diff --git "a/data_multi/ta/2019-13_ta_all_0273.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-13_ta_all_0273.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-13_ta_all_0273.json.gz.jsonl" @@ -0,0 +1,777 @@ +{"url": "http://devakanthan.blogspot.com/2008/02/2_931.html", "date_download": "2019-03-23T01:03:42Z", "digest": "sha1:43IHMZCZDD6YP4SCNFJEDALGWPHDBCAG", "length": 19432, "nlines": 245, "source_domain": "devakanthan.blogspot.com", "title": "kathaakaalam: அதை அதுவாக 2 (தேர்ந்த குறள்கள்)", "raw_content": "\nஅதை அதுவாக 2 (தேர்ந்த குறள்கள்)\nஅறத்தாறு இதுவென வேண்டா சிவிகை\n(பாயிரம், அறன்வலியுறுத்தல் 7) குறள் 37\nசிவிகையைத் தாங்கியும், அதில் ஏறிச்செல்லும் நிலைமைகளிலும் உள்ளவர்களிடம் அறத்தின் பயன் இதுவெனக் கூறவேண்டாம்.\nடாக்டர் மு.வரதராசனும் தன் ‘திருக்குறள் தெளிவுரை’யில் மேற்கண்டவாறே பொருள் சொல்லியிருக்கிறார்.\nஅறம் செய்வதனாலாகும் பயனை அதில் ஊர்பவனைக்கொண்டும், அறம் செய்யாததனாலாகும் தீங்கை அதைச் சுமந்து செல்பவனைக்கொண்டும் அறியலாம் என்பார் நாமக்கல் கவிஞர்.\nஇவற்றைக்கொண்டு அளவிட்டுவிடக்கூடாது என்பார் தமிழண்ணல்.\nபசியோடு இருக்கும் ஒருவனிடத்தில் உபதேசம் செய்யாதே என்றார் சுவாமி விவேகானந்தர்.\nஅதனால் சிவிகை சுமக்கும் அந்த வறியவனுக்குப் போதனை செய்யாதே என்று வள்ளுவன் சொன்னதாகக் கொள்ளலாம்.\nசிவிகையிலூர்பவனும் உபதேசத்தைக் கேட்கமாட்டான். ஏனெனில் அவன் மமதையிலிருப்பான்.\nபல்லக்கூர்தல் எவராலும் செய்யப்பட்டுவிடக் கூடியதல்ல.\nஅரசர், அரச சுற்றம், மந்திரி, பிரதானிகள், வணிகர், அறிவோர் என்று சமூக அந்தஸ்துள்ளவர்கள் மட்டுமே பல்லக்குப் பாவிக்கும் தத்துவம் பெற்றிருந்தார்கள் அக்காலத்தில்.\nசிவிகையூர்வோர் எல்லோருக்குமேகூட ஆலவட்டம் பிடித்தும், முரசொலித்தும் செல்லும் அதிகாரம் வாய்த்திருக்கவில்லை.\nபதவி, அறிவு, பொருள் தகுதிகளின் அடிப்படையில் அவை பாவனையாகின.\nஇதைச் சிலப்பதிகாரம் சிறப்பாக எடுத்துரைக்கும்.\nமிக்க உச்சாணியில் இருப்பவர்களிடமும், மிக்க அடிநிலையிலுள்ளவர்களிடமும் எந்த நியாயத்தைச் சொல்லியும் அறனை வலியுறுத்த முடியாது.\nஅதை மீறி அவர்கள் சிந்திப்பதில்லை.\nஅதனால் இருவகையார்க்கும் உபதேசம் செய்யவேண்டாம்.\nஆழமான சிந்திப்புக்குரியது இக் குறள்.\nதற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற\n(அறத்துப்பால், இல்லறவியல், வாழ்க்கைத் துணைநலம் 6) குறள் 56\nதன்னையும், தன் கணவனையும், தன் மனத்தையும் காத்துக்கொள்வதில் பெண் தளர்வில்லாதவளாக இருக்கவேண்டும்.\nநியாயங்கள் புதைக்கப்பட்ட சமூகமாக இருக்கிறது இது.\nபால், இனம், மொழி, மதம், நிறம், சாதிகளை மூலங்களாய்க் கொண்டு நடந்த கொடுமைகள் கணக்கிட முடியாதன.\nபெண்ணின் குணவிN~சங்களைத் திருக்குறள் நிறையவே பேசுகிறது.\nஅவற்றுள் சில ஒப்புக்கொள்ளப்படக் கூடியவையாயும், சில ஒப்புக்கொள்ளப்பட முடியாதவையாயும்.\n‘கற்பெனப்படுவது சொல் திறம்பாமை’ என அவ்வை சொன்னதில் எத்தனை நியாயங்கள் இருக்கின்றன\nஅவளே ‘தையல் சொல் கேளேல்’ என்றிருப்பாளா.\n‘பெண் புத்தி பின்புத்தி’ என்று தனக்கென்றொரு கருத்துருவாக்கத்தை உருவாக்கி வைத்திருக்கக் கூடிய ஒரு சமுதாயமே ‘தையல் சொல் கேளீர்’ என்ற வாசகத்தை அவ்வாறு சிதைத்திருப்பதாகக் கொள்ள முடியும்.\nஉடலொழுக்கம் பற்றிய பேச்சே இங்கு இல்லை.\nகற்பு என்பதனையே இன்றைய பெண்ணியம் மனித வாழ்வுக்குகக்காததாய்\nஆக, ‘சொற் காத்தல்’ என்பது இவ் 56ஆம் திருக்குறளில் மனவொழுக்கத்தைக் குறித்த பின்னர், தற்காத்தல் என்பதும் அது சம்பந்தமாய் வந்திருக்க முடியுமா.\nஅக் காலத்தில் பெண்ணுக்குத் திருமணம் செய்துவைக்கப்பட்ட மிகச் சின்ன வயதை நோக்குகிறபோது, கணவன் வீடு செல்லும் அல்லது உடன்போக்கில் தனிக்குடித்தனம் போகும் அவள், விழுந்துவிடக் கூடிய இருளை வள்ளுவன் யோசித்திருத்தல் சாத்தியமெனவே படுகிறது.\nதற்காத்தல் என்பது தன்னைத் தகவமைத்துக்கொள்ளல்.\nதகவமைத்தலாவது தனக்கான கலா ஞானங்களும், கல்வி கேள்விகளும் பெறுதல்.\nஅன்றைய சமுதாயத்தில் இது வள்ளுவனின் கலகக் குரலேயாகும்.\nதம்மின் தம்மக்கள் அறிவுடைமை மாநிலத்து\n(அறம், இல்லறம், மக்கட்பேறு 7) குறள் 67\nதம்மைவிட தம் மக்கள் அறிவுடையவராய் இருப்பதென்பது எல்லா மனிதருக்குமே இனிமையான விஷயம்.\nமேலெழுந்தவாரியில் இக் குறள் சின்ன விஷயத்தைக் கொண்டிருப்பதாகத் தோன்றும்.\nஆழ நோக்குகிறபோதுதான் மனோவியல் சார்ந்த கூறுகளின் கீறுகளை இதில் புரியமுடியும்.\nமக்களேயானாலும் தம்மைவிட அறிவுடையவராயிருப்பது பெற்றவர்களுக்கு, குறிப்பாக தந்தைக்கு, விருப்பமானதாகப் பெரும்பாலும் இருப்பதில்லையென்பது உளவியல் சம்பந்தமானது.\nஒரு தந்தைக்கு தன் மகனைச் சான்றோனாக்குவதும், கற்றறிந்தார் அவையினிலே முந்தியிருப்பச் செய்வதுவும் கடமைகள்.\n‘ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே, சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனே’ என்ற சங்கப் பாடலடி இதை உறுதிப்படுத்தும்.\nஅவ்வாறான தன் கடமையை, மனத்திலெழக்கூடிய தாழ்வு மனப்பான்மை மூலமான காழ்ப்பில் ��ுறந்தள்ளிவிடக்கூடாதென்பதை வற்புறுத்தும் குறளாக இதைக் கொள்ளவேண்டும்.\nமகனை அவையிலே முதன்மையிடம் பெற்றிருக்கச் செய்வதனைத் தந்தையின் நன்றியென்றும் (குறள் 67), இப் பிள்ளையைப் பெற இவன் என்ன தவம் செய்தானோ என்னும்படியான புகழைத் தந்தை எடுக்க வைத்தலை பிள்ளையின் உதவியென்றும் (குறள் 70) வள்ளுவன் குறிப்பிட்டுள்ளமை இங்கே யோசிக்கத் தக்கது.\nஉதவிக்குத்தான் நன்றி அல்லது கைம்மாறு நம் காலத்தில்.\nவள்ளுவன் மாற்றிப் போட்டிருப்பது அச் சொற்கள் அக்காலத்தில் பெற்றிருந்த அர்த்த பரிமாணத்தின் வெளிப்பாடு.\nஅக் காலத்தில் நன்றியென்பது இக்காலத்தில் உதவி,\nநீண்ட காலத்துக்குப் பிறகு ஊர் காண வந்திருந்த நவநீதத்திற்கு அந்த இடத்தை அன்று காரிலே கடந்துசெல்ல நேர்ந்த வேளையில் நெஞ்சின் ஆழத்திலிரு...\nதமிழ் நாவல் இலக்கியம் தமிழ் நாவலிலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, இன்றைய நிலைமை ஆகியனவற்றின் சுமார் நூற்றுமுப்பத்தைந்து ஆண்டுக் கால வர...\nஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...\nஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து... ஈழத்து இலக்கிய வரலாற்றில் அற்புதமேதும் நிகழ்ந்ததில்லை. அபாரமானது என...\nகனடாவில் இலக்கியச் சஞ்சகைகள்: அவற்றின் எழுச்சி – வீழ்ச்சிகளின் காரணம் குறித்து…\nபிறிதொரு மண்ணில் தன் வாழ்வை நிலைபெறுத்தும் ஒரு புலம்பெயர் சமூகம் முதலில் இலக்கியார்த்தமான செயற்பாடுகளிலேயே மிகுந்த கவனம் குவிக்க...\nஉலகம் இருக்கவேண்டியது போலவோ நினைத்ததுபோலவோ இல்லையென்று ஆகி மனம் பாரமேறித் தவிக்கும் தருணங்களில் தன்னை எங்கோ தொலைப்பதும், பின் ஒரு பொழுதில் மீள்வதும், பிறகு மனஅவசம் ஏற்படும் நிலையில் தொலைப்பதும் மீள்வதும், பிறகொரு நேரத்தில் தொலைப்பதும் மீள்வதும்தான் கடந்த காலத்தில் எனக்கு வாழ்க்கையாகியிருக்கிறது. என் வாசிப்புக்களும் அனுபவங்களும் வித்தியாசமானவை. அவை முழு அளவில் பதிவாகாத போதிலும்தான்.\nபின்நவீனத்துவம் குறித்த சில ஆரம்பச் சிந்திப்புக்கள...\nஎஸ்.பொ. என்றோர் இலக்கிய ஆளுமை\nமறைபொருள்’ குறும்படத்தில் மறைந்திருக்கும் பொருளும்...\nசிதைவும் கட்டமைப்பும்:1 (தமிழகத்து அனுபவங்கள் குற...\nஅதை அதுவாக 1 (தேர்ந்த குறள்கள்)\nமு. புஷ்பராஜனின் 'மீண்டும் வரும் நாட்கள்'\nஷோபாசக்தியின் கதைப் புத்தகம் ‘ம்’ குறித்து..\nஅதை அதுவாக 2 (தேர்ந்த குறள்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/12/blog-post_453.html", "date_download": "2019-03-23T01:06:38Z", "digest": "sha1:UH7A5OGQV7F4NMRGEBEL3WF53POW6ZFM", "length": 6120, "nlines": 61, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "எனக்கும் எம்.பி தாருங்கள்; ஹக்கீமிடம் மன்றாடிய அன்சில்! நசீர் பகிரங்க உரை! - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nஎனக்கும் எம்.பி தாருங்கள்; ஹக்கீமிடம் மன்றாடிய அன்சில்\nதேசியப்பட்டியல் எம்.பி பதவியை எனக்கும் குறைந்தது ஒருவருடத்திற்கு தருமாறு ஹக்கீமிடம் அன்சில் கேட்டதாக அமைச்சர் நசீர் உரையாற்றியுள்ளார்,\nஎதிர் வருகின்ற உள்ளூராட்சி சபை தேர்தலில் அட்டாளைச் சேனை தைக்கா நகர் வட்டாராத்தில் சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக ஜக்கிய தேசிய கட்ச்சியில் போட்டி இடும் மெளவி சப்றின் (ஷர்கி)அவர்களை ஆதரிப்பது தொடர்பான கலந்துரையாடல் (28.12.2017)நேற்று இரவு ஊடகவியலாளர் ஏ.எல்.றமீஸ் அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.\nஇந்த நிகழ்வில் பிரதம உரையாற்றிபோதே அமைச்சர் இதனை தெரிவித்தார், மேலும் உரையாற்றிய அவர். இன்று அன்சில் அரசியல்வாதிகளுக்கு விலைபோய் விட்டார். அதனால் மற்றவர் குறைகளை மேடை போட்டு கூறிக்கொண்டிருக்கிறார். அல்லாஹ் அவருக்கு நல்லருள் வழங்க வேண்டும் அவர் இப்போது செய்வது பகிரங்க பாவம் என்றார்.\nஇந்திகழ்வில் பிரதம அதிதீயாக முன்னால் கிழக்கு மாகாண சுகாதர அமைச்சர் ஏ.எல்.எம்.நசீர் அவர்களும் மற்றும் உள்ளூர் ஆட்ச்சி சபை தேர்தலில் அட்டாளைச் சேனை பிரதேச சபை சார்பாக போட்டி இடுகின்ர வேட்பாளர்களும் மற்றும் கட்ச்சியின் உயர்பீட உறுப்பினர்கள் மற்றும் முக்கியஸ்தகர்களும் கலந்து கொண்டனர்.\nநியூசிலாந்தில் 350 பேர் இஸ்லாத்தை தழுவினர்; 50 பேர் உயிரிழந்ததன் எதிரொலி\nநியூசிலாந்தில் 15.03.2019 அன்று நடந்த வெள்ளிக்கிழமை தொழுகையில் பயங்கரவாதியினால் 50 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட சம்வத்தை அடுத்து அங்க...\nநியூஸிலாந்து சம்பவம் : முஸ்லிம்களை காப்பாற்றியவர் தகவல் வெளியானது\nநியூஸிலாந்தின் லின்வுட் மசூதியில் பல உயிர்களைக் காத்த இரண்டு ஹீரோக்கள், கண்ணீர் மல்க மீண்டும் அதே மசூதியில் சந்தித்துக் கொண்டார்கள்....\nசட்டத்தரணி வேண்டாம், நானே வாதாடுகிறேன் - தீவிரவாதி அறிவிப்பு\nநியூசிலாந்தில�� துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட தீவிரவாதி நீதிமன்றத்தில் தானே வாதாடி கொள்வதாக கூறியுள்ளான்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTM1Mjk3MQ==/2016-17%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D!", "date_download": "2019-03-23T00:57:09Z", "digest": "sha1:WG4JVSAVSAIQMGLLRMTCAML3HO4TM34M", "length": 6284, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "2016-17ம் ஆண்டில் வேலை வாய்ப்பின்மை அதிகரிப்பு: தொழிலாளர் நல அமைச்சக புள்ளி விவரத்தில் தகவல்!", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » தினகரன்\n2016-17ம் ஆண்டில் வேலை வாய்ப்பின்மை அதிகரிப்பு: தொழிலாளர் நல அமைச்சக புள்ளி விவரத்தில் தகவல்\nபுதுடெல்லி: கடந்த 2016-17ம் ஆண்டில் வேலைவாய்ப்பின்மை கணிசமாக அதிகரித்திருந்தது அரசின் புள்ளி விவரங்கள் மூலம் தற்போது தெரிய வந்துள்ளது. கடந்த 2011-12ம் நிதி ஆண்டில் நாட்டின் வேலை வாய்ப்பின்மை விகிதம் 3.3% இருந்ததாக மத்திய தொழிலாளர் நல அமைச்சகம் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. 2012-13ம் நிதியாண்டில் வேலை வாய்ப்பின்மை 4.0% உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அடுத்து வந்த 2013-14ம் நிதியாண்டில் வேலை வாய்ப்பின்மை 3.4% ஆக குறைந்திருந்தது. இதையடுத்து அடுத்த இரு ஆண்டுகளில் வேலை வாய்ப்பின்மை அதிகரித்தது. அதில் 2015-16ம் நிதியாண்டில் 3.7% உயர்ந்தது. இதனை தொடர்ந்து 2016-17ம் நிதியாண்டில் 3.9%-ஆக அதிகரித்திருக்கிறது. 2016ம் ஆண்டு இறுதியில் மேற்கொள்ளப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் வேலை வாய்ப்பின்மை அதிகரிக்க முக்கிய காரணமாக கூறப்படுகிறது. தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் சந்தோஷ் கங்கர் கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த புள்ளி விவர அறிக்கைக்கு ஒப்புதல் வழங்கியுள்ளார். ஆனால் அதன் வெளியீடு அரசாங்கத்தால் நிறுத்திவைக்கப்பட்டது.\nமோடி பிரதமரானபின் இந்திய-அமெரிக்க உறவு அபாரம் தேர்தலுக்குப்பின்பும் மேம்படும் : வெள்ளை மாளிகை அதிகாரி பேட்டி\nசீனாவில் கார் மோதி தாக்குதல் 6 பேர் பரிதாப பலி : ஓட்டுனர் சுட்டுக்கொ��ை\nவளைகுடா பகுதியில் வான் துளை\nசீன தொழிற்சாலையில் வெடி விபத்து: பலி 47ஆக உயர்வு\nசீனாவின் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 47 ஆக உயர்வு\nதேர்தல் பணியில் முறைகேட்டில் ஈடுபடும் அலுவலர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை\nஏற்றுமதியாளர்களுக்கு ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி சலுகை திட்டம் நீட்டிப்பு\nரெப்கோ வங்கி வர்த்தகம் 15,000 கோடியை தாண்டியது\nபொதுத்துறை பங்குகள் இலக்கை தாண்டி விற்பனை\nகடலூர் லோக்சபா தொகுதி தேர்தல் களம் சூடுபிடித்தது\nமந்தனா ‘நம்பர்–1’ | மார்ச் 22, 2019\n‘ரன் மெஷின்’ ரெய்னா | மார்ச் 22, 2019\nஇதுவரை ஐ.பி.எல்., சாம்பியன்கள் | மார்ச் 22, 2019\nஐ.பி.எல்., ‘ஹாட்ரிக்’ சாதனை | மார்ச் 22, 2019\nவெற்றிக்கனியை எட்டுவது யாரு: சென்னையில் ஐ.பி.எல்., திருவிழா | மார்ச் 22, 2019\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnsf.co.in/2016/07/01/tnsf-malar-kanniyaykumari/", "date_download": "2019-03-23T00:56:13Z", "digest": "sha1:O2NKGD4PLYZSXB2V4EV3EJGFA6A6MA4L", "length": 5876, "nlines": 60, "source_domain": "www.tnsf.co.in", "title": "அரசுப் பள்ளிகளில் கல்வி தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கவேண்டும் – TNSF", "raw_content": "\nஆகஸ்ட் 20: தேசிய அறிவியல் மனப்பான்மை தினம் பிரசார இயக்கம்..\nஅறிவியல் பொம்மை தயாரிப்பு பயிற்சிமுகாம் : கருத்தாளர் அர்விந்த் குப்தா\nஉலக புத்தக தினம் கொண்டாட்டம்\nநாமக்கல்லில் தமிழ்நாடு அறிவியல் இயக்க கலந்துரையாடல் நிகழ்ச்சி\nராமநாதபுரம் மாவட்டத்தில் எரிவாயு, எண்ணெய் கிணறுகள் அமைக்கும் ஓஎன்ஜிசியின் பணிகளுக்கு அனுமதி மறுப்பு: மத்திய சுற்றுச்சூழல் அமைச்சக கடிதத்தில் தகவல்\nHome > இயக்கச் செய்திகள் > அரசுப் பள்ளிகளில் கல்வி தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கவேண்டும்\nஅரசுப் பள்ளிகளில் கல்வி தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கவேண்டும்\nதமிழ்நாடு அறிவியல் இயக்கம் மலர் மகளிர் மேம்பாட்டு இயக்கத்தின் தக்கலை ஒன்றிய மாநாடு அழகியமண்டபத்தில் நடைபெற்றது.\nமாநாட்டுக்கு பி.மேரிலதா தலைமை வகித்தார். மாநாட்டை கௌரவத் தலைவர் ஷெலின்மேரி தொடங்கிவைத்து பேசினார். சுசிலா வரவேற்றார். மாநாட்டில் கல்வி தீபம் ஏற்றப்பட்டு அரசுப் பள்ளிகளை பாதுகாக்க உறுதிமொழி எடுக்கப்பட்டது. பின்னர் ஓய்வுபெற்ற துணை ஆட்சியர் கவிஞர் ஹைதர்அலி சிறப்புரையாற்றினார். கிராம ஒருங்கிணைப்பாளர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத் தலைவர்கள் சிவஸ்ரீ ரமேஷ், பி.பி.கணேசன், மலர் மாவட்டச் செயலர் ஜான்சிலிபாய், மாதர் சங்க மாவட்ட துணைத் தலைவர் சுஜாஜாஸ்பிலின் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாநாட்டில், குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்கவேண்டும். அரசுப் பள்ளிகளில் கல்வி தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மலர் மாவட்ட துணைத் தலைவர் சுசிலா நன்றி கூறினார்.\nஜூன் 30 : விண்கற்கள் தினம்\nதண்ணீர் பஞ்சத்தை விரட்டியடித்த கிராமங்கள்\nநா.முத்துநிலவன் on இந்திய அரசின் புதிய கல்விக்கொள்கை – சில முக்கியக் குறிப்புகள்\nVijayakumar.K @ Arivoli on ஏரியை பாதுகாக்கக் கோரி சைக்கிள் பேரணி\nசெ.கா on இந்திய அரசின் புதிய கல்விக்கொள்கை – சில முக்கியக் குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nilgiris.nic.in/ta/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-03-23T00:35:43Z", "digest": "sha1:P3QY2TVDQIARO3GDI6S6XB7C5LVDJKKS", "length": 9038, "nlines": 237, "source_domain": "nilgiris.nic.in", "title": "வருவாய் நிர்வாகம் | நீலகிரி மாவட்டம், தமிழ்நாடு", "raw_content": "\nவருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nவருவாய் கிராமங்களின் எண்ணிக்கை 88\nவருவாய் கோட்டங்கள் (3) :\nவருவாய் வட்டங்கள் (6) :\nவருவாய் வட்டங்கள் (6) :\n1 உதகை 1. உதகை\n2 குன்னூர் 3. குன்னூர்\n3 கூடலூர் 5. கூடலூர்\nவருவாய் ஃபிர்கா (15) :\n1 உதகை 2 5\n2 குன்னூர் 2 6\n3 கூடலூர் 2 4\nவருவாய் ஃபிர்காகளின் விபரம் :\nகீழ் – குந்தா I\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், நீலகிரி\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் நீலகிரி மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது, , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம், தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Mar 22, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/03/09/parliament.html", "date_download": "2019-03-23T01:07:29Z", "digest": "sha1:RMRBMCR35FSISA244YAVVS5XHRURNZ75", "length": 14132, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள் | BILL TO SPEEDUP THE RECOVARIES - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேன���ஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாலியானது சூலூர் தொகுதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n7 hrs ago எடப்பாடி அரசின் ஆயுள் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது.. திருமாவளவன் பேட்டி\n8 hrs ago எச்ஐவியால் பாதிக்கப்பட்ட சாத்தூர் பெண், வரும் திங்களன்று ஆஜராக வேண்டும்… மதுரை ஹைகோர்ட் உத்தரவு\n8 hrs ago சிறப்பாக செயல்படும் முதல்வர்கள்.. சந்திரசேகர ராவ் பர்ஸ்ட், பழனிசாமி லாஸ்ட்\n9 hrs ago நாளைக்கு பாருங்க… யாரு.. எங்கேன்னு சொல்லிடுவோம்… வேட்பாளர் பட்டியல் குறித்து கே.எஸ். அழகிரி பேட்டி\nLifestyle பங்குனி உத்திரத்துக்கு பிறகு எந்தெந்த ராசிக்கு எந்தெந்த கிரகங்கள் பக்கபலமா இருக்கும்\nMovies கன்னடத்தில் ரீமேக் செய்யப்படும் பரியேறும் பெருமாள்: ஹீரோ யார் தெரியுமோ\nAutomobiles இந்தியா-அமெரிக்கா நிறுவனங்கள் கைகோர்ப்பு... மார்க்கெட்டில் தூள் கிளப்ப போகும் புதிய கார் இதுதான்...\nFinance வேட்புமனு தாக்கலின் போது 500 ரூபாய் பணம் இல்லாத வேட்பாளர்..\nSports பும்ரா.. நீங்க இப்படி மரியாதை இல்லாம நடந்துக்கலாமா சின்ன விஷயத்தை ஊதிப் பெரிதாக்கும் நெட்டிசன்கள்\nTravel சல்ஸா அழகிய சுற்றுலாவுக்கு செல்வோமா\nEducation நீங்க இந்த ராசிக்காரரா அப்ப இத மட்டும் படிங்க, நீங்கதான் டாப்பு.\nTechnology ஏகே 47 உடன் கூடிய பறக்கும் ட்ரோனை தயாரிக்கும் ரஷ்யா\nவனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்\nகடன் வசூலை விரைவுபடுத்த சட்டம்\nவங்கிகள், அரசு நதி நறுவனங்கள் வழங்கிய கடனை விரைவாக வசூல் செய்யும் அதிகாரத்தை நிடுவர் மன்றங்களுக்கு வழங்கும் வகையில் புதிய சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.\nஇதற்கான சட்ட மசோதா லோக் சபாவில் தக்கல் செய்யப்பட்டது. நதி அமைச்சர் யஷ்வந்த் சின்கா இதனை தாக்கல் செய்தார்.\nஇது தவிர சர்க்கரை உள்ளிட்ட சில பொருள்கள் மீதான சுங்க (கஸ்டம்ஸ்) வயை உயர்த்துவதும் தீர்மானத்தையும் சின்ஹா தாக்கல் செய்தார். இத் தீர்மானம் இரு அவைகளிலும் குரல் ஓட்டு லம் நறைவேற்றப்பட்டது. இதன் லம் கரும்பு விவசாயிகள் பயனடைவார்கள் என்பதால் ஆதப்பதாக காங்கிரஸ் உறுப்பினர் பிரனாப் கர்ஜி கூறினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் parliament செய்திகள்View All\nநாட்டுக்காக 100% மேல் உழைத்துள்ளோம்.. லோக்சபா கடைசி அலுவல் நாளில் மோடி நெகிழ்ச்சி பேச்சு\nலோக்சபாவுக்குள் புக���ந்த ரபேல்.. காகித விமானத்துடன் ராகுல் ஆக்ரோஷ கோஷம்\nநாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்றுடன் முடிகிறது.. முத்தலாக் உள்ளிட்ட முக்கிய மசோதாக்கள் நிறைவேறுமா\nநாடாளுமன்றத்தில் வாஜ்பாய் உருவப்படம்... 12 ஆம் தேதி திறந்து வைக்கிறார் குடியரசுத் தலைவர்\nயார் குழந்தை நீ.. அமைச்சருக்கு பின்னால் நின்று நாக்கை சுழற்றி கேலி செய்த சிறுமி.. வைரல் வீடியோ\nஏழைகளுக்கு குறைந்தபட்ச ஊதியம்… ராகுலின் அறிவிப்பை செயல்படுத்த பாஜக முடிவு\nஇந்த வருஷம் 5% இட ஒதுக்கீடு.. மீதி அடுத்த வருஷம்.. களத்தில் குதித்த ஐஐடி\nஅல்வா கிண்டியாச்சு.. பட்ஜெட் வேலைகள் ஆரம்பிச்சாச்சு.. சலுகைகள் அறிவிக்கப்படுமா\nநாடாளுமன்றத் தேர்தல் மார்ச் மாதம் அறிவிப்பு... ஆயத்த பணிகளில் தேர்தல் ஆணையம்\nமுகத்தில் மோடி முகமூடி… கையில் தடி.. திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் நூதன போராட்டம்\nநான் ஆணையிட்டால்.. சாட்டையுடன் நாடாளுமன்றத்தைக் கலக்கிய எம்ஜிஆர்.. புரியாதவங்க இதை படிங்க\nஇனிமே ஸ்கூலில் 8ம் வகுப்பு வரை ஆல் பாஸ் கிடையாது… ராஜ்யசபாவில் மசோதா நிறைவேற்றம்\nஎக்ஸாம் எழுதாமல் பஞ்சாப் பல்கலைக்கு தப்பிய மோடி.. மாணவர்களே விடாதீங்க.. 4 கேள்வி கேளுங்க- ராகுல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/03/28/police.html", "date_download": "2019-03-23T00:27:01Z", "digest": "sha1:CNIWII3LIPWNXYL3HCHO62JHZSXE52DO", "length": 17001, "nlines": 214, "source_domain": "tamil.oneindia.com", "title": "வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள் | Colombia Rebels Raid Towns, 31 Dead - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாலியானது சூலூர் தொகுதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n7 hrs ago எடப்பாடி அரசின் ஆயுள் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது.. திருமாவளவன் பேட்டி\n8 hrs ago எச்ஐவியால் பாதிக்கப்பட்ட சாத்தூர் பெண், வரும் திங்களன்று ஆஜராக வேண்டும்… மதுரை ஹைகோர்ட் உத்தரவு\n8 hrs ago சிறப்பாக செயல்படும் முதல்வர்கள்.. சந்திரசேகர ராவ் பர்ஸ்ட், பழனிசாமி லாஸ்ட்\n8 hrs ago நாளைக்கு பாருங்க… யாரு.. எங்கேன்னு சொல்லிடுவோம்… வேட்பாளர் பட்டியல் குறித்து கே.எஸ். அழகிரி பேட்டி\nAutomobiles இந்தியா-அமெரிக்கா நிறுவனங்கள் கைகோர்ப்பு... மார்க்கெட்டில் தூள் கிளப்ப போகும் புதிய கார் இதுதான்...\nFinance வேட்புமனு தாக்கலின் போது 500 ர���பாய் பணம் இல்லாத வேட்பாளர்..\nSports பும்ரா.. நீங்க இப்படி மரியாதை இல்லாம நடந்துக்கலாமா சின்ன விஷயத்தை ஊதிப் பெரிதாக்கும் நெட்டிசன்கள்\nMovies சவ்கிதாருடன் விளையாடும் ஜி.வி. பிரகாஷ்: வீடியோ இதோ\nLifestyle இந்த இடத்துல ஏதாவது ஒரு இடத்துலயாவது உங்களுக்கு மச்சம் இருக்கா அப்படி இருந்தா உங்க வாழ்க்கை காலி...\nTravel சல்ஸா அழகிய சுற்றுலாவுக்கு செல்வோமா\nEducation நீங்க இந்த ராசிக்காரரா அப்ப இத மட்டும் படிங்க, நீங்கதான் டாப்பு.\nTechnology ஏகே 47 உடன் கூடிய பறக்கும் ட்ரோனை தயாரிக்கும் ரஷ்யா\nவனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்\nகொலம்பியாவில் தீவிரவாதிகள் தாக்குதலில் 21 பேர் சாவு\nகொலம்பியாவிலுள்ள பொகோடா வனப் பகுதியில் உள்ள இரு சிறு நகரங்களில் புகுந்த மார்க்சிஸ்ட் தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் நகர மேயர், சில போலீஸ்காரர்கள் உள்பட 31 பேர் கொல்லப்பட்டனர்.\nகடந்த வார இறுதியில் இந்த தாக்குதல் நடந்துள்ளதாக கொலம்பியா போலீஸார் தெரிவித்துள்ளனர்.\nகொலம்பியா ஆயுதப் புரட்சிப் படையைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள் பெல்லவிஸ்டா, விஜியா டெல் பியூர்டர் ஆகிய இரு நகரங்களுக்குள்ளும் புகுந்தனர். அவர்களிடம் கையால் ஏவக் கூடிய சிறிய ஏவுகணைகள், தானியங்கி இயந்திரத் துப்பாக்கிகள் ஆகியவை இருந்தன. சனிக்கிழமை இந்த நகரங்களுக்குள் அவர்கள் புகுந்தனர். ஞாயிற்றுக்கிழமை வரை அங்கு தாக்குதல் நடத்தினர்.\nகொலம்பியாவின் வடக்குப் பகுதியில் உள்ள நகரங்கள் இவை. அட்ரடோ ஆற்றின் இரு கரைகளிலும் இவை அமைந்துள்ளன. இந்த நகரங்களில், ஆயுதப் படை புரட்சியாளர்களின் எதிரிகள் அதிக அளவில் உள்ளனர். அவர்களை ஒழிக்கும் நோக்கத்தோடுதான் இங்கு அவர்கள் தாக்குதல் நடத்தினர்.\nஇந்த ஆண்டில் நடந்த மிக மோசமான தாக்குதலாக இது கருதப்படுகிறது. கடந்த பத்து ஆண்டுகளாக நடந்து வரும் தீவிரவாதிகள் தாக்குதலுக்கு முடிவுக்குக் கொண்டு வர அரசுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே பேச்சு நடந்து வருகிறது. இந்த தாக்குதலில் இதுவரை 35,000க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். இந்த நிலையில் புதிதாக இந்த தாக்குதல் நடந்துள்ளது.\nஅட்ரடோ ஆற்றின் வழியாகத்தான் கொலம்பியாவிலிருந்தும், கொலம்பியாவுக்கும் போதைப் பொருட்கள், ஆயுதங்கள் கடத்தப்பட்டு வருகின்றன. கடத்தலுக்கு மிகவும் வசத���யான நீர் வழிப் பாதையாக இது விளங்குகிறது.\nபுதிய தாக்குதல் குறித்து அரசுத் தரப்பில் பெர்னாண்டோ அரிகிரோ கூறுகையில், விஜியா டெல் நிகர மேயர், ஆறு பொதுமக்கள் உள்பட 21 பேர் இறந்துள்ளனர். இவர்களில் 2 வயதுக் குழந்தையும் அடங்கும் என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் rebels செய்திகள்View All\nபுதுச்சேரிக்கு ஒரு தீர்ப்பு, தமிழகத்திற்கு இன்னொரு தீர்ப்பா.. தினகரன் காட்டம்\nதமாகாவை பலவீனப்படுத்தும் வகையிலான பேட்டிகளை ஏற்க முடியாது: பீட்டர் அல்போன்ஸுக்கு வாசன் வார்னிங்\nஅதிமுகவிடம் பணம் வாங்கிக் கொண்டே ம.ந.வுடன் தேமுதிக கூட்டணி: சந்திரகுமார் பகீர் குற்றச்சாட்டு\nசந்திரகுமார் உள்ளிட்ட தேமுதிக அதிருப்தியாளர்கள் உருவபொம்மை எரிப்பு- வீடியோ\nதேமுதிக சின்னத்தை முடக்க முயற்சி... நாங்கதான் ஒரிஜனல் தேமுதிக... இப்போதே உரிமை கோரும் சந்திரகுமார்\nபுரட்சிப் படையினரிடம் சிக்கி உயிரிழந்த கடாபி.. திகிலடிக்க வைக்கும் கடைசி நிமிட கோரக் காட்சிகள்\nபொதுமக்களை கூண்டில் அடைத்து மனித கேடயங்களாக்கும் சிரியா கிளர்ச்சி கும்பல்- அதிர்ச்சி வீடியோ\nபீகார் சட்டசபை தேர்தல் களத்தில் குதித்த அமித்ஷா... தேர்தல் முடியும் வரை முகாம்\nமலேசிய விமானம் எம்.ஹெச்.17 விழுந்த இடத்தில் கருப்பு பெட்டியை தேடிய ரஷ்ய போராளிகள்: பகீர் வீடியோ\nஆதரவாளர்களுடன் பிரசாந்த் பூஷண், யோகேந்திர யாதவ் ஆலோசனை\nஏமனில் நிலவரம் எவ்வளவு மோசமாக உள்ளது: ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்\nஉக்ரைனுக்கு எதிரான கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுத விநியோகம்: சிக்கினார் ராஜபக்சே உறவினர்\nசி.ஐ.ஏ.விடம் பயிற்சி பெற்று ஐ.எஸ். இயக்கத்தில் இணையும் சிரியா தீவிரவாதிகள்: அதிர்ச்சியில் யு.எஸ்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/05/05/kalra.html", "date_download": "2019-03-23T00:21:53Z", "digest": "sha1:HBWCY4RKGFMRPIR3P25E6HR2YAKN5FZW", "length": 17753, "nlines": 214, "source_domain": "tamil.oneindia.com", "title": "மேட்ச் ஃபிக்ஸிங்: போலீஸ் காவலை எதிர்த்து ராஜேஷ் கல்ரா தாக்கல் செய்த மனு தள்ளுபடி | kalras petition dismissed - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாலியானது சூலூர் தொகுதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n7 hrs ago எடப்பாடி அரசின் ஆயுள் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது.. திருமாவளவன் பேட்டி\n7 hrs ago எச்ஐவியால் பாதிக்கப்பட்ட சாத்தூர் பெண், வரும் திங்களன்று ஆஜராக வேண்டும்… மதுரை ஹைகோர்ட் உத்தரவு\n8 hrs ago சிறப்பாக செயல்படும் முதல்வர்கள்.. சந்திரசேகர ராவ் பர்ஸ்ட், பழனிசாமி லாஸ்ட்\n8 hrs ago நாளைக்கு பாருங்க… யாரு.. எங்கேன்னு சொல்லிடுவோம்… வேட்பாளர் பட்டியல் குறித்து கே.எஸ். அழகிரி பேட்டி\nAutomobiles இந்தியா-அமெரிக்கா நிறுவனங்கள் கைகோர்ப்பு... மார்க்கெட்டில் தூள் கிளப்ப போகும் புதிய கார் இதுதான்...\nFinance வேட்புமனு தாக்கலின் போது 500 ரூபாய் பணம் இல்லாத வேட்பாளர்..\nSports பும்ரா.. நீங்க இப்படி மரியாதை இல்லாம நடந்துக்கலாமா சின்ன விஷயத்தை ஊதிப் பெரிதாக்கும் நெட்டிசன்கள்\nMovies சவ்கிதாருடன் விளையாடும் ஜி.வி. பிரகாஷ்: வீடியோ இதோ\nLifestyle இந்த இடத்துல ஏதாவது ஒரு இடத்துலயாவது உங்களுக்கு மச்சம் இருக்கா அப்படி இருந்தா உங்க வாழ்க்கை காலி...\nTravel சல்ஸா அழகிய சுற்றுலாவுக்கு செல்வோமா\nEducation நீங்க இந்த ராசிக்காரரா அப்ப இத மட்டும் படிங்க, நீங்கதான் டாப்பு.\nTechnology ஏகே 47 உடன் கூடிய பறக்கும் ட்ரோனை தயாரிக்கும் ரஷ்யா\nமேட்ச் ஃபிக்ஸிங்: போலீஸ் காவலை எதிர்த்து ராஜேஷ் கல்ரா தாக்கல் செய்த மனு தள்ளுபடி\nதென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் குரோனியேவுடன் மேட்ச்ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்ட ராஜேஷ் கல்ரா, போலீஸ் காவலைஎதிர்த்துத் தாக்கல் செய்த மனுவை தில்லி உயர்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடிசெய்தது.\nகடந்த மாதம் கைது செய்யப்பட்ட கல்ரா, தற்போது நீதிமன்றக் காவலில் திஹார்சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரிடம் விசாரணை நடத்த விரும்பியஅமலாக்கப்பிரிவு அதிகாரிகள் கல்ராவை தங்கள் காவலுக்கு அனுப்பும்படிநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.\nஇந்த மேட்ச் ஃபிக்ஸிங் வழக்கில் ராஜேஷ் கல்ரா முக்கிய சாட்சியாகும். அவரிடம்விசாரணை நடத்தவேண்டும். அவரிடம் விசாரிக்காவிட்டால் முக்கிய தகவல்கள்கிடைக்காமல் போய்விடும். ஆகவே, அவரை அமலாக்கப்பிரிவு அலுவலகத்துக்குசுமார் 8 மணி நேரத்துக்கு அனுப்பவேண்டும் என்று மனுவில் அமலாக்கப்பிரிவுஅதிகாரிகள் கோரியிருந்தனர்.\nஇந்த மனு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் உஷா மெஹ்ரா, மதன்லோகுர் ஆகியோர் விசாரித்தனர். கல்ராவிடம் திஹார் சிறையிலேயே விசாரிக்கலாமேஎன்று நீதிபதிகள் கூறினர். ஆனால், அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் சார்பில் ஆஜரானகூடுதல் சொலிசிடர் ஜெனரல் ஜெய்சிங்கானி, அமலாக்கப்பிரிவு அலுவலகத்தில்விசாரணை நடத்தினால்தான் அது முழுமையாக இருக்கும். அப்போதுதான்விசாரணைத் தகவல்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றார்.\nகல்ராவின் வீட்டிலிருந்து டைரி ஒன்று கைப்பற்றப்பட்டது. அதில், பல பேருடையபெயர்களும் விலாசங்களும், தொலைபேசி எண்களும் உள்ளன. அவை எல்லாம்கிரிக்கெட் சூதாட்டக்காரர்களுடையதாக இருக்கலாம் என்றும், கிரிக்கெட் சூதாட்டத்தில்அதிக அளவில் அன்னியச் செலாவணி மோசடி நடந்திருக்கலாம் என்றும்சந்தேகிக்கிறோம். ஆகவே, அவரை அமலாக்கப்பிரிவு அலுவலகத்தில் விசாரிக்கஅனுமதிக்கவேண்டும் என்றும் அவர் கூறினார்.\nஆனால், வீட்டிலிருந்து அமலாக்கப்பிரிவு எடுத்தது என்னுடைய சொந்த டைரியாகும்என்று கூறிய கல்ரா, அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் தன்னை மனரீதியாககொடுமைப்படுத்துவதாகப் புகார் கூறினார். மேலும், அவர்களது காவலுக்குச் செல்லமறுப்புத் தெரிவித்தார். இது தொடர்பாக அவரது சார்பில் ஒரு மனுவும் தாக்கல்செய்யப்பட்டது.\nஇரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், கல்ராவின் மனுவைத் தள்ளுபடிசெய்து, மற்றொரு தேதிக்கு இவ் வழக்கை ஒத்திவைத்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் arrest செய்திகள்View All\nவரம்பு மீறி போய்க்கிட்டு இருக்கு... காவல்நிலையம் முன்பு 'டிக் டாக்' செய்த நெல்லை இளைஞர் கைது\n'ஹம்பி' கோவில் தூண்களை உடைத்தது ஏன்... கைதானவர்கள் சுவாரஸ்ய வாக்குமூலம்\nவலுக்கும் போராட்டம்.. நீதிமன்றத்துக்கு சென்ற ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் தாஸ் அதிரடி கைது\n23 நாட்களில் 1,066 பேர் கைது... ஓமன் போலீசார் அதிரடி\nவலுக்கும் ஜாக்டோ ஜியோ போராட்டம்... தமிழகம் முழுவதும் மறியல் செய்த 75 ஆயிரம் பேர் கைது\nகொடநாடு வீடியோ விவகாரம்.. சயோன், மனோஜ் டெல்லியில் கைது\nபெயர் முருகன் - ஜெயா.. செய்த வேலை மாணவர்களுக்கு கஞ்சா விற்றது.. இப்போது சிறையில்\nஜெ. நினைவிடத்தில் செல்போன் திருட்டு.. வீடியோ காலில் அழைத்த வெள்ளையப்பன்.. சிக்கிய திருடன்\nகலங்கிய குட்டையில் மீன் பிடிக்கும் திமுக.. 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் வாதம்\nரயில் நிலையம் முற்றுகை, சாலை மறியல்... கோவையில் 700 க்கும் மேற்பட்டோர் கைது\n3 குமரி மீனவர்களை சிறைபிடித்த ஈரான் கடற்படை.... உறவினர்கள் கண்ணீர்\n2 நாட்களில் 8 தமிழக மீனவர்கள் கைது... இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்\nபினுவை போல் அரிவாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய ரவுடி.. அலேக்காக தூக்கிய போலீஸ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/chennai-super-kings-won-by-2-wicket-316395.html", "date_download": "2019-03-23T00:33:39Z", "digest": "sha1:ZKYVDGA52FXXTPEGUEPSN6VEOSHT25S3", "length": 10811, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "மீண்டும் பரபரப்பு... டு பிளசிஸ் அதிரடி... பைனல்சில் சிஎஸ்கே! - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமீண்டும் பரபரப்பு... டு பிளசிஸ் அதிரடி... பைனல்சில் சிஎஸ்கே\nஐபிஎல் பிளே ஆப் சுற்றில் ஹைதராபாத் அணிக்கு எதிரான முதல் தகுதிச் சுற்று ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் ஹார்ட் அட்டாக் ஏற்படுத்தும் வகையில் கடைசி வரை இழுத்துச் சென்று திரில் வெற்றி பெற்றது. இதன் மூலம் பைனல்ஸ் நுழைந்தது.\nமீண்டும் பரபரப்பு... டு பிளசிஸ் அதிரடி... பைனல்சில் சிஎஸ்கே\nசென்னை பெங்களூரு கடந்த கால வரலாறு-வீடியோ\nபாகிஸ்தானில் இனி ஐபிஎல் வராது : பாக். அமைச்சர்- வீடியோ\nIPL 2019 :தகுதி தேர்வு வைச்சா உண்மை தெரிஞ்சுடாதா\nஆஸி. தொடரில் இந்தியா தோல்விக்கு ட்ராவிட்டின் பதிவு-வீடியோ\nரவி சாஸ்திரியின் பதவிக் காலம் முடிவுக்கு வர உள்ளது-வீடியோ\nயுவராஜை கடைசி நேரத்தில் 1 கோடிக்கு வாங்கிய மும்பை : ஜாகிர் கான் விளக்கம்-வீடியோ\nஅருமையான தேர்தல் அறிக்கை.. மனு அளிக்க இப்படியும் வரலாம்..வீடியோ\nமுன்னாள் பாமக எம்.எல்.ஏ தமிழரசு திமுகவிற்கு தாவல்\nஅசர வைக்கும் தோனியின் ஐபிஎல் சாதனைகள்- வீடியோ\nகேப்டன் கோலிக்கு ஆதரவாக பேசிய கங்குலி- வீடியோ\nCSK viral video சென்னை சூப்பர் கிங்சின் கலக்கல் வைரல் வீடியோ\nவீரர்கள் ஓய்வை பற்றி கங்குலி ஆலோசனை\nஅக்னி தேவி படம் எப்படி இருக்கு.. மக்கள் கருத்து- வீடியோ\nசெம்பருத்தி சீரியல்: அகிலா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிய ஆதி, பார்வதி- வீடியோ\nBoney Kapoor: மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் 7 படங்களை தயாரிக்கிறார்-வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறி��ள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\n2019 புதிய ஃபோர்டு ஃபிகோ ரிவியூ\n7 ஆண்டுகள் கழித்து இந்தியாவில் களமிறங்கும் பத்தாம் தலைமுறை ஹோண்டா சிவிக்\nமீண்டும் மேஜிக் நிகழ்த்த காத்திருக்கும் ஹோண்டா... 2019 சிவிக் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ...\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2100237", "date_download": "2019-03-23T01:41:44Z", "digest": "sha1:UMADZCQWE7577CYMPB6OOBGMBVXVLJSV", "length": 18917, "nlines": 273, "source_domain": "www.dinamalar.com", "title": "சிறுமிக்கு கட்டாய திருமணம் | சிறுமிக்கு கட்டாய திருமணம்| Dinamalar", "raw_content": "\nதமிழக காங்., வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nமார்ச் 23: பெட்ரோல் ரூ.75.62; டீசல் ரூ.70.37\nபாக்., தேசிய தின விழா; இந்தியா புறக்கணிப்பு\nசிங்காரம், நீ என்னை தொட்டிருக்க கூடாது..\nமீனாட்சி கல்யாணம்; 3200 பேருக்கு அனுமதி\nஇன்று முதல் ஐ.பி.எல்., கிரிக்கெட்; மின் வாரியத்திற்கு ... 1\nஅரசியல் கட்சிகளுக்கு தேர்தல் அதிகாரி கடிதம்\nபாலியல் வழக்கில் வக்கீல் கைது\nபுதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம், ஏம்பல் பகுதியில், 10-ம் வகுப்பு பயின்று வரும் 14 வயது சிறுமிக்கு, குடும்பத்தார்களால் கட்டாய திருமணம் இன்று காலை 9.30 மணிக்கு நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.\nவேலூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த மதனாஞ்சேரி பாறைகொல்லி வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி செல்வம். இவருடைய 17 வயது மகளுக்கும் பாறைகொல்லி வட்டத்தைச் சேர்ந்த சுதாகர் என்பவருக்கும் புதனன்று மணமகன் வீட்டில் திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் வேலூர் சமூக நலத்துறை அலுவலகத்தில் புகார் கொடுத்ததால் வாணியம்பாடி காவல்துறையினர் மற்றும் சமூக நலத்துறையினர் திருமணத்தை நிறுத்த மணமகன் வீட்டிற்குச் சென்றனர். அதிகாரிகள் வருவதை அறிந்த இருவீட்டாரும் தலைமறைவாயினர். அவர்களைத் தேடி அழைத்து வந்த அதிகாரிகள், பெண்ணிற்கு 18 வயதுக்கு பின்னரே திருமணம் நடத்த வேண்டும் என அறிவுறுத்தி திருமணத்தை நிறுத்தினர்.\nRelated Tags சிறுமி கட்டாய திருமணம் புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை புதுக்கோட்டை ஏம்பல் சிறுமிக்கு கட்டாய திருமணம் Girl compulsory marriage Pudukottai district Pudukottai\nநெல்லையில் மூவரை தாக்கி ���ார் பறிப்பு: 6 பேர் கும்பல் கைவரிசை(1)\nரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் 100 சவரன் நகை கொள்ளை\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nபெண்ணை பெத்தவன் கடமை ஒழிந்தது என்று நினைப்பான்... இப்பொழுது இருக்கும் தலை முறையில் எல்லாமே பிஞ்சிலே பழுத்து விடுகிறது...\nஏன் தான் இப்படி படிக்கும் மாணவிகளின் எதிர் காலத்தை பாழாக்குகிறார்களோ தெரியவில்லை.தண்டனை கடுமையானால் குறையும். சம்மந்தப் பட்ட அனைவரையும் உள்ள தள்ளணும்.\nஅது என்ன ஒரு குக் கிராமமா ஊரில் ஒருவரும் படித்தவர் இல்லையா ஊரில் ஒருவரும் படித்தவர் இல்லையா பெரிய மனிதர்கள் யாரும் இதை தடுக்க வில்லையா பெரிய மனிதர்கள் யாரும் இதை தடுக்க வில்லையா மணமகன் எழுத படிக்க தெரியாதவனா மணமகன் எழுத படிக்க தெரியாதவனா சரியான விபரம் தெரிந்தால் நல்ல கருது எழுதலாம் சரியான விபரம் தெரிந்தால் நல்ல கருது எழுதலாம் எது எப்படி இருந்தாலும் ஒரு தவறான வழி முறை \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்���ு, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nநெல்லையில் மூவரை தாக்கி கார் பறிப்பு: 6 பேர் கும்பல் கைவரிசை\nரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் 100 சவரன் நகை கொள்ளை\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=151923&cat=32", "date_download": "2019-03-23T01:26:02Z", "digest": "sha1:47W3RPFERY7F72FNNU6ZE4AMGIVVKN7L", "length": 27490, "nlines": 615, "source_domain": "www.dinamalar.com", "title": "பெண் சார்பதிவாளர் லஞ்சம் :கைது | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » பெண் சார்பதிவாளர் லஞ்சம் :கைது செப்டம்பர் 07,2018 00:00 IST\nபொது » பெண் சார்பதிவாளர் லஞ்சம் :கைது செப்டம்பர் 07,2018 00:00 IST\nபுதுக்கோட்டை சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்தவர் சரஸ்வதி. நான்கு கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துக்கு பாகப்பிரிவினை பத்திரம் பதிவு செய்ய, புதுக்கோட்டை மாவட்ட பதிவாளர் அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அங்கு பணிபுரியும் முதல்நிலை சார்பதிவாளர் சுசீலா என்பவர், சரஸ்வதியிடம் ஒரு லட்ச ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு சரஸ்வதி புகார் அளித்தார். தஞ்சாவூர் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி மனோகரன் தலைமையில் 15 பேர் கொண்ட குழுவினர் பதிவாளர் அலுவலகத்திற்கு வந்தனர். ரசாயனம் தடவிய 20 ஆயிரம் ரூபாய் பணத்தை சரஸ்வதியிடம் இருந்து சுசிலா பெற்ற போது கைது செய்தனர்.\nலஞ்சம் பெற்ற வி.ஏ.ஓ., கைது\nலஞ்சம் வாங்கிய போலீசார் கைது\nலஞ்சம் வாங்கிய அதிகாரி கைது\nஎஸ்பிக்கு லஞ்சம் : இருவர் கைது\nசுற்றுலா துறையில் ரூ.20 ஆயிரம் கோடி நிலுவை\nபாலியல் வன்முறை ஒழிப்பு கருத்தரங்கம்\nஆயிரம் கிலோ சாலட் சாதனை\nபோலி மது: ஒருவர் கைது\nஇந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்\nலஞ்சம்: துணை ஆய்வாளர் கைது\n15 தங்க பதக்கங்களுடன் இந்தியா\n20 பேருக்கு நல்லாசிரியர் விருது\nகுள்ள நரி வளர்த்தவர் கைது\nமாணவி சோபியாவின் கைது பின்னணி\nதிருட்டு டூவீலர்கள் மெக்கானிக் கைது\nசந்தன கடத்தல் தங்கதுரை கைது\nபட்டாவுக்கு லஞ்சம்: சர்வேயர் கைது\nசிறுமியிடம் சில்மிஷம்: பூசாரி கைது\nவாட்ஸ்அப் அவதூறு: மாணவர் கைது\nடி.ஜி.பி.யை கைது செய்: ஸ்டாலின்\nகேரளாவுக்கு ரூ.2 கோடி நிவாரண பொருள்\n2000 ரூபாய் சம்பளம் வாங்கினேன் பிரகாஷ்ராஜ்\nஐக்கிய அரபு எமிரேட்ஸ் 700 கோடி\nகேரள அரசுக்கு ஒரு தமிழனின் கடிதம்\nகேரளாவிற்கு ஆப்பிள் ரூ.7 கோடி நிதி\nலஞ்சம்: வீட்டு வசதி எழுத்தர் கைது\n20 ம் ஆண்டில் டாட் காம்\nதயார் நிலையில் 5 ஆயிரம் சிலைகள்\nகுட்கா வழக்கில் இருந்து தப்ப பூஜையா\nபிளாஸ்டிக் ஒழிக்க இப்படியும் ஒரு முயற்சி\nலஞ்ச புகார் முதல்வர் திடீர் சோதனை\nரூ.70,105 கோடி நிதி; TN கேட்கிறது\nதிமுக பணத்தை வட்டிக்கு விடுவதா\nகள்ளச்சாராயம் விற்பனை சிக்கியது 20 பேர் குழு\nகாகித ஆலையில் தீ: 20 கோடி சேதம்\nஒரு மாத ஊதியம் தர முதல்வர் கோரிக்கை\nகரடிகளின் கடியில் இருந்து மீண்டது எப்படி \n15 வரை கேரளாவை மழை விடாது; மக்கள் கவலை\nகேரளாவுக்கு மேலும் ரூ.5 கோடி உதவி: முதல்வர் பழனிசாமி\nகேரளா பாதிப்புக்கு ரூ. 10 ஆயிரம் வழங்கிய நரிக்குறவர்கள்\n3.3 கோடி வழக்குகள் தேக்கம். மக்கள் சொல்லும் தீர்வு\nதாயை பறிகொடுத்த 15 வயது சிறுவனை மகனாக்கிய ACP\nகுட்கா நிறுவன அதிபர் உட்பட 5 பேர் கைது\n15 பேர் செல்லும் புதிய பைக் சென்னை மாணவர்கள் சாதனை\nரூபாய் மதிப்பு வரலாறு காணா சரிவு 1 டாலர் = 70.09 ரூபாய்\n10 ஆயிரம் பேர் செத்து போவோம் உதவி செய்யுங்கள்: MLA கண்ணீர்\nகூலித் தொழிலாளர்கள் பெயரில் மோசடி : வங்கி அதிகாரிகள் கைது \n5 கி.மீ.,க்கு ஷேர் ஆட்டோ 10 ஷேர் கார் 15 மெட்ரோவில் புதிய வசதி\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இர��ப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nதினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி நிறைவு\n'மைனஸ்' ஜெ., என்பதே வெற்றி தான்\nகாலம் காலமாய் மாறாத அவலம்\nதினகரன் வாக்குறுதி; சசிக்கு தெரியுமா\nபுதுச்சேரியில் சூடுபிடித்தது தேர்தல் களம்\nகோவையில் பாறை ஒவியங்கள் கண்டுபிடிப்பு\nஅம்மா வழியில் வேட்பாளர் மாற்றம்\nபாதுகாப்பான ஆட்சி அமைய மோடி வேண்டும்\nசாத்தூர் குழந்தைக்கு எய்ட்ஸ் பாதிப்பில்லை\nநிரவ் மோடிக்கு ஹோலி எப்படி போச்சு\nகவுதம் காம்பிர் 2வது இன்னிங்ஸ்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nதினகரன் வாக்குறுதி; சசிக்கு தெரியுமா\nஆம்னி பஸ்ஸில் போதை வஸ்து கடத்தல்\nநிரவ் மோடிக்கு ஹோலி எப்படி போச்சு\nதினமலர் வழிகாட்டி சென்னையில் துவக்கம்\nமனு தாக்கலுக்கு மனைவியால் சோதனை\nசாத்தூர் குழந்தைக்கு எய்ட்ஸ் பாதிப்பில்லை\nதினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி நிறைவு\nகாப்பாற்ற வந்தவரையே குதறிய கரடி\n'மைனஸ்' ஜெ., என்பதே வெற்றி தான்\nகாலம் காலமாய் மாறாத அவலம்\nகோவையில் பாறை ஒவியங்கள் கண்டுபிடிப்பு\nதேர்தல் கமிஷனர் செய்தியாளர் சந்திப்பு\nஅ.தி.மு.க. கூட்டணி பிரசார கூட்டம்; மோடி பங்கேற்பு\nகோனியம்மன் கோயில் தேரோட்டம், கோவை\nதிமுக அணியில் தொகுதி பங்கீடு: ஸ்டாலின் பேட்டி\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nஅயல்நாடு செல்லும் அனுக்கூர் தக்காளி\nகாயும் தென்னைகள் : தேவை நிவாரணம்\nகடைமடை காய்ந்ததால் கருகிய நெற்கதிர்கள்\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nஆட்டிசத்துக்கு மண்டை ஒடு அறுவை சிகிச்சை\nரத்த வங்கியில் ரத்தம் சுத்திகரிப்பது எப்படி\nகடைசி வரையில் பரஸ்பர காதலை காப்பது எப்படி\nவெள்ளி வென்ற மாணவிக்கு உற்சாக வரவேற்பு\nகிளப் டேபிள் டென்னிஸ்; ராஜ்குமார்-யுக்தி அசத்தல்\nகிளப் டேபிள் டென்னிஸ் துவக்கம்\nகபடி போட்டி: தமிழ்த்துறை முதலிடம்\nவாலிபால் ; ஏ.பி.சி., வெற்றி\nநம்பெருமாள் தாயாருடன் சேர்த்தி சேவை\nகீழ்பழனி கோயிலில் உத்திரத் தேர்விழா\nஇஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் வெற்றி விழா\nஎனக்கு விஜய் தான் பிடிக்கும் அஞ்சலி நாயர்\nசெட்ல நாங்க தான் வாலு.. எம்பிரான் ராதிகா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venuvanam.com/?cat=19", "date_download": "2019-03-23T01:17:33Z", "digest": "sha1:XG5W5OQ5UXSIQTTVJPOUZQTXXNAYNNON", "length": 55977, "nlines": 241, "source_domain": "venuvanam.com", "title": "இசை Archives - வேணுவனம்", "raw_content": "\nJuly 25, 2015 by சுகா Posted in அஞ்சலி, ஆளுமை, இசை\tTagged எம் எஸ் விஸ்வநாதன், எம்எஸ்வி\t11 Comments\nஎம்.எஸ். விஸ்வநாதன் என்கிற பெயரை முதன்முறையாக எனக்கு அறிமுகம் செய்தது, இலங்கை வானொலியாகத்தான் இருக்க வேண்டும். ‘பொன்னூஞ்சல்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா’ என்கிற பாடல், சிறுவயதில் என் மனதில் பதிந்த எம்.எஸ்.விஸ்வநாதனின் பாடல்களில் ஒன்று. எழுபதுகளின் மத்தியில் வெளிவந்த படங்களான ‘ராஜபார்ட் ரங்கதுரை, அவன்தான் மனிதன், அண்ணன் ஒரு கோயில்’ போன்ற சிவாஜி கணேசனின் படங்கள் மூலம் எம்.எஸ்.விஸ்வநாதன் என்பவரை, சிவாஜி படங்களுக்கு இசையமைப்பவர் என்றே முதிரா என் இள வயதில் அறிந்து வைத்திருந்தேன். எம்.எஸ்.வியின் எண்ணிலடங்கா இசைச் சாதனைகளை, அவரது பிற பாடல்கள் மூலம் எனக்குப் புரிய வைத்தவர்கள், மேடை மெல்லிசைக் கலைஞர்களே ‘அரசுப் பொருக்காச்சில விஸ்வநாதன் கச்சேரி ஆரம்பிக்கும்போது ‘காதலிக்க நேரமில்லைல வரும்லா ‘நாளாம் நாளாம் திருநாளாம்’ ‘அரசுப் பொருக்காச்சில விஸ்வநாதன் கச்சேரி ஆரம்பிக்கும்போது ‘காதலிக்க நேரமில்லைல வரும்லா ‘நாளாம் நாளாம் திருநாளாம்’ அந்தப் பாட்ட வாசிச்சுல்லா திரையத் தூக்குவாங்க\nமக்களின் இசைக்கு வயது 71\nஇசை என்றால் என்னவென்றே இனம் கண்டுகொள்ளமுடியாத இளம்பிராயத்தில் ஒரு கருப்புவெள்ளை திரைப்படத்தின் பாடல்கள் மாயாஜாலம் போல மனதில் புகுந்தன. அப்போதும்கூட அது எந்த மாதிரியான இசை, அதை அமைத்தவர் யார் என்பது பற்றியெல்லாம் தேடவோ, முயலவோ அறிந்திருக்கவில்லை. எழுபதுகளில் தென்தமிழகத்தின் திருநெல்வேலி போன்ற ஊர்மக்களின் அன்றாட வாழ்வோடு இரண்டறக்கலந்திருந்த இலங்கை வானொலி மூலமாகவே அந்தத்திரைப்படத்தின் பெயர் ‘அன்னக்கிளி’ என்பதும், ‘இளையராஜா’ என்கிற அந்தப் புதிய இசையமைப்பாளரின் பெயரும் தெரிய வந்தது. மீண்டும் மீண்டும் ஒலிபரப்பான ‘அன்னக்கிளி’ திரைப்படப்பாடல்கள், பள்ளிக்கூடத்துப்பாடங்கள் போலக் கசக்காமல், மிக எளிதாக மனனம் ஆனது.திருமணவீடுகள், மஞ்சள்நீராட்டு மற்றும் கோயில்கொடைகளில் ‘அன்னக்கிளி’ பாடல்கள் ஒலித���துக்கொண்டே இருந்தன.’லாலிலாலிலலோ’ என்று ஜானகியின் குரலில் ‘மச்சானைப்பாத்தீங்களா’ பாடல் துவங்கும்போது, அந்தப் பாடலொலி கேட்கும் அத்தனை இடத்திலும் இனம் புரியாத பரவசம் பரவியது. ‘அன்னக்கிளிஉன்னைத்தேடுதே’ பாடல் சொல்லமுடியா சோகத்தையும், ‘சொந்தமில்லைபந்தமில்லை’ கண்ணீரையும், ‘சுத்தச்சம்பா பச்சரிசி குத்தத்தான் வேணும்’ குதியாட்டமும் போடவைத்தன. தனது முதல் படத்தின் பாடல்கள் வெளியான தினத்திலிருந்தே தமிழர்களின் வாழ்வோடு கலந்துவிட்டார், இளையராஜா. கூலித் தொழிலாளர்களிலிருந்து குளிர்சாதனையறையை விட்டு வெளியே வராத செல்வந்தர்கள் வரைக்கும் அத்தனை பேருக்குமான இசையமைப்பாளராக உருவானார். கடந்த முப்பத்தைந்தாண்டுகளாக ஒவ்வொரு தமிழனும் தத்தம் வாழ்வோடு இளையராஜாவை தொடர்புப்படுத்தியே வாழ்ந்து வருகிறான். ஒவ்வொருவர் வாழ்விலும் இளையராஜாவின் ஏதேனும் ஒரு பாடலாவது தொடர்புடையதாக இருந்தே தீரும். காதலிப்பதற்கு, கலங்கிஅழுவதற்கு, புன்னகைப்பதற்கு, தனிமையை ரசிப்பதற்கு, கூட்டமாகக் கொண்டாடுவதற்கு, இறைவனைத் துதிப்பதற்கு, இயற்கையை வியப்பதற்கு, நண்பர்களுக்கிடையே கேலியாக விளையாடுவதற்கு என அத்தனைக்கும் இளையராஜாவின் பாடல்கள் துணையாக இருக்கின்றன. அதனால்தான் முப்பத்தைந்தாண்டுகளாக தமிழிலும், மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் ஹிந்தித் திரைப்படங்களிலும் தொடர்ந்து இசையமைத்து, இப்போது தன்னுடைய எழுபத்தோராவது வயதில் ஆயிரமாவது படத்தைத் தாண்டிக் கொண்டிருக்கும் இளையராஜாவை ஒரு திரைப்பட இசையமைப்பாளராக மட்டும் தமிழர்களால் பார்க்க முடியவில்லை. தமது அன்றாட வாழ்வில் இரண்டறக்கலந்துவிட்ட அவரை தங்களில் ஒருவராகவே பார்க்கிறார்கள். பல்வேறு குழுக்களாக, கலாச்சார, கொள்கை வேறுபாடுகளினால் பிரிந்து கிடக்கும் நம் தமிழ்ச்சமூகத்தில் அனைத்துப்பிரிவினருக்குமான ஒரு பொதுஈர்ப்பு, இளையராஜா.\nநாட்டுப்புற இசையை தமிழ்த்திரையிசைக்குள் கொணர்ந்தவர் என்று இளையராஜாவைச் சொல்லி அவரது ஆளுமையைக் குறுக்கப்பார்ப்பவர்கள் உண்டு. தனது முதல் படத்திலிருந்தே தமது மேற்கத்திய இசை ஆளுமையை செழுமைப்படுத்தி, ஜனரஞ்சகமாகத் திரையிசையில் கொடுத்தவர், அவர்.\n’மச்சானப்பாத்தீங்களா பாட்டுல வார கிதார்பீஸ்லயே புள்ளிக்காரன் ஆருன்னு தெரிஞ��சு போச்சுல்லா\nநாளடைவில் கர்நாடக இசையின் அடிப்படையில் அவர் அமைத்த பாடல்கள் பெருகின. மாயாமாளவகௌளை, மோகனம், ஹிந்தோளம், கல்யாணி, சிம்மேந்திரமத்தியமம், சுபபந்துவராளி போன்ற பிரபலமான ராகங்களில் மட்டுமல்லாமல், ஸ்ரீ, பிலஹரி,சல்லாபம், ரசிகரஞ்சனி, நாடகப்ரியா போன்ற அதிகமாகத் திரையிசையில் பயன்படுத்தப்படாத ராகங்களிலும் பாடல்களை அமைத்தார். இளையராஜாவின் ஆளுமையைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால், யாராவது ஒரு வாத்தியக்காரரிடம் பேசிப் பார்க்கவேண்டும் என்பார்கள்.வயலின், செல்லோ, கிடார், பியானோ, புல்லாங்குழல், ஷெனாய், நாகஸ்வரம் போன்ற இசைக்கருவிகளை இசைப்பவராக இருந்தாலும், மிருதங்கம், தபலா, டோலக், தவில் போன்ற தாளவாத்தியக்கருவிகளை வாசிப்பவராக இருந்தாலும் இளையராஜாவின் இசைஆளுமையைப் பற்றி அவர்கள் வியப்பும், ஆச்சரியமும் இல்லாமல் பேசுவதைக் கேட்கமுடியாது. நம் ஊரைச் சேர்ந்த இசைக்கலைஞர்கள்தான் என்றில்லை. ஃப்ரெஞ்சு தேசத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற இசைக்கலைஞர் பால்மரியாட்டுக்குக்கூட இளையராஜாவின் இசை, ஆச்சரியத்தை அளித்தது. எழுபதுகளில் தமிழகமெங்கும் ஆனந்த், அபிமான், பரிச்சே, பிரேம்நகர், யாதோங்கிபாரத், ஜவானிதிவானி, பாபி போன்ற ஹிந்தித் திரையிசைப் பாடல்கள் பரவலாகப் பரிச்சயமாகியிருந்தன.ஹிந்தி அறியாத, வார்த்தைகளை சரியாக உச்சரிக்கத் தெரியாமலேயே ’மேரா ஜீவன் கோரா காகசு கோராயி ரேகயா’ என்று பாடிக் கொண்டிருந்தவர்களுக்கு ’16 வயதினிலே’ திரைப்படத்தின் ‘செந்தூரப்பூவே’க்குப் பிறகு முப்பதாண்டுகளாக ஹிந்தித் திரையிசையில் என்ன நடக்கிறதென்றே தெரியாமல் போயிற்று. நாளடைவில் ஹிந்தித் திரையிசைவல்லுனர்களும் இளையராஜாவின் ரசிகர்களாயினர். நௌஷத்அலி, சலீல்சௌத்திரி, ஆர்.டி.பர்மன், லதாமங்கேஷ்கர், ஆஷாபோஸ்லே போன்றோர் இளையராஜாவின் இசையை வியந்தனர்.‘செண்பகமேசெண்பகமே’ பாடலைப் பாடுவதற்கு இளையராஜா அழைத்தபோது, பயத்தில் என் கைகள் நடுங்கின என்றார், ஆஷாபோஸ்லே. இந்தியாவின் புகழ்பெற்ற புல்லாங்குழல் இசைமேதை ஹரிபிரசாத் சௌரஸ்யா தனது இசைப்பள்ளியில் பயிலும் மாணவர்களை இளையராஜா வந்து ஆசீர்வதிக்கவேண்டும் என்றார். ’ஹேராம்’ திரைப்படத்தின் ‘இசையில்தொடங்குதம்மா’ பாடலைப் பாடுவதற்காக அழைக்கப்பட்டபோது, ‘அவர் கொடுக்கும் டியூனை என்னால் பாடமுடிகிறதோ, இல்லையோஆனால் என் மகளை அவர் ஆசீர்வதிக்க வேண்டும். அதற்காகவே கிளம்பி வருகிறேன்’ என்றார், ஹிந்துஸ்தானி இசைவல்லுநர் அஜோய்சக்ரபர்த்தி.அவரது மகள் இன்றைக்கு ஹிந்துஸ்தானி சங்கீத உலகில் புகழ்பெற்று விளங்கும் கௌஷிகி சக்ரபர்த்தி. இவை அனைத்துக்கும் உச்சமாக, ‘இசையில் எனது சாதனைகள் என்று ஏதேனும் இருக்குமானால் அவை அனைத்தையுமே அவரது பாதங்களில் சமர்ப்பிக்கிறேன்’ என்று இளையராஜாவால் வணங்கப்படுகிற ‘மெல்லிசைமன்னர்’எம்.எஸ்.விஸ்வநாதன், ‘நான் இளையராஜாவின் ரசிகன்’ என்று மேடையிலேயே சொன்னார்,.\nதன்னுடைய இளமைப்பருவம் முழுக்க தன் மூத்த சகோதரர் பாவலர் வரதராஜனுடன் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள மக்களோடு மக்களாகக் கலந்து பல கச்சேரிகள் செய்தவர், இளையராஜா. அதனால்தான் அவரால் மக்களின் மனதறிந்து, அவர்களுக்கான இசையை வழங்க முடிந்தது. தலைமுறை வித்தியாசமில்லாமல் சகலசாமானியர்களிடமும் அவரது இசை நேரடியாகச் சென்றடைந்தது. சென்ற வாரத்தின் இறுதியில் செட்டிபுண்ணியம் கிராமத்திலிருந்து, சென்னையை நோக்கி கால்டாக்ஸியில் வந்துகொண்டிருந்தேன். பாபநாசத்தைச் சேர்ந்த மாரிமுத்து காரை ஓட்டி வந்தார். ‘உதயகீதம்’ திரைப்படத்தின் ‘தேனேதென்பாண்டிமீனே’ பாடலைத் தொடர்ந்து ‘பூவேசெம்பூவே, தென்றல் வந்து என்னைத் தொடும், உன் பார்வையில் ஓராயிரம்’ என இளையராஜாவின் பாடல்களை மிதமாக ஒலிக்கவிட்டு, கோடை பயணத்தின் எரிச்சலைத் தணித்து இனிதாக்கினார்.\n‘இளையராஜா பாட்டுன்னா ரொம்பப் பிடிக்குமோ, மாரிமுத்து\n‘என்ன ஸார் இப்படி கேட்டுட்டியஅம்மா, அப்பா, தங்கச்சிங்க எல்லாரயும் ஊர்ல விட்டுட்டு இங்கன வந்து கஷ்டப்பட்டு ஒளைக்கிறதுக்கு, ஆறுதலா இருக்கிறது அவருதான்.தெனமும் சொரிமுத்தையன கும்பிடும் போது, என் குடும்பத்தோட சேத்து இளையராஜாவும் நல்லா இருக்கணும்னு கும்பிடுவேம்லா’ என்றார்.\nஇந்த ஆண்டு இளையராஜா அவர்களுக்கு நான் கொண்டு செல்லும் பிறந்தநாள் பரிசு, பாபநாசம் மாரிமுத்துவின் வார்த்தைகள்தான்.\nசொந்த ரயில்காரியின் தகப்பன் . . .\nFebruary 5, 2014 by சுகா Posted in இசை, கோவை, ஜான் சுந்தர், புத்தக வெளியீடு, மரபின் மைந்தன்\t16 Comments\n’நீங்க எழுதின தாயார் சன்னதி புத்தகத்துக்கு கோவைல ஒரு வெறி பிடித்த வாசகர் இருக்காரு. அவர் பேரு ஜான் சுந்தர்’.\nமூன்றாண்டுகளுக்கு முன்பே சகோதரர் ‘மரபின் மைந்தன்’ முத்தையா அவர்கள் சொல்லி ‘ஜான் சுந்தர்’ என்ற பெயரை அறிந்திருந்தேன். அதன்பிறகு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் ‘ஜான்சுந்தர்’ என்னும் பெயர், எனக்கும், மரபின் மைந்தனுக்குமான உரையாடல்களில் அவ்வப்போது வந்து எட்டிப் பார்த்துச் சென்றிருக்கிறது. கூடுதல் தகவலாக ஜான் சுந்தர் ஒரு இசைக்கலைஞர் என்பதும், ‘இளையநிலா’ ஜான்சுந்தராக கோவையில் அறியப்படுகிற ஒரு மெல்லிசை மேடைப் பாடகர் என்பதையும் அறிய நேர்ந்தது. கடந்த மாதத்தில் ஒருநாள் மரபின் மைந்தனின் தொலைபேசி அழைப்பு.\n‘அடுத்த மாதம் 2ஆம் தேதி நீங்க கோவைக்கு வரணுமே\nஎன் தகப்பனாருக்கு நெருக்கமான மரபின் மைந்தன் அவர்கள், எங்கள் குடும்ப நண்பர். உரிமையுடன் நான் பழகுகிற வெகுசிலரில் முதன்மையானவர். காரணமே கேட்காமல், ‘வருகிறேன்’ என்றேன். அதன் பிறகுதான், ‘நம்ம ஜான்சுந்தரோட கவிதைப் புத்தக வெளியீட்டு விழா. அவருக்கு ஆதர்ஸமான நீங்க வரணும்னு பிரியப்படறாரு. இருங்க, ஒரு நிமிஷம். ஜான் பேசறாரு’.\n’வணக்கம்ண்ணா. நீங்க அவசியம் வரணும்ணா.’ மெல்லிய குரலில் பேசினார், ஜான். ஒரு மேடைப் பாடகனின் குரலாக அது ஒலிக்கவில்லை. பேசிய இரண்டு வரிகளிலேயே கூச்சமும், சிறு அச்சமும், பணிவும் கலந்த ஜான் சுந்தரின் குணாதிசயத்தை உணர முடிந்தது. இரண்டொரு தினங்களில் ஜானிடமிருந்து அவரது ‘சொந்த ரயில்காரி’ புத்தகம் வந்து சேர்ந்தது. கவிதைப்புத்தகங்கள் பெரும்படையாகத் திரண்டு, விடாமல் என்னைத் துரத்தி மூச்சிரைக்க ஓட வைத்துக் கொண்டிருக்கும் காலக்கட்டம், இது. வீடு தேடி வரும் மனிதர்களோடு பேசிக் கொண்டிருக்கும் போது, அவர்களின் முகம் பார்த்து இயல்பாகப் பேச முடிவதில்லை. எந்த நொடியில் அவர்களது பையிலிருந்து கவிதைத் தொகுப்பை உருவி, நம்மைச் சுட்டுப் பொசுக்குவார்களோ என்ற அச்சம் ஏற்படுகிறது. வந்தவர், பையிலிருந்து கவிதைத் தொகுப்புக்கு பதிலாக திருமண அழைப்பிதழை எடுத்துக் கொடுத்த பிறகே என் வீட்டு நாற்காலியிலேயே என்னால் இயல்பாக உட்கார முடிகிறது. இந்த அச்சம் கவிதைகளின் பால் அல்ல. கவிதைகள் என்னும் பெயரில் வரி விளம்பரங்களை எழுதிக் கொண்டு வந்து நம்மிடம் நீட்டும் அசடுகளினால் ஏற்பட்ட கலக்கம். அந்தக் கலக்கம் ‘சொந்த ரயில்காரி’யிடம் எனக்கில்லாமல் போ��தற்குக் காரணம், மரபின் மைந்தன்தான். அநாவசியப் பரிந்துரைகள் எதையும் அவர் செய்வதில்லை. சிலசமயம் அவசியப் பரிந்துரைகளையும் அவர் தவிர்ப்பார் என்பதை அறிவேன். தான் படித்த நல்ல புத்தகங்களை நான் கேட்காமலேயே எனக்கனுப்பி வைப்பவர், அவர். பதினேழு ஆண்டுகளில் அவர் எனக்கனுப்பிய புத்தகங்களின் எண்ணிக்கை இன்னும் ஐம்பதைத் தாண்டவில்லை. மரபின் மைந்தனின் ரசனையின் மேல் எனக்குள்ள நம்பிக்கையின் காரணமாகவே ‘சொந்த ரயில்காரி’ புத்தகத்தைப் படிக்கத் துவங்கினேன்.\n’இளம்பிராயத்தில் ஞாயிறு மறைகல்வி வகுப்பில் பாடலொன்றை பாடியவனுக்கு எவர்சில்வர் டிபன் பாக்ஸையும், பிளம்கேக் ஒன்றையும் ரெஜினா சிஸ்டர் கொடுத்ததுதான் மாபெரும் தவறு. தான் ரொம்பப் பிரமாதமாகப் பாடுவதாக அன்றிலிருந்து நினைத்துக் கொண்டிருக்கிறது இந்தப் பித்துக்குளி. உண்மையில் இது சுமாராகத்தான் பாடும்.தொலைக்காட்சிகளில் குழந்தைகள் பாடுவதைக் கேட்டு பொறாமையில் கண்ணீர் விடும். அப்புறம் ‘நான் வேறு ஏதாவது வேலைக்குப் போனால் என்ன’ என்று கேட்கவும் செய்யும்’.\nமுன்னுரையில் தன்னைப் பற்றி இப்படி எழுதியிருந்தார், ஜான் சுந்தர். இந்த வரிகளைப் படித்தப் பிறகு என்னால் தயக்கமில்லாமல் புத்தகத்துக்குள் செல்ல முடிந்தது.\n’யேசுவை அப்பா என்றுதான் நீயும் அழைக்கிறாய்\nஅவ்வாறே சொல்ல என்னையும் பணிக்கிறாய்\nதாத்தா என்பதுதானே சரி. வினவுகிறாள் மகள்\nஇதுபோன்ற எளிமையான கவிதைகள், புத்தகத்தை முழுமையாக வாசிக்க உதவின.\nகோவைக்குச் செல்லும் நீலகிரி எக்ஸ்பிரெஸ் ரயிலில் ஏறும்போது எனக்கிருந்த உற்சாகத்தை ’சொந்த ரயில்காரி’யே எனக்கு வழங்கியிருந்தாள். அதிகாலை ஐந்து மணிக்கு கோவை ரயில் நிலையத்தில், என் முதுகுக்குப் பின்னால் நின்று கொண்டு, ‘அண்ணா எங்க இருக்கீங்க’ என்று கைபேசியில் அழைத்த ஜானை முதன்முதலில் சந்தித்த போது, அவர் குரல் மூலம் நான் யூகித்து வைத்திருந்த உடல்மொழி கலையாமல் இருந்தார். விடுதியறைக்குச் சென்று உடையைக் களையாமல், பல் துலக்காமல் தொடர்ந்து தேநீர் வரவழைத்துக் குடித்தபடி, அந்தக் கவிஞனுக்குள் இருந்த பாடகனை மெல்ல மெல்லத் தூண்டிக் கொண்டிருந்தேன். இரண்டு மூன்று குச்சிகளின் விரயத்துக்குப் பின், பற்றிக் கொண்டு சுடர் விட்டது, விளக்கு. பிறகு மூன்றிலிருந்து நான்குமணிநேரம் வரைக்கும் நின்று ஒளிர்ந்தது. பத்து மணிவாக்கில் மரபின் மைந்தன், விடுதியறைக்குள் நுழைந்த போது ஜான் என்னோடு பழகத் துவங்கி பத்திருபது ஆண்டுகள் ஆகியிருந்தன.\nமாலையில் நிகழ்ச்சிக்கு என்னை அழைத்துச் செல்ல அந்தக் கால சிவாஜி ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த தன் அத்தானுடன் ‘நெல்லை லாலா ஸ்வீட்ஸ்’ மாரியப்பன் அண்ணாச்சி வந்திருந்தார். 1978இலிருந்து கோவைவாசியாக இருக்கும் மாரியப்பன் அண்ணாச்சியின் பேச்சு திருநவேலியின் ரதவீதிகளில் நடமாட வைத்தது.\n‘அப்பதயே வரலாம்னு பாத்தென். நீங்க தூங்குவேளோ, என்னமோன்னுதான் வரல, பாத்துக்கிடுங்க . . .’\n’மூங்கில் மூச்சு’ல அப்படியே எங்க எல்லாத்தையும் ஊருக்குக் கொண்டு போயிட்டியள்லா’.\nமாரியப்பன் அண்ணாச்சி வரும்போது, என்னுடன் கோவையில் பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருக்கும் ஓர் இளைஞன் இருந்தான். ’இவாள் யாரு’ பவ்யமாக விசாரித்த மாரியப்பன் அண்ணாச்சியிடம், ‘மூங்கில் மூச்சுல வர்ற குஞ்சுவின் மகன் இவன்’ என்று நான் சொல்லவும் மாரியப்பன் அண்ணாச்சியுடன் சேர்ந்து கொண்டு, சிவாஜி ரசிகரான அவரது அத்தான் ‘சிவாஜி’ மாதிரியே கண்களை உருட்டி ஆச்சரியம் கலந்த சந்தோஷத்தில் முழித்தார்.\nநிகழ்ச்சிக்குக் கிளம்பி விடுதியின் வாசலுக்கு நான் வரவும், அண்ணாச்சி பரபரப்பாகி, ஃபோனில் பேசினார்.\n‘அவாள் கெளம்பி கீளெ வந்துட்டா. சீக்கிரம் வண்டிய கொண்டுட்டு வா’.\n‘ஏறுங்க’. காரில் என்னை ஏற்றி, தானும் ஏறிக் கொண்டார். கார் சக்கரங்கள் உருளத் துவங்கிய ஏழாவது நொடியிலேயே, ‘எறங்குங்க’ என்றார். ‘ஏன் அண்ணாச்சி வேற கார்ல போறோமா’ என்று கேட்கத் தோன்றும் முன்பே, நான் தங்கியிருந்த விடுதியின் அடுத்தக் கட்டிடத்தில்தான் நிகழ்ச்சி என்பது தெரிந்து போனது.\nஅரங்கத்தில் ‘கவியன்பன்’ கே.ஆர்.பாபு, ‘வெள்ளித் திரையில் கோவை’ என்கிற தலைப்பில் புள்ளிவிவரங்கள் மூலம் அசரடித்துக் கொண்டிருந்தார். பேச்சை நிறுத்தி எனக்கு வணக்கம் சொன்ன பாபுவுக்கு பதில் வணக்கம் சொல்லிவிட்டு, கவிஞர் கலாப்ரியா மாமாவை வணங்கினேன். ‘மருமகனே’ என்று என் கைகளைப் பிடித்து தன் அருகில் உட்கார வைத்துக் கொண்டார், மாமா.\nதேவ. சீனிவாசன் விழாவைத் தொகுத்து வழங்க, ரத்தினச் சுருக்கமாக வரவேற்புரை நிகழ்த்தினார் இளஞ்சேரல். பிறகு ’எனக்கு பேசத் தெரியாது’ ���ன்று சொல்லியபடி நிதானமாகப் பேசத் துவங்கினார் கலாப்ரியா மாமா. விசேஷ வீடுகளில் இளையதலைமுறை சொந்தங்கள் சூழ்ந்திருக்க, தமது அனுபவச்சாரங்களை அவர்களோடு சுவாரஸ்யமாகப் பகிர்ந்து கொள்கிற பெரியவரின் வாஞ்சையான குரலாக கவிஞர் கலாப்ரியாவின் குரல் அத்தனை பிரியமாக அந்த அரங்கில் ஒலித்தது.\nஅதன்பிறகு சுருக்கமாகப் பேசி அமர்ந்த மாரியப்பன் அண்ணாச்சிக்குப் பிறகு கவிஞர் லிபி ஆரண்யா பேச வந்தார். லிபியின் குரலிலும், தோற்றத்திலும் அப்படி ஒரு மிடுக்கு. ஆனால் பேசிய விஷயங்களில் அத்தனை கவிநயம். கொஞ்சம் கோபம், கொஞ்சம் வியப்பு, கொஞ்சம் எரிச்சல், நிறைய கனிவு என கலவையாக அமைந்தது லிபியின் பேச்சு. விழாவில் பேசிய அத்தனை பேரில் லிபி ஆரண்யாவின் பேச்சை மட்டும் அருகில் வந்து தன் செல்ஃபோனில் வீடியோ மூலம் பதிவு செய்து கொண்டார் கவிஞர் சாம்ராஜ். ஒருவேளை லிபியைப் பற்றி ஏதும் டாக்குமெண்டரி எடுக்கிறாராக இருக்கும். நான் எப்போதும் வியந்து ரசிக்கும் மரபின் மைந்தனின் விஸ்தாரமான பேச்சு அன்றைக்கு அத்தனை கச்சிதமாக, சுருக்கமாக அமைந்து என்னை திகிலுக்குள்ளாக்கியது. மரபின் மைந்தன் அதிகநேரம் பேசுவார் என்று எதிர்பார்த்து, சற்று ஆசுவாசமாக உட்கார்ந்திருந்த என்னை அதிகநேரம் பேச வைக்க வேண்டுமென்பதற்காகவே மரபின் மைந்தன் தன் உரையைச் சுருக்கிக் கொண்டதாகச் சொன்னார். ஏற்கனவே ‘உன் பேச்சை கேட்கும் வாய்ப்பு எனக்கில்லாமல் போனதே’ என்று வண்ணதாசன் அண்ணாச்சி குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். பேச நினைத்ததையெல்லாம் லிபி ஆரண்யா பேசிவிட்டாரே நாம் என்ன பேசப் போகிறோம் என்கிற கவலையில் இருந்த எனக்கு அப்போதைக்கு ஆறுதலாக இருந்தது, என் கைக்கடிகாரம் மட்டுமே. எட்டு மணி பத்து நிமிடங்கள் என்று காட்டியது. எட்டரைக்கு அந்த ஹாலை ஒப்படைக்க வேண்டும் என்று ஏற்கனவே மரபின் மைந்தன் சொல்லியிருந்தது நினைவுக்கு வந்து, படபடப்பைக் குறைத்தது.\n’சொந்த ரயில்காரி’ புத்தகத்தை நான் படித்திருக்கிறேன் என்பதை எல்லோரும் நம்பும் விதமாக புத்தகத்திலுள்ள ஒருசில கவிதைகளையும், குறிப்பாக ஜான் சுந்தரின் முன்னுரையையும் குறிப்பிட்டுச் சொல்லி அமர்ந்தேன். என் பேச்சின் முடிவில், ஜான்சுந்தரின் இளைய வயதிலேயே காலமாகிவிட்ட அவரது தகப்பனாரைப் பற்றி ஒருசில வார்த்தைகளைச் சொல்லியிருந்தேன். அடுத்து ஏற்புரை சொல்ல வந்த ஜான், ‘சிரிக்க சிரிக்கப் பேசிக்கிட்டே வந்து கடைசில இப்படி பலூனை உடச்சு விட்டுட்டீங்களேண்ணே’ என்றார்.\nபுத்தகத்தின் முன்னுரையில் கலங்க வைத்த ஜான், தனது ஏற்புரையிலும் அதையே செய்தார். தன் சகோதரியை, தகப்பனாரை, தன் பள்ளியை நினைவு கூர்ந்த போதெல்லாம் அவரிடமிருந்து வார்த்தைகள் வரவில்லை. இயல்பான நெகிழ்ச்சி, அது. நன்றி சொல்லும் போதும், மற்றவரை வியக்கும் போதும், சூப்பர் சிங்கரில் ரஹ்மான் பாட்டைக் கேட்கும்போதெல்லாம் ’தி ஒன் அண்ட் ஒன்லி’ ஸ்ரீநிவாஸ் ஸார் பிரத்தியேகமாகக் காட்டும் அபிநயம் போல் அல்லாமல், அத்தனை இயல்பான உணர்ச்சியை ஜானின் முகத்திலும், உடல்மொழியிலும் பார்க்க முடிந்தது.\n’சொந்த ரயில்காரி’ புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் மனதுக்கு இணக்கமான பல மனிதர்களை சந்திக்க முடிந்தது. மிகுந்த நம்பிக்கையும், பிரமிப்பையும் அளிக்கிற கவிஞர் இசை, ’கடந்து செல்லும் எல்லாப் பெண்களையும் கடக்கவா முடிகிறது’ என்றெழுதிய, விகடன் விருது பெற்ற கவிஞர் லிபி ஆரண்யா, எல்லோரிடமும் நல்ல பெயர் பெற்றிருக்கும் இளஞ்சேரல், கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக மரபின் மைந்தன் சொல்லிச் சொல்லிக் கேட்டு பழக்கமான பெயரான கவியன்பன் கே.ஆர்.பாபு, மாரியப்பன் அண்ணாச்சி என பலர். நிச்சயம் வருவார் என்று எதிர்பார்த்திருந்த ஓவியர் ஜீவானந்தன் அண்ணாச்சி வராதது வருத்தம்தான்.\nமறுநாள் ஈஷா யோகமையத்துக்கு அழைத்துச் சென்றதன் மூலம் மரபின் மைந்தன் வேறொரு விவரிக்க முடியாத அனுபவத்துக்கு என்னை இட்டுச் சென்றார். உடன் வந்த ஜான் சுந்தருக்கும், எனக்கும் அன்றைய நாள் முழுவதுமே புத்தம் புதிது. இது குறித்து போகிற போக்கில் சொல்லிவிட முடியாது. அப்படி சொல்லவும் கூடாது. மதியத்துக்கு மேல் நிகழ்ந்த சௌந்தர் அண்ணாவின் சந்திப்பும் அப்படித்தான். உணர்வுபூர்வமான, விவரிக்க முடியாத ஒன்று. சௌந்தர் அண்ணாவுடனான சந்திப்பும், ஈஷா யோக மைய அனுபவமும் ஒன்றுக்கொன்று தொடர்புடைய உயர்ந்த அனுபவங்கள். பின்பொரு சாவகாசமான சந்தர்ப்பத்தில் விரிவாகப் பகிர வேண்டியவை.\nஅன்றைய இரவு நான் தங்கியிருந்த விடுதியறையை கவியன்பன் கே.ஆர். பாபு, மாரியப்பன் அண்ணாச்சி, ஜான் சுந்தர், மரபின் மைந்தன் ஆகியோருடன் கண்ணதாசனும், விஸ்வநாதனும், சௌ���்தர்ராஜனும், சுசீலாவும், இளையராஜாவும் நிறைத்துக் கொண்டனர். மறக்க முடியாத அந்தப் பொழுதை யாருக்கும் வீடியோ பதிவு செய்யத் தோன்றாமல் போனது, மாபெரும் இழப்புதான். பசியைப் பொருட்படுத்தாமல், கலைய மனமில்லாமல் தொடர்ந்து கொண்டிருந்த எங்களின் இசை சம்பாஷனையை ஜான் சுந்தர் பாடிய ’பகல்நிலவு’ திரைப்படத்தின் ‘வாராயோ வான்மதி’ என்கிற ரமேஷின் பாடலுடன் முடித்துக் கொண்டோம்.\nஅதிகாலை விமானப் பயணத்தில் இசையின் ‘அதனினும் இனிது அறிவினர் சேர்தல்’ புத்தகத்தைப் படித்துக் கொண்டு வந்தேன்.\nபின்னிருக்கையில் அமர்ந்திருந்த இயக்குனர் ராம் கேட்டதற்கு கையிலிருந்த புத்தகத்தைக் காட்டிவிட்டு, ‘ஒனக்கொரு புத்தகம் தர்றேன். படிச்சு பாரு. நிச்சயம் உனக்கு புடிக்கும்’ என்று சொல்லி, பையிலிருந்த ‘சொந்த ரயில்காரி’ புத்தகத்தைக் கொடுத்தேன்.\nசென்னைக்கு வந்து இறங்கிய பின்னும் மனம் கோவையில் இருந்தது. மாலையில் ஜான் சுந்தரிடமிருந்து ஃபோன்.\n’ போன்ற சம்பிரதாய விசாரிப்புகள்.\n‘ரெண்டு நாளும் சந்தோஷமா இருந்தேன், ஜான். ரொம்ப நன்றி’ என்றேன்.\nநான் சற்றும் எதிர்பாராதவிதமாக ’நினைவுச் சின்னம்’ திரைப்படத்திலிருந்து ‘சிங்காரச் சீமையிலே செல்வங்களைச் சேர்த்ததென்ன’ என்ற பாடலை ஏனோ பாடினார். பாடி முடிக்கும் போது, அவர் குரல் தளும்பியிருந்தது. என்னிடம் வார்த்தையே இல்லை. உடனே ஃபோனை வைத்து விட்டேன்.\nதிறமைக்கு சற்றும் பொருந்தா குறைந்த சன்மானத்துடன், கனவுகளோடு, நனவுகளை மோதவிட்டு, வேடிக்கை பார்த்தபடி வாழ்ந்து வரும் கவியுள்ளமும், கலாரசனையும் கொண்ட அந்த மேடைப் பாடகன், எனக்கு நன்றி சொல்லும் விதமாக ஏன் இந்தப் பாடலைப் பாடினான் எனக்கு ஏன் இந்தப் பாடல் என் தாயாரை நினைவுபடுத்துகிறது எனக்கு ஏன் இந்தப் பாடல் என் தாயாரை நினைவுபடுத்துகிறது நான் ஏன் இன்னும் அழுது கொண்டிருக்கிறேன் நான் ஏன் இன்னும் அழுது கொண்டிருக்கிறேன் காரணமே தெரியவில்லை. ஒருவேளை சொல்லத் தெரியாத, சொல்லி என்ன ஆகப்போகிறது என்கிற சலிப்பில் நான் சொல்லாமல் விட்டுவிடுகிற என் வாழ்வின் துயரங்கள்தான் காரணமா\nஎன்று எழுதிய இந்தத் தாயளி ஜான் சுந்தரின் தொலைபேசி அழைப்பை இனி எடுக்கக் கூடாது.\nதிருநவேலி இன்று . . .\nதுரத்தும் பாடல் . . .\nதீபாவளியும், புதுத்துணியும் . . .\nவாசக உறவுகள் . . .\nபெற்றதும், கற்றதும் . . .\nதாணப்பன்கதிர் on திருநவேலி இன்று . . .\nசெந்தில் குமார் on திருநவேலி இன்று . . .\nஆவுடையப்பன் on திருநவேலி இன்று . . .\n'எழுத்தும் எண்ணமும்' குழுமத்தில் எழுதியது\n’ஊஞ்சல்’ மே மாத இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1213899.html", "date_download": "2019-03-23T00:14:10Z", "digest": "sha1:NPV5RBQEAOSXPPR75F5E2WLJH3IVV646", "length": 18312, "nlines": 186, "source_domain": "www.athirady.com", "title": "நம்பியவர்களை ஏமாற்றி, பல கோடி ரூபாவுக்கு “சோரம் போன” கூட்டமைப்பு எம்.பி அமல் என்கிற வியாழேந்திரன்..!! (படங்கள் & வீடியோ) – Athirady News ;", "raw_content": "\nநம்பியவர்களை ஏமாற்றி, பல கோடி ரூபாவுக்கு “சோரம் போன” கூட்டமைப்பு எம்.பி அமல் என்கிற வியாழேந்திரன்..\nநம்பியவர்களை ஏமாற்றி, பல கோடி ரூபாவுக்கு “சோரம் போன” கூட்டமைப்பு எம்.பி அமல் என்கிற வியாழேந்திரன்..\nபல கோடி ரூபாவுக்கு சோரம் போன அமல் என்கின்ற வியாழேந்திரன்.. பல கோடிக்கு பேரம் போனார், அமல் என்கிற வியாழேந்திரன்.\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன், மஹிந்த ராஜபக்சவுடன் இன்று காலை பேச்சு நடத்திய தகவல் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் பெரும் புயலை கிளப்பியுள்ளது.\nகனடாவிலிருந்து இன்று அதிகாலை இலங்கைக்கு திரும்பிய நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன், நேரடியாக மஹிந்த ராஜபக்ச அணியை சந்தித்துள்ளார், மட்டக்களப்பை சேர்ந்த பாதிரியார் ஒருவரின் ஏற்பாட்டில், வாகனத்தில் மஹிந்த ராஜபக்சவிடம் அழைத்து செல்லப்பட்டுள்ளார் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைக்கு நம்பகரமாக மூலங்களில் இருந்து தகவல் கிடைத்தது. இதையடுத்து, இன்று காலையிலிருந்து கூட்டமைப்பு முகாமிற்குள் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.\nகடந்த சில தினங்களிற்கு முன்னர் கனடாவிற்கு சென்ற வியாழேந்திரன், இன்று காலை இலங்கைக்கு திரும்பினார். விமானநிலையத்தில் இருந்து நேரடியாக மஹிந் ராஜபக்ச முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டார், அங்கு நீண்ட பேச்சுக்கள் நடந்து வருகிறது என்பதே கூட்டமைப்பு தலைமைக்கு உயர்மட்டத்திலிருந்து கிடைத்த தகவல்.\nபுளொட் அமைப்பின் அரசியல் பிரிவின் (DPLF) மூலம் தமிழ் தேசிய கூட்டமைப்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு 2015 பாராளுமன்றம் தெரிவாகிய அமல் எனப்படும் வியாழேந்திரன் “பல கோடிகள் பேரம் போன” நிலையில் இன்று மகிந்த அணிக்கு கட்சி தாவியுள்ளார்.\nஅவருக்கு கிழக்கு பிராந்திய அபிவிருத்தி பிரதி அமைச்சர் பதவியை பெற்றுள்ளார்.\nஇன்று காலை கனடாவில் இருந்து விமானம் மூலம் இலங்கை வந்தடைந்த வியாழேந்திரனை புளொட் தலைவர் மற்றும் முக்கியஸ்தர்கள் அடங்கலாக வெளிநாட்டில் இருக்கின்ற புளொட் உறுப்பினர்கள் பலரும் தொடர்பு கொள்ள முயன்ற போது அவர் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.\nஅத்தோடு அவருடைய சாரதி மற்றும் அவருடைய MST ஆகியோருடைய தொலைபேசிகளும் முடக்கப்பட்டு இருந்தன.\nஅதன் பின்னர் சக்தி tv யில் வேலை செய்கின்றவருடைய வாகனத்தில் இறுதியாக ஏறியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதன் பின்னரே கட்சி தாவியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇவர் புளொட் உறுப்பினர் கிடையாது. இவர் அண்மையில் நடைபெற்ற தேர்தலின் போது தான் பதவிக்காக புளொட்டில் சேர்ந்து இருக்கிறார் எனவும் அறிய முடிகிறது.\nவியாழேந்திரன் தமிழ் தேசிய கூட்டமைப்பு சின்னத்தில் போட்டியிட்டாலும் புளொட் அரசியல் பிரிவான DPLF என்கின்ற பிரிவின் ஊடாகவே இவர் இணைந்து இந்த அரசியல் பயணத்தை தொடர்ந்து இருக்கின்றார். தற்போது இவர் பல கோடி ரூபவுக்கு சோரம் போயுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nவியாழேந்திரனின் கட்சி தாவல், அரசியல் வங்குரோத்துத்தனம் மாத்திரமல்ல, பொறுக்கித்தனமும் கூட. அவரின் இன்றைய நடவடிக்கை கிழக்கு மக்கள் மீதான தேவையற்ற அழுத்தத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. இந்தத் தருணத்தில், தமிழ் மக்கள் பிரதேச வேறுபாடுகள் கடந்து ஒன்றாக சிந்திக்க வேண்டும்; நிற்க வேண்டும்.\n“தமிழ்த் தேசிய அரசியல்” பேசிக் கொண்டு புல்லுருவிகள் தேர்தல் களம் காணுவதும், பின்னர் வேசம் கலைத்து சுயரூபம் காட்டுவதும் புதிதல்ல. சிவநாதன் கிஷோர், பியசேன வரிசையில்… இன்றைக்கு வியாழேந்திரன் அவ்வளவு தான். இவர்களினால் தமிழ்த் தேசியமோ, தமிழ்த் தேசிய அரசியலோ வீழ்ந்து விடாது. அடுத்த, தேர்தலில் அரசியல் அநாதையாகி விடப்போகும் வியாழேந்திரனுக்கு காலம் எல்லாவற்றையும் கற்பிக்கும். கறை கழுவப்படாத மனிதனாக வாழ்க்கையைத் தொலைப்பார். சொந்த மக்களினாலேயே கைவிடப்படுவார்.\nபலம்பெறுகின்றனவா மஹிந்த – மைத்திரி கரங்கள்….\nபுதிய கருத்துக் கணிப்பின்படி மோடி மீண்டும் பிரதமராக 50 சதவீதம் மக்கள் ஆதரவு..\nவங்கியில் கொள்ளையடித்த பணத்தை திருப்பிக் கொடுத்த வித்தியாசமான கொள்ளையன்..\nகுழந்தைகளின் உயிர் காக்கும் இந்திய பிரேஸ்லெட்.\nமகிழ்ச்சியாக இருக்கிறோம்: ஜேர்மனியர்கள் சொல்லும் காரணங்கள்..\nஒருமாத காலம் 4 சடலங்களுடன் குடியிருந்த இளம் தம்பதி: அம்பலமான கொலை..\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேலும் சிலருக்கு சம்மன்- சிபிசிஐடி விசாரணை தீவிரம்..\nபோலி ஆவணங்களை வைத்து காங்கிரஸ் அவதூறு பிரசாரம் – எடியூரப்பா ஆவேசம்..\nகொரியா கூட்டுறவு அலுவலகத்தில் இருந்து வடகொரியா வெளியேறியது..\nஅரசாங்கத்தின் பிச்சைக்காசு தேவையில்லை: அனந்தி சசிதரன்\nஇந்த ஆட்சியில் யாழ்ப்பாணத்தில் பொருளாதார மையம் அமைக்கப்படுமா\nபாஜக தலைவர்களுக்கு எடியூரப்பா ரூ.1800 கோடி லஞ்சம் – லோக்பால் விசாரணைக்கு…\nவங்கியில் கொள்ளையடித்த பணத்தை திருப்பிக் கொடுத்த வித்தியாசமான…\nகுழந்தைகளின் உயிர் காக்கும் இந்திய பிரேஸ்லெட்.\nமகிழ்ச்சியாக இருக்கிறோம்: ஜேர்மனியர்கள் சொல்லும் காரணங்கள்..\nஒருமாத காலம் 4 சடலங்களுடன் குடியிருந்த இளம் தம்பதி: அம்பலமான…\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேலும் சிலருக்கு சம்மன்- சிபிசிஐடி…\nபோலி ஆவணங்களை வைத்து காங்கிரஸ் அவதூறு பிரசாரம் – எடியூரப்பா…\nகொரியா கூட்டுறவு அலுவலகத்தில் இருந்து வடகொரியா வெளியேறியது..\nஅரசாங்கத்தின் பிச்சைக்காசு தேவையில்லை: அனந்தி சசிதரன்\nஇந்த ஆட்சியில் யாழ்ப்பாணத்தில் பொருளாதார மையம் அமைக்கப்படுமா\nபாஜக தலைவர்களுக்கு எடியூரப்பா ரூ.1800 கோடி லஞ்சம் – லோக்பால்…\nஊத்தங்கரை அருகே 1½வயது குழந்தையை தீ வைத்து கொன்று விட்டு தாயும்…\nநியூசிலாந்து: துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில் இன்று ஜும்மா தொழுகை…\nகள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மகளை கழுத்தை நெரித்து கொன்ற…\nசீனாவிடமிருந்து மேலும் 176,100 கோடி ரூபாய் கடன்\nபாதுகாப்பற்ற கருக்கலைப்பு குறித்து விழிப்புணர்வு தேவை –…\nவங்கியில் கொள்ளையடித்த பணத்தை திருப்பிக் கொடுத்த வித்தியாசமான…\nகுழந்தைகளின் உயிர் காக்கும் இந்திய பிரேஸ்லெட்.\nமகிழ்ச்சியாக இருக்கிறோம்: ஜேர்மனியர்கள் சொல்லும் காரணங்கள்..\nஒருமாத காலம் 4 சடலங்களுடன் குடியிருந்த இளம் தம்பதி: அம்பலமான கொலை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruvarmalar.com/panchatantra-stories-161.html", "date_download": "2019-03-23T00:06:56Z", "digest": "sha1:FWYGYZO7ZOCPDAIGI7PILMGJPXGJ4AP5", "length": 6193, "nlines": 60, "source_domain": "www.siruvarmalar.com", "title": "பஞ்சதந்திரக் கதைகள் - ஆப்பு அசைத்து இறந்த குரங்கின் கதை - சிறுவர் மலர்", "raw_content": "\nஷிர்டி சாய் பாபா கதைகள்\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை\nபஞ்சதந்திரக் கதைகள் – ஆப்பு அசைத்து இறந்த குரங்கின் கதை\nபஞ்சதந்திரக் கதைகள் – ஆப்பு அசைத்து இறந்த குரங்கின் கதை\nபஞ்சதந்திரக் கதைகள் – ஆப்பு அசைத்து இறந்த குரங்கின் கதை\nஒரு விறகு வெட்டி இருந்தான். காட்டுப் பகுதிக்கு ஒட்டி இருந்தது அவன் குடிசை.\nமரங்களை வெட்டிவருவது, கோடரியால் பிளப்பது, சிறு துண்டுகளாக்கி பக்கத்துக்கு கிராமங்களுக்கு கொண்டு விற்பது. அதை கொண்டு குடும்பம் நடத்துவது, அவனது அன்றாட வேலை.\nஅன்று அப்படிதான் ஒரு பெரிய அடிமரத்துண்டை கோடரியால் பிளக்க ஆரம்பித்தான்.\nகலப்பு வந்தது. அடிமரத்தை பாதியளவு பிளந்திருந்ததால் அப்பிளவுக்கு இடையில் ஆப்பு போல் ஒரு மரச்சக்கையை வைத்துவிட்டு ஓய்வெடுக்கச் சென்றான்.\nபக்கத்திலேயே ஒரு பெரிய மரம் இருந்தது. அம்மரத்தின் ஒரு கிளையில் இருந்த அக்குரங்கு ஒன்று மரம் வேட்டியின் செயலைப் பார்த்துக் கொண்டிருந்தது.\nமரம் வெட்டி அப்பால் நகர்ந்ததும் அக்குரங்கு உடனே இறங்கி வந்தது.\nஅம்மரத்துண்டின் பிளவுபட்ட பகுதியில் வால் முழுவதும் விட்ட நிலையில் படிய அதன்மேல் அமர்ந்து கொண்டது.\n அதற்கே உரிய குரங்கு வேலையைச் செய்ய ஆரம்பித்தது; ஆப்பாக சொருகி இருந்த மரத்துண்டை ஆட்டி ஆட்டி எடுக்க ஆரம்பித்தது/\nஒரு ஆட்டு, இரண்டு ஆட்டு, மூன்று ஆட்டு….. சில ஆட்டுகள்\nபடுக்கென்று அந்த ஆப்புதுண்டு வந்துவிட்டது. சடக்கென்று பிளவுபட்டப் பகுதியின் இடைவெளி குறைந்துவிட்டது.\nபிளவுக்குள் தொங்கி இருந்த வால் நசுங்க குறைந்து “வீல்…வீல்” என்று அலறியது.\nஓய்வாக உள்ளே இருந்த மரம்வெட்டி அலறல் கேட்டு அலறி அடித்துக் கொண்டு ஓடி வந்தான்.\nபாத்தால் குரங்கு பாவம் செத்துவிட்டது.\n“இத்தனை நாள் இல்லாமல் எங்கிருந்து வந்துத் தொலைந்தது இன்று சாவதற்கென்றே” என்ற முணுமுணுப்புடன் குரங்கின் உடலை அப்புறப்படுத்தினான் அவன்.\nகுரங்கின் அசட்டுச் செயல் அதற்கே அழிவை தந்துவிட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://barthee.wordpress.com/2014/01/", "date_download": "2019-03-23T00:57:20Z", "digest": "sha1:GEBQKBKUQICPLSZDHPKFSODUTHZIZXF4", "length": 31433, "nlines": 466, "source_domain": "barthee.wordpress.com", "title": "ஜனவரி | 2014 | Barthee's Weblog", "raw_content": "\nஜனவரி 27 கிரிகோரியன் ஆண்டின் 27வது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 338 நாட்கள் உள்ளன.\n1880 – தாமஸ் எடிசன் வெள்ளொளிர்வு விளக்குக்கான காப்புரிமம் பெற்றார்.\n1926 – ஜோன் லோகி பயார்ட் முதல் தொலைக்காட்சி ஒளிபரப்பை நடத்திக் காட்டினார்.\n1938 – நியூ யோர்க்கில் நயாகரா நீர்வீழ்ச்சியில் நயாகரா பாலம் உடைந்து வீழ்ந்தது.\n1945 – இரண்டாம் உலகப் போர்: லட்சக்கணக்கான யூதர்கள் குரூரமாகக் கொல்லப்பட்ட போலந்தின் அவுஷ்விட்ஸ் சித்திரவதை முகாமில் எஞ்சியிருந்த கைதிகள் 7,600 பேர் சோவியத் செம்படையினாரால் விடுவிக்கப்பட்டனர்.\n1967 – அப்பொலோ 1 விண்வெளி வீரர்கள் மூவர் கென்னடி விண்வெளி மையத்தில் தமது விண்கலத்தைப் பரிசோதிக்கும் போது இடம்பெற்ற தீ விபத்தில் கொல்லப்பட்டனர்.\n1974 – சமிந்த வாஸ், இலங்கைத் துடுப்பாட்ட வீரர்\n1893- மகா வைத்தியநாத ஐயர், கருநாடக இசைப் பாடகர் (பி. 1844)\n1967 – அப்பொலோ 1 விண்வெளிவீரர்கள்: எட்வர்ட் வைட், (பி. 1930), வேர்ஜில் கிறிசம், (பி. 1926), றொஜர் காபி, (பி. 1935),\nஜனவரி 25 கிரிகோரியன் ஆண்டின் 25வது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 340 நாட்கள் உள்ளன.\n1881 – தொமஸ் அல்வா எடிசன், அலெக்சாண்டர் கிரஹாம் பெல் ஆகியோர் இணைந்து ஓரியண்டல் டெலிபோன் கம்பெனி என்ற நிறுவனத்தை ஆரம்பித்தனர்\n1971 – இந்தியாவின் 18வது மாநிலமாக இமாசலப் பிரதேசம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.\n1971 – உகண்டாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் மில்ட்டன் ஓபோட் அதிபர் பதவியில் இருந்து அகற்றப்பட்டு இடி அமீன் தலைவரானார்.\n2005 – இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் மந்திராதேவி என்ற இடத்தில் கோயில் ஒன்றில் சனநெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உட்பட 258 பேர் கொல்லப்பட்டனர்.\n2006 – சூரியக் குடும்பத்திற்கு வெளியே பால் வழியின் நடுவிற்குக் கிட்டவாக பூமியில் இருந்து 21,500 ± 3,300 ஒளியாண்டுகள் தூரத்தில் OGLE-2005-BLG-390Lb என்ற கோள் கண்டுபிடிக்கப்பட்டது.\n1872 – பி. ஆர். ராஜமய்யர், எழுத்தாளர், பத்திரிகையாசிரியர் (இ. 1898)\n1941 – செங்கை ஆழியான், ஈழத்து எழுத்தாளர்\n1922 – சுன்னாகம் குமாரசாமிப் புலவர் (பி. 1855)\n2006 – நெல்லை கிருஷ்ணமூர்த்தி, கருநாடக இசைக் கலைஞர்\nரஷ்யா: மாணவர் நாள் (தத்தியானா நாள்)\nஜனவரி 23 கிரிகோரியன் ஆண்டின் 23வது நாளாகும். ஆண்டு மு���ிவிற்கு மேலும் 342 நாட்கள் உள்ளன.\n1556 – சீனாவின் சாங்சி மாநில நிலநடுக்கத்தில் 830,000 வரையானோர் இறந்தனர். உலக வரலாற்றில் மிக அதிகமானோர் கொல்லப்பட்ட நிலநடுக்கம் இதுவாகும்.\n1957 – சென்னை மாநிலத்தில், தமிழ் ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட்டது.\n2005 – திருச்சி ஸ்ரீரங்கத்தில் கல்யாண மண்டபத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் மணமகன் உள்பட 62 பேர் கொல்லப்பட்டனர்.\n1897 – சுபாஷ் சந்திர போஸ், இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் (இ. 1945)\n1873 – இராமலிங்க அடிகள், ஆன்மீகவாதி (பி. 1823)\nஇவர் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து 10 மைல் தொலைவில் உள்ள மருதூரில் 05.10.1823இல் பிறந்தவர். பெற்றோர் இராமையாபிள்ளை, சின்னம்மையார். இவரோடு சபாபதி, பரசுராமன், உண்ணாமுலை, சுந்தராம்பாள் ஆகிய நால்வரும் உடன்பிறந்தவர்கள். இராமலிங்கர் பிறந்த எட்டாம் மாதத்திலேயே தந்தையை இழந்தார். தாயார் குழந்தைகளோடு பொன்னேரி சென்று வாழ்ந்தார். பின்னர் சென்னையில் ஏழுகிணறு பகுதி வீராசாமி பிள்ளை தெருவில் குடியேறினார். அண்ணன் சபாபதி சமயச் சொற்பொழிவு செய்து வந்தார்.\nதன் வாழ்வின் பெரும்பகுதியை சென்னையில் கழித்த இவர், நவீன சமுதாயங்களின் பிரச்சினைகளை உணர்ந்திருந்தார். அனைத்து சமய நல்லிணக்கத்திற்காகவும் சன்மார்க்கத்திற்காகவும் (righteousness in all endeavours) தன் வாழ்நாளை அர்ப்பணித்துப் பணியாற்றினார். இந்நோக்கத்தை அடையும் பொருட்டு சிதம்பரம் அருகே உள்ள வடலூரில் சத்திய ஞானசபையும் சத்திய தருமசாலையும் அமைத்தார். அவர் வாழ்ந்த காலத்தில் அவருடைய சிந்தனைகள் மிகவும் முற்போக்குடையதாக கருதப்பட்டாலும், தற்பொழுது உலகெங்கும் அவருடைய சிந்தனைக்கு ஒத்த கொள்கைகள் புரிந்துகொள்ளப்பட்டு பின்பற்றப்படுகிறது.\nகடவுள் ஒருவரே. அவர் அருட்பெருஞ்சோதி ஆண்டவர்.\nசாதி, மதம், இனம், மொழி முதலிய வேறுபாடு கூடாது.\nஇறந்தவர்களை எரிக்கக் கூடாது. சமாதி வைத்தல் வேண்டும்.\nஎதிலும் பொது நோக்கம் வேண்டும்.\nபசித்தவர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி முதலிய வேறுபாடு கருதாது உணவளித்தல் வேண்டும்.\nகருமகாரியம், திதி முதலியவை செய்யக்கூடாது.\nசிறு தெய்வ வழிபாடு கூடாது. அவற்றின் பெயரால் பலி இடுதலும் கூடாது.\nஎல்லா உயிர்களும் நமக்கு உறவுகளே. அவற்றைத் துன்புறுத்தக்கூடாது.\nவளரும் பிள்ளைகளுக்கு வள்ளலார் வழங்கிய அறிவுரைகள்\nநல்லோர் மனதை நடுங���க செய்யாதே.\nதானம் கொடுப்போரைத் தடுத்து நிறுத்தாதே.\nமனமொத்த நட்புக்கு வஞ்சகம் செய்யாதே.\nஏழைகள் வயிறு எரியச் செய்யாதே.\nபொருளை இச்சித்து பொய் சொல்லாதே.\nஇரப்போர்க்கு பிச்சை இல்லை என்னாதே.\nகுருவை வணங்கக் கூசி நிற்காதே.\nவெயிலுக்கு ஒதுங்கும் விருட்சம் அழிக்காதே\nதந்தை தாய் மொழியைத் தள்ளி நடக்காதே.\nமக்களின் மிகுந்த துயரங்களுள் ஒன்றான பசியை போக்கிட வள்ளலார் வழி வகுத்தார். இன்றளவும் வள்ளலார் பெயரால் லட்சக்கணக்கான மக்களுக்கு பசியாற்றப்படுகிறது. வடலூரில் தலைமை இடம் இருந்தாலும், உலகமெங்கும் அவரது கொள்கையைப் பின்பற்றுகின்றவர்கள் பசியாற்றுகிறார்கள்.\n1 . சிறந்த சொற்பொழிவாளர் .\n5 . பசிப் பிணி போக்கிய அருளாளர் .\nஇவர் பாடிய ஆறாயிரம் பாடல்களின் திரட்டு, திருவருட்பா என்று அழைக்கப்படுகிறது. இது ஆறு திருமுறைகளாக பகுக்கப்பட்டு உள்ளது. திருவருட்பா, முதலில் இராமலிங்கஅடிகளின் தலைமைச் சீடர் தொழுவூர் வேலாயுதனாரால் நான்கு திருமுறைகளாக வெளியிடபட்டது. பின்னர் ஐந்தாம், ஆறாம் திருமுறைகள் வெளியிடபட்டன. முன்னாள் தமிழக அறநிலையத்துறை ஆணையாளர் பாலகிருஷ்ணன், இராமலிங்கரின் உரைநடை, கடிதங்கள் முதலியவற்றைத் தனி நூலாகத் தொகுத்து வெளியிட்டார். பின்னர் ஊரன் அடிகளும் காலமுறை பதிப்பு வெளியிட்டுள்ளார்.\nதமிழ்நாடு கடலூரில் உள்ள 500 வருடங்கள் பழமைவாய்ந்த வள்ளலார் கோவில்.\nகதையில் ஓர் அத்தியாயம், கண்முன் நீயே வந்துவிடு.\nகாத்திருந்தாய் அன்பே எந்தன் காதல் நீதானே…\nஓர் லட்சம் விண்மீன் மழையாய் பொழிகிறதே\nஓர் லட்சம் விண்மீன் மழையாய் பொழிகிறதே\nஎன் சீனி கண்ணீர் உன்மேல் விழுகிறதே\nகடலோடு சேரும் வான் மழைத்தூளி போல்\nஉன் கண்ணோடு மணியாக கலந்திருப்பேன்\nஉடலோடு ஒட்டிச் செல்லும் நிழல்களை போல்\nஉன்னால நெஞ்சில் அடி பூகம்பம்\nமுதல் எது முடிவது காதல்\nஓர் லட்சம் விண்மீன் மழையாய் பொழிகிறதே\nநீ சொல்லிய மெல்லிய சொல்லிய\nஎன் தலை சொர்க்கதை முட்டுதடி\nநீ சம்மதம் சொல்லிய நொடியிலே\nஎன் ஆவலை வாழ வைத்தாய்\nஎன் ஆயுளின் நாட்களை நீள வைத்தாய்…. நீள வைத்தாய்\nஎன் பூமியை எடுத்துக் கொண்டாய்\nஉன் புன்னகை தேசத்தை பரிசளித்தாய்\nகண்களை வாங்கி கொண்டு உறங்கவிட்டேன் என் உயிரே\nஉன் அன்பு மெய் என்று உணர்ந்துவிட்டேன்\nஅடி பெண்ணே உன் வழி எல்லாம் நான் இருந்தேன்\nஇனி நீ போகின்ற வழியாக நான் இருப்பேன்\nஉன்னால நெஞ்சில் அடி பூகம்பம்\nஎன் செங்குயிலே சிறு வெயிலே சிற்றழகே ஐ லவ் யூ\nஹே பொர்பதமே அற்புதமே சொர்பனமே ஐ லவ் யூ\nஎன் செங்குயிலே சிறு வெயிலே சிற்றழகே ஐ லவ் யூ\nஹே பொர்பதமே அற்புதமே சொர்பனமே ஐ லவ் யூ\nஓர் லட்சம் விண்மீன் மழையாய் பொழிகிறதே\nஎன் சீனி கண்ணீர் உன்மேல் விழுகிறதே\nகடலோடு சேரும் வான் மழைத்தூளி போல்\nஉன் கண்ணோடு மணியாக கலந்திருப்பேன்\nஉடலோடு ஒட்டிச் செல்லும் நிழல்களை போல்\nஉன்னால நெஞ்சில் அடி பூகம்பம்\nமுதல் எது முடிவது காதல்\nஎன் செங்குயிலே சிறு வெயிலே சிற்றழகே ஐ லவ் யூ\nஹே பொர்பதமே அற்புதமே சொர்பனமே ஐ லவ் யூ\nஎன் செங்குயிலே சிறு வெயிலே சிற்றழகே ஐ லவ் யூ\nஹே பொர்பதமே அற்புதமே சொர்பனமே ஐ லவ் யூ\nவிலங்குகள் இயற்கையாக பிரசவிக்கும் போது, மனிதனால் முடியாதா\nவாழ்க்கை வரலாறுகள் தமிழ் PDF மின்நூல்கள்\n“வீரமாமுனிவர்” எனப் பட்டம் பெற்ற பெஸ்க்கிப் (BESKI)\nதமிழ் தேசியம் பற்றி தூரநோக்குட… இல் அனாமதேய\nஅர்த்தமுள்ள இந்து மதம் –… இல் Siva\nஎண் 6 (6,15,24) ல் பிறந்தவர்கள… இல் v back\nஅர்த்தமுள்ள இந்து மதம் –… இல் அனாமதேய\nசெட்டிநாடு மட்டன் குருமா இல் அனாமதேய\nஆடி அமாவாசை என்றால் என்ன… இல் barthee\nSMSல் காதல் ஜோசியம் பார்க… இல் barthee\nSMSல் காதல் ஜோசியம் பார்க… இல் murugadass\n« டிசம்பர் பிப் »\nசன் செய்திகள் நேரடி ஓளிபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/39484/cinema/Kollywood/Soundararaja-acting-in-Vijay-film.htm", "date_download": "2019-03-23T00:52:55Z", "digest": "sha1:UFN2PZVYWAPO45S32YKDAUUME74T2IFR", "length": 10905, "nlines": 130, "source_domain": "cinema.dinamalar.com", "title": "விஜய் படத்தில் சவுந்தரராஜா - Soundararaja acting in Vijay film", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநாடகமாடிய நடிகை ஸ்ரீரெட்டி; போலீசார் எச்சரிக்கை | என்னை பழிவாங்குகிறார்களா. - பாபி சிம்ஹா | எதற்கு அலைகிறாங்க கண்டுபிடி: விஜய்சேதுபதி | விஜய் படத்தில் இணையும் ஜெய் பட நாயகி | மீண்டும் ஹிந்தி படத்தை ரீமேக் செய்யும் ராதாமோகன் | ரசிகர்கள் முற்றுகை : விஜய் படப்பிடிப்பு இடம் மாற்றம் | ஷ்ரத்தா கபூர் அடுத்த ஆண்டு திருமணம். - பாபி சிம்ஹா | எதற்கு அலைகிறாங்க கண்டுபிடி: விஜய்சேதுபதி | விஜய் படத்தில் இணையும் ஜெய் பட நாயகி | மீண்டும் ஹிந்தி படத்தை ரீமேக் செய்யும் ராதாமோகன் | ரசிகர்கள் முற்றுகை : விஜய் படப்பிடிப்பு இடம் மாற்றம் | ஷ்ரத்தா கபூர் அடுத���த ஆண்டு திருமணம். | ஹாலிவுட்டில் நுழைந்த பாபு ஆண்டனி | ரோஷன் ஆண்ட்ரூஸுக்கு பெண் உதவி இயக்குனர் ஆதரவு | லூசிபர் டிரைலர் : பிரித்விராஜூக்கு சித்தார்த் பாராட்டு |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nசுந்தரபாண்டியன், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜிகர்தண்டா படங்களில் ஹீரோவின் நண்பராக நடித்த சவுந்தரராஜா, கவுண்டமணி ஹீரோவாக நடிக்கும், ''எனக்கு வேறெங்கும் கிளைகள் இல்லை'' படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக மெட்ராஸ் படத்தில் நடித்த, தற்போது கபாலியில் நடித்துக் கொண்டிருக்கும் ரித்விகா நடிக்கிறார். ''ஒரு கனவு போல'' என்ற படத்தில் இரண்டு ஹீரோக்களில் ஒருவராக நடித்து வருகிறார். இதுதவிர அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.\n\"மெல்ல மெல்ல வளர்ந்து வரும் நடிகர்களில் நானும் ஒருவன். பெரிய சினிமா பின்னணி எதுவும் கிடையாது. அதனால் எனது ஸ்டெப்களை கவனமாக எடுத்து வைக்கிறேன். எனக்கு வேறெங்கும் கிளைகள் கிடையாது படத்தில் கவுண்டமணி சாருடன் நான் நடிப்பது என் பாக்கியம். அவரிடமிருந்து பல விஷயங்களை கற்றுக் கொண்டேன், நிறைய காட்சிகளில் அவருடன் இணைந்து நடிக்க முடியாமல் திணறியபோது கொஞ்சம் கோபப்பட்டாலும் தட்டிக்கொடுத்து பாராட்டி நடிக்க வைத்தார். இப்போது விஜய் சார் படம் வரைக்கும் வளர்ந்திருக்கிறேன்\" என்கிறார் சவுந்தரராஜா.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nபொள்ளாச்சி சம்பவத்தை அதிகம் பேசாமல் ... நடிகர் விக்ரமின் தந்தை காலமானார்\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஷ்ரத்தா கபூர் அடுத்த ஆண்டு திருமணம்.\nதேர்தலில் போட்டியும் இல்லை, பிரச்சாரமும் இல்லை: சல்மான்கான்\n : அக்சய் குமார் விளக்கம்\nமோடி படம் டிரைலர் வெளியீடு\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nநாடகமாடிய நடிகை ஸ்ரீரெட���டி; போலீசார் எச்சரிக்கை\nஎதற்கு அலைகிறாங்க கண்டுபிடி: விஜய்சேதுபதி\nவிஜய் படத்தில் இணையும் ஜெய் பட நாயகி\nமீண்டும் ஹிந்தி படத்தை ரீமேக் செய்யும் ராதாமோகன்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nவிஜய் 63வது படத்தில் இணைந்த இன்னொரு நடிகர்\nநடிகர் சவுந்தர்ராஜா திருமணம் : தமன்னாவை மணந்தார்\nநடிகர் : யோகி பாபு\nநடிகை : யாஷிகா ஆனந்த்\nநடிகர் : ஹிப்ஹாப் தமிழா ஆதி\nநடிகை : லட்சுமி மேனன்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/10/08225733/1196423/Mansoor-Alikhan-3rd-Wife-Attack-by-2nd-wife-children.vpf", "date_download": "2019-03-23T00:28:26Z", "digest": "sha1:MATHZKM56NE3X4DHTXZ6BM3LB5GKQXQH", "length": 13567, "nlines": 182, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Mansoor Ali Khan, மன்சூர் அலிகான்", "raw_content": "\nசென்னை 23-03-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமன்சூர் அலிகானின் 3வது மனைவியை தாக்கிய 2வது மனைவியின் வாரிசுகள்\nபதிவு: அக்டோபர் 08, 2018 22:57\nமன்சூர் அலிகானின் 3வது மனைவி வஹிதாவை, 2வது மனைவியின் வாரிகளான லைலா அலிகான், மீரான் அலிகான் ஆகியோர் அவரை தாக்கியுள்ளனர். #MansoorAliKhan\nமன்சூர் அலிகானின் 3வது மனைவி வஹிதாவை, 2வது மனைவியின் வாரிகளான லைலா அலிகான், மீரான் அலிகான் ஆகியோர் அவரை தாக்கியுள்ளனர். #MansoorAliKhan\nநடிகர் மன்சூர் அலிகானின் 2வது மனைவி பேபி என்கிற ஹமீதா. இவரது 2வது மனைவியின் வாரிசுகளான மகள் லைலா அலிகான் (வயது சுமார் 22), மகன் மீரான் அலிகான் (வயது சுமார் 15) ஆகிய இருவரும் மன்சூர் அலிகானின் 3வது மனைவியான வஹிதாவை இரும்பு கம்பிகளால் தாக்கியுள்ளனர்.\nஇந்த சம்பவம் நடக்கும் வேளையில் மன்சூர் அலிகான் மற்றும் அவருடைய 2வது மனைவி பேபி என்கிற ஹமீதா வேடிக்கை பார்த்து கொண்டிருந்துள்ளனர். இரும்பு கம்பிகளால் தாக்கப்பட்டுள்ள வஹிதா தற்போது நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் மன்சூர் அலிகான், ஹமீதா, லைலா அலிகான் மற்றும் மீரான் அலிகான் மீது புகார் தெரிவித்துள்ளார்.\nபின்னர் வஹிதா அவருடைய சகோதரியுடன் அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். மன்சூர் அலிகானின் 3வது மனைவி வஹிதா, மன்சூர் அலிகானின் அக்கா மகள் என்பது குறிப்பிடத்தக்கது.\nநுங்கம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\nMansoor Ali Khan | மன்சூர் அலிகான்\nதமிழகம், புதுவை காங்கிரஸ் வேட��பாளர்கள் பட்டியல் அறிவிப்பு\nகிரிக்கெட் வீரர் காம்பீர் பா.ஜ.க.வில் இணைந்தார்- அரசியல் இன்னிங்ஸ் தொடங்கியது\nயாசின் மாலிக் தலைமையிலான பிரிவினைவாத இயக்கத்துக்கு மத்திய அரசு தடை\nநகர்பகுதிகளில் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் கூட்டம் நடத்த அனுமதிக்க கூடாது- டிஜிபிக்கு ஐகோர்ட்டு உத்தரவு\nதிருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஏகே போஸ் வெற்றி செல்லாது - உயர்நீதிமன்றம்\nகனகராஜ் மறைவையொட்டி சூலூர் சட்டசபை தொகுதி காலியானதாக அறிவிப்பு\nபாராளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை ஆதரவு\nவிஜய் படத்தில் ஜெய் பட நடிகை\nகொலைகாரன் தலைப்பை தேர்வு செய்தவர் அவர்தான் - இயக்குனர்\nமீண்டும் நடிப்பில் களமிறங்கும் விஜய், அஜித் பட நடிகை\nபாராளுமன்ற தேர்தல்: வாக்காளர்களுக்கு விஜய்சேதுபதி அறிவுரை\nபுகைப்படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய நிவேதா பெத்துராஜ்\nநடிகை வடிவுக்கரசி வீட்டில் நகை கொள்ளை புகைப்படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய நிவேதா பெத்துராஜ் எனக்கான ஒருவரை சந்தித்து விட்டால் உடனே திருமணம் - திரிஷா தளபதி 63 படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர் பிரியா வாரியர் - நூரின் ஷெரீப் மோதல் பூனம் பஜ்வாவுக்கு ரசிகர்கள் அறிவுரை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://fresh2refresh.com/thirukkural/thirukkural-in-tamil/thirukkural-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D-221-230/", "date_download": "2019-03-23T01:47:20Z", "digest": "sha1:CYHSIWOJM6X2547P5ECJ4GVRNRYQ5MQU", "length": 11262, "nlines": 209, "source_domain": "fresh2refresh.com", "title": "23. ஈ.கை - fresh2refresh.com 23. ஈ.கை - fresh2refresh.com", "raw_content": "\n70.\tமன்னரைச் சேர்ந்து ஒழுகல்\n112. நலம் புனைந்து உரைத்தல்\nவறியார்க்கொன் றீவதே ஈகைமற் றெல்லாங்\nவறியவர்க்கு ஒரு பொருளைக் கொடுப்பதே ஈகை எனப்படுவது, மற்றவர்க்குக் கொடுப்பதெல்லாம் பயன் எதிர்பார்த்து கொடுக்கும் தன்மை உடையது.\nநல்லா றெனினுங் கொளல்தீது மேலுலகம்\nபிறரிடம் பொருள் பெற்றுக் கொள்ளுதல் நல்ல நெறி என்றாலும் கொள்ளல் தீமையானது, மேலுலகம் இல்லை என்றாலும் பிறக்குக் கொடுப்பதே சிறந்தது.\nஇலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்\nயான் வறியவன் என்னும் துன்பச் சொல்லை ஒருவன் உரைப்பதற்கு முன் அவனுக்கு கொடுக்கும் தன்���ை, நல்ல குடி பிறப்பு உடையவனிடம் உண்டு.\nஇன்னா திரக்கப் படுதல் இரந்தவர்\nபொருள் வேண்டும் என்ற இரந்தவரின் மகிழ்ந்த முகத்தைக் காணும் வரைக்கும் (இரத்தலைப் போலவே ) இரந்து கேட்கப்படுவதும் துன்பமானது.\nஆற்றுவா ராற்றல் பசியாற்றல் அப்பசியை\nதவ வலிமை உடையவரின் வலிமை பசியை பொறுத்துக் கொள்ளலாகும், அதுவும் அப் பசியை உணவு கொடுத்து மாற்றுகின்றவரின் ஆற்றலுக்குப் பிற்பட்டதாகும்.\nஅற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்\nவறியவரின் கடும்பசியைத் தீர்க்க வேண்டும் அதுவே பொருள் பெற்ற ஒருவன் அப் பொருளைத் தனக்குப் பிற்காலத்தில் உதவுமாறு சேர்த்து வைக்கும் இடமாகும்.\nபாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னுந்\nதான் பெற்ற உணவை பலரோடும் பகிர்ந்து உண்ணும் பழக்கம் உடையவனை பசி என்று கூறப்படும் தீயநோய் அணுகுதல் இல்லை.\nஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை\nதாம் சேர்த்து வைத்துள்ள பொருளைப் பிறருக்குக் கொடுக்காமல் வைத்திருந்து பின் இழந்து விடும் வன் கண்மை உடையவர், பிறர்க்கு கொடுத்து மகிழும் மகிழ்ச்சியை அறியாரோ.\nஇரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய\nபொருளின் குறைபாட்டை நிரப்புவதற்க்காக உள்ளதைப் பிறர்க்கு ஈயாமல் தாமே தமியராய் உண்பது வறுமையால் இறப்பதை விடத் துன்பமானது.\nசாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்\nசாவதை விடத் துன்பமானது வேறொன்றும் இல்லை, ஆனால் வறியவர்க்கு ஒரு பொருள் கொடுக்க முடியாதநிலை வந்தபோது அச் சாதலும் இனியதே ஆகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=28790", "date_download": "2019-03-23T01:35:57Z", "digest": "sha1:KTNBD5SK5FGF6JNRFB4MJWEVOIYD6XJR", "length": 17103, "nlines": 167, "source_domain": "temple.dinamalar.com", "title": " IMPORTANCE OF KARUDA SEVA | கருடசேவையின் முக்கியத்துவம்!", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (540)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (77)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. தி��ுவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்\nசுந்தரராஜ பெருமாள் திருக்கல்யாண உற்ஸவம்\nசபரிமலை அய்யப்பனுக்கு ஆராட்டு: திருவிழா நிறைவு\nபஞ்சவடீயில் ஓர் அற்புதம் வெங்கடாஜலபதிக்கு தனி சந்நிதி\nஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாணம்\nவடபழனி ஆண்டவர் கோயிலில் குவிந்த பக்தர்கள்\nசிறப்பு அலங்காரத்தில் சரநாராயண பெருமாள்\nஆரியங்காவு கோயிலில் பங்குனி உத்திர விழா\nதிருப்புல்லாணி பெருமாள் கோயில் பங்குனி பிரம்மோத்ஸவ விழா\n மலைப்பாதையில் ஓர் திருப்பதி பயணம்\nமுதல் பக்கம் » திருப்பதி தரிசனம் » தகவல்கள்\nதிருப்பதியில் நடக்கும் முக்கியத்திருவிழா பிரம்மோற்ஸவம்.இவ்விழாவில் ஐந்தாம் நாள் வைபவமாக கருடசேவை நடக்கிறது. இந்த விழாவை காண 5 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் கூடுவார்கள். புரட்டாசி மாதத்தில் நவராத்திரியை ஒட்டி இந்த விழா நடத்தப்படும். மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரே மாதத்தில் இந்த விழா இரண்டுமுறை நடத்தப்படும். பிரம்மோற்ஸவத்தில்முந்தைய நாள் தேவர்களையும், முனிவர் களையும், பக்தர்களையும் விழாவிற்கும் அழைக்கும் அங்குராப்பணம் என்னும் நிகழ்ச்சி நடத்தப்படும். பிரம்மோற்ஸவத்தின் முதல் நாள் அன்று மாலை 5.20 மணிக்கு கொடியேற்றம் நடக்கும். அன்று இரவு 9மணிக்கு பெரிய சேஷ வாகனத்தில் சுவாமி வலம் வருவார். மறுநாள் காலையில் சிறிய சேஷ வாகனத்தில் உலாவும், இரவில் ஊஞ்சல் சேவையும், ஹம்ச (அன்னம்) வாகனத்தில் பவனியும் நடக்கும்.\nமூன்றாம் நாள் காலையில் சிம்ம வாகனத்தில் பவனியும், இரவில் முத்துப்பந்தல் வாகனத்தில் பவனியும் நடக்கும். நான்காம் நாள் காலையில் கற்பக விருட்ச வாகனத்தில் பவனியும் இரவில் சர்வபூபால வாகனத்தில் பவனியும் நடக்கும். ஐந்தாம் நாளே மிக முக்கியமான கருடசேவை தினமாகும். அன்று காலையில் மோகினி அவதாரத்தில் சுவாமி உலா வருவார். இரவில் கருடவாகனத்தில் வரும் மலையப்பசுவாமியைக் காண கண் கோடி வேண்டும். இந்த தரிசனம் கிடைக்க வேண்டுமானால் பகல் 2 மணிக்கே கோயிலைச் சுற்றி உள்ள காலரிகளில் அமர்ந்து விடுவது நல்லது. நள்ளிரவு 1மணிவரை கருட சேவை நடக்கும். கருடசேவையின் ��ோது மூலவருக்கு அணியப்படும் லட்சுமி ஆரத்தை உற்சவரே அணிந்து வருவார். எனவே, மூலவரே வெளியே வந்ததாக கருதி சிறிது நேரம் நடை அடைக்கப்படுவது வாடிக்கை. இந்த தரிசனத்தை பார்த்து விட்டால் வெங்கடாசலபதியை காண வரிசையில் நிற்க வேண்டிய அவசியமே இல்லை. ஆறாம் திருவிழா அன்றுகாலையில் அனுமான் வாகனத்தில் பவனியும், மாலை 5மணிக்கு தங்கத்தேர் உலாவும், இரவில் யானை வாகன பவனியும் நடக்கும். ஏழாம் நாள் திருவிழாவில் காலையில் சூரியபிரபை வாகனத்தில் பவனியும், இரவில் சந்திர பிரபை வாகனத்தில் பவனியும் நடக்கும். எட்டாம் நாள் திருவிழா அன்று காலையில் தேரோட்டம் நடக்கும். இரவில் குதிரை வாகனத்தில் பவனி நடக்கும்.\nகடைசி நாளான ஒன்பதாம் திருவிழாவில் காலை 5மணிக்கு சுவாமி பல்லக்கில் எழுந்தருள்வார். 8 மணிக்கு சக்கர ஸ்நானம் என்னும் நிகழ்ச்சி நடைபெறும். பிரம்மோற்ஸவத்தின் முக்கிய விழாவான கருடசேவை கொண்டாடப்படுவதற்கு ஒரு கதை உண்டு. திருமால் சீனிவாசனாக அவதாரம் கொண்டு திருப்பதி வந்து சேர்ந்தார். தான் ஓடி விளையாட வைகுண்டத்தில் இருப்பது போல இயற்கை அழகு மிக்க ஒரு இடம் வேண்டும் என பெருமாள் சொல்ல, கருடன் வைகுண்ட மலையையே பெயர்த்து பூலோகத்திற்கு கொண்டு வந்தார். ஏழுமலை ஒன்று சேர்ந்து பூலோகத்திற்கு வந்தது. அங்கேயே சீனிவாசன் குடியிருந்தார். இன்றும் குடியிருக்கிறார். அவ்வளவு பெரியமலையையே பெயர்த்து வந்த கருடனைக் கவுரவிக்கும் வகையில் திருமால் அவரையே வாகனமாக்கி கொண்டார். தன்னைத் தரிசிக்கவரும் பக்தர்கள் வாசலில் அமர்ந்திருக்கும் கருடனை தரிசித்தபிறகே, தன்னை வணங்க வேண்டும் என்று அருள் பாலித்தார். அதன்படி எல்லாப் பெருமாள் கோயில்களிலும் வாசலில் கருடபகவான் வீற்றிருக்கிறார்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் திருப்பதி தரிசனம் தகவல்கள் »\nதிருப்பதியில் உள்ள ஏழு மலைகள்\nவெங்கடாசலபதி குடிகொண்டுள்ள திருமலைக்கு கீழ்திருப்பதியிலிருந்து ஏழு மலைகளை கடந்து செல்ல வேண்டும். ... மேலும்\nபிரம்மோற்சவம் ஆண்டு சேவை: தெப்போற்ஸவம் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் பவுர்ணமிக்கு முன்னதாக ஐந்து ... மேலும்\nகிருஷ்ணாவதாரத்தை முடித்து பெருமாள் வைகுண்டத்தில் தங்கியிருந்தார். பூலோகத்தில் கலியுகம் தொடங்கி ... மேலும்\nஇந்தியாவிலேயே அதிக வருமானம் உள்ள கோயில். முடி காண���க்கை மூலம் மட்டுமே பல கோடிகளை சம்பாதிக்கும் தலம். ... மேலும்\nராஜ கோபுரம் முதல் கருவறை வரை\nபெருமாள் ஆனந்த விமான நிலையத்தின் கீழ் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். திருப்பதி ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/Cinema/CinemaNews/2018/08/25002537/Highly-selfconfident-Vivek-who-praised-Dhanush.vpf", "date_download": "2019-03-23T01:33:42Z", "digest": "sha1:5S3W7VTNLRWJT3RV2DCRXLMMEZPAGZS4", "length": 5302, "nlines": 44, "source_domain": "www.dailythanthi.com", "title": "தன்னம்பிக்கையால் உயர்ந்தவர் : தனுசை பாராட்டிய விவேக்||Highly self-confident Vivek who praised Dhanush -DailyThanthi", "raw_content": "\nதன்னம்பிக்கையால் உயர்ந்தவர் : தனுசை பாராட்டிய விவேக்\nவிவேக் கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘எழுமின்’. தேவயானியும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார்.\nஎழுமின் படத்தை வி.பி.விஜி தயாரித்து இயக்கி உள்ளார். எழுமின் படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.\nவிழாவில் நடிகர் விவேக் பேசும்போது, ‘‘தற்காப்பு கலையின் முக்கியத்துவத்தை மையமாக வைத்து எழுமின் படம் தயாராகி உள்ளது. தமிழ் நாட்டில் சமீப காலமாக பல சூப்பர் ஸ்டார்கள் உருவாகி வருகிறார்கள். ஜல்லிக்கட்டு போராட்டத்தை முன்நின்று நடத்தி வென்று காட்டிய மாணவர்கள்தான் அந்த உண்மையான சூப்பர் ஸ்டார்கள். இந்த படத்தில் நடிகர் தனுஷ் ஒரு பாடல் பாடி இருக்கிறார். சினிமாவில் தன்னம்பிக்கையால் உயர்ந்து இருப்பவர் நடிகர் தனுஷ். நான் கேட்டவுடன் மறுக்காமல் வந்து பாடிக் கொடுத்தார். இசையமைப்பாளர் அனிருத்தும் ஒரு பாடலை பாடி உள்ளார்’’ என்றார்.\nஇசையமைப்பாளர் இமான் விழாவில் பேசும்போது, ‘‘விவேக் நடித்த நிறைய படங்களுக்கு ஆரம்ப காலகட்டங்களில் இசையமைத்து இருக்கிறேன். ஆரம்பத்தில் வாய்ப்பு இன்றி விரக்தியோடு இருந்த என்னை ஊக்கப்படுத்தியவர் விவேக். இளைஞர்களுக்கு நல்ல கருத்துக்களை சொல்லும் படமாக எழுமின் தயாராகி உள்ளது. இந்த மாதிரி படங்கள் அதிகம் வரவேண்டும்’’ என்றார்.\nவிழாவில் அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, பாலகிருஷ்ண ரெட்டி, நடிகர்கள் ஆரி, உதயா, மயில்சாமி, இசையமைப்பாளர்கள் ஹிப் ஹாப் ஆதி, ஸ்ரீகாந்த் தேவா, கணேஷ் சந்திரசேகர், இயக்குனர் வி.பி.விஜி ஆகியோர் கலந்து கொண்டனர்.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனை��ள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2011/01/blog-post_21.html", "date_download": "2019-03-23T00:09:37Z", "digest": "sha1:VUD7WBXYMA3VMD6YF45CH34DE72O6Z6I", "length": 35328, "nlines": 579, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: மேகக் கணினி (கிளவுட் கம்யூட்டிங்)", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nமேகக் கணினி (கிளவுட் கம்யூட்டிங்)\nசுழன்றும் கணினி பின்னது உலகம் அதனால்\nகணினி கற்று வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்\nஆரம்ப கால கணினிகளுக்கு நிறைய இடம் தேவைப்பட்டது. குறைந்த கொள்திறனும், நினைவுத் திறனும் கொண்ட அக்கணிகளும் தனித்தே செயல்பட்டு வந்தன. காலம் செல்லச் செல்ல கணிகளுக்கிடையே தொடர்புகொள்ளும் தொழில்நுட்பம் கண்டறியப்பட்டது. இன்று பெரு வையமே சிறு கிராமமாக இணையத்தால் சுருங்கிப்போனது. எல்லையற்ற நினைவுத் திறனையும், கொள்திறனையும் நோக்கி இன்றைய உலகம் சென்று கொண்டிருக்கிறது.\nமேகம் எவ்வாறு எல்லோருக்கும் பயன்படுகிறதோ அதுபோல இணையமும் எல்லோருக்கும் பயன்படவேண்டும் என்ற நோக்கில் உருவானதே மேகக் கணினி. பல கணினிகளும், சேவையகங்களும் இணையத்தால் தொடர்பு கொள்ளும் நுட்பமே மேகக் கணினி.\n மூளையைப் போல சிந்திக்கும் இயந்திரத்தை உருவாக்கவேண்டும் என்ற மனிதனின் தேடலின் விளைவு சூப்பர்கணினி உருவாக்கப்பட்டுள்ளது.\n முதலில் எலியைப்போல சிந்திக்கும் கணினி உருவாக்கப்பட்டது.தற்போது ஐபிஎம் நிறுவனம் பூனையைப்போல சிந்திக்கும் கணினியை உருவாக்கியுள்ளது.\n 1,47,456 பிராசசர்களை இதற்காகப் பயன்படுத்தியுள்ளனர். அதன் நினைவகம் 144 டெராபைட் ஆகும். நாம் பயன்படுத்தும் கணியைவிட இலட்சம் மடங்கு சக்திவாய்ந்தது இக்கணினியாகும்.\n இன்று பயன்பாட்டிலுள்ள கணினிகள் மனிதனைப்போல 1விழுக்காடுதான் சிந்திக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.\nழ கணினிகள் மட்டும் போதுமானது மென்பொருள்கள் மேகத்தில் கிடைக்கும், அதனை கணினியில் நிறுவத் தேவையில்லை. நம் ஆவணங்களை பூமிப்பந்;தின் எந்த இடத்திலிருந்தும்; இணையத்தின் உதவியோடு உடனுக்குடன் பெற்றுக்கொள்ளலாம்.\nழ கணினிகள் எந்த இயங்குதளத்தையும் பெற்றிருக்கலாம்.\nழ பழைய கணினிகூட போதுமானது. எதிர்காலத்தில் கணினிகள் எதுவும் தேவைப்படாது. பேனா வடிவில் கூட கணினிகள் வந்துவிடும்.\nழ நம் கணினிகளில் அதிகமான கொள்திறன் இருக்கவேண்டிய தேவையில���லை. மாறாக அதிகமான நினைவுத் திறனிருந்தால் போதுமானது.\nழ மேகக் கணினி வழியாக மிகப்பெரிய பயன்பாடுகளைக் கூட நம் உலவியின் துணைகொண்டு எளிதாகச் செய்துவிடமுடியும். சான்றாக… கூகுள், ஸ்கைப், மைக்ரோசாப்;டு எனப் பல நிறுவனங்களும் மேகக் கணினிநுட்பத்துடன் தம்மை இணைத்துக்கொண்டு பல வகையான மென்பொருட்களை வழங்கிவருகின்றன. அம்மென்பொருள்களைப் பயன்படுத்த ஒரு உலாவி மட்டுமே போதுமானது.\nழ இதனால் நம் கணினிக்கென மென்பொருகளை வாங்கவோ நிறுவவோ தேவையில்லை.\nழ இப்போது மேகக் கணினிக்கென தனியாக இயங்குதளங்களும் கிடைக்கின்றன. கூகுள் நிறுவனத்தாரின் குரோம், ஐகிளவுடு மற்றும் குட்எஸ் ஆகியன வழக்கில் உள்ளன. இவ்வியங்குதளங்களின் வழியாக கூகுளின் எல்லா வசதிகளையும் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த இயங்குதளத்துக்கு குறைந்த அளவு 256 எம்பி ரேமும் 35 எம்பி அளவுடைய வன்தட்டும் போதுமானது.\nழ பயனர்களுக்கு மென்பொருள்களைத் தருவது, சேமிப்புக்கான பெரிய பாதுகாப்பான இடமளிப்பது, இணைய சேவைகளைத் தருவது, என இதன் பயன்படுகள் நீண்டுகொண்டே செல்லும்...\nகாலத்தின் தேவை – மேகக் கணினி.\nஇன்றைய நிலையில் கணினி இல்லாத துறைகளே எதுவுமில்லை. அதனால் கணினி நம் முதன்மையான தேவையாகிறது. நாம் செல்லுமிடங்களிலெல்லாம் நம் கணினியைத் தூக்கிக்கொண்டு செல்லமுடியாது. இந்நிலையில்,\n எளிதில் எடுத்துச்செல்ல வசதியான குறைந்த எடைகொண்ட, கைக்கு அடக்கமான, அதிக கொள்திறன் கொண்ட கணினி நம் அடிப்படைத் தேவையாகிறது.\n இன்றைய வழக்கில் அலைபேசிகள் கூட இணைய வசதி கொண்ட கணினியாகப் பயன்பட்டு வருகின்றன.\n எதிர்காலத்தில் இன்னும் சிறிய சட்டைப் பையில் வைத்துக்கொள்ளும் பேனா அளவில் கூட கணினிகள் பயன்பாட்டுக்கு வரலாம். அதன் வழி பெறும் ஒளியால் நமக்கான கணினித் திரையும், தட்டச்சுப்பலகையும் மாயத்தோற்றம் போல காணக்கிடைக்கும். அக்காலத்தில் நமக்கு இன்றைய மென்பொருள்போல வன்பொருள்களின் தேவையும் குறையும்.\n பிளாபி, சிடி, டிவிடி, பென்டிரைவ், பிளாஸ்டிரைவ், மெமரி கார்டு என பல புறநினைவுக் கருவிகளைப் பயன்படுத்தி வந்த நாம்… ஏடிரைவ், ரேபிட்சேர், பிளிப்டிரைவ், பிரீடிரைவ்,ஹக் டிரைவ், மீடியாபயர், 4சேர் என காலம்தோறும் நம் கோப்புகளைச் சேமித்துக் கொள்ள பல வழிகளைப் பின்பற்றி வருகிறோம்..\n கிணறு வைத்திருப்பவ��்களுக்கு மட்டுமே கிணற்று நீர் பயன்படும், ஆனால் மழையோ எல்லோருக்கும் பயன்படும். அது போல் இன்றைய கணினி மற்றும் இணைய உலகம், தொழில்நுட்பம் தெரிந்தவர்களுக்கு மட்டுமே மிகவும் பயன்படுவதாகவுள்ளது. சராசரி மக்களுக்கும் பயன்படவேண்டும் என்ற எண்ணத்தின் விளைவே இம்மேகக் கணினி.\n இந்நிலையில் மேகக் கணினி காலத்தின் கட்டாயத் தேவையாகிறது. நானறிந்தவரை எனக்குப் புரிந்தவரை இந்த “மேகக் கணினி (கிளவுட் கம்யுட்டிங்)” என்னும் தொழில்நுட்பத்தை விளக்கியிருக்கிறேன்.இந்த தொழில்நுட்பத்தைப் புரிந்துகொள்வதும், பயன்படுத்துவதும் நாம் சம காலத்தில் வாழ்கிறோம் என்பதற்கான அடையாளமாகவே கருதுகிறேன். தெரிந்தவர்கள் தாமறிந்த செய்திகளைப் பகிர்ந்துகொள்ளலாமே...\nமுனைவருக்கு வணக்கம்... தரமிக்க கணினித் தகவல் வியக்க வைக்கிறது பகிர்வுக்கு நன்றி.\nமேகம் விடு தூது .......... மேகக்கணினி .... அருமையான பகிர்வு.\n@சி. கருணாகரசு வணக்கம் வருக நண்பரே..\n@Chitra வருகைக்கு நன்றி சித்ரா\nவியக்க வைத்தது குணா..மேகக் கணினி கவிதையாய் இருக்கிறது தலைப்பே...\nசெமயான பதிவு செம்மையான வடிவில்\nகணினித் தகவல் அருமை.பகிர்வுக்கு நன்றி.\nஅருமையான கட்டுரையைத் தந்திருக்கிறீர்கள் முனைவர் அவர்களே. கடலூரைச் சேர்ந்த திரு.சுரேஷ் அவர்கள் உருவாக்கிய OrangeScape நிறுவனம் (http://www.orangescape.com/about/management-team/) உலக அளவில் முன்னனி மேகக் கணிமை சேவைகளுள் (Cloud computing service vendor) ஒன்று என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். அமேசான்,மைக்ரோசாப்ட்,ஐபிஎம்,ஆரக்கிள்.. போன்ற மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனங்களின் வரிசையில் நம்மவர் ஒருவர் ஆரம்பித்த நிறுவனமும் இருக்கிறதென்பது எவ்வளவு பெருமையான விடயம். மேகக் கணிமை வழங்குதலில் விரைவில் அந்நிறுவனம் முதலிடத்தைப் பிடிக்க வாழ்த்துவோம்.\nது. சூசை பிரகாசம் இன்றைய கணினி உலகத்தில் மிகவும் அருமையான செய்தி கூறியமைக்கு மிக்க நன்றி\nகணினிக் குறள் அருமை முனைவரே.\n@ந.ர.செ. ராஜ்குமார் மிக்க மகிழ்ச்சி நண்பரே.. தங்கள் கருத்து மேகக் கணிமை நுட்பத்தை அறிந்து வெளியிட்டது ஆகையால் கூடுதல் மகிழ்ச்சியடைகிறேன் நண்பா\n@TAMILSOOSAI தங்கள் கருத்துரைக்கு நன்றி சூசை\nமுனைவர் கல்பனாசேக்கிழார் January 25, 2011 at 1:33 PM\n@தங்கராஜ்..., கருத்துரைக்கு நன்றி தங்கராஜ்\n@முனைவர் கல்பனாசேக்கிழார் மகிழ்ச்சி முனைவரே\n@செல்வமுர���ி மேகக்கணினி பற்றிய பல நுட்பங்களை வழங்கி வரும் தங்களின் கருத்துரை இக்கட்டுரைக்குப் பெரிதும் சிறப்பளிப்பதாகவுள்ளது நண்பரே நன்றி\nபிளாக்கரில் அனைத்து லிங்க்கும் (open link in new tab) அடுத்த டேபிள் திறக்க\nபிளாக்கரில் அனைத்து லிங்க்கும் (open link in new tab) அடுத்த டேபிள் திறக்க\n@சசிகுமார் தங்கள் தொழில்நுட்பக்குறிப்புக்கு மிக்க நன்றி நண்பா\nவார்த்தைகளில் இப்படி ஒரு ஜாலமா.. அருமைங்க...\nஐயா, தாமதமான வருகைக்கு முதலில் மன்னிக்கவும்,\nமேகக் கணினிபற்றி தெளிவான கட்டுரை அதுவும் உங்களின் கணினிதமிழில் அழகாக பதிவு செய்துள்ளீர்கள் ஐயா அருமை\nகணினி குறளுடன் ஆரம்பித்தவிதம் சூப்பர்\nஉங்களின் தமிழ்ப்பணி தொடர்ந்து சிறக்க என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்\nமேகக்கணினி .... அருமையான பகிர்வு.\n@மாணவன் மிக்க மகிழ்ச்சி மாணவரே\nமேகக் கணினி பற்றி எளிமையாய்,\ncloud computingக்கு வேறேதும் பெயர் வைத்திருக்கலாம். என்றாலும் நல்லதொரு பதிவு. நன்றி. :)\n@அன்னு எனக்குத் தோன்றிய பெயரை வைத்தேன் நண்பா..\nதங்களுக்கு எதுவும் நல்ல பெயர் தோன்றினால் சொல்லுங்களேன்..\nகலைச்சொல்லாக்கத்தில் நாம் இன்னும் தன்னிறைவடையாத நிலையில்தான் இருக்கிறோம் நண்பா..\nவாழ்த்துகள் பேரா. குணசீலன். நல்ல பதிவு.\n1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள்.\n11வது உலகத்தமிழ் இணைய மாநாடு\n141 கட்டுரைகள் ( செம்மொழி )\nசங்க இலக்கிய ஆய்வு நூல்கள்.\nசங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள்\nதமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள்\nதொடரால் பெயர் பெற்ற புலவர்கள்\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2011/02/blog-post_22.html", "date_download": "2019-03-23T00:59:45Z", "digest": "sha1:TK7IL6TS4HL5WTU5T6VNAQSCQBVYIIWB", "length": 27869, "nlines": 463, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: கண்களாலே கள்வனானேன்..!", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\n நம் சமூகம் காலகாலமாகவே ஆண்களை மையப்படுத்தி வந்திருக்கிறது. காலந்தோறும் பல போராட்டங்களைக் கடந்து பெண்கள் இன்று ஆணுக்கு நிகராக வளர்ந்துள்ளார்கள்.\n மூவாசைகளுள் ஒன்றாக “பெண்ணாசை” கூறப்படுகிறது.\n சீறும் பாம்பை நம்பு சிரிக்கும் பெண்ணை நம்பாதே\n பட்டினத்தாரோ பெண்ணாசையால் வாழ்வைத் தொலைக்கும் ஆண்களுக்காகப் பெண்களைச் சாடுகிறார்.\no கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்\no கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்\no ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்\no யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்\no கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்\nஎன பெண்களைப் பற்றியும் அவர்களின் கண்களைப் பற்றியும் நிறைய கூறிச் சென்றிருக்கிறார்.\nதெற்கு மதுரையில் கற்பு சுடர் பட்டு\nஅந்த வழி இந்த மக அரசாள வந்தாளே\nபாலைவனம் எங்கும் மூளை கெட்டு\nபஞ்ச பாண்டவர்கள் பகை வென்று\nநம்ம இந்திரன் சந்திரன் ரெண்டு\n( படம் - திருமதி ஒரு வெகுமதி. )\nஎன காலந்தோறும் பெண்களின் நிலையை எடுத்துரைக்கின்றன.\nபெண்கள் தான் ஆக்கத்திற்கும், அழிவுக்கும் காரணமா..\nஅவர்களும் ஆண்களைப் போன்ற பிறவிகள் தானே..\nஆண்களை ஆக்கவும், அழிக்கவும் தானா\nஎன பல வினாக்கள் தோன்றினாலும்...\nமனித இனம் தோன்றிய காலம் முதலாகவே இந்த நிலை பேசப்பட்டு, விவாதிக்கப்பட்டு, அறிவுறுத்தப்பட்டு வந்திருக்கிறது..\nஓர் பழந்தமிழ் நற்றிணைப் பாடலில்....\nபாங்கன் தலைவனிடம் “ ஒரு பெண்ணால் உன் உள்ளம் அழிந்தது. உன்னிடத்து நயனும், நண்பும் , நாணும், பயனும் , பண்பும் பிறவும் இல்லையா.. எனக் கேட்டான். அதற்குத் தலைவன்....\nஎன் நெஞ்சில் உள்ள அப்பெண்ணை நோக்கும் முன்னர் அவையெல்லாம் என்னிடத்து இருந்தன என்று கூறுவதாக இப்பாடல் அமைகிறது.\nஅழகிய வயிற்றின் மேல் மேலும் அழகுசேர்க்கும் விதமாகத் தோன்றிய தேமலையும், அழகுவாய்ந்த மார்பினையும், ஐந்து வகையாகப் பிரித்துக் கட்டப்பட்ட கூந்தலையும் கொண்ட என்னவளின் குவளை மலர் போன்ற அழகிய கண்களைக் காணும் முன்பு வரை…..\nநான் யாருடனும் நெருங்கிப் பழகும் பண்பும்,\nஉலக நடைமுறைகளை அறிந்து நடக்கும் பண்பும் கொண்டவனாகத் தான் இருந்தேன்.\nஇப்போது அப்பண்புகள் எதுவும் என்னிடத்தில் இல்லை. அதற்காக வருந்துவதால் யாது பயன்…\n“நயனும் நண்பும் நாணு நன்கு உடைமையும்\nபயனும் பண்பும் பாடு அறிந்து ஒழுகலும்\n���ும்மினும் அறிகுவென்மன்னே – கம்மென\nஎதிர்த்த தித்தி ஏர் இள வனமுலை\nவிதிர்த்து விட்டன்ன அந்நுண் சுணங்கின்\nஐம்பால் வகுத்த கூந்தல் செம் பொறி\nதிருநுதல் பொலிந்த தேம்பாய் ஓதி\nமுதுநீர் இலஞ்சிப் பூத்த குவளை\nஎதிர் மாலர்ப் பிணையல் அன்ன இவள்\nஅரி மதர் மழைக்கண் காணா ஊங்கே.”\nதுறை – கழற்றெதிர் மறை.\nபாடல் வழி அறியாகும் மரபுகள்.\n• பெண்கள் தம் கூந்தலை ஐந்து வகையாகப் பிரித்து அழகாக (சடை) பிணைத்துக் கட்டும் பழக்கத்தை அறிந்து கொள்ள முடிகிறது.\n• பாங்கன் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லும் “கழற்றெதிர் மறை” என்னும் அகத்துறை விளக்கப்படுகிறது.\n• நெருங்கிப் பழகும் பண்பும், சுற்றம் தழுவலும், நட்பும், நாணமுடைமையும், பிறருக்கு உதவும் பண்பும், உலக நடைமுறைகளை அறிந்து நடக்கும் பண்பு ஆகிய சிறந்த பண்புகள் சிறந்த வாழ்வுக்கான அடிப்படைப் பண்புகள் என்பது புலப்படுத்தப்படுகிறது.\nஇப்பாடலிலும் பெண்ணால் தன் இயல்பு நிலை மாறிய தலைவனின் நிலை அறிவுறுத்தப்படுகிறது.\nகாலக் கண்ணாடியில் எனக்குத் தெரியும் பிம்பம்.\nகாலந்தோறும் பெண்களைப் பற்றி இப்படியெல்லாம் பேசினாலும் நானறிந்தவரை உணர்ந்த உண்மை.\n பெண்களும் ஆண்களைப் போலத்தான்.\n நம் வாழ்வை நாம் தான் தேர்ந்தெடுக்கிறோம்.\n பெண் மோகத்தால் ஆண்கள் தம் வாழ்வை, இலக்கைத் தவறவிட்டுவிடக் கூடாது என்ற நோக்கில் தான் இதுபோன்ற பெண்கள் பற்றிய சிந்தனைகள் காலந்தோறும் பதிவு செய்யப்பட்டு வந்துள்ளன.\n பெண்களின் நோக்கம் ஆண்களைத் துன்பறுத்துவதோ, தொல்லை செய்வதோ அல்ல..\nஇயல்பான உடலில் வேதிமாற்றமே ஆண்கள், பெண்கள் மீது மோகம் கொள்வதற்குக் காரணம் என்பதை ஆண்கள் உணரவேண்டும்.\nLabels: உளவியல், சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள்., நற்றிணை, வாழ்வியல் நுட்பங்கள்\nஅருமையான கட்டுரை முனைவர் அவர்களே.....\nஉங்களது கருத்தாக இறுதியில் சொல்லப்பட்டு இருப்பதில் இருந்து நான் மாறுபடுகிறேன்.\nஇன்றைய பெண்கள் இயல்புக்கு ஒவ்வாத செயல்களை செய்வதில் நாணுவதில்/வருத்தபடுவதில்\nஇருந்து விலகிவிட்டனர் என்று கருதுகிறேன். இன்று ஒரு சுமாரான அழகுடைய பெண்\nதனது வீதிலோ கல்வி நிலையத்திலோ குறைந்தது 3 முதல் 5 பசங்களின் மனதை \"தேவை இல்லாத பார்வை,\nதேவை இல்லாத பேச்சு மற்றும் நேரடியாக பதில் சொல்லாமல் குழப்பமாக பதில் சொல்லுதல் \" போன்றவைகளால��\nதன்னுடைய செயலில் இருந்து கவனத்தை சிதரசெய்கின்றனர் என்பது உண்மை. அணைத்து பெண்களையும் குறைகூறுவது எனது\nநோக்கம் அல்ல - ஆனால் இங்கு நல்ல பெண்களின் சதவிதம் குறைவு. இவை எதுவும் நானாக சொன்னது இல்லை. ஒரு நண்பி எனக்கு சொன்னது.\nஇன்றொரு தகவல் போல இன்றைய அலசல் நற்றினை பாடல்..\n@தமிழ்மணி நல்ல பெண்களும் டைனசாரும் ஒன்று என்று ஒரு நகைச்சுவைக் குறுந்தகவல் எனக்கு வந்ததுண்டு...\nஏனென்றால் இரண்டுமே இன்று இல்லையாம்..\nநாகரீகம் என்ற பெயரில் இன்றையபெண்ககள் தங்கள் பண்பாட்டினை மறப்பது வருத்தத்திற்கு உரியதுதான் நண்பரே\nமுனைவர்.இரா.குணசீலன் June 1, 2011 at 4:20 PM\n1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள்.\n11வது உலகத்தமிழ் இணைய மாநாடு\n141 கட்டுரைகள் ( செம்மொழி )\nசங்க இலக்கிய ஆய்வு நூல்கள்.\nசங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள்\nதமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள்\nதொடரால் பெயர் பெற்ற புலவர்கள்\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF/", "date_download": "2019-03-23T01:05:46Z", "digest": "sha1:PUQQZQOBIHCKEVLHGIBPC7ETWZ6X4KHH", "length": 3801, "nlines": 58, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "கருப்பாயி Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nஆண் பாவம் படத்தில் நடித்த கொல்லங்குடி கருப்பாயி தற்போதைய பரிதாப நிலை \nஏழு வயசுல நானே சொந்தமா மெட்டு போட்டு வாய்க்கு வந்ததைப் பாட ஆரம்பிச்சு, கலைமாமணி விருது வாங்கற அளவுக்குப் பேரும் புகழுமாக கொடிகட்டிப் பறந்தேன். ஆனா, இன்னைக்கு இடிஞ்சு கிடக்கிற வீட்டைக்கூட சரிபண்ண...\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் நித்யாக்கு இத்தனை லட்சம் கொடுத்தாங்க. ஆனா அவங்க என்ன பண்ணாங்க.\nநித்யா மற்றும் பாலாஜி பஞ்சாயத்து படு மும்மரமாகி வருகிறது. கடந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாலாஜிவின் மனைவி நித்யாவும் கலந்து கொண்டார். பல மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வந்த...\n��ூகுள் பே-வில் தற்போது இந்த வசதியும் அறிமுகம். அப்போ இதுவும் இனி ஈஸி.\nஸ்ரீரெட்டி ஆடிய நாடகம் அம்பலம்.\nபாவாடை, மடித்து கட்டிய சட்டை. ஹோலி கொண்டாடிய கோவா பட நடிகை பியா.\nகைக்கு என்டனது வாய்க்கு எட்டல. இம்சை அரசனின் வாய்ப்பை பறித்த யோகி பாபு.\nசிவகார்த்திகேயன்- விக்னேஷ் சிவன் படத்தில் இவர் தான் ஹீரோயின். அப்போ படம் ஹிட் தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-11-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-03-23T00:54:03Z", "digest": "sha1:WM5A77FMU337D5YN2NDQYA4BSLK5QQGP", "length": 10290, "nlines": 121, "source_domain": "thennakam.com", "title": "நடப்பு நிகழ்வுகள் – 11 மார்ச் 2017 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநடப்பு நிகழ்வுகள் – 11 மார்ச் 2017\n1.சென்னையில் நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் (டிரேட் சென்டரில்) வரும் மார்ச் 16-ம் தேதி சர்வதேச பொறியியல் வள கண்காட்சி (ஐஇஎஸ்எஸ்) நடைபெற இருக்கிறது.இது 6-வது சர்வதேச பொறியியல் வள கண்காட்சியாகும்.ரஷ்ய வர்த்தக அமைச்சகத்தின் ஆதரவுடன் இந்த கண்காட்சி நடைபெறுகிறது.மூன்று நாட்கள் இந்த கண்காட்சி நடைபெற உள்ளது.\n2.திருவாரூர் சோமசுந்தரம் பூங்காவில் மனுநீதிச் சோழன் நினைவு மண்டபம் தமிழக முதல்வரால் கடந்த மார்ச் 07-ஆம் தேதி திறந்து வைக்கப்பட்டது.\n1.தாமிரபரணியின் உற்பத்தி கேந்திரமான பொதிகை மலை தற்போது வறட்சியின் பிடியில் இருப்பதால் இந்த மலைக்கு ஆன்மிக யாத்திரை செல்ல, கேரள அரசு தடை விதித்துள்ளது.\n2.உலக மகளிர் தினம் கடந்த மார்ச் 08-ஆம் தேதி கொண்டாடப்பட்டது.இத்தினத்தை முன்னிட்டு சென்னை விமான நிலையத்தில் இருந்து மார்ச் 08-ஆம் தேதி காலை 6.20 மணிக்கு டெல்லி புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தை தீபா என்ற விமானி இயக்கினார்.துணை விமானி ஸ்ருதி மற்றும் 5 பணிப்பெண்கள் விமானத்தில் இருந்தனர்.இதையடுத்து காலை 6.50 மணிக்கு சிங்கப்பூருக்கு புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தை கவிதா ராஜ்குமார் என்ற விமானி இயக்கினார். துணை விமானி நான்சி மற்றும் 5 பணிப்பெண்கள் விமானத்தில் இருந்தனர்.\n3.மேம்படுத்தப்பட்ட கூடுதல் பாதுகாப்பு அம்சங்களோடு புதிய 10 ரூபாய் நோட்டுகளை இந்திய ரிசர்வ் வங்கி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.இந���த புதிய ரூபாய் நோட்டில் ஆளுநர் உர்ஜித் பட்டேலின் கையெழுத்து இருக்கும்.இதற்கு முன்பு அச்சடிக்கப்பட்ட பழைய 10 ரூபாய் நோட்டுகளும் புழக்கத்தில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n4.மூத்த பத்திரிகையாளரான அர்விந்த் பத்மநாபன் (49), கடந்த மார்ச் 08-ஆம் தேதி மாரடைப்பால் டெல்லியில் காலமானார்.\n5.பிரதமரின் உஜ்வாலா யோஜனாவின் கீழ் இலவச சமையல் எரிவாயு இணைப்புப் பெற வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள பிரிவில் வரும் பெண்களுக்கும் ஆதார் எண் கட்டாயம் என மத்திய பெட்ரோலியம் மற்றும் எரிவாயு அமைச்சகம் தெரிவித்துள்ளது.\n6.இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் (இஸ்ரோ) நிலவுக்கு அனுப்பப்பட்ட சந்திரயான் – 1 விண்கலம் மாயமாகிவிட்டதாக கூறப்பட்டது.ஆனால் அது இன்னமும் நிலவைச் சுற்றி வந்து கொண்டிருப்பதாக நாஸா கண்டுபிடுத்துள்ளது.மேலும் நிலவிலிருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில் அந்த விண்கலம் சுற்றிக் கொண்டிருப்பதாகவும் நாஸா தெரிவித்துள்ளது.\n7.கேரள காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியிலிருந்து வி.எம். சுதீரன் நேற்று ராஜினாமா செய்துள்ளார்.உடல்நலக்குறைவு காரணமாக இந்த முடிவெடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.\n1.ரிலையன்ஸ் கேபிடல் நிறுவனம் பேடிஎம் நிறுவனத்தில் வைத்திருக்கும் ஒரு சதவீத பங்குகளை அலிபாபா நிறுவனத்திடம் விற்றுள்ளது.இதன் மதிப்பு ரூ.275 கோடி ஆகும்.\n1.உலக மகளிர் தினம் கடந்த மார்ச் 08-ஆம் தேதி கொண்டாடப்பட்டது.இதன் கருப்பொருள் – Women in the Changing World of Work : Planet 50-50 by 2030 ஆகும்\n1.முதல் ஆங்கில நாளிதழான தெ டெய்லி குராண்ட் (The Daily Courant) லண்டனில் வெளியிடப்பட்ட நாள் 11 மார்ச் 1702.\n2.அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்திய நாள் 11 மார்ச் 1861.\n3.ரஷ்யாவின் தலைநகரம் பெத்ரோகிராட்டில் இருந்து மாஸ்கோவுக்கு மாறிய நாள் 11 மார்ச் 1918.\n– தென்னகம்.காம் செய்தி குழு\n« நடப்பு நிகழ்வுகள் – 10 மார்ச் 2017\nநடப்பு நிகழ்வுகள் – 12 மார்ச் 2017 »\nஈரோட்டில் Team Leader பணியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manavili.blogspot.com/2018/03/09.html", "date_download": "2019-03-23T00:25:31Z", "digest": "sha1:LPCSXNJUNBHQWPPKOFCQULEEJRCF5TYL", "length": 52646, "nlines": 1009, "source_domain": "manavili.blogspot.com", "title": "மனவிழி: ஆலிங்கனா-09", "raw_content": "\nஏரியின் வலக்கரை. வெள்ளாடுகள் வளர்ப்பவர்கள் ஆடுகளுக்குத் தழை வெட்டிவெட்டியே மொட்டையாகி நிற்கும் இரட்டைக்கிளை ஆலமரத்தடியில் பிள்ளையார் நம் முப்பாட்டன்மார் காலத்திருந்தே நிலையாக அமர்ந்திருக்கிறார். அதனருகில் முண்டும் முடிச்சுமாக அடிபருத்து வளர்ந்த தேவஅரளி மரம்.\nஅதன் எதிரில் இருக்கும் புங்கமரத்தடியில் அமர்ந்தபடி ’எங்களையும் காப்பாத்து புள்ளையாரப்பா’ என வேண்டிக்கொண்டிருக்கையில் பழுத்த இலைக்காம்பு ஒன்று உச்சந்தலையில் விழுந்தது. எடுத்து உள்ளங்கையில் வைத்துப் பார்த்தேன். உன் இடக்கண் புருவம். உன் இன்னொரு புருவமும் அம்மரத்தடியில் கிடைக்குமென நம்பி சுற்றிலும் பார்த்தேன். தெரிந்தது. எடுக்கச்செல்கையில் தேவஅரளிப்பூ ஒன்று காற்றில் புரண்டு வந்தது. எடுத்துக்கொண்டு வந்து முன்பு அமர்ந்திருந்த இடத்தில் வட்டமாக மண்பரப்பைச் சுத்தம் செய்து விட்டு புருவங்களை வைத்தேன். உதிர்ந்திருந்த புங்கங்காய்களை எடுத்து கண்களாக்கினேன். தேவஅரளியை வைத்து உதடுகளாக்கினேன். கீழுதட்டைக் கிள்ள விழைகையில் ’என்னடா’ என மிரட்டும் தொனியில் வினவுவதைப்போல் இரண்டு புருவங்களையும் ஏற்றி இறக்கினாய். உன் புருவங்களின் அசைவுக்கேற்ப பூமிபரப்பே உயர்ந்து தாழ்ந்ததைக் கண்டு திகைத்தே போனேன்.\nபூமிக்குள் படுத்திருந்தவளைப்போல தரையைப்பெயர்த்து எழ முயல்கிறாய். முடியாமல் போகவே எழுப்பிவிடச்சொல்லி கையை நீட்டுகிறாய். கையைப்பிடித்து இழுக்கிறேன். ஈரமண்ணிலிருந்து பிடுங்குகையில் நீண்டு வரும் மரவள்ளிக் கிழங்கைப்போல் வருகிறாய். தேகமெங்கும் மண். உன்னை நீயே பார்த்துவிட்டு ’ஒரே மண்ணாயிருக்கேன்ல, ஏரியில் குளிச்சிட்டு வரட்டுமா’ எனக் கேட்கிறாய். ‘சரி’ என்றேன். கால்களில் அணிந்திருந்த கொலுசுகளைக் கழற்றிக்கொடுத்து ‘பத்திரமா வெச்சிக்க. தொலைஞ்சிடுச்சின்னா என் அம்மா அடிப்பா’, எனச்சொல்லி கொடுத்துவிட்டு துணியுடன் நீரில் இறங்குகிறாய்.\nநீரில் பாதம், கணுக்கால், கெண்டைக்கால், முழங்கால், தொடை, இடையென உன்னுடலை விழுங்கும் நீர் உயர உயர பாவாடையும் வட்டமாக உயர்ந்து நீரின் மேற்பரப்பில் மிதக்கிறது. உடலை நீர் தீண்டும் சுகத்தில் உன் பிடரியின் மயிர்கள் சிலிர்க்கிறது. இப்பொழுது ஏரியைப் பார்க்கிறேன். நிறைந்திருக்கும் நீர் முழுதும் உன் பாவாடையாகிப் பரவுகிறது.\nதிடீரென நீர்க்கோழியைப்போல் மூழ்க���னாய். அலையும் கூந்தலை இழுத்துக்கொண்டு நீரும் சுழிந்து உன்னுடன் நீருக்குள் மூழ்கியது. சிறிது தூரத்தைக் கடந்து நீர் மலர அதிலிருந்து நீயும் மலர்கிறாய். ஏரியில் சூரியகாந்தியின் நீராடல். சூரியகாந்தியின் தேகத்தில் கிளைத்திருக்கும் மலரா வரம்பெற்ற கமலங்கள் இரண்டு. வெயில் முகத்தில்பட்டு வழிந்து உடலை விட்டிறங்க மனமினல்லை என்றாலும் வேறுவழியின்றி வழிந்து நீரில் விழுகிறது. தென்கரையிலிருக்கும் பனைமரத்தில் கூடுகட்டி முட்டையிட்டு அடைகாக்கும் காகம் ஒன்று கண்களைச் சாய்த்துச்சாய்த்து உன்னைப் பார்க்கிறது. நீயெழுப்பிய அலைகள் தவழ்ந்து வந்து கரையைத் தொட்டுயர நீரருகில் ஓய்ந்திருந்த உடும்புகள் இரண்டும் அருகிருந்த உன்னிச்செடிப் புதருக்கு இடம்பெயர்கின்றன.\nநூறாண்டுகளாக பிரிந்திருந்த மீன் ஒன்று மீண்டும் நீருடன் கலந்ததைப்போல சுற்றிலும் நடக்கும் எதையும் கண்டுகொள்ளாமல் நீராடி களிக்கிறாய் நீ. காதுகளைப் பிடித்து முயலைத் தூக்குவதைப்போல நீ தந்துபோன கால்கொலுசுகளை என் முகத்திற்கு நேராக உயர்த்திப் பிடித்து முத்தமிட்ட நொடியில் உன்னுடல் சிலிர்க்க ஏரியின் நடுவிலிருந்து என்னைப் பார்க்கிறாய். நெடுநேரமாக நீரில் ஊறியதால் சிவந்திருக்கும் கண்களால் சிரித்துவிட்டு, கரையேறும் உத்தேசம் இல்லாதவளாக நீரில் கரைந்துகொண்டிருக்கிறாய். பொழுதுபோக்கத் தெரியாமல் நான் தடுமாறிய கணத்தில் உன் கால்களுக்குப் பூங்கொலுசு செய்யலாமென உதிக்கவும் சாணிப்பூட்டன்செடிகளின் பூக்களைக் காம்புடன் கிள்ளிப் பறிப்பதை இரைத்தேடி போயிருக்கும் தாயின் வருகைக்காகக் காத்திருக்கும் கிளிக்குஞ்சுகள் இரண்டு ஆலமரப் பொந்திலிருந்து ஒன்று மாற்றி ஒன்றென எட்டியெட்டி பார்க்கின்றன. குஞ்சம் வைத்த சடைப்பின்னலைப் போல துவங்கி ஒருஜோடி கொலுசுகள் செய்து வைத்தேன். உதிர்ந்திருந்த புங்கம்பூக்களைச் சேகரித்து பனையோலையில் நார் உரித்து காரைமுள்ளால் கோத்து கழுத்துக்கு மணி செய்து முடிக்கும் தருவாயில் கரையேறி நீர் சொட்டச்சொட்ட வந்து நிற்கிறாய். தரைப்புரளக் கட்டியிருந்த பாவாடையைக் கொஞ்சமே உயர்த்திச் சேர்த்துப்பிடித்து கால்களை நீட்டி எதிரில் அமர்கிறாய். பூங்குலுசுகளைப் பூட்டுகிறேன். பக்கவாட்டில் சாய்த்த கழுத்தில் புங்கம்பூ மணியைச் சூட்டுகிறேன். மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மலைவாசப் பெண்ணாக ஜொலிக்கிறாய். உன் நாணத்தில் உடையின் ஈரம் உலர்ந்தே விட்டது.\nநீராடிய களைப்பில் கண்கள் செருக ‘கொஞ்ச நேரம் தூங்கட்டுமா’ எனக்கேட்டு பெயர்ந்தெழுந்த இடத்தில் படுக்கிறாய். முத்தம் வேண்டுமென முணுமுணுத்து கேட்கிறது பூங்கொலுசு பாதம். மெல்லமெல்ல மண்ணுக்குள் இறங்குகிறது உன்னுடல். பதைப்பதைத்து உன்னை அள்ளியெடுக்க முயல்கிறேன். எஞ்சியது இலைக்காம்பு புருவங்களும், புங்கங்காய் கண்களும், தேவஅரளி உதடுகளும் தான். ஆற்றாத துயரத்துடன் புங்கங்காயை எடுத்துச் சென்று வீட்டின் மண்வாசலில் நடுகிறேன். முளைத்து வளர்ந்து உன் கண்களைத்தான் காய்களாய் காய்க்கும். காலமெல்லாம் உன் நிழலில் படுத்து உன் கண்களைப் பார்த்தபடியே வாழ்ந்து மடிவேன் ஆலிங்கனா.\nகுறிச்சொல் : அனுபவம், ஆலிங்கனா, இயற்கை, காதல், சத்ரியன்\nநீண்ட நாட்களின் பின் கண்டு கொண்டேன் .மனதை நிறைத்தது.\nசொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.\nநினைவில் காதல் உள்ள மிருகம்...\nசீதை என்றொரு – ஒரு பார்வை.\nAstrology: ஜோதிடப் புதிர்: கொடுத்தவனே பறித்துக் கொண்டான்டி மானே\nமூச்சு விடும்போது சிரமம் ஏற்பட காரணங்கள் என்ன \n'என் கதைகள் குறித்து...' - இராஜாராம்\nகணையாழி: போருக்கான வேட்கை - ஓர் உளவியல் பார்வை\nகணைய புற்று நோய் –ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் முதல் மனோகர் பாரிக்கர் வரை\nதூறல்: 35 - இன்றைய செய்திகள்\nவலைச்சரம் சீனா அய்யா காலமானார்.\n38. பொள்ளாச்சி பாலியல் வக்கிரங்கள்\nஜெர்மன் கம்யூனிசப் புரட்சியின் நூற்றாண்டு நினைவுக் குறிப்புகள்\nவேலன்:-டெக்ஸ்ட் பைல்களை பாஸ்வேர்ட் கொடுத்து பாதுகாக்க -My Text\nபோர் .. ஆமாம் போர்\n1033. மதுரை கலைத் திருவிழா .....\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஇங்கு இருப்புக் கணக்கில் மட்டும் இருக்கிறோம்\nகவிதை நூல் \"பிணாவைக்\"குறித்து திரு ஷைலபதி\nவசன கவிதை - 85\nஸ்ரீ குருஜி ஆசிரமத்தில் வஸ்திர தானம் செய்யப்பட்டது\n195- யதி - ஒரு கருத்துரை\n ❤ பனித்துளி சங்கர் ❤ \nநன்றி ப. கி. பொன்னுசாமி ஐயா\nசோத்துக்கடை - அம்மன் மெஸ், பவானி-கொமராபாளையம்.\n96: நாம் நாகரீகமான உலகில்தான் வாழ்கிறோம் - ரவிக்குமார்\nஅழகிய ஐரோப்பா – 4\nகாதல் தின்றவன் - 43\n10,000 FONTS இலவசமாக தரவிறக்கம் செய்ய வேண்டுமா \nகலைஞர் மு.கருணாநிதி செய்த சாதனைகள் சில..\nமனம் ���ிறைவான ஊர் பயணம் 8...\nதொட்டில் பழக்கம் ஆரோக்கிய வழக்கம்\nஐம்பொன் மேனியனாய் - அகிலனுக்கு பிறந்தநாள் வாழ்த்து\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\nயாழிசை ஓர் இலக்கிய பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் )\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகூகுள் அட்சென்ஸ் தற்போது தமிழ் இணையதளங்களுக்கு\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ...\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nமாநில சுயாட்சி: திமுக எனும் வெட்கம் கெட்ட கட்சி\nதிட்டமிடப்படாத தனிநபர் வாழ்வாதார திட்டங்களும் தோல்வியும்.\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nமீன்கள் துள்ளும் நிசி: கிண்டில் மின்னூல்\nகஸல் காதலன் – கவிக்கோ\nஒரு சிறந்த கை மருந்து \nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nஅது முகப்புத்தகம் இல்லாத காலம்...\nநிலாக்காலம் - தேய்தலும் வளர்தலும்\n*நமது தேசிய சின்னங்கள் என்ன என்று உங்களுக்கு தெரியுமா\nமக்கள் சட்டம் (PEOPLE'S LAW)\nதமிழ்நாடு வழக்கறிஞர்களின் போராட்டத்திற்கு காரணம்... நீதியரசர் ஹரிபரந்தாமன்\nநூல் அறிமுகம் \"ஏழு கடல்கன்னிகள்\" France\nமாணவர்களுக்குக் கெடு விதிக்கும் வங்கிகள்\nஎங்கெங்கு காணினும் தாய் மொழி தமிழ் நாட்டிலா \nமேகங்கள் கலைந்த போது ..\nதாய்த் தமிழின் எழுச்சி காண்போம் \nமனித முன்னோடிகள் ஆசியாவில்தான் - ஆப்பிரிக்க வெளிப்பகுதிதான்\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nவட இந்தியா - 1\nகுமாரி 21 F – செம ஹாட் மச்சி\nIn My world - என் உலகத்தில்...\n\" நந்தலாலா இணைய இதழ் \"\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nசுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளிக்கு மக்களின் ஆதரவு வலுக்கிறது.\nசிறி - ஐபோன் (Siri) ---ஒரு சூப்பர் பயன்பாடு\nமூதாதயரைத் தேடிப் பயணம் இனி\nஓ காதல் கண்மணி - மலர்கள் கேட்டேன்\nபன்றிக்காய்ச்சல் - சாதாரண சளி- சில வித்தியாசங்கள்\nமோடி லட்ச ரூபாய் மதிப்பில் ஆடை அணியலாமா\nவைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் திறப்பது - எது \nநாலு பேர் நாலுவிதமா பேசுவாங்க - இரண்டு\nமண், மரம், மழை, மனிதன்.\nஒரு 'பெரிய' வாசகர் கடிதம்....\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nதென்றல் காற்றில் ஊஞ்சலாடும் வனமரங்கள்\nதலைநகர் பார்க்க வந்த தங்க விக்கிரகங்கள்.\n'தி இந்து’ பொங்கல் புகைப்படப் போட்டி - வெற்றிபெற்ற எனது புகைப்படம்.\nஉயிர் திறக்கும் முத்தம் ... அது என்ன வித்தையோ..\nஒரு கூடும் சில குளவிகளும்..\nகுழந்தையின் கல்வியும், வாழ்வின் எதார்த்தமும்\nஇலங்கையில் திசை திரும்பும் இனவாதம்\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\nசாப்ட்வேர் இளைஞன் ஒரு சாபக்கேடு\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nஜெயமோகன் சாரு இமயமலைப் பயணமும் சில எண்ணங்களும்\nஎன் மகள் எழுதிய கதைகள்\nதமிழில் இருந்து ஆங்கிலத்திற்கும் பிற மொழிகளுக்கும் சென்ற சொற்கள் - Ornament\nகட்டண ஆண்ட்ராய்டு அப்பிளிகேசன்களை இலவசமாக பெறுவது எப்படி How to Download Paid Android Apps for Free\nஅவள் ஒப்பமிட்ட என் கையெழுத்தின் கடைசி பிரதி - சூரிய பிரதமன்\n”உலகெனப்படுவது உயர்ந்தோர் மாட்டே” - சினுவா ஆச்சிபியின் ‘சிதைவுகளை’ முன்வைத்து..\nஓவியத்தில் ஆர்வமுள்ளவர்களுக்காக கூகுளின் புதிய வசதி\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nவிண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 பயன்படுத்துபவர்களுக்கு தமிழில் எழுத சிறந்த மென்பொருள்\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\nஇதுவும் ஒரு காதல் கதை - 17\nகருவில் இருக்கும் குழந்தையின் கடிதம்\nதகவல் அறியும் உரிமை சட்டத்தை அனைவரும் அறிய அரசின் இலவச ஆன்லைன் சான்றிதழ் பயிற்சிகள்\nசோலார் செல் - காட்மியம் டெலுரைடு பகுதி 2\nரெசிடென்ட் ஈவில் - ஒரு அபலையின் கதை...\nஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்\nதாராபுரத்தான்: தாராபுரத்தான்: வாங்க காற்று வாங்கலாம்..\nசங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -26\nஎன் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு\nமாறாத பூமியும் இயற்கையின் நடுநிலைத்தன்மையும்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nMicrosoft Office: ரிப்பன் மெனுவில் தேவையான கட்டளைகளை கொண்ட புதிய டேபை உருவாக்க..\nலோன் மூலம் வாகனம் வாங்கி இருக்கிறீர்களா\nதவிர்க்க கூடாத பத்து உணவுகள்\nவந்தாரை வாழ வைக்கும் திருப்பூர்…கண்ணீரில்…\nகாவிரி ஆறும் கைக்குத்தல் அரிசியும்....\nகோயில் கட்டுங்கப்பா இந்த ஆளுக்கு, அப்பு\nஒரு பயணம் ஒரு புத்தகம்\nஇந்தியாவின் தேசிய பறவ�� காக்கை தேசிய விலங்கு எருமை\nநேர்மறைச் சிந்தனைகளின் கிரியா ஊக்கி..\nசிலு சிலுவென குளிர் அடிக்குது அடிக்குது\nகுறிப்பிட்ட செல்களுக்கு மட்டும் பூட்டு மாட்ட..\nவிளம்பரம் - ஒரு வரலாறு\nசந்திப்பு வலைதள தோழர். கே. செல்வப்பெருமாள் நேற்று இரவு (22.1.2010) காலமானார்\nவாசகன் - எனைத்தானும் நல்லவை கேட்ப....\nகலியுக எழுத்தாளனும் கைமீறிய பிரஜையும்\nபதிவர்களைப் பற்றி திரைப்படம் எடுத்தால்\nவானம் எனக்கொரு போதி மரம்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unavuulagam.in/2015/08/blog-post.html", "date_download": "2019-03-23T00:31:16Z", "digest": "sha1:54C4KTOEOCFUF626DL2VSOOLDJL5LHRN", "length": 25832, "nlines": 200, "source_domain": "www.unavuulagam.in", "title": "உணவுஉலகம்: மதி இழந்த மனிதனால் நேர்ந்த கதி!", "raw_content": "எனது ஆங்கில பதிவை பார்க்க இங்கே சுட்டுங்கள்\nசெவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.\nமதி இழந்த மனிதனால் நேர்ந்த கதி\nநேற்று மாலை நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னையிலிருந்து நெல்லைக்கு பயணம். எனக்கு ஒரு கோச்சில் கீழ் இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. எப்போதாவது கீழ் இருக்கை கிடைக்கும். தப்பித்தவறி கிடைக்கும்போதும், அதில் நாம் பயணம் செய்யமுடியாமல், வயதானவரோ, கர்ப்பிணிப்பெண்ணோ, கைக்குழந்தையுடன் வரும் தாயாகவோ வருபவருக்கு மேல் இருக்கை கிடைத்திருக்கும். அதை நாம் பெற்றுக்கொண்டு, கீழ் இருக்கையை அவர்களுக்கு விட்டுத்தருவது வாடிக்கை.\n எனக்கும், என்னை விட வயதில் இளைஞரான எதிர் இருக்கை சகோதரருக்கும் கீழ் இருக்கை. மற்ற ஆறு பெர்த்களும், ஒரு குடும்பத்தினருக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. அந்த குடும்பமும் வந்தது. வயதான தம்பதியர், 45 வயது மதிக்கத்தக்க ஒரு தாய், தகப்பன்(கதை நாயகன் –கண்ணாயிரம்), அவர்களின் மூன்று பெண் குழந்தைகள். பெரிய பெண் 6 மாத கைக்குழந்தையுடன் வந்திருந்தார். பக்கவாட்டு கீழ் இருக்கையும் இன்னொரு 50 வயது பெண்ணிற்கு, மதுரைவரை ஒதுக்கப்பட்டிருந்தது.\nபாவம் அந்த வயதான தம்பதியரை, இரண்டு பே தள்ளி கிடைத்திருந்த இரு மேல் பெர்த்திற்கு கண்ணாயிரம் அனுப்பி வைத்தார் அந்த 45 வயது இளைஞர்().கண்ணாயிரத்தின் மாமனாரும், மாமியாருமாம் அவர்கள். கண்ணாயிரம், என்னிடமும், எதிரிலிருந்த நண்பரிடமும் கீழ் இருக்கைகள் எங்களுக்கு வேண்டுமென்றார். குழந்தை இருக்கிறதே என்று, சரி என்றோம்.\nசாப்பாட்டுக் கடனை முடிப்ப��ற்குள் நாற்பது தடவையாவது, இந்த சீட் இவருக்கு, அந்த சீட் அவருக்கு, நீ அதில படு, அந்த பெண் மிடில் பெர்த், இந்தப் பெண் அப்பர் பெர்த், நான் சைடு அப்பர் பெர்த் என்று பலமுறை மாற்றி மாற்றி சொல்லிக்கொண்டிருந்தார். அவரைச் சமாளிக்க அந்த வீட்டு அம்மிணி அநேக பொறுமையுடன் இருக்க வேண்டுமென எண்ணிக்கொண்டேன். சாப்பிட்டு முடித்ததும், அவரது மாமனாரை அழைத்து வந்து, இங்கிருந்த அப்பர் பெர்த்தில் ஏறுங்கள் என்றார். அவரும் அப்பாவியாய் அதில் ஏறி படுத்தார். அங்கு வந்த டிக்கர் பரிசோதகரிடம் வயதான இருவருக்கும் கீழ் இருக்கை கிடைத்தால் கொடுங்கள் என்றார். ஆகட்டும் பார்க்கிறேன் என்று சொல்லி சென்றார்.\nஅடுத்த பத்தாவது நிமிடம், அங்கு வந்தவர், மேல் பெர்த்தில் படுத்திருந்த பெரியவரை எழுப்பி, அடுத்த பேயிலுள்ள அப்பர் பெர்த்திற்கு மறுபடியும் போகச்சொன்னார். பாவம் அந்த முதியவர் பெண் கொடுத்த புண்ணியத்திற்காக இறங்கி அங்கு போய் படுத்துக்கொண்டார். சிறிது நேரத்தில், அங்கு வந்த டிக்கட் பரிசோதகர், முதியவர்கள் இருவருக்கும் கீழ் இருக்கை கொடுப்பதற்காக, நம்ம கதை நாயகன் கண்ணாயிரத்தை தேடினார். அவர் கதவருகில் நின்றுகொண்டு, அலைபேசியில் அளவளாவிக்கொண்டிருந்தார். இரவு மணி பத்தைத் தாண்டியிருந்தது.\nஅவரைத்தேடிச் சென்ற அவர் மனைவி அடுத்த ஐந்து நிமிடத்தில், தலைவிரி கோலமாய் பெருங்குரலில் அழுதுகொண்டே அங்கு வந்து, தம் மகள்களிடம், இவர் எனக்கு வேண்டாம், என்னை எல்லோர் முன்னிலையிலும் ஏன் இங்கு வந்தாய் என்று கேட்டு என் மூஞ்சியில் அடித்துவிட்டார் என்று கதறி அழுதவண்ணமிருந்தார். நாங்களெல்லாம் அப்போதுதான் அவரவர் பெர்த்தில் ஏறி படுத்த நேரமது. சற்று நேரத்தில் அங்கு வந்த கண்ணாயிரம், சுற்றி பலபேர் இருக்கிறார்களே என்று கூட யோசிக்காமல், ஓங்கி அவர் மனைவியை அடிக்கவும், அவர் பெருங்குரலெடுத்து அழவும், நான் பெர்த்திலிருந்து இறங்கி, ஏங்க உங்க சண்டையெல்லாம் வீட்ல வச்சுக்கக் கூடாதா நாங்களெல்லாம் நிம்மதியா தூங்க வேண்டாமா என தட்டிக்கேட்டதுதான் தாமதம், என் பொண்டாட்டியை அடிக்கக்கூடாதுன்னு தடுக்க நீ யாருன்னு அந்த அம்பு என்னை நோக்கி பாயத்துவங்கியது.\nஇது சரிப்படாது என்று எண்ணிவிட்டு, அந்த ரயிலில் பயணம் செய்த காவல்துறையின் உதவியை நாடினேன். நான்கு பெட்டிகள் தள்ளியிருந்த காவல்துறையினரை அழைத்து வருவதற்குள், எங்கள் பெர்த்தில் இருமடங்குக் கூட்டம் கூடியிருந்தது. என்னவென்று பார்த்தால், அடுத்த பக்கத்திலிருந்த நபர் ஒருவர், என்னைப்போலவே, அவரிடம் சென்று நியாயம் கேட்டுள்ளார். பதிலாக அவருக்கு கிடைத்ததென்னவோ ஒரு பளார்தான் இத்தனைக்கும் நம்ம கண்ணாயிரத்திற்கு, காற்றில் பறந்து செல்லத்தக்க உருவம்தான். எதிர் பார்ட்டியோ, என்னைவிட பெரிய தேகம்.\nவந்த காவல்துறை தலைமைக்காவலர் தன்பாணியில் விசாரணையைத் தொடங்கினார். அப்பத்தான் தெரிந்தது, கண்ணாயிரம் கண்ணை மறைத்தது உள்ளே சென்ற உற்சாக பானமென்று. காவல்துறை நண்பரின் உள்ளங்கை, கண்ணாயிரத்தின் கன்னங்களை உறவாடி வந்தபின்தான், அவருக்கு நிதர்சனம் புரியத்தொடங்கியது. நல்ல துறையில் பொறியியல் பிரிவில் பணியிலிருக்கிறாராம். வகையாக வசைமாறி பொழிந்து, கண்ணாயிரத்தின் மாமனார் இருந்த மேல் இருக்கையில் சென்று படுக்க வைத்தார். காவலர் தலை மறைந்ததும், மீண்டும் இங்கு வந்த கண்ணாயிரம் அவரிடமிருந்த பர்ஸ், ஐடி கார்ட் போன்றவற்றை அவர் மனைவியிடம் தூக்கி எறிந்துவிட்டு, என்னை காவலர் அடிக்குமளவுக்கு கேவலப்படுத்திட்டீக, நான் என்ன பண்றேன் பாருன்னு மிரட்டிட்டு போனார்.\nஇரவு மணி 11.30 இருக்கும். நம்ம கதாநாயகன் கண்ணாயிரம், அவர் மகள் அலைபேசிக்கு “இனி உங்கள் தந்தையை எங்கும் பார்க்க முடியாது. வருகிறேன்” என்று வாய்ஸ் மெசேஜ் அனுப்பினார். பதறிய அவர் மகள், அம்மா, அம்மா அப்பாவை அவர் இருக்கையில் காணவில்லை. ரயில் வேறு ஓடிக்கொண்டிருக்கிறது என்று சொன்னதுதான் தாமதம், கண்ணாயிரம் மனைவி ஆமாடி கொஞ்ச நேரத்துக்கு முன்ன டமார்னு ஒரு சத்தம் கூட கேட்டதுன்னு சொல்லி அவரும் அழ ஆரம்பிக்க, எங்களுக்கெல்லாம் ஏழரை எதிரில் வந்து அமர்ந்து கொண்டான். அவர் செல்லிற்கு அழைத்தால், தொடர்பு எல்லைக்கு அப்பாலிருப்பதாக பதில் வந்தது. அம்மா, அப்பா நம்ம மேல கோபப்பட்டுக்கிட்டு தவறான முடிவெடுத்திட்டாரம்மா என்று அடுத்த மகளும் சேர்ந்து அழ, ரண களமாகிவிட்டது.\nஅவரசப்படாதீர்கள், அவரைப்பார்த்தால் அப்படி அவசர முடிவெடுப்பவராகத் தெரியவில்லை. தொடர்ந்து அவர் எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். சற்று முன்பு ஒரு ஸ்டேசனில் எதிர் வரும் வண்டிக்காக, நாம் செல்லும் இந்த ரயில் நிறுத்திவைக்கப்பட்டபோது, கோபத்தில் இறங்கியிருக்கலாம் என்று சொல்லியும் அவர்கள் ஏற்றுக்கொள்வதாயில்லை. அப்பாவை இனிமே பார்க்கவே முடியாதாம்மா என இரு குழந்தைகளும் கதறி அழ, சற்று நேரத்தில் அவர் அலைபேசிக்கு அழைப்பு சென்றது. பின் நின்றது. ஆக, அவர் கோபத்தில்தான் இருக்கார். வேறொன்றுமில்லை, ஓய்வெடுங்கள் என்று சொன்னேன். ஒருவேளை அவர் ரயிலிலிருந்து இறங்கி இருக்கலாம். அல்லது இந்த ரயிலிலேயே எங்காவது ஓர் மூலையில் முடங்கியிருக்கலாம் என்று நான் சொன்ன சமாதானங்கள் எடுபடவில்லை. முழு இரவும் நானும் தூக்கம் தொலைத்தேன்.\nசற்றே கண் அசந்திருப்பேன். மீண்டும் கீழிருந்து பயங்கர அழுகைச்சத்தம். என்னவென்று பார்த்தால், எங்க அப்பா, எங்க அப்பா என்று கண்ணாயிரத்தின் மகள்களும், மனைவியும் சேர்ந்து அழுதுகொண்டிருந்தனர். உடனடியாக காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்போறோம். நாங்களும் அடுத்து வரும் ஸ்டேசனில் வண்டியிலிருந்து இறங்கப்போறோம் என்று சொன்னார்கள். கொஞ்சம் பொறுங்கம்மா, பொழுது விடியட்டும், வெளியில் மழை வேறு பெய்து கொண்டிருக்கு, அவரை முதலில் ரயிலில் தேடிவிட்டு முடிவெடுக்கலாமென்று சொல்லியும், தொடர்ந்து புலம்பிய வண்ணம் அவர்கள் பயணத்தை தொடர்ந்தனர். மற்றவர்களுக்கும் நேற்று சிவராத்திரிதான். விடியற்காலை ஐந்து மணிக்கெல்லாம், காவல்துறையிடம் புகார் செய்ய, அவ்ர்கள் ரயில் முழுவது தேடியும், முன்பதிவு பயணப்பெட்டிகளில் அவரில்லை. எதற்கும் பார்க்கலாமென்று, முன்பதிவு செய்யாத பெட்டியில் ஏறித்தேடினால், கண்ணாயிரம் அங்குதான் காற்று வாங்கிக்கொண்டிருந்தாராம்.\nஅட்வைஸ் செய்து அழைத்து வந்து, குடும்பத்தினரிடம் விட்டுச்சென்றனர் காவல்துறையினர். திகில் இரவுக்காட்சிகள் தித்திப்பாய் நிறைவு பெற்றன.\nLabels: அனுபவம், கதி, தூக்கம் தொலைத்த இரவு, நெல்லை எக்ஸ்பிரஸ், பயணம், மதி\nகண்ணாயிரம் தொல்லை பெரும் தொல்லை.....\nகண்ணாயிரம் தொல்லை பெரும் தொல்லை.....\nகண்ணாயிரம் கடைசியில் காணக் கிடைத்ததில் சந்தோஷமே..... மதுவின் தீமைக்கு அவரை சார்ந்தவர்கள் மட்டுமல்லாது சம்பந்தமேயில்லாத நாமும் துயரப்பட வேண்டியிருக்கிறது.\nபொது இடத்திலும் இப்படி நடந்துகொள்ளும் இவர்களுக்கு தண்டனைதான் சரி அட்வைஸ் எல்லாம் சரிப்படாது. பாவம் அந்த பெண்மணி\nபாவம் அந்தாளு ..ஐ சப்போர்ட் க���்ணாயிரம் அண்ணா ..ஒரு குடிமகனை அடிச்சி துன்புறுத்தி மன உளைச்சலுக்கு ஆக்கிருக்கிங்க வன்மையான கண்டனங்கள்\nMANO நாஞ்சில் மனோ said...\nகண்ணாயிரத்துக்கு தூக்கம் வரலைன்னா ஒருத்தரையும் தூங்க விடப்டாது ஹா ஹா ஹா ஹா...\nஏன் ஆபீசர் நீங்களே முதல்ல அவனை அப்பிருக்கலாம்தானே \nஅன்பிற்கினியவ்ர்களே, இது என் புது முயற்சி. என் தந்தைக்கும் தாய்க்கும் சமர்பிக்கிறேன்.\nஉணவு உலகத்தில், உணவு சம்பந்தமான பயனுள்ள செய்திகள் இடம் பெறும். தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். வாருங்கள்.\nமரக்கானம் உப்பு உற்பத்தி பகுதியில் உணவு பாதுகாப்பு துறை அதிரடி ஆய்வு.போலி முகவரியிட்ட உப்பு பாக்கெட் செய்ய ,விற்பனைக்கு அனுப்ப தடை.\nஷீரடி,சனிஷிக்னாபூர், புனே, தோரணமலை ஆன்மீகப்பயணங்கள...\nமீண்டும் ஒரு கால அவகாசம்.\nமதி இழந்த மனிதனால் நேர்ந்த கதி\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nதிரு அரங்கண் - சிறப்பு பார்வை\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2012/10/31/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-3-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-235-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%93/", "date_download": "2019-03-23T00:48:58Z", "digest": "sha1:IGZ4VK3E7GTL7VVRVZOQIGHXWZXLL2VB", "length": 13891, "nlines": 107, "source_domain": "rajavinmalargal.com", "title": "மலர் 3 இதழ் 235 அடைமழைநாளில் ஓயாத ஒழுக்கு போல மனைவி அமையக் காரணம்?? | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nமலர் 3 இதழ் 235 அடைமழைநாளில் ஓயாத ஒழுக்கு போல மனைவி அமையக் காரணம்\nநியாதிபதிகள்: 14:15 ” ஏழாம் நாளிலே அவர்கள் சிம்சோனின் பெண்சாதியைப் பார்த்து; உன் புருஷன் அந்த விடுகதையை எங்களுக்கு விடுவிக்கும்படிக்கு நீ அவனை நயம் பண்ணு…”\nஇன்றைய உலகில் உடனுக்குடன் செய்தியைப் பகிர்ந்து கொள்ளும், ட்விட்டர், பேஸ் புக், பிளாக்பெரியிங் போல , இன்றைய வாலிபர்கள் தங்கள் வாழ்க்கைத்துணையாக வரப்போகும் பெண்ணையும் அதிவேகமாய்த் தேர்ந்தெடுக்க விரும்புகிறார்கள். இன்றைய வாலிபர் மட்டும் அல்ல, அன்றைய வாலிபனான சிம்சோன் கூட ஒரு பார்வையில் தன் வாழ்க்கைத்துணையை முடிவு செய்தான்.\nதிம்னாத்தில் கண்ட பெண்தோழி அவன் கண்களுக்கு பிரியமானவளாய் இருந்ததால், அவளை த��க்கு கொள்ள வேண்டும் என்று அவன் பெற்றொரை சிம்சோன் வற்புறுத்தினான். அந்தப்பெண், அவன் அடைய ஆசைப்பட்ட ஒரு பொருளாகிவிட்டாள். என்ன விலை கொடுத்தாவது அவளை அடையவேண்டும் என்ற வெறி அவனை உந்தியது. இந்த சம்பந்தத்தில் தேவனாகிய கர்த்தரை அறவே மறந்துவிட்டான்.\nஅவனுக்கு திம்னாத்தில் திருமணம் நடந்தது. மாப்பிள்ளை முறைப்படி கொடுக்கும் விருந்தும் ஆரம்பமாகிவிட்டது. திருமணத்தன்று தான் செய்த முடிவுதான் மிகசிறந்த முடிவு என்று நினைத்திருப்பான்.உற்சாகத்தில் காற்றில் மிதந்த அவன் ஒரு விடுகதையை எடுத்து விடுகிறான்.மாப்பிள்ளை கொடுக்கும் ஏழு நாள் விருந்து முடியுமுன் அந்த விடுகதைக்கு அர்த்தம் கண்டு பிடித்துவிட்டால் முப்பது துப்பட்டிகளையும் முப்பது மாற்று வஸ்திரங்களையும் கொடுப்பேன் என்றான்.\nதிருமணமாகி ஏழாம் நாளிலே அவர்கள் சிம்சோனின் பெண்சாதியைப் பார்த்து, உன் புருஷன் அந்த விடுகதையை எங்களுக்கு விடுவிக்கும்படிக்கு நீ அவனை நயம் பண்ணு என்றனர்.\n நயம் பண்ணு என்றால் என்ன ஏவாள் சர்ப்பத்தால் வஞ்சிக்கப்பட்டதற்கும் இதற்கும் என்ன வித்தியாசம் ஏவாள் சர்ப்பத்தால் வஞ்சிக்கப்பட்டதற்கும் இதற்கும் என்ன வித்தியாசம் ஆதாமிலிருந்து சிம்சோன் வரை வஞ்சனை என்ற கொடிய சொல் மறுபடியும் மறுபடியும் தலை தூக்கி ஆடுகின்றது அல்லவா\nதிடீரென்று ஒரே ராத்திரியில் சிம்சோனின் வாழ்க்கை மாறி விட்டது. வெளிப்புறமாய் கண்களுக்கு அழகாய், இச்சிக்கும் வண்ணமாய்த் தோன்றிய அவனுடைய அழகு மனைவி ஒரே நாளில் ஒரு அரிப்பு பெட்டகமாய் மாறிவிட்டாள். தன்னிடம் கைவசமுள்ள அத்தனை வஞ்சனையான வார்த்தைகளையும் அள்ளி அவன்மீது வீசினாள், ஏழு நாட்களும் அழுது புரண்டும் சாதிக்கிறாள்.அவளைப்பற்றி நான் யோசித்தபோது நீதிமொழிகளில் உள்ள ஒரு வசனம் எனக்கு ஞாபகத்துக்கு வருகிறது.\n” அடைமழை நாளில் ஓயாத ஒழுக்கும், சண்டைக்காரியான ஸ்திரீயும் சரி. அவளை அடக்கப்பார்க்கிறவன் காற்றை அடக்கித் தன் வலதுகையினால் எண்ணெயைப் பிடிக்கப்பார்க்கிறான். (நீதிமொழிகள்: 27:15,16)\nஏழே நாட்களில் சிம்சோன் திம்னாத்தின் அழகி தனக்கு ஏற்ற மனைவி இல்லை என்பதை உணர்ந்தான். அவளுடைய அடைமழை போன்ற அரிப்பைத் தாங்காமல் தன் விடுகதையின் அர்த்தத்தை அவளிடம் கூறுகிறாம். அவளும் தன்னுடைய இஸ்ரவேல் நாயகனுக்கு ம��ம்கூசாமல் துரோகம் பண்ணிவிட்டு, தன் பெலிஸ்தருக்கு அதன் அர்த்தத்தை சொல்லிவிடுகிறாள்.\n எங்கே விருந்தும், உபசரிப்பும், அன்பும், சந்தோஷமும் , களிப்பும் நிறைந்திருக்கவேண்டுமோ அங்கே நயவஞ்சகமும், துரோகமும், கோபமும், கொலையும் நடக்கிறது.\n அவசரப்பட்டு தேவனுடைய சித்தத்தைவிட்டு விலகி, திருமண பந்தம் என்ற உறவுக்குள் செல்லும் உங்களில் சிலருக்கு இது ஒரு அருமையான பாடம் தன் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் காரியத்தில் சிம்சோனைப் போல நாம் கர்த்தரைத் தேடாமல், நம் சுய இச்சையின்படி அவசரப்பட்டு முடிவு எடுக்கும்போது நம் திருமண வாழ்க்கையும் சிக்கலில்தான் முடியும்.\nதிருமணம் செய்யும் வரை இயேசு கிறிஸ்துவை நாம் நம் ஒப்பந்தத்துக்குள் கொண்டுவருவதேயில்லை. திருமணத்துக்கு பின்பு சிக்கலில் மாட்டும்போது தான் தேவனைத் தேடுகிறோம்.சிக்கலான நம் திருமண வாழ்க்கைக்கு கடவுள் எப்படி பொறுப்பாவார்\nதிருமணம் என்பது இரண்டு நபருக்கு நடுவில் ஏற்படும் ஒப்பந்தம் அல்ல,\nமூவருக்குள் ஏற்படும் புனித உடன்படிக்கை\nஇயேசு கிறிஸ்துவை முன் வைக்காமல் திருமண பந்தத்துக்குள் நுழைய முயற்சிக்காதே\nபின்குறிப்பு: ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை ‘ராஜாவின் மலர்கள்’ உங்களை வந்தடையும் படி தயவுசெய்து ‘subscribe’ என்ற இடத்தில் கிளிக் செய்து உங்கள் email id யை கொடுக்கவும்.\nராஜாவின் மலர்கள் மலரும் இந்த தோட்டத்துக்கு வந்தமைக்கு நன்றி இதைப் பற்றி மற்ற நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கூறி அவர்களும் ஆசீர்வாதம் பெற உதவுங்கள். உங்கள் கருத்துகளைத் தவறாமல் எழுதுங்கள்\n← மலர் 3 இதழ் 234 கண்களுக்குப் பிரியமானவை\nமலர் 3 இதழ் 236 பழிவாங்குதல் என்ற இழிவான இன்பம் →\nமலர்:1இதழ்: 73 ஆத்துமத்தில் குஷ்டரோகம்\nமலர்:2 இதழ்: 126 பரிசுத்தம் என்றால் என்ன\nமலர் 2 இதழ் 186 யாகேல் என்னும் வரையாடு\nமலர் 2 இதழ் 201 நோக்கம் நல்லது தான்\nமலர் 6 இதழ்: 425 சிவப்பு நூல் அளித்த இரட்சிப்பு\nமலர் 6 இதழ்: 426 இருதயத்தின் மதிலைத் தகர்த்தெறிந்த ராகாப்\nமலர் 6 இதழ்: 435 பள்ளத்தாக்கான வாழ்க்கை மாறும்\nஇதழ்: 650 பேசுவதில் விவேகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2015/sep/20/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8-1188904.html", "date_download": "2019-03-23T00:12:04Z", "digest": "sha1:UTDIGHU2BOED6B227LGRHCWBXVSF5EGV", "length": 6314, "nlines": 95, "source_domain": "www.dinamani.com", "title": "மாணவர் முகத்தில் மயக்க மருந்து தெளித்து நகை கொள்ளை- Dinamani", "raw_content": "\n22 மார்ச் 2019 வெள்ளிக்கிழமை 07:09:25 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை\nமாணவர் முகத்தில் மயக்க மருந்து தெளித்து நகை கொள்ளை\nBy மதுரை | Published on : 20th September 2015 08:33 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமதுரையில் வீட்டுக்குள் புகுந்து மாணவர் முகத்தில் மயக்க மருந்து தெளித்து நகை, செல்லிடப் பேசியை மர்மநபர் கொள்ளையடித்து சென்றதாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.\nமதுரை தெற்குவாசல் பகுதியைச் சேர்ந்தவர் பாலகுரு (18). தனியார் கல்லூரியில் இரண்டாமாண்டு படித்து வருகிறார். கடந்த வியாழக்கிழமை பகலில் அவர் வீட்டில் இருந்த போது மர்மநபர் உள்ளே புகுந்து அவரது முகத்தில் மயக்க மருந்தை தெளித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் பாலகுரு மயக்கமடைந்தார். பின்னர் அந்த மர்ம நபர் வீட்டிலிருந்த 4 பவுன் நகைகள், 3 செல்லிடப் பேசிகள் உள்ளிட்டவற்றை எடுத்துச் சென்று விட்டாராம். இதுகுறித்து தெற்குவாசல் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநீயா 2 படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nஎஸ்.டி.ஆர் பிறந்த நாள் கொண்டாட்டம்\nK13 படத்தின் டீசர் வெளியீடு\nதீர்க்க சுமங்கலி வரம் அருளும் காரடையான் நோன்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-new-delhi/2018/jan/21/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D--%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-2848330.html", "date_download": "2019-03-23T01:10:18Z", "digest": "sha1:BWKB5H2EC4SJ23PN4OCZC7U3E2KNCDX7", "length": 12772, "nlines": 102, "source_domain": "www.dinamani.com", "title": "பிற மாநிலங்களின் பார்லிமென்ட்ரி செயலர்கள் மீது ந��வடிக்கை எடுக்காதது ஏன்? : ஆம் ஆத்மி கேள்வி- Dinamani", "raw_content": "\n22 மார்ச் 2019 வெள்ளிக்கிழமை 07:09:25 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி\nபிற மாநிலங்களின் பார்லிமென்ட்ரி செயலர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் : ஆம் ஆத்மி கேள்வி\nBy DIN | Published on : 21st January 2018 01:39 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபிற மாநிலங்களில் நியமிக்கப்பட்டுள்ள பார்லிமென்ட்ரி செயலர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என ஆம் ஆத்மி கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.\nஇதுகுறித்து அக்கட்சியின் தில்லி பிரதேச அமைப்பாளரும், அமைச்சருமான கோபால் ராய் மற்றும் செய்தித் தொடர்பாளர் திலீப் பாண்டே ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:\nதில்லியில் உள்ள 20 சட்டப்பேரவை உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவை தலைமை தேர்தல் ஆணையர் ஏ.கே. ஜோதி எடுத்து, அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளார். 23-ஆம் தேதி ஒய்வு பெறவுள்ள ஏ.கே. ஜோதி இதுபோன்ற பரிந்துரையை ஏன் அளித்தார் என்ற கேள்வி நாட்டு மக்களிடம் எழுகிறது. இது தொடர்பாக ஊடகங்களிலும் விவாதம் நடைபெற்றது வருகிறது.\nஇந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் அனுப்பிய அத்தனை நோட்டீஸுகளுக்கும் ஆம் ஆத்மி சார்பில் உரிய பதில் அவ்வப்போது அளிக்கப்பட்டு வந்தது. குற்றம்சாட்டப்பட்ட தரப்பினரின் கருத்துகள் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கூட கேட்கப்பட்டது. ஆனால் நரேந்திர மோடி ஆட்சியில், குற்றம்சாட்டப்பட்டோரின் கருத்துகளை கேட்காமலே முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தலைமை தேர்தல் ஆணையம் கடந்த ஆண்டு ஜூன் 23-ஆம் தேதி அளித்த நோட்டீஸில் அடுத்த விசாரணை குறித்த தேதி அறிவிக்கப்படும் எனத் தெரிவித்திருந்தது. இந்த நோட்டீஸுக்கு பிறகு தேர்தல் ஆணையம் தரப்பில் இருந்து விசாரணை குறித்த எவ்வித தகவலும் ஆம் ஆத்மி கட்சியின் எந்தவொரு சட்டப்பேரவை உறுப்பினருக்கும் தற்போதுவரை கிடைக்கப்பெறவில்லை.\nஓய்வுபெறும் இரு நாள்களுக்கு முன், திடீரென்று 20 ஆம் ஆத்மி சட்டப்பேரவை உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்ய பரிந்துரைத்து அளித்துள்ள பரிசு யாருக்கானது என்பதை தேசம் அறிந்து கொள்ள விரும���புகிறது.\nதலைமை தேர்தல் ஆணையர் ஏ.கே. ஜோதி மீது இதுபோன்ற புகார்கள் வைக்கப்படுவது புதிதல்ல. குஜராத், இமாசல பிரதேச மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அறிவிப்பின் போது சர்ச்சை எழுந்தது. குஜராத் மாநில முதல்வராக நரேந்திர மோடி இருந்தபோது, முதன்மை செயலாளராக ஏ.கே. ஜோதி நியமிக்கப்பட்டவர். விசுவாசமாக செயல்பட்டதால் அவர் பின்னர் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார்.\nஆனால், தற்போது ஆம் ஆத்மி கட்சியின் 20 சட்டப்பேரவை உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்யக் கோரி குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைத்திருப்பது நாட்டுக்கும், ஜனநாயகத்துக்கும் பேராபத்தை உருவாக்கியுள்ளது.\nஇந்த விவகாரத்தில் ஆம் ஆத்மி கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆதாயம் பெறவில்லை. நாட்டின் பல்வேறு மாநிலங்களில், பல்வேறு சூழலில், பல்வேறு அரசுகள் பதவியில் இருக்கும்போது இதுபோன்ற பார்லிமென்ட்ரி செயலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போதும் பஞ்சாப், ஹரியாணா, இமாசலப் பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், சத்தீஸ்கர், மணிப்பூர், மிசோரம், அருணாசல பிரதேசம், மேகாலயா, நாகாலாந்து ஆகிய மாநிலங்களிலும் பார்லிமென்ட்ரி செயலாளர்கள் நியமிக்கப்பட்டு, செயல்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு எதிராக ஆம் ஆத்மி சார்பில் குடியரசுத் தலைவரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுவரை தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தவில்லை.\nதில்லியில் பார்லிமென்ட்ரி செயலர்கள் நியமிக்பபட்டபோது, அவர்களுக்காக தனியாக ஊதியம் உள்ளிட்ட வசதிகள் அளிக்கப்படமாட்டாது என தில்லி அரசு அறிவித்தது. இதன்படி, அவர்களுக்கு 1 ரூபாய் கூட அளிக்கவில்லை. அவர்கள் ஆதாயம் அடைந்தார்கள் என்பதை பாஜகவும், காங்கிரஸ் கட்சியும் நிரூபிக்க முடியுமா\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநீயா 2 படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nஎஸ்.டி.ஆர் பிறந்த நாள் கொண்டாட்டம்\nK13 படத்தின் டீசர் வெளியீடு\nதீர்க்க சுமங்கலி வரம் அருளும் காரடையான் நோன்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devakanthan.blogspot.com/2009/06/1974.html", "date_download": "2019-03-23T00:42:55Z", "digest": "sha1:42IQNZ6VRVDRWF4M7R57FJK3ZKFA7W3N", "length": 51669, "nlines": 208, "source_domain": "devakanthan.blogspot.com", "title": "kathaakaalam: கலாபன் கதை 1", "raw_content": "\nகுருவிக்கு ஒரு கூடு வேண்டும் :\nஅது ஒரு 1974இன் ஆடி மாதத்து இரவு. செறிந்து விழுந்து கிடந்தது இருள். ஆனாலும் தலைநகரின் மின்வெளிச்சம் வானத்தை ஓர் ஒளிப்பரவலில் கிடத்தியிருந்தது.\nபடுக்கையில் படுத்திருந்த கலாபன் உறக்கம் வராமல் புரண்டுகொண்டிருந்தான். பின் உறக்கம் வராதென்று உறுதியாக, எதையாவது அமைதியாகக் கிடந்து யோசிப்போம் என்ற முடிவோடு நிமிர்ந்து கிடந்தபடி தலையுயரத்தில் இருந்த வட்ட இரு கண்ணாடி ஜன்னல்களினூடு பார்வையை வெளியே எறிந்தான். வானம் தெரிந்தது. நிலா இல்லாத, நட்சத்திரங்களும் இல்லாத வானம். அவ்வப்போது ஒன்றிரண்டு நரைத்த முகில்கள் மிதந்தோடின அதில். பிறகு ஒரே வெளிர் நீலம். அதைப் பார்ப்பதுகூட அவனுக்கு வெகுநேரமாக அலுக்கவில்லை. பார்வை பரவெளியில் பதிந்திருந்தாலும் சிந்தனை அவ்வெளியினூடு சிறகடித்து வீடுநோக்கிப் பறந்துகொண்டிருந்தது.\nஅவன் தனது இளமனைவியையும், குழந்தையையும் ஊரில் தனியே விட்டு வந்திருக்கின்றான். கொழும்பு வந்து பதினான்கு நாட்கள். உடலில் விளைந்திருந்த தாபம் அவனது மனைவியின் அருகை இச்சித்தது. அது ஒரு தகன மண்டபத் தகிப்பை அனுபவிக்கச் செய்துகொண்டிருந்தது. ஆனாலும் உள்ளம் உணர்ந்த காதலின் பிரிவுத் துயரும் அதற்குச் சற்றும் குறைவில்லாததாய்.\nஇனி அவன் அவளைக் காண மிகக் குறைந்தபட்சம் ஓராண்டுக்கு மேலேயாவது ஆகும். அவள், காணும்போதெல்லாம் மனக்கிளர்ச்சி தரும் அழகியாகத்தான் இருந்துகொண்டிருந்தாள் அவனுக்கு. குழந்தையும் அவளே போல. அவளை இனிச் சேர எத்தனை காலமாகுமோ அவன் இரண்டு கிழமைக்கு முன்னர் கொழும்பு புறப்பட்ட நாளின் முந்திய இரவில், வாத்சாயனக் கதைகள் சொல்லும் எத்தனை தரிசனங்களை அடைந்திருந்தது அவர்களது தும்புமெத்தைக் கட்டில். சிங்களத் தொழிலாளி வன்னியில் செய்து, தோளில் சுமந்துவந்து விற்ற கனதியற்ற கட்டிலே நிலமதிரக் கிளர்ந்த கலைநிகழ்வுகளால் களைத்ததே.\nமனோ ஒரு பிரிவை ஆழமாக உணர்ந்துதான் அந்த இரவை அர்த்தமுள்ளதாக்கியிருந்தாள் அவனுக்கு. இன்னும் ஒரு வரு~த்துக்கு உடல் தவனம் தணிக்க வழியே இல்லையென்ற ஆவலாதியில் அடைந்த, அடையவைத்த இன்பங்கள் அவை.\nமறுநாள் காலை தூக்கமற்றதால் சிவந்த விழிகளுடனும் அவள் குளித்துவந்து சந்தோ~மாகத்தான் வீட்டுக் காரியங்களைக் கவனித்தாள், பிறகு சமைத்தாள். ஆனால் மாலையாக ஆக அவள் முகம் இருளத் தொடங்கிவிட்டது. வானம் இருள முன்னம் இருண்ட அவளது முகம் கண்டு அவனுக்கும் கவலையின் அதிகரிப்பு. அவன் கொழும்புக்கு புகையிரதமேறச் செல்வதற்கான கார் வீட்டு வாசலில் வந்துநின்ற சத்தம் கேட்ட கணத்திலிருந்து அவள் அவளாக இல்லையென்பதை அவன் கண்டான். உற்றார் உறவினர் ஊராட்கள் சிலர் கூடியிருந்த நிலையில், எல்லாப் பிரிவாற்றுகையும் நேற்றைய இரவில் முடிந்ததுதானே என்று அவன் பார்வையால் விடைபெற்று வர, அவள் தாங்காமல் அழுததாய் ஓர விழிகளில் பட்டது அவனுக்கு.\nஅத்தனை காலத்துக்கு ஒரு பிரிவை விரும்பித்தான் ஏற்று அங்கே அவன் வந்திருக்கிறான். அந்தப் பிரிவை அவளைவிட தாங்க தான் தயார் என்பதுபோலவே வீட்டிலே அந்த முன்னாளிரவில் அவன் நடந்திருந்தான். ஆனால் இங்கேதான் தெரிந்தது, அவளாவது குழந்தையின் அருகிருப்பால் உடலையும் மனத்தையும் ஆற்றிக்கொள்வாளென்றும், தானே அவர்களிருவரில் ஒருவர்கூட அருகிருக்காத காரணத்தால் அவதியுறப்போவதென்றும்.\nஅந்த அழகின் தரிசனம், அந்த உடலின் சுகம் யாவற்றையும் ஓராண்டுக்கு மேலாகத் துறந்துவிடும் மனவலிமையை எது அவனுக்குத் தந்தது அவனது வாழ்க்கையா அந்த வாழ்க்கையையே சுழல் காற்றில் சருகாகப் பறக்கவிடும் விதியா அவனுக்கு மட்டுமா அவ்வாறான விதி அவனுக்கு மட்டுமா அவ்வாறான விதி விதியே அலைத்தும் உலைத்தும் வீழ்த்தியும் எழுப்பியும் வளமளித்தும் ஒருவன் வாழ்க்கையை நிர்ணயிக்கிறதெனில், அந்தப் பிரிவும் துயரும் அவனுக்குமட்டுமானதாக ஆனதெங்ஙனம் விதியே அலைத்தும் உலைத்தும் வீழ்த்தியும் எழுப்பியும் வளமளித்தும் ஒருவன் வாழ்க்கையை நிர்ணயிக்கிறதெனில், அந்தப் பிரிவும் துயரும் அவனுக்குமட்டுமானதாக ஆனதெங்ஙனம் அவன் எல்லாவற்றையும் யோசிக்க முனைந்தான்.\nஒவ்வொருக்கும் குடியிருக்க ஒரு துண்டு நிலம் வேண்டும். அதில் பத்துப் பன்னிரண்டு தென்னைமரங்கள் இல்லாமல்கூட இருக்கலாம். ஏதாவது ஒரு நிலம் வேண்டும். அதிலே ஒரு வீடு வேண்டும். அது மாளிகைக் கணக்காய் கலைவேலைப்பாடுகளுடன் கூடிய தூண்களுடன் இல்லாவிட்டாலும் பனிக்கும், மழைக்கும், வெய்யிலுக்கும், காற்றுக்கும் அடைக்கலமாவதற்கும், காதலிருவரின் கூடலுக்குமாய் ஒரு குடிசையாவது வேண்டும். கைப்பொருள் ���ல்லாவிட்டாலும் உழைத்துப் பிழைத்துவிடலாம். ஆனால் ‘காணக் கண் கூசுதே, கையெடுக்க நாணுதே, மாணிக்க வாய் திறக்க மாட்டாதே’ என்று கடன்காரனைக் கண்டு தவிக்கும்படியான நிலை ஏற்பட்டிருக்கக்கூடாது. கலாபனுக்கு முன்னவை இரண்டும் இல்லாதிருந்தன. பின்னது இருந்தது. அதனால்தான் மிகுந்த பிரயாசையில் நீண்ட பிரிவைச் செய்யும் அந்த வேலைக்காக அவன் வீட்டைவிட்டுப் புறப்பட்டான்.\nகூடு இல்லாவிட்டால் வாழ்ந்துவிடலாம். கூடலில்லாமல் வாழ்வது எப்படி அவன் நினைக்கத்தான் செய்தான். குருவிக்குக் கூடு ஒன்று வேண்டும் என்ற ஓர் உண்மை இருக்கிறதுதான். அதேவேளை வளர்ந்த குருவியொன்று கூட்டைவிட்டு தானே பறந்துபோய்விடுகிறது என்ற நிஜமும் இருக்கிறதல்லவா அவன் நினைக்கத்தான் செய்தான். குருவிக்குக் கூடு ஒன்று வேண்டும் என்ற ஓர் உண்மை இருக்கிறதுதான். அதேவேளை வளர்ந்த குருவியொன்று கூட்டைவிட்டு தானே பறந்துபோய்விடுகிறது என்ற நிஜமும் இருக்கிறதல்லவா பறத்தலின் சுதந்திரத்தை வீட்டினுள் பயில்வுசெய்தல் எப்படி பறத்தலின் சுதந்திரத்தை வீட்டினுள் பயில்வுசெய்தல் எப்படி இவ்வாறு அவன் சொன்னபோது, மனோ, அவனது மனைவி சொன்ன பதில், ‘பறந்து சென்ற குருவிக்கும் உடனடியாக இல்லாவிட்;டாலும் பின்னராவது ஒரு வீடு வேண்டியிருக்கும்’ என்பதுதான். அந்தக் கோணத்தில் அவன் விழுந்தான். ஆம், வாழ்வதற்கு ஒரு கூடு தேவைதான்.\nதிடீரென ஓர் உலுப்பல். கலாபனின் சிந்தனை கலைந்தது. அப்போதைக்கு மட்டுமாகத்தான். அதுவொன்றும் மேலெழுந்தவாரியானதல்ல. உயிரில் வலியெழுப்பக்கூடியதாய் மனத்தின் ஆழத்தில் பதிந்திருப்பது. பிறகு, நாளை, அடுத்த கிழமை, அடுத்த மாதம், அடுத்த வரு~ம் என்று அவளையும் குழந்தையையும் மீண்டும் காணும்வரை தொடரப்போகின்ற சிந்தனையே அது.\nகடந்த ஒரு கிழமையாக கபாலன் அங்கேதான் வேலைசெய்கிறான், கொடுக்கப்பட்டிருந்த அறையிலே, அதைக் கபின் என்கிறார்கள், படுக்கிறான். ஆனால் அப்படி உலுப்பி அதிர்வெழும்படியாய் என்றும் இருந்ததில்லை. அன்றைக்குமட்டும் ஏன் அப்படி\nபின்னர் அவனுக்குப் புரிந்தது. முதல் நாள் வரை கப்பல் திருத்த வேலைகளுக்காக ட்றை டொக்கில் நின்றிருந்தது. அதன் திருத்த வேலைகளெல்லாம் முடிந்து அன்றுதான் துறைமுகக் கரையில் கொண்டுவந்து கட்டியிருந்தார்கள். கப்பல் மறுநாள் காலை அங்கிருந்து புறப்படவிருந்தது.\nஅந்தப் புறப்படுகை சுகமான நினைவுகளையும் கிளர்த்தாமலில்லை கலாபனிடத்தில். ஆயிரமாயிரமான உழைப்பு. அவர்களுக்கான ஒரு காணி, ஒரு வீடு. அவனது மனைவி குழந்தைக்கு அழகழகான உடுப்புக்கள். அவன் மனைவி குழந்தைக்கு நகைநட்டுக்களும், ஊரில் வசதியானவர்கள் குடும்பத்து பெண்கள் குழந்தைகளுக்குப்போல. எல்லாம் சுகமான நினைவுகளையே செய்துகொண்டிருந்தன அன்றுவரை. ஆனால் திடீரென அப்படி ஒரு விசாரம் அவன் மனத்தில். ஒருவேளை கப்பல் மறுநாள் புறப்படப்போகின்றது என்ற காரணத்தால் ஏற்பட்டதாய் இருக்கலாம் அது. ஆனாலும் அந்தச் சிந்தனை இடையறுகிறது, கப்பலின் உலுப்பலில்.\nதுறைமுகத்தில் கட்டப்படும் கப்பல் கரைச் சுவரோடு வந்து மோதிவிடாது சங்கிலியில் பிணைத்த பெரும்பெரும் ரயர்களைத் தொங்கவிட்டிருப்பார்கள். கடலின் பாரிய அலைகள் வந்து மோதும்போது கப்பல் சிமெந்துக் கட்டினோடு மோதிச் சேதமாகாமல் இந்த ஏற்பாடு. அதேவேளை அலைகள் உள்ளே வேகவேகமாய் நுழையாதபடியும் பிறேக் வாட்டர் எனப்படும் கடலணைகள் எழுப்பப்பட்டிருக்கும். இவ்வளவற்றையும் மீறி ஒரு கப்பலையே உலுப்பிவிடுமளவுக்கு அலை பாய்ந்து வருகிறதெனில், அதன் வேகம் எப்படியானதாய் இருக்கும் என நினைக்க ஒரு மலைப்பு வந்தது கலாபன் மனத்தில். ஆனாலும் அதுபற்றிய எண்ணம் அவனது மனத்தில் நீண்டநேரம் நிலைக்கவில்லை. உழைத்துக் களைத்திருந்த உடலானதால், வெகுநேரம் சென்றேனும் உறக்கம் வந்தது.\nபெரும்பாலும் கவிழ்ந்த ஸ்திதியில் படுத்திருந்த கபிலனுக்கு, அலைகளின் உலுப்பலில் கப்பலின் அசைவு புணர்ச்சிச் சுகத்தைக் கொடுத்தது. றெஜிபோம் மெத்தை அவன் மனைவி மனோவாக உருவெடுத்தது. அவன் சிறிதுநேரத்தில் ஸ்கலிதமானான்.\nமறுநாள் அதிகாலையிலேயே கப்பலின் அசைவைக் கூடுதலாக உணர்ந்ததில்தான் கலாபனுக்கு தூக்கம் கலைந்தது. கப்பல்; புறப்படுகிறது என்பதை அனுமானிக்க வெகுநேரம் ஆகவில்லை அவனுக்கு. அவசர அவசரமாக முகம் கழுவி, உடுப்பை மாற்றிக்கொண்டு அவன் மேற்தளத்துக்கு வந்தபோது எம்.வி.ஜோய்18 என்ற பெயருடைய அந்தக் கப்பல் துறைமுகத்தைவிட்டு நகர்ந்து வெகுதூரம் வந்திருந்தது. கல்லணைக்கு வெளியில் கப்பல் சென்றுகொண்டிருக்க அதன் சமாந்தரத்தில் ஓர் இழுவைப் படகு வந்துகொண்டிருந்தது. கப்பலை வெளியே செல்லவைத்துக்கொண்டிருக்கும் பைலட், இறங்கிச் செல்வதற்கான படகு அது.\nகலாபன் கரைப் பக்கமாய் பார்வையை எறிந்தான். துறைமுகம் விலகிக்கொண்டிருந்தது. வினாடி வினாடியான நேர நகர்வில், அந்த இடைத்தூரம் அதிகரித்துக்கொண்டிருந்தது. மண்ணைவிட்டு விலகிய தூரமும் அதுதான். உறவுகளைவிட்டு விலகிய தூரம்கூட.\nகப்பல் பயணம் அவனுக்குப் புதிது. அந்தப் புதிது மனத்தில் சொல்லொணா கிளர்ச்சிகளை ஏற்படுத்தியது. ஆனாலும் அந்தக் கிளர்ச்சிகளுக்கூடாகவும் ஓர் இடைஞ்சல். தலை லேசாகக் கிறுகிறுத்தது. மேல்ல மெல்லவாய் அதிகரித்தது அந்த சுகமின்மை. சிறிதுநேரத்தில் கலாபன் ஓக்…கென்று வாந்தியெடுத்தான்.\nபதின்நான்கு நாட்கள் வாந்தி. சாப்பாடில்லாமல், வேலையில்லாமல், தூக்கமில்லாமல் ஒரே வாந்தி. எப்போதும் படுத்தே கிடந்தான் போறபோற இடங்களில். படுத்திருக்காதே…படுத்திருக்காதே…ஏதாவது வேலைசெய்துகொண்டிரு என்று கப்பல் தளவேலைக்குப் பொறுப்பான போசன் மாஹ்மத் அடிக்கடி வந்து சொல்லியும் அவன் எழும்ப மறுத்துக்கிடந்தான். ‘கப்பல் ஈரானில் பந்தர்அபாஸ் என்ற துறைமுகத்துக்குப் போகிறது, இன்னும் இரண்டு மூன்று நாட்களில் அங்கே நாங்கள் போய்ச் சேர்ந்துவிடுவோம், கப்பலில் அனுபவமில்லாவிட்டால் எல்லோருக்கும் இப்படித்தான், அதற்காக இப்படியே படுத்துக்கிடந்தாயானால் பந்தர்அபாஸ் போனதும் உன்னை திரும்ப இலங்கைக்கு அனுப்பிவிடுவார்கள், கவனம்’ என்று பார்வையில் அறிமுகமாகியிருந்த ஒரு சிங்கள கப்பல்கார இளைஞன் வந்து சொல்லிப்போனான். கலாபன் அப்போதும் எழும்பவோ, வேலைசெய்யவோ முயலவில்லை. முடியாது கிடந்திருந்தான்.\nஅவனுக்குள் ஒரு கூடும், வீடும் என்ற கனவு தகர்ந்துகொண்டிருந்தது. இருபது நாட்களுக்கு மேலே கப்பலில் இருந்திருக்கிறான். குறைந்தபட்சம் அரை மாதச் சம்பளமாவது கிடைக்கும். அப்போதைய ஓர் அமெரிக்க டொலரின் இலங்கை ரூபா மதிப்பு ஏழு ரூபா இருபத்தைந்து சதம். எப்படியும் கொழும்பில் குழந்தைக்கு ஒன்றிரண்டு சட்டையும், மனைவிக்கு ‘றேசிங்கவு’ணும் வாங்கிக்கொண்டு வீடு செல்லவும், அந்தப் பிரிவின் வதையோடு உழைத்த உழைப்பென்று இரண்டாயிரம் ரூபாவையாவது மனோவின் கையில் கொடுக்கவும் போதுமானதாயிருக்கும் என தன்னைச் சாந்தி செய்துகொண்டிருந்தான் அவன்.\nமூவாயிரம் தொன் நிறையுள்ள பாரமேற்றக்கூடிய கப்பல் அது. கொழும்பிலிருந்து வெறுமையாகச் சென்றுகொண்டிருந்தது. தென்மேற்குப் பருவப் பெயர்ச்சிக் காலமாதலால் காற்று உக்கிரம்கொண்டு வீசியது. தரையிலேயே அதன் தாக்கம் பயங்கரமாய் இருக்கும். மரங்களை முறித்து, தோட்டங்களை நாசமாக்கி அந்த ஆடி, ஆவணி மாத காலங்களில் அது செய்யும் அட்டூழியம் கொஞ்ச நஞ்சமில்லை. தடுப்புகளற்ற கடல்வெளியிலோ பெரும் அட்டகாசம் போட்டது. கப்பல் முன்னே பத்தடி நகர்ந்தால், ஒரு வலிய அலை வந்து அதை ஐந்து அடி பின்னகர்த்தி வைத்துவிடும். முன்னேறுவதும், பின்னேறுவதும். கப்பல் கடலின் அலைகளுடன் போராடிக்கொண்டிருந்தது. கடலும் மலையென உயர்ந்து, பாதாளமெனத் தாழ்ந்து கப்பலை ஒரு பந்துபோல் விளையாடியது. எந்த விநாடியிலும் அந்தப் பந்தை கடல் தன் வயிற்றினுள் வாயைக் கிழித்துக்கொண்டு விழுங்கிவிடும்போல தோன்றிக்கொண்டிருந்தது கலாபனுக்கு.\nஒருபோது தன் ஒரேயொரு கப்பல் சிநேகிதனான அந்தச் சிங்கள வாலிபன் கிட்ட வந்தபோது, ‘நாங்கள் கரை போய்ச் சேருவோமா’ என்றுகூடக் கேட்டுவிட்டான். அதற்கு அந்த வாலிபன் சொன்னான்: ‘பயப்படாதே. கப்பல் இரும்பினாலெனினும் மிதப்பதற்காகவே கட்டப்பட்டது. அது தாழுவது அபூர்வம். ஒரு பக்கத்துக்குச் சாய்ந்தால், மற்றப் பக்கம் தானாகவே நிமிரும்படியான அமைப்பு இதற்கு உண்டு. முன்னே சாய்ந்தால், அது பின்னே சாய்ந்து மறுபடி சமநிலையெடுக்கும்.’ பிள்ளையாரே கப்பலை எப்படியாவது காப்பாற்றிக் கரைசேர்த்துவிடு என்று கலாபனின் உள்ளம் மானசீகக் குரலெடுத்தது. அந்த உயிர்ப் பயத்தில் கப்பலேறி வந்து பாதி மாதத்தில் திரும்பப்போகிறோமே என்ற வெட்கம், இருந்த இடம் தெரியாமல் அழிந்துபோனது.\nபிறகொருமுறை அந்த இளைஞன் வந்து, ‘சரி, மிகவும் முடியாதென்றால் கடல் தண்ணீர் அள்ளிக் குடித்துப் பார், அது மருந்தாக இல்லாவிட்டாலும் நாணமாகச் செயல்பட்டு கடல்நோய் எனப்படும் உன் தலைச்சுற்று நிற்கக்கூடும்’ என்று கூறிப்போனான். சரி, செய்துதான் பார்க்கலாமே என்று கடல் தண்ணீரை கயிற்றில் பேணிகட்டி இறக்கி அள்ளியெடுத்துக் குடித்தான். மீண்டுமொரு முறை வாந்திதான் வந்தது. வெறுவயிற்றை விறாண்டிக்கொண்டு குடலோடு வந்ததுபோலிருந்தது. சிங்கள இளைஞனை மனத்துக்குள்ளாய் ‘பேய்ப்பூனாமோன்…’ என்று வைதுவிட்டு கலாபன் படுத்துவிட்டான்.\nஅன்று காலை கண்விழித்தவன் கண்டது ஒரு புதிய உலகத்தை. தலைச் சுற்று போன இடம் தெரியாமலிருந்தது. பக்கக் கம்பிகளில் பிடிக்காமல் நடக்க முடியாதிருந்தவன் கம்பிகளைப் பிடிக்காமல் கப்பலின் நடைபாதையில் மிக இலகுவாக நடந்தான். அவன் அன்று மெஸ்ஸில் மிக நிதானமாக இருந்து காலைச் சாப்பாட்டை முடித்துக்கொண்டு வேலைக்குத் தயாராக மேற்றளத்துக்கு வந்தபோது யாருமே அங்கில்லாதிருந்தது ஆச்சரியமாக இருந்தது. மெல்ல அது திகைப்பாக மாறியது. உள்ளே சென்று விசாரிக்கத்தான் தெரிந்தது, அன்று ஞாயிற்றுக்கிழமையென்பது. ஞாயிறுகளில் அத்தியாவசிய வேலைகள்தவிர எதுவுமே கப்பலில் நடைபெறுவதில்லை.\nஅன்று சுகமான நாளாகக் கழிந்தது கலாபனுக்கு. இப்போது வேலைசெய்ய முடிந்திருந்தாலும், அத்தனை நாட்கள் வேலைசெய்யாது இருந்ததற்காக வேலையைவிட்டு நிறுத்தி நாட்டுக்குத் திருப்பி அனுப்பிவிடுவார்களோ என்ற பயமும் உள்ளே இருந்துகொண்டிருந்தது. அது கரைநெருங்குகிறது என்ற அறிகையால் இன்னுமின்னும் வளர்வதாயிருந்தது.\nமறுநாள் கப்பல் ஈரானை அடைகிறது என்று அறிந்தான் அவன். இப்போது கடல் கொஞ்சம் மூர்க்கம் அடங்கியிருந்தது. கண்ணில் பந்தர்அபாஸ் துறைமுகத்துக்கோ வேறு அண்மையில் இருக்கக் கூடிய துறைமுகத்துக்கோ செல்லக்கூடிய கப்பல்களின் தூரத்திலான தோற்றங்கள்வேறு சற்று மனத்தைத் தேறப் பண்ணின.\nஅன்று இருளத் துவங்க தூரத்திலாய் ஒளிப்புள்ளிகள் சில தெரிந்தன. பத்து மணிவரையில் ஒளிப்புள்ளிக் கோடு ஒன்று தூரத்தே உருவாகியிருந்தது. மேலும் ஓரிரு மணத்தியாலங்களில் நிலைத்த புள்ளிகளிடையே ஓடும் புள்ளிகள் தோன்றி வாகன அசைவுகளைத் தெரிவித்தன. ஆடும் கடலில் ஆடாத நிலத்தின் காட்சி அற்புதமாக இருந்தது அவனுக்கு. அந்த அழகையெல்லாம் அனுபவிக்கக் கூடிய நிலையை ஏற்படுத்திய கடல்தண்ணீரையும், உபாயம் சொன்ன அத்தவையும் நன்றியோடு நினைத்தான். ஏனோ, அப்போது பிள்ளையாரின் நினைவு அவனுக்கு வரவில்லை.\nவிடிந்த சிறிதுநேரத்தில் பைலட் வந்ததும் அதுவரை நங்கூரம் பாய்ச்சி துறைமுகத்துக்கு வெளியில் நின்றிருந்த கப்பல் உள்ளே சென்றது. கப்பல்காரர் எல்லோரும் ஏஜன்ற் வந்துவிட்டதை அறியக் காட்டிய ஆவலாதி கலாபனுக்கு ஆச்சரியமாகப் பட்டது. கப்பல் கரையை அடைந்ததும் அவர்கள் எதிர்பார்க்கிற முதல்வேலை அதுதான் என்பதை அவனது சிங்கள நண���பன் சொன்னான். மெய்தான். ஒரு உயிர்ப் பயமிக்க பயணத்தின் பின் அவர்கள் முதலில் அடைய நினைப்பது ஊரிலுள்ள சொந்தங்களின் சேமநலம்கூறும் கடிதங்களை. அடுத்து அவர்களின் உடல் தவனத்தைத் தீர்ப்பதற்கான பணத்தைத்தானாம்.\nபத்து மணியளவில் தேநீரின் பின் வெளியே வந்து சிகரெட் புகைத்துக்கொண்டு விரக்தியாய் கப்பலில் சாமான்கள் ஏற்ற படும் ஆயத்தங்களைப் பார்த்தபடி வெளி மேல்தளத்தின் கப்பல் கட்டும் இரும்புக் குற்றியில் அமர்ந்திருந்தான் கலாபன்.\nஅந்தக் கப்பல் பனாமாவில் பதிவுசெய்யப்பெற்றது. நீல, வெள்ளை, சிவப்பு நிற பனாமாக் கொடி கப்பலின் பின் அணியத்தில் கட்டப்பட்டிருக்கும். அவன் முதல்முறை கப்பல் புறப்பட்டபோது பார்த்தவேளையில் அது புத்தம் புதிதாக படபடத்துக்கொண்டிருந்தது அங்கே. அப்போது பார்த்தபோது தும்புபட்டுக் கிடந்தது. தென்மேற்குப் பருவப் பெயர்ச்சிக் காற்று கப்பலைச் சின்னாபின்னப் படுத்த முடியாத காரணத்தால் கொடியை நார் நாராகக் கிழித்துப் போட்டிருந்தது. தன் மனம்போல அதுவும் சிதைவுபட்டிருப்பதாய் எண்ணினான் கலாபன்.\nமதியமளவில் ஏஜன்ற் வந்து எல்லோரும் சென்று கடிதமும் பணமும் பெற்றார்கள். நண்பன் அத்த, அவனுக்கு கடிதம் வந்திருக்காவிட்டால் என்ன, பணம் எடுக்கலாம்தானே என வற்புறுத்தி அழைக்க, வீடுபோவதானாலும் ஏதாவது ஒன்றிரண்டு பொருட்களையேனும் ஒரு ஞாபத்துக்காக அங்கே வாங்கிச் செல்லலாமேயெனச் சென்றான்.\nசீஃப் ஒஃபீசர் அறையில் போசன் மாஹ்மத் நின்றிருந்தான். முப்பது டொலர் பணமெடுத்தான் அவன். மாஹ்மத் சிரித்தபடி இப்போது எல்லாம் சரிதானே என்றான். ஊருக்குத் திருப்பி அனுப்பப்படப்போகிற பிரச்சினை இனி இல்லை. ஓர் அழுத்தத்துள்ளிலிருந்து விடுபட்டதாய் உணர்ந்தான் கலாபன். அந்த விடுதலைதான் அவனை சாக்கோவுக்கு அத்தவுடன் செல்லவைத்தது.\nசாக்கோ, ஈரான் விலைமாதரின் குடியிருப்பு. நகருக்கு சுமார் இருபத்தைந்து மைல் தூரத்தில் தனிக் கிராமம்போல் அமைக்கப்பெற்றிருந்தது. ஈரானிய, பாகிஸ்தானிய, சில ஈரானிய அமெரிக்க கலப்பின விலைமாதர்கள் வெள்ளை வெள்ளையாக. இன்னும் கறுப்பான ஆபிரிக்க முஸ்லீம் பெண்கள். தவிட்டு நிற இந்தியப் பெண்களும். இலங்கைப் பெண்களும்கூட அங்கே இருந்திருக்கலாம். அந்தப் பல வர்ணப் பெண்களுக்கிடையே பல வர்ண ஆண்கள். கப்பலில் வந்��� உயர்பதவி வெள்ளைக்காரர் முதல், கடின வேலை செய்யும் ஆசிய, ஆபிரிக்க ஆண்கள்வரை. இடம் ஒரு களியாட்ட விழாத் திடலாகத் தென்பட்டது. வெள்ளைக் கூடாரங்களுள் போகம். விரிந்த வெள்ளை மணல்வெளியில் பேரம். அந்த மண்வெளியில் பறந்துகொண்டிருந்த கிளினெக்ஸ் துண்டுகள் அங்கு நிகழ்ந்த உடலுறவுகளின் எண்ணிக்கைக்காதாரமாக விளங்கின. ஓர் அருவருப்பை அது விளைத்திருந்தாலும், அலைந்துகொண்டிருந்த வெண்தோல் மாதர் கலாபனில் கிளர்ச்சியைக் கிளர்த்தினர். அவன் ஒரு வெண்தோலும், கனத்த முலைகளுமுடைய ஓர் எகிப்துக்காரியை நாடினான்.\n~h மன்னர் காலத்து புரட்சிக்கு முற்பட்ட ஈரான் அது. அச்சொட்டாக அமெரிக்க நிர்வாகமும், நடைமுறைகளும். நகரத்திலிருந்து அந்த இடத்துக்குச் செல்ல தனியாக ராக்ஸிகள் இருந்தன. அவை நகருக்குள்ளோ, பிற இடங்களுக்கோ செல்லா. பிற ராக்ஸிகள் அந்த இடத்துக்குச் செல்லா. நான்கு பேர் ஒரே முறையில் செல்ல முடியும். செல்லவேண்டிய இடம் எதுவும் சொல்லத் தேவையில்லை, ராக்ஸிக்குள் ஏறியிருக்க வேண்டியதுதான், நான்காவது நபர் ஏறியதும் ராக்ஸி நேரே சாக்கோவில் போய் நிற்கும். அத்தவோடு சென்றிருந்ததனால் இடங்கள் குறித்துக் க~;டப்படவேண்டியிருக்கவில்லை கலாபனுக்கு.\nமாலையில் கப்பலுக்கு வந்தபோது கலாபனின் மனத்தில் ஒரேயொரு கேள்விதான் விடைத்துநின்றது. கூடு என்பதென்ன, இணை என்பது என்ன, குடும்பம் என்பது என்ன என்ற அத்தனை கேள்விகளுக்கும் அடிப்படையான ஒற்றைக் கேள்வி அது.\nகாமம் என்ற மய்யத்தைச் சுற்றி எழும் நீரோட்டமே வாழ்வு என்றுதான் கலாபனுக்குப் பட்டது. வாழ்வின், உலகத்தின் இயக்கம் காமத்தில் கட்டிப்போடப்பட்டிருக்கிறது. அதை இழுத்துக்கொண்டில்லாமல் பிரபஞ்ச இயக்கம் இல்லை.\nஇது நடந்து எவ்வளவோ காலமாகிவிட்டது. ஜோசப் கொன்ராட் போன்றவர்களைப்போல் தன் கடல் அனுபவங்களையெல்லாம் எழுத கலாபன் ஆசைப்பட்டிருந்தான். அவனால் முடியாது போய்விட்டது. அவனும் இல்லையாகிப் போனான். அவன் இல்லையென்று ஆகிப்போனான் என்பதைவிட, என்னுள் சமாதியாகிப்போனான் என்பதே பொருத்தமாகத் தோன்றுகிறது. கச்சாய் மணல்வெளிகளில் நிலவும், மதுவும் உடனிருக்க அவன் சொன்ன கதைகள் எவ்வளவோ. இன்றுவரை எனக்குள்ளிருந்து தம் விடுதலைக்காய் என்னை நச்சரித்துக்கொண்டிருக்கும் அந்தக் கதைகளை, அவனின் ஆன்ம சாந்தி வேண்டியேனும் வெளிப்படுத்த என்னுள் இருக்கிறது ஓர் உத்தேசம். அதன் முதல் கட்டமாக இந்தப் பகுதியை எழுதியிருக்கிறேன்.\nகதாகாலம் பற்றி சமீபத்தில்தான் தெரிந்துகொண்டேன். படிக்க வேண்டும் என்று ஆவல் ஏற்படுகிறது. இது பற்றி நானும் என் தளத்தில் ஒரு பதிவு எழுதி இருக்கிறேன், முடிந்தால் பாருங்கள்.\nநீண்ட காலத்துக்குப் பிறகு ஊர் காண வந்திருந்த நவநீதத்திற்கு அந்த இடத்தை அன்று காரிலே கடந்துசெல்ல நேர்ந்த வேளையில் நெஞ்சின் ஆழத்திலிரு...\nதமிழ் நாவல் இலக்கியம் தமிழ் நாவலிலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, இன்றைய நிலைமை ஆகியனவற்றின் சுமார் நூற்றுமுப்பத்தைந்து ஆண்டுக் கால வர...\nஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...\nஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து... ஈழத்து இலக்கிய வரலாற்றில் அற்புதமேதும் நிகழ்ந்ததில்லை. அபாரமானது என...\nகனடாவில் இலக்கியச் சஞ்சகைகள்: அவற்றின் எழுச்சி – வீழ்ச்சிகளின் காரணம் குறித்து…\nபிறிதொரு மண்ணில் தன் வாழ்வை நிலைபெறுத்தும் ஒரு புலம்பெயர் சமூகம் முதலில் இலக்கியார்த்தமான செயற்பாடுகளிலேயே மிகுந்த கவனம் குவிக்க...\nஉலகம் இருக்கவேண்டியது போலவோ நினைத்ததுபோலவோ இல்லையென்று ஆகி மனம் பாரமேறித் தவிக்கும் தருணங்களில் தன்னை எங்கோ தொலைப்பதும், பின் ஒரு பொழுதில் மீள்வதும், பிறகு மனஅவசம் ஏற்படும் நிலையில் தொலைப்பதும் மீள்வதும், பிறகொரு நேரத்தில் தொலைப்பதும் மீள்வதும்தான் கடந்த காலத்தில் எனக்கு வாழ்க்கையாகியிருக்கிறது. என் வாசிப்புக்களும் அனுபவங்களும் வித்தியாசமானவை. அவை முழு அளவில் பதிவாகாத போதிலும்தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mykollywood.com/2018/11/03/ayngaran-official-teaser-g-v-prakash-kumar-raviarasu-mahima-nambiar-2/", "date_download": "2019-03-23T01:10:01Z", "digest": "sha1:EDPDS7M3XK3FNHVBHEUH4TA45Z4T4AIO", "length": 7764, "nlines": 155, "source_domain": "mykollywood.com", "title": "Ayngaran Official Teaser | G.V. Prakash Kumar | Raviarasu | Mahima Nambiar | – www.mykollywood.com", "raw_content": "\nசமூக வலைத்தளத்தில் வைரலாகி 1மில்லியன் பார்வையாளர்களை கடந்த ஜி.வி.பிரகாஷின் ஐயங்கரன் டீசர்\nகாமன்மேன் பிரசன்ஸ் பி.கணேஷ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘ஐயங்கரன்’. ‘ஈட்டி’ திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமான ரவி அரசு இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். மஹிமா நம்பியார் கதாநாயகியாக நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷே இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.\nஜி.வி.பிரகாஷின் வழக்கமான படங்களிலிருந்து வேறொரு ஸ்டைலில் உருவாகி இருக்கும் இப்படத்தின் டீசரை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டார். வெளியான சில நேரங்களில் சமூக வலைத்தளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வைரலானது. ரசிகர்கள், திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலர் இந்த டீசரை பார்த்து வெகுவாக பாராட்டியுள்ளனர்.\nதற்போது இந்த டீசரை 1மில்லியன் பார்வையாளர்கள் பார்த்து ரசித்துள்ளனர். குறிப்பாக இந்த டீசரில் இடம் பெறும் ‘ஓடாத விழுந்துடுவனு சொல்லுறதுக்கு இங்கு ஆயிரம் பேர் இருக்காங்க, ஆனா விழுந்துடாம ஓடுன்னு சொல்லுறதுக்கு இங்கு யாருமே இல்ல…’ என்ற வசனம் இளைஞர்களை அதிகம் கவர்ந்துள்ளது.\nஇந்த டீசர் வெளியான பிறகு படம் பற்றிய ஆர்வத்தை அதிகம் ஏற்படுத்தியுள்ளது. விரைவில் இப்படத்தின் பாடல்கள், டிரைலர்கள், படம் வெளியாகும் தேதி ஆகியவற்றை வெளியிட இருக்கிறார்கள்.\nகதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ரவிஅரசு,\nபாடல்கள்- ஏகதாசி, மதன் கார்க்கி, ரோகேஷ், சிவசங்கர், விவேக்,\n‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ திரைப்படத்திற்குப் பாலின சமத்துவ விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://siragu.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2019-03-23T00:09:32Z", "digest": "sha1:A5HU533XFGZ6UHQ6XLTG7YDL2SCX73XD", "length": 4924, "nlines": 75, "source_domain": "siragu.com", "title": "சிறுகதை « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "மார்ச் 16, 2019 இதழ்\nயாமத்து அமைதி நிலவிய பேருந்தின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த இருவரின் உரையாடல் அவனைப் பள்ளிப் ....\nஅண்ணே “இவள் என்னுடைய பிரண்டு” என்று அறிமுகப்படுத்தியபோது போது கதிரவனின் மனம் உறைந்து போனது. ....\nமரத்தை நோக்கி விரைந்த முகிலன் (சிறுகதை)\nதீக்குச்சியும் பட்டாசும் புணர்ந்ததன் விளைவாய் பிறந்த வெடிச்சசத்தத்துடன் உடன்பிறந்த நாற்றமும் காற்றில் தவழ்ந்தன. மறுபுறம் ....\nகுமாருக்கு மட்டும் தெரிந்த அவளுடைய கண்ணீர் (சிறுகதை)\nவழக்கமாக நான்கு மணிக்கு படுக்கையிலிருந்து எழும் பழக்கமுடைய குமார் அன்று பொழுது விடிந்ததுகூட தெரியாமல் ....\nகாணாமல் போன தலைவன் (சிறுகதை)\nஅன்று அந்த ஊரில் திடீரென ஆலங்கட்டி மழை பெய்ய ஆரம்பித்தது. பொதுவாக மழைக்கு முன்பு ....\nகாலை மணி ஐந்து. வெளியில் எங்கும் அந்தகாரமாயிருந்தது. சம்பந்தம் நடைப்பயிற்சி யோகா செய்ய வீட்டை ....\nமனைவிக்குப் பிடித்திருப்பது கணவனுக்குப் பிடிக்காமலிருக்கலாம். ஆனால் ஒரு கண்ணில் வெண்ணெய் ஒரு கண்ணில் சுண்ணாம்பு ....\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/home/viduthalai/history-/136019---20071930--.html?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2019-03-23T00:10:05Z", "digest": "sha1:SKSTH5ZQFZSOI435LAOVCLZYV6OW3YBF", "length": 4814, "nlines": 12, "source_domain": "viduthalai.in", "title": "சட்டமறுப்பு இயக்கம் 20.07.1930- குடிஅரசிலிருந்து...", "raw_content": "சட்டமறுப்பு இயக்கம் 20.07.1930- குடிஅரசிலிருந்து...\nதலைவர்களுக்குள் எங்கும் ராஜிப் பேச்சும் ராஜிக் கோரிக் கையுமே முழங்குகின்றது. ஆனால் சர்க்கார் ராஜிக்கு இடம் இல்லை என்று தீர்மான மாகச் சொல்லி விட்டார்கள். குறைந்த அளவு ராஜி நிபந்த னையாக, சிறையிலிருப்பவர் களை விடுதலை செய்தால் சட்ட மறுப்பு இயக்கத்தை நிறுத் துவதாக திரு. மாளவியா சொல்ல ஆரம்பித்துவிட்டார்.\nதேசியப் பத்திரிக்கைகளும் அதை வலியுறுத்தி ராஜி ராஜி என்று கதற ஆரம்பித்து விட்டன. எனவே தோல்வி கண்ணுக்குத் தெரிய ஆரம்பித்து விட்டது. ஜோசியப் புரட்டினாலாவது அதாவது திரு. காந்தி நாளைக்கு விடுதலை, நாளன்னைக்கு விடுதலை என்று எழுதி சிறு பிள்ளைகளையும் பாமர மக்களையும் ஏமாற்றி சிறைக்கு அனுப்பிக் கணக்குக் கூட்டி வந்ததும் கூட இப்போது சில ஜோசியர்களுக்கும் 144 போட்டுவிட்டதால் அவர்களும் அடங்கும்படியாகி விட்டது.\nமற்றபடி ஜவுளிக்கடை, கள்ளுகடை, பள்ளிக்கூட மறியல்களோ வென்றால் தொண்டர்கள் எண்ணிக்கை போதாததால் நிறுத்த வேண்டிதாய் விட்டது. வேதாரணி யத்திற்கு யாத்திரைக்குப் போகும் ஜனங்கள் பெயர்களைக் கூட பத்திரிக்கைகளுக்கு வெளிப்படுத்த முடியாமல் போய் விட்டது. மற்றும் எது எப்படியானாலும் சட்ட மறுப்பு இயக்கத்தால் ஒரு லாபம் ஏற்பட்டதை நாம் மறுக்க முடியவில்லை.\nஅதாவது அது சர்க்காரை ஒன்றும் செய்யமுடியவில்லை யானாலும் பணக்கார வியாபாரிகள் திமிர் சற்று அடங்கிவிட்டது.\nஅநேக வியாபாரிகள் இயக்கத்தை வைத்துக் கொண்டே தூக்கமில்லாமல் இருக்கின்றார்கள். பணக்கார விவசாயிகள் திமிரும் சமீபத்தில் அடங்கிவிடும். தவசங்கள் (தானியங்கள்) விலை மிகவும் இறங்கிவிட்டதால் வரும்படி குறைந்து திண்டாடுகிறார்கள். ஆனால் ஏழைகளுக்குச் சற்று உணவு பொருள்கள் சல்லீசாய் கிடைக்க ஆரம்பித்து விட்டது.\nஆகவே இந்த காரணங்களைக் கொண்டு இந்த கிளர்ச்சி இன்னமும் ஒரு மூன்று மாதத்திற்கு ஆவது நடந்தால் இன்னமும் சற்று ஏழைமக்களுக்கு அனுகூலமாகும் என்றே ஆசைப்படுகின்றோம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/369991.html", "date_download": "2019-03-23T00:26:34Z", "digest": "sha1:I53YESLESJYMX4HYNQWFGK35QJ7HIQ3G", "length": 8035, "nlines": 150, "source_domain": "eluthu.com", "title": "ஐரோப்பியரின் ஆளுமைக்கு உட்பட்டு - ஏனைய கவிதைகள்", "raw_content": "\nஐரோப்பியரின் ஆளுமைக்கு உட்பட்டு - நம்\nஅழகுபெற்ற ஆடவரும் பெண்டீரும் வேலைக்கு\nஅடிமையாய் ஆனதன் காரணத்தால் - அவர்களின்\nஆண்மையும் பெண்மையும் அகன்று - இன்று\nஅதனையும் அவர்கள் தான் மதிக்காமல்\nஅல்லும் பகலானது பகலும் அல்லானதே எதார்த்தம்\nநம் செல்லத்தால் செழிப்புற்ற செல்வங்கள் - அங்கு\nசெல்லறித்த சேலைபோல் வாழ்வதும் சிறப்புதானோ\nதாயோ தந்தையோ தாரமோ தவ புதல்வரோ\nஎவரேனும் இயற்கை எய்தினாலும் - ஐரோப்பியன்\nஇசைவை பொறுத்தே சிதைக்கே தீ மூட்டும் நாளை\nதேவையானோருக்கே தெரிவிக்க முடியும் - இந்த\nஅதி பயங்கர நிலை அஸ்தமாகும் நாள் என்றோ \nதமிழனாய் கன்னடனாய் தெலுங்கனாய் என்றாலும்\nகலாச்சாரம் பண்பாடு வாழ்க்கை முறை எவற்றையும்\nபண்டிதம் செய்யும் இடத்திலே ஐரோப்பியன் உள்ளான்\nநீ கெட்டிட கெட்டிட அவன் உயர்வான் உனை ஆள்வான்\nபழாய் போகுமுன் மாறிடு தாழ்மையுடன் சொல்கிறேன் நீ கேளு.\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : நன்னாடன் (14-Jan-19, 12:20 pm)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் ���ேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/tags-kathai/%E0%AE%A4", "date_download": "2019-03-23T00:59:21Z", "digest": "sha1:X6MB62BUW5WSO7BYTQJ4P3BQ623DKXK3", "length": 7581, "nlines": 190, "source_domain": "eluthu.com", "title": "த'வில் தொடங்கும் கதை பிரிவுகள் | த Story Tags - எழுத்து.காம்", "raw_content": "\nத'வில் தொடங்கும் கதை பிரிவுகள்\nஅ க ங ச ஞ ட ண த ந ப ம ய ர ல வ ழ ள ற ன\nதெனாலி ராமன் கதைகள் (6)\nதிக் திக் திக் (2)\nதமிழ்ப் பெயர்களைச் சூட்டுவதே (2)\nதமிழரின் தணியாத தாகம் (2)\nதூய தமிழ்ப் பெயர்களுக்கு (1)\nதொடர் கதை 02 (1)\nதிரும்பி வந்த ஆடு (1)\nதேவதைகள் தூங்குகிறார்கள் -2 (1)\nதிருந்தி சந்நியாசி ஆனவன் (1)\nதொடர் கதை 03 (1)\nதொழிற் கல்வி மோகம் (1)\nதமிழ் சிறு கதைகள் (1)\nதந்தை மகள் பிரிவு (1)\nதொடர் கதை 2 (1)\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://fresh2refresh.com/thirukkural/thirukkural-in-tamil-and-english/thirukkural-431-440/", "date_download": "2019-03-23T01:44:08Z", "digest": "sha1:YA7J4Q24KTWKFDIXWEAA43CZGNWZXQ22", "length": 16200, "nlines": 191, "source_domain": "fresh2refresh.com", "title": "44.The Correction of Faults - fresh2refresh.com 44.The Correction of Faults - fresh2refresh.com", "raw_content": "\nசெருக்குஞ் சினமுஞ் சிறுமையும் இல்லார்\nசெருக்கும் சினமும் காமமும் ஆகிய இந்தக் குற்றங்கள் இல்லாதவனுடைய வாழ்வில் காணும் பெருக்கம் மேம்பாடு உடையதாகும்.\nதான் என்னும் அகங்காரம், கோபம், பெண்ணாசை என்னும் சிறுமை இவை இல்லாத ஆட்சியாளர்களின் செல்வம் மேன்மையானது.\nஇறுமாப்பு, ஆத்திரம், இழிவான நடத்தை இவைகள் இல்லாதவர்களுடைய செல்வாக்குதான் மதிக்கத் தக்கதாகும்\nஇவறலும் மாண்பிறந்த மானமும் மாணா\nபொருள் கொடாத தன்மையும் மாட்சியில்லாத மானமும், தகுதியற்ற மகிழ்ச்சியும் தலைவனாக இருப்பனுக்கு குற்றங்களாகும்.\nநியாயமாகத் தேவைப்படுவோர்க்குத் தேவையானவற்றைக் கொடாதிருப்பது, பெரியோர் என்று தெரிந்தும் தம் பதவிப் பெருமை கருதி வணங்காதிருப்பது, தீயவற்றில் மகிழ்வது – இவை ஆட்சியாளர்க்குக் குற்றங்களாம்.\nமனத்தில் பேராசை, மான உணர்வில் ஊனம், மாசுபடியும் செயல்களில் மகிழ்ச்���ி ஆகியவை தலைமைக்குரிய தகுதிக்கே பெருங்கேடுகளாகும்\nதினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்\nபழி நாணுகின்ற பெருமக்கள் தினையளவாகிய சிறு குற்றம் நேர்ந்தாலும் அதை பனையளவாகக் கருதிக் (குற்றம் செய்யாமல்) காத்துக் கொள்வர்.\nபழிபாவங்களுக்கு அஞ்சி, நானும் பெரியோர், தினை என மிகச்சிறிய அளவே குற்றம் வந்தாலும், அதனைப் பனை என மிகப்பெரிய அளவாகக் கொள்வர்.\nபழிக்கு நாணுகின்றவர்கள், தினையளவு குற்றத்தையும் பனையளவாகக் கருதி, அதைச் செய்யாமல், தங்களைக் காத்துக் கொள்வார்கள்\nகுற்றமே காக்க பொருளாகக் குற்றமே\nகுற்றமே ஒருவனுக்கு அழிவை உண்டாக்கும் பகையாகும், ஆகையால் குற்றம் செய்யாமல் இருப்பதே நோக்கமாகக் கொண்டு காத்துக் கொள்ள வேண்டும்.\nஅரசிற்கு அழிவுதரும் பகை மனக்குற்றந்தான். அதனால் அக்குற்றம் தன்னிடம் வராமல் காப்பதையே பொருளாகக் கொள்ள வேண்டும்.\nகுற்றம் புரிவது அழிவை உண்டாக்கக் கூடிய பகையாக மாறுவதால் குற்றம் புரியாமல் இருப்பது என்பதையே நோக்கமாகக் கொள்ள வேண்டும்\nவருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்\nகுற்றம் நேர்வதற்கு முன்னமே வராமல் காத்துக் கொள்ளாதவனுடைய வாழ்க்கை, நெருப்பின் முன் நின்ற வைக்கோல் போர் போல் அழிந்துவிடும்.\nதனக்கு ஒரு குற்றம் வருவதற்கு முன்பே வராமல் காத்துக் கொள்ளாத அரசு, நெருப்பிற்கு முன் வைக்கப்பட்ட வைக்கோல் போல அழிந்துபோகும்.\nமுன்கூட்டியே எச்சரிக்கையாக இருந்து ஒரு தவறான செயலைத் தவிர்த்துக் கொள்ளாதவருடைய வாழ்க்கையானது நெருப்பின் முன்னால் உள்ள வைக்கோல் போர் போலக் கருகிவிடும்\nதன்குற்ற நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின்\nமுன்னே தன் குற்றத்தைக் கண்டு நீக்கி பிறகு பிறருடையக் குற்றத்தை ஆராயவல்லவனானால், தலைவனுக்கு என்ன குற்றமாகும்.\nமுதலில் தன் குற்றத்தைக் கண்டு விலக்கிப் பிறகு அடுத்தவர் குற்றத்தைக் காணும் ஆற்றல் மிக்க அரசிற்குக் குற்றம் ஏதும் வராது\nமுதலில் தனக்குள்ள குறையை நீக்கிக் கொண்டு அதன் பின்னர் பிறர் குறையைக் கண்டு சொல்லும் தலைவனுக்கு என்ன குறை நேரும்\nசெயற்பால செய்யா திவறியான் செல்வம்\nசெய்யத்தக்க நன்மைகளைச் செய்யாமல் பொருளைச் சேர்த்து வைத்திருப்பவனுடைய செல்வம், உய்யுந் தன்மை இல்லாமல் அழியும்.\nசெல்வத்தால் தனக்குச் செய்து கொள்ள வேண்டியவற்றைப் பொருள்மீது கொண்ட பற்றினால் செய்யாமல், கஞ்சனாய் வாழும் ஆட்சியாளனின் செல்வம் வீணே கெட்டு, அழிந்து போகும்.\nநற்பணிகளைச் செய்யாமல் சேமித்து வைக்கப்படும் கருமியின் செல்வம் பயன் ஏதுமின்றிப் பாழாகிவிடும்\nபற்றுள்ள மென்னும் இவறன்மை எற்றுள்ளும்\nபொருளினிடத்தில் பற்றுக் கொள்ளும் உள்ளமாகிய ஈயாத்தன்மை, குற்றம் எதனோடும் சேர்ந்து எண்ணத்தகாத ஒரு தனிக் குற்றமாகும்.\nசெலவிட வேண்டியவற்றிற்குச் செலவிடாமல் செல்வத்தின் மீது ஆசை கொண்ட கஞ்ச மனத்தைப் பெற்றிருப்பது குற்றங்கள் எல்லாவற்றிலும் கொடிய குற்றமாகும்.\nஎல்லாக் குற்றங்களையும்விடத் தனிப்பெருங் குற்றமாகக் கருதப்படுவது பொருள் சேர்ப்பதில் பற்றுக்கொண்டு எவருக்கும் எதுவும் ஈயாமல் வாழ்வதுதான்\nவியவற்க எஞ்ஞான்றுந் தன்னை நயவற்க\nஎக்காலத்திலும் தன்னை மிக உயர்வாக எண்ணி வியந்து மதிக்கக் கூடாது, நன்மை தராத செயலைத்தான் விரும்பவும் கூடாது.\nஎவ்வளவு பெரிதாக வளர்ந்தாலும் அகங்காரம் கொண்டு பெரிதாகப் பேசாதே; நாட்டுக்கும் ஆட்சிக்கும் நன்மை தராத செயல்களைச் செய்ய விரும்பாதே.\nஎந்தவொரு காலகட்டத்திலும் தன்னைத்தானே உயர்வாக எண்ணிடும் தற்பெருமைகொண்டு நன்மை தராத செயல்களில் ஈடுபடக் கூடாது\nகாதல காதல் அறியாமை உய்க்கிற்பின்\nதன் விருப்பம் பிறர்க்கு தெரியாதபடி விருப்பமான வற்றை நுகர வல்லவனானால், பகைவர் தன்னை வஞ்சிப்பதற்காகச் செய்யும் சூழ்ச்சிகள் பலிக்காமல் போகும்.\nதான் செய்ய எண்ணியவற்றைப் பிறர் முன்னதாகவே அறிந்துவிடாதபடி காத்தால், அவனை அழிக்க எண்ணும் பகைவர் எண்ணம் பழுதுபடும்.\nதமது விருப்பத்தைப் பகைவர் அறிந்து கொள்ள முடியாமல் நிறைவேற்றுபவரிடம் அந்தப் பகைவரின் எண்ணம் பலிக்காமற் போய்விடும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://fresh2refresh.com/thirukkural/thirukkural-in-tamil-and-english/thirukkural-651-660/", "date_download": "2019-03-23T01:41:10Z", "digest": "sha1:6IHCMKVWJPMLLQPG2AR56L4HTKGVBXLX", "length": 16470, "nlines": 191, "source_domain": "fresh2refresh.com", "title": "66.Purity in Action - fresh2refresh.com 66.Purity in Action - fresh2refresh.com", "raw_content": "\nதுணைநலம் ஆக்கந் தரூஉம் வினைநலம்\nஒருவனுக்கு வாய்த்த துணையின் நன்மை ஆக்கத்தைக் கொடுக்கும், செய்யும் வினையின் நன்மை அவன் விரும்பிய எல்லாவற்றையும் கொடுக்கும்.\nநல்ல துணை, செல்வம் தரும்; செயல் சுத்தமோ நாம் விரும்பிய எல்லாவற்றையும் தரும்.\nஒருவர���க்குக் கிடைக்கும் துணைவர்களால் வலிமை பெருகும்; அவர்களுடன் கூடி ஆற்றிடும் நற்செயல்களால் எல்லா நலன்களும் கிட்டும்\nஎன்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு\nபுகழையும் அறத்தையும் தாராத (தூய்மை அற்ற) செயல்களை எக்காலத்திலும் ஒருவன் செய்யாமல் விட்டொழிக்க வேண்டும்.\nஇம்மைக்குப் புகழையும் மறுமைக்கு நன்மையையும் தராத செயல்களை எந்தக் காலத்திலும் விட்டுவிட வேண்டும்.\nபுகழையும், நன்மையையும் தராத தூய்மையற்ற செயல்களை எந்த நிலையிலும் செய்யாமல் அவற்றை விட்டொழிக்க வேண்டும்\nஓஒதல் வேண்டும் ஒளிமாழ்குஞ் செய்வினை\nமேன்மேலும் உயர்வோம் என்று விரும்பி முயல்கின்றவர் தம்முடைய புகழ் கெடுவதற்குக் காரணமான செயலைச் செய்யாமல் விட வேண்டும்.\nஉயர்ந்து விடவேண்டும் என்று முயல்பவர் தாம் வாழும் காலத்துத் தம் மேன்மையை அழிக்கும் செயல்களைச் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.\nமேன்மேலும் உயர்ந்திட வேண்டுமென விரும்புகின்றவர்கள், தம்முடைய செயல்களால் தமது புகழ் கெடாமல் கவனமாக இருந்திட வேண்டும்\nஇடுக்கண் படினும் இளிவந்த செய்யார்\nஅசைவற்ற ‌தெளிந்த அறிவினையுடையவர், துன்பத்தில் சிக்குண்டாலும் (அத் துன்பத்தைத் தீர்ப்பதற்க்காகவும்) இழிவானச் செயல்களைச் செய்யமாட்டார்.\nதடுமாற்றம் இல்லாது தெளிந்த அறிவினை உடையவர் தாம் துன்பப்பட நேர்ந்தாலும் இழிவான செயல்களைச் செய்யமாட்டார்.\nதெளிவான அறிவும் உறுதியும் கொண்டவர்கள் துன்பத்திலிருந்து விடுபடுவதற்காகக்கூட இழிவான செயலில் ஈடுபட மாட்டார்கள்\nஎற்றென் றிரங்குவ செய்யற்க செய்வானேல்\nபிறகு நினைத்து வருந்துவதற்குக் காரணமானச் செயல்களைச் செய்யக் கூடாது, ஒரு கால் தவறிச் செய்தாலும் மீண்டும் அத் தன்மையானவற்றைச் செய்யாதிருத்தல் நல்லது.\nஎன்ன இப்படிச் செய்து விட்டோமே என்று வருந்தும் படியான செயல்களைச் செய்யாது விடுக; ஒருவேளை தவறாகச் செய்துவிட்டால், திரும்பவும் அதைச் செய்யாது இருப்பது நல்லது.\n`என்ன தவறு செய்துவிட்டோம்’ என நினைத்துக் கவலைப்படுவதற்குரிய காரியங்களைச் செய்யக்கூடாது ஒருகால் அப்படிச் செய்து விட்டாலும் அச்செயலை மீண்டும் தொடராதிருப்பதே நன்று\nஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற்க\nபெற்ற தாயின் பசியைக் கண்டு வருந்த நேர்ந்தாலும், சான்றோர் பழிப்பதற்குக் காரணமான இழிவ���ற்றச் செயல்களைச் செய்யக்கூடாது.\nதன்னைப் பெற்றவனின் பசியைக் காண நேர்ந்தாலும் அதைப் போக்கப் பெருமக்கள் பழிக்கும் செயல்களைச் செய்யாது விடுக.\nபசியால் துடிக்கும் தனது தாயின் வேதனையைத் தணிப்பதற்காகக்கூட இழிவான செயலில் ஈடுபடக்கூடாது\nபழிமலைந் தெய்திய ஆக்கத்திற் சான்றோர்\nபழியை மேற்கொண்டு இழிதொழில் செய்து பெறும் செல்வத்தை விடச் சான்றோர் வினைத்தூய்மையோடிருந்து பெறும் பொல்லாத வறுமையே சிறந்தது.\nபழியை ஏற்று அடைந்த செல்வத்தைக் காட்டிலும், பெரியோர் அனுபவிக்கும் வறுமையே உயர்ந்தது.\nபழிக்கு அஞ்சாமல் இழிவான செயல்களைப் புரிந்து செல்வந்தராக வாழ்வதைவிட, கொடிய வறுமை தாக்கினாலும் கவலைப்படாமல் நேர்மையாளராக வாழ்வதே மேலானதாகும்\nகடிந்த கடிந்தொரார் செய்தார்க் கவைதாம்\nஆகாதவை என விலக்கப்பட்ட செயல்களை விலக்கிவிடாமல் மேற்கொண்டு செய்தவர்க்கும், அச் செயல் நிறைவேறினாலும் துன்பமே கொடுக்கும்.\nவேண்டா என்று உயர்ந்தோர் விலக்கிய செயல்களைத் தாமும் விலக்காது, பொருள் சேர்க்க எண்ணிச் செய்தவர்க்கு, அச்செயல்கள் நிறைவேறினாலும் துன்பத்தையே தரும்.\nதகாதவை என ஒதுக்கப்பட்ட செயல்களை ஒதுக்கிவிடாமல் செய்பவர்களுக்கு ஒரு வேளை அச்செயல்கள் நிறைவேறினாலும் துன்பமே ஏற்படும்\nஅழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்\nபிறர் வருந்துமாறு செய்து பெற்ற பொருள் எல்லாம் பெற்றவன் வருந்துமாறு செய்து போய்விடும், நல்வழியில் வந்தவை இழக்கப்பட்டாலும் பிறகு பயன் தரும்\nபிறர் அழ அவரிடம் இருந்து கவர்ந்த பொருள் எல்லாம் நாம் அழ, நம்மை விட்டுப் போய்விடும். செயல் சுத்தத்தால் பெற்ற பொருளை நாம் இழந்தாலும் அவை நமக்குத் திரும்பவும் பலன் கொடுக்கும்.\nபிறர் அழத் திரட்டிய செல்வம் அழ அழப் போய்விடும் நல்வழியில் வந்த செல்வமென்றால் அதனை இழந்தாலும் மீண்டும் வந்து பயன் தரும்\nசலத்தாற் பொருள்செய்தே மார்த்தல் பசுமண்\nவஞ்சனையான வழியால் பொருளைச்சேர்த்துக் காப்பாற்றுதல், பச்சை மண்கலத்தில் நீரை விட்டு அதைக் காப்பாற்றி வைத்தாற் போன்றது.\nதீய செயல்களால் பொருளைத் திரட்டி, அதைக் காப்பது, சுடாத பச்சைமண் பானையில் நீரை ஊற்றி அதைச் சேமிப்பது போலாம்.\nதவறான வழிகளில் பொருளைச் சேர்த்து அதைக் காப்பாற்ற நினைப்பது, பச்சை மண்ணால் செய்யப்பட்ட பாத்திரத���தில் நீரை ஊற்றி, அதைப் பாதுகாக்க நினைப்பதைப் போன்றதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2014/11/05/government-plans-rs-10-000-crore-fund-create-tech-giants-003291.html", "date_download": "2019-03-23T01:09:39Z", "digest": "sha1:WYBLCFWMKI3RHCEBZ65BRNHNL3WSEFLI", "length": 24870, "nlines": 207, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இந்தியாவில் கூகிள், ஆப்பிள் போன்ற நிறுவனங்களை உருவாக்க ரூ.10,000 கோடி நிதி ஒதுக்கீடு!! | Government plans Rs 10,000 crore fund to create tech giants - Tamil Goodreturns", "raw_content": "\n» இந்தியாவில் கூகிள், ஆப்பிள் போன்ற நிறுவனங்களை உருவாக்க ரூ.10,000 கோடி நிதி ஒதுக்கீடு\nஇந்தியாவில் கூகிள், ஆப்பிள் போன்ற நிறுவனங்களை உருவாக்க ரூ.10,000 கோடி நிதி ஒதுக்கீடு\nவிமானங்களை லீஸுக்கு எடுக்கும் ஸ்பைஸ் ஜெட்..\nஅதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக புகார்- கூகுள் நிறுவனத்திற்கு ரூ. 11,700 கோடி அபராதம்\nஇந்த ஊர்ல ஒருவரின் சராசரி வருமானமே 3.2 கோடி ரூபாய்.. எந்த ஊர் தெரியுமா..\nகூகிள் அதிரடி முடிவு.. பெங்களூரில் புதிய வர்த்தக விரிவாக்கம்..\n2,75,000 கோடி தானா, மக்களை வைத்து இவ்வளவு தான் சம்பாதிக்க முடிந்ததா..\nநீ அமேஸான ஜெயிக்கப் போறியா.. கூகுள் ஒப்பந்தத்தை முறித்துக் கொண்ட வால்மார்ட்.. கூகுள் ஒப்பந்தத்தை முறித்துக் கொண்ட வால்மார்ட்..\nஇனி... கூகுள் மூலம் அரசியல்வாதிகள் கறுப்புப் பணத்தை செலவழிக்க முடியாது, இப்படிக்கு கூகுள் டீம்\nடெல்லி: இந்தியாவில் உலக தரம் வாய்ந்த கூகிள், ஆப்பிள் மற்றும் பேஸ்புக் போன்ற நிறுவனங்களை உருவாக்க மத்திய அரசு சுமார் 10,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. இத்திட்டத்தில் முதற்கட்டமாக எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி துறையில் இந்தியா முன்னணியாக திகழ வேண்டும் என பல திட்டங்களை வகுத்து வருகிறது மத்திய அரசு.\nமேற்கத்திய நாடுகளில் இருக்கும் நிறுவனங்களை போல இந்தியாவிலும் பல பிரசித்தி பெற்ற நிறுவனங்கள் உருவாக வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் இதற்கான அறிவித்திறன் மற்றும் மனித வளம் இந்தியாவில் கொட்டிக்கிடப்பதாகவும் தெரிவித்தது.\nகுறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSMEs)\nமத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் கூறுகையில் இந்தியாவில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSMEs) அதிகளவில் துவங்குவதற்காக மத்திய அரசு தனிப்பட்ட முறையில் 10,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. மேலும் இதற்கான செயல் வடிவங்களை தீட்டப்பட்டதாகவும், ஒப்புதல் பெறும் நிலையில் இருப்பதாகவும் இந்த அமைச்சகம் தெரிவித்தது.\nஅமெரிக்கா மற்றும் உலக நாடுகளில் அலிபாபா நிறுவனத்தின் தாக்கம் அதிகளவில் உள்ளது. இந்நிறுவனம் சில்லறை வர்த்தகம் மட்டும் அல்லாமல் மொபைல் மென்பொருள் உருவக்குதல், தயாரிப்பு, வங்கியியல், போன்ற பல துறைகளில் இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதற்கு முக்கிய காரணம் இந்நிறுவனத்திற்கு முதுகெலும்பாக இருக்கும் சீன அரசு.\nசீனாவின் ரூட் நல்லாதான் இருக்கு...\nஅலிபாபா அமெரிக்காவில் குதித்த 2 வருடங்களில் சில்லறை வணிகத்தில் கொடிகட்டி பறந்த அமேசான் மற்றும் ஈபே நிறுவனத்தை வர்த்தகத்தில் பின்னுக்குத் தள்ளியது. இதே போல் இந்தியாவில் உருவாகும் நிறுவனங்களை உலக நிறுவனங்களுடன் போட்டி போடும் அளவிற்கு உருவாக்கவும், ஆதிக்கம் செலுத்தவும் முதல் படிதான் இத்திட்டம்.\nஇந்த முதலீட்டை மத்திய அரசு நேரடியாக நிறுவனங்களில் செய்யாது, ஐடி மற்றும் வன்பொருள் நிறுவனங்களில் முதலீடு செய்யும், முதலீட்டு நிறுவனங்களில் முதலீடு செய்ய உள்ளது. இதன் மூலம் சரியான மற்றும் திறன் வாய்ந்த நிறுவனங்களுக்கு மட்டும் முதலீடு சேரும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. முதலீட்டு நிறுவனங்களில் சில நிபந்தனைகளுடன் மத்திய அரசு செய்யும் என தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nஇந்தியாவில் கணக்கிட முடியாத அளவிற்கு அறிவுதிறன் வாய்ந்த மக்கள் உள்ளனர், ஆனால் இங்கு புதிய கண்டுப்பிடிப்புகள், பொருட்கள் உருவாகுவதில். இவர்கள் ஆராய்ச்சி செய்வது எல்லாம் இந்தியாவில் தான் என்றாலும் பன்னாட்டு நிறுவனத்தின் பெயரில் செய்கிறார்கள். இந்நிலையை மாற்றவே இத்தகைய திட்டத்தை மத்திய அரசு வகுத்துள்ளது. அடுத்த 10 வருடங்களில் இந்தியர்களின் கண்டுப்பிடிப்புகளுக்காக பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் வந்து தஞ்சம் அடைய வேண்டும்.\nஉலகின் முன்னணி டெக்னாலஜி நிறுவனங்களாக கருதப்படும் கூகிள், பேஸ்புக், மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்கள் இந்தியர்களுடையதாக இல்லை என்றாலும், அதில் பணியாற்றும் பணியாளர்களின் எண்ணிக்கையில் இந்தியார்கள் தான் அதிகம். இப்படி இருக்கும் போது இந்தியாவில் ஏன் இத்தகைய நிறுவனங்கள் உருவாக முடியாது என மத்திய அரசின் எண்ணம் மிகவும் சரியானது, இதற்காக வகுக்கப்பட்ட திட்டங்கள் சிறப்பானவை என இத்துறை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.\nமத்திய அரசின் இந்திய 10,000 கோடி ரூபாய் முதலீடு எலக்ட்ரானிக்ஸ், சாதனங்கள் மற்றும் சாப்ட்வேர் தயாரிப்பு சார்ந்த நிறுவனங்களில் மட்டுமே இருக்கும். இதன் மூலம் இந்தியாவில் ஆராய்ச்சி, கண்டுப்பிடிப்புகள், புதிய நிறுவனங்கள், புதிய பொருட்கள் தயாரிப்பு கலாச்சாரத்தை உருவாக்குவதே இத்திட்டத்தின் தலையாயக் கடமை என இத்திட்டம் பற்றி அறிந்த மத்திய அரசு அதிகாரி தெரிவித்தார்.\nமேலும் இத்திட்டத்தின் மூலம் இந்திய மற்றும் பன்னாட்டு நிறுவனங்களில் மூலம் அன்னிய முதலீட்டை அதிகரிக்க மத்திய அரசு புதிய வழியை உருவாக்கியுள்ளது. இந்த வழி நாட்டின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇந்தியா எல்லாம் எங்களுக்கு டயர் 1 நாடுகள் கிடையாது..\nரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்க்கு நல்ல காலம்... பங்கு மூலதனம் ரூ8,71,729 கோடியாக உயர்வு\nஉலகின் Cheap நகரங்களில் பெங்களூருக்கு 5-வது இடம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2014/02/Cinema_3860.html", "date_download": "2019-03-23T01:08:00Z", "digest": "sha1:ZWHO245FNG4VRE2PYLXMWNOTQJEEZ6RI", "length": 2474, "nlines": 61, "source_domain": "cinema.newmannar.com", "title": "‘மூன்று முகம்’ ரீமேக்கில் கார்த்தி- தமன்னா", "raw_content": "\n‘மூன்று முகம்’ ரீமேக்கில் கார்த்தி- தமன்னா\n’மூன்று முகம்’ ரீமேக்கில் ஜோடி சேரவிருக்கின்றனராம் கார்த்தி- தமன்னா ஜோடி. விஷ்ணுவர்தன் ஆர்யா, கிருஷ்ணா நடிப்பில் ஒரு படம் இயக்குகிறார். அதற்கடுத்து ஒரு ரீமேக் படம் இயக்குகிறார். அந்தப் படம் ரஜினி நடித்த 'மூன்று முகம்'. இதில் கார்த்தி ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடி போடவிருக்கிறார் தமன்னா. பையா, சிறுத்தை படங்களில் கார்த்தி - தமன்னாவின் கெமிஸ்ட்ரி பெரிதாகப் பேசப்பட்டது.\nஅந்த இரண்டு படங்களும் ஹிட்டானது. அந்த ஹிட் சென்டிமென்ட் இந்தப் படத்திலும் தொடர்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://fulloncinema.com/tag/business/", "date_download": "2019-03-23T00:29:28Z", "digest": "sha1:7XLWFXFW53ETCQJ3ZDBFEIKNCXJULIAO", "length": 6246, "nlines": 155, "source_domain": "fulloncinema.com", "title": "Business – Full on Cinema", "raw_content": "\nஅக்னி தேவி – திரைப்படம் விமர்சனம்\nEmbiran – திரைப்படம் விமர்சனம்\nஇந்த மாதம் 22ம் தேதி வெளிவருகிறது “எம்பிரான்” திரைப்படம்\nக்ரிஷ்ணம் – திரைப்படம் விமர்சனம்\nNedunalvaadai – திரைப்படம் விமர்சனம்\nஆரவ் நடித்த ‘ராஜபீமா’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது\nபோஸ் வெங்கட் இயக்குனராக அறிமுகமாகும் படத்தில் பாடல் பாடும் ரோபோ ஷங்கர்\nநடிகர் வைபவ் நடிக்கும் புதிய படம் “சிக்ஸர்”\nஅக்னி தேவி – திரைப்படம் விமர்சனம்\nEmbiran – திரைப்படம் விமர்சனம்\nஇந்த மாதம் 22ம் தேதி வெளிவருகிறது “எம்பிரான்” திரைப்படம்\nக்ரிஷ்ணம் – திரைப்படம் விமர்சனம்\nNedunalvaadai – திரைப்படம் விமர்சனம்\nEmbiran – திரைப்படம் விமர்சனம்\nஇந்த மாதம் 22ம் தேதி வெளிவருகிறது “எம்பிரான்” திரைப்படம்\nக்ரிஷ்ணம் – திரைப்படம் விமர்சனம்\nNedunalvaadai – திரைப்படம் விமர்சனம்\nஇந்த மாதம் 22ம் தேதி வெளிவருகிறது “எம்பிரான்” திரைப்படம்\nஆரவ் நடித்த ‘ராஜபீமா’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது\nபோஸ் வெங்கட் இயக்குனராக அறிமுகமாகும் படத்தில் பாடல் பாடும் ரோபோ ஷங்கர்\n” கோலிசோடா 2 “ படத்தை “ கிளாப்போர்ட் புரொடக்ஷன் “ சார்பில் வி சத்யமூர்த்தி வெளியிடுகிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://varahamihiragopu.blogspot.com/2015/01/blog-post_21.html", "date_download": "2019-03-23T00:38:33Z", "digest": "sha1:YMHA5OHOHUQEOUP7OBY6NOTW5LJJNYVJ", "length": 15851, "nlines": 239, "source_domain": "varahamihiragopu.blogspot.com", "title": "Ajivaka Wallacian ஆசிவக வாலேசன்: எமீல் லெவஸார்", "raw_content": "\nஇன்று ஜனவரி 21 எமீல் லெவஸாரின் பிறந்தநாள்.\nஇருக்கட்டும் : ஆசீவகம், வாலஸ் போன்று தான் இவரும். ஜனவரி 8 வாலஸின் பிறந்த நாள். புணேவில் இருந்ததால் தவறவிட்டுவிட்டேன், அடுத்த வருடம் எழுதுகிறேன்.\nஎமீல் லெவஸார், காரின் மூத்த முதல் தச்சன். டீஸல் எஞ்ஜினை உருவாக்கி அதற்கு பெயர் கொடுத்த ருடால்ஃப் டீஸலை அறிந்துளோம். காரை உலகிற்கு அறிமுகம் செய்த கார்ள் பென்ஸ் கூட தெரியும் – அவர் பெயரில் பொறியியல் திறனுக்கும் சொகுசுக்கும் புகழ்பெற்ற சிறந்த ஜெர்மானிய கார்களை உலகமே அறியும்.\nபென்ஸ் செய்த கார் என்ன பழைய குதிரைவண்டியில் குதிரையை கழட்டிவிட்டு மூன்றாவது சக்கரத்தை பொருத்தி, ஆசனத்துக்கு கீழே (விசையை) எஞ்ஜினை பொருத்தி, பிரேக்கில்லாத, கி��ரில்லாத, (அதனால் க்ளட்சும்மில்லாத) சைக்கிள் சங்கிலி வண்டியைதான் படைத்தார் கார்ள் பென்ஸ். இதை கார் என்று சொல்வது குறுநில மன்னரை திரிபுவன சக்கரவர்த்தி என்று புலவர்கள் புகழ்ந்தது போலாகும். உலகின் முதல் மீன்பாடி வண்டியை உருவாக்கினார் பென்ஸ்.\nஅவரை விட அவரது திறமையில் அதிக நம்பிக்கை வைத்திருந்த அவரது மனைவி பெர்த்தா, தனது வரதட்சணை செல்வத்தால் கணவர் கார்ளின் வியாபாரத்தை காப்பாற்றியது போதாது என்று, தன் மகன்களை ஏற்றி, கணவருக்கு ஒரு கடிதம் எழுதிவிட்டு, காரை 65 கிலோமீட்டர் ஓட்டி உலக சாதனை படைத்தார். சுவாரசியமான கதை – ஆங்கிலத்தில் இங்கு படிக்கவும்.\nமேடுகளில் ஏற இந்த வண்டி பட்ட கடினத்தால், அதை சரி படுத்த கியர் அமைப்பை காரில் சேர்த்தார் பென்ஸ்.\nஇந்த மீன்பாடி வண்டிகளையே “கார்” என்று சொல்லி பிற்காலத்தில் ஜெர்ம்னியின் டெய்மலர் கம்பெனியும் விற்று வந்தது. ஒரு வருடத்திற்கு சில நூறு கார்களே இவர்கள் தயாரித்தனர்.\nலெவஸார் இன்றைய காரின் அடிப்படை வடிவம் அமைத்தவர். ஆசனத்தின் கீழே இருந்த எஞ்ஜினை முன்னே வைத்தார். இதனால் டிரான்ஸ்மிஷன் ஆகஸல் அமைப்புகள் ஒரு முக்கிய வடிவமும் மாற்றமும் பெற்றன. கியரை ஒன்றிணைத்த கியர் பெட்டியை அறிமுகம் செய்தார். கியர் அமைப்பை சரியாக வேலைப்படுத்த கிளட்ச்சை அறிமுகப்படுத்தினார்.\nஎஞ்ஜின் பொருத்திய குதிரைவண்டியாக நினைக்காமல் காராக முதலில் கருதி படைத்தவர் எமீல் லெவஸார் என்கிறார் வஷ்லவ் ஸ்மில், Creating the Twentieth Century என்ற நூலில்.\nஆங்கிலமும் காரும் தெறிந்தவருக்கு வஷ்லவ் ஸ்மில்லின் வாக்கியங்களை ஆங்கிலத்திலேயே தருகிறேன்.\nபெட்ரோல் எஞ்ஜினை படைத்த நிக்கலஸ் ஆட்டோவின் நினைவு நாள் ஜனவரி 26.\n1. எடிசனின் வால்மீகீ - வஷ்லவ் ஸ்மில்\n2. டிசம்பர் 31 - செல்வத் திருநாள்\n3. டீஸல் பென்ஸ் செய்த பசுமை புரட்சி\nLabels: Benz, car, Diesel, Levassor, technology, Vaclav Smil, கார்ள் பென்ஸ், டீஸல், போக்குவரத்து, லெவஸார், வஷ்லவ் ஸ்மில்\nபயனுள்ள அருமையான பதிவு. பகிர்ந்தமைக்கு நன்றி :)\nஎன் தமிழ் உரைகள் - வீடியோ\nபண்டைய நாகரீகங்களின் கணிதமும் வானியலும்\nகாஞ்சி கைலாசநாதர் கோவில் - தமிழ் இணையக் கல்விக்கழகம்\nஹேரி பாட்டர் - Harry Potter - நூல் விமர்சனம்\nநரசையாவின் ”மதராசபட்டினம்” - நூல் விமர்சனம்\nபோலி பொருளியல் - False Economy - நூல் விமர்சனம்\nமலைக்கோட்டையில் மகேந்திர பல்லவனின�� குகை கோயில்\nமாமல்லபுரம் - 2000 ஆண்டுகள்\nசென்னையின் பழமையான நூலகங்கள் (Audio)\nFrancis Whyte Ellis - சென்னை பட்டணத்து எல்லீசன் (Audio)\nடார்வினின் கடற்படை - நூல் விமர்சனம் (Audio)\nIndex of art essays கலை கட்டுரைகள் சிறுமுறுவல் வந்தெனது சிந்தை வௌவ - வலம் கட்டுரை குந்தவை ஜீனாலயம் 1 - அறிமுகம் குந்தவை ஜீனாலயம் 2 ...\nபோர்காலத்தில் சென்னை - இரண்டாம் உலகப்போர்\nபோர்காலத்தில் சென்னை - முதல் உலகப்போர்\nஎடிசனின் வால்மீகி - வக்லவ் ஸ்மில்\nவரப்புயர்த்திய வல்லவன் - Norman Borlaug\nதமிழ் பாரம்பரியம் Tamil Heritage\nஎன் பாட்டனார் பூண்டி வெங்கடாதிரி என் தாய்வழி பாட்டனார் பூண்டி வெங்கடாதிரி, ஆங்கிலேயர் ஆட்சியில், இந்திய விமானப்படையில் பணி செய்தார்...\nமுயல் கர்ஜனைகள் Rabbit Roar Index\nமுயல் கர்ஜனை மார்கழி இசை அனுபவம் இன்று ஒரு ஜகத்குருவின் பிறந்தநாள் மென்பொருள் முகவர் முனைவகம் பாட்டும் பாவமும் - கர்நாடக இசை பண்டை...\nஎன் சரிதம் Index of personal essays சாதா விந்தைகளின் ஆறா ரசிகன் என் அப்பாவுக்கு பிடித்த கவிதை வெள்ளைக்காரரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.hv-caps.com/ta/", "date_download": "2019-03-23T00:56:24Z", "digest": "sha1:OB6K77B2VTWVYAXF3PUOCMMD2E7CN7TA", "length": 5889, "nlines": 32, "source_domain": "www.hv-caps.com", "title": "உயர் மின்னழுத்த பீங்கான் டிக் கொள்ளளவிகள், ஒய் தேக்கிகளும், பாதுகாப்பு மின்தேக்கியும், உயர் மின்னழுத்த மின்தடையம் சீனா உற்பத்தியாளர் சப்ளையர் - உயர் மின்னழுத்த செராமிக் டிஸ்க் கபாசிட்டர் | டோர்னாக் குவாட் | பாதுகாப்பு சான்றளிக்கப்பட்ட மின்தேக்கிகள் | உயர் மின்னழுத்த எதிர்ப்பிகள்", "raw_content": "\n+ 86 13689553728 |தொடர்பு|பீங்கான் மின்தேக்கிகள்\nஉயர் மின்னழுத்த பீங்கான் கருவி செராமிக் டிஸ்க் ஸ்டைல்\nஉயர் மின்னழுத்த செராமிக் கபாசிட்டர் திருகு முனையம் பெருக்கம்\nஉயர் மின்னழுத்த எச்சரிக்கை பிளாட் உடை மற்றும் குழாய் உடை\nஉயர் அதிர்வெண் RF பவர் செராமிக் கபாசிட்டர்\nHVC ஒரு வளர்ந்து வரும் பிராண்ட் ஆகும் உயர் மின்னழுத்த வனைபொருட்கொள்ளளவி சர்க்யூட் ஓஷன் இண்டர்நேஷனல் இணை நிறுவனம், ரெசிசிட்டர் தெற்கு சீனாவில் 1999sq மீட்டர் உற்பத்தி ஆலை கொண்டு, கண்டுபிடிக்கப்பட்டது 8, நாம் போன்ற உயர் மின்னழுத்த கூறுகள் சிறப்பு, போன்ற HV கதவை குமிழ் மின்தேக்கிகள், HV பீங்கான் வட்டு மின்தேக்கிகள் ...\n1kv முதல் 50kv வரையிலான டி.சி. மின்னழுத்தத்துடன் HV செராமிக் மின்தேக்கிகளி��ும், 15000KV இல் 40pf ஐத் திறக்கும். நாங்கள் விஷேஷின் அதே தரத்தை பயன்படுத்துகிறோம். நாம் செராமிக் வட்டு பாணி மற்றும் கதவை கும்பல் பாணி இரு. எங்கள் கதவு கும்பல் ஸ்டைல் ​​HV தொப்பிகள் ஏற்கனவே பரவலாக அமெரிக்கா மற்றும் ஜெர்மனி ஸ்மார்ட் கட்டத்தில் பயன்படுத்தப்படுகின்றன. பீங்கான் வட்டு ஏற்கனவே ...\nஎங்கள் செய்திமடல் பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்\nதயாரிப்புகள்|தர | தாவர மற்றும் உபகரணங்கள்| எங்களை பற்றி | தொடர்பு | குறிச்சொற்கள்\nநாம் உற்பத்தி உயர் மின்னழுத்த வனைம,பீங்கான் வட்டு மின்தேக்கிகள்,கதவின் பிடி மின்தேக்கிகள்,பாதுகாப்பு மின்தேக்கி (Y மின்தேக்கி) தொழில்முறையில் சீனாவில்.மற்றும் நாங்கள் தான் உற்பத்தியாளர் பீங்கான் வட்டு மின்தேக்கிகள் Murata, Vishay அல்லது TDK உருப்படியைப் பயன்படுத்துவதற்கு முன்பு சர்வதேச வாடிக்கையாளரால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. வரைபடம்\nபதிப்புரிமை @ 2012-2018 HVC கேடய்டர் உற்பத்தியாளர்கள் CO., LTD அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉயர் மின்னழுத்த மின்தேக்கிகள்,வனைம உயர் மின்னழுத்த வனைம பீங்கான் வட்டு மின்தேக்கிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/kalyana-veedu/122501", "date_download": "2019-03-23T01:06:28Z", "digest": "sha1:W76M6Y6C63P363ATIIN3UGYJMEJEZ2FW", "length": 5335, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Kalyana Veedu - 03-08-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nகனடாவில் 16 பேரை பலிவாங்கிய கொடூர சாலை விபத்து: சாரதிக்கு அதிகபட்ச தண்டனை அறிவிப்பு\nமனைவியை காண பிரத்தானியா சென்றவருக்கு கட்டுநாயக்க விமானநிலையத்தில் நேர்ந்த சோகம்\nதிடீரென தீப்பற்றியதால் கப்பல் மூழ்கியது நாசமான சொகுசு கார்: விலை தெரிந்தால் அதிர்ச்சியாவது உறுதி\nபேரறிவாளன் திடீரென்று மருத்துவமனையில் அனுமதி: வெளியான காரணம்\nதற்செயலாக வீட்டிற்கு அடியில் சென்ற உரிமையாளருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி\nஅரசியலில் குதித்த மானாட மயிலாட கலா மாஸ்டர்\nஉயிருக்கே உலை வைக்கும் பச்சை உணவுகள் இனி யாரும் சாப்பிட வேண்டாம் இனி யாரும் சாப்பிட வேண்டாம் அதிர்ச்சி தகவலை வெளியிட்ட வைத்தியர்கள்\nயாரடி நீ மோகினி சீரியல் நட்சத்திராவிற்கு திருமணம்\nஇவரை நேரில் பார்த்தால் உடனே ஐ லவ் யூ சொல்லிவிடுவேன்: நடிகை மேகா ஆகாஷ்\nஇவரை நேரில் பார்த்தால் உடனே ஐ லவ் யூ சொல்லிவிடுவேன்: நடிகை மேகா ஆகாஷ்\nபவர் ���்டார் பவண் கல்யாண் மொத்த சொத்து மதிப்பு இவ்வளவு கோடியா தேர்தல் நாமினேஷனால் வெளியான தகவல்\nஇந்த 6 ராசிகளில் பிறந்த ஆண்களை மட்டும் கண்ணை மூடிட்டு கல்யாணம் பண்ணுங்க வாழ்க்கை அற்புதமாக இருக்கும்... உங்களில் யார் அந்த பேரதிர்ஷ்டசாலி\nகொடுத்த கடனுக்காக இளம்பெண்ணை கடத்திய திருநாவுக்கரசு கூட்டணி... காதலித்த பெண் என பார்க்காமல் அரங்கேறிய வெறிச்செயல்\nஅதனால் தான் நான் எதுவும் பேசல.. பொள்ளாச்சி சம்பவத்திற்கு நடிகை சமந்தா அளித்த அதிர்ச்சி பதில்..\nநடுரோட்டில் குத்தாட்டம் போடும் இளம் பெண் வியக்கும் பார்வையாளர்கள்.. வைரலாகும் காட்சி\nபிரபல நடிகருக்கு ஜோடியான தெய்வமகள் வானி போஜன், வெள்ளித்திரையில் சூப்பர் அறிமுகம்\nஉடல் எடையை விரைவாக குறைக்க அன்னாசிப்பழம் சாப்பிடலாமா சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nபள்ளி மாணவர்களுடன் உல்லாசமாக இருந்த ஆசிரியை.. புகைப்படம் வீடியோவை பார்த்து அதிர்ந்து போன கணவர்.. அதிர்ச்சியான தகவல்..\nபல மில்லியன் பேர் பார்வையிட்ட பேய் வீடியோ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnsf.co.in/2017/02/27/%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-03-23T00:30:47Z", "digest": "sha1:VMYC7RYPXSK6EJUMS6VARB4ZJJ6NKJHA", "length": 19841, "nlines": 66, "source_domain": "www.tnsf.co.in", "title": "ருபெல்லா தடுப்பூசி ஆபத்தா? பாதுகாப்பா? விளக்கமளிக்கும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் – TNSF", "raw_content": "\nஆகஸ்ட் 20: தேசிய அறிவியல் மனப்பான்மை தினம் பிரசார இயக்கம்..\nஅறிவியல் பொம்மை தயாரிப்பு பயிற்சிமுகாம் : கருத்தாளர் அர்விந்த் குப்தா\nஉலக புத்தக தினம் கொண்டாட்டம்\nநாமக்கல்லில் தமிழ்நாடு அறிவியல் இயக்க கலந்துரையாடல் நிகழ்ச்சி\nராமநாதபுரம் மாவட்டத்தில் எரிவாயு, எண்ணெய் கிணறுகள் அமைக்கும் ஓஎன்ஜிசியின் பணிகளுக்கு அனுமதி மறுப்பு: மத்திய சுற்றுச்சூழல் அமைச்சக கடிதத்தில் தகவல்\nHome > இயக்கச் செய்திகள் > ருபெல்லா தடுப்பூசி ஆபத்தா பாதுகாப்பா விளக்கமளிக்கும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம்\n விளக்கமளிக்கும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம்\nதமிழ்நாட்டில் தற்போது சர்ச்சையை கிளப்பி வருவது அரசியல் வட்டாரம் மட்டும் அல்ல. மருத்துவத்துறையும் பல்வேறு சர்ச்சைகளுக்கு ஆளாகி வருகிறது. தமிழகத்தில் உள்ள பள்ளிகளின் வாயிலாக அம்மைகளுக்கான ருபெல்லா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அத்தடுப்பூசி MMR என்பார்கள். அதை அரசு, தமிழகத்தின் அனைத்து குழந்தைகளுக்கும் விலையில்லாமல் இலவசமாக பயன்படுத்திக் கொள்ள வசதி செய்து, செயல்படுத்தி வருகிறது. அதன்மீது மற்ற சமூக அமைப்புகளும், பெருமுதலாளிகளும் தனது இலாபம் குறைகிறது என்பதற்காக தவறான கருத்தினை பரப்பி வருகின்றனர்.\nருபெல்லா தடுப்பூசி போடுவதால் குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து என்றும், அத்தடுப்பூசி போட்டவுடன் காய்ச்சல் வருகிறது என்றும் பரப்பப்பட்டு வருகிறது. ஆகையால் மக்கள் அத்தடுப்பூசி போடுவதை தவிர்த்து வருகின்றனர். கிராம மக்கள் கல்வி அறிவியலில் இன்றும் பின்தங்கி உள்ளதால் மீடியாக்களும், சில சமூக அமைப்புகளும், அரசியல் வாதிகளும் தவறாக பரப்பி வரும் தகவலை நம்பி அத்தடுப்பூசியை தவிர்த்து வருகின்றனர். இதுகுறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மக்களின் நலன் கருதி ருபெல்லா தடுப்பூசி பற்றி விளக்கமளித்துள்ளது.\nகாஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள பாரதி மெட்ரிக்குலேஷன் பள்ளியில் நடைபெற்ற தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டத்தில் மாநில பொருளாளர் செந்தமிழ்ச்செல்வன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தமிழகம் முழுவதும் போடப்பட்டு வரும் ருபெல்லா MMR தடுப்பூசி குறித்து பேசினார். MMR தடுப்பூசி நல்லதா கெட்டதா தற்போது உள்ள காலநிலைக்கு அத்தடுப்பூசி அவசியமா MMR தடுப்பு போடுவதால் காய்ச்சல் வருமா MMR தடுப்பு போடுவதால் காய்ச்சல் வருமா வந்தால் என்ன காரணம் என்பது பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது.\nகுறிப்பாக MMR தடுப்பூசி தற்போது உள்ள காலநிலைக்கு அவசியம் என்றும், ஒவ்வொரு குழந்தையும் அத்தடுப்பூசியை போட்டுக் கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளனர். MMR தடுப்பூசி போட்டால் காய்ச்சல் வருவது என்பது அந்த மருந்து சரியாக செயல்படுகிறது. அதன் வேலையை செய்கிறது என்று அர்த்தம் என்றும், அதனால் எந்தவித பாதிப்பும் வராது என்றும் கூறினர். கூட்டத்தில் MMR தடுப்பூசி குறித்து மக்களிடம் சரியான விழிப்புணர்வு கொண்டு சென்று, அதன் மூலம் அத்தடுப்பூசி மூலம் அனைத்து குழந்தையும் பயன்பெற செய்ய வேண்டும் என உறுதியேற்றனர்.\nகிட்டதட்ட சுமார் 40 வருடங்களுக்கு முன்பு தட்டம்மையால் குழந்தைகள் பெரும்பாலும் ���ாதிப்படைந்து வந்தனர். அதற்காக அரசு அறிமுகப்படுத்திய தடுப்பூசியால் தற்போது தட்டம்மையை முழுமையாக விரட்டியடிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தான் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. ஒரு தாய் கருத்தரிப்பு ஏற்பட்டவுடன், அக்குழந்தை மற்றும் தாயின் நலன் கருதி குறிப்பிட்ட கால இடைவெளிக்கு இடையிடையே நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் மருந்துகளும், ஊட்டச்சத்துக்கள் நிறைந்த மருந்துகளும் வழங்கப்பட்டு, சத்துள்ள உணவுகளை உண்ண அறிவுறுத்தப்படுகிறது. ஆகையால் உலக நாடுகள் ஒன்றிணைந்து, பிறக்கும் குழந்தைகளின் நலன் கருதி, குழந்தைகள் பாதிக்க என்ன காரணம் என ஆராய்ந்து அதன் அடிப்படையில் கண்டறிந்ததுதான் MMR தடுப்பூசி.\nஉலக சுகாதார மையத்தினால் அங்கீகரிக்கப்பட்ட MMR தடுப்பூசி வெளிநாடுகளில் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஏன் நம் நாட்டிலும் பயன்பாட்டில் தான் உள்ளது. பிறந்த குழந்தைக்கு போடப்படும் போலியோ சொட்டு மருந்து போல் உயர் ரக மருந்தாக MMR தடுப்பூசி உள்ளது. இதற்கு முன்னர் MMR தடுப்பூசி, பணம் படைத்த பெரும் முதலாளிகளின் குழந்தைகளுக்கு மட்டும், தடுப்பூசிக்குண்டான விலைக்கு உரிய பணம் கொடுக்கப்பட்டு போடப்பட்டு வந்தது. ஆனால் அரசு, மற்ற ஏழைக் குழந்தைகளும் பயன்பெற வேண்டும் என்பதற்காக இலவசமாக விலையில்லாமல் வழங்கி வருகிறது. தற்போது இலவசமாக வழங்கி வருவதால் அதன் மகத்துவம் தெரியாமல் மக்கள் நிராகரித்து வருகின்றனர்.\nதற்போது உள்ள குழந்தைகள் சரியான ஊட்டச்சத்து இன்றி பிறக்கிறது. நம் நாட்டில் உள்ள பெண் குழந்தைகள் பெரும்பாலும் ஊட்டச்சத்து குறைபாடால் கருத்தரிப்பின் போதும், குழந்தையை ஈன்றெடுக்கும்போதும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். ஊட்டசத்து குறைப்பாட்டால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளது. இயற்கையாகவே ஒவ்வொரு மனிதனுக்கும் நோய் எதிர்ப்பு சக்தி நம் உடலில் உள்ளது. நோய் உருவாக காரணம் வைரஸ் தாக்கம். அந்த வைரஸ் நம்முள் சென்றுவிட்டால், அதற்கான பாதிப்பை ஏற்படுத்தி உடல்நல குறைவுக்கு ஏற்படுத்துகிறது. அந்த வைரஸ்களிடம் இருந்து நம்முள் உள்ள நோய் எதிர்ப்பு சக்திகள் நம்மை பாதுகாத்து, சம்பந்தப்பட்ட வைரஸை அகற்றுகிறது.\nஆனால் அதற்கான நோய் எதிர்ப்பு சக்தி எங்குள்ளது. வைரஸ் நம்முள் தோல் நுண்துளைகள், வாய், ம��க்கு, கண், காது, ஆசன துளைகள் வழியாக நுழைகிறது. இதனை முதலில் தோல் நுண்துளை வழியாக நுழையும் வைரஸை வியர்வை துளிகள் அகற்றுகிறது. ஆனால் நாம் வியர்வை முழுவதும் ஒழுக விடாமல் துடைப்பதால் வைரஸ் உள்ளேயே தங்கி விடுகிறது. தும்பல் வரும்போது மூக்கு வழியாக பயணிக்கும் வைரஸ் அகற்றப்படுகிறது. இதுபோன்ற நம் உடலில் ஏற்படும் இயற்கையான செயல்பாடுகள் உடலில் நுழையும் வைரஸை அகற்றி, நம் உடலை பாதுகாக்கவே. அவற்றையும் கடந்து செல்லும் வைரஸை நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்திகள், அந்த வைரஸை செயலிழக்க செய்து, அடியோடு அகற்றுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி என்பது நாம் உண்ணும் சத்துள்ள உணவுகளின் மூலம் கிடைக்கும் ஊட்டச்சத்துக்கள் தான். ஆனால் தற்போது உண்ணும் உணவில் அந்த ஊட்டசத்துக்கள் குறைவு. ஆகையால் தான் நோய் பரவும் அபாயம் அதிகம். அதற்காக தான் MMR தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அதனை புரிந்து கொள்ளாமல் மக்கள் எதிர்த்து வருகின்றனர்.\nஅனைவரும் MMR தடுப்பூசியை தன் குழந்தைகளுக்கு போட வேண்டும். தன் குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு அரசின் இந்த இலவச திட்டத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நம் எதிர்கால இளைஞர்களான அக்குழந்தைகளை பாதுகாக்க வேண்டும் என்பது தான் அறிவியல் இயக்கத்தின் நோக்கம் என கூறினர். அறிவியல் இயக்கம் மக்கள் நலன் கருதி செயல்படும் ஒரு அமைப்பு. நாட்டில் தவறான சட்டங்கள் இயற்றும்போதும், வெளிநாட்டின் சூழ்ச்சிகள் உள்நுழையும் போதும், பகுதி மக்களின் அறியாமையால் வரும் பாதிப்பை உணராத போதும், அறிவியல் ரீதியாக ஆய்வு செய்து, அதில் உள்ள உண்மைகளை மக்களிடம் பல்வேறு கலைநிகழ்வுகள், மேடை நாடகங்கள், கருத்துரைகள் மூலம் விளக்கி, மக்களின் நலனுக்கு எதிரான சூழ்ச்சிகளை அறவே அகற்ற பாடுபடும் ஒரு இயக்கம்.\nதான் கடந்து வந்த பாதையில் பல்வேறு சாதனைகளை செய்துள்ளது என்பதும், சமச்சீர் கல்வியில் அறிவியல் இயக்கத்தின் பங்கு பெரிதும் உதவியது என்பதும் மக்கள் அறிந்த ஒன்று. ஆகையால் இந்த இயக்கம் ஒரு விபரத்தை கூறினால் அறிவியல் ரீதியாக அணுகி தான் கூறும் என்பது அறிவோம். எனவே அனைத்து தமிழக மக்களும் தங்களின் குழந்தைகளின் நலன் கருதி அரசு இலவசமாக வழங்கி வரும் ருபெல்லா MMR தடுப்பூசியை பயன்படுத்த வேண்டும் என்பது தான் எங்களின் விருப்பமும்.\nமக்��ள் வாழ்வாதாரத்தை பாதிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கைவிடுக: தமிழ்நாடு அறிவியல் இயக்கம்\nஹைட்ரோ கார்பன் திட்டம்; வடகாட்டில் தொடரும் போராட்டம். – அறிவியல் இயக்கம் ஆய்வு\nநா.முத்துநிலவன் on இந்திய அரசின் புதிய கல்விக்கொள்கை – சில முக்கியக் குறிப்புகள்\nVijayakumar.K @ Arivoli on ஏரியை பாதுகாக்கக் கோரி சைக்கிள் பேரணி\nசெ.கா on இந்திய அரசின் புதிய கல்விக்கொள்கை – சில முக்கியக் குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nilgiris.nic.in/ta/category/%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-03-23T00:37:56Z", "digest": "sha1:OS4ZAH3GSY466RPOYKDJPWVY6V2BXM6H", "length": 5948, "nlines": 89, "source_domain": "nilgiris.nic.in", "title": "ஊடக வெளியீடுகள் | மலைகளின் அரசி", "raw_content": "\nவருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nகோத்தகிரியில் நடைபெற்ற தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்\nஎதிர் வரும் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் – 2019ஐ முன்னிட்டு நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜெ.இன்னசென்ட் திவ்யா,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (22.03.2019) நடைபெற்றது. (PDF 26KB)\nவாக்குச்சாவடி மையங்களில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு\nஎதிர்வரும் நாடாளுமன்ற பொது தேர்தல் 2019-ஐ முன்னிட்டு நீலகிரி மாவட்டம் குன்னூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வாக்கு சாவடி மையங்களில் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜெ.இன்னசென்ட் திவ்யா,இ.ஆ.ப., அவர்கள் இன்று (13.03.2019) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 23KB)\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், நீலகிரி\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் நீலகிரி மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது, , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம், தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Mar 22, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=15133&ncat=4", "date_download": "2019-03-23T01:27:17Z", "digest": "sha1:GSSXUSHS3ZEQ3DGIZVJZXYQLAKX6LEXE", "length": 16953, "nlines": 258, "source_domain": "www.dinamalar.com", "title": "தொழில்நுட்பம் | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\nவேலை இல்லாததால் போட்டி: சுயேச்சை வேட்பாளர், 'தமாஷ்' மார்ச் 23,2019\n கூட்டத்தை பார்த்து மிரண்டு ஓடும் வேட்பாளர்கள் மார்ச் 23,2019\nவேட்பாளர் யார்; பின்னணி என்ன இணையதளத்தில் தேடும் வாக்காளர்கள் மார்ச் 23,2019\nRegistry (ரெஜிஸ்ட்ரி) விண்டோஸ் இயக்கத்துடன் இணைந்த ஒரு டேட்டா பேஸ் (தகவல் தளம்) இதில் அனைத்து ஹார்ட்வேர் மற்றும் சாப்ட்வேர் குறித்த தகவல்கள் எழுதப்பட்டு பதியப்பட்டிருக்கும். இவற்றுடன் பயன்படுத்துபவருக்கான விருப்பங்கள், செயல்பாடுகளுக்கான நிலைகள் உருவாக்கப் பட்டு பதியப்படும். விண்டோஸ் இயக்கம் இந்த தகவல் தளத்திலிருந்து தகவல்களைப் பெற்று செயல்படுவதால் சற்று கவனமாகவே இதனைக் கையாள்வது நல்லது.\nFirewall: நெட்வொர்க் (இன்டர்நெட் உட்பட)கில் இணைக்கப்பட்டிருக்கும் ஒரு கம்ப்யூட்டரில் உள்ளே அனுமதியின்றி வரும் அடுத்தவரின் முயற்சியைத் தடுக்கும் ஒரு சாப்ட்வேர் அல்லது சிறிய ஹார்ட்வேர் சாதனம்.\nInternet Telephony: வழக்கமான டெலிபோன் இணைப்பில்லாமல் இன்டர்நெட் மூலம் தொலைபேசி தொடர்பு கொண்டு பேசும் முறைக்கு இந்த பெயர்.\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nஇந்திய இணைய வர்த்தக தளங்கள்\n - புளூடூத் பயன்பாடும் பாதுகாப்பும்\nஇந்த வார இணைய தளம் - திறக்கும் புரோகிராம் எதுவென்று தெரியலையா\nவிண்டோஸ் 7 பேட்ச் பைல்: மைக்ரோசாப்ட் எச்சரிக்கை\nஜிமெயில் டேட்டாவிற்கு உயில் எழுதலாம்\nஅதிக இணைய இணைப்பு தரும் நாடுகள்\nஅலகுகளை மாற்ற பார்முலா தேவையா\nஹார்ட் ட்ரைவ் அடிக்கடி மாற்றலாமா\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/vatican-city/news/2018-09/ta-synod-youth-2018-asia.html", "date_download": "2019-03-23T00:17:37Z", "digest": "sha1:7WNR4EXMQ6DQ3K6NPTUX5JAVCVDGST64", "length": 9296, "nlines": 216, "source_domain": "www.vaticannews.va", "title": "உலக ஆயர்கள் மாமன்றத்தில் ஆசியாவிலிருந்து 71 - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய தொடர்புடைய பழையது\nஉலக ஆயர்கள் மாமன்றத்தில் ஆசியாவிலிருந்து 71\nஆசியாவி��ிருந்து 71 பிரதிநிதிகள் கலந்துகொண்டு, உலக ஆயர்களுடன், ‘இளையோர், விசுவாசம் மற்றும் அழைத்தலை தெளிந்து தேர்தல்’ என்பது குறித்து விவாதிக்க உள்ளனர்\nகிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்\nஇளையோர், விசுவாசம் மற்றும் அழைத்தலை தெளிந்து தேர்தல் என்ற தலைப்பில், வருகிற அக்டோபர் 3ம் தேதி முதல் 28ம் தேதி வரை வத்திக்கானில் நடைபெறும் 15வது உலக ஆயர்கள் மாமன்றத்தில், ஆசியாவிலிருந்து 71 பிரதிநிதிகள் கலந்துகொள்கின்றனர்.\nஈராக்கின் கர்தினால் லூயில் இரஃபேல் சாக்கோ, மியான்மார் கர்தினால் சார்லஸ் மாங் போ, பாப்புவா நியு கினி கர்தினால் ஜான் ரிபாட் ஆகியோர், உலக ஆயர்கள் மாமன்றத்தில், தலைவர் பிரதிநிதிகளாகவும், லெபனானிலிருந்து நான்கு பேர், இந்தியாவிலிருந்து இருவர் மற்றும் பிலிப்பீன்சிலிருந்து ஒருவர் என, ஏழு பேர் உதவியாளர்களாகவும் கலந்துகொள்கின்றனர்.\nபங்களாதேஷ், தாய்வான், கொரியா, பிலிப்பீன்ஸ், ஜப்பான், இந்தியா, இந்தோனேசியா, ஈரான், கஜகஸ்தான், லாவோஸ், கம்போடியா, மலேசியா, சிங்கப்பூர், புருனெய், மியான்மார், அரபு நாடுகள், பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து, கிழக்கு திமோர், வியட்நாம் ஆகிய ஆசிய நாடுகளின் திருஅவைகளிலிருந்தும் பிரதிநிதிகள் கலந்துகொள்கின்றனர்.\nகர்தினால் சார்லஸ் மாங் போ, கர்தினால் ஜான் ரிபாட், லாவோஸ் பிரதிநிதி, எருசலேம் இலத்தீன் வழிபாட்டுமுறை அப்போஸ்தலிக்க நிர்வாகி பேராயர் பிட்சபாலா, போன்றோரை திருத்தந்தையே நியமித்துள்ளார். மேலும், லெபனானிலிருந்து இரு அருள்பணியாளர்களை சிறப்பு செயலர்களாகவும் இந்த ஆயர்கள் மாமன்றத்திற்கு திருத்தந்தை நியமித்துள்ளார்.\nபெண்களின் முன்னேற்றம் பற்றி ஐ.நா.வில் திருப்பீட பிரதிநிதி\nமனித சமுயத்தின் இலக்கு, இறைவனோடு ஒன்றித்து வாழ்வதாகும்\nவளரும் நாடுகளின் வளர்ச்சிக்கு முக்கியக் கருவிகள், பெண்கள்\nபெண்களின் முன்னேற்றம் பற்றி ஐ.நா.வில் திருப்பீட பிரதிநிதி\nமனித சமுயத்தின் இலக்கு, இறைவனோடு ஒன்றித்து வாழ்வதாகும்\nவளரும் நாடுகளின் வளர்ச்சிக்கு முக்கியக் கருவிகள், பெண்கள்\nதன்னலமற்ற சேவை வழியாக, பிறருக்கு எடுத்துக்காட்டு\nநன்னெறி அர்ப்பணம், அனைவருக்கும் பொதுவானதே\nபொருள் உதவிகளோடு, ஆன்மீக உதவியையும் வழங்குங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://docs.athirady.com/post/id/at-605656", "date_download": "2019-03-23T01:17:24Z", "digest": "sha1:JSRL7TK2FRHJ45OXN56OWUCHMNRASQFF", "length": 8757, "nlines": 169, "source_domain": "docs.athirady.com", "title": "Athirady Document Archive", "raw_content": "\nமகிந்த ஆட்சியை விட மைத்திரி ஆட்சியில் மோசடி..\nமுன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் அரசாங்கத்திலும் பார்க்க பாரிய அளவிலான மோசடிகள் கடந்த 150 நாட்களில் இடம்பெற்றுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.' முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மகிந்தானந்த அலுத்கம இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார். நாவலப்பிடியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட அவர், இவ்வாறு கடந்த தினத்தில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் நாட்டு மக்களுக்கு விரைவில் தெரிந்து கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார். மகிந்த ஆட்சி காலத்தில் பாரிய மோசடிகள் இடம்பெற்றதாக தெரிவித்தார்கள். எனினும் இந்த அரசாங்கத்தில் அதைவிட பாரிய மோசடிகள் கடந்த 150 நாட்களில் இடம்பெற்றுள்ளன. அதனை எதிர்வரும் சில தினங்களில் மக்கள் அறிந்து கொள்ள முடியும்.\n'கல்விக்கு உயிர்கொடுத்த காவியத் தலைவனின் காட்டு மிராண்டித்தனம் பாரீர்\nமுல்லை பெரியாறு விவகாரம்: மீண்டும் தன்னிச்சையாக ஆய்வு நடத்திய கேரளா...\nஅஞ்சலிதான் அடுத்த சில்க் ஸ்மிதா: டைரக்டர் பேச்சு...\nஅமெரிக்க நகரில் செல்பீ சிலை..\nஏர் ஏசியா விமானத்தின் 2வது கருப்பு பெட்டி-காக்பிட் வாய்ஸ் ரெக்கார்டர் மீட்கப்பட்டது...\nஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தை புனர்ஸ்தாபனம் செய்வதற்கான அடிக்கல்நாட்டு வைபவம்..\nஉயர் இரத்த அழுத்தம் உள்ள பெண்கள் கவனிக்க வேண்டியவை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstig.com/news/canada/63545/In-Canada-she-has-a-maternal-wardrobe-for-competition", "date_download": "2019-03-23T00:53:23Z", "digest": "sha1:FRYTFYS4GYGQYFA46CCQF5XHH3Q4V6AG", "length": 6948, "nlines": 120, "source_domain": "newstig.com", "title": "கனடாவில் போட்டியின் நடுவே குழந்தைக்கு பாலூட்டிய வீராங்கனை - News Tig", "raw_content": "\nNews Tig செய்திகள் கனடா\nகனடாவில் போட்டியின் நடுவே குழந்தைக்கு பாலூட்டிய வீராங்கனை\nகனடாவில் போட்டி ஒன்றின் போது குழந்தைக்கு பாலூட்டிய தாயின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.\nகனடா நாட்டின் ஹொக்கி வீராங்கனையாக சேரா ஸ்மால் காணப்பட்டு வருகின்றார். இவாருக்கு குழந்தை பிறந்து 2 மாதங்கள் ஆகிய நிலையிலும், போட்டியில் பங்குபற்றியுள்ளார். மேலும் இவர் பாடசாலை ஒன்றில் ஆசிரியராகவும் பணிபுரிந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஇதனடிப்படையில் நடைபெற்ற போட்டி ஒன்றின் இடைவேளையின் போது, தனது குழந்தைக்கு பாலூட்டிய புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். இதனால் இவருக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டு வருவதுடன், மேலும் உலகில் உள்ள தாய்மார்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தான், இந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.\nடியொடரண்ட் உபயோகம் என்ன தீங்கு விளைவிக்கும்\nPrevious article அவங்க கெடக்கறாங்க தமிழ்நாட்டுக்கு உரிய தண்ணீர் உறுதியாக கிடைக்கும்: தலைமை நீதிபதி\nNext article யுவராஜ் சிங்கிற்கும் மனைவிக்கும் இடையே பிரச்சனையா\nஅஜித்துக்கு ஜோடியாக அறிமுகமான நடிகை சங்கவி இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\nஐடி துறைக்கு நெருக்கடி தந்த 2017க்கு பைபை 2018ல் வளர்ச்சி இருக்கும் என நாஸ்காம் நம்பிக்கை\nஐடி துறைக்கு நெருக்கடி தந்த 2017க்கு பைபை 2018ல் வளர்ச்சி இருக்கும் என நாஸ்காம் நம்பிக்கை\nகூழுக்கும் ஆசை.. மீசைக்கும் ஆசை'.. சத்தமில்லாமல் பாய்பிரண்டுகளுக்கு பார்ட்டி வைக்கும் நடிகை\n7 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் நிகழும் அதிசயம் ரசிகர்களுக்கு செம கொண்டாட்டம்\nகர்பிணியையும் விட்டு வைக்காத காவலர் 40 முறை கற்பழிக்கப்பட்ட மாணவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ragasri-narasimhan.blogspot.com/2013/09/thiruppaavai-24-andruivvulagam.html", "date_download": "2019-03-23T00:42:24Z", "digest": "sha1:QHHHD7DFN5IS2KSYIJQON42UOT77ACDT", "length": 7378, "nlines": 176, "source_domain": "ragasri-narasimhan.blogspot.com", "title": "Ragasri: Thiruppaavai - 24 - Andruiv_vulagam", "raw_content": "\nஎன்னைக் கவர்ந்த பாடல்கள், ஓவியங்கள், புகைப்படங்கள், கட்டுரைகள், செய்திகள்\nஅன்று இவ் வுலகம் அளந்தாய் அடி போற்றி\nசென்றங்குத் தென் இலங்கை செற்றாய் திறல் போற்றி\nபொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி\nகன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி\nகுன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி\nவென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி\nஎன்றென்றும் உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்\nஇன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்.\nVALMIKI SUNDARAKANDAM - வால்மீகி ஸுந்தரகாண்டம்\nராதா வதன விலோகன விகாஸித விவித விகார விபங்கம் 22 வது கல்யாண அஷ்டபதி ஸா ஸ ஸாத்வஸ ஸானந்தம் கோவிந்தே லோல லோசன ஸிஞ்ஜான மஞ்ஜூ மஞ்ஜீரம் ப...\nராதா வதன விலோகன விகாஸித விவித விகார விபங்கம் 22 வது கல்���ாண அஷ்டபதி ஸா ஸ ஸாத்வஸ ஸானந்தம் கோவிந்தே லோல லோசன ஸிஞ்ஜான மஞ்ஜூ மஞ்ஜீரம் ப...\nதிரு.நாராயணஸ்வாமி நாராயணன் என்ற ஒரு அன்பர் புட்டபர்த்தியில் நடந்த ஒரு இசைத்தொகுப்பினை எனக்கு அனுப்பியிருநதார். இதனை உங்கள் அனைவருடன் ப...\nக்ருஷ்ணாவதார காலம். கம்ஸனைக் காண்பதற்கு முன்னால் க்ருஷ்ணர் வீதிவலம் வருகிறார். அங்கு உள்ள ப்ரஜைகள் ஒவ்வொருவருக்கும் விதவிதமான் அனுபவங்கள...\nஸங்கீத மும்மூர்த்திகளில் த்யாகராஜ ஸ்வாமிகள் மாத்திரமே கரஹரப்ரியா என்ற 22வது மேளகர்த்தா ராகத்தில் பல பாடல்களை அளித்துள்ளார். முத்து...\nதினம் ஒரு செய்தி (1)\nபாகவதம் - ஏடுகள் சில (19)\nதிருவொற்றியூர் நாராயணன்- (TIRUVOTTIYUR NARAYANAN)...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1215500.html", "date_download": "2019-03-23T00:14:28Z", "digest": "sha1:DXC5YWDBWTKR5PBQVFIUYID6REPS2GHD", "length": 14066, "nlines": 181, "source_domain": "www.athirady.com", "title": "தற்போதைய அரசியல் நெருக்கடியைத் தீர்த்துவைப்பதற்கு சகல மதங்களின் தலைவர்களும் முன்வர வேண்டும்..!! – Athirady News ;", "raw_content": "\nதற்போதைய அரசியல் நெருக்கடியைத் தீர்த்துவைப்பதற்கு சகல மதங்களின் தலைவர்களும் முன்வர வேண்டும்..\nதற்போதைய அரசியல் நெருக்கடியைத் தீர்த்துவைப்பதற்கு சகல மதங்களின் தலைவர்களும் முன்வர வேண்டும்..\nதற்போதைய அரசியல் நெருக்கடியைத் தீர்த்துவைப்பதற்கு சகல மதங்களின் தலைவர்களும் சமூகத் தலைவர்களும் சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள் மற்றும் மூத்த பிரஜைகளும் தலையீடுசெய்ய முன்வர வேண்டும் என்று இலங்கையின் பிரபலமான அரசியல் விஞ்ஞானி பேராசிரியர் ஜெயதேவ உயன்கொட தெரிவித்துள்ளார்.\nநாட்டின் சகல துறைகளிலும் பாரதூரமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் இந்த நெருக்கடி நிலையை தீர்க்க தவறினால் வன்முறைகளில் சென்று முடியலாம் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.\nகொழும்பு புதிய நகரமண்டபத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற மாதுலுவாவே சோபிததேரர் நினைவு நீங்கள்வில் பேருரையை நிகழ்த்திய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.\n“சகல குழுக்களினதும் ‘தார்மீகத் தலையீடு’ ஒன்றே இன்றைய தருணத்தில் எமக்குத் தேவை. தற்போதைய நெருக்கடிக்கு அரசியல் கட்சிகளினாலும் குழுக்களினாலும் மாத்திரம் தீர்வைக் கண்டுவிட முடியாது.\nமாதுலுவாவே சோபிததேரோ தார்மீகத் தலையீடுகளைச் செய்யக்கூடியதாக இரு��்த சிவில் சமூக இயக்கமொன்றின் செயற்பாடுகளுக்காக தன்னை அர்ப்பணித்திருந்தார்.\nஅதேபோன்ற அணுகுமுறையே இன்று – முன்னென்றும் இல்லாத வகையிலான அரசியல் நெருக்கடிக்குள் முழு நாடுமே அகப்பட்டிருக்கும் ஒரு நேரத்தில் எமக்குத் தேவைப்படுகிறது.\nஅத்தகைய அணுகுமுறை இல்லாத பட்சத்தில் இன்றைய நெருக்கடி பெரும் இரத்தக்களரியாக மாறக்கூடிய பேராபத்து இருக்கிறது. எதிர்வரும் நாட்களில் பாராளுமன்றத்துக்கும் நிறைவேற்று அதிகாரத்துக்கும் இடையே கடுமையான மோதல் ஒன்று ஏற்படும் என்றே எனக்குத் தெரிகிறது.\nஇணக்கத்தீர்வு ஒன்று இல்லாத பட்சத்தில் தற்போதைய நெருக்கடி வன்முறைகளில் சென்று முடியலாம்” என அவர் எச்சரிக்கை விடுத்தார்.\nநகரசபையின் வடிகான் தூர்வாரும் நடவடிக்கையை தடுத்து நிறுத்திய நகரசபை உறுப்பினர்கள்..\nஉரிமைக்காக போராடும் மக்கள் போராட்டத்தினை கைவிடாது தொடரவேண்டும்: ரணில்..\nவங்கியில் கொள்ளையடித்த பணத்தை திருப்பிக் கொடுத்த வித்தியாசமான கொள்ளையன்..\nகுழந்தைகளின் உயிர் காக்கும் இந்திய பிரேஸ்லெட்.\nமகிழ்ச்சியாக இருக்கிறோம்: ஜேர்மனியர்கள் சொல்லும் காரணங்கள்..\nஒருமாத காலம் 4 சடலங்களுடன் குடியிருந்த இளம் தம்பதி: அம்பலமான கொலை..\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேலும் சிலருக்கு சம்மன்- சிபிசிஐடி விசாரணை தீவிரம்..\nபோலி ஆவணங்களை வைத்து காங்கிரஸ் அவதூறு பிரசாரம் – எடியூரப்பா ஆவேசம்..\nகொரியா கூட்டுறவு அலுவலகத்தில் இருந்து வடகொரியா வெளியேறியது..\nஅரசாங்கத்தின் பிச்சைக்காசு தேவையில்லை: அனந்தி சசிதரன்\nஇந்த ஆட்சியில் யாழ்ப்பாணத்தில் பொருளாதார மையம் அமைக்கப்படுமா\nபாஜக தலைவர்களுக்கு எடியூரப்பா ரூ.1800 கோடி லஞ்சம் – லோக்பால் விசாரணைக்கு…\nவங்கியில் கொள்ளையடித்த பணத்தை திருப்பிக் கொடுத்த வித்தியாசமான…\nகுழந்தைகளின் உயிர் காக்கும் இந்திய பிரேஸ்லெட்.\nமகிழ்ச்சியாக இருக்கிறோம்: ஜேர்மனியர்கள் சொல்லும் காரணங்கள்..\nஒருமாத காலம் 4 சடலங்களுடன் குடியிருந்த இளம் தம்பதி: அம்பலமான…\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேலும் சிலருக்கு சம்மன்- சிபிசிஐடி…\nபோலி ஆவணங்களை வைத்து காங்கிரஸ் அவதூறு பிரசாரம் – எடியூரப்பா…\nகொரியா கூட்டுறவு அலுவலகத்தில் இருந்து வடகொரியா வெளியேறியது..\nஅரசாங்கத்தின் பிச்சைக்காசு தேவையில்லை: அனந்தி ச��ிதரன்\nஇந்த ஆட்சியில் யாழ்ப்பாணத்தில் பொருளாதார மையம் அமைக்கப்படுமா\nபாஜக தலைவர்களுக்கு எடியூரப்பா ரூ.1800 கோடி லஞ்சம் – லோக்பால்…\nஊத்தங்கரை அருகே 1½வயது குழந்தையை தீ வைத்து கொன்று விட்டு தாயும்…\nநியூசிலாந்து: துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில் இன்று ஜும்மா தொழுகை…\nகள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மகளை கழுத்தை நெரித்து கொன்ற…\nசீனாவிடமிருந்து மேலும் 176,100 கோடி ரூபாய் கடன்\nபாதுகாப்பற்ற கருக்கலைப்பு குறித்து விழிப்புணர்வு தேவை –…\nவங்கியில் கொள்ளையடித்த பணத்தை திருப்பிக் கொடுத்த வித்தியாசமான…\nகுழந்தைகளின் உயிர் காக்கும் இந்திய பிரேஸ்லெட்.\nமகிழ்ச்சியாக இருக்கிறோம்: ஜேர்மனியர்கள் சொல்லும் காரணங்கள்..\nஒருமாத காலம் 4 சடலங்களுடன் குடியிருந்த இளம் தம்பதி: அம்பலமான கொலை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namathukalam.com/2017/", "date_download": "2019-03-23T01:55:42Z", "digest": "sha1:A3WEWHOVXJOI6XTWHTPTQREWYFEHTBME", "length": 14536, "nlines": 150, "source_domain": "www.namathukalam.com", "title": "2017 - நமது களம்", "raw_content": "\n_மறக்க முடியாத தமிழ் சினிமா\nகவிக்கூடல் கவிதை புனைவு பெண்ணியம் Kodai\nகதவுகளும் பூட்டுகளும் - கோடை\nகூண்டுகள் என்றாலும் அவை கதவுகளோடே உருவாக்கப்படுகின்றன சாத்திய நொடியில் பூட்டுவோர் மறந்தனர் பூட்டுகளும் சாவியோடே படைக்கப்பட்டதை ...மேலும் தொடர...\nதிரை விமர்சனம் தொடர்கள் பாலுமகேந்திரா மறக்க முடியாத தமிழ் சினிமா Raghav\nபாலு மகேந்திராவின் வீடு | மறக்க முடியாத தமிழ் சினிமா (2) - ராகவ்\nசி னிமா என்பது அழகியல் மொழி. இந்த மொழியைத் தமிழ் சினிமாவில் தனது பாணியில் புதிய அணுகுமுறையில் சொல்லியவர் பாலு மகேந்திரா. மேலும் தொடர...\nகாந்தி சத்திய சோதனை தமிழர் வரலாறு Namathu Kalam\nத மிழர்களுடனான காந்தியடிகளின் உறவு மிகவும் நெருக்கமானது. தென்னாப்பிரிக்காவில் அவர் தங்கியிருந்தபொழுது அவருடன் நெருங்கிப் பழகியவர்கள் ...மேலும் தொடர...\nகாந்தி தமிழர் தெரிஞ்சுக்கோ தொடர்கள் பொன்மொழிகள் Namathu Kalam\nகாந்தியடிகளின் விருப்பம் | தெரிஞ்சுக்கோ - 1\nஅ டுத்த பிறவியில் நான் தமிழனாகப் பிறக்க வேண்டும் - அண்ணல் காந்தியடிகள் மேலும் தொடர...\nஇ.பு.ஞானப்பிரகாசன் தன்முன்னேற்றம் தொடர்கள் மச்சி நீ கேளேன்\n - 2 | இ.பு.ஞானப்பிரகாசன்\nசீ சர் செத்ததைக் கொண்டாடும் உளநிலையில் இருந்த மொத்த ரோமாபுரியையும் ஒரே ஒரு மேடைப் பேச்சா���் அவரைக் கொன்றவர்களுக்கு எதிராகவே திருப்பியவை ம...மேலும் தொடர...\nகாதல் திரை விமர்சனம் திரையுலகம் தொடர்கள் மறக்க முடியாத தமிழ் சினிமா Raghav\nமறக்க முடியாத தமிழ் சினிமா (1) ஸ்ரீதரின் நெஞ்சில் ஓர் ஆலயம்\nஎ த்தனை முறை பேசினாலும், எந்த வயதில் யோசித்தாலும், எந்தக் கண்ணோட்டத்தில் பார்த்தாலும் மிக மிக சுவாரஸ்யமாக அனைத்துக் காலக்கட்டங்களில...மேலும் தொடர...\nஇ.பு.ஞானப்பிரகாசன் தன்முன்னேற்றம் தொடர்கள் மச்சி நீ கேளேன்\n - 1 | லைக் அண்டு ஷேர்\nம ச்சி... வாழ்க்கையே லைக் அண்டு ஷேரிங்தான் மச்சி நாம் எதை எதை விரும்புகிறோம், எதை எதைப் பகிர்கிறோம் என்பதுதான் நம் வாழ்க்கையையும் உறவ...மேலும் தொடர...\nதலையங்கம் வாழ்த்து Namathu Kalam\nதமிழ் கூறும் நல்லுலகத்துக்கு ‘நமது களம்’ கூறும் முதல் வணக்கம்\nநே சத் தமிழ் நெஞ்சங்களே, அனைவருக்கும் ‘நமது களம்’ கூறும் பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்களுடன் கூடிய அன்பு வணக்கம்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் ( Atom )\n\"நாங்கள் போராடினாலே ஊதிய உயர்வுக்காகத்தானா\" - பொரிந்து தள்ளும் ஆசிரியப் போராளி\nநா ன் பணிபுரியும் பள்ளி நகரமும் அல்லாத கிராமமும் அல்லாத, வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மக்கள் நிறைந்த பகுதியைச் சேர்ந்தது. இதுவரை நடை...\nநாம் மறந்த சேர நாடு - மூவேந்தர்களின் முதல்வன் பற்றி ஒரு நினைவூட்டல் | ஷியாம் சுந்தர்\nஇ ன்று நாம் அதிகமாகப் படிப்பதும் தேடுவதும் சோழர்களையும் பாண்டியர்களையும் பற்றித்தான். ஆனால் நமது இன்னொரு பாட்டன்மாரான சேரர்களைப் பற்...\n - முன்னோர் வழிபாட்டின் எடுத்துக்காட்டாக விளங்கும் ஊர்\nஇ ன்று நம் இயந்திர வாழ்க்கை முறையில் இரண்டு தலைமுறைப் பாட்டன் பெயர்களுக்கு மேல் நிறையப் பேருக்குத் தெரிவது இல்லை. இத்தகைய காலத்திலும்,...\nமாவோ பொன்மொழி | தெரிஞ்சுக்கோ - 3\nஅரசியல் என்பது ரத்தம் சிந்தா யுத்தம் யுத்தம் என்பது ரத்தம் சிந்தும் அரசியல் யுத்தம் என்பது ரத்தம் சிந்தும் அரசியல் - சீனப் புரட்சியாளர் மாவோ எனும் மா சே துங்\nஇந்தியாவுக்கு உண்மையிலேயே கடல் வழி கண்டுபிடித்தவர் யார்\nநா ம் பள்ளிகளில் படித்தவை, நமக்குக் கற்பிக்கப்பட்டவையெல்லாம் எந்த அளவுக்கு உண்மை என்பது நமக்குத் தெரியாது. உதாரணமாக, வாஸ்கோ ட காமா (V...\nபதிவுகளைச் சுடச் சுட மின்னஞ்சலில் பெற...\nகதவுகளும் பூட்டுகளும் - கோடை\nப��லு மகேந்திராவின் வீடு | மறக்க முடியாத தமிழ் சினி...\nகாந்தியடிகளின் விருப்பம் | தெரிஞ்சுக்கோ - 1\nமறக்க முடியாத தமிழ் சினிமா (1) ஸ்ரீதரின் நெஞ்சில் ...\n - 1 | லைக் அண்டு ஷேர்\nதமிழ் கூறும் நல்லுலகத்துக்கு ‘நமது களம்’ கூறும் மு...\nமறக்க முடியாத தமிழ் சினிமா (6)\nஅரசு ஊழியர் (1) அரசுப்பள்ளி (1) ஆசிரியர்கள் (1) இந்தியா (2) இமயமலை (1) உரிமை (1) உலக வெப்பமாதல் (1) எம்.ஜி.ஆர் (1) ஒளி (1) ஒளி ஆண்டு (1) கடல் வழி (2) கடவுள் (2) கம்பர் (1) கருணாநிதி (1) கவிஞர் (1) காந்தி (2) காவல்துறை (2) குலதெய்வம் (1) சத்திய சோதனை (1) தமிழ் (3) தமிழ்நாடு (6) தமிழர் (13) திருக்குறள் (1) திருமுருகன் காந்தி (1) திருவிளையாடல் (1) திரையுலகம் (2) நீட் (1) பாட்டி மருத்துவம் (2) பாரதிதாசன் (1) பாலுமகேந்திரா (1) புழுவெட்டு (1) பொறியியல் (1) பொன்மொழிகள் (2) போர் (1) மழை (1) மாவோ (1) மொழி (3) ரஜினி (1) வாழ்க்கை வரலாறு (1) வாழ்க்கைமுறை (6) வாழ்த்து (2) வாஸ்கோ ட காமா (1) வேகம் (1) ஜாக்டோ ஜியோ (1) ஜெயலலிதா (1) ஸ்டெர்லைட் (2) History (1) Language (1) Tamil (1)\nஇணையத்தில் ஏற்கெனவே இருக்கின்றன எத்தனையோ இதழ்கள். நாங்கள் அப்படி என்ன புதிதாய்ச் செய்து விடப் போகிறோம் எங்கள் திட்டம் என்ன... சொடுக்கிப் பாருங்களேன் ஒருமுறை மேலே உள்ள படத்தை\nஉங்கள் தளத்தில் இந்தச் செயலியை இணைக்க\n> படைப்பு வெளியீட்டுக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/category/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/page/2/", "date_download": "2019-03-23T00:46:48Z", "digest": "sha1:CJIXDJOJ63UA5W63Z46TKVVX2TPIWSYX", "length": 51822, "nlines": 177, "source_domain": "rajavinmalargal.com", "title": "வேதாகமப் பாடம் | Prema Sunder Raj's Blog | Page 2", "raw_content": "\nஇதழ்: 643 தேவனால் அனுப்பப்பட்ட வார்த்தைகள்\n1 சாமுவேல்: 25: 32 அப்பொழுது தாவீது அபிகாயிலை நோக்கி : உன்னை இன்றையதினம் என்னைச் சந்திக்க அனுப்பின இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.\nமிகப்பிரமாதமான விருந்தோடும், சாந்தமான வார்த்தைகளோடும் வந்த அபிகாயில் பேசி முடித்தவுடனே தாவீது அவளிடம் கூறிய வார்த்தைகளைத்தான் இந்த வசனத்தில் பார்க்கிறோம்.\nஉண்மையை சொன்னால் இந்த வார்த்தைகள் பல காரணங்களுக்காக என்னை மிகவும் தொட்டு விட்டன முதலாக தாவீது அவளை தேவன் தாமே அனுப்பியதாகக் கூறுகிறான். ஏனெனில் அவள் தாவீதிடம் பேசிய வார்த்தைகள், தேவனாகியக் கர்த்தர் அவனோடு பேசியவை போல இருந்தன முதலாக தாவீது அவளை தேவன் தாமே அனுப்பியதாகக் கூறுகிறான். ஏனென��ல் அவள் தாவீதிடம் பேசிய வார்த்தைகள், தேவனாகியக் கர்த்தர் அவனோடு பேசியவை போல இருந்தன தாவீது தேவனோடு ஒவ்வொருநாளும் தொடர்பில் இருந்ததால் அவனால் கர்த்தரின் சத்தத்தைக் கேட்க முடிந்தது.\nஉன்னைக் கர்த்தர் தம்முடைய செய்தியோடு யாரிடமாவது அனுப்பியதுண்டா நீ அந்த நபரிடம் பேசியபோது அவர், கர்த்தர் தாம் உங்களை என்னிடம் அனுப்பியிருக்கிறார் என்று கூறியதைக் கேட்டிருக்கிறாயா\nஎன்னுடைய ராஜாவின் மலர்களை வாசிக்கும் பலர் அப்படி எனக்கு எழுதுகிறதைப் பார்க்கிறேன். ஒவ்வொருமுறையும் அவை என் கண்களில் நீரை வர வைக்கும்\nஇந்த வசனத்தில், இஸ்ரவேலை ஆளப்போகும் ராஜா, கர்த்தராகிய இயேசுவின் குடும்பத்தில் இடம் பிடிக்கப்போகும் ஒரு ராஜா, அபிகாயிலின் வார்த்தைகளைக் கேட்டவுடன், உன்னை இன்றையதினம் என்னைச் சந்திக்க அனுப்பின இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம் என்று தேவனுக்கு மகிமையை செலுத்துவதைப் பார்க்கிறோம்.\nஅபிகாயிலின் வார்த்தைகள் தேவனுக்கு மகிமையைக் கொண்டுவந்தன\nஅபிகாயில் ஒர் நல்ல குடும்பத்தில் வாழ்க்கைப்படவில்லை ஒரு அன்பான கணவனோடு வாழவில்லை ஒரு அன்பான கணவனோடு வாழவில்லை ஒவ்வொரு நிமிடமும் பேலியாளின் மகனோடு வாழ்ந்து கொண்டிருந்த அவள் கர்த்தரை சபிக்கவில்லை ஒவ்வொரு நிமிடமும் பேலியாளின் மகனோடு வாழ்ந்து கொண்டிருந்த அவள் கர்த்தரை சபிக்கவில்லை கர்த்தர்தான் தன்மேல் இந்த பாரத்தைக் கொடுத்துவிட்டார் என்று முணுமுணுக்கவில்லை கர்த்தர்தான் தன்மேல் இந்த பாரத்தைக் கொடுத்துவிட்டார் என்று முணுமுணுக்கவில்லை அவளுடைய குடும்ப சூழலால் அவள் தேவனைவிட்டு பின்வாங்கவும் இல்லை அவளுடைய குடும்ப சூழலால் அவள் தேவனைவிட்டு பின்வாங்கவும் இல்லை தேவனுடைய சித்தத்துக்குள் வாழ்ந்து கொண்டிருந்தாள்.\nஅபிகாயில் சிந்தித்து செயல் பட்ட ஒரு பெண் அவள் பெருந்தன்மையோடு நடந்து கொண்டாள். தாவீதைக் கண்டவுடன், தாழ்மையோடு நடந்தாள். கடைசியில் அவள் பேச ஆரம்பித்த போதோ, அவள் தேவனோடு கொண்டிருந்த உறவு அவளுடைய வார்த்தைகளில் வெளிப்பட்டது. அவை தாவீதுக்கு தேவன் தன்னுடன் பேசிய வார்த்தைகள் போல் தோன்றின\nஉனக்கும் எனக்கும் முன்பு அபிகாயிலின் வாழ்க்கை எப்படிப்பட்ட ஒரு சாட்சியாக இருக்கிறது என்று பாருங்கள் நம்முடைய அன்றாட வாழ்க்கையி���் நாம் பேசும் வார்த்தைகள் யாருக்காவது ஆசீர்வாதமாக உள்ளதா\n உம்முடைய வார்த்தைகளை என் வாழ்க்கையின் மூலம் உரத்த சத்தமிட எனக்கு உதவும் என்பதே இன்று என் ஜெபம்\nஇதழ்: 642 உன்னை நடத்தும் தேவன்\n1 சாமுவேல் 25: 26 – 27 இப்போதும் என் ஆண்டவனே, நீர் இரத்தம் சிந்தவும்,உம்முடைய கை நீதியைச் சரிக்கட்டவும் கர்த்தர் உமக்கு இடம்கொடுக்கவில்லை என்பதைக் கர்த்தருடைய ஜீவனைக் கொண்டும், உம்முடைய ஜீவனைக் கொண்டும் சொல்லுகிறேன்….. இப்போதும் உமது அடியாள் என் ஆண்டவனுக்குக் கொண்டுவந்த காணிக்கையை ஏற்றுக் கொண்டு, என் ஆண்டவனைப் பின்பற்றுகிற வாலிபருக்குக் கொடுப்பீராக. உமது அடியாளின் பாதகத்தை மன்னியும்.\nஎத்தனையோ வருடங்கள் வேதத்தை ஆழமாகப் படித்திருந்தாலும், வற்றாத நீரோடை போல, ஒவ்வொரு நாளும் நமக்கு புதிதாக ஒரு பாடத்தைத் தருவதே இதன் சிறப்பு என்பதை இன்று இந்த வசனங்களைப் படிக்கும்போது மறுபடியும் ஒருமுறை உணர்ந்தேன்.\nஅபிகாயில் தாவீதைப் புகழாமல், அவனைப் பணிந்து, தான் வாழ்க்கைப்பட்ட இடம் எப்படிபட்டது என்பதை தாவீதுக்கு சாந்தமாக எடுத்துரைத்தாள் என்று கடந்த நாட்களில் பார்த்தோம்.\nஇன்று அபிகாயில் தாவீதைப் புகழ்ந்து பேசுவதைப் பார்க்கிறோம். எப்படிப்பட்ட புகழ்ச்சி அவனுடைய மனிதத் தன்மைக்காக அல்ல அவனுடைய மனிதத் தன்மைக்காக அல்ல அவனோடு தேவன் இருப்பதற்காக தேவையில்லாத வார்த்தைகளால் அவனைத் தன்வசப்படுத்த முயலாமல், தேவன் தாவீதோடு இருந்து அவன் கை இரத்தம் சிந்தவும் விடவில்லை, அவன் தனக்காக யுத்தம் செய்து நீதியை சரிகட்டவும் விடாமல் அவனைப் பாதுகாத்ததை அவனுக்கு நினைப்பூட்டினாள்\n அந்த இடத்தில் நானோ அல்லது நீங்களோ இதுந்திருந்தால் நாம் நமக்குத்தானே மகிமையை எடுத்திருப்போம் தாவீதே நான் இங்கு வந்து உன்னைத் தடுக்காமல் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் வீணான இரத்தப்பழி உன்மேல் விழாமலும், உன்னை எதிர்த்தவர்களைப் பழிவாங்கி நீயே உனக்கு நீதியை சரிக்கட்டினாய் என்ற பெயர் உனக்கு வராமலும் இருக்கத்தான் நான் ஓடி வந்தேன் வீணான இரத்தப்பழி உன்மேல் விழாமலும், உன்னை எதிர்த்தவர்களைப் பழிவாங்கி நீயே உனக்கு நீதியை சரிக்கட்டினாய் என்ற பெயர் உனக்கு வராமலும் இருக்கத்தான் நான் ஓடி வந்தேன் – என்று நமக்கு நல்ல பெயர் பெற்றிருக்க மாட்டோமா\nஆன��ல் அந்தவேளையில் அபிகாயில் தனக்கு நல்ல பெயரைத் தேடாமல், கர்த்தர் இதை உனக்காக செய்தார் ஏனெனில் அவர் உன்னோடு இருக்கிறார், உன்னை வழிநடத்துகிறார் என்று தேவனை மகிமைப் படுத்துவதைப் பார்க்கிறோம்.\nஇதுவே ஒருவர் தேவனுடைய சித்தத்துக்குள் நடப்பதின் அடையாளம் அவள் செய்த எந்தக் காரியத்திலும், தன்னுடைய ஞானத்தினால் இது நடந்தது என்று தனக்கு புகழைத்தேடாமல், கர்த்தருடைய வழிநடத்துதலினால் தான் இது நடந்தது என்று கர்த்தரை நோக்கி அவருக்கு மகிமையைக் கொடுத்தாள்\nநாம் வெற்றிகரமாக செய்யும் எல்லா செயலிலும் நாம் கர்த்தரை மகிமைப் படுத்துகிறோமா\n எவ்வளவு கஷ்டமான ப்ராஜெக்ட், நான் எவ்வளவு கடினமாக உழைத்து வெற்றியோடு முடித்திருக்கிறேன் தெரியுமா என் படிப்பு, என் அறிவுதான் இதற்கு உதவியது என்று நினைப்பதில்லையா\n உருவாக்கப்பட்டதே தேவனுடைய சித்தத்தை செய்வதற்காகத்தான் மறந்து விடாதே ஒவ்வொரு சிறிய காரியத்திலும் உன்னை நடத்துபவரை மகிமைப்படுத்து\nஇதழ் 641 நீ யாரோடு வாழ்ந்து கொண்டிருக்கிறாய்\n1 சாமுவேல் 25:25 என் ஆண்டவனாகிய நீர் நாபால் என்னும் இந்தப் பேலியாளின் மனுஷனை ஒரு பொருட்டாக எண்ண வேண்டாம். அவன் பெயர் எப்படியோ அப்படியே அவனும் இருக்கிறான். அவன் பெயர் நாபால். அவனுக்குப் பயித்தியமும் இருக்கிறது.\nஅபிகாயில் தன்னை எதிர்கொண்ட பிரச்சனைகளுக்கு யாரையும் குற்றம் சுமத்தாமல், பழியைத் தானே ஏற்றுக்கொண்டு, சாந்தமான வார்த்தைகளால் தாவீதிடம் பேசினாள் என்று பார்த்தோம்.\nஅவள் பேச ஆரம்பித்தவுடனே அவள் எவ்வளவு பேசினாள் என்பதை படிக்கும் போது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.\nதாவீது ஒரு அழகிய, ஆற்றல்மிக்க, இளமை நிறைந்த வாலிபன். அவனைப் பார்த்ததும் அவள் அவனைப் புகழ்ந்து பேசியிருக்கலாம். ஆனால் அவள் வாயைத் திறந்ததுமே உண்மையைப் பிட்டு வைக்க ஆரம்பித்தாள்.\nநாம் பேசுவது போல, நான் யாருக்கு கழுத்தை நீட்டியிருக்கிறேன் என்று எனக்குத் தெரியும் என்று நாபாலின் துர்க்குணத்தை இரண்டே இரண்டு வாசகங்களில் விளக்கி விட்டாள்.\nஅபிகாயில் வாழ்ந்து கொண்டிருந்தது ஒரு தயவு தாட்சியம் இல்லாத, ஒரு அசுத்த நடக்கயுள்ள ஒருவனோடுதான் எத்தனை பரிதாபம் நிச்சயமாக அவள் சந்தோஷமாக வாழ்ந்திருக்கவே முடியாது.\nஇன்று நம்முடைய 21 வது நூற்றாண்டில் இந்த நிலமை மாறியிருக்க��றதாஇன்றும் நம்மில் பலர் நாபாலோடுதானே வாழ்ந்து கொண்டிருக்கிறோம்\nஅபிகாயிலின் திருமணம் பெற்றோரால் ஒழுங்கு செய்யப்பட்டதாகத்தான் இருந்திருக்கும். அன்று அவள் வாழ்ந்த காலத்தில் அப்படிதான் நடந்தது. அதுமட்டுமல்ல திருமண பந்தங்களுக்கு பணம் ஒரு காரணமாயிருந்தது. அபிகாயிலின் தகப்பனார் அவளை ஒரு பணக்காரனுக்குக் கட்டிக் கொடுக்கத்தான் விரும்பியிருப்பார். அபிகாயிலின் குடும்பம் கூட பணக்காரர்களாக இருந்திருக்கலாம் திருமண பந்தங்களுக்கு பணம் ஒரு காரணமாயிருந்தது. அபிகாயிலின் தகப்பனார் அவளை ஒரு பணக்காரனுக்குக் கட்டிக் கொடுக்கத்தான் விரும்பியிருப்பார். அபிகாயிலின் குடும்பம் கூட பணக்காரர்களாக இருந்திருக்கலாம் பணக்காரர்கள் ஒருவரோடு ஒருவர் சம்பந்தம் கலந்து கொள்வது இன்றும் நம்மிடையே வழக்கம்தானே\nநாம் ஒருவேளை இப்படிப்பட்ட சூழ்நிலையில் இருந்தால் நமக்கு ஏமாற்றமும் ஆத்திரமும் தான் வந்திருக்கும்.\nஆனால் அபிகாயிலின் குரலில் எந்த ஆத்திரமும், கோபமும் இல்லை. தன்னுடைய வாழ்க்கையில் அனுபவிக்கும் கஷ்டங்களைப் பற்றிக் கூறவில்லை. தான் ஒரு பேலியாளின் மகனோடு வாழ்ந்து கொண்டிருப்பதாக தாவீதிடம் கூறுகிறாள். தன்னுடைய் கணவனின் செயலில் தனக்கு கொஞ்சம்கூட பிரியமில்லை என்பதைத் தெளிவு படுத்துகிறாள். எத்தனை தெளிவு எத்தனை சாந்தம் எப்படி அபிகாயிலால் இப்படி இருக்க முடிந்தது\nஅபிகாயிலைப் போல உன் வாழ்க்கை அமைந்து விட்டதா நீ ஆசைப்பட்ட வாழ்க்கை கிடைக்கவில்லையா நீ ஆசைப்பட்ட வாழ்க்கை கிடைக்கவில்லையா உன் கனவுகள் நொறுங்கிப்போய் விட்டனவா உன் கனவுகள் நொறுங்கிப்போய் விட்டனவா\nஉன்னை உண்மையாய் நேசிப்பவர் ஒருவர் உண்டு அவர் இயேசு கிறிஸ்து அவருடைய உண்மையான அன்பு உன் உள்ளத்தில் வேரூன்றியிருக்கும் கசப்பை மாற்றும்\nஇதழ்: 640 பொன்னைவிட மின்னிய சாந்தம்\n1 சாமுவேல் 25: 24 ……..உம்முடைய அடியாளுடைய வார்த்தைகளை நீர் கேட்கும்பொருட்டாக உம்முடைய அடியாள் உமது செவிகேட்கப் பேசவேண்டும்.\nநாபாலைத் திருமணம் செய்த குற்றம் அல்லாமல் வேறு குற்றம் அறியாத ஒரு பெண்தான் நம்முடைய அபிகாயில். இந்த அழகியப் பெண்ணின் குணநலன்களைத் தான் நாம் படித்துக்கொண்டிருக்கிறோம். அவளுடைய புத்திசாலித்தனம், கவனித்து செயல் படும் குணம், நேரத்தை வீணாக்கமல் செ���ல் படும் தன்மை, தாழ்மையான குணம் என்று பல நற்குணங்களை பார்த்துவிட்டோம்.\nஅலைபாயும் நீருக்கு அணை கட்டுவதுபோல, பாய்ந்து வந்து கொண்டிருந்த தாவீதின் கோபத்துக்கு தன்னுடைய சாந்தத்தால் அணை போட்டாள் அபிகாயில். எத்தனை சாந்தமான, மென்மையான வார்த்தைகளால் அவள் தாவீதிடம் பேசுகிறாள் பாருங்கள்\nஅந்த ஒருத்துளி நேரம் அவள் தன்னைபற்றியோ, தன் பெருமையைப்பற்றியோ சிந்திக்கவேயில்லை. அந்தப் பாலைவனத்தில் அபிகாயிலின் சாந்த குணம் பொன்னைவிட அதிகமாக மிளிர்ந்தது ஏனெனில் அது அவள் குடும்பத்தையும் அவளுடைய ஊழியர் அனைவரையும் பேரழிவிலிருந்து இரட்சித்தது அல்லவா\nசாந்தகுணம் என்பது ஒருவரின் பலவீனம் அல்ல கர்த்தராகிய இயேசுவில் காணப்பட்ட அழகிய குணம்தான் அது. அவர் தேவனுடைய குமாரனாயிருந்தும், இந்த உலகத்தில் வாழும் நம்மை பாவத்தினால் ஏற்படும் நித்திய மரணத்திலிருந்து இரட்சிக்க தம்மைத் தாழ்த்தி சிலுவை பரியந்தம் ஒப்புவித்தாரே\n ( மத் 5:5) என்று கர்த்தராகிய இயேசு கூறியது மனதில் ஒலிக்கவில்லையா இந்த உலகில் பெருமையுள்ளவர்கள் மேன்மையான இடத்தை அலங்கரிக்கும் இந் நாட்களில் நம்முடைய இயேசுவின் இந்த வார்த்தைகள் ஆச்சரியத்தைக் கொடுக்கும் இந்த உலகில் பெருமையுள்ளவர்கள் மேன்மையான இடத்தை அலங்கரிக்கும் இந் நாட்களில் நம்முடைய இயேசுவின் இந்த வார்த்தைகள் ஆச்சரியத்தைக் கொடுக்கும் ஆனால் பெருமையுள்ளவர்கள் இன்று பூமியை அலங்கரிக்கலாம், சாந்தகுணமுள்ளவர்களே அதை சுதந்தரிப்பார்கள் என்பது அவருடைய வாக்குத்தத்தம்\nஅபிகாயில் தன்னுடைய குடும்பத்துக்காகவும், தன்னுடைய ஊழியரின் நலனுக்காகவும் தன்னுடைய பெருமைகளையெல்லாம் களைந்து எறிந்தாள். தான் யார், தன்னுடைய சொத்தின் மதிப்பு என்ன என்ற எண்ணம் அவளுக்குள் எழும்பவேயில்லை சண்டை வேண்டாம், சமாதானம் வேண்டும் என்பதே அவள் எண்ணமாயிருந்தது.\nஇந்த குணம் நமக்கு உண்டா குடும்பத்துக்குள் சண்டை வேண்டாம் என்று உன்னுடைய பெருமைகளையெல்லாம் களைந்து சாந்தமாய் நடந்து கொள்கிறாயா குடும்பத்துக்குள் சண்டை வேண்டாம் என்று உன்னுடைய பெருமைகளையெல்லாம் களைந்து சாந்தமாய் நடந்து கொள்கிறாயா சாந்தமான வார்த்தைகளைப் பேசுகிறாயா அல்லது உன் பெருமையினால் குடும்பத்தை ப்ரித்துக்கொண்டிருக்கிறாயா\nசாந்தமே ரூபமா���் வந்த நம்முடைய ஆண்டவராகிய இயேசுவிடம் இந்த சாந்த குணத்தை எனக்குத் தாரும் என்று கேட்போமா\nஇதழ்: 639 பாவம் ஒரு பக்கம்\n1 சாமுவேல் 25:24 அவன் பாதத்திலே விழுந்து; என் ஆண்டவனே இந்தப் பாதகம் என் மேல் சுமரட்டும்.\nமற்றவர்கள் செய்த குற்றத்துக்கு பழியை சுமப்பது என்பது என்னால் என்றுமே முடியாத ஒன்று. நான் செய்யும் தவறுகளுக்கு மற்றவர்கள் மேல் பழியை சுமத்தவும் மாட்டேன். இன்றைய வேதாகம வசனம் நிச்சயமாக என் மனதை நெகிழ வைத்தது. அவள் தாவீதண்டை சென்று தன் கணவனாகிய நாபால் செய்த அட்டூழியத்துக்கு பழியைத் தானாக முன்வந்து தன்மேல் ஏற்றுக் கொண்ட ஒரு தைரியமானப் பெண்ணாகப் பார்த்தேன்.\nஅபிகாயில் தன்னுடைய குடும்பத்துக்காக எல்லாப் பழியையும் ஏற்றுக்கொண்டாள். அதுமட்டுமல்ல தாவீதின் நல்ல உள்ளத்தைப் பற்றிக் கேள்விப்பட்ட அவள் அவனுடைய பட்டயம் ஏந்திய கோபமான உள்ளத்தை அல்ல, அவனுடைய இளகிய உள்ளத்தைத் தொட முயற்சி செய்தாள். கோபமாய் வந்த தாவீதிடம் என் கணவன் செய்தது தவறு என்றால் நீ செய்கிறது நியாயமா என்று வாதம் பண்ணாமல், மொத்தத் தவறுக்கும் தானே பொறுப்பு என்கிறாள்.\nஅபிகாயில் எந்தவிதத்திலும் பொறுப்பு அல்ல என்று தாவீது நன்கு அறிவான். அபிகாயிலின் வாயிலிருந்து இந்த தாழ்மையான மென்மையான வார்த்தைகள் புறப்பட்டவுடனே அவன் உள்ளம் இளகிற்று, அவன் பட்டயம் இறங்கிற்று.\nநம்முடைய வாழ்க்கையில் நாம் குற்றம் செய்யவில்லை என்று நிரூபிக்க என்னென்ன முயற்சிகள் எடுப்போம் அதற்காக கடுமையாக எந்த நிலைக்கு வேண்டுமானலும் போய் போராடுவோம் அல்லவா அதற்காக கடுமையாக எந்த நிலைக்கு வேண்டுமானலும் போய் போராடுவோம் அல்லவா நாம் பட்டயத்தை கீழே இறக்கி, சமாதானத்தை உண்டு பண்ணாமல், நாம் குற்றம் செய்யவில்லை என்பதை நிரூபிக்கத்தானே போராடுவோம்\nஆனால் அபிகாயில் என்ன செய்தாள் பாருங்கள் பழியை யார் ஏற்பது என்பது முக்கியம் இல்லவே இல்லை, சண்டையை யார் நிற்ப்பாட்டுவது என்பதுதான் முக்கியம் என்று நமக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறாள்.\n தன்னைப்பற்றி சிந்திக்காமல் மற்றவர்களின் நலனுக்காக போராட வந்திருக்கும் அபிகாயிலுடன் போராட முடியாது என்று முடிவு செய்தான் தாவீது\nஇன்று நான் அபிகாயிலின் இடத்தில் இருந்தால், நாபாலுடைய குற்றத்தின் பழியை என் தலையில் ஏற்றுக்கொண்டிருப்பேனா என்று யோசிக்கும்போது அபிகாயில் என் மனதில் ஒரு உயர்ந்த இடம் பெற்றாள்\nஇதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்\nஇதழ்: 638 தாழ்மையே மேன்மையின் அடையாளம்\n1 சாமுவேல் 25: 23 அபிகாயில் தாவீதைக் காண்கையில், தீவிரமாய் கழுதையை விட்டு இறங்கி, தாவீதுக்கு நேராகத் தரையில் முகங்குப்புற விழுந்து பணிந்து\nதாவீதும் அவனோடிருந்த 400 பேரும் தங்களுடைய உதவியை உதாசீனப்படுத்தின நாபாலுக்கு தங்களுடைய வீரத்தைக் காண்பிக்க பட்டயத்தை ஏந்தி கோபத்துடன் விரைந்தனர். அவர்களுடைய முகத்தில் கொலைவெறி காணப்பட்டது.\nநாபாலும் தாவீதும் சந்தித்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்று நினைக்கவே முடியவில்லை ஆனால் அதற்குள் தாவீது சென்ற வழியில் அபிகாயில் என்ற ஒரு ஒளி அவனை சந்திக்கிறது.\nஅபிகாயில் தாவீதைக் கண்டவுடன் தீவிரமாய் கழுதையை விட்டு இறங்கி, தரையில் முகங்குப்புற விழுந்து பணிந்தாள் என்று பார்க்கிறோம்.\nமுதலில் அபிகாயில் தன் கணவனால் ஏற்படுத்தப்படுத்த ஆபத்தை உணர்ந்தவுடன் இரு நிமிடம் கூட வீணாக்காமல் செயல் பட ஆரம்பித்தாள். எத்தனை பெரிய விருந்து ஆயத்தம்பண்ணப்பட்டது என்று நேற்று பார்த்தோம். எவ்வளவு சீக்கிரம் அதை செய்திருந்தால் அவள் தாவீதை வழியிலேயே சந்தித்திருக்க முடியும். ஒரு நொடி கூட வீணாக்காமல் தன் குடும்பத்தைக் காப்பாற்ற அவள் உழைத்ததைப் பார்க்கிறோம்.\nஇரண்டாவதாக அபிகாயில் தாவீதை நோக்கி சென்றாள் என்று பார்க்கிறோம். பெண்கள் இப்படி ஒரு காரியத்துக்காக ஆண்களை நோக்கி செல்வது அந்த காலப் பழக்கத்தில் இல்லை. ஆனால் வரப்போகிற ஆபத்தைத் தடுக்க வேண்டிய முதல் அடியை அபிகாயிலே எடுக்கிறாள் என்றுப் பார்க்கிறோம். இன்று நம்முடைய வாழ்க்கையில் காணப்படும் பகையை அழிக்க நாம் ஏன் முதல் அடியை எடுத்து வைக்கக் கூடாது\nமூன்றாவதாக அவள் தாவீதின் கால்களில் விழுகிறதைப் பார்க்கிறோம். தாவீதுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை அவள் கொடுப்பதைப்தான் நான் அதில் பார்க்கிறேன். அதை அவன் நாபாலிடம் பெற்றிருக்க வேண்டும். அவன் அந்த மரியாதைக்கு உரியவிதமாகத்தானே நாபாலின் ஊழியரிடம் நடந்து கொண்டான். நாபால் எதை தாவீதுக்கு கொடுக்க மறுத்தானோ அதை அபிகாயில் கொடுப்பதைத்தான் பார்க்கிறோம்.\nகடைசியாக அபிகாயில் தாவீதைப் பணிந்து கொண்டாள் என்று பார்க்கிறோம். எத்தனை மக்களின் உயிர் தாவீதின் கைகளில் இருந்தது என்பதை உணர்ந்த அவள் அவனைத் தாழ்மையோடு பணிந்து கொண்டது தவறா தன்னை சுற்றிலும் உள்ள தன் குடும்பத்தையும், தன் ஊழியரையும் காப்பாற்ற அவள் செய்தது தவறேயில்லை என்றுதான் நினைக்கிறேன். அவள் அப்படி செய்யாதிருந்தால் ஒரு வெடிமலை அல்லவா வெடித்திருக்கும்\nதாழ்மையே புத்திசாலியின் அடையாளம் என்பதற்கு அபிகாயிலே நமக்கு உதாரணம்.\nநான் அடிக்கடி மலைப்பகுதிகளில் பிரயாணம் செய்வதுண்டு. மழைக்காலங்களில் பெய்யும் அத்தனை மழை நீரும் வானளாவி நிற்கும் மலைகளில் தங்குவதில்லை. தாழ்மையான பள்ளத்தாக்குகள் தான் மழையின் ஆசிர்வாதத்தை நிறைவாகப் பெருகின்றன.\nதாழ்மை என்ற வார்த்தைக்கு நீ கொடுக்கும் அர்த்தம் என்ன நிறை குடம் தளும்பாது என்று சொல்வார்கள் அல்லவா நிறை குடம் தளும்பாது என்று சொல்வார்கள் அல்லவா பெருமை உன்னுடைய குறைவைக் காண்பிக்கிறது பெருமை உன்னுடைய குறைவைக் காண்பிக்கிறது தாழ்மையோ உன்னில் காணப்படும் மேன்மையைக் கான்பிக்கிறது\nஇதழ்: 637 பகையை மாற்றிய அன்பின் விருந்து\n1 சாமுவேல்: 25:18 அபொழுது அபிகாயில் தீவிரமாய் இருநூறு அப்பங்களையும், இரண்டு துருத்தி திராட்சரசத்தையும், சமையல் பண்ணப்பட்ட ஐந்து ஆடுகளைதும், ஐந்துபடி வறுத்த பயற்றையும், வற்றலாக்கப்பட்ட நூறு திராட்சக்குலைகளையும், வற்றலான இருனூறு அத்திப்பழ அடைகளையும் எடுத்து கழுதைகள் மேல் ஏற்றி\nஅபிகாயில் என்ற இந்த அழகும், அறிவும் வாய்ந்த பெண் தன்னுடைய ஊழியக்காரன் தன்னிடம் கூறிய வார்த்தைகளை எடை போட்டு, தன்னுடைய கணவன் நாபாலின் புத்திகெட்ட செயலால் விளையப்போகும் தீங்கை உணர்ந்து சற்றும் தாமதியாமல் செயலில் இறங்குகிறாள் என்று இன்றைய வேத பாகம் குறிக்கிறது.\nஅவள் தன்னுடைய ஊழியக்காரரின் உதவியுடன் தாவீதுக்கும் அவனோடிருந்த மனிதருக்கும் பெரிய விருந்து பண்ணுவதைப் பார்க்கிறோம். ஆம் மிகப்பெரிய விருந்து அவள் குடும்பத்தாரோடு தாவீதுக்கு ஏற்பட்ட பகையைத் தீர்க்க அவள் தன்னால் முடிந்த பெரிய விருந்தைப் பண்ணுகிறாள். தாவீது தங்களுக்கு செய்த தன்னலமற்ற உதவியை நினைத்து அவள் உள்ளம் நன்றியால் நிரம்பிற்று.\nதாவீதும் அவனோடிருந்தவர்களும் பட்டயத்தை அறையில் கட்டிக்கொண்டு நாபாலுக்கு சொந்தமானவைகளை அழிக்க தயாராக இருந்தத�� மறந்திருக்கமாட்டீர்கள் என்று நினைக்கிறேன்\nஅபிகாயில் தன்னுடைய தாவீதுக்காக ஆயத்தம் பண்ணின மிகப்பெரிய விருந்துடன் அவனை நோக்கி புறப்படுகிறாள். ஐந்து ஆடுகளை அடித்து சமையல் பண்ணி, இருனூறு அப்பங்களை சுட்டு, ஐந்துபடி பயற்றை வறுத்து, திராட்சை ரசம், திராட்சை வத்தல், அத்திப்பழ அடைகள் என்று வகை வகையான சாப்பாடு அவளுடைய இந்தப் பெருந்தன்மையும், பரந்த உள்ளமும் பாராட்டத்தக்கவை தானே அவளுடைய இந்தப் பெருந்தன்மையும், பரந்த உள்ளமும் பாராட்டத்தக்கவை தானே இதை செய்வதற்கு அவளுக்குள் எந்தத் தயக்கமும் இல்லை\nஇதைப்படிக்கும் போது எந்தத் தயக்கமும் இல்லாமல் ஒரு விலை உயர்ந்த பரிமள தைலத்தை கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பாதத்தில் ஊற்றி தன்னுடைய நன்றியைத் தெரிவித்த மரியாள்தான் என் ஞாபகத்துக்கு வருகிறாள். அவள் தன் செயலில் காட்டிய நன்றி இன்றும் படிப்போரின் உள்ளங்களைத் தொடுகிறது. அப்படித்தான் அபிகாயிலின் செயலும் தாவீதின் உள்ளத்தைத் தொட்டது. அவன் உள்ளம் மாறியது, அவன் கோபம் தணிந்தது எல்லாவற்றுக்கும் மேலாக அவனுடைய பட்டயம் கீழே இறங்கியது.\nஅபிகாயில் போன்ற ஒரு சூழ்நிலை நமக்கு வந்தால் என்ன செய்திருபோம்\nஒரே ஒரு காரியம் நம் சிந்தனைக்கு இன்று எத்தனை மன வருத்தங்கள், கோபம், விரோதம், பழிவாங்குதல் இவற்றை நம் மத்தியில் பார்க்கிறோம் இன்று எத்தனை மன வருத்தங்கள், கோபம், விரோதம், பழிவாங்குதல் இவற்றை நம் மத்தியில் பார்க்கிறோம் இவைகள் நம் குடும்பங்களில் மட்டும் அல்ல திருச்சபைகளையும் விட்டு வைக்கவில்லையே இவைகள் நம் குடும்பங்களில் மட்டும் அல்ல திருச்சபைகளையும் விட்டு வைக்கவில்லையே அபிகாயிலைப் போல ஒரு அன்பின் விருந்து ஒருவேளை சில மன தர்க்கங்களை மாற்றலாம் அல்லவா அபிகாயிலைப் போல ஒரு அன்பின் விருந்து ஒருவேளை சில மன தர்க்கங்களை மாற்றலாம் அல்லவா துப்பாக்கி குண்டுகளைப் போல வீசப்பட்ட வார்த்தைகளைக் கூட இந்த அன்பு மாற்றிவிடும்\nநாம் இன்று முயற்சி செய்யலாமே நம்முடைய குடும்பத்தில், திருச்சபையில் அன்போடு நாம் தாராளமாய் பரிமாறும் செயல் , தாவீது அபிகாயிலைப் பார்த்து கூறியதைப்போல, ‘ உன்னை இன்றையதினம் என்னை சந்திக்க அனுப்பின இஸ்ரவேலின் தேவனாகியக் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்’ ( 25:32) என்று நம் பகையை விலக்கலாமே\nமலர்:1இதழ்: 73 ஆத்துமத்தில் குஷ்டரோகம்\nமலர்:2 இதழ்: 126 பரிசுத்தம் என்றால் என்ன\nமலர் 2 இதழ் 186 யாகேல் என்னும் வரையாடு\nமலர் 2 இதழ் 201 நோக்கம் நல்லது தான்\nமலர் 6 இதழ்: 425 சிவப்பு நூல் அளித்த இரட்சிப்பு\nமலர் 6 இதழ்: 426 இருதயத்தின் மதிலைத் தகர்த்தெறிந்த ராகாப்\nமலர் 6 இதழ்: 435 பள்ளத்தாக்கான வாழ்க்கை மாறும்\nஇதழ்: 650 பேசுவதில் விவேகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2017/01/18/", "date_download": "2019-03-23T00:42:00Z", "digest": "sha1:L5FNOQZVCJMXG7BMXRINI4767TH26UER", "length": 36748, "nlines": 194, "source_domain": "senthilvayal.com", "title": "18 | ஜனவரி | 2017 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nராங் கால் – நக்கீரன் 17.01.2017\nராங் கால் – நக்கீரன் 17.01.2017\nPosted in: அரசியல் செய்திகள்\nவி.ஜி.சித்தார்த்தா… உலக பிராண்டுகளுக்கு சவால்விட்ட இந்தியர்\nஏக்கர் கணக்கில் எஸ்டேட் இருந்தபோதும் அத்துடன் ஒடுங்கிவிடாமல், தனது எல்லை களையும் இலக்குகளையும் அதிகப்படுத்திக் கொண்டே இருக்க விரும்பினார் வி.ஜி.சித்தார்த்தா. அவர் தொடங்கிய ‘கஃபே காபி டே’ இன்று இந்தியாவில் உலக பிராண்டுகளுக்கு பெரும் சவாலாக இருக்கிறது. காபி முதல் ஐ.டி வரை பல துறைகளில் வெற்றி நடைபோடும் சித்தார்த்தாவின் கதை சுவாரஸ்யமானது.\nPosted in: படித்த செய்திகள்\nஎக்ஸெல் டிப்ஸ்…எக்ஸெல் தொகுப்பில் ஆட்டோ ரெகவர்\nஎக்ஸெல் தொகுப்பில் ஆட்டோ ரெகவர்\nஎம்.எஸ். ஆபீஸ் 2007 மற்றும் ஆபீஸ் 2010 ஆகிய தொகுப்புகளில், சிறந்த ஒரு குறிப்பிடத்தக்க வசதி, ஆட்டோ ரெகவர் வசதி ஆகும். இதன் மூலம் குறிப்பிட்ட கால இடைவெளியில், ஆபீஸ் அப்ளிகேஷனில் அமைக்கப்படும் டேட்டாவினைத் தானாக சேவ் செய்து வைக்கும்படி\nPosted in: கம்ப்யூட்டர் செய்தி\nடாய்லெட் சீட்டைவிட அதிக அளவு கிருமிகள் மேக்அப் பையில் இருக்கிறது. அழகுசாதனப் பொருட்கள் வைத்திருக்கும் பை, இடம் எல்லாம் கூட பாக்டீரியா உற்பத்தியாகக் கூடிய மிகப்பெரிய களமாக இருக்கின்றன. ஆனால், பயப்படத் தேவையில்லை. வாங்கி பல நாட்கள் ஆன அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.\nPosted in: அழகு குறிப்புகள்\nஉலகை உள்ளபடியே நமக்குப் பிரதிபலிக்கும் உறுப்பு, கண்கள். உலகைக் காண மட்டும் இன்றி, நம் உள்ளத்தை உலகுக்குக் காட்டவும் கண்கள்தான் சாளரம். உலகை அழகாக்கும் க��்களை அழகாக்க, இன்று விதவிதமான காஸ்மெட்டிக் லென்ஸ்கள் வந்துவிட்டன. பார்வையை மேம்படுத்த லென்ஸ்கள் பொருத்திய காலம் போய், அழகுக்காக லென்ஸ்கள் பொருத்தும் காலம் வந்துவிட்டது. கான்டாக்ட் லென்ஸ்களைப் பயன்படுத்துவது நல்லதா… இவற்றை எப்படிப் பயன்படுத்த வேண்டும்… எப்போது அதன் தேவை அவசியம் என்பது பற்றித் தெரிந்துகொள்வோம்.\nதஞ்சையை தலைநகராகக் கொண்டு முதலாம் சரபோஜி மன்னர் ஆண்டு வந்த காலம். அவருடைய ஆட்சிக் காலத்தில் திருக்கடையூரில் வாழ்ந்து வந்தவர் அபிராமி பட்டர். அவருடைய இயற்பெயர் சுப்ரமண்ய பட்டர் என்பதாகும். அவர் நேரம்காலம் பார்க்காமல் எப்போதும் அம்பிகையின் தியானத்திலேயே திளைத்திருப்பவர். பெண்கள் அனைவரையும் அன்னை அபிராமியாகவே பாவித்து, மதிப்பவர். அவரைப் பிடிக்காத சிலர், எப்படியாவது அவரை கோயிலில் இருந்து வெளியேற்றிவிட வேண்டும் என்று நினைத்தனர்.\nஒரு தை அமாவாசை அன்று கோயிலுக்கு வந்தார் மன்னர் சரபோஜி. அவரிடம், சுப்ரமண்ய பட்டர் பித்துப்பிடித்தவர் என்றும், அவரை கோயிலுக்குள் வரவிடாமல் தடுக்கவேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்தனர். அவர்கள் சொல்வது சரியா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள, நினைத்த மன்னர், சுப்ரமண்ய பட்டரிடம், ‘இன்று என்ன திதி\nஅப்போது அபிராமியின் சந்நிதியில், திதிநித்யா தேவி உபாசனையில் ஆழ்ந்து ஈடுபட்டிருந்த சுப்ரமண்ய பட்டருக்கு அம்பிகையின் திருமுகம் முழுநிலவாகக் காட்சி தந்துகொண்டிருக்கவே, அதிலேயே லயித்துப்போனவராக, ‘இன்று பெளர்ணமி திதி’ என்று சொல்லிவிட்டார். ஆக, அவர் பித்துப் பிடித்தவர்தான் என்ற முடிவுக்கு வந்த மன்னர், தியானம் முடிந்து சுயநினைவுக்கு மீண்ட பட்டரிடம், அவர் சொன்னது போல் அன்றைக்கு முழுநிலவு வராவிட்டால், அவருக்கு மரணத் தண்டனை வழங்கப்படும் என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார்.\nஅதைக் கேட்டு வருந்திய பட்டர், தம்மை அப்படி சொல்லச் செய்தது அபிராமிதானே, அவளே அதற்கு ஒரு முடிவைத் தரட்டும் என்று நினைத்தவராக, ஓர் இடத்தில் அக்னி வளர்த்து, அபிராமி அந்தாதி பாடல்களைப் பாடத் தொடங்கினார். 79-வது பாடலான, ‘விழிக்கே அருளுண்டு..’ என்ற பாடலைப் பாடி முடிக்கவும், அபிராமி அன்னை தன் தாடங்கத்தை எடுத்து வானில் வீச, அது முழு நிலவாய்ப் பிரகாசித்தது. அமாவாசை அன்று முழு ந��லவு வெளிப்பட்ட அதிசயத்தைக் கண்ட மன்னர் சரபோஜி, சுப்ரமண்ய பட்டரிடம் வந்து மன்னிப்புக் கேட்டுக் கொண்டதுடன், அவருக்கு ’அபிராமிபட்டர்’ என்ற பெயரையும் சூட்டி, நிறைய வெகுமதிகளும் வழங்கினார்.\nஅன்றைக்கு அபிராமி பட்டருக்காக அமாவாசையையே பௌர்ணமியாக மாற்றிக்காட்டிய அம்பிகை, இன்றைக்கும் தன்னை வழிபடும் அன்பர்களது வாழ்வில் இருள்நீக்கி ஒளியேற்றி, அவர்கள் வேண்டியதை எல்லாம்\nஅருள்புரியவே செய்கிறாள். இதோ… அம்மையின் அருளுக்கு அத்தாட்சியாய், அபிராமி அந்தாதியைப் பாராயணம் செய்ததால் தமது வாழ்வில் ஏற்பட்ட உன்னத அற்புதத்தை விவரிக்கிறார் தருமபுர ஆதீனம் முனைவர் ஸ்ரீமத் மௌன குமாரசுவாமி தம்பிரான் சுவாமிகள்.\nவையம் துரகம் மதகரி மாமகுடம்…\n‘‘சுமார் 35 வருஷத்துக்கு முன்பிருந்தே நாம் அபிராமி அந்தாதி பாராயணம் செய்து வருகிறோம். எப்போது வேண்டுமானாலும் பாராயணம் செய்துகொண்டிருந்தோம். நாம் எப்போது வேண்டுமானாலும் பாராயணம் செய்வதைக் கேட்ட தமிழறிஞரான பெரியவர் அ.ச.ஞானசம்பந்தம் ஐயா அவர்கள், ‘‘நீ நினைத்தபோதெல்லாம் அபிராமி அந்தாதி பாராயணம் செய்யக் கூடாது. ஒன்று பிரம்ம முகூர்த்த நேரமான அதிகாலையிலோ அல்லது அர்த்தஜாமத்திலோதான் பாராயணம் செய்யவேண்டும்’’ என்று கூறினார்.\nஅவர் கூறியதில் இருந்து நாமும் அதிகாலை மற்றும் அர்த்த ஜாமத்தில் அபிராமி அந்தாதி பாராயணம் செய்து வந்தோம்.\nஸ்ரீமத் மௌன குமாரசுவாமி தம்பிரான் சுவாமிகள்\nதன் அடியவரின் வாக்கை மெய்ப்பிப்பதற்காக, அமாவாசை திதியையே பௌர்ணமி திதியாக மாற்றிக்காட்டிய அம்பிகை அல்லவா அபிராமியம்மை அப்படியிருக்க, அவளைப் போற்றும் அபிராமி அந்தாதியின் மகத்துவத்தைச் சொல்லவும் வேண்டுமா அப்படியிருக்க, அவளைப் போற்றும் அபிராமி அந்தாதியின் மகத்துவத்தைச் சொல்லவும் வேண்டுமா அதன் ஒவ்வொரு பாடலுமே ஒரு சிறப்பான பலனைத் தரக்கூடியது. அதில் ஒரு பாடல்…\nவையம் துரகம் மதகரி மாமகுடம் சிவிகை\nபெய்யும் கனகம் பெருவிலை ஆரம் – பிறைமுடித்த\nஐயன் திருமனையாள் அடித்தாமரைக்கே அன்பு முன்பு\nசெய்யும் தவமுடையார்க்கு உளவாகிய சின்னங்களே\nதினமும் அபிராமி அன்னையை பிரார்த்தித்து, இந்தப் பாடலை பாராயணம் செய்து வந்தால், ஓர் அரசருக்கு நிகரான அத்தனை செல்வங்களையும் அம்பிகை அருள்வாள் என்கிறார் அபிராமிபட்டர்.பல வருடங்களுக்கு முன்பு நாம் திருநெல்வேலிப் பகுதியில் அமைந்திருக்கும் திருக்கோயில்களுக்கான கட்டளை விசாரனை பொறுப்பில் இருந்தபோது, ஒருநாள் நள்ளிரவில்,\nதாமம் கடம்பு, படை பஞ்ச பாணம், தனுக் கரும்பு,\nயாமம் வயிரவர் ஏத்தும் பொழுது,\nசேமம் திருவடி, செங்கைகள் நான்கு,\nநாமம் திரிபுரை, ஒன்றோடு இரண்டு நயனங்களே.\nஎன்ற பாடலை பாராயணம் செய்து கொண்டு இருந்தேன். அம்பிகையின் திருவடி ஸ்பரிசம் நம் தலையில் பதியக்கூடிய பேற்றினைத் தரும் சக்தி கொண்டது இந்தப் பாடல்.\nஅதாவது கடம்ப மாலை அணிந்தவளும், பஞ்சபாணங்களையே படைக்கலன்களாகக் கொண்டவளும், கரும்பு வில்லை ஏந்தியவளும், அருள் பொழியும் கண்களை உடையவளும், செந்நிறமான நான்கு திருக்கரங்களை உடையவளும், வயிரவர்களால் நள்ளிரவில் வணங்கப்படுபவளுமாகிய அம்பிகையே திரிபுரை என்ற பெயரைக் கொண்டவளே திரிபுரை என்ற பெயரைக் கொண்டவளே நீ எனக்கு வைத்திருக்கும் மேலான செல்வம் நின்னுடைய திருவடித் தாமரைகளே ஆகும் என்பதுதான் இந்தப் பாடலின் பொருள்.\nநான் இந்தப் பாடலை பாராயணம் செய்துகொண்டு இருக்கும் போது, திருநெல்வேலியில் இருந்த அம்பாள் உபாசகர் பந்துலு எனக்கு போன் செய்தார். ‘என்ன இந்த நேரத்தில் போன் செய்கிறீர்களே’ என்று கேட்டதற்கு, ‘என்னவோ தெரியலை, உங்களுக்குப் போன் செய்யவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. அதனால்தான் போன் செய்தேன்’ என்றார். அம்பாளின் திருவடி ஸ்பரிசத்தை வேண்டிய எனக்கு, அம்பாள் உபாசகர் ஒருவரிடம் இருந்து போன் வந்தது அம்பாளின் அற்புதம்தான்’’ என்றவர் தொடர்ந்து,\n‘‘அபிராமி அந்தாதி பாராயணம் செய்த புண்ணியப் பலனாக பாராயணம் செய்த ஒரே வருடத்தில் நான் சிவதீட்சை வாங்கிக் கொண்டு துறவறத்துக்கு வந்துவிட்டேன். சந்நியாச தீட்சை வாங்கும் ஒருவரின் முன் ஏழு தலைமுறையினரும் பின் ஏழு தலைமுறையினரும் புண்ணியம் பெற்றவர்களாக, பிறவாப் பேரின்ப நிலையை அடைவார்கள் என்பது சாஸ்திரம். அபிராமி அந்தாதி பாராயணம் செய்த எமக்கு இதைவிட வேறு பெரிய பேறு என்ன இருக்கிறது எல்லாம் அபிராமி அம்பிகையின் அற்புதம்தான்’’ என்று பக்திபூர்வமாகக் கூறினார்.\nநாமும் தை அமாவாசைத் திருநாளில் அபிராமி அந்தாதியால் அம்மையைத் துதித்து அருள்மழை பெறுவோம்.\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் ��ுகவரியினை பதிவு செய்யவும்\n – எடப்பாடியை அலறவிட்ட சீனியர்கள்\nபணம் இருந்தால் மட்டும் தொகுதிப் பக்கம் வாருங்கள்’ – திருமாவுக்குத் தடைபோட்ட பன்னீர்செல்வம்\nஆரூண் அனுப்பிய இ-மெயில்…குஷ்புக்கு ஜாக்பாட்” – காங்கிரஸ் கட்சியில் இழுபறி” – காங்கிரஸ் கட்சியில் இழுபறி\nகிரைய பத்திரம் பதியும் போது கவனிக்க வேண்டிய 16 விஷயங்கள்\nதேர்தல் களத்தில் திருப்பம்.. அதிமுக கூட்டணிக்கு ஜெ.தீபா திடீர் ஆதரவு.. காரணம் இதுதான்\nகாலையில எழுந்திருச்சதும் உள்ளங்கையைப் பார்க்க சொல்வதற்கு காரணம் என்ன தெரியுமா\nஇந்த இடத்துல ஏதாவது ஒரு இடத்துலயாவது உங்களுக்கு மச்சம் இருக்கா அப்படி இருந்தா உங்க வாழ்க்கை காலி…\nடிடிவி தினகரன் பக்கா பிளான்.. தேனியில் களமிறங்குகிறார் தங்க தமிழ்ச்செல்வன்.. ஓ.பி.எஸ் மகனுக்கு செக்\nஎடை குறைப்பு ஏ டு இஸட்: எடை குறைக்க வேண்டுமா\nதம்பி பணம் இன்னும் வரலை – மதுரை மல்லுக்கட்டு – எங்கே என் வேட்பாளர்\nகல்லா’வைத் திறக்க மறுக்கும் அமைச்சர்கள்… அதிர்ச்சியில் அ.தி.மு.க வேட்பாளர்கள்\nஅய்யா காசு கொடுங்க.. பிரச்சாரம் பண்ணனும்.. தொழிலதிபர்களை மொய்க்கும் வேட்பாளர்கள்\n208 பொருட்களுக்கான செலவு பட்டியலை வெளியிட்டது தேர்தல் ஆணையம்\nபொடுகை உடனடியாக போக்கி, முடி உதிர்வை தடுக்க நெய்யுடன் இதை கலந்து தடவுங்க\nசுப நாளில் நம் வீட்டு வாசலில் ஏன் மாமர இலைகளை மட்டும் கட்டுகிறோம் என்பது தெரியுமா\n வாட்ஸப்பில் வருகிறது அசத்தலான ஐந்து புது வசதிகள்\nசம்மர் ஸ்பெஷல் – வெயிலை சமாளிப்பது எப்படி \nசமையல் அறையில் ஒளிந்துள்ள கொசு, ஈ போன்ற பல பூச்சிகளை உடனே ஒழிக்க 9 வழிகள் இதோ…\nகம்யூனிஸ்டுகளை கதறக்கதற உரித்தெடுக்கும் அ.தி.மு.க… நான்கில் மூணு ரிட்டயர்டு கேஸு எங்களை பேச உனக்கென்ன தகுதி இருக்கு\nகெட்ட கொழுப்பை குறைக்க இதை செய்யுங்க…\nஒத்த தொகுதியும் இல்லாமல் வைகோவை மொத்தமாக ஆஃப் செய்த ராகுல்.. காரணம் அரசர்\nகணவன்-மனைவிக்கு இடையே நெருக்கம்’ குறைய காரணம் அவர்கள் படுக்கையறையில் செய்யும் இந்த தவறுகள்தான்..\nலோக்சபா தேர்தல்.. அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் உத்தேச பட்டியல் இதுதான்\nதிமுக கூட்டணி Vs அதிமுக கூட்டணி.. எங்கெங்கு நேரடி போட்டி.. விவரங்கள் இதோ\nதலித்துகளின் மனதை மொத்தமாக அள்ளிய அதிமுக.. 5 தனி தொகுதிகளில் போட்டி.. திமுகவுக்கு நெருக்கடி\nபொய் வலி… நிஜ சிகிச்சை\nமாதம் ரூ. 1 லட்சம் பென்ஷன் வாங்க எதில் முதலீடு செய்ய வேண்டும்\nதமிழ்நாட்டின் பணக்காரக் கட்சியான தி.மு.க’ – அ.தி.மு.க-வுக்கு என்ன இடம்\nஅடுத்தடுத்து விஜயகாந்த் வீட்டுக்கு படையெடுக்கும் விஐபிகள்.. விஷயம் சிக்கல்தான்\nகோடை வெப்பத்தை சமாளிப்பது எப்படி\n7 தொகுதிகளில் 5 குடும்பத்திற்கா ராமதாஸின் முடிவால் அதிர்ச்சியில் தொண்டர்கள்…\nவேலூரில் மகனை வெற்றிபெற வைக்க துரைமுருகன் வியூகம்… அதிருப்தியில் நிர்வாகிகள்..\nராகுல் காந்தி வருகை… ‘அப்செட்’ காங்கிரஸ் தலைவர்கள்\nஎலெக்‌ஷன் என்கவுன்டர்: ‘எடப்பாடி’யை மிரட்டும் ‘பொள்ளாச்சி’\nஎந்த ஒரு விஷயத்தையும் பிளான் பண்ணிப் பண்ணணும்\nவரிசைகட்டும் வாரிசுகள், வாள்வீசும் தொண்டர்கள் – கழகங்களில் கலகக் குரல்\n… இதோ இந்த 7-ல ஏதாவது ஒன்னு வெச்சு சூப்பரா ஷேவ் பண்ணலாம்\n தி.மு.க., – அ.தி.மு.க.,வில் உருவானது புது வியூகம்\nலாப உச்சவரம்பை குறைத்ததால் 390 புற்றுநோய் மருந்துகளின் விலை 87 சதவீதம் வரை சரிவு\nகாங்கிரசில் கேட்குது குமுறல் சத்தம்\nதொகுதிகள் ஒதுக்குவதில் இழுபறி நீடிப்பு : அதிமுக கூட்டணியில் குடுமிப்பிடி சண்டை\nதிமுக கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் எவை\nவெளிநாடு வாழ் இந்தியர்கள் தேர்தலில் வாக்களிப்பது எப்படி \nகணவரின் ஆயுள் அதிகரிக்கும் காரடையான் நோன்பு – பங்குனி 1ல் பூஜை செய்ய நல்ல நேரம்\nஎனக்கு ஒரு சீட்.. செலவு என் பொறுப்பு.. டீல் பேசிய தொழிலதிபர்.. \\டீப்\\” யோசனையில் திருமாவளவன்\nநீதித் துறையில் ஒரு புரட்சி… eCourts செயலி பற்றித் தெரியுமா\nஅதிமுக கூட்டணிக் கட்சிகளின் தொகுதிகள் இவைதானா.. தலைவர்கள் தீவிர ஆலோசனை.. \nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிகரிக்குமா அன்னாசி பழம்…\n« டிசம்பர் பிப் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/02/28/income-tax-refunds-will-be-initiated-only-after-linking-pan-with-your-bank-account-013606.html", "date_download": "2019-03-23T00:14:46Z", "digest": "sha1:MBKYGNI7PH2H2CTF6TALMMVZSAI44ZYQ", "length": 17888, "nlines": 193, "source_domain": "tamil.goodreturns.in", "title": "வங்கிக் கணக்குகளுடன் பான் அட்டையை இணைத்திருந்தால் தான் இனி வருமான வரி Refund..? | income tax refunds will be initiated only after linking pan with your bank account - Tamil Goodreturns", "raw_content": "\n» வங்கிக் கணக்குகளுடன் பான் அட்டையை இணைத்திருந்தால் தான் இனி வருமான வரி Refund..\nவங்கிக் கணக்குகளுடன் பான��� அட்டையை இணைத்திருந்தால் தான் இனி வருமான வரி Refund..\nவிமானங்களை லீஸுக்கு எடுக்கும் ஸ்பைஸ் ஜெட்..\nநேரடி வரி வசூல் ரூ.10 லட்சம் கோடியைத் தாண்டியது - ரூ. 12 லட்சம் கோடி இலக்கை எட்டும் என நம்பிக்கை\nபணச் சலவை செய்யும் அரசியல் கட்சிகள்.. வருத்தப்படும் வருமான வரித் துறை..\n2018-19 நிதியாண்டில் நேரடி வரி வசூல் இலக்கு 12 லட்சம் கோடியாக அதிகரிப்பு\nவருமான வரித்துறையினர் கொடுக்கும் பான் அட்டைகளின் தேவையை வலுப்படுத்து ஒரு விதமாக ஒரு புதிய விஷயத்தைக் கொண்டு வந்திருக்கிறார்கள். அது வங்கிக் கணக்குகளுடன் ஆதாரை இணைப்பது.\nவங்கிக் கணக்குகளுடன் பான் எண்கள் இணைக்கப்பட்டிருந்தால் தான் நாம் கூடுதலாக வருமான வரி கட்டி இருந்தால் அவைகளை Refund எனச் சொல்லி கறார் காட்டுகிறது மத்திய அரசின் கீழ் இயங்கும் வருமான வரித்துறை.\nஇப்போது வரை வருமான வரித்துறை மக்களுக்கான Refund தொகைகளை வங்கிக் கணக்குகளிலோ அல்லது காசோலைகள் மூலமாகவோ தான் கொடுத்து வந்தது. ஆனால் இனி முழுக்க முழுக்க வங்கிக் கணக்குகளுக்கே பனத்தை பரிமாற்றம் செய்ய இருக்கிறதாம்.\nவரு செலுத்துபவர்கள் மற்றும் வருமான வரி தாக்கல் செய்தவர்களின் வசதிக்காக வங்கிக் கணக்குகளோடு பான் கார்டும் இணைந்திருக்கிறதா என பார்க்க வருமான வரித்துறையே https://www.incometaxindiaefiling.gov.in என்கிற ஒரு வலைதளத்தில் வசதிகள் செய்து கொடுத்திருக்கிறார்கள்.\nசேமிப்புக் கணக்கு, நடப்புக் கணக்கு, கடன் கணக்கு, ஓவர்டிராஃப்ட் கணக்கு என எந்த வகையான கணக்குகளாக இருந்தாலும் வருமான வரித்துறை Refund தொகையினைப் போடத் தயாராக இருக்கிறதாம்.\nவரும் மார்ச் 31, 2019 தான் பான் அட்டைகளை ஆதாரோடு இணைக்கவும், வங்கிகளோடு பான் அட்டைகளை இணைக்கவும் கடைசி தேதியாகச் சொல்லி இருக்கிறார்களாம்.\nஇதுவரை 42 கோடி பான் அட்டைகள் வருமான வரித் துறையால் கொடுக்கப் பட்டிருக்கிறது. ஆனால் 23 கோடி பான் அட்டைகள் தான் ஆதாரோடு இணைத்திருக்கிறார்கள்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்க்கு நல்ல காலம்... பங்கு மூலதனம் ரூ8,71,729 கோடியாக உயர்வு\nஇன்றும் உச்சம் தொட்ட சென்செக்ஸ், உச்சியில் நிஃப்டி..\n ரியல் எஸ்டேட் பில்டர்களுக்கு இரு வகை ஜிஎஸ்டி வரி..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.cinibook.com/tag/ajith-next-movie", "date_download": "2019-03-23T01:10:23Z", "digest": "sha1:QBIYPVYUUEEU5N7KQVIEX56O4XSDWBPE", "length": 6011, "nlines": 99, "source_domain": "www.cinibook.com", "title": "Tag: ajith next movie | cinibook", "raw_content": "\nசங்கரின் அடுத்த படத்தில் விஜய் மற்றும் விக்ரம் மகன்கள் \nஇயக்குனர் சங்கர் 2.0 படத்திற்கு பிறகு தற்போது இந்தியன் 2 படத்தை இயக்கி வருகிறார். கமல் நடிப்பில் இந்தியன் படம் வெளியாகி இன்று வரை நம் மனதை விட்டு...\nவிசுவாசம் படம் எப்படி இருக்கு \nதல ரசிகர்கள் பேராவலுடன் எதிர்பார்த்த, அஜித்-சிவா கூட்டணியில் உருவான விஸ்வாசம் படம் இன்று வெளியாகிஉள்ளது. தல ரசிகர்களை திருப்திபடுத்தியதா இல்லையா என்று பார்ப்போம். கதைக்கரு:- படம் தேனீ...\nஅஜித் ஏதோ ஹெலிகாப்டர் UAS(Unmanned Aircraft Systems Advisory) அட்வைஸர்ன்னு சொல்ராங்க என்னன்னு பாக்கலாம் வாங்க சென்னை MIT(Madras Institue of Technology) எனப்படும் தொழில்நுட்ப கல்லூரியில் ஆளில்லா...\nபொள்ளாச்சியில் நடந்த கொடூரம் – நடந்தது என்ன \nகுழந்தைக்களுக்கு இனி இதை கொடுங்கள்….உடல் வலிமை பெற……\nகொய்யா இலையின் டீ குடித்தால் என்ன என்ன\nஇந்திய, பாகிஸ்தான் போர் மீடியா, சமூகஊடகங்களினால் உருவாகும் அபாயம்\nவிசுவாசம் செகண்ட் லுக் போஸ்டரில் உள்ள தவறு என்ன தெரியுமா \nபிரபல எழுத்தாளர் பாலகுமாரன் இன்று இயற்க்கை எய்தினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/channel-1/story20160616-3204.html", "date_download": "2019-03-23T00:32:02Z", "digest": "sha1:HGXGPXEIP2QWPL4X3VVRVJENTTJ6JL3U", "length": 9505, "nlines": 71, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "ஊழியர்கள் உடல்நலனுக்கு உதவ முன்மாதிரித் திட்டம் | Tamil Murasu", "raw_content": "\nஊழியர்கள் உடல்நலனுக்கு உதவ முன்மாதிரித் திட்டம்\nஊழியர்கள் உடல்நலனுக்கு உதவ முன்மாதிரித் திட்டம்\nதொழிற்பேட்டைகளில் செயல்படும் சிறிய, நடுத்தர நிறுவனங்கள், ஊழியர்களுக்கான நலமிக்க வாழ்க்கை நடவடிக்கைகள் மூலம் பலன் அடைய இருக்கின்றன. இத்தகைய உதவிக்கரங்கள் அந்த நிறுவனங்களுக்கு அவற் றின் வாசலிலேயே கிடைக்க இருக் கின்றன. உடல்நலப் பரிசோதனைகள், மாதாந்தர உடல்நலப் போதனை வகுப்புகள், புகைப்பதைத் தடுப் பதற்கான செயல்திட்டங்கள் முதலானவை இந்த நடவடிக்கை களில் அடங்கும். ‘உடல்நல வேலையிடச் சுற்றுப் புற முன்மாதிரித் திட்டம்’ நேற்று தெம்பனிஸ் தொழிற்பேட்டை ஏ= யில் தொடங்கப்பட்டது.\nஅந்தப் பேட்டையில் சுமார் 800 சிறிய, நடுத்தர நிறுவனங்கள் செயல்படுகின்றன. அவை வாக னப் பட்டறை, மரவேலை முதலான வற்றில் ஈடுபடுகின்றன. தெம்பனிஸ் தொழிற்பேட்டை ஏ-யில் 5,000 ஊழியர்கள் வேலை பார்க்கிறார்கள். அவர்களில் பாதிப் பேருக்கு வயது 40க்கும் மேல். இந்தச் சூழலில் அவர்கள் உடலைச் பரிசோதித்து அவர்கள் உடலில் முற்றிய நோய் ஏதாவது இருந்தால் அதைக் கண்டறிந்து அந்த நோய்களைச் சமாளிப்பதில் இந்தப் புதிய உடல்நல மேம்பாட்டுச் செயல்திட்டங்கள் ஒருமித்த கவனம் செலுத்தும்.\nசுகாதார மூத்த துணை அமைச்சரும் வேலையிட சுகாதார முத்தரப்பு மேற்பார்வைக் குழுவின் தலைவருமான டாக்டர் ஏமி கோர், தெம்பனிஸ் தொழிற்பேட்டை ஏ=யில் சுகாதார மேம்பாட்டு வாரியத்தின் நலமிக்க வேலையிட சுற்றுப்புற திட்டத்தைப் பார்வையிடுகிறார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nமுஸ்லிம்கள் மற்ற சமயத்தவர்களுடன் நல்லிணக்கத்தைத் தொடர வலியுறுத்து\nகிறைஸ்ட்சர்ச் துப்பாக்கிச்சூடு - உயிரிழந்தோருக்கு மெளன அஞ்சலி\nபங்குனி உத்திரம்: ஊர்வலப் பாதையில் மாற்றம்\nதீவு விரைவுச்சாலையில் விபத்து; உயிர் இழந்த மோட்டார் சைக்கிளோட்டி\nசிம் லிம் ஸ்குவேர் விற்பனை: தொடக்க விலை $1.3 பில்லியன்\nநியூசிலாந்து பள்ளிவாசல் துப்பாக்கிச்சூட்டில் சிங்கப்பூரரின் மகன் பலி\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்��டுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nவெளிநாட்டு ஊழியர் உயிரும் ஈடு இல்லாத அளவுக்கு முக்கியம்\nதரம் பிரிப்புக்குப் பதில் பாட அடிப்படையிலான வகைப்பாடு\nபட்ஜெட் 2019: வலுவான, ஒன்றுபட்ட சிங்கப்பூரை உருவாக்க உதவும் திட்டம்\nஜெயா, கருணாநிதி இல்லா தேர்தலில் கணக்குப் போடும் கட்சிகள்\nமுதியோருக்கும் பராமரிப்பாளருக்கும் கூடுதல் ஆதரவு திட்டம்\n‘டிஎன்ஏ.ஆர்என்ஏ’ குழுவைச் சேர்ந்த ரேச்சல் லின், ஆர்ய லெட்சுமி, நூர் டியானா, நூரின் ஆலியா. படம்: ‘என்.யி.மேஷன்’ இணையத்தளம்\nமுழுமைத் தற்காப்புக்கு குரல் கொடுக்கும் ஆர்ய லட்சுமி\nபுத்தாக்க முறையில் தமிழ்மொழி கற்றல்\nமானம் காக்க தற்காப்புக் கலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/channel-1/story20190126-23731.html", "date_download": "2019-03-23T00:40:06Z", "digest": "sha1:HME35EVZOWHZ2PNLDIG6NGOGNJGJ6TPS", "length": 9284, "nlines": 75, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "அலோய்‌ஷியஸ் பாங்கிற்கு ராணுவ மரியாதையுடன் இறுதிச் சடங்கு | Tamil Murasu", "raw_content": "\nஅலோய்‌ஷியஸ் பாங்கிற்கு ராணுவ மரியாதையுடன் இறுதிச் சடங்கு\nஅலோய்‌ஷியஸ் பாங்கிற்கு ராணுவ மரியாதையுடன் இறுதிச் சடங்கு\nநியூசிலாந்தில் ராணுவப் பயிற்சி யில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது படுகாயமுற்று உயிரிழந்த உள்ளூர் நடிகர் அலோய்‌ஷியஸ் பாங்கின் உடல் நேற்று சிங்கப்பூர் வந்தடைந்தது.\nராணுவ மரியாதையுடன் அவருக்கு நாளை இறுதிச் சடங்கு நடத்தப்படும். அவரது உடல் மண்டாய் தகனச் சாலையில் தகனம் செய்யப்படும் என்று தற்காப்பு அமைச்சு நேற்று கூறியது.\nஅலோய்‌ஷியசின் உடல் சிங்கப்பூர் வந்ததும் அவரது உடலுக்கு ராணுவ மரியாதை செலுத்தப்பட்டது.\nஅந்த நிகழ்வில் ராணுவத் தலைவர் கோ சி ஹாவுடன் ராணுவ வீரர்களும் அலோய்‌ஷி யசின் குடும்பத்தினரும் கலந்து கொண்டனர்.\nதற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென்னும் தற்காப்புப் படைத் தலைவர் மெல்வின் ஓங்கும் பாய லேபார் விமானத் தளத்தில் ஆலோய்‌ஷியசின் குடும்பத்தி னரைச் சந்தித்து தங்கள் அனுதா பங்களைத் தெரிவித்துக்கொண் டனர்.\nஇன்று நண்பகலிலிருந்து நாளை நண்பகல் வரை அலோய்‌ஷியசின் உடலுக்குப் பொதுமக்கள் 82A மெக்பர்சன் லேனுக்குச் சென்று மரியாதை செலுத்தலாம்.\nகடந்த சனிக்கிழமையன்று ஹவிட்சர் கவச வாகனத்தில் பழுதுபார்க்கும் பணியில் 28 அலோய்‌ஷியஸ் பாங் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அ��்போது பீரங்கி இறக்கப்பட்டபோது அவ ருக்கு நெஞ்சு மற்றும் வயிற்றுப் பகுதிகளில் படுகாயம் ஏற்பட்டது.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nமுஸ்லிம்கள் மற்ற சமயத்தவர்களுடன் நல்லிணக்கத்தைத் தொடர வலியுறுத்து\nகிறைஸ்ட்சர்ச் துப்பாக்கிச்சூடு - உயிரிழந்தோருக்கு மெளன அஞ்சலி\nபங்குனி உத்திரம்: ஊர்வலப் பாதையில் மாற்றம்\nதீவு விரைவுச்சாலையில் விபத்து; உயிர் இழந்த மோட்டார் சைக்கிளோட்டி\nசிம் லிம் ஸ்குவேர் விற்பனை: தொடக்க விலை $1.3 பில்லியன்\nநியூசிலாந்து பள்ளிவாசல் துப்பாக்கிச்சூட்டில் சிங்கப்பூரரின் மகன் பலி\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nவெளிநாட்டு ஊழியர் உயிரும் ஈடு இல்லாத அளவுக்கு முக்கியம்\nதரம் பிரிப்புக்குப் பதில் பாட அடிப்படையிலான வகைப்பாடு\nபட்ஜெட் 2019: வலுவான, ஒன்றுபட்ட சிங்கப்பூரை உருவாக்க உதவும் திட்டம்\nஜெயா, கருணாநிதி இல்லா தேர்தலில் கணக்குப் போடும் கட்சிகள்\nமுதியோருக்கும் பராமரிப்பாளருக்கும் கூடுதல் ஆதரவு திட்டம்\n‘டிஎன்ஏ.ஆர்என்ஏ’ குழுவைச் சேர்ந்த ரேச்சல் லின், ஆர்ய லெட்சுமி, நூர் டியானா, நூரின் ஆலியா. படம்: ‘என்.யி.மேஷன்’ இணையத்தளம்\nமுழுமைத் தற்காப்புக்கு குரல் கொடுக்கும் ஆர்ய லட்சுமி\nபுத்தாக்க முறையில் தமிழ்மொழி கற்றல்\nமானம் காக்க தற்காப்புக் கலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devakanthan.blogspot.com/2015/08/blog-post_49.html", "date_download": "2019-03-23T00:48:11Z", "digest": "sha1:CCVVOFX4RJQHBVURMFS3JODNKC7WOSP3", "length": 20579, "nlines": 203, "source_domain": "devakanthan.blogspot.com", "title": "kathaakaalam: பாலை நிலத்துப் பெண்ணின் குரல்க���்", "raw_content": "\nபாலை நிலத்துப் பெண்ணின் குரல்கள்\nபாலை நிலத்துப் பெண்ணின் குரல்கள்\nடவுண் ரவுணில் எனக்கு பொழுதுபோக்குவதற்கு உகந்த இடங்களாக ஐந்தாறு பழைய புத்தகக் கடைகள் இருக்கின்றன. அண்மையில் ஒரு மாலைநேர டவுண்ரவுண் பயணத்தில் பூமழை தூறி சனிக்கிழமையை அமர்க்களப்படுத்திக் கொண்டிருந்தபோது வழமைபோல ஒரு பழைய புத்தகக் கடையை நாடவே நேர்ந்தது. அங்கு பொறுக்கிய சிலவற்றில் அண்மையில் வாசித்து முடித்த நூலொன்று சிலநாட்களாகவே என்னுள் சஞ்சலம் செய்துகொண்டிருந்தது. Voices in the Desert –An Anthology of Arabic - Canadian Women Writers என்ற நூல்தான் அது.\nஅது என் கைகளிலிருந்தபோதே அதன் கனதியை நான் உணர்ந்திருந்தேன். நூலின் கனதியென்பது அதன் கனபரிமாணத்தால் கிடைப்பதல்ல. மாறாக நூலின் கனதி, அது வியாபிக்கும் தளங்களும், தளங்களில் அர்த்தம் வியாபிக்கும் முறைமையுமே ஆகும்.\nபெண்ணின் தனித்துவமான குரல்கள் உலக இலக்கியப் பரப்பில் ஒலிக்கத் தொடங்கி நீண்டநாட்கள். அராபிய-கனடாப் பெண்களின் குரலின் வீச்சை இலக்கியம் காணத் தொடங்கி அதிக காலமில்லை. கனடிய மண்ணில் அவர்களின் வருகை கவனிக்கக் கூடியவளவு தொடங்கியது அறுபது எழுபதுக்களில்தான். அதிலும் அதிகமானவர்கள் கியுபெக்கிலேயே குடியேறினார்கள். அதனால்தான் அதிகமான அராபிய-கனடியப் பெண் எழுத்தாளர்கள் தங்களது சொந்த மொழிகளுடன் ஆங்கிலமும் பிரெஞ்சும் தெரிந்து மும்மொழி வல்லுநர்களாக இருப்பது சாத்தியமாகியிருக்கிறது.\nஇவ்வாறு குடியேறியவர்கள் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள். சிலர் எகிப்தையும், சிலர் அல்ஜீரியாவையும், இன்னும் சிலர் சிரியாவையும், சிலர் லெபனானையும் சேர்ந்தவர்களாயிருந்தனர். இந்த மூத்த தலைமுறை எழுத்தாளர்களிலிருந்து தோன்றிவர்கள்தான் இன்றைய இளைய தலைமுறை எழுத்தாளர்கள். இவர்களையே மூன்றாம் தலைமுறை எழுத்தாளர்கள் எனப்படுகிறது.\nதலைமுறை இடைவெளி அவர்களது இலக்கியத்தில் பெரிதாகவே பிரதிபலிக்கச் செய்கிறது. ஆயினும் முதல் தலைமுறை எழுத்தாளர்கள் எதிர்கொள்ளவேண்டி இருந்த தளநிலைமைகளின், கருத்தியல்களின் மயக்கமும் புதிர்மையும் எழுதத் தொடங்கியுள்ள இன்றைய தலைமுறை எழுத்தாளர்களுக்கு இல்லையென்ற ஒரு சாதக அம்சம் கவனிக்கப்பட்டாக வேண்டும்.\nஇவர்களின் குரலில் தொனிக்கும் ஆவேசமும், ஆணித்தரமும் இலக்கியப் பண்புகளாயே வி��ிகின்றன. புலம்பெயர்ந்தவர்களின் குரலாக இவர்களதை அடையாளப்படுத்துவது அதிக சிரமமில்லாதது. மோனா லரிஃப் கட்டாஸ் என்ற எழுத்தாளரின் பிரெஞ்சு மொழியில் எழுதப்பட்ட ‘இரவினதும் பகலினதும் குரல்கள்’ என்ற நூல் இன்றைய கனடிய இலக்கியத்தின் பன்முக விகாசத்துக்கு சரியான எடுத்துக்காட்டு. எகிப்திய புராணிகக் கதைகளின் உள்வாங்கலாக, எகிப்தின் சரியான ஆன்மீகத்தைக் காட்டக் கூடிய நூலாக அதை இன்று விமர்சகர்கள் இனங்காணுகிறார்கள்.\nயதார்த்த தளத்தில் அப்ளா பர்கூட், மற்றும் ரூபா நடா போன்றவர்களின் எழுத்துக்கள் விரிகின்றனவெனில், ஆன் மரி அலன்ஸோ, நடியா கலெம் போன்றவர்களது எழுத்துக்கள் பின்நவீனம் சார்ந்தவையாய் கொடிகட்டுகின்றன. இலக்கியத்தின் பல்வேறு தளங்களிலும் தங்கள் கரங்களைப் படரவிடும் இவர்களின் இலக்கியப் போக்குகள் உள்வாங்கப்பட வேண்டியன.\nமட்டுமில்லை. இதில் படைப்பாக்கங்களைத் தந்திருக்கும் ஒன்பது பேர்களது வாழ்வியல், தொழில் நிலைமைகளும் உயர்வதற்கு இந்தச் சமூகம் அனுமதித்துள்ள பெண்ணின் சராசரி எல்லைகளில்லை என்பதும் கவனிக்கப்பட்டாக வேண்டும். சிலபேர் தலைசிறந்த பத்திராதிபர்கள், சிலர் முக்கியமான பதிப்பாளர், சிலர் தொழிலதிபர்கள். மேலையுலகத்தின் அத்தனை அறைகூவல்களையும் எதிர்கொண்டபடியேதான் இவர்களது இலக்கிய முயற்சிகள் தொடர்ந்துகொண்டிருக்கின்றன என்பது அனைத்துச் சமூகப் பெண்களுக்கும் முன்னுதாரணமானது.\n‘அற்றம்’ என்ற இதழை இப்போது நினைத்துக்கொள்ள முடிகிறது. கனடாத் தமிழ்ப் பரப்பில் பிரதீபா, தான்யா, கௌசலா என்ற மூன்று பெண்களினால் கொண்டுவரப்பட்ட சிற்றிதழ் அது. அதே பெண்களில் இருவரின் முயற்சியில் (தான்யா, பிரதீபா ) ‘ஒலிக்காத இளவேனில்’ என்ற பெண் கவிஞர்களின் கவிதைத் தொகுப்பும் சிறிதுகாலத்துக்கு முன்னர் வெளிவந்தது. இத்தகைய சில தொகுப்பு அடையாளங்களைத் தவிர, கனடாத் தமிழ்ப் பெண்களின் எழுத்துலகம் வெறுமை பூண்டிருக்கிறதாகவே தோன்றுகிறது. இதனுடைய மூலம் கண்டடையப்பட்டாக வேண்டும். இங்கு ஏதோ பிரச்சினை இருக்கிறதையே இது காட்டுகிறது. இருள்போல, இன்னும் இருளில் மறைந்திருப்பதாக பாட்டிக் கதைகள் கூறுவதுபோல ஒன்று அனைத்து ஆர்வங்களையும் அழித்தொழித்துவிடுகிறமாதிரி ஒரு மாயலீலையை நிகழ்த்திக்கொண்டிருப்பதால் இல்லாமல் இவை நடந்திருப்பதற்குச் சாத்தியமில்லை.\nஇத்தகைய ஆதங்கத்திலேதான் ‘பாலை நிலத்துக் குரல்கள்’கூட எனக்கு மிகப் பிடித்தமானதாகத் தோன்றியிருக்குமோ என் ஆதங்கம் நிஜமேயானாலும், நூலின் கனதிபற்றிய தீர்மானம் அதனாலே ஆனதில்லை. கட்டுரை, சிறுகதை, கவிதையென பல்வேறு இலக்கிய வகையினங்களினதும் கூட்டு நூலான அது உண்மையில் இலக்கியமொன்று மட்டுமே செய்யக்கூடிய அவசத்தை, சஞ்சலத்தை உருவாக்கவே செய்கிறது.\nஜாமினா மௌகூப்பின் ‘துக்கம்’ என்ற கவிதை இவற்றுள் ஒன்று. அல்ஜீரியா துயரம் சுமந்த பூமி. ஸ்பார்டகஸின் பௌராணிகம் பொலிந்த துயரக் கதை, நிகழ்ந்ததில்லையெனில், பின்புலத்திலிருந்த சோகமும் துயரமும் கொடுமைகளும் புனைவானவையில்லை. பின்னால் வெள்ளையரின் ஆதிக்கப் போட்டிகளில் அது அடைந்த சோகம் வரலாறு. இந்த வலிகளோடு பெண்ணாகிய சோகங்களும் சேர்ந்து கொண்ட ஓர் உயிரின் வலியை சிறிய கவிதையொன்றில் அற்புதமாக விளக்கியுள்ளது ‘துக்கம்’ என்ற அந்தக் கவிதை. அந்தக் கவிதையை இங்கே பார்க்கலாம்.\nகவிதை விரித்துச்செல்லும் அர்த்தவெளி விசாலமானது. அந்த மண்ணையும், மக்களது வாழ்முறைகளையும் கொண்டு கவிதையை நெருங்கினால் அதன் பன்முகவெளி வாசக அனுபவமாகும்.\n‘பாலைநிலத்துக் குரல்கள்’ கனதியானது மட்டுமில்லை, திசைகாட்டுவதுமாகும்.\nநீண்ட காலத்துக்குப் பிறகு ஊர் காண வந்திருந்த நவநீதத்திற்கு அந்த இடத்தை அன்று காரிலே கடந்துசெல்ல நேர்ந்த வேளையில் நெஞ்சின் ஆழத்திலிரு...\nதமிழ் நாவல் இலக்கியம் தமிழ் நாவலிலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, இன்றைய நிலைமை ஆகியனவற்றின் சுமார் நூற்றுமுப்பத்தைந்து ஆண்டுக் கால வர...\nஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...\nஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து... ஈழத்து இலக்கிய வரலாற்றில் அற்புதமேதும் நிகழ்ந்ததில்லை. அபாரமானது என...\nகனடாவில் இலக்கியச் சஞ்சகைகள்: அவற்றின் எழுச்சி – வீழ்ச்சிகளின் காரணம் குறித்து…\nபிறிதொரு மண்ணில் தன் வாழ்வை நிலைபெறுத்தும் ஒரு புலம்பெயர் சமூகம் முதலில் இலக்கியார்த்தமான செயற்பாடுகளிலேயே மிகுந்த கவனம் குவிக்க...\nஉலகம் இருக்கவேண்டியது போலவோ நினைத்ததுபோலவோ இல்லையென்று ஆகி மனம் பாரமேறித் தவிக்கும் தருணங்களில் தன்னை எங்கோ தொலைப்பதும், பின் ஒ��ு பொழுதில் மீள்வதும், பிறகு மனஅவசம் ஏற்படும் நிலையில் தொலைப்பதும் மீள்வதும், பிறகொரு நேரத்தில் தொலைப்பதும் மீள்வதும்தான் கடந்த காலத்தில் எனக்கு வாழ்க்கையாகியிருக்கிறது. என் வாசிப்புக்களும் அனுபவங்களும் வித்தியாசமானவை. அவை முழு அளவில் பதிவாகாத போதிலும்தான்.\nநூல் விமர்சனம் :2 ‘கடவுளின் மரணம்’\nஒருபால் புணர்ச்சியாளர் குறித்து ...\nபாலை நிலத்துப் பெண்ணின் குரல்கள்\nஉலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடு\nமதிப்புரை: பின் - காலனித்துவ இலக்கியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=5956:2009-07-07-05-43-51&catid=308:ganga&Itemid=50", "date_download": "2019-03-23T01:18:16Z", "digest": "sha1:KFXLKIP7ZOMTXU7TUYPUHDMLUCHIF6IX", "length": 6221, "nlines": 118, "source_domain": "tamilcircle.net", "title": "பாசிசமே ராஐபக்சயிடம்தான் பாடமெடுக்கவேண்டும்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அரசியல்/சமூகம் பாசிசமே ராஐபக்சயிடம்தான் பாடமெடுக்கவேண்டும்\nவரப்பு வடலியில் கட்டிய குருவிக்கூடு\nகுண்டகற்றும் நிபுணர்குழாம் துருவி ஆய்கிறது\nஅருவிவெட்டில் தப்பிய கதிர்களை தேடிப்பொறுக்கி\nபோட்டுமுடிய உடல்கள்மேல் புத்தவிகாரை எழணும்\nஇந்திய விஞ்ஞானி மண் எடுத்துப்போயுள்ளார்\nஆழத்தோண்ட அரச அனுமதி சட்டமும் வரும்\nஎந்த தடையமுமின்றி எரிமருந்து ஊற்றுங்கள்\nகண்ணில் படுமிடமெல்லாம் இராணுவத்தை நிறுத்து\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTM1MjkzMg==/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-:-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-03-23T00:49:01Z", "digest": "sha1:ZZAO6XESF5I5CJDXVEUPBLVFTKOW7TXM", "length": 5922, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "அமெரிக்காவில் எந்நேரத்திலும் அவசரநிலை பிரகடனம் : அதிபர் டிரம்பின் திடீர் பேச்சால் பரபரப்பு", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » தினகரன்\nஅமெரிக்காவில் எந்நேரத்திலும் அவசரநிலை ��ிரகடனம் : அதிபர் டிரம்பின் திடீர் பேச்சால் பரபரப்பு\nவாஷிங்க்டன் : அமெரிக்காவில் அதிபர் டிரம்பின் திடீர் அறிவிப்பு எதிரொலியாக எந்த நேரத்திலும் அவசர நிலை பிரகடனம் அறிவிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஊடுருவலை கட்டுப்படுத்த தடுப்புச்சுவர் கட்டவேண்டும் என்றும் அவர் தொடர்ந்து வலியுறுத்திவரும் மெக்சிகோ எல்லைக்கு சென்று பாதுகாப்பு படையினருடன் அவர் கலந்துரையாடினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்; எல்லை சுவர் கட்ட 40,000 கோடி ஒதுக்கீடு செய்ய நாடாளுமன்றம் முன்வராவிட்டால் அதிகாரத்தை பயன்படுத்தி அவசரநிலை பிரகடனம் செய்யப்படும் என்று திட்டவட்டமாக கூறினார். கடந்த 20 நாட்களாக அரசுபணிகள் முடங்கி கிடப்பதற்கு எதிர்க்கட்சியான ஜனநாயகம் கட்சியே காரணம் என்று அவர் சாடினார். அமெரிக்காவில் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தும் சட்டவிரோத குடியேறிகளை கட்டுப்படுத்த மெக்சிகோ எல்லையில் தடுப்பு சுவர் கட்டுவது நிச்சயம் என்று அதிபர் டொனால்டு டிரம்ப் உறுதி அளித்தார்.\nதமிழகத்தில் போட்டியிடும் 9 மக்களவை தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது காங்கிரஸ்\nசிங்காரம், நீ என்னை தொட்டிருக்க கூடாது.. ஸ்டாலினை வறுத்தெடுக்கும் ரஜினி ரசிகர்கள்\nஅந்நிய செலாவணி வழக்கில் கிலானிக்கு 14 லட்சம் அபராதம்\nஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை 2 நாட்களுக்குப்பின் உயிருடன் மீட்பு\nதேர்தல் பணியில் முறைகேட்டில் ஈடுபடும் அலுவலர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை\nஏற்றுமதியாளர்களுக்கு ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி சலுகை திட்டம் நீட்டிப்பு\nரெப்கோ வங்கி வர்த்தகம் 15,000 கோடியை தாண்டியது\nபொதுத்துறை பங்குகள் இலக்கை தாண்டி விற்பனை\nகடலூர் லோக்சபா தொகுதி தேர்தல் களம் சூடுபிடித்தது\nமந்தனா ‘நம்பர்–1’ | மார்ச் 22, 2019\n‘ரன் மெஷின்’ ரெய்னா | மார்ச் 22, 2019\nஇதுவரை ஐ.பி.எல்., சாம்பியன்கள் | மார்ச் 22, 2019\nஐ.பி.எல்., ‘ஹாட்ரிக்’ சாதனை | மார்ச் 22, 2019\nவெற்றிக்கனியை எட்டுவது யாரு: சென்னையில் ஐ.பி.எல்., திருவிழா | மார்ச் 22, 2019\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/10/05130521/1195762/Sasikumar-joins-Rajinikanths-Petta.vpf", "date_download": "2019-03-23T00:27:09Z", "digest": "sha1:M7VUX5DOQFAX5EYNHC7PNIXXCTHXKCX3", "length": 14985, "nlines": 184, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Petta, Rajinikanth, Karthik Subburaj, Vijay Sethupathi, Bobby Simha, Simran, Nawasuddin Siddique, Anirudh, Megha Aakash, Trisha, Sasikumar, ரஜினிகாந்த், கார்த்திக் சுப்புராஜ், விஜய் சேதுபதி, சிம்ரன், பாபி சிம்ஹா, மேகா ஆகாஷ், நவாசுதீன் சித்திக், அனிருத், திரிஷா, பேட்ட, சசிகுமார்", "raw_content": "\nசென்னை 23-03-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nரஜினியின் பேட்ட படத்தில் சசிகுமார் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nபதிவு: அக்டோபர் 05, 2018 13:05\nரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பேட்ட’ படத்தில் நடிகர் சசிகுமார் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். #Petta #Rajinikanth\nரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பேட்ட’ படத்தில் நடிகர் சசிகுமார் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். #Petta #Rajinikanth\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் பேட்ட படம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. டார்ஜிலிங், டேராடூன், சென்னை, லக்னோவுக்கு பிறகு வாரணாசியில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.\nரஜினியோடு விஜய்சேதுபதி, பாபிசிம்ஹா, நவாசுதீன் சித்தின் நடிப்பது அனைவருக்கும் தெரிந்த வி‌ஷயம். இதில், சசிகுமார் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக முன்னதாக பார்த்திருந்தோம். இந்த நிலையில், படக்குழு அதனை உறுதி செய்துள்ளது. படத்தில் சசிகுமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதும் உறுதியாகி இருக்கிறது.\nஇப்போது ரஜினி, திரிஷா நடிக்கும் சுவாரசியமான காதல் காட்சிகளைப் படமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். ரஜினியின் பிளாஷ்பேக் காட்சிகளைப் படமாக்குகிறார்கள். ரஜினியின் பிளாஷ்பேக் காட்சியில் அவருக்கு நண்பராகவும், திரிஷாவுக்கு அண்ணனாகவும் சசிகுமார் நடிப்பதாக கூறப்படுகிறது.\nநேற்று படத்தின் இரண்டாவது லுக் போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. அதில் ரஜினி முறுக்கு மீசை, தாடியுடன் வெள்ளை வேட்டி சட்டையில் தோன்றினார். #Petta #Rajinikanth #Sasikumar\nதமிழகம், புதுவை காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு\nகிரிக்கெட் வீரர் காம்பீர் பா.ஜ.க.வில் இணைந்தார்- அரசியல் இன்னிங்ஸ் தொடங்கியது\nயாசின் மாலிக் தலைமையிலான பிரிவினைவாத இயக்கத்துக்கு மத்திய அரசு தடை\nநகர்பகுதிகளில் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் கூட்டம் நடத்த அனுமதிக்க கூடாது- டிஜிபிக்கு ஐகோர்ட்டு உத்தரவு\nதிருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஏகே போஸ் வெற்றி செல்லாது - உயர்நீதிமன்றம்\nகனகராஜ் மறைவையொட்டி சூலூர் சட்டசபை தொகுதி காலியானதாக அறிவிப்பு\nபாராளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை ஆதரவு\nவிஜய் படத்தில் ஜெய் பட நடிகை\nகொலைகாரன் தலைப்பை தேர்வு செய்தவர் அவர்தான் - இயக்குனர்\nமீண்டும் நடிப்பில் களமிறங்கும் விஜய், அஜித் பட நடிகை\nபாராளுமன்ற தேர்தல்: வாக்காளர்களுக்கு விஜய்சேதுபதி அறிவுரை\nபுகைப்படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய நிவேதா பெத்துராஜ்\nநடிகை வடிவுக்கரசி வீட்டில் நகை கொள்ளை புகைப்படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய நிவேதா பெத்துராஜ் எனக்கான ஒருவரை சந்தித்து விட்டால் உடனே திருமணம் - திரிஷா தளபதி 63 படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர் பிரியா வாரியர் - நூரின் ஷெரீப் மோதல் பூனம் பஜ்வாவுக்கு ரசிகர்கள் அறிவுரை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.biomin.net/in-ta/about/who-we-are/", "date_download": "2019-03-23T00:11:18Z", "digest": "sha1:ZK4LIS3PAE3EZHMWEYKAGUF3VROYSOIF", "length": 16489, "nlines": 113, "source_domain": "www.biomin.net", "title": "Biomin.net - நாங்கள் யார்", "raw_content": "\nமத்திய & தென் அமெரிக்கா\nஐரோப்பா & மத்திய ஆசியா\nமத்திய கிழக்கு & ஆப்ரிக்கா\nwww.biomin.net > எங்களைப்பற்றி > நாங்கள் யார்\nஆரோக்கியமான விலங்குகள் ஊட்டச்சத்துக்காக நாங்கள் கவனம் கொள்கிறோம் - இயற்கையாக ஒருபடி முன்னே\nபயோமின் புதுமையான மற்றும் நிலையான தீர்வுகளை வழங்கும் நிறுவனமாகும். நாங்கள் விலங்குகள் ஊட்டச்சத்தில் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பின் மூலமாக எங்களது வாடிக்கையாளரின் வெற்றிக்கு உறுதியளிக்கிறோம்.\nஎங்களது அறிவியல் மற்றும் நிபுணத்துவத்தின் பயன்பாடு எங்களது வாடிக்கையாளர்களின் தேவைகள் மற்றும் கவலைகளை முதலில் புரிந்துகொண்டதாகவும், மெச்சும் வகையிலும் அமைந்ததாகும். இந்த கொள்கை எங்களை விலங்குகள் ஆரோக்கியம், செயல்திறனை மேம்படுத்துதல் மற்றும் உற்பத்தித் திறன் முதலியவற்றுக்கு ஆதரவளிக்கும் தீர்வுகளை வழங்கச் செய்கிறது.\nவிலங்குகள் ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கிய உற்பத்தியில் முன்னணியில் விளங்கும் பயோமின், பொருளாதார ரீதியாக சாத்தியமான வழிகளில் விலங்குகளின் செயல்திறனை மேம்படுத்து��தற்கான உணவுச் சேர்க்கைகள், முன்கலப்புகள் மற்றும் சேவைகளை உருவாக்கி உற்பத்தி செய்கிறது.\nஎங்களது தயாரிப்புகள் மைக்கோடாக்சின் இடர் மேலாண்மைக்கான தீர்வுகளை வழங்குகின்றன. மேலும் அவை பன்றி, கோழி, பசு மற்றும் கால்நடைகள் அத்துடன் நீர்வாழ்வன ஆகியவற்றுக்கான உணவுத்தேவைகள் குறித்த குறிப்பிட்ட தீர்வுகளை வழங்குவதோடு, இயற்கையாக வளர்வதற்கான முழுமையான அணுகுமுறைகளையும் கொண்டிருக்கின்றன.\nதிறமையை வளர்க்கும் மற்றும் அங்கீகரிக்கும் பெருநிறுவன கலாச்சாரத்தைப் பின்பற்றுவதில்\nநிலைப்புத்தன்மைக்கே முன்னுரிமை என்ற முடிவில்\nஎங்கள் கூட்டாளர்களின் (வாடிக்கையாளர்கள், ஊழியர்கள், பங்குதாரர்கள் மற்றும் சப்ளையர்கள்) எதிர்பார்ப்புகளையும், தேவைகளையும் நிறைவேற்றுவதே எங்களது நோக்கம் ஆகும். இது தரம், சுற்றுச்சூழல், நெறிமுறைகள், ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு முதலியவற்றைக் கணக்கில் கொண்டு இலாபத்தன்மையையும் நிலைப்புத் தன்மையையும் மேற்கொள்வதை அடிப்படையாகக் கொண்டது.\nஎங்களது வாடிக்கையாளர்கள், சப்ளையர்கள் மற்றும் ஊழியர்கள் எங்கள் கூட்டாளர்கள் ஆவர். நாங்கள் நீண்டகால, நம்பகமான மற்றும் அதன் மூலம் ஆக்க வளம் கொண்ட உறவுகளைப் பேணுகிறோம்.\nஎங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் உயர் தரத்தை பராமரிப்பது எங்களது ஒவ்வொரு ஊழியரின் பொறுப்பாக இருக்கிறது.\nதொடர்ச்சியான மேம்பாடுகளும், கண்டுபிடிப்பும் எங்களது இலக்குகள் ஆகும். இது எங்கள் வாடிக்கையாளர்களின் மற்றும் எங்கள் நிறுவனத்தின் பொருளாதார வெற்றிக்கு உதவுகிறது.\nநாங்கள் சர்வதேச மற்றும் செயல்முறை சார்ந்த குழுப்பணியை வலியுறுத்துகிறோம். குறிப்பிட்டு சொல்ல வேண்டிய அவசியமில்லாமல், எங்களது உலகளாவிய நடவடிக்கைகளில் உள்ள கலாச்சார வேறுபாடுகளை மதிக்கிறோம். வயது, பாலினம், மதம் அல்லது தேசியத்துவம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் - எல்லா மனிதர்களுக்கும் மதிப்பும் மரியாதையையும் வழங்குகிறோம்.\nதொடர்புடைய மற்றும் சட்டப்பூர்வ சட்ட விதிகள், ஒழுங்குமுறைகள் மற்றும் தேவைகள் ஆகியவற்றை கடைப்பிடிப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இது எங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளுக்கான அதிகபட்ச பாதுகாப்பை உறுதிப்படுத்துகிறது.\nஎங்களது அனைத்து கையாளுதல்களிலும் நெறிமுறை���் கோட்பாடுகளை பின்பற்ற வேண்டியது அவசியம் என நாங்கள் கருதுகிறோம். நாங்கள் சூழல்களுக்கு பொருத்தமாகவும், சிறந்த முறையிலும் செயல்படுகிறோம்\nவியாபாரம் மற்றும் வர்த்தக இரகசியங்களை பாதுகாப்பது எப்படி என நாங்கள் அறிந்து வைத்திருக்கிறோம்.\nபொருளாதார, சுற்றுச்சூழல் மற்றும் சமூக வளங்களை கவனமாகவும் செயல்திறன்மிக்க விதத்திலும் கையாள்வதில் நாங்கள் பொறுப்புடன் செயல்படுகிறோம்.\nபுவி வெப்பமயமாதல் அச்சுறுத்தலைக் குறைப்பதில் எங்களது பங்கினை அறிந்து செயல்பட்டு வருகிறோம்.\nநிறுவன நடத்தை விதிகளின் கொள்கைகளுக்கு இணங்கி நாங்கள் செயல்படுகிறோம்.\nநாங்கள் முன்னோடிகளாக, கூட்டாளர்களாக செயல்திறன் மிக்கவர்களாக இருக்கிறோம். இதன் காரணமாகவே பயோமின் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது, எங்களது வணிக பங்குதாரர்களும் எங்களுடன் இருக்கின்றனர்\nஎங்களுடைய தயாரிப்புகள் தீர்வுகள் மற்றும் சேவைகளை பற்றிய உங்கள் சந்தேகங்களுக்கு\nஎங்களது இமெயில் பரிவர்த்தனைக்குள் இணைய\nஒவ்வொரு வெற்றிக்கும் பின்னால் மிகவும் ஊக்கம் நிறைந்த திறமையான தனிநபர்களின் குழு இருக்கும் என்பது எங்களுக்குத் தெரியும். அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் ஆசியா பசிபிக் நாடுகளைச் சுற்றி உலகளாவிய நடவடிக்கைகள் மூலம், நாங்கள் இந்தத் துறையில் முன்னணியில் உள்ளோம்.\nபணியில் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு மேம்பாட்டிற்கு வாய்ப்பளிக்கும் வகையிலான வெளிப்படையான பெருநிறுவன கலாச்சாரத்தை வழங்குவதன் மூலமாக, உயர் திறன் வாய்ந்த பணியாளர்கள் உருவாகி, தொழில் வளர்ச்சியடைந்து முதன்மையாக முன்னணியில் விளங்கும் என நாங்கள் நம்புகிறோம்.\nbiomin.net குக்கீகளைப் பயன்படுத்துகிறது. தளத்தில் உலாவத் தொடங்குவதன் மூலம், எங்கள் குக்கீகளின் உபயோகத்தை ஏற்கிறீர்கள். மேலும் தகவல் குக்கீகளை ஏற்கிறேன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/03/blog-post_911.html", "date_download": "2019-03-23T01:15:14Z", "digest": "sha1:KO3W7YTUVZNLS4BZ7IXFOJT2P2SA5ZWS", "length": 4705, "nlines": 60, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "கொடபிடிய ஸாதத்தின் சாதனைகள்! - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nகடந்த ஆண்டு வெள்ளத்தின் மூலம் கொடபிடிய ஸாதாத் மகா வித்தியாலயத்தின் கல்விச் செயற்பாடு ஓரளவு பாதிக்கப்பட்டாலும் இம்முறை சாதரணன தரப் ப���ீட்சை பெறுபேறுகளின்படி இங்கு 5 மாணவிகள் 8A க்கு மேற்பட்ட சித்திகளைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.\nM.A. அத்(z)மா (9A), M.A. தை(z)னப் (9A), M.N. முஜாதா(z) (8A,B), M.N.F. நஸ்ரினா (8A,C), M.A.F. இல்மா(8A,C) ஆகிய மாணவிகளே மேற்படி சாதனையை கொடபிடிய ஸாதாத் மகா வித்தியாலயத்தில் நிகழ்த்தியுள்ளனர்.\nமேற்படி மாணவிகளுக்கு கிராம மக்கள் சார்பாகவும், பாடசாலை நிர்வாக சபை, பாடசாலை அபிவிருத்தி சபை, பழைய மாணவர் சங்கம் மற்றும் ஏனைய சமூக சேவை அமைப்புகள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.\nநியூசிலாந்தில் 350 பேர் இஸ்லாத்தை தழுவினர்; 50 பேர் உயிரிழந்ததன் எதிரொலி\nநியூசிலாந்தில் 15.03.2019 அன்று நடந்த வெள்ளிக்கிழமை தொழுகையில் பயங்கரவாதியினால் 50 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட சம்வத்தை அடுத்து அங்க...\nநியூஸிலாந்து சம்பவம் : முஸ்லிம்களை காப்பாற்றியவர் தகவல் வெளியானது\nநியூஸிலாந்தின் லின்வுட் மசூதியில் பல உயிர்களைக் காத்த இரண்டு ஹீரோக்கள், கண்ணீர் மல்க மீண்டும் அதே மசூதியில் சந்தித்துக் கொண்டார்கள்....\nசட்டத்தரணி வேண்டாம், நானே வாதாடுகிறேன் - தீவிரவாதி அறிவிப்பு\nநியூசிலாந்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட தீவிரவாதி நீதிமன்றத்தில் தானே வாதாடி கொள்வதாக கூறியுள்ளான்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://barthee.wordpress.com/2018/01/21/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE/", "date_download": "2019-03-23T00:32:40Z", "digest": "sha1:LF3LR6CRDW3QCCF2A57VXJJWVPI4WHWV", "length": 5769, "nlines": 43, "source_domain": "barthee.wordpress.com", "title": "“வீரமாமுனிவர்” எனப் பட்டம் பெற்ற பெஸ்க்கிப் (BESKI) | Barthee's Weblog", "raw_content": "\n“வீரமாமுனிவர்” எனப் பட்டம் பெற்ற பெஸ்க்கிப் (BESKI)\nஅந்நிய நாட்டில் பிறந்து, வளர்ந்து, படித்து தமிழின் செழுமையைக் கேள்விப்பட்டு, தமிழகம் சென்று தமிழைக் கற்று, தமிழ்ப் பண்பாட்டை அறிந்து, தமிழராக வாழ்ந்து பெருமை சேர்த்தவர் “வீரமாமுனிவர்” எனப் பட்டம் பெற்ற பெஸ்க்கிப் (BESKI) பாதிரியார் எனும் இத்தாலிய கத்தோலிக்க மதகுரு.\n23 நூல்களைத் தமிழில் எழுதியதுடன், இயேசுக் கிறிஸ்துவின் வரலாற்றையும் தமிழ்ப் பண்பாட்டுக்கேற்ப “தேம்பாவணி” என்ற பெருங்காவியமாக இயற்றியது இவர் தமிழ்ப் புலமைக்குச் சான்றாக உள்ளது.\nதமிழின் சிறப்பை மேல் நாட்டார் உணர திருக்குறள், தேவாரம், திருப்புகழ், நன்நூல், ஆத்திசூடி போன்ற நூல்களை பிற ஐரோப்பிய மொழியில் வெளியிட்டார். தமிழ் கற்க ஏதுவாக தமிழ்- லத்தீன் அகராதியை உருவாக்கினார். அதில் 1000தமிழ்ச் சொற்களுக்கு லத்தீன் விளக்கம் அளிக்கப்பட்டது. பின்பு 4400 சொற்களைக் கொண்ட தமிழ்-போத்துக்கீய அகராதியை உருவாக்கினார். பிற மொழிகளைக் கற்று தாய் மொழியில்லாத மொழிகளுக்கு உறவுப் பாலமமைத்தவர் இவர்.\n1738 ல் “தொன்நூல்” என்ற இலக்கண நூலை எழுதியவர். இதை லத்தீனிலும் வெளியிட்டார். “சதுரகராதி” இயற்றினார்.\nஇவர் சதுரகராதி என்ற அரியநூலை வெளியிட்டு தமிழகராதியின் தந்தையானார். “சதுரகராதியில்” ஒவ்வொரு பொருளுக்கும் பல கோணங்களிலிருந்து; விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.\n‘தேம்பாவணி’ மதுரைத் தமிழ்ச்சங்கத்தில் பலத்த எதிர்புகளுக்கிடையில் அரங்கேற்றப்பட்டது\n“தேம்பாவணி”யின் சிறப்பைப் பாராட்டி மதுரைத் தமிழ்ச்சங்கம் பெஸ்கிப் பாதிரியாருக்கு “வீரமா முனிவர்” என்ற பட்டம் அளித்து; ராஜரிஷி என்றும் சிறப்பித்தது.\nதமிழ்ப் பெயருடன் தமிழ்ப் பண்பாட்டையேற்று, தமிழராக வாழ்ந்து, தமிழன்னைக்குப் புகழ் சேர்த்த “வீரமா முனிவரை நினைத்துப் போற்றுவோம்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://in-vid.net/video/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-pollachi-pZythnL3z7Q.html", "date_download": "2019-03-23T00:47:17Z", "digest": "sha1:4WNYMVWGBTPNCLX4TRWWTLF5XD25BQS7", "length": 19436, "nlines": 331, "source_domain": "in-vid.net", "title": "பாதிக்க பட்ட பெண்ணின் வாக்குமூலம் | Pollachi", "raw_content": "\nபாதிக்க பட்ட பெண்ணின் வாக்குமூலம் | Pollachi\nஇல்ல இல்ல இது பாதிக்கப் பட்ட பொண்ணில்ல இப்படி பணத்திற்காக ஒருத்தருக்கு ஒருத்றையே ஏமாற்றி கொள்ளாதீற்கள்,😡😡😡😡 ஏ பேசுறப்பொண்ணே பாதிக்கவர்கள் , பொண் கள் தான் மறந்து விடாதே ஓ சாரி நீங்க தான் உடனே மறந்து விடுவீர்களே நாயே😡😡😡😡\nசிம்பிள் common sense Madam 7 வருஷம் இவ்ஸ்லவு பெரிய குற்றம் அரசியல் போலிஸ் பின்புலம் இல்லாம் நடக்க வாய்ப்பே இல்ல\nநிச்சயமாக இது ஒரு போலியாக தயாரிக்கப்பட்டது\nபாதிக்க பட்டபெண் பேசவில்லை சித்தரிக்க பட்டது போல் உள்ளது\nநீங்க மிகப் பெரிய சிறந்த நடிகரா வருவீங்க .பாதிக்கப்பட்டு உ��்களுடைய பேச்சுல ஒரு கவலை தெரியவில்லை ........\nகார்த்தி வேல் 7 दिन पहले\nஜெயராமன் நல்லவர். வல்லவர். அவருக்கு ஓட்டு போடுங்கனு மட்டும் தான் சொல்லல. டேய் ஈத்தரகளா... தமிழக மக்கள் எல்லோரும் ரசினி ரசிகர்கள் \nயாரோ சொல்லி கொடுத்து எழுதி வச்சு படிக்கிற மாதிரி இருக்கு நீ அந்த தொழிலுக்கு சரியான ஆள் கேடுகெட்டவளே\nநில் கவனி செல் 7 दिन पहले\nஉங்களுக்காக அரசியலில் கச்சிகல் போராடி வருகிறார்கள் அவர்களுக்கும் அவமானம் தேடித்தர நீ மட்டும் அல்ல பாதிக்கப்பட்டது உன்னைபேல் பல்லாயிரக்கணக்கான பென்கல் ஆளும் கட்சியைனால் பாதிக்கப்பட்டுருக்காங்க ஆளும் கட்சிக்கு சப்பேட் பன்னாத சகோதரி\nஇல்ல இந்த ஆடியோ தான் அரசியில் ஆதயம்னு நனைக்குரன்... ஒரு சாதரண பெண்ணின் வாயில் பிரமுகர் , அரசியல் ஆதாயம் ,சட்டமன்ற உறுப்பினர் போன்ற வார்த்தைகள் பயன்படுத்துவது சந்தேகத்தை உண்டாகிறது. இல்லை என்றால் இது பாதிக்கப்பட்ட பெண் இவர் தான் என்னும் பச்சத்தில் மிராட்டலின் பெயரில் எழுதிகொடுத்து பேசியதாகவும் இருக்கலாம்.... என்ன இருந்தாலும் அதிமுக ஒழிக... ஒட்டு கேட்டு வாங்கடா வீதி பக்கம்...\nயாரும் நம்பாதிங்க Fake audio நம்பாதிங்க நம்பாதிங்க..........\nமுதல் ல போனது யார் தவறு\nநீ பாதிக்கபட்ட நீதி வேண்ங்கிறதை விட ஜெயராமன் உத்தம சர்டிபிகேட் கூடுக்கிற... வக்காளி ஜெயராமன் மகன்களை கொல்ல பொதுமக்கள் தயாராயிட்டாங்க\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் புதிய திருப்பம் - மக்களின் அதிகார குரல் | Star Awards\nPollachi பெண்கள் சிக்கியது எப்படி\nரொம்ப அசிங்கமா பேசும் பெண்களின் Tamil Dubsmash அட்டுழியங்கள் 2019\n நீதிபதியிடம் வாதாடிய குற்றவாளியின் தாய் லதா\nதாயின் அந்த ஆசை...மகனின் கொலைக்கு காரணமாய் போன பரிதாபம் \nஅண்ணா அடிக்காதீங்க வலிக்குது நானே கழட்டுறேன்\nTik Tokல் வாழ்க்கையை இழந்த பாலாஜி நித்யா \nதற்கொலை செய்வதற்கு முன் பதிவு செய்த பெண்ணின் காணொளி - அன்னையர் தினத்தில் அன்னைக்கு நடந்த கொடூரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2010/11/17/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D1%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-62-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-03-23T00:58:06Z", "digest": "sha1:VPWLX6743DRKAQBDY7UW23RF72FLH25Z", "length": 15686, "nlines": 108, "source_domain": "rajavinmalargal.com", "title": "மலர்:1இதழ்: 63 கருச்சிதைவும், சிசு கொலையும்….????? | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nமலர்:1இதழ்: 63 கருச்சிதைவும், சிசு கொலையும்….\nயாத்தி:1: 20, 21 “இதினிமித்தம் தேவன் மருத்துவச்சிகளுக்கு நன்மை செய்தார். ஜனங்கள் பெருகி மிகுதியும் பலத்துப் போனார்கள்.\nமருத்துவச்சிகள் தேவனுக்கு பயந்ததினால் அவர்கள் குடும்பங்கள் தழைக்கும்படி செய்தார்.\nசிப்பிராள் , பூவாள் என்ற இரு எபிரேய மருத்துவச்சிகள் பார்வோனுக்கு பயப்படாமல், தேவனுக்கு பயந்ததினாலே, அவர்கள் எபிரேயாருக்கு பிறந்த ஆண்பிள்ளைகளை பார்வோன் கட்டளைப்படி கொலைசெய்யாமல் காப்பாற்றினர் என்று பார்த்தோம். கர்த்தருக்கு பயந்த பயம், ஞானமுள்ள வார்த்தைகள் இவையே அவர்கள் பார்வோனுக்கு முன்னால் உபயோப்படுத்திய ஆயுதம் என்று பார்த்தோம்.\nஇந்த இரு பெண்களைப் பற்றி யோசிக்கும்போது, இவர்கள் பார்வோனைப் பிரியப்படுத்துவதைவிட , கர்த்தரால் படைக்கப்பட்ட ஜீவனைக் காப்பதை தெரிந்து கொண்டனர் என்று காண்கிறோம்.\nஎத்தனை எபிரேய தாய்மார்கள் தங்கள் ஆண்பிள்ளைகளைப்பார்த்து மனம் நிறைந்து சொல்லியிருப்பார்கள் ‘ மகனே நீ உயிரோடிருப்பது சிப்பிராள், பூவாள், தேவனுக்கு பயந்து, பார்வோன் கட்டளைக்கு கீழ்ப்படியாமல் உன்னைக் காப்பாற்றியதால்தான்’ என்று. எத்தனை தாயின் மனம் அவர்களை வாழ்த்தியிருக்கும்\nஇந்த மருத்துவச்சிகள் , எகிப்தில் வளரும் ஆண்பிள்ளைகள் படும் கஷ்டங்களைப் பார்த்து, இவர்கள் இந்தப் பாடு படுவதற்கு இவர்கள் பிறக்கும் போது கொன்றுபோடுவதே நலமாயிருக்கும் என்று எண்ணியிருக்கலாம். பார்வோனின் ஆட்சியில், எபிரேயர் சரீரப்பிரகாரமாய், அடிக்கப்பட்டு, உதைக்கப்பட்டு, கடின உழைப்புக்குள்ளாயினர். இப்படிப்பட்ட கேவலமான வாழ்க்கை நம் பிள்ளைகளுக்கு வேண்டுமா என்று இவற்றை ஒரு சாக்காய் காண்பித்து குழந்தைகளை அழித்து பார்வோனிடம் நல்ல பெயர் வாங்கியிருந்திருக்கலாம் அல்லவா\nநம்முடைய சமுதாயத்தில் எத்தனை பேர் கருச்சிதைவு என்ற சிசு கொலை செய்வதற்கு இப்படி சாக்கு சொல்கிறார்கள் தேவன் பரிசாக அளிக்கிற ஜீவனை ஏதோ சரீரத்தில் உள்ள கட்டியை எடுப்பது போல எடுத்து எறிந்துவிடுகிறார்கள்.\nசமீபத்தில் நாங்கள் தருமபுரி மாவட்டத்தில், ஒரு குழந்தைகள் காப்பகம் ஆரம்பித்தோம். அந்த மாவட்டத்தில் பெண் சிசுவை கொலை செய்வது அநேக கிராமங்களில் நடக்கிற சம்பவம் என்று நமக்கு தெரியும் அங்கு ஊழியம் செய்யும் எங்கள் பணியாளர்கள் கொட��த்த ஒரு செய்தி எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. முன் காலத்தில் மருத்துவச்சிகள் மூலமாய் பிறந்த சிசுவுக்கு கள்ளிப்பால்கொடுத்து மரிக்கும்படி செய்த மக்கள், இன்று பிறந்த சிசுவை வேகமாக சுற்றும் காற்றாடியின் (fan) கீழ் படுக்கவைத்து மூச்சு திணற செய்கிறார்களாம்.\nஇப்படிப்பட தவறை நம் சமுதாயம் இன்று செய்வதற்கு என்ன காரணம் பெண் பிள்ளைகள் வாழ்ந்து என்ன பிரயோஜனம் பெண் பிள்ளைகள் வாழ்ந்து என்ன பிரயோஜனம் வீட்டுக்கு பாரம் தானே இவர்கள் பிறந்து பார சுமையாய் வாழ்வதைவிட இவர்களை அழித்துவிடுவதே மேல் என்ற எண்ணம்\nசங்கீ:139: 13-16: “ நீர் என் உள்ளிந்திரியங்களைக் கைகொண்டிருக்கிரீர்; என் தாயின் வயிற்றில் என்னைக் காப்பாற்றினீர்\n.நான் பிரம்மிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால் உம்மைத் துதிப்பேன். உமது கிரியைகள் அதிசயமானவைகள், அது என் ஆத்துமாவுக்கு நன்றாய் தெரியும்.\nநான் ஒளிப்பிடத்திலே உண்டாக்கப்பட்டு,பூமியின் தாழ்விடங்கலிலே விசித்திர விநோதமாய் உருவாக்கப்பட்டபோது என் எலும்புகள் உமக்கு மறைவாயிருக்கவில்லை.\nஎன் கருவை உம்முடைய கண்கள் கண்டது. என் அவயவங்களில் ஒன்றாகிலும் இல்லாதபோது, அவைகள் அனைத்தும், அவைகள் உருவேற்படும் நாட்களும் உமது புஸ்தகத்தில் எழுதியிருந்தது.”\nஇந்த வேத வசனங்களுக்கு ஒப்பாய், எபிரேய மருத்துவச்சிகள் பிறந்த ஒவ்வொரு குழந்தையின் முகத்திலும் சிருஷ்டி கர்த்தரின் அழகைக் கண்டனர் தேவன் அந்த குழந்தையின் வாழ்வில் வைத்திருந்த மகா பெரிய நோக்கத்தைக் கண்டனர் தேவன் அந்த குழந்தையின் வாழ்வில் வைத்திருந்த மகா பெரிய நோக்கத்தைக் கண்டனர் அவர்களை தேவனுடைய பிள்ளைகளாகக் கண்டனர்\nஎபிரேய மருத்துவச்சிகளைப் போல பிறந்த குழந்தைகளை அழிக்கக்கூடாது ஏனெனெனில் அவை கர்த்தருடைய சிருஷ்டிப்பு என்ற எண்ணம் உங்களுக்கும் இருக்குமானால், இன்று சமுதாயத்தில் கர்த்தரால் சிருஷ்டிக்கப்பட்ட குழந்தைகள் வறுமையால் வாடுவதைக் கண்டும் காணமல் போவதில் கர்த்தர் பிரியப்படுவாரா கர்த்தருடைய சிருஷ்டியை நாம் மதிப்பவர்களானால் வறுமையால் வாடும் ஏழை மக்களை, ஜாதி மத பேதமின்றி, ஆதரிப்பதும் நம் கடமையல்லவா கர்த்தருடைய சிருஷ்டியை நாம் மதிப்பவர்களானால் வறுமையால் வாடும் ஏழை மக்களை, ஜாதி மத பேதமின்றி, ஆதரிப்பதும் நம் கடமையல்��வா ஏனெனில் அவர்களும் நம்மைப் போல நம்முடைய சிருஷ்டி கர்த்தரால் பிரம்மிக்கத்தக்கபடி உருவாக்கப் பட்டவர்கள் தானே\nநம் ஒவ்வொருவருடைய ஜீவனும் நாம் சம்பாதித்த சொத்து அல்ல அது தேவன் நமக்கு கொடுத்திருக்கிற ஈவு அது தேவன் நமக்கு கொடுத்திருக்கிற ஈவு அதை அழிக்க நமக்கு உரிமையில்லை\nசிப்பிராள், பூவாள் என்ற இரு மருத்துவச்சிகளுக்கும் தேவன் நன்மை செய்தார் என்று வாசிக்கிறோம், அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையை கர்த்தர் ஆசிர்வதித்தார் அதுமட்டுமல்ல தேவன் அவர்கள் குடும்பங்கள் தழைக்கும்படி செய்தார். அவர்கள் மூலமாய் இஸ்ரவேல் மக்களும் ஆசிர்வதிக்கப்பட்டனர்.\nதேவனுடைய பிள்ளைகளாகிய நாம், அவருக்கு பயந்து, தேவன் அருளிய ஞானத்தோடும் தைரியத்தோடும் வாழ்க்கையை எதிர்த்து போராடி, கர்த்தர் விரும்பிய காரியங்களை நம் வாழ்வில் செய்வோமானால் கர்த்தர் இந்த இரு மருத்துவச்சிகளை ஆசிர்வதித்த விதமாய் நம்மையும், நம் குடும்பத்தையும், நம்முடைய சமுதாயத்தையும் ஆசிர்வதிப்பார்.\nஜெபம்: எங்களுக்கு ஜீவனைக் கொடுத்த தேவனே, இந்த உலகில் வாழும் உம்முடைய சிருஷ்டிப் படைப்பாகிய ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்ய எங்களுக்கு பெலன் தாரும். ஆமென்.\n← மலர்:1இதழ்: 62 வெள்ளித்தட்டில் பொற்ப்பழங்கள் போல…..\nமலர்:1இதழ்: 64 நீ ஒரு பொறுப்புள்ள தாயா\nமலர்:1இதழ்: 73 ஆத்துமத்தில் குஷ்டரோகம்\nமலர்:2 இதழ்: 126 பரிசுத்தம் என்றால் என்ன\nமலர் 2 இதழ் 186 யாகேல் என்னும் வரையாடு\nமலர் 2 இதழ் 201 நோக்கம் நல்லது தான்\nமலர் 6 இதழ்: 425 சிவப்பு நூல் அளித்த இரட்சிப்பு\nமலர் 6 இதழ்: 426 இருதயத்தின் மதிலைத் தகர்த்தெறிந்த ராகாப்\nமலர் 6 இதழ்: 435 பள்ளத்தாக்கான வாழ்க்கை மாறும்\nஇதழ்: 650 பேசுவதில் விவேகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/02/14041205/Peoples-tax-is-wasted-by-a-byelectionMLA-If-he-dies.vpf", "date_download": "2019-03-23T01:28:55Z", "digest": "sha1:CRXZAGEIKIIF3CQTAL6SLCWSB3YHOYUV", "length": 16440, "nlines": 142, "source_domain": "www.dailythanthi.com", "title": "People's tax is wasted by a by-election MLA If he dies, can he be appointed by his party? Madurai High Court Judges || இடைத்தேர்தல் நடத்துவதால் மக்கள் வரிப்பணம் வீணாகிறது: எம்.எல்.ஏ. மரணம் அடைந்தால் அவரது கட்சியை சேர்ந்தவரையே நியமிக்கலாமே? மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஇடைத்தேர்தல் நடத்துவதா���் மக்கள் வரிப்பணம் வீணாகிறது: எம்.எல்.ஏ. மரணம் அடைந்தால் அவரது கட்சியை சேர்ந்தவரையே நியமிக்கலாமே மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து + \"||\" + People's tax is wasted by a by-election MLA If he dies, can he be appointed by his party\nஇடைத்தேர்தல் நடத்துவதால் மக்கள் வரிப்பணம் வீணாகிறது: எம்.எல்.ஏ. மரணம் அடைந்தால் அவரது கட்சியை சேர்ந்தவரையே நியமிக்கலாமே மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து\n‘‘இடைத்தேர்தல் நடத்துவதால் மக்கள் வரிப்பணம்தான் வீணாகிறது, எம்.எல்.ஏ. மரணம் அடைந்தால் அவரது கட்சியை சார்ந்தவரையே எம்.எல்.ஏ.வாக நியமிக்கலாமே’’ என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.\nமதுரை மாவட்டம் திருமங்கலம் மதிப்பனூரை சேர்ந்த தாமோதரன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:–\nமுன்னாள் முதல்–அமைச்சர் கருணாநிதி மரணம் அடைந்ததால், திருவாரூர் தொகுதி காலியானது. இந்த தொகுதி இடைத்தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் கடந்த டிசம்பர் மாதம் 31–ந் தேதி வெளியிட்டது. சில நாட்களில் திடீரென திருவாரூர் இடைத்தேர்தல் அறிவிப்பை ரத்து செய்வதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.\nஇடைத்தேர்தலை ரத்து செய்வதற்கு மத்திய அரசிடம் ஒப்புதல் பெற்று இருக்க வேண்டும். ஆனால் அதுபோன்ற நடவடிக்கைகளை செய்யாமல் தமிழக அரசு கேட்டுக்கொண்டதற்காக, தேர்தல் ரத்து நடவடிக்கையை தலைமை தேர்தல் ஆணையர் மேற்கொண்டுள்ளார். இது சட்டவிரோதம். எனவே, திருவாரூர் இடைத்தேர்தலை ரத்து செய்து தேர்தல் ஆணையர் பிறப்பித்த அறிவிப்பு செல்லாது என்று உத்தரவிட வேண்டும்.\nஇந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.\nஅப்போது நீதிபதிகள், ‘‘ஒரு தொகுதி எம்.எல்.ஏ. மரணம் அடைந்தால், அங்கு இடைத்தேர்தல் நடத்துவதால் மக்கள் வரிப்பணம்தான் வீணாகிறது. சட்டம்–ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இவற்றை தவிர்க்க, இடைத்தேர்தல் நடத்துவதற்கு பதிலாக, மரணம் அடைந்தவர் சார்ந்த கட்சி சார்பில் மற்றொருவரை தேர்வு செய்து, அவரை அந்த தொகுதியின் எம்.எல்.ஏ.வாக நியமனம் செய்யலாமே\nஇதுபோன்ற நடவடிக்கைகளால் பல்வேறு பிரச்சினைகள் வராமல் தடுக்கப்படும். இது தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ. தொகுதிகளுக்கு பொருத்தமானதாக இருக்காது’’ என்று தெரிவித்தனர்.\nஇந்த வழக்கில் எதிர்தரப்பு வக்கீல் ஆஜராகாததால், விசாரணையை வருகிற 18–ந் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.\n1. “வாரிசு அரசியலை கட்சிகள் ஊக்கப்படுத்துகின்றன” மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து\nவாரிசு அரசியலை பல்வேறு அரசியல் கட்சிகள் ஊக்கப்படுத்துவதாக மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.\n2. பழனி கோவில் கிரிவலப்பாதை ஆக்கிரமிப்புகளை இன்றைக்குள் அகற்ற வேண்டும் திண்டுக்கல் கலெக்டருக்கு, ஐகோர்ட்டு உத்தரவு\nபழனி கோவில் கிரிவலப்பாதை ஆக்கிரமிப்புகளை இன்று மாலைக்குள் அகற்ற வேண்டும் என்று திண்டுக்கல் கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.\n3. ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து பாதுகாக்க கோவில் சொத்து விவரங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்யலாம் மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து\nகோவில் சொத்துகளை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து பாதுகாக்க, சொத்து விவரங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்யலாம் என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் தெரிவித்தனர்.\n4. கோவில் நகைகளை ஆண்டுதோறும் ஆய்வு செய்ய வேண்டும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவு\nஇந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவிலில் உள்ள நகைகளை ஆண்டுதோறும் ஆய்வு செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.\n5. கள்ளத்துப்பாக்கிகள் விற்பனையை தடுக்கக்கோரிய வழக்கு: மத்திய, மாநில அரசுகளுக்கு மதுரை ஐகோர்ட்டு அதிரடி கேள்விகள் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவு\nதமிழகத்தில் கள்ளத்துப்பாக்கி விற்பனையை தடுக்கக்கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகளுக்கு மதுரை ஐகோர்ட்டு அதிரடி கேள்விகளை எழுப்பியது. இதுதொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது.\n1. இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் நிலைமை மிகவும் மோசமானதாக அமையும்: அமெரிக்கா எச்சரிக்கை\n2. சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n3. \"ஸ்டாலின் தலைமை தான் சரியானது” தி.மு.க.வில் இணைந்தார் வி.பி.கலைராஜன்\n4. கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவம் : பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு\n5. தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரசாரம்; மு.க.ஸ்டாலின் திருவாரூரில் வாக்கு சேகரித்தார்\n1. பள்ளி மாணவர்களுடன் தகாத உறவு: ‘போக்சோ’ சட்டத்தில் ��சிரியை கைது பணியிடை நீக்கம் செய்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு\n2. ஏணியில் கட்டி வைத்து கத்தியால் வெட்டி சித்ரவதை புதுச்சேரியில் உயிருடன் மனைவி எரித்துக் கொலை குடும்ப தகராறில் தொழிலாளி ஆத்திரம்\n3. நாகர்கோவிலில் நடுரோட்டில் வாலிபரை தாக்கிய கும்பல் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் பரவியதால் பரபரப்பு\n4. சென்னை பெசன்ட்நகரில் 10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை\n5. கர்நாடகத்தில் 21 தொகுதிகளுக்கு வெளியானது : பா.ஜனதா வேட்பாளர் முதல் பட்டியல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/india/story20190302-25104.html", "date_download": "2019-03-23T00:34:40Z", "digest": "sha1:GOQWB32V5LMHXXVWD4VMFXM6LBGMTS5W", "length": 7854, "nlines": 72, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "தேர்தல் அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகிறது | Tamil Murasu", "raw_content": "\nதேர்தல் அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகிறது\nதேர்தல் அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகிறது\nலக்னோ: இந்திய எல்லையில் போர் பதற்றம் நிலவியதால் நாடா ளுமன்றத் தேர்தல் உரிய நேரத்தில் நடக்குமா என்ற கேள்வி எழுந் தது.\nஅதற்குப் பதிலளித்த தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, தேர்தல் தள்ளிப் போகாது என்றும் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் நேற்று தேர்தல் ஏற்பாடுகளை பார்வையிட சென்ற அவர், இத்தகவலை செய் தியாளர்களிடம் கூறினார்.\nநாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற இருக் கிறது. தேர்தல் தொடங்குவதற்கு ஒரு மாதம் முன்னர் வாக்களிப்பு தேதிகள் அடங்கிய அறிவிப்பு வெளியிடப்பட வேண்டும்.\nஅநேகமாக அடுத்த வாரம் 5ஆம் தேதிக்கும் 8ஆம் தேதிக்கும் இடைப்பட்ட நாட்களில் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nஅகமதாபாத் நகரில் பங்குனி உத்திரத் திருவிழா\nமாயாவதி: நானும் பிரதமர் வேட்பாளர்\nராணுவ வீரர் சுட்டு சக வீரர்கள் பலி\nபங்குனி உத்திரம்: ஊர்வலப் பாதையில் மாற்றம்\nதீவு விரைவுச்சாலையில் விபத்து; உயிர் இழந்த மோட்டார் சைக்கிளோட்டி\nசிம் லிம் ஸ்குவேர் விற்பனை: தொடக்க விலை $1.3 பில்லியன்\nநியூசிலாந்து பள்ளிவாசல் துப்பாக்கிச்சூட்டில் சிங்கப்பூரரின் மகன் பலி\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nவெளிநாட்டு ஊழியர் உயிரும் ஈடு இல்லாத அளவுக்கு முக்கியம்\nதரம் பிரிப்புக்குப் பதில் பாட அடிப்படையிலான வகைப்பாடு\nபட்ஜெட் 2019: வலுவான, ஒன்றுபட்ட சிங்கப்பூரை உருவாக்க உதவும் திட்டம்\nஜெயா, கருணாநிதி இல்லா தேர்தலில் கணக்குப் போடும் கட்சிகள்\nமுதியோருக்கும் பராமரிப்பாளருக்கும் கூடுதல் ஆதரவு திட்டம்\n‘டிஎன்ஏ.ஆர்என்ஏ’ குழுவைச் சேர்ந்த ரேச்சல் லின், ஆர்ய லெட்சுமி, நூர் டியானா, நூரின் ஆலியா. படம்: ‘என்.யி.மேஷன்’ இணையத்தளம்\nமுழுமைத் தற்காப்புக்கு குரல் கொடுக்கும் ஆர்ய லட்சுமி\nபுத்தாக்க முறையில் தமிழ்மொழி கற்றல்\nமானம் காக்க தற்காப்புக் கலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/tamilnadu/story20190218-24594.html", "date_download": "2019-03-23T00:33:39Z", "digest": "sha1:AE74FASU35TUFGOFWPS4OBASLQ67SUEI", "length": 9612, "nlines": 75, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "மார்ச் 1ல் மோடி; 3ல் பிரியங்கா: அதிமுக, திமுக அனல் பறக்கும் போட்டாபோட்டி | Tamil Murasu", "raw_content": "\nமார்ச் 1ல் மோடி; 3ல் பிரியங்கா: அதிமுக, திமுக அனல் பறக்கும் போட்டாபோட்டி\nமார்ச் 1ல் மோடி; 3ல் பிரியங்கா: அதிமுக, திமுக அனல் பறக்கும் போட்டாபோட்டி\nஇந்தியாவில் இன்னும் சில மாதங் களில் நடக்கவிருக்கும் நாடாளு மன்றத் தேர்தலைப் பொறுத்தவரை யில் புதிய மத்திய ஆட்சியை நிர்ணயிக்கக்கூடிய மிக முக்கிய மாநிலமாக தமிழ்நாடு இருக்கும் என்று கணிக்கப்படுகிறது.\nஇதை மனதில் வைத்து இரு பெரும் தேசிய கட்சிகளான பாஜக வும் காங்கிரசும் திராவிட கட்சி களின் துணையுடன் அடுத்த மாதம் அனல் பறக்கும் பிரசாரப் ���ோரைத் தமிழ்நாட்டில் தொடங்கு கின்றன.\nபிரதமர் மோடியை கன்னியா குமரிக்கு வரவழைத்து மார்ச் முதல் தேதி பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்தை நடத்த பாஜக ஏற்பாடு செய்து இருக்கிறது.\nஅந்த மேடையில் முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகிய அதிமுக தலைவர்களையும் பாமக நிறுவனர் ராமதாஸ், தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோரையும் ஒன்று சேர்க்க மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் முயற்சிகளை முடுக்கிவிட்டு இருப்பதாக ஊடகச் செய்திகள் கூறுகின்றன.\nஅதேவேளையில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் (கிழக்கு உத் தரப்பிரதேசம்) பிரியங்கா காந் தியை வரவழைத்து விருதுநகரில் மார்ச் 3ஆம் தேதி பிரம்மாண்ட பேரணியையும் தென் மண்டல தேர்தல் மாநாட்டையும் நடத்த திமுக தலைவர் ஸ்டாலின் திட்ட மிட்டு வருகிறார்.\nஅந்தக் கூட்ட மேடைக்கு காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியைக் கொணர் வதும் ஸ்டாலினின் இலக்கு.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nதஞ்சையில் ஸ்டாலின் உரை கேட்கத் திரண்ட கூட்டம். படம்: தமிழக ஊடகம்\nமோடிதான் எம்ஜிஆர்; அமித்ஷா தான் ஜெயலலிதா: ஸ்டாலின் நையாண்டி\nஅதிமுக-தினகரன் இணைப்பு: ஆதீனம் வெளியிட்ட தகவலால் திடீர் பரபரப்பு\nபங்குனி உத்திரம்: ஊர்வலப் பாதையில் மாற்றம்\nதீவு விரைவுச்சாலையில் விபத்து; உயிர் இழந்த மோட்டார் சைக்கிளோட்டி\nசிம் லிம் ஸ்குவேர் விற்பனை: தொடக்க விலை $1.3 பில்லியன்\nநியூசிலாந்து பள்ளிவாசல் துப்பாக்கிச்சூட்டில் சிங்கப்பூரரின் மகன் பலி\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nவெளி���ாட்டு ஊழியர் உயிரும் ஈடு இல்லாத அளவுக்கு முக்கியம்\nதரம் பிரிப்புக்குப் பதில் பாட அடிப்படையிலான வகைப்பாடு\nபட்ஜெட் 2019: வலுவான, ஒன்றுபட்ட சிங்கப்பூரை உருவாக்க உதவும் திட்டம்\nஜெயா, கருணாநிதி இல்லா தேர்தலில் கணக்குப் போடும் கட்சிகள்\nமுதியோருக்கும் பராமரிப்பாளருக்கும் கூடுதல் ஆதரவு திட்டம்\n‘டிஎன்ஏ.ஆர்என்ஏ’ குழுவைச் சேர்ந்த ரேச்சல் லின், ஆர்ய லெட்சுமி, நூர் டியானா, நூரின் ஆலியா. படம்: ‘என்.யி.மேஷன்’ இணையத்தளம்\nமுழுமைத் தற்காப்புக்கு குரல் கொடுக்கும் ஆர்ய லட்சுமி\nபுத்தாக்க முறையில் தமிழ்மொழி கற்றல்\nமானம் காக்க தற்காப்புக் கலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2014/02/Cinema_278.html", "date_download": "2019-03-23T01:05:09Z", "digest": "sha1:5WEYNGRYYFLFS2G6WW4YM5LY3SO3UTNQ", "length": 3472, "nlines": 62, "source_domain": "cinema.newmannar.com", "title": "தென்னிந்திய திரையுலக முன்னோடிகளின் சிலை - முதல்வர் ஜெ., திறந்து வைத்தார்", "raw_content": "\nதென்னிந்திய திரையுலக முன்னோடிகளின் சிலை - முதல்வர் ஜெ., திறந்து வைத்தார்\nதென்னிந்திய சினிமாவின் வளர்ச்சிக்கு பாடுபட்ட 7 பேரின் உருவச்சிலையை முதல்வர் ஜெயலலிதா வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்தார். தமிழ் சினிமா உள்ளிட்ட தென்னிந்திய சினிமாவின் வளர்ச்சிக்கு பாடுபட்டவர்கள் பலர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் சுப்ரமணியம்பிள்ளை, டி.ஆர்.பந்தலு, எல்.வி.பிரசாத், ராமானுஜம், டி.வி.எஸ்.ராஜூ, நாகிரெட்டி, கே.சுப்ரமணியம் ஆகிய 7 பேர். இவர்களை கவுரவிக்கும் வகையில், இவர்கள் 7பேரின் திருஉருவ சிலை இன்று திறந்து வைக்கப்பட்டது.\nசென்னையில் உள்ள தென்னிந்திய திரைப்பட வர்த்தகசபையில் உள்ள வளாகத்தில் இந்த சிலை திறப்பு விழா நடந்தது. இதனை தமிழக முதல்வர் ஜெயலலிதா வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்தார்.\nஇந்த நிகழ்ச்சியில் திரையுலகை சார்ந்த முன்னோடிகள் பலர் கலந்து கொண்டனர். அவர்களுடன் மேற்கண்ட 7 பேரின் குடும்ப உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/tips-description.php?id=8303a79b1e19a194f1875981be5bdb6f", "date_download": "2019-03-23T00:37:12Z", "digest": "sha1:ZLKQBP3YQUY3XM44HJMPJPBKKYSAWRQI", "length": 13763, "nlines": 81, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet", "raw_content": "\nவேறு யாருக்கும் அதிகாரம் கிடையாது: பா.ஜனதா வேட்பாளர் பட்டியலை அகில இந்திய தலைமை அறிவிக்கும் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி, நாகர்கோவிலில் அரசியல் கட்சி கொடி கம்ப பீடங்கள் இடித்து அகற்றம், நாகர்கோவிலில் நடுரோட்டில் வாலிபரை தாக்கிய கும்பல் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் பரவியதால் பரபரப்பு, குமரியில் கார்–மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற ரூ.2 லட்சம் பறிமுதல் தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை, நாகர்கோவிலில் தேர்தல் செலவின பார்வையாளர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை, பா.ஜனதா சார்பில் தமிழகத்துக்கு தனி தேர்தல் அறிக்கை வெளியிட பரிசீலனை பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி, மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் எட்டாம் கொடை விழா திரளான பக்தர்கள் பொங்கலிட்டு வழிபாடு, நாகர்கோவிலில் இதுவரை 300 கொடிக்கம்பங்கள் அகற்றம் மாநகராட்சி ஆணையாளர் சரவணகுமார் தகவல், மதுரையில் இருந்து நாகர்கோவிலுக்கு ஆம்னி பஸ்சில் கொண்டு வரப்பட்ட ரூ.34 லட்சம் பறிமுதல், இன்டியன்வெல்ஸ் டென்னிஸ்: டொமினிக் திம் ‘சாம்பியன்’ ஏஞ்சலிக் கெர்பர் அதிர்ச்சி தோல்வி,\nஒல்லியாக இருப்பவர்களுக்கு புறங்கை மற்றும் முழங்கையில் நரம்பு புடைத்து கொண்டு, முண்டு முண்டாகத் தெரியும். இதற்கு தீர்வு தருகிறது சப்போட்டா. தோல் மற்றும் கொட்டை நீக்கிய சப்போட்டா பழத்துடன் 4 டீஸ்பூன் பால் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள்.\nஇந்த விழுதில் 2 டீஸ்பூன் எடுத்து, அதில் ஒரு டீஸ்பூன் வெள்ளரி விதை பவுடர் கலந்து, குளிப்பதற்கு முன் கை, முழங்கை, விரல்களில் நன்றாகப் பூசுங்கள். சப்போட்டாவில் உள்ள ஈரப்பதம், கைகளை பொலிவாக்குவதுடன் பூசினாற் போலவும் காட்டும்.\nஒட்டிய கன்னங்கள், மொழுமொழுவென பிரகாசிக்க வேண்டுமா சிறிது சப்போட்டா சதையுடன் ஒரு டீஸ்பூன் ரோஸ் வாட்டர், அரை டீஸ்பூன் சந்தன பவுடர் கலந்து கிரீம் போல குழைத்துக் கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை முகம் முதல் கழுத்து வரை இட, வலமாக பூசுங்கள்.\nதடவிக் கொண்டிருக்கும்போதே இந்த பேஸ்ட் உலர்ந்துவிடும். அதனால் லேசாக தண்ணீரைத் தொட்டு 5 முதல் 6 முறை தேயுங்கள். பிறகு சூடான நீரில் முகத்தைக் கழுவுங்கள். வாரம் இருமுறை இப்படி செய்து வந்தால் பளபளவென மின்னுமே கன்னம்\n''எனக்கு ஆப்பிள் கன்னம்தான். ஆனாலும் பளபளப்பு இல்லையே..'' என்கிறவர்கள், ஒரு டீஸ்பூன் கனிந்த சப்போட்டா பழ விழுதுடன் தலா ஒரு டீஸ்பூன் பால் மற்றும் கடலைமாவு கலந்து முகத்தில் 'பேக்' போட்டு, பத்து நி���ிடம் கழித்து கழுவுங்கள். வாரம் இருமுறை இப்படி செய்தால் 'ப்ளீச்' செய்ததுபோல முகம் பளிச்சென்று இருக்கும்.\n'கொத்து கொத்தாக முடி கொட்டுகிறதே..' என்று கவலைப்படுகிறவர்களுக்கு கைகொடுக்கிறது 'சப்போட்டா கொட்டை தைலம்'.\nஒரு டீஸ்பூன் சப் போட்டா கொட்டை பவுடருடன், ஒரு கப் நல்லெண்ணெய், கால் டீஸ்பூன் மிளகுத்தூள் கலந்து அடுப்பில் வைத்து கை பொறுக்கும் சூட்டில் காய்ச்சுங்கள். ஆறியதும் வடிகட்டுங்கள்.\nஇந்த தைலத்தை பஞ்சில் நனைத்து, தலையில் தேய்த்து, அரை மணி நேரம் ஊற விடுங்கள். பிறகு கடலைமாவு, சீயக்காய் தேய்த்து குளியுங்-கள். ஒரு நாள் விட்டு ஒரு நாள் இப்படி குளித்து வந்தால், ஒரே மாதத்தில் தலை மேல் பலன் கிடைக்கும்.\nகண்டிஷனராகவும் கலக்குகிறது சப்போட்டா. காயவைத்த சப்போட்டா தோல் 100 கிராம், சப்போட்டா கொட்டை 50 கிராம்.. இரண்டையும் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள்.\nஇதனுடன் கொட்டை எடுத்த புங்கங்காய் 100 கிராம், கொட்டை எடுத்த கடுக்காய் 10 கிராம், உலர்ந்த செம்பருத்தி பூ 50 கிராம், வெந்தயம் 100 கிராம்.. என எல்லாவற்றையும் சேர்த்து மெஷினில் அரைத்துக் கொள்ளுங்கள்.\nவாரம் ஒருமுறை தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது சீயக்காய்க்கு பதிலாக இந்த பவுடரை தேய்த்துக் குளித்தால், நுனி முடி பிளவு குறைவதுடன், முடியின் வறட்டுத்தன்மை நீங்கி, பளபளப்பு கூடும்.\nஒரு டீஸ்பூன் பயத்தமாவுடன் அரை டீஸ்பூன் சப்போட்டா பழ விழுது, 4 துளி விளக்கெண்ணெய் கலந்து, குளிப்பதற்கு முன் உள்ளங்கை, விரல், நகம், பாதங்களில் தடவி, குளியுங்கள். தோலின் வறட்சி நீங்கி, மெழுகுபோல மிளிரும் பாதங்கள்\nசப்போட்டா பழம், ரத்த ஓட்டத்தை சீராக்கி, கொழுப்பை- நீக்குகிறது. வாய்ப்புண், வயிற்றெரிச்சல், மூல நோய் மற்றும் மலச்சிக்கலுக்கும் தீர்வு தந்து, சிறந்த நோய் நிவாரணியாக செயல்படுகிறது. உடம்பு சூட்டை தணித்து, குளிர்ச்சி தருகிறது. 100 கிராம் சப்போட்டா பழத்தில் 28 மி.கிராம் கால்சியமும், 27 மி.கிராம் பாஸ்பரஸூம் இருக்கிறது.\nதினமும் 2 சப்போட்டா பழம் சாப்பிட்டால் எலும்புகள் வலுப் பெறும். முடி வளர்ச்சி அதிகரிக்கும். சரும பளபளப்பு கூடும்.\nபித்தத்தால் ஏற்படும் வாந்தி, மயக்கத்தை சப்போட்டா போக்கும். சப்போட்டா பழத்துடன் ஒரு டீஸ்பூன் சீரகத்தை சேர்த்து சாப்பிட, பித்தம் நீங்கும்.\nசப்போட்டா ��ழ ஜூஸூடன் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட்டால் சளித்தொல்லை நீங்கும்.\nசப்போட்டா உடம்பில் உள்ள தேவையில்லாத கொழுப்பை குறைத்துவிடும்.சப்போட்டா பழத்தை அப்படியே சாப்பிட பிடிக்காதவர்கள், இரண்டு பழத்துடன், ஒரு டம்ளர் பால் சேர்த்து, மிக்ஸியில் அடித்து மில்க் ஷேக் செய்து சாப்பிடலாம்.\n2 சப்போட்டா பழத்துடன், ஒன்றரை டீஸ்பூன் டீ தண்ணீரை கலந்து சாப்பிட்டால் வயிற்றுப்போக்கின் போது ரத்தம் கலந்து வெளியேறுவது குணமாகும்.\nஇரவெல்லாம் தூக்கம் இல்லாமல் தவிக்கிறவர்கள், சப்போட்டா ஜூஸை குடித்துவிட்டு படுத்தால், அடுத்த நொடி தூக்கம் கண்களை தழுவும்.\nபனைவெல்லம், சுக்கு, சித்தரத்தை மூன்றும் தலா ஒரு சிட்டிகை எடுத்து அதனுடன் ஒரு சப்போட்டா பழ பேஸ்ட்டை கலந்து லேகியம்போல சாப்பிட்டால், திடீர் ஜுரம் வந்த வேகத்தில் காணாமல் போய்விடும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newsrule.com/ta/wolves-howls-can-be-idd-by-computer/", "date_download": "2019-03-23T00:12:18Z", "digest": "sha1:MR3KIB2TN3J3Y243WZ2QQXGW5KHOWZAO", "length": 9239, "nlines": 101, "source_domain": "newsrule.com", "title": "ஓநாய்களும்' Howls Can Be ID'd by Computer", "raw_content": "\nஸ்மார்ட் ஒலிபெருக்கி - வாங்குபவர் கையேடு\nஓநாய்களும்’ கேலிக் கூச்சலிட்டு கணினி மூலம் ID'd\nஆங்கிலம் ஆராய்ச்சியாளர்கள் கிழக்கு தனிப்பட்ட முறையில் அடையாளம் காணும் ஒரு திட்டத்தை உருவாக்கிய சாம்பல் ஓநாய்கள்‘ ஓலங்களும் 100 சதவீதம் துல்லியமாக.\nவிஞ்ஞானிகள் ஓநாய்கள் விரிசல்’ ஊளையிட்டு குறியீடு\nகணினி நிரல் ஐடிகள் ஓநாய்கள்’ கையொப்பம் ஓலங்களும்\nஓலங்களும் பின்னால் ஓநாய்கள் மென்பொருளினூடாக ID'd முடியும்\nகேன்ஸ் வாழ்க்கை வரலாற்று நுணுக்கமான ஆய்வுகளை Yves செயிண்ட் Laurent இருண்ட பக்கத்தில்\nஎப்படி கேட்க (மற்றும் நீக்க) everything you’...\nஏன் அருகில்-இறப்பு அனுபவங்கள் அறிவியலின்படி இருக்கலாம் ...\nநாயகன் உலகின் முதல் pentacontaka உள்ள விண்ணில் எடுக்கும் ...\n51551\t21 நுட்பமும் துல்லியமும், பிபிசி, பாதுகாப்பு, சுற்றுச்சூழல், குளோபல் பொசிஷனிங் சிஸ்டம், கிரே ஓநாய், பாலூட்டிகள், நாட்டிங்காம் ட்ரெண்ட் பல்கலைக்கழகத்தில்\n← 5 உங்கள் படுக்கையறை பிரகாசமாக வழிகள் க்ராக்வ் ல் அடுத்த உலக இளையோர் நாள், போலந்து 2016: பாப்பரசர் →\nஉங்கள் சக்தி வாய்ந்த இமேஜினேஷன்\nகாபி தற்கொலை அபாய குறைக்க முடியும் குடிநீர்\n5 உங்கள் படுக்கையறை பிரகாசமாக வழிகள்\nஓநாய்களும்’ கேலிக் கூச்சலிட்டு கணினி மூலம் ID'd\nஆப்பிள் தங்க ஐபோன் 5S இன்னும் லண்டனில் வரிசைகளில் ஈர்க்கிறார்\nபுதிய நிர்வாகத்தினருக்கு மருந்து எடுக்கிறது 10 நிமிடங்கள் அமெரிக்க கொலையாளி கில்\nமைக்ரோசாப்ட் விண்டோஸ் வழங்க வேண்டும் 10 ஜூலை மாதம் இலவசமாக\nமார்பக புற்றுநோய் செல் வளர்ச்சி ஆஸ்டியோபோரோசிஸ் மருந்து நிறுத்தப்பட்டது\nஅமேசான் எக்கோ: முதலாவதாக 13 விஷயங்களை முயற்சி\nநிண்டெண்டோ ஸ்விட்ச்: நாம் புதிய பணியகத்தில் இருந்து என்ன எதிர்பார்த்து\nகூகிள் கண்ணாடி – முதல் பேர் கைது\nஅறுபது இறந்த அல்லது கனடா ரயில் பேரழிவு காணாமல்.\nபிளாக் & டெக்கர் LST136 உயர் செயல்திறன் சரம் Trimmer விமர்சனம்\nகிளி சிறுகோள் ஸ்மார்ட் விமர்சனம்: உங்கள் காரின் சிறுகோடு அண்ட்ராய்டு\n10 தோல்களுக்கான எதிர்ப்பு ஆக்ஸிஜனேற்றங்களை நம்பமுடியாத நன்மைகள், முடி மற்றும் ஆரோக்கிய\n8 டார்க் வட்டங்கள் ஏற்படுத்தும் காரணங்கள்\nமடிப்பு திரைகளில் மற்றும் 5G: என்ன உள்ள ஸ்மார்ட்போன்கள் வரும் தான் 2019\n28 எண்ணிக்கை Mosambi அருமையான நன்மைகள் (சர்க்கரை உணவு சுண்ணாம்பு) தோல், முடி மற்றும் ஆரோக்கிய\nநீங்கள் எப்படி ஒரு குறைகிறது உலர்த்தி தேர்வு முடியும்\nசான் பிரான்சிஸ்கோ விமான விபத்து:\nமடிப்பு திரைகளில் மற்றும் 5G: என்ன உள்ள ஸ்மார்ட்போன்கள் வரும் தான் 2019\nதி 20 சிறந்த கேஜெட்டுகள் 2018\nஎந்த ஆப்பிள் மேக்புக் லேப்டாப் நான் வாங்க வேண்டும்\nPinterest மீது அது பொருத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/190865/news/190865.html", "date_download": "2019-03-23T00:31:31Z", "digest": "sha1:2GAQINTPAADDB3UAMPQHQOQFF6QFSFEV", "length": 25265, "nlines": 122, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஒற்றை தலைவலியை விரட்டும் யோகாசனங்கள்!(மகளிர் பக்கம்) : நிதர்சனம்", "raw_content": "\nஒற்றை தலைவலியை விரட்டும் யோகாசனங்கள்\nஉலக மக்கள் தொகையில் 15 சதவீதத்தினர் மைக்ரேன் என்கிற ஒற்றைத் தலைவலியால் பாதிக்கப்படுவதாக ஆராய்ச்சிகள் சொல்கின்றன. மூளையில் நரம்பு மண்டலம், மூளை தண்டுவட பகுதி ஆகியவற்றின் இயல்பு நிலை மாறும்போது, மைக்ரேன் தலைவலி வருகிறது என்கிறார்கள் நிபுணர்கள்.\nஎலக்ட்ரானிக் பொருட்களை அதிகம் பயன்படுத்துவது, மூளையில் செரட்டோனின் ஹார்மோன் அதிகமாக சுரப்பது, மூளை அதிர்வுக்குள்ளாகும் காரணங்களாலும் மைக்ரேன் வருகிறது என்���ும் விளக்குகிறார்கள்.\nபோதிய ஓய்வு, தியானம் இவற்றோடு இங்கு விவரிக்கப்படும் சில யோகா பயிற்சிகளையும் செய்வதன் மூலம் மைக்ரேனிலிருந்து இயற்கையாக விடுபடலாம் \nயோகா விரிப்பின்மேல் முழங்கால்களிட்டு அமர வேண்டும். முழங்கால்கள் இரண்டையும் ஒரு சேர வைத்து பாதங்களை பின்புறமாக நீட்டியவாறு அமர்ந்துகொள்ள வேண்டும். பின்னர் மெதுவாக கைகள் இரண்டையும் இணைத்தவாறு முன்புறம் குனிந்து, தரையில் உள்ளங்கைகள் படும்படி வைக்க வேண்டும்.\nதோள் பட்டை, மார்பு, இடுப்பு ஆகியவை நேராக தளர்த்தியபடியும் கைகள் காதுகளோடு ஒட்டியவாறும் இருக்க வேண்டும். முகத்தை தரையில் ஊன்றி, கண்கள் மூடிய நிலையில் 10 – 20 வினாடிகள் மூச்சை உள்ளிழுத்தவாறு இருக்கலாம். பின்னர் மெதுவாக மூச்சை வெளியேற்றியவாறு மெதுவாக முதலில் தலையைத் தூக்கி பழைய நிலைக்குத் திரும்பலாம்.\nமூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இதனால் செரட்டோனின் சுரப்பு சமநிலைப்படுத்தப்படுகிறது. முழங்கால்கள், கணுக்கால்களை நன்கு மடக்கி அமர்ந்து செய்வதால், இடுப்பு தசைகளில் அதிக அழுத்தம் ஏற்பட்டு தளர்வடைகின்றன.\nவாயு தொல்லைகளை நீக்கி நல்ல செரிமானத்துக்கு உதவுகிறது. முதுகு தண்டுவடம் விரிவடைவதால் முதுகில் கூன் விழாமல் நிமிர்ந்த தோற்றத்தை கொடுக்கிறது.\nகவனத்தை ஒருமுகப்படுத்தி செய்யும்போது, நினைவாற்றல் மேம்படுகிறது.கணுக்கால், பாதங்களை நன்றாக நீட்டி செய்வதால், தட்டைப்பாதம்(Flat foot) நீங்கி பாதங்களில் முறையான வளைவுகள் உருவாகின்றன.\nகைகள் மற்றும் கால்களை தரையில் ஊன்றி நிற்க வேண்டும். பின்னர் மெதுவாக மூச்சை வெளியேற்றியவாறு இடுப்பை சற்று உயர்த்தி, முழங்கைகளை முன்புறமாகவும், முழங்கால்களை பின்புறமாகவும் நீட்டி ‘V’ வடிவில் நிற்க வேண்டும். கைகள் இரண்டும் தோள்பட்டைகளை ஒட்டியும், கால்கள் இரண்டும் இடுப்பை ஒட்டியும் இருப்பது நல்லது.\nஇப்போது தலையை குனிந்து வயிற்றை பார்த்தநிலையில் 10 நொடிகள் நிற்க வேண்டும். பின்னர் மெதுவாக பழைய நிலைக்கு திரும்புங்கள்.\nஅடிவயிற்று தசைகள் அழுத்தம் பெறுவதால் வலுவடைகின்றன. தலை நன்றாக மார்புக்கு கீழாக குனிந்தும், இடுப்பு பகுதியை உயர்த்திப்பிடிப்பதாலும் தலைப்பகுதிக்கு ரத்த ஓட்டம் பாய்கிறது. மூளைக்கு பிராணவாயு கிடைப்பதால் தலைவலி போயே ப��ய்விடும். வயிற்று தசைகள் வலுவடைந்து, கல்லீரல், சிறுநீரகம், மண்ணீரல் போன்ற செரிமான உறுப்புகளை கட்டுப்படுத்துகிறது.\nஉடல் எடை முழுவதும் கை, கால்களில் சமநிலைப்படுத்தி செய்யும்போது கை,கால் உறுப்புகள் வலுவடைகின்றன. கழுத்து, முதுகெலும்பு, இடுப்பு எலும்புகள் விரிவடைவதால் அப்பகுதியில் இறுக்கம் குறைகிறது. தலைப்பகுதிக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தால் மன அழுத்தம் குறைகிறது.\nவிரிப்பின் மேல் இரண்டு கால்களுக்கும் இடையில் 4 அடி இடைவெளியில் நன்றாக கால்களை அகட்டி, அதேசமயம் நன்றாக ஊன்றி நிற்க வேண்டும். மார்பிலிருந்து கைகளை தலைக்கு மேல் உயர்த்த வேண்டும். மெதுவாக மூச்சை வெளியேற்றியவாறு, கைகள் இரண்டையும் தோள்பட்டை அகலத்துக்கு விரித்த நிலையில் உடலை முன்னோக்கி வளைத்து கீழே குனிய வேண்டும்.\nஉடலை நன்றாக வளைத்து, முழங்கைகளை மடித்தவாறு, இரண்டு கைகளையும் இரண்டு கால்களின் பாதங்களுக்கு நேராக கொண்டு வர வேண்டும். தலை தரையில் ஊன்றிய நிலையில் 10 வினாடிகள் இருக்க வேண்டும். முதுகுத்தண்டு நன்றாக வளையும் வகையில் இடுப்பு தூக்கி இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். மெதுவாக தலையை உயர்த்தி பழைய நிலைக்கு திரும்புங்கள்.\nகால்களின் உட்பகுதி, வெளிப்பகுதி தசைகள் மற்றும் கணுக்கால் தசைகள் நன்றாக வளைந்து கொடுப்பதால் வலுவடைகின்றன. மூளைப்பகுதிக்கு ரத்தஓட்டம் அதிகரிப்பதால் தலைவலி, தலைசுற்றல் நீங்குகிறது. முதுகுத்தண்டு, இடுப்பு எலும்புகள் மற்றும் தசைகள் வலுவடைகின்றன. மூளை புத்துணர்ச்சி பெற்று தலைவலிக்கு காரணமான மன அழுத்தம், மனப்பதற்றம் நீங்குகிறது. தோள்கள் வலுவடைகின்றன.\nகைகளை இடுப்பில் வைத்துக்கொண்டு தரையில் கால்களை நன்றாக ஊன்றி நேராக நிற்க வேண்டும். இப்போது மூச்சை வெளியேற்றியவாறு, இடுப்பை வளைத்து மெதுவாக தலையை குனியுங்கள். கால்கள் வளையாமலும், வயிறு தொடைகளில் அழுந்தி இருக்குமாறும் பார்த்துக் கொள்ளுங்கள். இப்போது கைகளை கால்களுக்கு பக்கவாட்டில் கொண்டுவந்து, தரையில் ஊன்றி நிற்க வேண்டும். தலை உள்பக்கமாக பார்த்து இருக்க வேண்டும். இந்த நிலையில் 10 வினாடிகள் தொடர வேண்டும்.\nமூளைப்பகுதியில் ரத்த ஓட்டம் அதிகரிப்பதால், மூளைக்கு அமைதி ஏற்பட்டு, மனஅழுத்தம், மனப்பதற்றம் குறைகிறது. இதனால் தலைவலியிலிருந்து விடுதலை. ச��றுநீரகம் மற்றும் கணையத்தை சீராக்குகிறது. பின் கால், கெண்டைக்கால் மற்றும் இடுப்பு தசைகள் விரிவடைகின்றன. தொடை, இடுப்பு தசைகள் வலுவடைகின்றன.\nசெரிமானம் தூண்டப்படுகிறது. மெனோபாஸால் ஏற்படும் தலைவலி போன்ற அறிகுறிகள் குறைகின்றன. தலைசுற்றல், மயக்கம் குறைகிறது. அமைதியான தூக்கம் பெறலாம். ஆஸ்துமா, உயர் ரத்த அழுத்தம், மலட்டுத்தன்மை, மூட்டுவலி மற்றும் சைனஸ் நோய்களுக்கு சிறந்த தீர்வை அளிக்கிறது.\nயோகா விரிப்பில், வயிற்றுப்பகுதி தரையில் படுமாறு கால்களை நீட்டி படுக்க வேண்டும். பாதங்களையும், முன்கைகளையும் தரையில் ஊன்றி இடுப்பை மட்டும் சற்றே மேலே தூக்க வேண்டும். உடல் எடை முழுவதும் பாதங்களிலும், கைகளிலும் தாங்கியவாறு தலையை மேலே உயர்த்திப் பார்க்க வேண்டும்.\nதோள்பட்டையை ஒட்டி கைகள் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். மூச்சை உள்ளிழுத்த நிலையில் 10 வினாடிகள் இருக்க வேண்டும். மூச்சை வெளியேற்றியவாறு பழைய நிலைக்குத் திரும்புங்கள்.\nமணிக்கட்டுகள், தோள்பட்டை எலும்புகள் வலுவடைகின்றன. இடுப்பின் கீழ்பகுதி தசைகள் தளர்ந்து வலுவடைகின்றன. மார்பு மற்றும் தோள் தசைகள் விரிவடைகின்றன. அடிவயிற்று தசைகள் மற்றும் உறுப்புள் சமநிலைப்படுகிறது. தொப்பை குறைந்து, கூன் நீங்கி உடல் தோற்றம் சீராகிறது. இதயம் வலுவடைகிறது.\nஇடுப்பு மேல்பகுதி, கீழ்பகுதி வலுவடைவதால் முதுகுவலி, இடுப்புவலியிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது. சியாடிக்கா என்னும் கெண்டைக்கால் வலியைப் போக்குகிறது. மார்பு விரிவடைவதால் நுரையீரல் அடைப்பு நீங்கி ஆஸ்துமா நோயிலிருந்து குணம் பெறலாம்.தலையை மேல்நோக்கி பார்க்கும் போது மூளைக்கு பிராணவாயு கிடைப்பதால் தலைவலி, தலைசுற்றல் நீங்குகிறது. தைராய்டு சுரப்பு சமநிலை அடைந்து, தைராய்டு கட்டி கரைகிறது.\nவிரிப்பில் காலை நீட்டி, உடலை நேராக நிமிர்த்தியபடி அமர வேண்டும். இடதுகாலை வலப்பக்கமாக மடக்கி வைக்க வேண்டும். வலது காலை இடதுகாலிற்கு வெளிப்புறமாக கொண்டுவந்து தரையில் ஊன்றிக் கொள்ள வேண்டும்.\nமூச்சை வெளியேற்றியவாறு உடலின் மேல்பாகத்தை வலதுபக்கமாகத் திருப்ப வேண்டும். முதுகுத்தண்டுவடம் வளையாமல் நேராக இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்.\nவலதுகால் பாதத்தை இடதுகையால் பிடித்துக்கொண்டு வலதுகையை பின்புறம் வைத்துக் கொள்ள வேண்டும். இயல்பாக மூச்சிழுத்தவாறு 20 முதல் 30 நொடிகள் இதே நிலையில் இருக்கலாம். இப்போது மெதுவாக இந்நிலையிலிருந்து வெளியே வந்து திரும்பவும் மறுபக்கம் இதேபோல செய்ய வேண்டும்.\nஇடுப்பு மற்றும் முதுகு எலும்புகள் நெகிழ்ச்சியடைகின்றன. தலையோடு, உடல் முழுவதும் நன்றாகத் திருப்பி செய்யும்போது மூளைக்குச் செல்லும் ரத்தஓட்டம் சீராகிறது. இதனால் மைக்ரேன் தலைவலிக்கு காரணமான மூளை நரம்புகளின் இறுக்கம் தளர்வடைகிறது. கழுத்து, இடுப்பு மற்றும் தோள்பட்டை தசைகள் விரிவடைகின்றன.\nசெரிமான உறுப்புகளில் உள்ள கழிவுகளை அகற்றி செரிமானத்தை தூண்டுகின்றன. இதயம், சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல் உறுப்புகளை தூண்டுகிறது. உடல்சோர்வு, முதுகெலும்பு, முதுகுவலி மற்றும் மாதவிடாய் நேரங்களில் ஏற்படும் அசௌகரியங்களிலிருந்து விடுவிக்கிறது. உள்ளுறுப்புகளை சுத்தம் செய்கிறது.\nஉள்ளுறுப்பு திசுக்களில் இருக்கும் அதிகப்படியான நச்சுகள் மற்றும் வெப்பத்தை வெளியேற்றுகிறது.நீரிழிவு, மலச்சிக்கல், முதுகெலும்பு பிரச்னைகள், கர்ப்பப்பை வாய் தொற்றுகள், சிறுநீர்த்தாரை தொற்று நோய்களை போக்குகிறது.\nவிரிப்பில் மல்லாந்த நிலையில் படுக்க வேண்டும். கால்கள் இரண்டும் ‘v’ வடிவில் இருக்க வேண்டும். கைகள் பக்கவாட்டில் தரையில் கவிழ்த்த நிலையில் இருக்க வேண்டும். உடலை தளர்வாக வைத்துக் கொண்டு, கண்களை மூடி, மூச்சை ஆழ்ந்து இழுக்க வேண்டும். மூச்சை மெதுவாக உள்ளிழுத்து, வெளியேற்றுங்கள். ஒவ்வொரு சுவாசத்தின் போதும், எந்த சிந்தனையும் இல்லாமல் முழு கவனத்துடன் உடல் தளர்வாக இருப்பதை உணர்ந்து செய்ய வேண்டும்.\nமுழு உடலையும் அமைதியடையச் செய்கிறது. ஒற்றைத் தலைவலிக்கு காரணமான மன அழுத்தம், பதற்றம் நீங்குகிறது. கவனத்தை ஒருமுகப்படுத்த உதவுகிறது. தசைகள் தளர்வடைவதால் இரவில் ஆழ்ந்த உறக்கம் கிடைக்கிறது.மனஅமைதி கிடைப்பதால் மன ஆரோக்கியம் மேம்படும். உடல் முழுவதும் ரத்த ஓட்டம் சீரடைகிறது.நரம்பு சம்பந்தமான நோய்கள், ஆஸ்துமா, மலச்சிக்கல், செரிமானமின்மை மற்றும் நீரிழிவு நோய்களுக்கு இது ஒரு சிறந்த யோகாசனம் ஆகும்.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nசெக்ஸ் அடிமை (sexual addiction) (அவ்வப்போது கிளாமர்)\nதந்தையை எதிர்த்து களமிறங்கிய மகள் – தேர்தலில் ருசிகரம் \nஇரசாயன ஆலையில் பெரும் வெடிப்பு – 44 பேர் உயிரிழப்பு\nதிருநங்கைகளின் திரும்பி பார்க்க வைக்கும் ம்யூசிக்கலி\nஅட டேய் 😝😝 செம்ம காமெடி டா😝😝 Couples comady\nபயங்கரமான கிராமத்து டான்ஸ் செம்மயா கலக்குறாங்க\nதிருநங்கை ரேணுகாவின் அட்டகாசமான ம்யூசிக்கலி வீடியோ\nகிறைஸ்ட்சேர்ச் தாக்குதல்: பாசிசத்தின் இன்னொரு பலிபீடம்\nஜன்னி, ஜூரம், வலிப்பு நோயை போக்கும் தினை\nகோடை வெயிலை சமாளிப்பது எப்படி\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/finance/60069-passenger-vehicle-sales-down-1-11-car-sales-drop-by-4-33-in-february.html", "date_download": "2019-03-23T00:06:43Z", "digest": "sha1:OVPP3KL6WQMLZL5FDSZSZF5YCAZE3OJH", "length": 10487, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கார், இருசக்கர வாகனங்களின் விற்பனை சரிவு | Passenger vehicle sales down 1.11 %, car sales drop by 4.33% in February", "raw_content": "\nசூலூர் எம்எல்ஏ கனகராஜ் மாரடைப்பால் நேற்று உயிரிழந்ததையடுத்து சூலூர் பேரவை தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலாளர் அறிவிப்பு\n2016 தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுகவின் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றது செல்லாது - உயர்நீதிமன்றம்\nமக்களவை, சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற எனது தொண்டர்கள் பாடுபடுவர் - அதிமுகவுக்கு ஜெ.தீபா ஆதரவு\n7 பேர் விடுதலை செய்யப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் - அமமுகவின் தேர்தல் அறிக்கை\nசென்னையில் உள்ள வக்ஃபு வாரிய அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர்; மதுரை வக்ஃபு வாரிய கல்லூரி ஆசிரியர்கள் நியமன முறைகேடு விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரித்து வருகிறது\nமுன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் இன்று பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்\nதிண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடிகர் மன்சூர் அலிகான் போட்டி; வேட்பு மனு தாக்கல் செய்தார்\nகார், இருசக்கர வாகனங்களின் விற்பனை சரிவு\nஇந்தியாவில் கடந்த பிப்ரவரி மாதத்தில் பைக்குகள், ஸ்கூட்டர்கள், கார்கள் உள்ளிட்ட பயணிகள் வாகனங்களின் விற்பனை 1.11 சதவிகிதம் குறைந்துள்ளது.\nகடந்த 8 மாதங்களில், 7 முறை விற்பனை சரிவு கண்டுள்ளதாக வாகன உற்பத்தியாளர் சங்கமான சியாமின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. பிப்ரவரி மாதத்தில் 2 லட்சத்து 72 ஆயிரத்து 284 பயணிகள் வாகனங்கள் விற்கப்பட்டுள்ளன. கடந்தாண்டு பிப்ரவரி ‌மாதத்தில் விற்கப்பட்ட 2 லட்சத்து 75 ஆயிரத்து 346 வாகனங்களு���ன் ஒப்பிடுகையில் 1.11 சதவிகிதம் இது குறைவாகும்.\nகார் இருசக்கர வாகனங்கள் மற்றும் வர்த்தக வாகனங்களின் விற்பனையும் பிப்ரவரியில் சரிந்துள்ளதாக சியாம் தெரிவித்துள்ளது. அதாவது, கடந்த பிப்ரவரியில் 1,79,122 யூனிட்களாக இருந்த கார் விற்பனை இந்த பிப்ரவரியில் 4.33 சதவீதம் குறைந்து ஒரு லட்சத்து 71 ஆயிரத்து 372 ஆக உள்ளது.\nஅதேபோல், இருசக்கர வாகனங்களின் விற்பனை கடந்த ஆண்டு 16 லட்சத்து 86 ஆயிரத்து 180 ஆக இருந்தது. அது இந்த பிப்ரவரியில் 4.22 சதவீதம் குறைந்து 16 லட்சத்து 15 ஆயிரத்து 71 யூனிட்களாக உள்ளது.\nகடந்த ஆண்டு 21 லட்சம் 11 ஆயிரத்து 804 யூனிட்களாக இருந்த வாகனங்களின் பதிவு 3.65 சதவீதம் குறைந்து 20 லட்சத்து 34 ஆயிரத்து 768 ஆக குறைந்துள்ளது.\nபழங்காநத்தம் ரயில் தண்டவாளத்தில் குண்டு வெடிப்பு\nஆளில்லா பாக். விமானத்தை மீண்டும் சுட்டு வீழ்த்தியது இந்தியா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nலாலு பிரசாத் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி உறுதியானது\nஇளம் வாக்காளர்களை கவர சமூக வலைதளங்களில் தேர்தல் \"கார்ட்டூன்கள்\"\nகூட்டத்துக்குள் புகுந்த கார் மோதி 6 பேர் பலி: டிரைவரை சுட்டுக்கொன்றது போலீஸ்\nஐபிஎல் போட்டியில் ஆடும் தமிழ்நாட்டு வீரர்கள் யார் யார்\nபோலி பணியாணை மூலம் பணியில் சேர முயற்சி - மூன்று பேர் கைது\n“பைக் சாவியை போலீஸ் பிடுங்கலாமா ” - ஆர்.டி.ஐயில் கிடைத்த விளக்கம்\n“சொந்த ஊருக்காக விளையாடுவது மகிழ்ச்சி” - ஷிகார் தவான்\nமோடிக்கு வாக்கு கேட்டு திருமண அழைப்பிதழில் வாசகம் - நோட்டீஸ் அனுப்பிய தேர்தல் ஆணையம்\nசத்ருகன் சின்ஹா தொகுதியை ரவிசங்கர் பிரசாத்துக்கு வழங்க பாஜக முடிவு\nலாலு பிரசாத் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி உறுதியானது\nஏ.கே.போஸ் வெற்றி பெற்றது ஏன் செல்லாது\nஐபிஎல் போட்டிகளின் களநிலவரம் என்ன\nகோப்பையை வெல்ல முடியாமல் போனதற்கு யார் காரணம்\nஅன்று அத்வானி...இன்று அமித்ஷா - 28 ஆண்டுகளுக்குப் பின் திரும்பிய வரலாறு\nஇயற்கைக்கும் நமக்குமான மூன்றாம் உலகப்போரின் முதல் குண்டு 'தண்ணீர் பஞ்சம்'\nஇந்த ஐபிஎல் தொடர்தான் இவர்களுக்கு கடைசியா \n“இந்திய அரசியலை ஆட்டிப்படைக்கும் 100 குடும்பங்கள்” - நீதிமன்றம் கூறிய உண்மை என்ன\nசிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் திருமாவளவனுக்கு பானைச் சின்னம்\n“ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொட���ை இந்தியா இழந்தது நல்லதுதான்” - திராவிட்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபழங்காநத்தம் ரயில் தண்டவாளத்தில் குண்டு வெடிப்பு\nஆளில்லா பாக். விமானத்தை மீண்டும் சுட்டு வீழ்த்தியது இந்தியா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2011/04/28/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D1-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D32-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%92%E0%AE%B0-2/", "date_download": "2019-03-23T00:12:56Z", "digest": "sha1:I5NFDIDZXPUC45XZKNIFEK42XWO7NLRZ", "length": 3621, "nlines": 89, "source_domain": "rajavinmalargal.com", "title": "மலர்:1 இதழ்:32 தேவனை அறிந்த ஒரு தாய் ஏமாற்றுகிறாள்! விளைவு? | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nமலர்:1 இதழ்:32 தேவனை அறிந்த ஒரு தாய் ஏமாற்றுகிறாள்\nமலர்:1 இதழ்:32 தேவனை அறிந்த ஒரு தாய் ஏமாற்றுகிறாள் விளைவு\nமலர்1: இதழ்:26 திருமணங்கள் எங்கே நிச்சயிக்கப்படுகின்றன\nமலர்:1இதழ்: 73 ஆத்துமத்தில் குஷ்டரோகம்\nமலர்:2 இதழ்: 126 பரிசுத்தம் என்றால் என்ன\nமலர் 2 இதழ் 186 யாகேல் என்னும் வரையாடு\nமலர் 2 இதழ் 201 நோக்கம் நல்லது தான்\nமலர் 6 இதழ்: 425 சிவப்பு நூல் அளித்த இரட்சிப்பு\nமலர் 6 இதழ்: 426 இருதயத்தின் மதிலைத் தகர்த்தெறிந்த ராகாப்\nமலர் 6 இதழ்: 435 பள்ளத்தாக்கான வாழ்க்கை மாறும்\nஇதழ்: 650 பேசுவதில் விவேகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-44270319", "date_download": "2019-03-23T01:44:26Z", "digest": "sha1:JQRBRRPFHA3V36NEVICYQPYQJKU52W55", "length": 10455, "nlines": 135, "source_domain": "www.bbc.com", "title": "அதிகாரிகளை ஊருக்குள் அனுமதிக்க மறுக்கும் தூத்துக்குடி கிராமம் - BBC News தமிழ்", "raw_content": "\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\nஅதிகாரிகளை ஊருக்குள் அனுமதிக்க மறுக்கும் தூத்துக்குடி கிராமம்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nதூத்துக்குடி அருகே உள்ளது திரேஸ்புரம் என்ற மீனவ கிராமம். சுமார் 600 மீனவர் குடும்பங்கள் இங்கு வசிக்கின்றன.\nமே 22 ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தின்போது நடந்த போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் இந்த கிராமத்தைச் சேர்ந்த ஜான்சி, கிளாஸ்டன் ஆகிய இருவர் உயிரிழந்தனர்.\nஇதையடுத்து சோகத்தில் மூழ்கியது அந்த மீனவ கிராமம். இதையடுத்து அரசு அதிகாரிகள், போலீசார், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட வெளியாட்கள் எவரும் தங்கள் பகுதிக்குள் நுழைவதை அந்த கிராம மக்கள் விரும்பவில்லை.\nதங்கள் பகுதியைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்படுவதையும் தடுக்க விரும்பினர்.\nஇதற்கென, திரேஸ்புரத்துக்குள் நுழையும் இடத்தில் உள்ள பாலத்தின் குறுக்கே நாட்டுப் படகு ஒன்றை நிறுத்திவைத்துள்ளனர். வெளியாட்கள் உள்ளே செல்வதையோ, உள்ளே இருப்பவர்கள் வெளியில் செல்வதையோ இந்தப் படகு தடுக்கிறது. இதனால் இந்த மீனவ கிராமம் தீவாக மாறியுள்ளது. இவர்களுக்கு இயல்பு வாழ்க்கை திரும்புவது எப்போது\nபாம்பு கடித்த தாயும், அவரிடம் பால் குடித்த சேயும் மரணம்\nஅயர்லாந்து கருக்கலைப்பு தடை சட்டத்தில் மாற்றம் கொண்டுவர பெருவாரியான ஆதரவு\nமருத்துவமனையில் ஜெயலலிதா பேசிய ஒலிப்பதிவின் பின்னணி என்ன\nதூத்துக்குடியில் கைது செய்யப்பட்டவர்கள் எங்கே மனித உரிமை ஆர்வலர் கேள்வி\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nவீடியோ உலகளாவிய பிரச்சனை இது: மசூதித் தாக்குதல் குறித்து நியூசிலாந்து பிரதமர்\nஉலகளாவிய பிரச்சனை இது: மசூதித் தாக்குதல் குறித்து நியூசிலாந்து பிரதமர்\nவீடியோ கர்ப்ப காலத்தில் மன அழுத்தம்: கட்டுக்கதைகளும், உண்மைகளும்\nகர்ப்ப காலத்தில் மன அழுத்தம்: கட்டுக்கதைகளும், உண்மைகளும்\nவீடியோ \"எங்களுக்கு என்ன செய்தது இந்த அரசு\" - மீனவப் பெண்களின் வாழ்க்கை\n\"எங்களுக்கு என்ன செய்தது இந்த அரசு\" - மீனவப் பெண்களின் வாழ்க்கை\nவீடியோ இந்த கிராமத்தில் குழந்தை பெற்றெடுக்க தடை, இங்கு வாழ்வோர் எங்கிருந்து வந்தனர்\nஇந்த கிராமத்தில் குழந்தை பெற்றெடுக்க தடை, இங்கு வாழ்வோர் எங்கிருந்து வந்தனர்\nவீடியோ கிராமத்து இளைஞரின் முயற்சியால் மீண்டும் உயிர்பெறும் நகர்ப்புற ஏரிகள்\nகிராமத்து இளைஞரின் முயற்சியால் மீண்டும் உயிர்பெறும் நகர்ப்புற ஏரிகள்\nவீடியோ தொடர்ந்து 16 மணிநேரம் விமானம் இயக்கும் பெண் விமானி\nதொடர்ந்து 16 மணிநேரம் விமானம் இயக்கும் பெண் விமானி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/01/02004742/Three-people-who-were-planning-to-drive-and-two-people.vpf", "date_download": "2019-03-23T01:28:45Z", "digest": "sha1:7HX57ZA3LSJQI7ORCU4FMQOOABI3PI7O", "length": 13131, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "Three people who were planning to drive, and two people who had escaped arrest with Ariwa || வழிப்பறி செய்ய திட்டமிட்ட 3 பேர், அரிவாளுடன் கைது தப்பி ஓடிய 2 பேருக்கு வலைவீச்சு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nவழிப்பறி செய்ய திட்டமிட்ட 3 பேர், அரிவாளுடன் கைது தப்பி ஓடிய 2 பேருக்கு வலைவீச்சு\nதஞ்சை அருகே வழிப்பறி செய்ய சதித்திட்டம் தீட்டியதாக 3 பேர், அரிவாளுடன் கைது செய்யப்பட்டனர். தப்பி ஓடிய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.\nதஞ்சை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பசுபதி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். தஞ்சை வடவாறில் உள்ள ஆதிமாரியம்மன்கோவில் ரெயில்வே கேட் அருகே அவர்கள் சென்று கொண்டு இருந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக 5 பேர் நின்று கொண்டு இருந்தனர்.\nபோலீசாரை பார்த்ததும் அவர்கள் தப்பி ஓட முயன்றனர். அவர்களில் 3 பேரை போலீசார் விரட்டிச்சென்று பிடித்தனர். 2 பேர் தப்பி ஓடி விட்டனர். பிடிபட்டவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் தஞ்சை கீழவாசல் டவுன் கரம்பையை சேர்ந்த சுரேஷ் (வயத34), தஞ்சை வெள்ளாள தெருவை சேர்ந்த சுருட்டை சரவணன் (50), டவுன்கரம்பையை சேர்ந்த பிரேம்குமார் (31) என்பது தெரிய வந்தது.\nமேலும் அவர்கள் கம்பு மற்றும் அரிவாள் வைத்திருந்ததும் தெரிய வந்தது. இவர்கள் வழிப்பறி செய்ய திட்டமிட்டதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய கலிவரதன், முத்துராஜா ஆகிய 2 பேரையும் வலைவீசி தேடி வருகிறார்கள்.\n1. எலி மருந்தை தின்று கல்லூரி மாணவி தற்கொலை போலீசார் விசாரணை\nவலங்கைமான் அருகே எலி மருந்தை தின்று கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\n2. கலால் அதிகாரிபோல் நடித்து டாஸ்மாக் விற்பனையாளரிடம் ரூ.1 லட்சம் பறிப்பு மர்மநபருக்கு போலீசார் வலைவீச்சு\nகலால் அதிகாரிபோல் நடித்து டாஸ்மாக் விற்பனையாளரிடம் ரூ.1 லட்சத்தை பறித்து சென்ற மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.\n3. ஜம்மு காஷ்மீரில் போலீசாரை குறிவைத்து கையெறி குண்டு வீச்சு: 3 போ���ீசார் காயம்\nஜம்மு காஷ்மீரில் போலீசாரை குறிவைத்து கையெறி குண்டுகள் வீசப்பட்டதில் 3 போலீசார் காயம் அடைந்தனர்.\n4. மன்னார்குடியில் பரபரப்பு: சாலையில் பிணமாக கிடந்த முதியவர் போலீசார் விசாரணை\nமன்னார்குடியில் சாலையில் முதியவர் ஒருவர் பிணமாக கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\n5. புதுக்குளத்தில் தூய்மை பணியை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு\nபுதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகே புதுக்குளம் உள்ளது. இந்த குளத்தில் கரையில் நடைபாதைகள் அமைக்கப்பட்டு, சுற்றிலும் மின்விளக்குகள் பொருத்தப்பட்டு உள்ளன.\n1. இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் நிலைமை மிகவும் மோசமானதாக அமையும்: அமெரிக்கா எச்சரிக்கை\n2. சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n3. \"ஸ்டாலின் தலைமை தான் சரியானது” தி.மு.க.வில் இணைந்தார் வி.பி.கலைராஜன்\n4. கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவம் : பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு\n5. தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரசாரம்; மு.க.ஸ்டாலின் திருவாரூரில் வாக்கு சேகரித்தார்\n1. பள்ளி மாணவர்களுடன் தகாத உறவு: ‘போக்சோ’ சட்டத்தில் ஆசிரியை கைது பணியிடை நீக்கம் செய்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு\n2. ஏணியில் கட்டி வைத்து கத்தியால் வெட்டி சித்ரவதை புதுச்சேரியில் உயிருடன் மனைவி எரித்துக் கொலை குடும்ப தகராறில் தொழிலாளி ஆத்திரம்\n3. நாகர்கோவிலில் நடுரோட்டில் வாலிபரை தாக்கிய கும்பல் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் பரவியதால் பரபரப்பு\n4. சென்னை பெசன்ட்நகரில் 10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை\n5. கர்நாடகத்தில் 21 தொகுதிகளுக்கு வெளியானது : பா.ஜனதா வேட்பாளர் முதல் பட்டியல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/02/20050014/Has-a-strong-alliance-with-the-AIADMK.vpf", "date_download": "2019-03-23T01:27:09Z", "digest": "sha1:GL5RDWOFACD3MVCV5N76AM33C7P7HPKQ", "length": 16020, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "Has a strong alliance with the AIADMK || ‘அ.தி.மு.க. வலுவான கூட்டணி அமைத்து வருகிறது’ அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு பு��ுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\n‘அ.தி.மு.க. வலுவான கூட்டணி அமைத்து வருகிறது’ அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு + \"||\" + Has a strong alliance with the AIADMK\n‘அ.தி.மு.க. வலுவான கூட்டணி அமைத்து வருகிறது’ அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு\nஅ.தி.மு.க. வலுவான கூட்டணி அமைத்து வருகிறது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.\nமதுரை மாவட்டம் மேலூரில் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். புறநகர் மாவட்ட செயலாளர் ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ., மாவட்ட அவைத்தலைவர் ராஜேந்திரன், பெரியபுள்ளான் எம்.எல்.ஏ., மாவட்ட அம்மா பேரவை செயலாளர் தமிழரசன், துணை செயலாளர் ஜபார், எம்.ஜி.ஆர். மன்ற இணை தலைவர் பெரியசாமி, மேலூர் ஒன்றிய செயலாளர் பொன்னுச்சாமி, மேலூர் நகர செயலாளர் பாஸ்கரன், கொட்டாம்பட்டி ஒன்றிய செயலாளர் வெற்றிச்செழியன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.\nகூட்டத்தில் அமைச்சர் செங்கோட்டையன் பேசும்போது, அண்ணா, பெரியார், எம்.ஜி.ஆர். ஆகியோர் வழியில் வந்த அ.தி.மு.க. இயக்கத்தை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் வழிநடத்துகின்றனர். இயக்கத்தை அசைத்து விடலாம், குந்தகம் விளைவிக்கலாம் என்று சிலர் நினைத்து வருகின்றனர். தற்போது வலுவான கூட்டணி அ.தி.மு.க. அமைத்து வருகின்றது. தட்டுங்கள் திறக்கப்படும், கேளுங்கள் தரப்படும் என்பது போல அ.தி.மு.க. அரசு கேட்காமல் மக்களுக்கு கொடுத்து வருகிறது. ஸ்டாலின் என்றைக்கும் தி.மு.க.விற்கு மட்டுமே தளபதியாக இருப்பார். தமிழ்நாட்டிற்கு அல்ல என்றார்.\nஅமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது:-\nஅ.தி.மு.க.வுடன் அகில இந்திய கட்சியான பா.ஜ.க. கூட்டணி அமைத்துள்ளது. தற்போது பா.ம.க.வும் கூட்டணிக்கு வந்துள்ளனர். கருணாநிதி சிலை திறப்பு விழாவின்போது ஸ்டாலின், ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்தார். ஆனால் மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி நடத்திய பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் ஏன் சொல்லவில்லை அவர் இரட்டை வேடம் போடுகிறார். பணத்திற்காக ராமதாஸ் அ.தி.மு.க.வுடன் விலைபோய்விட்டார் என ஸ்டாலின் பேசுகிறார். தி.மு.க.வுடன் கூட்டணி என்றால் கொள்கையா அவர் இரட்டை வேடம் போடுகிறார். பணத்திற்காக ராமதாஸ் அ.தி.மு.க.வுடன் விலைபோய்விட்டார் என ஸ்டாலின் பேசுகிறார். தி.மு.க.வுடன் கூட்டணி என்றால் கொள்கையா அ.தி.மு.க.வுடன் என்றால் பணமா மக்கள் சக்தி அ.தி.மு.க.விடமே உள்ளது என்று பா.ம.க. முடிவு செய்துள்ளது. உள்ளாட்சி தேர்தல் நடத்தாததே அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படாததற்கு காரணம் என்று அ.தி.மு.க. அரசை ஸ்டாலின் நடத்தும் ஊராட்சி சபை கூட்டத்தில் குற்றம்சாட்டுகிறார். உள்ளாட்சி தேர்தல் நிறுத்திவைப்புக்கு நீதிமன்றத்தில் தி.மு.க. தொடர்ந்த வழக்கே காரணம். ஆனால் அ.தி.மு.க. அரசை அவர் குறை கூறுகிறார். ஆட்சிக்கு கெட்டப்பெயர் ஏற்படுத்தும் வகையில் ஸ்டாலின் பேசி வருகிறார்.\n1. நீலகிரி தொகுதியில் போட்டியிட அ.தி.மு.க., நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் மனுதாக்கல்\nநீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட அ.தி.மு.க., நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் நேற்று மனு தாக்கல் செய்தனர்.\n2. நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல், அ.தி.மு.க., நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் மனுதாக்கல்\nநிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க., நாம் தமிழர் கட்சி ஆகியவை சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.\n3. அ.தி.மு.க. கூட்டணியில் கருத்து வேறுபாடு இல்லை - அமைச்சர் தங்கமணி பேட்டி\nஅ.தி.மு.க. கூட்டணியில் கருத்து வேறுபாடு எதுவும் இல்லை என அமைச்சர் தங்கமணி கூறினார்.\n4. நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க. தலா 20 தொகுதிகளில் போட்டி நேரடி மோதலுக்கும் தயாராகிறது\nநாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க. தலா 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. மேலும், நேரடி மோதலுக்கும் தயாராகிறது.\n5. என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவருக்கு தேர்தல் நேரத்தில் மட்டும் தான் மக்களை பற்றிய சிந்தனை வரும் அமைச்சர் நமச்சிவாயம் தாக்கு\nஎன்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவருக்கு தேர்தல் நேரத்தில் மட்டும் தான் மக்களை பற்றிய சிந்தனை வரும் என்று அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.\n1. இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் நிலைமை மிகவும் மோசமானதாக அமையும்: அமெரிக்கா எச்சரிக்கை\n2. சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n3. \"ஸ்டாலின் தலைமை தான் சரியானது” தி.மு.க.வில் இணைந்தார் வி.பி.கலைராஜன்\n4. கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவம் : பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு\n5. தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரசாரம்; மு.க.ஸ்டாலின் திருவாரூரில் வாக்கு சேகரித்தார்\n1. பள்ளி மாணவர்களுடன் தகாத உறவு: ‘போக்சோ’ சட்டத்தில் ஆசிரியை கைது பணியிடை நீக்கம் செய்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு\n2. ஏணியில் கட்டி வைத்து கத்தியால் வெட்டி சித்ரவதை புதுச்சேரியில் உயிருடன் மனைவி எரித்துக் கொலை குடும்ப தகராறில் தொழிலாளி ஆத்திரம்\n3. நாகர்கோவிலில் நடுரோட்டில் வாலிபரை தாக்கிய கும்பல் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் பரவியதால் பரபரப்பு\n4. சென்னை பெசன்ட்நகரில் 10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை\n5. கர்நாடகத்தில் 21 தொகுதிகளுக்கு வெளியானது : பா.ஜனதா வேட்பாளர் முதல் பட்டியல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/28383-Hartik-Patel-finished-hunger-strike-for-19-days", "date_download": "2019-03-23T01:50:37Z", "digest": "sha1:VUDFXBCOJVCMCYLHKH6V4I65JAHJEXUW", "length": 7382, "nlines": 108, "source_domain": "www.polimernews.com", "title": "19 நாட்களாக மேற்கொண்ட உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார் ஹர்திக் பட்டேல் ​​", "raw_content": "\n19 நாட்களாக மேற்கொண்ட உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார் ஹர்திக் பட்டேல்\n19 நாட்களாக மேற்கொண்ட உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார் ஹர்திக் பட்டேல்\n19 நாட்களாக மேற்கொண்ட உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார் ஹர்திக் பட்டேல்\nஹர்திக் பட்டேல் 19 நாட்களாக மேற்கொண்டு வந்த உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று முடித்துக் கொண்டுள்ளார்.\nவிவசாயக் கடன் தள்ளுபடி, பட்டீதார் இனத்துக்கான இட ஒதுக்கீடு கோரி ஹர்திக் பட்டேல் கடந்த மாதம் 25-ம் தேதி முதல் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார். குஜராத் அரசு தரப்பில் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தாத நிலையில் கடந்த 7-ம் தேதி அவரது உடல்நிலை மிகவும் மோசமானது.\nமருத்துவமனையில் இரு நாட்கள் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பியபோதும் உண்ணாவிரதத்தைத் தொடர்ந்த ஹர்திக், தமது நெருங்கிய ஆதரவாளர்களின் கோரிக்கையை ஏற்று இன்று பிற்பகல் 3 மணியளவில் தமது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். ஆதரவாளர்களின் ஆலோசனைப் படி கோரிக்கை நிறைவேற அரசை எதிர்த்து வேறு வழிகளில் போராட முடிவெடுத்துள்ளதாக ஹர்திக் கூறியுள்���ார்.\nவிநாயகர் சிலைகள் வைப்பதற்கு தமிழக அரசு கட்டுப்பாடுகள்..\nவிநாயகர் சிலைகள் வைப்பதற்கு தமிழக அரசு கட்டுப்பாடுகள்..\nகலிஃபோர்னியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த படைப்புக்களுக்கான அறிமுக நிகழ்ச்சி\nகலிஃபோர்னியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த படைப்புக்களுக்கான அறிமுக நிகழ்ச்சி\nகாங்கிரஸில் இணைந்தார் ஹர்திக் படேல்..\nஹர்திக் படேல் கார் இருசக்கர வாகனத்தில் மோதி விபத்து\nஹர்திக் படேல் காங்கிரஸ் கட்சியில் இணைய வாய்ப்பு\nலோக்பால், லோக் ஆயுக்தா சட்டத்தை அமல்படுத்தக் கோரி உண்ணாவிரதம் இருந்து வரும் அன்னாஹாசரே உடல்நலம் பாதிப்பு\nதிருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் ஏ.கே.போஸ் பெற்ற வெற்றி செல்லாது - உயர்நீதிமன்றம்\nஅ.ம.மு.க தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் டிடிவி தினகரன்\nதெர்மாகோல் விஞ்ஞானம், கம்பராமாயணத்தை சேக்கிழார் எழுதியது தான் அதிமுகவின் சாதனை - மு.க.ஸ்டாலின்\nபெரியகுளம் தொகுதி இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர் மாற்றம்\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\nசென்னையில் 4 வயது பெண் குழந்தை 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி\nதிருமணமாகி 2 ஆண்டுகள் ஆன நிலையில் காதலனோடு இளம்பெண் ஓட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=27310", "date_download": "2019-03-23T01:01:30Z", "digest": "sha1:UKD47IU6VGRNSWQ7ZZ7PWNFGFH2E3PVC", "length": 10870, "nlines": 86, "source_domain": "puthu.thinnai.com", "title": "கிண்டி பொறியியற் கல்லூரியின் CEGAM 2015 ஜனவரி 4ம் தேதி 2015 | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nகிண்டி பொறியியற் கல்லூரியின் CEGAM 2015 ஜனவரி 4ம் தேதி 2015\nஇந்தியாவின் பழமை வாய்ந்த மற்றும் தமிழகத்தின் முதல் பொறியியற் கல்லூரியானதும், 220 வருடங்கள் உருண்டோடிய கிண்டி பொறியியற் கல்லூரியின் CEGAM 2015 ஜனவரி 4ம் தேதி 2015 , அன்று அக்கல்லூரியில் கொண்டாடப்படுகிறது.\nசெம்மை நிற வண்ணத்தில் கம்பீரமாக நிற்கும் அந்தக் கல்லூரி முன்பு நில அளவை நிலையமாகவும் இருந்துள்ளது. அதிலிருந்து தான் இந்தியாவின் பல வரைபடங்கள் வரையப்பட்டன.\nபெங்களூரின் தலையான ஒரு கல்லூரியில் திரு.அப்துல்கலாம் அவர்களுக்கு பணி நியமனம் தடுமாறி இருந்த போது,\nஇருகரம் நீட்டி அவரை வருகவென்று வரவேற்று அரவணைத்துக�� கொண்ட கல்லூரி அது.\nஅங்கிருந்த போது தான், திரு.கலாம் அவர்கள் ஜனாதிபதியாக பதவியேற்றார்.\nஅண்ணா பல்கலைக் கழகத்தில் பல கல்லூரிகள் இடம் பெற்றிருப்பினும், mom.gov.sg சிங்கப்பூர் குடிபெயர்தல் அலுவலகத்தில்,\nAnna Univ Main Campus என தனி பகுப்பில் ACTech, SAP, யுடன் CEG யும் இடம் பெற்ற பெருமையுடைத்து.\nஅண்ணா பல்கலைக் கழகத்தின் மிக முக்கிய அங்கமாக உள்ளது.\nAC Tech , School of Architecture and planning , CEG மூன்றும் பரந்து விரிந்த கிண்டி காந்தி மண்டபம் எதிரில் 600 ஏக்கர் பரப்பளவில் இருக்கிறது.\nஇதில் மிகப் பழமையானதும் பாரம்பரியமானதுமான கிண்டி பொறியியற் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள், இந்நாள் மாணவர்களுடன் இணைந்து இவ்விழாவை நடத்துகிறார்கள்.\nஉலகளாவிய வகையில் இருக்கும் CEG மாணவர்கள் , இதன் விவரமறிய ajbala@gmail.com அல்லது govind@heartmail.com ஆகிய முகவரிக்கு மெயில் அனுப்பலாம்.\nமுன்னாள் மாணவர்கள் தங்களின் குழும அல்லது முகநூல் விவரங்களையும் எழுதலாம்.\nஉங்களின் கருத்துக்களை, https://www.facebook.com/groups/CEGAM/ தளத்தில் போடலாம்.\nமேலும் அது தொடர்பாக செய்தி விவரங்கள் வேண்டுபவர்கள் contact@guindytimes.com என்ற முகவரிக்கும் எழுதலாம்.\nவலதும் இடதுமாய் பரந்த தன் நீண்ட கைகளால்\nஒவ்வொரு மணி நேரமும் அடிக்கும்\nஅம் மணி ஒலி அதிர்வில்\nஅம் மணியோசை நம் எண்ணத்தில்\nஜனவரி 4, 2015 ல்.\nSeries Navigation ஆதலினால் காதல் செய்வீர்ஆனந்த பவன் [நாடகம்] வையவன் காட்சி -12எஸ். இராமகிருஷ்ணனின் “ நிமித்தம் “ நாவலுக்கு திருப்பூரில் விருதுதொடுவானம் 41. அவர்தான் உன் அப்பாபெண்களுக்கான உதவித் திட்டங்களும் உதவும் சட்டங்களும்.அறுபது ஆண்டு நாயகன்\nஆனந்த பவன் [நாடகம்] வையவன் காட்சி -12\nஎஸ். இராமகிருஷ்ணனின் “ நிமித்தம் “ நாவலுக்கு திருப்பூரில் விருது\nபெண்களுக்கான உதவித் திட்டங்களும் உதவும் சட்டங்களும்.\nதொடுவானம் 41. அவர்தான் உன் அப்பா\n” ஆலமரம் “ 1000 பக்க நாவல் விஜயலட்சுமி சுந்தர்ராஜனின் நாவல்\nஆத்ம கீதங்கள் -4 சின்னஞ் சிறுவர் கூக்குரல் .. \nகிண்டி பொறியியற் கல்லூரியின் CEGAM 2015 ஜனவரி 4ம் தேதி 2015\nவாழ்க்கை ஒரு வானவில் – 28\nசைனா அனுப்பிய மனிதரற்ற விண்ணூர்தி ஆசிய முதன்மையாக எட்டு நாட்களுக்குள் நிலவைச் சுற்றிப் புவிக்கு மீண்டது\nதிண்ணையில் கருத்துக்கள் எழுதுவதில் உள்ள சிக்கல்\nPrevious Topic: வாழ்க்கை ஒரு வானவில் – 28\nNext Topic: சைனா அனுப்பிய மனிதரற்ற விண்ணூர்தி ஆசிய முதன்மையாக எட்டு நாட்களுக்கு���் நிலவைச் சுற்றிப் புவிக்கு மீண்டது\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ragasri-narasimhan.blogspot.com/2017/10/bagawathathilakam-brahmasri-ramaswamy.html", "date_download": "2019-03-23T01:18:23Z", "digest": "sha1:7RFHOKKPXPSOJOFIM5KRUPLSYBWNOKQU", "length": 13995, "nlines": 166, "source_domain": "ragasri-narasimhan.blogspot.com", "title": "Ragasri: Bagawathathilakam Brahmasri Ramaswamy Iyengar joined the realm of Sants", "raw_content": "\nஎன்னைக் கவர்ந்த பாடல்கள், ஓவியங்கள், புகைப்படங்கள், கட்டுரைகள், செய்திகள்\nநாம ஸங்கீர்த்தனம் என்ற ஒரு யஞ்யத்தை, எந்த ஒரு ப்ரதிபலனையும் எதிர்பார்க்காமல் ஒரு யாகமாய் 1955 முதல் இந்த நீண்ட 62 வருடங்கள் அனுஷ்டித்த ஒரு பாகவத ஸ்ரேஷ்ட்ரான திரு.ராமஸ்வாமி ஐயங்கார், திருவனந்தபுரம் நகரத்தில் ஒளிர்ந்த, நாம ஸங்கீர்த்தன ஆசாரியர், இந்த வருடம் செப்டம்பர் மாதம், 25ம் தேதி திங்கட்கிழமை அன்று ஆசாரியன் திருவடிகளை அடைந்தார்.\nஎப்பொழுதும் நாமதேவ், முக்தாபாய், ஸோபன், நிவ்ருத்தி, ஞானேஸ்வர், துக்காராம் என்று. இவர்களது பெருமைகளைச் சொல்லி எப்பொழுதும் அபங்களைப் பாடிக் கொண்டிருந்த ப்ரும்மஸ்ரீ திரு.ராமஸ்வாமி ஐயங்கார், அந்த ஸந்த்துக்கள் சமூகத்தில் ஒன்றானார்.\nஏப்ரல் 5, 1925ம் ஆண்டு திருநெல்வேலி ஜில்லாவில் பிள்ளையார்குளம் என்ற ஸ்தலத்தில் ஸ்ரீமான் அடைச்சாணி வானமாமலை ஆச்சாரியருக்கும், திருமதி சேஷம்மாளுக்கும் ஸத்புத்திரனாய் ஜனித்த இவர், பெற்றோர்களின் நல் ஆசியுடன் 1945ம் வருடம் திருவனந்தபுரம் வங்கியில் சேர்ந்து 40 வருடங்கள் நன்கு பணியாற்றினார். வங்கியில் பணியாற்றினாலும் அவர் நாம ஸங்கீர்த்தனத்தை ஒரு நித்ய கர்மானுஷ்டானகளில் ஒன்றாக செய்து வந்தார். புதுகோட்டை கோபாலக்ருஷ்ண பாகவதர் வகுத்துக் கொடுத்த நாம ஸங்கீர்த்தன பத்ததியை அனுஷ்டித்து அவரது சிஷ்யபரம்பரைகளில் ஒருவராக ப்ரகாசித்து நாம ஸங்கீர்த்தனம் செய்து ப்ராபல்யமாய் நிலவி வந்தார். ஸ்ரீகல்யாண க்ருஷ்ண பாகவதரிடம் ஜயதேவரின் 24 அஷ்டபதிகளையும் முறையாய் பயின்று அஷ்டபதிகளை பாடுவதில் ஒரு ஜயதேவராய் மிளிர்ந்தார். திருவனந்தபுர சமஸ்த்தானத்தில் ஹார்மோனிய சக்ரவர்த்தியாய் திகழ்ந்த திரு வைத்யநாத பாகவதரிடம் முறையாய் சங்கீதமும் டோலோத்ஸ்வபத்ததியை பயின்று நாம சங்கீர்த்தனத்தை செவ்வனே செய்து வந்தார். இதுபோன்ற குருமார்களின் வழியில் அவர்களது புகழ் அதிகரிக்குமாறு 72 வர��டங்களாய் இந்த வேள்வியை நடத்திவந்தார்.\n1945ம் வருடம் ஹ்ருஷிகேச சிவானந்த ஆஸ்ரம ஸ்வாமி ப்ரும்மானந்தா Divine Life Society என்ற பக்தியை பரப்பும் ஒரு சேவாஸ்ரமத்தை துவக்கிவைத்து, அதன் முக்கிய பொருப்பாளராய் திரு.ராமஸ்வாமி ஐயங்காரை நியமித்தார். அன்று ஆரம்பித்த இந்த வேள்வியை இன்று வரை மிகவும் ஸ்ரத்தையுடன் சரித்திர புகழ் உள்ளதாய் செய்து வந்தார்.\n1955ல் ஸ்ரீவேங்கடேஸ்வர ஐய்யர், திரு ஸ்ரீனிவாசன் போத்தி, ஸ்ரீகேசவன் போத்தி, திரு ஜனார்த்தனன் போத்தி, ஸ்ரீசுப்பிரமணிய ஐய்யர் என்ற முக்கிய ப்ரமுகர்களின் உதவியுடன் திரு.ராமஸ்வாமி ஐயங்கார் ஆரம்பித்த பஜனை மண்டலி இன்றும் சிறப்பாய் நடந்து வருகிறது.\nஎல்லா வியாழக்கிழமைகளில் அனுமார் கோவிலிலும், எல்லா சனிக்கிழமைகளில் தெற்குத் தெருவிலுள்ள சங்கரமடத்திலும், எல்லா ஞாயிற்றுக்கிழமைகளில் ஸ்ரீவராகர் சந்நதியிலும், திரு.ராமஸ்வாமி ஐயங்காரால் நாம சங்கீர்த்தனம் இன்றுவரை நடத்தப்பட்டு வந்தது. கார்த்திகை மாதத்தின் முதல் தேதியன்று தொடங்கி 41 நாட்கள் ஸஹஸ்ர நாம ஜபம் மற்றும் நாமசங்கீர்த்தனம் இன்று வரை நடத்தப்பட்டுள்ளது. மார்கழி மாதத்தில் 30 நாட்களும் கோட்டையைச் சுற்றி உள்ள அக்ரஹாரத்தில் வீதி பஜனை செய்யப்பட்டு வந்தது. இந்த 30 நாட்கள் வீதி பஜனை, ராதா கல்யாணத்துடன் பூர்த்தியாகும். இந்த நாம சங்கீர்த்தன வேள்வியை எந்த விதாமான ஆதாயத்திற்கும் அல்லாமல், தனது ஆத்ம த்ருப்திக்காக இன்று வரை நடத்தி வந்த ப்ரும்மஸ்ரீ பாகவத திலகம் திரு.ராமஸ்வாமி ஐயங்காரின் இந்த வேள்வியை, திருவனந்தபுர ஸத்குரு கோபாலக்ருஷ்ண நாம ப்ரசார பஜனை மண்டலி, இவரது ஆசியுடன் இன்றும் தொடர்கிறார்கள் / தொடர்வார்கள்.\nVALMIKI SUNDARAKANDAM - வால்மீகி ஸுந்தரகாண்டம்\nராதா வதன விலோகன விகாஸித விவித விகார விபங்கம் 22 வது கல்யாண அஷ்டபதி ஸா ஸ ஸாத்வஸ ஸானந்தம் கோவிந்தே லோல லோசன ஸிஞ்ஜான மஞ்ஜூ மஞ்ஜீரம் ப...\nராதா வதன விலோகன விகாஸித விவித விகார விபங்கம் 22 வது கல்யாண அஷ்டபதி ஸா ஸ ஸாத்வஸ ஸானந்தம் கோவிந்தே லோல லோசன ஸிஞ்ஜான மஞ்ஜூ மஞ்ஜீரம் ப...\nதிரு.நாராயணஸ்வாமி நாராயணன் என்ற ஒரு அன்பர் புட்டபர்த்தியில் நடந்த ஒரு இசைத்தொகுப்பினை எனக்கு அனுப்பியிருநதார். இதனை உங்கள் அனைவருடன் ப...\nக்ருஷ்ணாவதார காலம். கம்ஸனைக் காண்பதற்கு முன்னால் க்ருஷ்ணர் வீதிவலம் வருகிறார். ���ங்கு உள்ள ப்ரஜைகள் ஒவ்வொருவருக்கும் விதவிதமான் அனுபவங்கள...\nஸங்கீத மும்மூர்த்திகளில் த்யாகராஜ ஸ்வாமிகள் மாத்திரமே கரஹரப்ரியா என்ற 22வது மேளகர்த்தா ராகத்தில் பல பாடல்களை அளித்துள்ளார். முத்து...\nதினம் ஒரு செய்தி (1)\nபாகவதம் - ஏடுகள் சில (19)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/60444-vishal-s-besties-to-attend-his-engagement-in-hyderabad-today.html?utm_source=site&utm_medium=editor_choice&utm_campaign=editor_choice", "date_download": "2019-03-23T01:15:00Z", "digest": "sha1:46VA4J5JHXZRNO2FYULL4PLLPREDFYYE", "length": 14074, "nlines": 95, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நட்சத்திர ஹோட்டலில் இன்று நடிகர் விஷாலின் நிச்சயதார்த்தம் | Vishal’s besties to attend his engagement in Hyderabad today", "raw_content": "\nசூலூர் எம்எல்ஏ கனகராஜ் மாரடைப்பால் நேற்று உயிரிழந்ததையடுத்து சூலூர் பேரவை தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலாளர் அறிவிப்பு\n2016 தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுகவின் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றது செல்லாது - உயர்நீதிமன்றம்\nமக்களவை, சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற எனது தொண்டர்கள் பாடுபடுவர் - அதிமுகவுக்கு ஜெ.தீபா ஆதரவு\n7 பேர் விடுதலை செய்யப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் - அமமுகவின் தேர்தல் அறிக்கை\nசென்னையில் உள்ள வக்ஃபு வாரிய அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர்; மதுரை வக்ஃபு வாரிய கல்லூரி ஆசிரியர்கள் நியமன முறைகேடு விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரித்து வருகிறது\nமுன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் இன்று பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்\nதிண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடிகர் மன்சூர் அலிகான் போட்டி; வேட்பு மனு தாக்கல் செய்தார்\nநட்சத்திர ஹோட்டலில் இன்று நடிகர் விஷாலின் நிச்சயதார்த்தம்\nஹைதராபாத்தில் இன்று நடிகர் விஷாலின் நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.\nகடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமா வட்டாரத்தில் அடிக்கடி அடிபடும் செய்தியாக இருந்தது விஷால் திருமணம். அவர் யாரை திருமணம் செய்துக் கொள்ள போகிறார் என்பது டாக் ஆப் த டவுன் ஆக இருந்தது. இதற்கிடையில் ‘நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடிக்கப்பட்ட பிறகே தனக்கு கல்யாணம் நடக்கும்’ என வாக்கு கொடுத்திருந்தார் விஷால்.\nபிறகு அதுவும் ஒரு ஹாட் நியூஸ் ஆனது. இதற்கிடையே கடந்த சில மாதங்கள் முன்பு இவரது திருமணம் குறித்து சில வதந்திகள் பரவியன. ஆகவே விஷால் தானாக முன்வந்து தனது வாழ்க்கை துணையை பற்றி கடந்த ஜனவரி மாதம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். ஆனால் அவர் தனது திருமணம் எப்போது எங்கே நடைபெறவுள்ளது என்பதை பின்பு அறிவிப்பேன் எனக் கூறியிருந்தார்.\nஇந்நிலையில் இன்று மாலை விஷாலுக்கும் அவரது வாழ்க்கை துணையான அனிஷா அல்லாவுக்கு ஹைதராபாத்திலுள்ள ஒரு சொகுசு நட்சத்திர ஹோட்டலில் நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதில் கலந்து கொள்வதற்கு இரு வீட்டாருக்குமிடையே மிக நெருக்கமான சிலர் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nஇது சம்பந்தமாக விஷாலின் நெருக்கமான வட்டாரத்தினர், “இந்த நிச்சயதார்த்தம் முன்கூட்டியே திட்டமிடப்படி நடைபெறுகிறது. அதற்காக ஹைதராபாத்திலுள்ள மிக பிரம்மாண்டமான நட்சத்திர விடுதியை ஒப்பந்தம் செய்துள்ளோம். மிக குறைவான விருந்தினர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு மிக உயர்தர மதிய உணவு விருந்து நடைபெறுகிறது. விஷால், அனிஷா இருவரது வீட்டாரும் இவர்களது திருமண நாளை இன்று அறிவிக்கவுள்ளனா உள்ளனர்” எனக் கூறியுள்ளனர்.\nமேலும் இந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாட்டிலிருந்து நடிகை குஷ்பு, சுந்தர் சி, ரமணா, நந்தா, ஸ்ரீமன், பசுபதி உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள் சென்றுள்ளதாக தெரிகிறது. விஷாலின் நெருங்கிய நண்பர்கள் இந்நிகழ்ச்சியை வழி நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது. இன்று மாலை விஷால் தனது நண்பர்களுக்கு பெரிய பார்ட்டி கொடுக்க உள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.\nவிஷாலின் வருங்கால மனைவியான அனிஷா, ஒரு திரை நட்சத்திரம். ஆந்திர சினிமா வட்டாரத்தில் அதிகம் அறிமுகமான பிரபலம். நடிகை, விளையாட்டு வீராங்கனை, செயற்பாட்டாளர், பிரபல தொழிலதிபரின் மகள் எனப் பல பரிமாணங்கள் கொண்டவர். அமெரிக்காவில் பட்டப்படிப்பு படித்த இவர், இந்தியா திரும்பிய பின்னர், விஜய் தேவரகொண்டா நடித்த `பெல்லி சூப்லு', `அர்ஜுன் ரெட்டி' உள்ளிட்ட படங்களில் நடித்தார்.\nஇந்த இளம் ஜோடியின் திருமணம் வருகிற ஆகஸ்ட் மாதம் நடைபெறகூடும் எனக் கூறப்படுகிறது.\nபிஷப்புக்கு எதிராக போராடிய கேரள கன்னியாஸ்திரி வெளியேற உத்தரவு\nநெல்லையில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் ���ந்து வட்டி கும்பல் - 6 பேர் மீது வழக்கு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“ஐ லவ் யு அனிஷா” - நிச்சயதார்த்த படங்களை வெளியிட்ட விஷால்\nபத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு தபால்துறையில் வேலை\nஜெனிபர் லோபஸ் 4 வது திருமணம்: பேஸ்பால் வீரரை மணக்கிறார்\nஇளையராஜா நிகழ்ச்சியில் முறைகேடு - விஷால் மீது தயாரிப்பாளர்கள் புகார்\n“மறுமுனையில் தோனி இருக்கும் போது கவலைப்பட தேவையில்லை” கேதர் ஜாதவ்\nஆஸி. யுடன் இன்று, முதல் ‌ஒரு நாள் போட்டி: தோனி டவுட்\nரஜினி - கமல் கூட்டணி வைக்க வேண்டும் : விருப்பம் தெரிவித்த விஷால்\nபிரபு சாலமனின் ’காடன்’ படத்துக்கு பிரமாண்ட ஆக்‌ஷன் காட்சி\nஅலட்சியத்தால் பறிபோன சிறுவன் உயிர் - நெஞ்சை உருக்கும் சம்பவம்\nலாலு பிரசாத் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி உறுதியானது\nஏ.கே.போஸ் வெற்றி பெற்றது ஏன் செல்லாது\nஐபிஎல் போட்டிகளின் களநிலவரம் என்ன\nகோப்பையை வெல்ல முடியாமல் போனதற்கு யார் காரணம்\nஅன்று அத்வானி...இன்று அமித்ஷா - 28 ஆண்டுகளுக்குப் பின் திரும்பிய வரலாறு\nஇயற்கைக்கும் நமக்குமான மூன்றாம் உலகப்போரின் முதல் குண்டு 'தண்ணீர் பஞ்சம்'\nஇந்த ஐபிஎல் தொடர்தான் இவர்களுக்கு கடைசியா \n“இந்திய அரசியலை ஆட்டிப்படைக்கும் 100 குடும்பங்கள்” - நீதிமன்றம் கூறிய உண்மை என்ன\nசிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் திருமாவளவனுக்கு பானைச் சின்னம்\n“ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரை இந்தியா இழந்தது நல்லதுதான்” - திராவிட்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபிஷப்புக்கு எதிராக போராடிய கேரள கன்னியாஸ்திரி வெளியேற உத்தரவு\nநெல்லையில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கந்து வட்டி கும்பல் - 6 பேர் மீது வழக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTM1MjYzOQ==/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81!-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2019-03-23T00:50:50Z", "digest": "sha1:GTAROBLFELOTVU22PD7QYFVTOJ2EAHII", "length": 6699, "nlines": 69, "source_domain": "www.tamilmithran.com", "title": "பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து! மன்னிப்புக் கேட்ட பாண்டியா", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » விளையாட்டு » PARIS TAMIL\nபெண்கள் குறித��து சர்ச்சைக்குரிய கருத்து\nஇந்திய அணியின் கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தினை வெளியிட்டதற்காக மன்னிப்புக் கோரியுள்ளார்.\nபொலிவூட் சினிமா பட இயக்குனர் கரண் ஜோஹர் தொகுத்து வழங்கும் ‘காபி வித் கரண்’ தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்களான ஹர்திக் பாண்டியா மற்றும் லோகேஷ் ராகுல் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nஇதன்போது அவர்கள் இருவரம் பெண்கள் தொடர்பில் உரையாற்றுகையில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறியதுடன் பாலியல் தொடர்பாகவும் வெளிப்படையாக பேசினர்.\nஇதற்கு கடும் கண்டனம் எழுந்ததுடன், கருத்துக்கு சமூக வலைதளங்களிலும் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.\nஇவ் விவகாரத்தை உடனடியாக கையில் எடுத்த இந்திய கிரிக்கெட் வாரியம், ஹர்திக் பாண்டியா, லோகேஷ் ராகுலின் பொறுப்பற்ற பேச்சுக்கு கண்டனம் தெரிவித்ததுடன், இருவரும் இந்த விவகாரம் குறித்து 24 மணி நேரத்துக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் அறிவிப்பு விடுத்தது.\nஇந் நிலையில் என்னுடைய கருத்துகள் எந்த வகையிலாவது யாரையும் புண்படுத்தி இருந்தால் அதற்காக அவர்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று பாண்டியா கேட்டுக் கொண்டுள்ளார்.\nமோடி பிரதமரானபின் இந்திய-அமெரிக்க உறவு அபாரம் தேர்தலுக்குப்பின்பும் மேம்படும் : வெள்ளை மாளிகை அதிகாரி பேட்டி\nசீனாவில் கார் மோதி தாக்குதல் 6 பேர் பரிதாப பலி : ஓட்டுனர் சுட்டுக்கொலை\nவளைகுடா பகுதியில் வான் துளை\nசீன தொழிற்சாலையில் வெடி விபத்து: பலி 47ஆக உயர்வு\nசீனாவின் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 47 ஆக உயர்வு\nதமிழகத்தில் போட்டியிடும் 9 மக்களவை தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது காங்கிரஸ்\nசிங்காரம், நீ என்னை தொட்டிருக்க கூடாது.. ஸ்டாலினை வறுத்தெடுக்கும் ரஜினி ரசிகர்கள்\nஅந்நிய செலாவணி வழக்கில் கிலானிக்கு 14 லட்சம் அபராதம்\nஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை 2 நாட்களுக்குப்பின் உயிருடன் மீட்பு\nதேர்தல் பணியில் முறைகேட்டில் ஈடுபடும் அலுவலர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை\nஏற்றுமதியாளர்களுக்கு ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி சலுகை திட்டம் நீட்டிப்பு\nரெப்கோ வங்கி வர்த்தகம் 15,000 கோடியை தாண்டியது\nபொதுத்துறை பங்குகள் இலக்கை தாண்டி விற்பனை\nகடலூர் லோக்சபா தொகுதி தேர்தல் களம் சூடுபிடித்தது\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTM1Mjc4OQ==/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D!-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D!", "date_download": "2019-03-23T00:50:11Z", "digest": "sha1:RP54UV73FJEWEJQ5R2CRXXZHQE6ZZZZG", "length": 6262, "nlines": 70, "source_domain": "www.tamilmithran.com", "title": "கனடாவில் அறிமுகமாகும் புதிய சட்டங்கள்! பொது மக்களுக்கு முக்கிய அறிவித்தல்!", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » PARIS TAMIL\nகனடாவில் அறிமுகமாகும் புதிய சட்டங்கள் பொது மக்களுக்கு முக்கிய அறிவித்தல்\nகனடாவில் 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் திகதி முதல் வாகனம் ஓட்டும் போது கவனத்தை திசை திருப்பும் விடையங்கள் தொடர்பில் புதிய சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.\nஇந்த சட்டங்களுக்கும் கனடா அரசு அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nபுதிய வாகன சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள சில முக்கிய விடயங்கள்.\nஇயர் போன்ஸ் உபயோகிப்பது, மேலும் ஸ்மார்ட் வாட்சைப் பார்த்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது தண்டனைக்குரிய குற்றமாகும்.\nஅடுத்து வாகனம் ஓட்டும் போது கைகளில் மின்ணணு சாதனத்தை வைத்திருத்தல் தண்டனைக்குரிய குற்றமாகும்.\nவாகனம் ஓட்டும் போது செல்லுலர் போன்களை பேசுவதற்காகவோ அல்லது தகவல் அனுப்புவதற்காகவோ, வரைபடங்களை(Map) சரி பார்த்தால் அல்லது பிளேலிஸ்டுகளை மாற்றவோ பயன்படுத்துதல் தண்டனைக்குரிய குற்றமாகும்.\nவாகனம் ஓட்டும் போது உணவு உண்ணுதலும் குற்றமாக கூறப்பட்டாலும் இதற்காக வாகனம் ஓட்டும் உரிமம் இடைநீக்கம் செய்யப்படாது என்றும் ஆனால், ரோயல் கனடியன் மவுண்டட் பொலிஸ் (RCMP) உங்களுக்கு அபராதம் விதிக்கலாம் அல்லது உணவைப் பொறுத்து ஆறு குறைபாடு புள்ளிகளை வழங்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் போட்டியிடும் 9 மக்களவை தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது காங்கிரஸ்\nசிங்காரம், நீ என்னை தொட்டிருக்க கூடாது.. ஸ்டாலினை வறுத்தெடுக்கும் ரஜினி ரசிகர்கள்\nஅந்நிய செலாவணி வழக்கில் கிலானிக்கு 14 லட்சம் அபர���தம்\nஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை 2 நாட்களுக்குப்பின் உயிருடன் மீட்பு\nதேர்தல் பணியில் முறைகேட்டில் ஈடுபடும் அலுவலர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை\nஏற்றுமதியாளர்களுக்கு ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி சலுகை திட்டம் நீட்டிப்பு\nரெப்கோ வங்கி வர்த்தகம் 15,000 கோடியை தாண்டியது\nபொதுத்துறை பங்குகள் இலக்கை தாண்டி விற்பனை\nகடலூர் லோக்சபா தொகுதி தேர்தல் களம் சூடுபிடித்தது\nமந்தனா ‘நம்பர்–1’ | மார்ச் 22, 2019\n‘ரன் மெஷின்’ ரெய்னா | மார்ச் 22, 2019\nஇதுவரை ஐ.பி.எல்., சாம்பியன்கள் | மார்ச் 22, 2019\nஐ.பி.எல்., ‘ஹாட்ரிக்’ சாதனை | மார்ச் 22, 2019\nவெற்றிக்கனியை எட்டுவது யாரு: சென்னையில் ஐ.பி.எல்., திருவிழா | மார்ச் 22, 2019\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/kalyana-veedu/126818", "date_download": "2019-03-23T00:39:43Z", "digest": "sha1:SYKZPIPWYT6QIPAKYWRSDL6LF4VIDAU3", "length": 4921, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Kalyana veedu - 09-10-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nகனடாவில் 16 பேரை பலிவாங்கிய கொடூர சாலை விபத்து: சாரதிக்கு அதிகபட்ச தண்டனை அறிவிப்பு\nமனைவியை காண பிரத்தானியா சென்றவருக்கு கட்டுநாயக்க விமானநிலையத்தில் நேர்ந்த சோகம்\nதிடீரென தீப்பற்றியதால் கப்பல் மூழ்கியது நாசமான சொகுசு கார்: விலை தெரிந்தால் அதிர்ச்சியாவது உறுதி\nதற்செயலாக வீட்டிற்கு அடியில் சென்ற உரிமையாளருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி\nஅரசியலில் குதித்த மானாட மயிலாட கலா மாஸ்டர்\nஉலகில் வாழ்வதற்கு செலவு அதிகம் ஆகும் நகரங்களின் டாப் 10 பட்டியல்: முதலிடம் பிடித்த நகரம்\nஉயிருக்கே உலை வைக்கும் பச்சை உணவுகள் இனி யாரும் சாப்பிட வேண்டாம் இனி யாரும் சாப்பிட வேண்டாம் அதிர்ச்சி தகவலை வெளியிட்ட வைத்தியர்கள்\nயாரடி நீ மோகினி சீரியல் நட்சத்திராவிற்கு திருமணம்\nஇவரை நேரில் பார்த்தால் உடனே ஐ லவ் யூ சொல்லிவிடுவேன்: நடிகை மேகா ஆகாஷ்\nபிரபலங்களுடன் சூப்பர் சிங்கர் புகழ் இலங்கை பெண் சின்மயி எடுத்த புகைப்படங்கள்\nநடுரோட்டில் குத்தாட்டம் போடும் இளம் பெண் வியக்கும் பார்வையாளர்கள்.. வைரலாகும் காட்சி\nஹனிமூன் குஷியில் ஆர்யா- சாயிஷா\nபல மில்லியன் பேர் பார்வையிட்ட பேய் வீடியோ..\nஅதனால் தான் நான் எதுவும் பேசல.. பொள்ளாச்சி சம்பவத்திற்கு நடிகை சமந்தா அளித்த அதிர்ச்சி பதில்..\n NGK ரிலீஸ் தேதி பற்றிய புதிய அப்டேட்..\nஉடல் எடையை விரைவாக குறை���்க அன்னாசிப்பழம் சாப்பிடலாமா சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nகவர்ச்சியான உடையில் ஹோலி கொண்டாடிய கத்ரினா கைப் - வீடியோ\nஇந்த மச்சக்கார ராசிக்காரருக்கு நீண்ட நாள் ஆசை நிறைவேறப் போகிறது உங்களில் யார் அந்த அதிர்ஷ்டசாலி\nஇருட்டறையில் முரட்டு குத்து ரீமேக் பாலியல் உணர்வுளை தூண்டும் உச்சக்கட்ட வசனம் - வசூல் நிலை இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/kalyana-veedu/130822", "date_download": "2019-03-23T01:22:48Z", "digest": "sha1:RMBEXUQ6ZVFDJVDN3PQ7XF4IGT3YTFDP", "length": 5311, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Kalyana Veedu - 15-12-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nகனடாவில் 16 பேரை பலிவாங்கிய கொடூர சாலை விபத்து: சாரதிக்கு அதிகபட்ச தண்டனை அறிவிப்பு\nமனைவியை காண பிரத்தானியா சென்றவருக்கு கட்டுநாயக்க விமானநிலையத்தில் நேர்ந்த சோகம்\nதிடீரென தீப்பற்றியதால் கப்பல் மூழ்கியது நாசமான சொகுசு கார்: விலை தெரிந்தால் அதிர்ச்சியாவது உறுதி\nபேரறிவாளன் திடீரென்று மருத்துவமனையில் அனுமதி: வெளியான காரணம்\nதற்செயலாக வீட்டிற்கு அடியில் சென்ற உரிமையாளருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி\nஅரசியலில் குதித்த மானாட மயிலாட கலா மாஸ்டர்\nஉயிருக்கே உலை வைக்கும் பச்சை உணவுகள் இனி யாரும் சாப்பிட வேண்டாம் இனி யாரும் சாப்பிட வேண்டாம் அதிர்ச்சி தகவலை வெளியிட்ட வைத்தியர்கள்\nயாரடி நீ மோகினி சீரியல் நட்சத்திராவிற்கு திருமணம்\nஇவரை நேரில் பார்த்தால் உடனே ஐ லவ் யூ சொல்லிவிடுவேன்: நடிகை மேகா ஆகாஷ்\nகாலையில எழுந்ததும் உள்ளங்கையை பார்க்க சொல்வதற்கு காரணம் என்ன தெரியுமா\nயாரடி நீ மோகினி சீரியல் நட்சத்திராவிற்கு திருமணம்\nகொடுமை பண்ணாம இருக்கற ஒரே ஆளு விஜய் தான்\nபிரபலங்களுடன் சூப்பர் சிங்கர் புகழ் இலங்கை பெண் சின்மயி எடுத்த புகைப்படங்கள்\nஇந்த மச்சக்கார ராசிக்காரருக்கு நீண்ட நாள் ஆசை நிறைவேறப் போகிறது உங்களில் யார் அந்த அதிர்ஷ்டசாலி\nநேர்கொண்ட பார்வை ஷ்ரத்தா ஸ்ரீநாத் புதிய கெட்டப் ஷூட்டிங்கில் இருந்து அவரே வெளியிட்டுள்ள புகைப்படம்.\nகொடுத்த கடனுக்காக இளம்பெண்ணை கடத்திய திருநாவுக்கரசு கூட்டணி... காதலித்த பெண் என பார்க்காமல் அரங்கேறிய வெறிச்செயல்\nஅதனால் தான் நான் எதுவும் பேசல.. பொள்ளாச்சி சம்பவத்திற்கு நடிகை சமந்தா அளித்த அதிர்ச்சி பதில்..\nஉடல் எடையை விரைவாக குறைக்க அன்னா��ிப்பழம் சாப்பிடலாமா சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nகுட்டியும், குடும்பமுமாக வீட்டில் தங்கியிருந்த பாம்பு கூட்டம்.. பதறி போன உரிமையாளர்.. நடுங்க வைக்கும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/zxsderf-bvfgtry-xbcvdt/", "date_download": "2019-03-23T00:56:36Z", "digest": "sha1:BAN3MVRTHVLFLK56QYJKMX5AQTEKCSNG", "length": 7256, "nlines": 115, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 10 November 2017 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.பஞ்சாப் மாநிலம், பாட்டியாலாவில் விளையாட்டு பல்கலைக்கழகம் உருவாக்குவதற்கான அடிப்படை கூறுகளை ஏற்படுத்துவதற்கு, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினர் ரந்திர் சிங் தலைமையில் குழு ஒன்றை பஞ்சாப் முதல்வர் ஏற்படுத்தியுள்ளார்.\n2.இந்திய வெளியுறவுத்துறை ஏற்பாடு செய்த முதலாவது இந்தியா – அமெரிக்கா கடல்சார் பேச்சுவார்த்தை கோவாவில் நடைபெற்றுள்ளது.\n3.சர்வதேச வளைவு பாத மாநாட்டை, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் புதுடெல்லியில் துவக்கி வைத்துள்ளார்.\n4.சர்வதேச பசுமை திரைப்படவிழா, 9வது CMS Vatavaran புதுடெல்லியில் நடைபெறுகிறது.இதன் கருப்பொருள் – Conservation 4 Water ஆகும்.\n5.தேசிய பென்சன் திட்டத்தில் சேருவதற்கான வயதை 60லிருந்து 65ஆக உயர்த்தி மத்திய நிதியமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.\n6.தங்க பத்திரத்தில் முதலீடு செய்யும் தங்கத்திற்கு ஒரு கிராம் ஒன்றிற்கு ரூபாய் 2,945 என மத்திய அரசு விலை நிர்ணயம் செய்துள்ளது.\n7.மலையாள இலக்கியத்திற்கு சிறப்பான பங்களிப்பை வழங்கியதற்காக K. சச்சிதானந்தம் , எழுத்தச்சன் புஷ்கரம் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\n1.பல நாடுகளுடன் இணைந்து இஸ்ரேல் மேற்கொள்ளும் Blue Flag – 17 விமானப்படை பயிற்சியில் இந்திய விமானப்படையும் கலந்து கொண்டுள்ளது.\n2.தங்க பத்திரத்தில் முதலீடு செய்யும் தங்கத்திற்கு ஒரு கிராம் ஒன்றிற்கு ரூபாய் 2,945 என மத்திய அரசு விலை நிர்ணயம் செய்துள்ளது.\n1.20 சுற்றுகளை கொண்ட ‘பார்முலா 1’ கார் பந்தயத்தில் இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹேமில்டன், நான்காவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.இந்த சீசனில் (2017) ஹேமில்டன் 9 பந்தயங்களில் வெற்றி பெற்றுள்ளார்.இதற்கு முன்பு 2008, 2014, 2015 ஆண்டுகளில் பட்டம் பெற்றுள்ளார்.\n1.இன்று உலக அறிவியல் தினம் (World Science Day).\nஉலக அறிவியல் தினம் 1994ஆம் ஆண்டு நவம்பர் 10 அன்று முதன்முதலாக கொண்டாடப்பட்டது. இத்தினம் உலக அமைதி மற்றும் வளர்ச்சிக்காகவே கொண்டாடப்படுகிறது. அறிவியல் மக்களுக்கே, அறிவியல் நாட்டிற்கே என்கிற விழிப்புணர்வை ஏற்படுத்தவே இத்தினம் கொண்டாடப்படுகிறது. சிறந்த ஆய்வுகளில் ஈடுபடும் இளம் விஞ்ஞானிகளுக்கு யுனெஸ்கோ விருதுகள் வழங்கி இத்தினத்தில் கௌரவிக்கிறது.\nஈரோட்டில் Team Leader பணியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://docs.athirady.com/post/id/at-377664", "date_download": "2019-03-23T00:17:52Z", "digest": "sha1:EXGZP2OMGUGEFVZMZV4CLCLY33ZXKEXL", "length": 8574, "nlines": 169, "source_domain": "docs.athirady.com", "title": "Athirady Document Archive", "raw_content": "\nஇலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்டதாக கூறப்படும் ஒருவர் கைது\nஇந்தியாவின் தனுஷ்கோடியில் கைதுசெய்யப்பட்ட, இலங்கை புகழிடக் கோரிக்கையாளர்களில், இலங்கை இராணுவத்தால் கொலைசெய்யப்பட்டதாக கூறப்படும் ஒருவரும் இருப்பதாக தெரியவந்துள்ளது. சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்னர் இலங்கை இராணுவத்தால் கைதுசெய்யப்பட்ட கே.தயாபராஜா எனும் குறித்த நபர் கொலை செய்யப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. இவர் இலங்கை இராணுவத்தால் கொலை செய்யப்பட்டதாக அரச சார்பற்ற சில நிறுவனங்கள் குறிப்பிட்டதாக இராணுவப் பேச்சாளர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார். புகழிடம்கோரி வௌிநாடு செல்பவர்கள் தொடர்பில் தகவல்களை சேகரித்தால், நாட்டில் காணாமற்போனதாக கூறப்படுபவர்கள் தொடர்பில் தகவல்களை பெறக்கூடியதாக இருக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இது தொடர்பில் சர்வதேச உதவியை எதிர்பார்ப்பதாகவும் ருவன் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.\n'கல்விக்கு உயிர்கொடுத்த காவியத் தலைவனின் காட்டு மிராண்டித்தனம் பாரீர்\nமுல்லை பெரியாறு விவகாரம்: மீண்டும் தன்னிச்சையாக ஆய்வு நடத்திய கேரளா...\nபொன்சேகாவின் கட்சி உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு ஆதரவு..\nஎல்லோரும் எனக்கு போட்டி தான்: மஞ்சிமா மோகன்..\nபுத்தளம் மாவட்ட ஜே.வி.பி உறுப்பினர் கைது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kklogan.blogspot.com/2013/06/", "date_download": "2019-03-23T01:50:14Z", "digest": "sha1:YUZHYVBSBNV2IMBQEOW5FBJG64VKTXX5", "length": 18523, "nlines": 175, "source_domain": "kklogan.blogspot.com", "title": "லோகநாதனின் பகிர்வுகள்: June 2013", "raw_content": "\nஅண்மைய நாட்களில் என்னால் படப்பிடிக்கப்பட்ட காட்சிகளினை உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன்.\nஇப்புகைப்படங��களின் குறை நிறைகளினை கருத்துரையில் பதிந்துவிட்டுச் செல்லுங்கள் நண்பர்களே….\n≬ யாழ்ப்பாண வைத்தியசாலை வீதி\nவனவிலங்குகள் தொடர்பான புகைப்படப் போட்டியொன்றில், என்னால் புகைப்படமாக்கப்பட்ட காட்சியினையும் சமர்ப்பித்துள்ளேன்.\nநண்பர்களே leopard safaris sri lanka பக்கத்திற்கு சென்று மறக்காமல் உங்கள் வாக்குகளினை வழங்கி ஆதரவு நல்குமாறு அன்புடன் வேண்டுகின்றேன்.\nஇந்த இணைப்பினை சொடுக்கி வாக்களிக்கலாம்.\nவானளாவிய கட்டிடங்களின் மையமாக மாறிவரும் டுபாய் நகரம்…\nஉலகில் மிக உயரமான முறுக்கு கோபுரமானது(Twisted Tower) டுபாய் நகரத்தில் கடந்த ஜூன் மாதம் 13ம் திகதி திறந்துவைக்கப்பட்டது. 310 மீற்றர் (1017 அடி) உயரமானதும் 75 மாடிகளைக் கொண்டதுமான \"கயன்\" கோபுரமானது 272 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் நிர்மாணிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.\n2006ம் ஆண்டு ஆரம்பித்த இந்த கோபுரத்தின் நிர்மாணப்பணிகள் பாரிய தொழில் நுட்ப பிரச்சினைகள் மற்றும் 2009ம் ஆண்டு கால உலக நிதி நெருக்கடி நிலைமைகள் காரணமாக சிறிது காலம் தாமதமானது குறிப்பிடத்தக்கதாகும்.\nஇந்த கோபுரத்தின் பிரதான வடிவமைப்பாளர்கள் சிக்காக்கோவினை மையமாகக் கொண்ட ஸ்கிட்மோ ஒவிங்ஸ் மற்றும் மெர்ரில் ஆகியோராவர். இவர்களே உலகின் மிக உயரமான கட்டிடமாகிய டுபாய் புர்ஜ் கலிபாவினையும் வடிவமைத்தவர்களாவர்.\nடுபாய் நகரில் அமைந்துள்ள 828 மீற்றர் (2717அடி) உயரம், மற்றும் 163 மாடிகளைக் கொண்ட புர்ஜ் கலிபா 2010ம் ஆண்டு ஜனவரி மாதம் திறந்துவைக்கப்பட்டது.\n2012ம் ஆண்டு மே மாதம் திறந்துவைக்கப்பட்ட, 413.4 மீற்றர் (1356அடி) உயரம் கொண்ட உலகில் மிக உயரமான வதிவாளர் குடியிருப்பு கட்டிடமாகிய பிரின்ஷஸ் கோபுரமானது டுபாய் நகரத்திலேயே அமைந்துள்ளது.\n2012ம் ஆண்டு பிற்பகுதியில் திறந்துவைக்கப்பட்ட, 355 மீற்றர் (1165அடி) உயரம் கொண்ட உலகில் மிக உயரமான ஹோட்டலாகிய JW மர்ரொய்ட் மர்கிவ்ஸ் இரட்டைக் கோபுரமும் டுபாய் நகரத்திலேயே அமைந்துள்ளது.\n°☞ நிர்மாணப்பணிகள் முடிவடைந்த மற்றும் முடிவடையும் தறுவாயில் உள்ள உலகில் மிக உயரமான முதல் 200 வானளாவிய கட்டிடங்களில் 33 கட்டிடங்கள் டுபாய் நகரத்திலே அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். குறிப்பாக முதல் 100 உயரமான கட்டிடங்களில் 22 கட்டிடங்கள் டுபாய் நகரத்திலே அமைந்துள்ளது.\nஉலகில் மிக உயரமான கட்டிடங்கள் (Top 10)…\n1) புர்ஜ் கலிபா ↠ டுபாய் ⇨ 163 மாடிகள் ⊶ 2717 அடி உயரம் ↠ 2010 ஆண்டு\n2) மக்கா மணிக்கூட்டு ரோயல் கோபுரம் ↠ மக்கா ⇨ 120 மாடிகள் ⊶ 1972 அடி ↠ 2012\n3) * புதிய உலக வர்த்தக மையம் ↠ நியூ யோர்க் ⇨ 104 மாடிகள் ⊶ 1776 அடி ↠2013\n4) தைய்பெய் 101 ↠ தைய்பெய் ⇨ 101 மாடிகள் ⊶ 1671 அடி ↠2004\n5) ஷங்காய் உலக நிதி மையம் ↠ ஷங்காய் ⇨ 101 மாடிகள் ⊶ 1614 அடி ↠2008\n6) சர்வதேச வர்த்தக மையம் ↠ கொங்கொங் ⇨ 118 மாடிகள் ⊶ 1588 அடி ↠2010\n7) பெட்ரோனஸ் கோபுரம் 1, 2 ↠ கோலாலம்பூர் ⇨ 88 மாடிகள் ⊶ 1483 அடி ↠ 1998\n8) ஸிஃபெங் கோபுரம் ↠ நன்ஜிங் ⇨ 66 மாடிகள் ⊶ 1476 அடி ↠2010\n9) வில்லிஸ் கோபுரம் ↠ சிக்காக்கோ ⇨ 108 மாடிகள் ⊶ 1451 அடி ↠1974\nகுறிப்பு : * புதிய உலக வர்த்தக மையம் – நிர்மாணப்பணிகள் இன்னும் நிறைவுறவில்லை.\nLabels: Top 10, உலகம், கட்டிடங்கள், மிக உயரமானவை\nஜூன் 8 ⊷ உலக சமுத்திர தினம்\nஉலகின் உணவுப் பாதுகாப்பு, ஆரோக்கியம், உயிர்களின் வாழ்க்கை, மற்றும் காலநிலையின் பிரதான சக்தியாக சமுத்திரங்களே விளங்குகின்றன.\nமாசடைவுகள், அகழ்வுகள், உலக வெப்பமயமாதல் மற்றும் அளவுக்கதிகமான மீன்பிடிச் செயற்பாடுகள் காரணமாக உலக சமுத்திரங்களில் பல்வேறு மாறுதல்கள் ஏற்பட்டுள்ளன, இதன் பிரகாரம், உலக மக்களிடையே விழிப்புணர்வினை ஏற்படுத்தும்முகமாக 2008ம் ஆண்டு ஐ.நா பொதுச்சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம், 2009ம் ஆண்டிலிருந்து ஜூன் மாதம் 8ம் திகதி உலக சமுத்திர தினமாக கொண்டாடப்படுகின்றது.\nஅந்தவகையில், சமுத்திரங்கள் தொடர்பான சுவாரஷ்சியமான தகவல்கள் சில…\n♞ பூமியின் மேற்பரப்பில் 71% வகிபாகத்தினை சமுத்திரங்கள் வகிக்கின்றன. அதாவது பூமியின் மேற்பரப்பில் 362 மில்லியன் சதுரகிலோமீற்றர்களுக்கு சமுத்திரங்கள் பரந்து வியாபித்திருக்கின்றன. இது சூரியமண்டலத்தின் 2 வது மிகச்சிறிய கோளாகிய செவ்வாய் கோளின் மேற்பரப்பினை விட 2 மடங்கும், பூமியின் துணைக்கோளாகிய சந்திரனை விட 9 மடங்கும் அதிகமாகும்.\n♞ புவிக்கோளின் நீர் இருப்பில் 97% இற்கும் அதிகமான பங்கு நீரானது சமுத்திரங்களிலேயே காணப்படுகின்றது.\n♞ புவியில் மிக நீளமான தொடர்ச்சியான மலைத் தொடரானது சமுத்திரத்திலேயே அமைந்துள்ளது. இது 55,000 கிலோமீற்றரினை விடவும் நீளமானதாகும்.\n♞ சமுத்திரத்தின் சராசரி ஆழமானது 3,720 மீற்றர்களாகும். மேற்கு பசுபிக் சமுத்திரத்தில் அமைந்துள்ள 11,033 மீற்றர்கள் ஆழம் கொண்ட மரியானா ஆழியே சமுத்திரத்���ின் மிக ஆழமான பகுதியாகும்.\n♞ உலக மசகு எண்ணெய்யில் மூன்றிலொரு பங்கானது சமுத்திரங்களிலிருந்தே கிடைக்கின்றது. குறிப்பாக மேற்கு அவுஸ்திரேலியன் நீர்ப்பரப்புகளிலிருந்தே அதிகமான அளவில் மசகு எண்ணெய் அகழ்ந்தெடுக்கப்படுகின்றது.\n♞ சமுத்திரங்களில் அண்ணளவாக 20 மில்லியன் தொன் தங்கங்கள் காணப்படுகின்றதாம்.\n♞ உலகில் மிகப்பெரிய சமுத்திரம் பசுபிக் சமுத்திரம் ஆகும். இது பூமியின் மேற்பரப்பில் 30% வகிபாகத்தினை வகிக்கின்றது. மேலும் அத்திலாண்டிக் 21%, இந்து சமுத்திரம் 14% வகிபாகத்தினை வகிக்கின்றது.\n♞ உலகிலுள்ள சமுத்திரங்களில் அதிகமான தீவுகள் பசுபிக் சமுத்திரத்திலேயே அமைந்துள்ளன. இங்கே 25,000 இற்கும் அதிகமான வித்தியாசமான தீவுகள் காணப்படுகின்றன.\n♞ உலகில் 3.5 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் தமது பிரதான உணவு மூலத்திற்கு சமுத்திரங்களிலேயே தங்கியுள்ளனர், 20 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 2 மடங்கால் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. (7 பில்லியன்)\n♞ உலகில் செயற்படு நிலையிலுள்ள 90% எரிமலைகள் சமுத்திரங்களிலேயே காணப்படுகின்றன. இதில் அதிக எண்ணிக்கையானவை தென் பசுபிக் சமுத்திர பிராந்தியத்திலேயே காணப்படுகின்றன.\n(குறிப்பு :- நேற்றைய முழுநாள் மின்தடையின் காரணமாக இன்றுதான் இந்த ஆக்கத்தினை பதிவிட வாய்ப்புக் கிடைத்தது)\nLabels: உலக தினங்கள், உலகம், சமுத்திரங்கள்\nஆர்வலர் புன்கண் நீர் பூசல்தரும்\"\nவாழ்வில் தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் என்ற எண்ணப்பாட்டில் வலைப்பூவில் பதிவுகளினை பதிந்துகொள்பவன்.....\nநன்றி - யாழ்தேவி நட்சத்திரப் பதிவர் - தினக்குரல் 21.03.2010\nஎன் அனுமதியின்றி இத்தளத்தின் ஆக்கங்களினை முழுவதுமாக வெட்டி ஒட்டி மீள்பதிவிடுவதை தயவுசெய்து தவிருங்கள். அவ்வாறு பிரசுரிப்பதாயின் கட்டாயம் எனது வலைத்தளத்தின் பெயரை (kklogan.blogspot.com) குறிப்பிடல் வேண்டும். அத்துடன் மின்னஞ்சல் (kklogan2@gmail.com) முகவரி ஊடாகவோ அல்லது பின்னூட்டம் ஊடாகவோ கட்டாயம் அறியத்தர வேண்டும்.\nவானளாவிய கட்டிடங்களின் மையமாக மாறிவரும் டுபாய் நகர...\nஜூன் 8 ⊷ உலக சமுத்திர தினம்\nஅகவை ஐந்தில் தடம் பதிக்கும் \"லோகநாதனின் பகிர்வுகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTM1MjcxMw==/%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-03-23T00:44:35Z", "digest": "sha1:DBT5JBPUYU5EFX4YN4Z7EDZC5PLSNRLS", "length": 6717, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "ஃபிஸ்ட்பால் போட்டி வேலூர் மாவட்டம் சாம்பியன்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » விளையாட்டு » தினகரன்\nஃபிஸ்ட்பால் போட்டி வேலூர் மாவட்டம் சாம்பியன்\nஓமலூர்: மாநில அளவிலான 2வது ஃபிஸ்ட்பால் போட்டியில் வேலூர் மாவட்டம் சாம்பியன் பட்டத்தை வென்றது.தமிழ்நாடு மாவட்டங்களுக்கு இடையிலான 2வது சீனியர் மாநில ஃபிஸ்ட் பால் போட்டி சேலம் மாவட்டம் ஓமலூரில் நடைப்பெற்றது. இதில் ஆண்கள் பிரிவில் வேலூர், சென்னை உட்பட 16 மாவட்டங்களை சேர்ந்த அணிகள் கலந்துக் கொண்டன. பெண்கள் பிரிவில் காஞ்சிபுரம், திருவள்ளூர் என 16 மாவட்டங்களை சேர்ந்த அணிகளும் பங்கேற்றன. ஆண்கள் பிரிவு இறுதிப்போட்டியில் வேலூர் மாவட்டம் 11-7, 13-12 என்ற நேர் செட்களில் சேலம் மாவட்டத்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தையும் வென்றது. இதே பிரிவில் 3, 4ம் இடங்களுக்கான போட்டியில் சென்னை மாவட்டம் 11-7, 11-5 என்ற நேர் செட்களில் நாமக்கல் மாவட்டத்தை வென்று 3ம் இடம் பிடித்தது.பெண்களுக்கான இறுதிப்போட்டியில் காஞ்சிபுரம் மாவட்டம் 11-8, 5-11, 12-11 என்ற புள்ளிகள் கணக்கில் நாமக்கல் மாவட்டத்தை வென்றது. இப்பிரிவில் 3, 4ம் இடங்களுக்கான போட்டியில் சென்னை மாவட்டம் 7-11, 11-8, 11-6 என்ற செட்களில் கோயமுத்தூர் மாவட்டத்தை வீழ்த்தி 3ம் இடம் பிடித்தது.போட்டியில் பெண்கள் பிரிவில் சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த கிரேஸ்லின், ஆண்கள் பிரிவில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஹரி ஆகியோர் தொடரின் சிறந்த ஆட்டக்காரர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.\nமோடி பிரதமரானபின் இந்திய-அமெரிக்க உறவு அபாரம் தேர்தலுக்குப்பின்பும் மேம்படும் : வெள்ளை மாளிகை அதிகாரி பேட்டி\nசீனாவில் கார் மோதி தாக்குதல் 6 பேர் பரிதாப பலி : ஓட்டுனர் சுட்டுக்கொலை\nவளைகுடா பகுதியில் வான் துளை\nசீன தொழிற்சாலையில் வெடி விபத்து: பலி 47ஆக உயர்வு\nசீனாவின் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 47 ஆக உயர்வு\nதமிழகத்தில் போட்டியிடும் 9 மக்களவை தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது காங்கிரஸ்\nசிங்காரம், நீ என்னை தொட்டிருக்க கூடாது.. ஸ்டாலினை வறுத்தெடுக்கும��� ரஜினி ரசிகர்கள்\nஅந்நிய செலாவணி வழக்கில் கிலானிக்கு 14 லட்சம் அபராதம்\nஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை 2 நாட்களுக்குப்பின் உயிருடன் மீட்பு\nதேர்தல் பணியில் முறைகேட்டில் ஈடுபடும் அலுவலர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை\nஏற்றுமதியாளர்களுக்கு ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி சலுகை திட்டம் நீட்டிப்பு\nரெப்கோ வங்கி வர்த்தகம் 15,000 கோடியை தாண்டியது\nபொதுத்துறை பங்குகள் இலக்கை தாண்டி விற்பனை\nகடலூர் லோக்சபா தொகுதி தேர்தல் களம் சூடுபிடித்தது\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unavuulagam.in/2014/01/", "date_download": "2019-03-23T00:30:36Z", "digest": "sha1:5RLFJ3ATYR233UR5YZWOUIPF63YWDDRY", "length": 7653, "nlines": 161, "source_domain": "www.unavuulagam.in", "title": "உணவுஉலகம்: January 2014", "raw_content": "எனது ஆங்கில பதிவை பார்க்க இங்கே சுட்டுங்கள்\nசெவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.\nகேன்களில் தண்ணீர் விற்கும் நிறுவனங்கள்-பசுமைத்தீர்ப்பாய உத்தரவு\nஉண்ணும் உணவிலும், பருகும் தண்ணீரிலும் சுத்தமும், சுகாதாரமும், பாதுகாப்பும் மிக முக்கியம். மக்கள் மத்தியில் இது குறித்த விழிப்புணர்வு நாளுக்கு நாள் பெருகிவருவது நல்லதொரு அறிகுறி. இதுவும் அத்தகையதோர் நிகழ்வுதான்:\nதமிழகத்தில் 857 குடிநீர் கேன் விற்பனை நிலையங்கள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான நிறுவனங்கள் அரசு அனுமதி பெறாமல் இயங்கி வந்தன. மக்களுக்கு தரமற்ற குடிநீர் வழங்குவதாக இந்த நிறுவனங்கள் மீது புகார்கள் எழுந்தன. இதனை கருத்தில் கொண்டு கடந்த மே மாதம் அரும்பாக்கத்தில் உள்ள தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தானே முன்வந்து இந்த வழக்கை பதிவு செய்து விசாரித்தது.\nLabels: உணவு பாதுகாப்பு, உத்தரவு., குடிநீர் கேன்கள், பசுமைத்தீர்ப்பாயம்\nஅன்பிற்கினியவ்ர்களே, இது என் புது முயற்சி. என் தந்தைக்கும் தாய்க்கும் சமர்பிக்கிறேன்.\nஉணவு உலகத்தில், உணவு சம்பந்தமான பயனுள்ள செய்திகள் இடம் பெறும். தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். வாருங்கள்.\nமரக்கானம் உப்பு உற்பத்தி பகுதியில் உணவு பாதுகாப்பு துறை அதிரடி ஆய்வு.போலி முகவரியிட்ட உப்பு பாக்கெட் செய்ய ,விற்பனைக்கு அனுப்ப தடை.\nகேன்களில் தண்ணீர் விற்கும் நிறுவனங்கள்-பசுமைத்தீ...\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nதிரு அரங்கண் - சிறப்பு பார்வை\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2019-03-23T01:07:51Z", "digest": "sha1:P6R2OZWBHTJPJVGSYZ3262UV3NCD27SH", "length": 3805, "nlines": 58, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "கர்னாடகா Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nகர்நாடகாவில் 20ஆவது நாளில் மெர்சல் படத்தின் மொத்த வசூல் இவ்ளோ கோடியா \nவிஜயின் மெர்சல் படம் தான் தற்போது கோடம்பாக்கத்தின் ஹாட் டாப்பிக். எந்த திரைப்பட பிரோமோசன் மேடையானாலும் மெர்சல் பெயரை ஏதோ ஒரு காரணம் காட்டி இழுத்துவிடுகின்றனர். இதற்க்கு காரணம் படத்தின் ஹிட் மட்டுமே. 20...\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் நித்யாக்கு இத்தனை லட்சம் கொடுத்தாங்க. ஆனா அவங்க என்ன பண்ணாங்க.\nநித்யா மற்றும் பாலாஜி பஞ்சாயத்து படு மும்மரமாகி வருகிறது. கடந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாலாஜிவின் மனைவி நித்யாவும் கலந்து கொண்டார். பல மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வந்த...\nகூகுள் பே-வில் தற்போது இந்த வசதியும் அறிமுகம். அப்போ இதுவும் இனி ஈஸி.\nஸ்ரீரெட்டி ஆடிய நாடகம் அம்பலம்.\nபாவாடை, மடித்து கட்டிய சட்டை. ஹோலி கொண்டாடிய கோவா பட நடிகை பியா.\nகைக்கு என்டனது வாய்க்கு எட்டல. இம்சை அரசனின் வாய்ப்பை பறித்த யோகி பாபு.\nசிவகார்த்திகேயன்- விக்னேஷ் சிவன் படத்தில் இவர் தான் ஹீரோயின். அப்போ படம் ஹிட் தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/03/10/cii-job-survey-msme-3-32-lakh-jobs-only-created-last-4-year-013663.html", "date_download": "2019-03-23T00:15:19Z", "digest": "sha1:C43IN4EOIOFS2FUGCXVEWQBFGT2UF4LZ", "length": 30216, "nlines": 221, "source_domain": "tamil.goodreturns.in", "title": "பாஜக ஆட்சியில் சிறு நிறுவனங்களில் நாடு முழுவதும் 3.32 லட்சம் வேலை மட்டுமே.. தமிழ்நாட்டில் 18210 | CII job survey of MSME: 3.32 lakh Jobs only created in last 4 years - Tamil Goodreturns", "raw_content": "\n» பாஜக ஆட்சியில் சிறு நிறுவனங்களில் நாடு முழுவதும் 3.32 லட்சம் வேலை மட்டுமே.. தமிழ்நாட்டில் 18210\nபாஜக ஆட்சியில் சிறு நிறுவனங்களில் நாடு முழுவதும் 3.32 லட்சம் வேலை மட்டுமே.. தமிழ்நாட்டில் 18210\nவிமானங்களை லீஸுக்கு எடுக்கும் ஸ்பைஸ் ஜெட்..\nசிறு குறு தொழில்முனைவோருக்கு (MSME) பட்ஜெட்டில் எதாவது கிடைக்குமா..\nசிறு குறு தொழில்முனைவோருக்கு (MSME) இடைக்கால பட்ஜ���ட்டில் என்ன கிடைக்கும் ..\nசிறு தொழில் செய்பவர்களுக்கு மோடியின் 12 அம்சத் திட்டம்... செம பிளான் இல்ல.\nசிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு 59 நிமிடத்தில் கடன்.. மோடி அதிரடி..\nசிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு 59 நிமிடத்தில் ரூ.1 கோடி கடன்.. அருண் ஜேட்லி அறிவிப்பு\nசிறு தொழில்களுக்கு வரிகுறைப்பு செய்யப்படுமா - 6 வாரத்தில் அமைச்சர்கள் குழு அறிக்கை..\nடெல்லி: நாடுமுழுவதும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் கடந்த 4 ஆண்டுகளில் சுமார் 3.32 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது என்று இந்திய தொழில்துறை கூட்டமைப்பு ( CII) வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுனங்களில் சுமார் 18210 புதிய வேலை வாய்ப்புகள் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளதாகவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநாடு முழுவதும் 28 மாநிலங்களில் உள்ள 1.05 லட்சம் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களில் இந்த ஆய்வு நடைபெற்றுள்ளது. பாஜக ஆட்சிக்கு வரும் முன்பு 2012 ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை 11.54 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்ட நிலையில் 2015ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரை 3 லட்சத்து 32 ஆயிரத்து 394 வேலைவாய்ப்புகள் மட்டுமே பாஜக ஆட்சியில் உருவாக்கப்பட்டு இருக்கிறது என்று அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபடித்த பட்டதாரிகள் லட்சக்கணக்கான பேர் ஆண்டுக்காண்டு கல்லூரிகளில் இருந்து வெளி வந்து கொண்டுதான் இருக்கின்றனர்.\nஅவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை என்றும் வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது என்றும் எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இதுவே பிரதான பிரச்சாரமாகவும் இருக்கப் போகிறது. இந்த நிலையில் நாடு முழுவதும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்களில் ஆய்வு நடத்திய சிஐஐ இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.\nAlso Read | செல்லாத நோட்டுக்கள்: 87,000 டெபாசிட்தாரர்கள் மீது வருமான வரித்துறை பிடி இறுகுகிறது\nஎந்த மாநிலத்தில் எத்தனை சதவிகிதம்\nகடந்த 4 ஆண்டுகளில் அதாவது 2015-16 நிதியாண்டு முதல் 2018-19 நிதியாண்டு வரை உருவான புதிய வேலை வாய்ப்புகளில் 54 சதவிகிதம் மகராஷ்டிரா, குஜராத், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் உருவாக்கப்பட்டுள்���து. மகாராஷ்டிராவில் 29.27 சதவிகிதம், குஜராத்தில்14.40 சதவிகிதம், தெலுங்கானாவில் 9.92 சதவிகிதம் உருவாக்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் வெறும் 5.48 சதவிகிதம் வேலை வாய்ப்புகள் மட்டும் உருவாக்கப்பட்டுள்ளதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த 2012ஆம் ஆண்டு முதல் பா.ஜ.க ஆட்சிக்கு வந்த முதல் ஆண்டுவரை அதாவது 2015ஆம் ஆண்டுவரை சுமார் 11.54 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ள நிலையில், அதைக் காட்டிலும் 13.9 சதவிகிதம் கூடுதலாக அதாவது 3 லட்சத்து 32 ஆயிரத்து 394 வேலைவாய்ப்புகள் மட்டுமே மத்தியில் ஆளும் பாஜக ஆட்சியில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.\n4 ஆண்டுகளில் வேலை எவ்வளவு\nபுதிய வேலை வாய்ப்புகளில் 73 சதவிகிதம் குறு தொழில் நிறுவனங்கள் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு உருவாக்கத்திலும், அதிகரிப்பிலும் 70 ஆயிரத்து 941 நிறுவனங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இந்த ஆய்வில் பங்கேற்ற மூன்றில் இரு பங்கு தொழில் தொழில் நிறுவனங்கள், கடந்த 4 ஆண்டுகளில் அதிகமான ஆட்களை வேலைக்கு அமர்த்தியுள்ளன என்றாலும் கூட, 17 சதவிகிதம் பேர்களுக்கு எந்தவிதமான புதிய வேலைவாய்ப்பும் வழங்கவில்லை என்று தெரிவித்துள்ளனர்.\nAlso Read | கிராஜூவிட்டி வரி விலக்கு உச்ச வரம்பு ரூ. 20 லட்சமாக உயர்வு - 2018 மார்ச் 29 முதல் அமல்\nஇந்த ஆய்வின் முடிவின்படி கடந்த 4 ஆண்டுகளில் குறுந்தொழில்களில் அதிகமாக 73 சதவிகிதம், அதாவது 240713 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. சிறுதொழில்கள் மூலம் சுமார் 23 சதவிகிதம் நிகர வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன, நடுத்தர தொழில்கள் மூலம் 4 சதவிகிதம் வேலைவாய்ப்புகள் மட்டுமே உருவாகியுள்ளன.\nபா.ஜ.க ஆளும் மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய 2 மாநிலங்களில் மட்டும் கடந்த 4ஆண்டுகளில் உருவாகிய வேலைவாய்ப்புகள் 44 சதவிகிதம். புதிய வேலை வாய்ப்பகளை உருவாக்குவதில் அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 97286 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதற்கு அடுத்தார் போல குஜராத்தில் 47879 புதிய வேலைவாய்ப்புகளும், தெலங்கானாவில் 32982 வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்பட்டுள்ளன.\nதமிழ்நாட்டில் 18210 புதிய வேலை வாய்ப்பு\nஅண்டை மாநிலமான கர்நாடக மாநிலத்தில் 28542 புதிய வேலைவாய்ப்புகளும், தமிழகத்தில் 18210 புதிய வேலைவாய்ப்புகளும், மத்தியப்பிரதேசத்தில் 1874, ஆந்திராவில் 1634, கேரளாவில் 15206 புதிய வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்பட்டுள்ளன. நாட்டின் பிறமாநிலங்கள் சேர்ந்து 17.5 சதவிகிதம் அதாவது 58181 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநாட்டின் 5 முக்கியத் துறைகள் மூலம் ஏறக்குறைய 50 சதவிகிதம் வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன. சுற்றுலாத்துறை, விருந்தோம்பல் துறை மூலம் 12 சதவிகிதம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஜவுளித்துறை, ஆடைதயாரிப்பு, உலோக தயாரிப்பு ஆகியவை மூலம் 8 சதவிகிதம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன. இவற்றுக்கு அடுத்தாற்போல், இயந்திர பாகங்கள் உற்பத்தித் துறையில் 7 சதவிகிதம், போக்குவரத்து, சரக்குப்போக்குவரத்தில் 7 சதவிகிதம் வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஒட்டுமொத்த புதிய வேலைவாய்ப்புகளில் 80 சதவிகிதம் முதல் 8 இடங்களில் இருக்கும் மாநிலங்களிலிருந்து உருவாக்கப்பட்டுள்ளது. அடுத்த ஓர் ஆண்டில், 5 லட்சத்து 70 ஆயிரத்து 804 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக வாய்ப்புகள் இருக்கின்றன. இது தற்போதுள்ள வேலைவாய்ப்பு உருவாக்கத்திலிருந்து 21 சதவிகிதம் அதிகரிக்கும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது\nஇந்த ஆய்வு குறித்து கருத்து கூறியுள்ள முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் , நடைபெற உள்ள லோக்சபா தேர்தல் 3 முக்கிய பிரச்சனைகளை எதிர்கொள்ள உள்ளது. அது, வேலை, வேலை, மற்றும் வேலை என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\n வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தருவதாக பொய் கூறுவதா அல்லது வேலைவாய்ப்பை ஏற்படுத்தாமல் இருப்பதா அல்லது வேலைவாய்ப்பை ஏற்படுத்தாமல் இருப்பதா தேசிய ஜனநாயக கூட்டணி அரசானது இந்த இரண்டு விஷயங்களிலும் குற்றம் செய்துள்ளது என்று பதிவிட்டுள்ளார்.\nஇந்திய தொழில்துறையின் கூட்டமைப்பு அதன் குரலைக் கொடுத்துள்ளது. இதன் மூலம் வேலை உருவாக்கும் அரசாங்கத்தின் போலித்தன கூற்றுக்களை அம்பலப்படுத்தியுள்ளது. இதே போல மற்ற அமைப்புகளும் வாய்திறக்கும் என நம்புகிறேன் என்று அவர் கூறியுள்ளார்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: msme p chidambaram சிஐஐ வேலைவாய்ப்பு ப சிதம்பரம்\nநேரடி வரி வசூல் ரூ.10 லட்சம் கோடியைத் தாண்டியது - ரூ. 12 லட்சம் கோடி இலக்கை எட்டும் என நம்பிக���கை\n கல்விக் கடன் தள்ளுபடி சாத்தியமே இல்லை..\n ரியல் எஸ்டேட் பில்டர்களுக்கு இரு வகை ஜிஎஸ்டி வரி..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://devakanthan.blogspot.com/2014/08/3.html", "date_download": "2019-03-23T00:35:07Z", "digest": "sha1:5G6755VWBQENNPM272BWNB3O2YCKX3XJ", "length": 21967, "nlines": 232, "source_domain": "devakanthan.blogspot.com", "title": "kathaakaalam: நூல் விமர்சனம் 3", "raw_content": "\nமுரண்படுதலும்,கலகமுமாய் பெண் கவிதையின் செல்நெறிக்குஓரளவேனும் வலுசேர்க்கும் தொகுப்பு\nமட்டுமே சாத்தியமானது. இவை சுயமானவையென்றும் மெல்லிய சுயானுபவங்களின் சார்புபெற்ற பிறரது அனுபவங்களென்றும் ஆக முடியும். சுயானுபவங்கள்கூட காலகாலத்துக்கும் அனல் குறைந்துவிடாதபடி ஊதிஊதிப் பாதுகாக்கப்பட்டவையாய் இருக்கவேண்டும். கவிதையானது உணர்வின் வெளிப்பாட்டு ஊடகமெனப்பட்டது இதிலிருந்துதான்.\nஒரு முள் குத்திய அனுபவம் காடளவு அனுபவத்துக்குச் சமமானதுவென ஓர் அறிஞன் சொல்லியிருப்பதைக்கொண்டு எனக்கு முள் குத்தியிருக்கிறதுதானேயென காடளந்த கதைவிட கவிதையில் இடமில்லை. அதனால்தான் கவிதையெனப்பட்ட சொல்லடுக்குகள் காலத்தில் இருப்பின்றியே அழிந்துபட்டன. இத் தொகுப்பிலுள்ள பலதும் கவிதையாகாமல் சரிந்ததன் காரணம் இங்கே இருக்கிறது.\nபல்வேறு பெண் கவிஞைகளின் கவிதைத் தொகுப்புகளை அண்மையில் பார்க்க முடிந்திருக்கிறது. பெண் கவிஞைகளினதாய், புகலிடப் பெண் கவிஞைகளதாய், ஈழத்துப் பெண் கவிஞைகளதாய் என பல்வேறு தொகுப்புகள். உதாரணமாக ஊடறு வெளியீட்டின் ‘மை’ கவிதைத் தொகுப்பு, கிருஷாங்கினியின் ‘பறத்தல் அதன் சுதந்திரம்’, அம்பையின் ‘பெயல் மணக்கும் பொழுது’, ஊடறு மற்றும் விடியல் இணைந்து வெளியிட்ட ‘பெயரிடாத நட்சத்திரங்கள்’ என சிலவற்றைக் குறிப்பிடலாம். இவற்றுள் தான்யா. பிரதீபா கனகா-தில்லைநாதன் தொகுத்துள்ள ‘ஒலிக்காத இளவேனில்’ கவிதைத் தொகுப்பு குறிப்பிடத் தகுந்தது.\nஇது தொகுப்பாளர்களிடையே எதுவிதமான கவிதைகளைத் தொகுப்பாக்குவதென்ற திட்டத்துடன் செயற்பட்டி��ுப்பதாக நம்பும்வகையில் அநேக கவிஞைகளின் குரலும் முக்கலும் முனகலுமாகவன்றி சில அடியாதாரமான கேள்விகளுடன் முரண்டும் கலகமும் கொண்டதாய் அமைந்திருக்கிறது.\nவிமர்சகர் ந.முருகேசபாண்டியனின் காலச்சுவடு ஈழப் பெண் கவிஞைகளின் கவிதைப் போக்கு குறித்த கட்டுரையொன்றை இப்போது நினைவுகொள்ள முடிகிறது. அக் கட்டுரையில் ஈழப் பெண் கவிதையிலுள்ள சிறப்புகளைப்போலவே அதன் குறைபாடுகளையும் அவர் சுட்டியிருப்பார். அக் குறைகளில் சிலவற்றையேனும் இக் கவிதைத் தொகுப்பு நீக்கியிருக்கிறதென நிச்சயமாக நான் நம்புகின்றேன்.\nஅதில் முன்னிலைகொண்டிருப்பது மொனிக்காவின் ‘இயந்திரமயமாக்கல்’. அதுகாட்சிப்படுத்தலின் தன்மையோடு சுமாராகத்தான் சென்றுகொண்டிருக்கும். பெண் துயரத்தின் வெளிப்பாட்டை மிக நிதானமாகக் காட்டிவந்த வரிகள், திடீரென ஓர் எம்பு எம்பி ஓர் அடங்கலில் உச்சம்பெறுகிறது.\nஎன வருமிடத்தில் உள்ள அடங்கலும் அலுப்பும் துயரத்தின் உச்சம். ‘இயந்திரமயமாக்கல்’ தன்னைக் கவிதையாக நிறுத்துகிற இடமும் இதுதான்.\nபுகலிடவெளியில் வாழ்வின் அர்த்தங்கள் அழிந்துபோயிருப்பதை ரேவதியின் ‘சிதிலமடைந்துள்ள வாழ்க்கை’ சிறப்பாகச் சொல்லுகிறது. இது ‘சிதிலம்’ என்று மட்டுமேயான தலைப்பாயிருந்தால் கனதி பெற்றிருக்கமுடியும்.\nநாளைய நிமிடத்தை எதிர்கொள்ளவும் தயாராகிறார்கள்\n‘குறிகளும் யோனிகளும் இன்று இப்படித்தான்\nஎன்று ஓங்கிஒலிக்கிறது வாழ்வுச் சிதைவின் புள்ளியை மிகவும் கூர்மையாகக் கண்டுகொண்ட ரேவதியின் அவதானிப்பு. ஆயினும் அர்த்தம் பொதிந்துள்ள அளவுக்கு இதில் கவித்துவம் சிறப்பாக அமையப்பெறவில்லை என்ற உண்மையையும் சொல்லியாகவேண்டும்.\nபதினெட்டு கவிஞைகளின் அறுபத்தேழு கவிதைகளைக் கொண்டிருக்கும் இத் தொகுப்பு, பல்வேறு விடயங்களைப் பேசுகின்றது. காதலை காமத்தை விடுதலையை அகதியானஅவலத்தை மண்மீளும் அவாவையென பல்வேறு விடயங்களை இதில் காணமுடியும். இவற்றில் இருக்கும் தீட்சண்யமும் மூர்க்கமும் முக்கியமானவை. யோனியும் கருப்பையும் முலைகளும் அவற்றின் மேலான ஆணுலகத்தின் அர்த்தமும் அழகியலும் அநாயாசமாக இக் கவிதைகள் பலவற்றால் சிதறடிக்கப்படுகின்றன.\n‘தொட்டபோதெல்லாம் சுட்டுக்கொண்டது உணர்ந்து பார்க்குமுன் அதுகுளிர் குளிர்என்றது’ என வஞ்சிப்பின் ரணத்தை விளக்கும் கௌசலாவின் ‘வஞ்சகம்’கவிதை, ‘ஆயிரத்திநூறு யுகங்களுக்கு அப்பாலிருந்து எனக்காக ஒருகடிகாரம் இயங்கிக்கொண்டிருக்கிறது’ எனத் துவங்கும் தலைப்பற்றதும் மற்றும் ‘ஐந்துதலைப் பாம்பும் ஆயிரத்தெட்டு விரல்களும்’ என்ற மைதிலியின் கவிதைகள், ‘பலஸ்தீனம் ஒருகிழவனின் முகம்’ என்ற பிரதீபாவின் கவிதை, இந்திராவின் ‘மலைஉச்சியையோ அல்லது ஆழக் கடலையோ நோக்கிச் செல்கின்றன என் கால்கள்’ எனத் தொடங்கும் தலைப்பற்ற கவிதை வசந்தியின் ‘ரகஸ்யம்1’, ‘ரகஸ்யம்2’, ‘பூட்டுக்களும் சாவிகளும்’ மற்றும் ‘பாம்பு’ போன்றகவிதைகள் இத் தொகுப்புக்கு வலுச் சேர்ப்பன. ‘தெரியா விம்பங்க’ளில் றெஜியினதும், ‘வரலாற்று மறதி’யில் கற்பகம் யசோதரவினதும் மனஉக்கிரங்கள் கவனிக்கப்படவேண்டியவை.\nஇளவேனில் காலம் அற்புதமானது. கண்ணும் மனதும் மட்டுமில்லை உயிரே நிறைந்து போகிறது அக்காலத்தில். அது எழுச்சிகளுக்கான காலம். அதைக் காமன் காலமென்பர். இந்திரவிழாக் காலமாகக் கண்டது பண்டைத் தமிழ் நாடு. அக் காலத்தின் அத்தனை விகசிப்புகளும் ‘ஒலித்தல்’என்ற சொல்லில் அடங்கிவிடுகின்றன. அப் பருவகாலத்தின் ஒலிப்பு பெண் சமுதாயத்தில் நிகழவில்லையென்ற துயரத்தை ஒருவகையில் பெண்ணியப் பார்வையோடும் பல கவிதைகள் பதிவாக்கியிருக்கின்றன.\nகவிதையுலகு தமக்கென்றேயான ஆணுலகின் உறுதிக்கு சவால் விடுக்கும் கவிதைகள் பல இத் தொகுப்பிலுண்டு. உதாரணத்துக்காக வசந்தியின் ‘பூட்டுகளும் சாவிகளும்’:\nஇதில் எழுதிதியுள்ள நல்ல கவிஞைகள் பலர் தொடர்ந்து எழுதுவதில்லையென்ற தொகுப்பாளரின் துயரம் நியாயமானது.\nநீண்ட காலத்துக்குப் பிறகு ஊர் காண வந்திருந்த நவநீதத்திற்கு அந்த இடத்தை அன்று காரிலே கடந்துசெல்ல நேர்ந்த வேளையில் நெஞ்சின் ஆழத்திலிரு...\nதமிழ் நாவல் இலக்கியம் தமிழ் நாவலிலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, இன்றைய நிலைமை ஆகியனவற்றின் சுமார் நூற்றுமுப்பத்தைந்து ஆண்டுக் கால வர...\nஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...\nஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து... ஈழத்து இலக்கிய வரலாற்றில் அற்புதமேதும் நிகழ்ந்ததில்லை. அபாரமானது என...\nகனடாவில் இலக்கியச் சஞ்சகைகள்: அவற்றின் எழுச்சி – வீழ்ச்சிகளின் காரணம் குறித்து…\nபிறிதொரு மண���ணில் தன் வாழ்வை நிலைபெறுத்தும் ஒரு புலம்பெயர் சமூகம் முதலில் இலக்கியார்த்தமான செயற்பாடுகளிலேயே மிகுந்த கவனம் குவிக்க...\nஉலகம் இருக்கவேண்டியது போலவோ நினைத்ததுபோலவோ இல்லையென்று ஆகி மனம் பாரமேறித் தவிக்கும் தருணங்களில் தன்னை எங்கோ தொலைப்பதும், பின் ஒரு பொழுதில் மீள்வதும், பிறகு மனஅவசம் ஏற்படும் நிலையில் தொலைப்பதும் மீள்வதும், பிறகொரு நேரத்தில் தொலைப்பதும் மீள்வதும்தான் கடந்த காலத்தில் எனக்கு வாழ்க்கையாகியிருக்கிறது. என் வாசிப்புக்களும் அனுபவங்களும் வித்தியாசமானவை. அவை முழு அளவில் பதிவாகாத போதிலும்தான்.\nநூல் விமர்சனம் 4 ம.தி.சாந்தனின் ‘13905’ சிறுகதை...\nநூல் விமர்சனம் 5 ‘கானல் வரி’\nநூல் விமர்சனம் 6 ‘மரகதத் தீவு’\nஇசையில்லாத இலையில்லை -- மதிப்புரை\nசிலுவையில் தொங்கும் சாத்தான் -- மதிப்புரை\nவிருந்தனர் பக்கம்: இலக்கியமும் அதன் பயனும்\nநூல் விமர்சனங்கள் 7 கொலம்பசின் வரைபடங்கள்\nஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTM1MjYzNg==/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2019-03-23T00:49:45Z", "digest": "sha1:EPXLT7N3QTXUV47UAEJ7CAQSGTWN3RSV", "length": 7394, "nlines": 72, "source_domain": "www.tamilmithran.com", "title": "சிட்னி சர்வதேச டென்னிஸ் போட்டி நம்பர் ஒன் வீராங்கனை சிமோனா தோல்வி", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » விளையாட்டு » தமிழ் முரசு\nசிட்னி சர்வதேச டென்னிஸ் போட்டி நம்பர் ஒன் வீராங்கனை சிமோனா தோல்வி\nதமிழ் முரசு 2 months ago\nசிட்னி: சிட்னி சர்வதேச டென்னிஸ் தொடரின் 2வது சுற்றில் நம்பர் ஒன் வீராங்கனையான ருமேனியாவின் சிமோனா ஹாலேப் தோல்வியடைந்து போட்டியில் இருந்து வெளியேறினார். இந்தாண்டில் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் அடுத்த வாரம் துவங்குகிறது.\nஇதற்கு முன்னோட்டமாக கருதப்படும் சிட்னி சர்வதேச டென்னிஸ் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த 2வது சுற்றில், உலகின் முதல்நிலை வீராங்கனையான சிமோனா ஹாலேப், ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆஷ்லே ஆகியோர் பலப்பரிட்சை நடத்தினர்.\nஆட்டம் தொடங்கியது முதலே ��ஷ்லே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்நிலையில், சிமோனா ஹாலேப் 6-4, 6-4 என்ற நேர்செட் கணக்கில் தோல்வியடைந்து போட்டியில் இருந்து வெளியேறினார்.\nசிமோனா கடந்தாண்டு ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸில் 2வது இடம் பிடித்திருந்தார்.\nஅக்டோபரில் நடைபெற்ற டென்னிஸ் இறுதித் தொடரின்போது காயத்தால் வெளியேறினார். அதன்பின் களமிறங்கிய முதல் போட்டி இதுவாகும்.\nபோட்டி குறித்து சிமோனா கூறுகையில், ‘‘இது சிறந்த ஆட்டமாக இருந்தது. நன்றாக விளையாடிய நிலையிலும் போதிய புள்ளிகளை எடுக்க தவறிவிட்டேன்.\nஆஷ்லே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் வெற்றிக்கு தகுதியானவர்’’ என்றார்.\nகிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் தொடங்கவுள்ள நிலையில், தோல்வியை சந்தித்தது சிமோனாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. சிமோனாவை வென்ற ஆஷ்லே, தனது அடுத்த சுற்றில், பெல்ஜியத்தின் எலிஸ் மெர்டன்ஸ் உடன் மோதுகிறார்.\nமோடி பிரதமரானபின் இந்திய-அமெரிக்க உறவு அபாரம் தேர்தலுக்குப்பின்பும் மேம்படும் : வெள்ளை மாளிகை அதிகாரி பேட்டி\nசீனாவில் கார் மோதி தாக்குதல் 6 பேர் பரிதாப பலி : ஓட்டுனர் சுட்டுக்கொலை\nவளைகுடா பகுதியில் வான் துளை\nசீன தொழிற்சாலையில் வெடி விபத்து: பலி 47ஆக உயர்வு\nசீனாவின் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 47 ஆக உயர்வு\nதமிழகத்தில் போட்டியிடும் 9 மக்களவை தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது காங்கிரஸ்\nசிங்காரம், நீ என்னை தொட்டிருக்க கூடாது.. ஸ்டாலினை வறுத்தெடுக்கும் ரஜினி ரசிகர்கள்\nஅந்நிய செலாவணி வழக்கில் கிலானிக்கு 14 லட்சம் அபராதம்\nஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை 2 நாட்களுக்குப்பின் உயிருடன் மீட்பு\nதேர்தல் பணியில் முறைகேட்டில் ஈடுபடும் அலுவலர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை\nஏற்றுமதியாளர்களுக்கு ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி சலுகை திட்டம் நீட்டிப்பு\nரெப்கோ வங்கி வர்த்தகம் 15,000 கோடியை தாண்டியது\nபொதுத்துறை பங்குகள் இலக்கை தாண்டி விற்பனை\nகடலூர் லோக்சபா தொகுதி தேர்தல் களம் சூடுபிடித்தது\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amavedicservices.com/ta/108-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-03-23T01:13:51Z", "digest": "sha1:234TVEVU25YL7KJI434Y56JUYGJEKSF7", "length": 3524, "nlines": 68, "source_domain": "amavedicservices.com", "title": " 108 ஆவர்த்திகள் | Ama Vedic Services", "raw_content": "\nஸ்ராத்தம் சேவைகள் - BYOP\nமஹா ம்ருத்யுஞ்ஜய ஹோமம்- எங்கள் இடத்தில் உங்கள் புரோகிதர்களுடன் (B.Y.O.P )\nஆயுஷ ஹோமம்- எங்கள் இடத்தில் உங்கள் புரோகிதர்களுடன் (B.Y.O.P )\nமஹாகணபதி ஹோமம்-எங்கள் இடத்தில் உங்கள் புரோகிதர்களுடன் (B.Y.O.P )\nஅமா வேதிக் சர்வீஸஸ், இந்து மத பூஜைகள் மற்றும் சடங்குகளை சம்பிரதாய முறையில் செய்ய ஏற்படுத்தப்பட்ட மையம். விஞ்ஞானம் சார்ந்த இந்த உலகில் தற்போது பூஜைகள் மற்றும் சடங்குகள் செய்வதற்கு விஞ்ஞான ரீதியான காரணங்கள் உரைக்கபடுகின்றன. மக்கள் அதை உணர்ந்து தங்களை பூஜைகள் மற்றும் சடங்குகள் செய்வதில் ஈடுபடுத்தி கொள்கிறார்கள். அவர்களுக்கு தகுந்த வசதி செய்து கொடுப்பதே எங்கள் குறிக்கோள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/poove-poo-choodava-serial-actress-sakthi/", "date_download": "2019-03-23T01:04:46Z", "digest": "sha1:6QH7CQGEX4RRQHXOCBJC6ZOXGT5WCT5U", "length": 8961, "nlines": 99, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Poove Poo Choodava Serial Actress Sakthi Shares Her Acting Experience", "raw_content": "\nHome பொழுதுபோக்கு தொலைக்காட்சி ஈரமான ஷார்ட்ஸ் மற்றும் டி-ஷர்டில் தான் ஆடிக்ஷன் . பூவே பூச்சிடவா ரேஷ்மா ஓபன் டாக்.\nஈரமான ஷார்ட்ஸ் மற்றும் டி-ஷர்டில் தான் ஆடிக்ஷன் . பூவே பூச்சிடவா ரேஷ்மா ஓபன் டாக்.\nசன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ்,கலர்ஸ் என்று பல்வேறு தொலைக்காட்சியின் அச்சாரமாக விளங்கி வருவது சீரியல்கல் மட்டும் தான். அதில் ஒரு சில தொலைக்காட்சியில் தான் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் டிவியின் TRP அளவை எகிற வைக்கிறது.\nஅந்த வகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பூவே பூச்சூடவா’ சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியல் கடந்த 2018 ஆம் ஆண்டின் டாப் 10 சீரியல் பட்டியலிலும் இடம்பெற்றிருந்தது.\nஇந்த சீரியலில் சக்தி என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்து வரும் ரேஷ்மா இளசுகளையும் கவர்ந்துள்ளார். கேரளாவை சேர்ந்த இவர் சென்னையில் தான் வளர்த்தார். டான்ஸ் ஜோடி டான்ஸ் என்ற நடன நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தார்.\nசமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ரேஷ்மா, பூவே பூச்சூடவா சீரியலின் ஆடிஷன் பற்றி கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர்,\nநான் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் டான்ஸ் ஆடிவிட்டு சோர்வாக அமர்ந்திருந்தேன். உடல் முழுவதும் வியர்வையில் ஈரமாக, வெறும் ட்ராக், டிசர்ட் மட்டும் தான் அணிந்திருந்தேன்.\nஅப்போது தான் புதிதாக சீரியல் ஒன்றை ஆரம்பிக்க போவதாக பேச்சுகள் எழுந்தன. நான் டான்ஸ் ஆடிவிட்டு ஈரமான உடையில் ஆடிஷனுக்கு சென்றேன். அப்போது ஒரு குர்த்தாவை போட்டு கொண்டு வர சொன்னார்கள். அதன் பின்னர் ஒரே ஒரு வசனத்தை பேச சொன்னார்கள் அதை நான் பேசிவிட்டு பின்பு எனக்கு வாய்ப்பு கிடைத்து விட்டது என்று கூறியுள்ளார்.\nபூவே பூச்சூடவா சீரியல் நடிகை\nPrevious articleபடத்தோட பர்ஸ்ட் லுக் காப்பி அடிக்கலாம். ஆனா அப்படியேவா எடுத்து போடுவாங்க.\nNext articleஅஜித் மகள் விஜய்க்காக செய்த செயல்.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் நித்யாக்கு இத்தனை லட்சம் கொடுத்தாங்க. ஆனா அவங்க என்ன பண்ணாங்க.\nநீண்ட வருடங்களுக்கு பின் தொகுப்பாளினியான அஞ்சனா. குரலை கிண்டல் செய்த போட்டியாளர்கள்.\n சர்ச்சையில் சிக்கிய டேனியல் மற்றும் அனிருத்.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் நித்யாக்கு இத்தனை லட்சம் கொடுத்தாங்க. ஆனா அவங்க என்ன பண்ணாங்க.\nநித்யா மற்றும் பாலாஜி பஞ்சாயத்து படு மும்மரமாகி வருகிறது. கடந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாலாஜிவின் மனைவி நித்யாவும் கலந்து கொண்டார். பல மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வந்த...\nகூகுள் பே-வில் தற்போது இந்த வசதியும் அறிமுகம். அப்போ இதுவும் இனி ஈஸி.\nஸ்ரீரெட்டி ஆடிய நாடகம் அம்பலம்.\nபாவாடை, மடித்து கட்டிய சட்டை. ஹோலி கொண்டாடிய கோவா பட நடிகை பியா.\nகைக்கு என்டனது வாய்க்கு எட்டல. இம்சை அரசனின் வாய்ப்பை பறித்த யோகி பாபு.\nசிவகார்த்திகேயன்- விக்னேஷ் சிவன் படத்தில் இவர் தான் ஹீரோயின். அப்போ படம் ஹிட் தான்.\nவேறு தொலைக்காட்சிக்கு மாறிய நெஞ்சம் மறப்பதில்லை சீரியல் நடிகை சரண்யா.\n18 கோடி பேர் பார்த்து சாதனை படைத்த ரௌடி பேபிக்கு ராமரால் வந்த சோதனை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/%E0%AE%90%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF/", "date_download": "2019-03-23T00:06:56Z", "digest": "sha1:IH3LNRYP36HMGU3FBYJCRYKLQPINDXVO", "length": 3916, "nlines": 58, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "ஐஸ்வர்யா லட்சுமி Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nHome Tags ஐஸ்வர்யா லட்சுமி\nவிஜயின் தீவிர ரசிகை நான், அவருடன் படத்தில் நடித்து டூயட் பாட ஆசை\nசினிமாவில் டாப் நடிகர்ளுடன் எப்படியாவது நடித்து விடவேண்டும் என நினைப்பது நடிகைகளுக்கு வாடிக்கையா��� ஒன்று தான். அதுவும் விஜய் போன்ற நடிகருடன் நடித்தால் அவர்களது நடிப்பின் வேலையே முடிந்துவிவது ஃபீல் ஆகி விடுவார்கள். அதே...\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் நித்யாக்கு இத்தனை லட்சம் கொடுத்தாங்க. ஆனா அவங்க என்ன பண்ணாங்க.\nநித்யா மற்றும் பாலாஜி பஞ்சாயத்து படு மும்மரமாகி வருகிறது. கடந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாலாஜிவின் மனைவி நித்யாவும் கலந்து கொண்டார். பல மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வந்த...\nகூகுள் பே-வில் தற்போது இந்த வசதியும் அறிமுகம். அப்போ இதுவும் இனி ஈஸி.\nஸ்ரீரெட்டி ஆடிய நாடகம் அம்பலம்.\nபாவாடை, மடித்து கட்டிய சட்டை. ஹோலி கொண்டாடிய கோவா பட நடிகை பியா.\nகைக்கு என்டனது வாய்க்கு எட்டல. இம்சை அரசனின் வாய்ப்பை பறித்த யோகி பாபு.\nசிவகார்த்திகேயன்- விக்னேஷ் சிவன் படத்தில் இவர் தான் ஹீரோயின். அப்போ படம் ஹிட் தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/02/16042013/The-High-Court-has-requested-to-provide-quality-restaurants.vpf", "date_download": "2019-03-23T01:27:22Z", "digest": "sha1:RFCK5WPVPQ5QYEYM7EVXQGN7FZIZLHCK", "length": 17067, "nlines": 141, "source_domain": "www.dailythanthi.com", "title": "The High Court has requested to provide quality restaurants on behalf of the Transport Corporation Officials respond Madurai HC order || நெடுஞ்சாலைகளில் ஒவ்வொரு 50 கிலோ மீட்டர் தூரத்திலும் போக்குவரத்து கழகம் சார்பில் தரமான உணவகங்கள் ஏற்படுத்தக் கோரி வழக்கு; அதிகாரிகள் பதிலளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nநெடுஞ்சாலைகளில் ஒவ்வொரு 50 கிலோ மீட்டர் தூரத்திலும் போக்குவரத்து கழகம் சார்பில் தரமான உணவகங்கள் ஏற்படுத்தக் கோரி வழக்கு; அதிகாரிகள் பதிலளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு + \"||\" + The High Court has requested to provide quality restaurants on behalf of the Transport Corporation Officials respond Madurai HC order\nநெடுஞ்சாலைகளில் ஒவ்வொரு 50 கிலோ மீட்டர் தூரத்திலும் போக்குவரத்து கழகம் சார்பில் தரமான உணவகங்கள் ஏற்படுத்தக் கோரி வழக்கு; அதிகாரிகள் பதிலளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு\nநெடுஞ்சாலைகளில் ஒவ்வொரு 50 கிலோ மீட்டர் தூரத்திலும் போக்குவரத்துக்கழகம் சார்பில் தரமான உணவகங்கள் ஏற்படுத்தக்கோரி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பதிலளிக்கும்படி நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nதூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை சேர்ந்த ராம��குமார் ஆதித்யன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–\nதமிழகத்தில் அரசு விரைவு பஸ்களில் நாள்தோறும் ஏராளமான பயணிகள் பயணிக்கின்றனர். நெடுந்தூரம் பயணம் செய்யும் பயணிகள், டிரைவர், கண்டக்டர் ஆகியோர் புத்துணர்ச்சி பெற தமிழகத்தில் 31 உணவகங்களை அரசு போக்குவரத்துக்கழகம் அங்கீகரித்துள்ளது. இங்கு டிரைவர், கண்டக்டர்களுக்கு என தனி அறை ஒதுக்கப்பட்டு உணவு, சிகரெட் உள்ளிட்ட பொருட்கள் இலவசமாக வழங்கப்படுகிறது.\nகுறிப்பிட்ட உணவகத்துக்கு பயணிகளை அழைத்துவர அவர்களுக்கு பணமும் கொடுக்கின்றனர். ஆனால் இந்த உணவகங்களில் வழங்கப்படும் உணவுகள் தரமற்றவையாகவும், மற்ற இடங்களை காட்டிலும் பல மடங்கு கூடுதல் விலைக்கும் விற்கிறார்கள். ரசீதும் கொடுக்கப்படுவது இல்லை. ஆனால் தனியார் பஸ்கள் அனைத்தும் தரமான உணவகங்களில் நிறுத்தப்படுகின்றன. அதேபோல் இந்திய ரெயில்வேயில் பயணிகளுக்கு குறைந்த விலையில் தரமான உணவு வழங்கப்படுகிறது.\nரெயில் நிலையங்களில் உள்ளதைப் போல நிரந்தர விலையில் தரமான உணவு, ஆவின் பாலகம், தொலைபேசி இணைப்பு, முதலுதவி மையம், சி.சி.டி.வி கேமரா, சுத்தமான கழிப்பறை வசதிளுடன் நெடுஞ்சாலைகளில் உணவகங்கள் அமைத்து, அங்கு அனைத்து அரசு மற்றும் தனியார் ஆம்னி பஸ்களை நிறுத்தவும், அரசு பஸ்களில் நெடுந்தூர பயணம் செய்யும் பயணிகளுக்கு காலை 7.30 மணிக்கும், பகல் 1 மணிக்கும், இரவு 7.30 மணிக்கும் உணவுகள் வழங்கும் வகையில் தமிழகம் முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் ஒவ்வொரு 50 கிலோ மீட்டர் தூரத்திலும் அரசு போக்குவரத்துக்கழகம் சொந்தமாக உணவகங்களை அமைத்து செயல்படுத்தவும் உத்தரவிட வேண்டும்.\nஇந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.\nமுடிவில், இதுகுறித்து தமிழக போக்குவரத்துக்கழக கூடுதல் தலைமை செயலாளர், சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\n1. “வாரிசு அரசியலை கட்சிகள் ஊக்கப்படுத்துகின்றன” மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து\nவாரிசு அரசியலை பல்வேறு அரசியல் கட்சிகள் ஊக்கப்படுத்துவதாக மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.\n2. பழனி கோவில் கிரிவலப்பாதை ஆக்கிரமிப்புகளை இன்றைக்குள் அகற்ற வேண்டும் ���ிண்டுக்கல் கலெக்டருக்கு, ஐகோர்ட்டு உத்தரவு\nபழனி கோவில் கிரிவலப்பாதை ஆக்கிரமிப்புகளை இன்று மாலைக்குள் அகற்ற வேண்டும் என்று திண்டுக்கல் கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.\n3. ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து பாதுகாக்க கோவில் சொத்து விவரங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்யலாம் மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து\nகோவில் சொத்துகளை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து பாதுகாக்க, சொத்து விவரங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்யலாம் என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் தெரிவித்தனர்.\n4. கோவில் நகைகளை ஆண்டுதோறும் ஆய்வு செய்ய வேண்டும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவு\nஇந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவிலில் உள்ள நகைகளை ஆண்டுதோறும் ஆய்வு செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.\n5. மோட்டார் சைக்கிள் விபத்தில் பலியான ஓட்டல் உரிமையாளர் குடும்பத்திற்கு ரூ.24 லட்சம் நஷ்டஈடு தேவகோட்டை கோர்ட்டு உத்தரவு\nமோட்டார் சைக்கிள் மோதல் விபத்தில் பலியான ஓட்டல் உரிமையாளர் குடும்பத்திற்கு ரூ.24 லட்சம் நஷ்டஈடு வழங்க தேவகோட்டை கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.\n1. இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் நிலைமை மிகவும் மோசமானதாக அமையும்: அமெரிக்கா எச்சரிக்கை\n2. சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n3. \"ஸ்டாலின் தலைமை தான் சரியானது” தி.மு.க.வில் இணைந்தார் வி.பி.கலைராஜன்\n4. கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவம் : பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு\n5. தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரசாரம்; மு.க.ஸ்டாலின் திருவாரூரில் வாக்கு சேகரித்தார்\n1. பள்ளி மாணவர்களுடன் தகாத உறவு: ‘போக்சோ’ சட்டத்தில் ஆசிரியை கைது பணியிடை நீக்கம் செய்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு\n2. ஏணியில் கட்டி வைத்து கத்தியால் வெட்டி சித்ரவதை புதுச்சேரியில் உயிருடன் மனைவி எரித்துக் கொலை குடும்ப தகராறில் தொழிலாளி ஆத்திரம்\n3. நாகர்கோவிலில் நடுரோட்டில் வாலிபரை தாக்கிய கும்பல் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் பரவியதால் பரபரப்பு\n4. சென்னை பெசன்ட்நகரில் 10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை\n5. கர்நாடகத்தில் 21 தொகுதிகளுக்கு வெளியானது : பா.ஜனதா வேட்பாளர் முதல் பட்���ியல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-new-delhi/2018/jan/11/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-22-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-49-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-2842556.html", "date_download": "2019-03-23T00:09:42Z", "digest": "sha1:O65ORC4PQMR5FYHHGI3XQUD3YOJHKRZZ", "length": 8593, "nlines": 98, "source_domain": "www.dinamani.com", "title": "மோசமான வானிலை: 22 ரயில்கள் ரத்து; 49 தாமதம்- Dinamani", "raw_content": "\n22 மார்ச் 2019 வெள்ளிக்கிழமை 07:09:25 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி\nமோசமான வானிலை: 22 ரயில்கள் ரத்து; 49 தாமதம்\nBy DIN | Published on : 11th January 2018 04:46 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதலைநகர் தில்லியில் புதன்கிழமை வெப்பநிலை சற்று உயர்ந்திருந்தது. இருப்பினும் தில்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் காலையில் நிலவிய மோசமான வானிலை காரணமாக ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டது.\nதில்லியில் கடந்த வாரத்திலிருந்தே குளிரின் தாக்கம் அதிகரித்துள்ளது. இரவு நேரங்களில் குளிர்ந்த காற்றும் வீசுவதால், மக்கள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இதைத் தொடர்ந்து கடந்த சில நாள்களாக குறைந்தபட்ச வெப்பநிலை வெகுவாகக் குறைந்து கொண்டே இருந்தது. குறைந்தபட்ச வெப்பநிலை செவ்வாய்க்கிழமை 4.2 டிகிரி செல்சியஸ் வரை குறைந்தது.\nஇந்நிலையில், புதன்கிழமை காலையில் லேசான வெயில் இருந்தது. இருப்பினும் குளிர் காற்று வீசியது. தில்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் அதிகாலையில் நிலவிய அடர் பனிமூட்டம் காரணமாக வானிலை காரணமாக 22 ரயில்கள் ரத்து செய்யப்பட்டதாக வடக்கு ரயில்வே தெரிவித்தது. 3 ரயில்களின் நேர அட்டவணை மாற்றி அமைக்கப்பட்டது. 49 ரயில்கள் தாமதமாக சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டது.\nசஃப்தர்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் புதன்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை 6.8 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது. இதேபோன்று லோதி ரோடில் குறைந்தபட்ச வெப்பநிலை 6, பாலத்தில் 7.4, ரிட்ஜில் 8 மற்றும் ஆயாநகரில் 9 டிகிரி செல்சியஸ் என பதிவாகியிருந்தது. சஃப்தர்ஜங் மற்றும் பாலம் வானிலை ஆய்வு மையங்களில் காலை வேளையில் காண்புதிறன் 800 மீட்டராக பதிவாகியிருந்தது. காலை 8.30 மணியளவ��ல் காற்றில் ஈரபதத்தின் அளவு 87 சதவீதமாக இருந்தது.\nமுன்னறிவிப்பு: இதற்கிடையே, வியாழக்கிழமை வானம் தெளிவாகக் காணப்படும் என்றும் அடர் பனிமூட்டம் நிலவும் எனறும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலை 7 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநீயா 2 படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nஎஸ்.டி.ஆர் பிறந்த நாள் கொண்டாட்டம்\nK13 படத்தின் டீசர் வெளியீடு\nதீர்க்க சுமங்கலி வரம் அருளும் காரடையான் நோன்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/33943-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD,-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD", "date_download": "2019-03-23T01:58:47Z", "digest": "sha1:HJ7PMBTVAZEOCPN4ZN5XCGKIWIIJE5LN", "length": 15813, "nlines": 115, "source_domain": "www.polimernews.com", "title": "அமிருதசரஸ் ரயில் விபத்து தொடர்பாக நடவடிக்கை கோரி, தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டம் ​​", "raw_content": "\nஅமிருதசரஸ் ரயில் விபத்து தொடர்பாக நடவடிக்கை கோரி, தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டம்\nசற்றுமுன் இந்தியா முக்கிய செய்தி\nஅமிருதசரஸ் ரயில் விபத்து தொடர்பாக நடவடிக்கை கோரி, தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டம்\nசற்றுமுன் இந்தியா முக்கிய செய்தி\nஅமிருதசரஸ் ரயில் விபத்து ���ொடர்பாக நடவடிக்கை கோரி, தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டம்\nபஞ்சாபில் 61 பேர் உயிரிழப்பிற்கு காரணமான ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், ரயில் வரும் தண்டவாளம் என்று கூட பொருட்படுத்தாமல் சித்துவின் மனைவியைக் காண ஆட்கள் நிற்பதாக மேடையில் இருந்த ஒருவர் பாராட்டி பேசும் காட்சிகள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nபஞ்சாப் ரயில் விபத்துக்கு முன், ராவண வத நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக அம்மாநில அமைச்சரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான சித்துவின் மனைவி நவ்ஜோத் கவுர் பங்கேற்றார். அவர் நிகழ்ச்சிக்கு 15 நிமிடங்கள் தாமதமாக வந்த நிலையில், உரிய நேரத்தில் வந்திருந்தால் கோர விபத்து தவிர்க்கப்பட்டிருக்கக் கூடும் என விமர்சிக்கப்பட்டது. பார்வையாளர்கள் மீது ரயில் மோதி ஏற்பட்ட விபத்து குறித்து வீட்டுக்குச் சென்ற பின்தான் தமக்குத் தெரியும் என்றும், தாம் ஒரு மருத்துவர் என்பதால் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்ததாகவும் அவர் கூறியிருந்தார்.\nஇந்நிலையில், மேடையில் மாலையணிந்தபடி சித்துவின் மனைவி இருக்க அவருக்கு அருகில் புகழ்பாடிக் கொண்டிருந்த ஆளும் காங்கிரஸ் கட்சியின் கவுன்சிலர் மதன் மித்து பேசிய வீடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதில், சித்துவின் மனைவியைக் காண தண்டவாளம் என்றும் கூட பார்க்காமல் 5 ஆயிரம் பேர் அங்கு நின்றிருப்பதாகவும், 500 ரயில்கள் கடந்து சென்றாலும் தங்களைப் பார்க்காமல் செல்ல மாட்டார்கள் என காத்திருப்பதாகவும் புகழ்ந்து பேசினார்.\nஇந்த விபத்து அஜாக்கிரதையால் நடந்தது என்றும், அப்போதே ஒருங்கிணைப்பாளர் நினைத்திருந்தால் தவிர்த்திருக்கக் கூடும் எனவும் கூறப்படுகிறது.\n12 ஆண்டுகளில் 39 லட்சம் மரணங்கள் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டியவை என அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. விபத்து குறித்த வழக்கில் யாருடைய பெயரும் இடம் பெறாத நிலையில், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தலைமறைவாகியுள்ளனர். அவர்களது வீடுகள் சூறையாடப்பட்டுள்ளன.\nபஞ்சாபில் ராம் லீலாவில் ராவண வேடமிட்ட நபர், உயிரிழப்பதற்கு முன் 8 பேரைக் காப்பாற்றியதாக அவரது நண்பர் நெகிழ்ச்சியோடு தெரிவித்தார். ஆண்டுதோறும் ராவண வேடமிட��வதால், லங்கேஷ் என அழைத்து தாங்கள் தல்பிர் சிங்கை கேலி செய்து வந்ததாகவும், கரகரத்த குரலில் அவரது கர்ஜனை போன்ற வசனங்கள், ராவணன் என்ற கதாப்பாத்திரத்தையும் மறந்து கைதட்ட வைக்கும் அளவுக்கு ஏராளமான ரசிகர்கள் அவருக்கு ஏற்படுத்தித் தற்திருந்ததாகவும் அவரது நண்பர்கள் கூறியுள்ளனர்.\nசம்பவத்தன்று தண்டவாளம் அருகே நின்று ராவணவதம் பார்த்தபோது, கூட்டத்தை நோக்கி ரயில் வருவதை தல்பீர் சிங் கவனித்துவிட்டதாகவும், அங்கிருந்த 7 முதல் 8 பேரை அவர் தண்டவாளத்தில் இருந்து தள்ளிவிட்டு உயிர்களைக் காப்பாற்றியபோதும் தல்பீர் சிங் தப்பும் முன் ரயில் மோதி இறந்துவிட்டதாக வேதனை தெரிவித்துள்ளனர். உயிரிழந்த தல்பீர் சிங்குக்கு 8 மாத கைக்குழந்தை உள்ளது. இந்நிலையில், அவரது மனைவிக்கு அரசு வேலை கோரி உடலைப் பெற மறுத்து போராட்டம் நடத்தி வருகிறார்.\nஇதனிடையே முந்தைய ரயில் விபத்துக்களோடு ஒப்பிடும் போது, நாட்டிலேயே ரயில்வே வரலாற்றில் தண்டவாளக் கடவுப் பாதையில் அத்துமீறி நுழைந்து ஏற்பட்ட விபத்தில் அதிக உயிர்கள் பலியானது இந்த விபத்து தான் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.\nஉயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு வழங்கப்படும் இழப்பீட்டை அதிகரித்து வழங்கக் கோரியும், ரயில் ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் பலர் உடல்களைப் பெற மறுத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக ஜோடா-பதக் ரயில் தண்டவாளத்தில் மறியலில் ஈடுபட்ட போராட்டக்காரர்களை அப்புறப்படுத் காவல்துறையும், அதிரடிப்படையும் வரவழைக்கப்பட்டிருந்தனர். பேச்சுவார்த்தை நடத்தியும் கலைந்து செல்லாத அவர்கள், வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது சிலர் போலீசார் மீது கல்வீசித் தாக்கினர். இதில், காவலர் ஒருவர் காயமடைந்தார். இதையடுத்து, போலீசார் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தி கலைத்தனர்.\nஇதனிடையே, விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் கிடைத்தாலும், அவர்களின் உடமைகள், ஆபரணங்கள், செல்போன்கள், பர்சுகள் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டுவிட்டதாக உறவினர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இந்த சூழலிலும் கொள்ளை நடந்தது அவர்களை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஅமிருதசரஸ் ரயில் விபத்துTrain Accident போராட்டம் protestPunjab\nபேரனின் விருப்பத்தை நிறைவேற்ற ஆட்டோவில் பயணித்த���ர் நடிகர் ரஜினிகாந்த்\nபேரனின் விருப்பத்தை நிறைவேற்ற ஆட்டோவில் பயணித்தார் நடிகர் ரஜினிகாந்த்\nதிமுக மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை மறைக்கவே அதிமுக மீது தொடர் குற்றச்சாட்டை சுமத்தி வருகிறார் மு.க.ஸ்டாலின் :முதலமைச்சர்\nதிமுக மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை மறைக்கவே அதிமுக மீது தொடர் குற்றச்சாட்டை சுமத்தி வருகிறார் மு.க.ஸ்டாலின் :முதலமைச்சர்\nபஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் நிரவ் மோடி சகோதரி மீது புகார்\nவிருதுநகரில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி பெண்கள் போராட்டம்\nகோவை அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்\nபொள்ளாச்சி வன்கொடுமை மனிதச் சங்கிலி போராட்டம்\nதிருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் ஏ.கே.போஸ் பெற்ற வெற்றி செல்லாது - உயர்நீதிமன்றம்\nஅ.ம.மு.க தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் டிடிவி தினகரன்\nதெர்மாகோல் விஞ்ஞானம், கம்பராமாயணத்தை சேக்கிழார் எழுதியது தான் அதிமுகவின் சாதனை - மு.க.ஸ்டாலின்\nபெரியகுளம் தொகுதி இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர் மாற்றம்\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\nசென்னையில் 4 வயது பெண் குழந்தை 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி\nதிருமணமாகி 2 ஆண்டுகள் ஆன நிலையில் காதலனோடு இளம்பெண் ஓட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstig.com/cinema/news/62095/The-people-who-sent-the-horrible-gangs-of-Arya-to-the-girl", "date_download": "2019-03-23T01:06:54Z", "digest": "sha1:LTE6YZWOYYGOHSLGSY3CMU3RIIGQGHJ3", "length": 8777, "nlines": 120, "source_domain": "newstig.com", "title": "பெண் பார்க்கசென்ற ஆர்யாவுக்கு நடந்த கொடுமை துரத்தி அனுப்பிய ஊர் மக்கள் - News Tig", "raw_content": "\nNews Tig சினிமா செய்திகள்\nபெண் பார்க்கசென்ற ஆர்யாவுக்கு நடந்த கொடுமை துரத்தி அனுப்பிய ஊர் மக்கள்\nகும்பகோணத்திருக்கு திருமணத்திற்கு பெண் பார்க்க சென்ற நேரம், அங்குள்ள மகளிர் அமைப்பினரால் சென்னைக்குத் திரும்ப அனுப்பப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதமிழ் சினிமாவின் பேச்சுலர் ஆக்ட்டர் ஆர்யாவுக்கு கல்யாணம் செஞ்சி வைக்கும் நோக்கத்துடன், தமிழகத்தில் புதிதாகத் தொடங்கியிருக்கும் கலர்ஸ் தொலைக்காட்சி சேனலின் உதவியுடன் “எங்க வீட்டு மாப்பிள்ளை” என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இதன் ஒருபகுதியாக, அ���்நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள கும்பகோணத்தைச் சேர்ந்த பெண்ணின் வீட்டுக்கு ஆர்யா செல்வதாக ஏற்பாடு செய்யபட்டிருந்தது. அந்த சமயத்தில் அங்குள்ள மகளிர் அமைப்பினரால் சென்னைக்குத் திரும்ப அனுப்பப்பட்டார்.\nமேலும் ஆர்யா மற்றும் படப்பிடிப்புக் குழுவினர் கும்பகோணத்திலுள்ள ஒரு தனியார் ஹோட்டலில் தங்கியிருந்து ஷூட்டிங்குக்குப் புறப்படுவதாக இருந்த சமயத்தில் அவர்கள் தயாராகியிருந்த நேரத்தில் ஹோட்டலின் வாசலில் கூச்சலும் குழப்பமுமாக இருந்தது. என்னவென்று விசாரித்த படப்பிடிப்பு நிர்வாகத்தினர். இதனையடுத்து ஆர்யா மற்றும் படபிடிப்பு குழுவினரை ஹோட்டல் அறையை விட்டு வெளியே வர வேண்டாம் என தடுத்துவிட்டனர்.\nஅதுமட்டுமல்லாமல் ஆர்யா கும்பகோணம் வந்திருக்கும் நோக்கத்தை அறிந்த அப்பகுதியைச் சேர்ந்த மகளிர் அமைப்பினர் ஹோட்டலின் வாசலில் ஆர்யாவை அந்த ஊரிலிருந்து வெளியேறும்படி கோஷங்கள் எழுப்பியபடி சத்தம்போட்டனர். இதனால் நேற்று முழுவதும் திட்டமிட்டபடி அவர்களால் ஷூட்டிங் நடத்த முடியாமல் போனது. இதனையடுத்து, அனைத்துப் பொருள்களையும் பேக்கிங் செய்துகொண்டு சென்னைக்குத் திரும்பிவிட்டனர்.\nPrevious article அனுஷ்கா ஷர்மா விராத் கோலி வீட்டின் மாத வாடகை மட்டுமே இத்தனை லட்சமா\nNext article பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தராஜன் பற்றி பலரும் அறியாத உண்மைகள்\nஅஜித்துக்கு ஜோடியாக அறிமுகமான நடிகை சங்கவி இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\nஐடி துறைக்கு நெருக்கடி தந்த 2017க்கு பைபை 2018ல் வளர்ச்சி இருக்கும் என நாஸ்காம் நம்பிக்கை\nஐடி துறைக்கு நெருக்கடி தந்த 2017க்கு பைபை 2018ல் வளர்ச்சி இருக்கும் என நாஸ்காம் நம்பிக்கை\nஅனைத்திலும் புதுமையை புகுத்திய மநீம.. 20-இல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. எதிர்பார்ப்பில் தமிழகம்\nஇதனால் தான் அந்த தொலைக்காட்சியிலிருந்து திடீரென வெளிவந்தேன் தேவதர்ஷினி\nசாப்பிட்டவுடன் மறந்தும் இதை மட்டும் செய்யாதீங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B7%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%AE/", "date_download": "2019-03-23T01:13:06Z", "digest": "sha1:HR7LFIHYFQQ53H6GK5QEVHPPNDZW2ADU", "length": 7647, "nlines": 70, "source_domain": "srilankamuslims.lk", "title": "ஊடகவியலாளர் முஷர்ரப்பை முடக்க நினைப்பதன் நோக்கம் என்ன? » Sri Lanka Muslim", "raw_content": "\nஊடக��ியலாளர் முஷர்ரப்பை முடக்க நினைப்பதன் நோக்கம் என்ன\nவசந்தம் தொலைக்காட்சியில் நடைபெற்று வரும் அதிர்வு நிகழ்ச்சி மூலம் ஊடகத்துறையில் தனக்கென ஒரு தனி இடத்தைப்பிடித்திருக்கும் ஊடகவியலாளர் முஷர்ரப்பை அத் துறையில் இருந்து முடக்க சில அரசியல் சக்திகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன.\nபொது மக்களின் உளக்குமுறல்களோடு இரண்டற கலந்து தன் ஊடகவியல் துறையை நடுநிலையாக செவ்வேனே செய்து வரும் முஷர்ரப் போன்றவர்கள் மீது அரசியல் காழ்ப்புணர்வுகள் பிரயோகிக்கபடுவதை ஊடகவியாளர்களினால் ஒரு போதும் அனுமதிக்க முடியாது.\nஊடகத்துறையானது மக்களின் அன்றாட செயற்பாடுகளோடு தொடர்புடையதாகும்.ஊடகவியல் எனும் போது அது மனிதர்களுக்கிடையில் கருத்துக்களை அல்லது தகவல்களை எடுத்துச் செல்கின்ற தொடர்பாடல் சம்மந்தப்பட்ட துறையைக் குறிக்கிறது.\nஊடகவியலானது சமுகத்தின்இருப்பு, சந்தைப் பொருளாதாரத்தின் இருப்பு,அரசியல் தத்துவம், விஞ்ஞானம், சட்டம், மருத்துவம் பொறியியல் என்று பல்துறை சார்ந்த விடயங்களில் தீர்மானகரமான சக்தியாக விளங்குகின்றது.நாட்டில் நடக்கும் செய்திகளை படித்த மேதை முதல் சாதாரண பாமரன் வரை தெளிவான ஒரு பார்வையோடு கொண்டு சேர்க்கும் ஒரு உன்னதமான பணியினை ஊடத்துறையானது ஆற்றி வருகின்றது.\nஊடகவியலாளர் ஒருவர் சுயாதீனமாக ஈடுபடுகின்ற போது அவர் பக்கம் அதிகாமான சவால்கள் நாளுக்கு நாள் அதிகரிக்கின்றன.அதிலும் குறிப்பாக அதிகமான சவால்கள் அரசியல் ரீதியாகவே உருவாக்கப்படுகின்றது.ஒரு ஊடகவியாளர் அரசியலின் தற்கால போக்கை வெளிச்சத்திற்கு கொண்டு வருகின்ற போது அவருக்கான குழிபறிப்புகளும் ஆரம்பிக்கின்றன.\nமுஸ்லீம் அரசியல்வாதிகளுக்கு முஷர்ரப் போன்ற நடுநிலையான ஊடகவியலாளர்களின் உருவாக்கமானது பெரும் தலையிடிகளையும்,பயத்தினையும் உருவாக்கியுள்ளது.சில அரசியல்வாதிகள் அரசியல் ரீதியாக முன்னெடுக்கும் அநியாயங்களை தெட்ட தெளிவாக வெளி உலகிற்கு கொண்டு வரும் முஷர்ரப் போன்ற ஊடகவியலாளர்களை அவ் அரசியல்வாதிகள் பழிவாங்கும் நிலை ஏற்படுகிறது.அரசியல் வங்குரோத்திற்காக முஷர்ரப் போன்ற நடுநிலையான ஊடகவியலாளர்கள் பழிவாங்கப்படுவார்களானால் ஊடக தர்மமானது எதிர்காலத்தில் கடுகளவேனும் இல்லாமல் போய்விடும்.\nஅற்ப அரசியல் காரணங்களுக்காக ���டகவியலாளர்கள் பலிக்கேடாவது நியாயமற்றதாகும்.முஷர்ரப் போன்ற ஊடகவியலாளர்களின் நடுநிலைத் தன்மையான சேவை ஊடகத்துறையில் நிலைத்திருக்க வேண்டும்.அவருக்கு எதிராக முன்னெடுக்கும் செயல்களை அரசியல்வாதிகள் நிறுத்த வேண்டும் என்பதே அனைத்து ஊடகவியலாளர்களின் கோரிக்கையாகும்.\nஇஸ்லாமியப் பாரம்பரியத் திருமணங்களை நோக்கித் திரும்பச் செல்வோம்\nஇனப்பிரச்சினை தீர்வுக்கு சிங்கள தேசத்தினால் அதிகாரப்பகிர்வு வழங்கப்படுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/%E0%AE%B9%E0%AF%88%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-03-23T00:23:11Z", "digest": "sha1:3ARLLIU2PVH4VGZUHLLP5BVISOX2AGZI", "length": 8794, "nlines": 78, "source_domain": "srilankamuslims.lk", "title": "ஹைதராபாத் மெக்கா மஸ்ஜித் வழக்கு; ஐவர் விடுதலை - தீர்ப்பளித்த நீதிபதி ராஜிநாமா » Sri Lanka Muslim", "raw_content": "\nஹைதராபாத் மெக்கா மஸ்ஜித் வழக்கு; ஐவர் விடுதலை – தீர்ப்பளித்த நீதிபதி ராஜிநாமா\nஹைதராபாத் மெக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்ட ஐந்து பேரையும் தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றம் விடுவித்துள்ளது.\nபோதிய ஆதாரங்கள் இல்லாததால் குற்றஞ்சாட்டப்பட்ட ஆசிமானந்தா, தேவேந்திர குப்தா, லோகேஷ் ஷர்மா, பரத் மோகன்லால் மற்றும் ராஜேந்தர் சௌத்ரி ஆகியோரை விடுதலை செய்வதாக நீதிமன்றம் தீர்ப்பளித்தது.\nஇது தொடர்பாக குற்றஞ்சாட்டப்பட்ட 10 பேரில், ஒருவர் உயிரிழந்து விட்டார், மேலும் இருவர் மீது விசாரணை நடைபெற்று வருகிறது.\n2007ஆம் ஆண்டு மே 18 அன்று மெக்கா மசூதியில் மதிய வழிபாடுகள் முடிந்த போது வெடிகுண்டு வெடித்ததில் ஐந்து பேர் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். 58 பேர் படுகாயமடைந்தனர்.\nவெள்ளிக்கிழமை என்பதால் சம்பவம் நடந்த அந்த நேரத்தில் குறைந்தது பத்தாயிரம் பேர் மசூதியில் வழிபட்டு கொண்டிருந்தனர்.\n11 ஆண்டுகள் வழக்கு விசாரணை பிறகு சிறப்பு நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.\nதீர்ப்புக்கு பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய ஆசிமானந்தாவின் வழக்கறிஞர் ஜே பி ஷர்மா, இது “ஜோடிக்கப்பட்ட வழக்கு” என்று கூறினார்.\nஇதனிடையே, இத்தீர்ப்பை வழங்கிய நீதிபதி ரவீந்தர் ரெட்டி தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். அவரது ராஜிநாமாவுக்கான காரணங்கள் இன்னமும் தெரியவில்லை.\nதனது ராஜிநாமா குறித்�� தகவலை அவர் உயர் நீதிமன்றத்துக்கு தொலைநகல் மூலம் அனுப்பியுள்ளார்.\nதீப்தி, பிபிசி தெலுங்கு செய்தியாளர்\n“நாங்கள் நினைத்ததற்கு நேர்மாறாக இந்தத் தீர்ப்பு வந்துள்ளது. சம்பவத்தில் உயிரிழந்த என் அண்ணன் மகனுக்கு நீதி கிடைக்கவில்லை” என்கிறார் 58 வயதான மொஹமத் சலீம். இவர் 2007ஆம் ஆண்டு மெக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பில் உயிரிழந்த ஷேக் நயீமின் மாமா.\nஇந்த தீர்ப்பில் பலருக்கு மகிழ்ச்சி இல்லை. “யார் என் சகோதர சகோதரிகளை கொன்றது” என நீதிமன்ற வளாகத்திலேயே ஒருவர் கூறினார்\nமுன்னதாக இந்த குண்டு வெடிப்பு வழக்கில் பல முஸ்லிம் இளைஞர்களை சந்தேகத்தின் பேரில் போலீஸார் சுற்றி வளைத்தனர். அதில் பெரும்பாலானோர் கைது செய்யப்பட்டு பின்பு 2008ஆம் ஆண்டு விடுதலையாகினர்.\n33 வயதான சயத் இம்ரான் கானை ஹைதராபாத் பொவனப்பள்ளியில் உள்ள அவரது வீட்டில் 2007ஆம் ஆண்டு போலீஸார் கைது செய்தனர். கைது செய்யப்படும்போது பொறியியல் படிப்பு படித்துக் கொண்டிருந்த அவருக்கு 21 வயது. தற்போது அவர் தனியார் அலுவலகத்தில் நிர்வாக மேலாளர் பணியில் உள்ளார்.\n“18 மாதங்கள் சிறையில் இருந்த நான், வெளியே வந்து பொறியியல் படிப்பு முடித்தேன். ஆனால் எனக்கு யாரும் வேலை தரவில்லை. இப்போது அவர்களையும் விடுதலை செய்து விட்டார்கள். விசாரணை அமைப்புகள் இதற்கு பதில் சொல்ல வேண்டும். நான் செய்யாத தவறுக்கு என் வாழ்நாள் முழுவதும் தண்டனை அனுபவித்து வருகிறேன். இதற்கு யார் பொறுப்பு” என்று கேள்வி எழுப்புகிறார் பிபிசியிடம் பேசிய சயத் இம்ரான்\nநியூசிலாந்து துப்பாக்கிச்சூடு: “தாக்குதல் குறித்து முன்னரே மின்னஞ்சல் வந்தது” – பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன்\nதிமுக, அதிமுக வேட்பாளர் பட்டியலில் ஒரு முஸ்லிம் வேட்பாளரும் இல்லை மற்றும் பிற செய்திகள்\nதாவூத் இப்ராகிம், சையது சலாவுதீன் ஆகியோரை இந்தியாவிடம் ஒப்படைக்க கோரிக்கை\nமோடி பதவி ஏற்பு விழாவில் ராஜபக்சேவை ஏன் அழைத்தீர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/home/viduthalai/history-.html?start=150", "date_download": "2019-03-23T00:09:32Z", "digest": "sha1:6EVDSFL6RDW5QGWQJ3DOOQP3Y2O53Y6N", "length": 123223, "nlines": 248, "source_domain": "viduthalai.in", "title": "வரலாற்று சுவடுகள்", "raw_content": "\nதார்மிகம் பேசும் கட்சியின் அவலட்சணம் பா.ஜ.க. வேட்பாளர்களில் 19 விழுக்காட்டினர்மீது கிரிமினல் வழக்குகள் » புதுடில்லி, மா��்ச் 22 தார்மிகம்பற்றியும், அற நெறி பற்றியும் கொட்டி கொட்டி அளக்கும் கட்சி பா.ஜ.க. ஆனால், பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களில் 19 விழுக் காட்டினர்மீது கிரிமினல் வழக்குகள் உள...\nசம்ஜவுதா ரயில் குண்டு வெடிப்பு » \"ஆர்.எஸ்.எஸ். துணையுடன் குண்டு வைத்தது நாங்கள்தான்'' என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த அசீமானந்தா உள்பட நால்வர் விடுதலை பஞ்குலா, அரியானா, மார்ச் 21 சம்ஜவுதா ரயில் குண்டு வெடிப்பு வழக்கில் முக்கி...\nமோடி ஆட்சியை நோக்கி சரமாரியான கேள்விகள் » மோடி பிரதமரானால் என்ன நடக்கும் -ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் பொருளாதார வளர்ச்சி ஏதேனும் ஏற்பட்டுள்ளதா -ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் பொருளாதார வளர்ச்சி ஏதேனும் ஏற்பட்டுள்ளதா -யஷ்வந்த் சின்கா இந்த 5 ஆண்டுகளில் சாதித்தது என்ன -யஷ்வந்த் சின்கா இந்த 5 ஆண்டுகளில் சாதித்தது என்ன -பிரியங்கா காந்தி புதுடில்லி, ...\nதமிழ்நாட்டில் 40 இடங்களிலும் தி.மு.க. தலைமையிலான அணி வெற்றி பெற்று இந்தியாவையே மீட்கவேண்டும் » தி.மு.க. தலைமையிலான கூட்டணி - கொள்கைப்பூர்வமான கூட்டணி » தி.மு.க. தலைமையிலான கூட்டணி - கொள்கைப்பூர்வமான கூட்டணி உரிமை காக்கும் கூட்டணி பி.ஜே.பி. - அ.தி.மு.க. கூட்டணி சமுகநீதி, மதச்சார்பின்மை, மாநில உரிமைகள் ஆகியவற்றிற்கு எதிரானது தமிழ்நாட்டை அடகு...\nஅய்யா - அம்மா தந்த இலட்சியச் சுடரை ஏந்தி சோர்வின்றி மேலும் பயணிப்போம் » * அய்யா - அம்மா மறைவிற்குப் பிறகு நம் இயக்க சாதனைகளை எண்ணிப் பார்த்தால் நமக்கே பெரும் வியப்பாக இருக்கிறது » * அய்யா - அம்மா மறைவிற்குப் பிறகு நம் இயக்க சாதனைகளை எண்ணிப் பார்த்தால் நமக்கே பெரும் வியப்பாக இருக்கிறது * அறப்போர்களும் - பிரச்சார அடைமழையும் நடைபெற்ற வண்ணமாகவே உள்ளன தந்தை பெரியார், அன்னை ம...\nசனி, 23 மார்ச் 2019\nவிருத்தாசலம் தாலுகா பெண்ணாடம் போர்டு எலிமெண்டரி பாட சாலையில் ஒரு பார்ப்பன தலைமை உபாத்தியாயர் இருப்பதாயும் அப்பள்ளிக் கூடத்தில் வாசிக்கும் ஆதிதிராவிட பிள்ளைகளை மேற்படியார் அதிகக் கொடுமையாகவும், கொஞ்சமும் இரக்கமின்றியும் நடத்துவதாகவும் பலர் நமக்குச் செய்திகளனுப்பி பத்திரிகையில் வெளியிடும்படி வேண்டினர்.\nஇவ்விஷயத்தை மேற்படி போர்டு அதிகாரிகளுக்குத் தெரியப் படுத்திப் பின்னர் தக்கது செய்யலாமென்ற முடிவின் பேரில் அவ்வாறே போர்டு அதி காரிகளுக்கு நிலைமையை விளக்கி எழுதியிருந்தோம். அவர்களிடமிருந்து வந்த பதிலில் முன்னமே ஒரு தரம் அது சம்மதமாய் கவனித்திருப்பதாயும் மீண்டும் அதை விசாரித்து உண்மையறிந்து தக்க நடவடிக்கை எடுத்துக் கொள்வதாயும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமேற்படி பாடசாலையில் உண்மையாய் நடப்பவை என்ன ஆதி திராவிடப் பிள்ளைகள் எவ்வாறு நடத்தப் படுகிறார்கள், எவ்வளவு காலமாக இவ்விதம் நடைபெறுகிறது, அது சம்பந்தமாக மேலதிகாரிகள் எவ்விதம் கவனித்து என்ன பரிகாரம் செய்திருக்கிறார்கள் என்ற முழு விபரத்தையும் நமக்கு எழுதியனுப்பும்படி அவ்வூர் அன்பர்களைக் கேட்டுக் கொள்ளுகிறோம்.\nச மேல்ஜாதி - கீழ்ஜாதி என்கிற அமைப்பை ஒழிக்க வேண்டும் என்று நான் சொல்லும்போது மேல்ஜாதி - கீழ்ஜாதி என்கிற தன்மையினால் ஒரு கூட்டம் அடைந்திருக்கும் அதிகப் பங்கையும் உரிமையையும் - போக போக்கியத்தையும் - கீழ்நிலையில் இருந்து கேடு அடையும் மக்கள் நிலைமையையும் ஒழிக்க வேண்டும் என்ற தத்துவத்தில் தான் நான் ஜாதியை ஒழிக்க வேண்டும் என்று சொல்லுகிறேன்.\nச மக்கள் இயற்கையிலேயே மூடநம்பிக்கை, காட்டு மிராண்டித்தனம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். அவர்களை ஓரளவுக்காவது மாற்றிப் பகுத்தறிவு, சமதர்மம் இவைகளுக்குப் பக்குவப்படுத்த வேண்டும்.\nச தமிழுக்காக வேண்டுமானால் தமிழ் படிக்கலாம். இலக்கிய நயம், கவி நயம் என்பதற்காக வேண்டுமானால் தமிழ் கற்கலாம். மற்றபடிப் புதுமையான கருத்துக்களை அறிந்து கொள்வதற்குத் தமிழில் எதுவுமே கிடையாது.\nசுயமரியாதைக்காரருக்கும் புராண மரியாதைக்காரருக்கும் சம்பாஷணை\nசுயமரியாதைக்காரன்:- அய்யா இவ்வளவு கஷ்டப் பட்டு இந்தப் பண நெருக்கடியான காலத்தில் கடன் வாங்கிக் கொண்டு இத்தனை அவசரமாய் காசிக்குப் போகின்றீர்களே என்ன காரியம்\nபுராண மரியாதைக்காரன்:- ஒரு காரணமும் இல்லை. இந்தப் பாழாய்ப் போன சுயமரியாதை இயக்கம் வந்து பிள்ளைகளையெல்லாம் கெடுத்து விட்டது. அதனால் தான் இவ்வளவு கஷ்டத்துடன் காசிக்குப் போக வேண்டி இருக்கிறது.\nசுயமரியாதைக்காரன்:- சுயமரியாதை இயக்கத்திற்கும் தாங்கள் காசிக் குப் போவதற்கும் என்ன சம்பந்தம் என்பது எனக்கு விளங்கவில்லையே\nபுராண மரியாதைக்காரன்:- என்ன சம்பந்தம் என்றா கேட்கின்றீர்கள் நானோ வயது ���ுதிர்ந்த கிழவன். ஒரு வேளை திடீர் என்று செத்துப்போய் விட்டேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்போது என்னுடைய பிள்ளைகள் எனக்கு கர்மம் செய்வார்களா நானோ வயது முதிர்ந்த கிழவன். ஒரு வேளை திடீர் என்று செத்துப்போய் விட்டேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்போது என்னுடைய பிள்ளைகள் எனக்கு கர்மம் செய்வார்களா திதி செய் வார்களா .... எள்ளுந் தண்ணீர் இறைப்பார்களா பிண்டம் போடுவார்களா நீங்களே சொல்லுங்கள் பார்ப்போம். இந்த நாசமாய்ப் போன சுயமரியாதைக் காரர்களால் எவ்வளவு தொல்லை\nசுயமரியாதைக்காரன்:- சரி. அதைப் பற்றி பிறகு பேசுவோம். அதற்காக நீங்கள் காசிக்கேனையா போகின் றீர்கள் என்றால் அதற்கு ஒன்றும் பதில் இல்லாமல் சும்மா சுயமரியாதைக்காரரையே வைகின்றீர்களே\nபுராண மரியாதைக்காரன்:- சொல்லுகிறேன் கேளுங் கள். முதலாவது காசியில் செத்தால், திதி பண்ணினாலும் பண்ணாவிட்டாலும் பிண்டம் போட் டாலும் போடாவிட்டாலும் மோட்சம் கிடைக்கும். இரண்டாவது அதில் ஏதாவது கொஞ்ச நஞ்சம் சந்தேகமிருந்தாலும் கயாவுக்குப் போய் நமக்கு நாமே பிண்டம் போட்டுக் கொண்டு விட்டால் பிறகு எவனுடைய தயவும் நமக்கு வேண்டியதில்லை. ஆதலால் இப்போது நேரே கயாவுக்குப் போய் எனக்கே நான் பிண்டம் போட்டு விட்டுப் பிறகு காசிக்குப் போய் சாகப் போகின்றேன். அப்போது இந்த சுயமரியாதைகள் என்ன பண்ணுமோ பார்ப்போம்.\nசுயமரியாதைக்காரன்:-சரி. அப்படியானால் நீங்கள் மறுபடியும் இங்கு திரும்பி வருவதில்லை போல் தோன்றுகிறதே.\nபுராண மரியாதைக்காரன்:- ஆம். இனி இங்கு எனக் கென்ன வேலை பாடுபட்டு சம்பாதித்தேன். கடவுள் செயலால் ஒன்றும் குறைவில்லை. பிள்ளைகளையும் நன்றாய் செலவு செய்து படிக்க வைத்தேன். அதிர்ஷ்டக் குறைவால் அதுகள் படிக்கவில்லை. கடைசியாக சுயமரியாதைக்காரர்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டு அதுகள் திரியறதைப் பார்த்தால் எனக்கு எள்ளுந் தண்ணீர் கூட இறைக்க மாட்டார்கள் என்பது உறுதி. ஆதலால் நான் வந்த காரியத்திற்கு நான் போக வேண்டாமா\nசுயமரியாதைக்காரன்:- என்ன காரியமாய் வந்தீர்கள். அதற்கு எங்கு காரியமாய் போகின்றீர்கள்.\nபுராண மரியாதைக்காரன்:- மனிதன் எதற்காகப் பிறந்தான் அந்த ஸ்ரீமந் நாராயணனை வணங்கி அவன் பாதார விந்தம் போய்ச் சேருவதற்குத் தானே.\nசுயமரியாதைக்காரன்:- ஸ்ரீமந் நாராயணன் பாதார ���ிந்தம் தாங்கள் சேருவதற்கும் உங்கள் பிள்ளைகள் எள்ளும் தண்ணீர் இறைப்பதற்கும் நீங்கள் கயாவுக்கும் காசிக்கும் போவதற்கும் என்னையா சம்பந்தம் எனக்கு சற்று விளங்கும்படியாய் சொல்லுங்களே எனக்கு சற்று விளங்கும்படியாய் சொல்லுங்களே நானும் தங்கள் கூடவே வந்து விடுகின்றேன்.\nபுராண மரியாதைக்காரன்:- இதெல்லாம் உங்களுக்கு சுலபத்தில் சொன்னால் புரியாது.\nசுயமரியாதைக்காரன்:- பின்னை எப்படிப் புரியும்\nபுராண மரியாதைக்காரன்:- நல்ல குரு கடாட்சம் வேண்டும், பெரியோர்கள் சாவகாசம் வேண்டும். முன்னோர்கள் நூல்களில் பரிட்சை இருக்க வேண்டும், புராணங்களை மரியாதை செய்ய வேண்டும், பக்தி சிரத்தையுடன் அவைகளைப் படிக்க வேண்டும், எதற்கும் பிராப்த கர்மமும் இதற்கு அனுகூலமாய் இருக்க வேண்டும். பகவான் கிருபையும் வேண்டும்.\nசுயமரியாதைக்காரன்:- அப்படியானால் அவைகளில் எனக்கும் ஆசையாய் தான் இருக்கின்றது. இனிமேல் நான் சுயமரியாதைக்காரர்களுடன் சேருவதில்லை. தாங்கள் சொன்னபடியே நடந்து நானும் ஸ்ரீமந் நாராயண னுடைய பாதத்தை அடைய முயற்சிக்கிறேன். தாங்களே எனக்கு நல்ல குருவாயிருந்து கடாட்சம் செய்து மற்ற விஷ யங்களைச் சற்று உபதேசம் செய்யுங்கள். அதாவது பெரியோர்கள் என்று சொன்னீர்களே அவர்களில் ஏதாவது ஒரு நாலைந்து பேர்களுடைய பெயர்களைச் சொல்லுங்கள். ஒருவரிடமாவது சாவகாசம் வைத்துக் கொள்ளப் பார்க்கிறேன். பிறகு முன்னோர்கள் நூல்கள் என்றீர்களே அதிலும் முன்னோர்கள் யார் அவர்களுடைய நூல்கள் எவை என்பனவற்றைச் சொன்னால் அதையும் அடைய முயற்சிக்கிறேன். பிறகு புராணங்களை மரியாதை செய்ய வேண்டுமென்கிறீர்களே எந்தப் புராணங்கள் அவைகளின் பெயர்கள் என்ன என்பதையும் பக்தி சிரத்தையுடன் படிக்க வேண்டுமென்றால் பக்தி காட்ட வேண்டிய விதம் என்ன சிரத்தை என்றால் பணம் கொடுத்து வாங்கிப் படித்தால் போதுமா சிரத்தை என்றால் பணம் கொடுத்து வாங்கிப் படித்தால் போதுமா அல்லது யாருக்காவது பணம் கொடுத்துப் படிக்கச் சொல்லிக் கேட்க வேண்டுமா அல்லது யாருக்காவது பணம் கொடுத்துப் படிக்கச் சொல்லிக் கேட்க வேண்டுமா என்கின்ற விஷயத்தையும் தயவு செய்து சொல்லுங்கள். அன்றியும் பிராப்தகர்மம் இதற்கு அனு கூலமாய் இருக்கா இல்லையா என்பதை எப்படித் தெரிந்து கொள்வது என்கின்ற விஷயத்தையும் தயவு செய்து சொல்லுங்கள். அன்றியும் பிராப்தகர்மம் இதற்கு அனு கூலமாய் இருக்கா இல்லையா என்பதை எப்படித் தெரிந்து கொள்வது இவ்வளவுக்கும் மீறி பகவான் கிருபை வேண்டுமென்று வேறு சொல்லுகிறீர்கள். அது எப்படி சம்பாதிப்பது ஆகிய காரியங்களைச் சற்று விளக்கித் தாருங்கள். இதோ நானும் கூடவே புறப்படுகிறேன்.\nபுராண மரியாதைக்காரன்:- சரி, சரி. உம்மைப் பார்த்தால் சரியான சுயமரியாதைக்காரராய்த் தெரிகிறதே அவர்கள் தான் இப்படி எல்லாம் கேட்கின்றார்கள். அவர்களுக்குத் தான் இந்தக் குயுக்தி எல்லாம் தோன்றும்.\nசுயமரியாதைக்காரன்:- என்ன அய்யா இவ்வளவு சந்தேகப்பட்டு விட்டீர்கள். தெரியாததினால்தானே நான் தங்களைக் கேட்டேன். தாங்கள் பெரியவர்கள் மோட்சத் திற்குப் போகிறவர்கள் என்று கருதித்தானே தங்களையே குருவாய்க் கேட்கின்றேன். தாங்கள் இப்படிச் சொல்ல லாமா\nபுராண மரியாதைக்காரன்:- வேண்டாமய்யா உம்ம சவகாசமே நமக்கு வேண்டாம். நீர் சரியான சுயமரியாதைக் காரர் என்பது தெரிந்துவிட்டது. உம்ம சங்கார்த்தமே நமக்கு வேண்டாம். நான் உமக்கு குருவாகவும் இல்லை. நம்ம கூட நீர் வரவும் வேண்டாம். போம் போம் இங்கே நில்லாதேயும்.\nசுயமரியாதைக்காரன்:- சரி. உங்களுக்கு கோபம் வருவதானால் நான் பேசவில்லை போகிறேன். எனக்குப் பிராப்தகர்மம் உதவி செய்ய வில்லையோ அல்லது பகவான் கிருபை இல்லையோ தெரியவில்லை. தங்களைப் போன்ற பெரியாரை குருவாக அடைந்தும் பிரயோஜன மில்லை. ஆனாலும், ஒரே ஒரு சந்தேகம் அதை மாத்திரம் நிவர்த்தி செய்து விடுங்கள்.\nபுராண மரியாதைக்காரன்:- என்ன சங்கதி\nசுயமரியாதைக்காரன்:- இவ்வளவு தீர்மானத்துடனும் பிடிவாதத்துடனும் இந்த முதிர்ந்த வயதில் போகின்றீர்களே ஒரு சமயம் தாங்கள் வழியில் செத்துப் போய் விட்டால் என்ன செய்வீர்கள் அப்புறம் கயாவும், காசியும் எப்படி தங்களுக்கு உதவும்\nபுராண மரியாதைக்காரன்:- செத்துப் போய்விட்டால் நல்ல காரியமாச்சுது. உம்மைக் கேட்க வரவில்லை. போ வெளியே புறப்படும் போது சகுனத்தடை மாதிரி வாயில் வருகின்ற வார்த்தைகளைப் பாருங்கள்\nசுயமரியாதைக்காரன்:- சரி. நான் போய் வருகிறேன். நீங்களும் உங்கள் புராணங்களும், அதற்கு நீங்கள் செய்யும் மரியாதைகளும் நன்றாயிருக் கின்றன. இனி உங்களைப் போன்ற புராண மரியாதைக்காரர்களே உலகத்தில் இருக்கட்ட���ம். நான் போகின்றேன்.\nஎன்கருத்தும்அம்பேத்கர்கருத்தும் ஒரே மாதிரியாகவே இருக்கும்\nஞாயிறு, 16 ஏப்ரல் 2017 15:17\nதந்தை பெரியார் அவர்களுக்கு 15-2-1959 ஞாயிறு காலை சுமார்\n10-30 மணியளவில் டெல்லி பகார்கஞ்சில் எம்.எம்.ரோட்டில் உள்ள டாக்டர் அம்பேத்கர் பவன் சார்பாக சிறப் பானதொரு வரவேற்பு வழங்கப் பட்டது.\nஉங்கள் அனைவரையும் காணு வதிலும், உங்களது பேரன்பை பெறு வதிலும் நான் உள்ளபடியே பெரு மகிழ்ச் சியடைகின்றேன். சுமார் 1500 மைல்களுக்கு அப்பால் இருந்து வந்திருக்கிற என்னைப் பாராட்டு முகத்தான் நீங்கள் அன்புடன் அளித்த நல்வரவேற்பிற்காக எனது நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள் ளுகிறேன்.\nமறைந்த பாபாசாகிப் டாக்டர் அம் பேத்கர் அவர்களும் நானும் நெடு நாட் களாக நண்பர்கள் என்பது மாத்திரமல்ல. பலவிஷயங்களில் எனது கருத்தும் அவரது கருத்தும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். ஜாதி ஒழிப்பு என்ற விஷயத்தில் மாத்திரமே நாங்கள் ஒத்தக் கருத்துடையவர்கள் என்பது அல்ல. இந்து மதம், இந்து சாஸ்திரங்கள், இந்துக் கடவுள்கள், தேவர்கள் என்பவர்கள் பற்றிய இந்துமதப் புராணங்கள் இவைகளைக் குறித்தும்கூட எங்கள் இரண்டு பேர் கருத்தும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். அது மட்டுமல்ல. அவைகளைப்பற்றி நான் எவ்வளவு உறுதியாகவும் பல மாகவும் எனது அபிப்பிராயங்களைக் கொண்டிருக்கிறேனோ அவ்வாறுதான் அவரும் மிகவும் உறுதி யாகவும் பலமாகவும் லட்சியங்களைக் கடைப் பிடித்தார். உதாரணமாக பார்ப்பனர் போற்றி பிரச்சாரம் செய்யும் கீதை என்பதை முட்டாளின் உளறல் என்று சொன்னவர்\nஇப்படி சில விஷயங்களில் மாத்திரமல்ல. பலவிஷயங்களில் டாக்டர் அம்பேத்கர் அவர்கள் எந்த அபிப்பிராயத்தைக் கொண்டிருந்தாரோ அதே அபிப்பிராயம்தான் எனக்கும் இருந்து வந்தது. பல விஷயங்களில் நாங்கள் ஒருவருக்கொருவர் கலந்து கொள்ளாமலேயே அந்தப்படி அபிப் பிராயம் கொண்டவர்களாக இருந்து வந்தோம். சந்தர்ப்பம் கிடைத்தபோது நானும் அவரும் எங்கள் இருவருடைய எண்ணங்களையும் கருத்துக்களையும் பரிமாறிக் கொள்ளுவதும் உண்டு.\nஉதாரணமாக, பர்மாவில் நடந்த உலக புத்தர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள நாங்கள் போயிருந்தபோது அம்பேத்கர் அவர்கள் என்னைப் பார்த்து என்ன இராமசாமி இப்படி நாம் பேசிக்கொண்டே இருப்பதால் என்ன பலன் ஏற்பட முடியும் வா நாம் இரண்டுபேரும் புத்தமார்க்கத்தில் சேர்ந்துவிடுவோம்என்றார். நான் சொன்னேன் ரொம்ப சரி. இப்போது முதலில் நீங்கள் சேருங்கள். நான் இப்போது சேருவது என்பது அவ்வளவு ஏற்றதல்ல. ஏனென்றால் தமிழ்நாட்டில் நான் இப்போது ஜாதி ஒழிப்பைப்பற்றித் தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றேன். இந்து கடவுள்கள் எனப்படும் விநாயகர், இராமன் சிலைகளை உடைத்தும் எரித்தும் இந்து மதத்திலுள்ள பல விஷயங்களைப் பற்றியும் இப்போது எடுத்துச் சொல்லி மக்களிடையே எடுத்துசொல்லி பிரசாரம் செய்வதுபோல் அப்புறம் செய்ய முடியாது. ஒரு இந்துவாக இருந்து கொண்டு இப்படிப் பேசுவதனால் என்னை யாரும் நீ அதைச் சொல்லக்கூடாது என்று தடுக்க உரிமை கிடையாது. ஆனால் நான் இன்னொரு மதக்காரனாக இருந்தால் அப்படிப்பட்ட வசதி எனக்கு இருக்க முடியாது. ஆகவே நான் வெளியில் இருந்துகொண்டே புத்த மார்க்கத்தை பிரசாரம் செய்து வருகிறேன் என்பதாகச் சொன்னேன்.\nஎன் பிரச்சாரத்தில் ஜாதி ஒழிய வேண்டுமென்று மாத்திரம் நான் சொல்லி வரவில்லை. அதற்கு முக்கிய அடிப்படை ஜாதி, மதம் ஆதாரம் ஒழியவேண்டும் என்றுதான் நானும் சொல்லி வருகிறேன். அவரும் அப்படித்தான் சொன்னார்.\nடாக்டர் அம்பேத்கர் அவர்கள் புத்த மார்க்கத்தில் சேரும்போது என்னென்ன பிரமாணம் எடுத்துப் படித்தாரோ (இராம னையும், கிருஷ்ணனையும் கடவுள்களாக வணங்கமாட்டேன் என்பன போன்றவை) அவைகளைத்தான் நான் எங்கள் நாட்டில் சுமார் 20, 25 வருடகாலமாகச் சொல்லிவருகிறேன். அதனால்தான் எங்கள் நாட்டில் பத்தாயிரக்கணக்கான மக்கள் ராமனையும் பிள்ளையாரையும் கொளுத்தியும் உடைத்தார்கள். இந்த பிரமாணத்தில் உள்ள பல விஷயங்கள் எனக்கு பல வருஷங்களுக்கு முன்பே தோன்றியதுதான் அவைகளை எங்கள் பிரச்சாரமாகவே செய்து வருகிறோம். இதைப் படித்துவிட்டு நான் சொல்லவில்லை. எப்படியோ எங்களுக்கு அப்படித்தான் அபிப்பிராயம் தோன்றுகிறது.\nபுத்தர் கொள்கை கடவுளை ஏற்றுக் கொள்வது கிடையாது. ஆத்மா என்ற ஒன்றையும் ஏற்றுக்கொள்வது கிடையாது. அறிவுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதன்படி நட என்று சொல்லுகிற ஒரு மார்க்கமாகும்.\nநேற்று நான் தங்கியிருந்த இடத்தில் ஒரு பார்ப்பன நிருபர் என்னை வந்து சந்தித்தார். அவர் கேட்டார் நீ மதங்களைப் பற்றிக் கண்டித்துப் பேசுகிறாயே புத்த மார்க்கத்தில் சேரச் ���ொல்லி மக்களைப் பார்த்துச் சொல் லுகிறாயே அதுவும் ஒரு மதம்தானே என்று கேட்டார். அதற்கு நான் சொன்னேன் அப்படி பித்தலாட்டமாக மக்களிடம் நீங்கள் பார்ப்பனர்கள் சொல்லி வைத்திருக்கிறீர்கள் என்பதாகச் சொன்னேன் அதற்கு அவர் சொன்னார். ஏன் அதில் புத்தர் சரணம் கச்சாமி; தம்மம் சரணம் கச்சாமி; சங்கம் சரணம் கச்சாமி என்று சொல்லுகிறார்களே என்றார். அதற்கு நான் சொன்ன பதிலை எடுத்து விளக்கினால் அது ஓரளவு பயன்படும் என்று நினைக்கிறேன்.\nபுத்தம் சரணம் கச்சாமி என்பது ஒன்று மூடநம்பிக்கைத் தத்துவம் அடங்கி யதல்ல. நீ யாரைத் தலைவனாக ஏற்றுக் கொண் டிருக்கிறாயோ அவனிடத்தில் உண்மையாக நடந்து உறுதியோடு பின்பற்று என்பதாகும்.\nதலைவனைத் தேர்ந்தெடுப்பதற்கு முன் நன்றாக துருவித்துருவிப் பார்த்து ஆராய்ந்து தேர்ந்தெடுக்கலாம். ஆனால் தேர்ந்தெடுத்துவிட்ட பிறகு அவனது கட்டுப்பாட்டுக்கு அடங்கி அவனைப் பின்பற்ற வேண்டும் என்ற நல்லொழுக்கந்தான் அது போதிக்கிறது. தலைவன் என்று நீ ஒருவனை ஏற்றுக் கொண்டால் அவனுக்குக் கீழ்படிந்து நடக்க வேண்டும் என்பதுதானே ஒழிய வேறில்லை மற்றும் புத்தம் என்பது உன் புத்தியைக் குறிப்பதேயாகும்.\nஅது போலவே தம்மம் சரணம் கச்சாமி என்பதற்குப் பொருள் நீ ஏற்றுக் கொண்டுள்ள தர்மங்களை கொள்கை களை றிக்ஷீவீஸீநீவீஜீறீமீs உண்மையான முறையில் பக்தி செலுத்திக் கடைப்பிடித்து வரவேண்டும். அந்தக் கொள்கைகளுக்கு மாறாக நடக்கக்கூடாது. உறுதியோடு அவைகளைப் பின்பற்ற வேண்டும் என்பதுதான்.\nமூன்றாவதாக சங்கம் சரணம் கச்சாமி என்பது நீ நல்லபடி யோசித்து சேர்ந்திருக்கிற ஸ்தாபனத்தை மரியாதை பண்ணிப் பாதுகாக்க வேண்டும். அதற்கு எந்தவித இழுக்கும் வராத வண்ணம் நீ நடந்து கொள்ள வேண்டும். ஸ்தாபனத்தின் பெருமையை நீ கருதவேண்டும் என்பதுதானே ஒழிய வேறில்லை.\nஆகவே இந்த மூன்றுக்கும் அர்த்தம்.\nநீ உன் தலைவனை மதி\nஉனது கொள்கைகளை உறுதியாகப் பின்பற்று\nஉன் ஸ்தாபனத்திற்கு மரியாதை செய்து பாதுகாத்து வா\nநீங்களெல்லாம் உங்கள் புத்திக்கு மரியாதை கொடுத்து அது கூறும் கொள்கைகளை ஏற்று புத்தி மார்க்கத்தைக் கடைப்பிடித்து ஒழுகுவது என்பது அறிந்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். மற்றக் கொள்கைகளுக்கு நீங்கள் இடங் கொடுக்கக்கூடாது. பார்ப்பன இந்துமதக் கொள��கைகளை மறந்தும் உங்களை அறியாமல் உள்ளே புகவிடக் கூடாது.\nஎல்லோரும் டாக்டர் அம்பேத்கர் அவர்களைப் பின்பற்றுகிறீர்கள் என்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன். மற்றெல்லா பிற்பட்ட மக்களும் இந்த மாதிரியான நிலைக்கு வருவதற்காக மிகவும் பாடுபட வேண்டும்.\nநீங்கள் இந்த மாதிரி இருப்பதற்காக பார்ப்பாறும் இந்த அரசாங்கமும் உங்களுக்கு மிகவும் தொந்தரவு, தொல்லைகள் தரக்கூடும். அதெல்லாவற் றையும் நீங்கள் மிகவும் பொறுமையோடு சகித்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் இன்றைய அரசாங்கம் இந்துமத பார்ப்பன ஆட்சியாகும்.\nஉங்கள் வசதி வாய்ப்புகளை ஓரளவு அரசாங்கம் கொடுமைக்கு தியாகம் செய்தாவது இந்தக் கொள்கைகளைப் பரப்ப நாம் உறுதியோடு பாடுபட முன் வரவேண்டும்.\nநம்மிடையே பல ஜாதிகள் இருப்பதாகச் சொல்லப்பட்டாலும் உண்மையில் பல ஜாதிகள் கிடையாது: நாம் இரண்டே ஜாதிகள். ஒன்று பார்ப்பனர்கள் இன்னொன்று சூத்திரர்கள். அவ்வளவுதான் மதப்படியும் சாஸ்திரங்கள்படியும். நாம் இரண்டு பிரிவினர் கள்தான். அவைகளில் பிற்படுத்தப்பட்ட மக்கள், பஞ்சமார்கள், தாழ்த்தப்பட்ட வகுப்பினர் என்ற பிரிவெல்லாம் இல்லை. இவை பார்ப்பனர் நலனுக்கு ஆக தொழில் காரணமாக என்று பிரித்த பிரிவுகளேயாகும். இவை பிறவி ஜாதிகள் அல்ல. இதை நீங்கள் நன்றாக, உணரவேண்டும். நீங்களும் நாங்களும் சூத்திரர் என்ற ஒரே ஜாதிதான்.\nஇப்படிப்பட்ட நாம் இப்படி நமது இழிவைப்பற்றிக் கவலைப்படாமல் இருப்பதற்கு இன்னொரு காரணம் நம்மில் அநேகர் அதிகாரத்திற்கு ஆசைப்பட்டு அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற ஆசையினால் துணிவுடன் இதை எடுத்துச் சொல்லாமல் பயந்து தங்கள் சுயநலத்திற்கு எதையும் விட்டுக்கொடுத்து விடுகிறார்கள்.\nஆசையால் பார்ப்பனர்களுக்கு பதவி அதிகாரத்திற்கு அடிமையாகி விடுகிறார்கள். அப்பப் போகிறவர் களைப்பற்றி எனக்குக் கவலை இல்லை. ஆனால் அதன் மூலம் நமது கொள்கைகளை விட்டுக்கொடுத்துவிட்டு வருகிறார்களே என்பது குறித்துத்தான் எனது கவலை எல்லாம்.\nஎனக்கு இப்போது 80 வயது ஆகிறது. நான் இன்னும் எத்தனை நாளைக்கு இருக்க முடியும் ஆச்சு முதல்மணி (திவீக்ஷீst ஙிமீறீறீ) அடித்தாகிவிட்டது. இன்னும் எத்தனை நாளைக்கு நான் இருக்க முடியும் ஆச்சு முதல்மணி (திவீக்ஷீst ஙிமீறீறீ) அடித்தாகிவிட்டது. இன்னும் எத்தனை நாளைக்க�� நான் இருக்க முடியும் எனக்கு இனி வாழ்க்கையில் இதைவிட வேறு இலட்சியம் இருக்க முடியாது\nஎங்கள் நாட்டைப் பொறுத்த வரை பார்ப்பனர்கள் பொதுவாழ்க்கையில் வெளிப்படையாக எந்தவித செல்வாக்கும் பெறமுடியாத அளவுக்கு நாங்கள் அங்கே ஆக்கி வைத்து விட்டோம். இங்கே அவர்கள் தன்மைபற்றி தக்க ஆதாரம் இல்லாததால் லக்னோவில் பார்ப்பனர்கள் கலவரம் செய்யக் கொஞ்சம் தைரியம் வந்தது. ஆனால் எங்கள் பக்கத்தில் அவர்கள் எங்களைக் கண்டு நடுங்குகிற நிலையில் இருக்கிறார்கள். பல இடங்களில் பார்ப்பனர்கள் தனியாக நடக்க தயங்கு வார்கள்.\nபார்ப்பனர்கள் கொஞ்சப் பேர்தான் என்றாலும் கட்டுப்பாடாக நம்மீது தப்புப்பிரச்சாரம் செய்கிறார்கள். எங்கள் நாட்டில் எங்கள் கட்சியை பார்ப்பானை எதிர்க்கிறகட்சி (கிஸீtவீ ஙிக்ஷீணீலீனீவீஸீ னீஷீஸ்மீனீமீஸீt) என்றே அழைக்கிறார்கள்.\nஅந்த அளவுக்கு நாங்கள் பக்குவப் படுத்தி வைத்திருக்கிறோம்.\nஎங்கள் கட்சியின் முக்கியமான திட்டங்களில் ஒன்று பார்ப்பனரல்லாத மக்களாகிய நாம் யாரும் பார்ப்பான் கடைக்கு சென்று எதுவும் வாங்கக்கூடாது என்பதாகும். (பலத்த கைத்தட்டல்)\nஎந்தவித சடங்குகளுக்கும் நாங்கள் பார்ப்பானை அழைப்பதில்லை. அதனால்தான் ரொம்ப பார்ப்பனர்கள் எங்கள் நாட்டைவிட்டு இங்கு வந்து விட்டார்கள். மேலும் வர வாய்ப்புத் தேடிக்கொண்டும் இருக்கிறார்கள். (கைத்தட்டலும் சிரிப்பு) நான் உங்களுக்குச் சொல்லுவதும் இதுதான் நீங்கள் கூடுமானவரை எல்லா விதத்திலும் பார்ப்பனர்களை பகிஷ்கரிக்க வேண்டும்.\nபசி உயிர் போகிறது என்றாலும்கூட பார்ப்பான் கடையிலிருந்து எதையும் வாங்கி சாப்பிடக் கூடாது. அதில் நமக்கு உறுதிவேண்டும். பார்ப்பன பகிஷ்காரத்தை தீவிரப்படுத்துவதே எனது அடுத்த திட்டமாக இருக்கும்.\nஉங்களுக்கும் சொல்லவேண்டியது இன்னொன்றும் உண்டு. அநேக மக்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் தவறாக நினைக்கிறார்கள். பார்ப்பனரல்லாத மக்கள்தான் தங்கள் எதிரிகள் என்றும் பார்ப்பனர்கள்கூட அல்லவென்றும் இது மிகவும் தவறான எண்ணமாகும். இதற்குக் காரணம் பார்ப்பன ஆட்சியில் பல அதிகாரங்களும் பண வினியோகமும் இருப்பதால் பார்ப்பானுக்கு நல்ல பிள்ளை யாகவும் அவனது விஷமப் பிரச்சாரத்தை நம்புவதும் ஆகும். நாங்கள் வேறு என்றும் நீங்கள் வேறு என்றும் எண்ணக் கூ��ாது. சூத்திரர்கள் ஓர் இனமாக இருந்தால் தங்களுக்கு ஆபத்து என்று கருதி பல இனம் ஆக ஆக்கிவிட்டார்கள்.\nஆகவே இப்படியெல்லாம் உங்களை எண்ணும்படி வைப்பது பார்ப்பனர்கள் சூழ்ச்சிதானே ஒழிய வேறில்லை. இப்படிப் பட்ட கருத்தைப் பார்ப்பனர்கள்தான் தூண்டிவிடுகிறார்களே ஒழிய வேறில்லை. இதையெல்லாம் உண்மை என்று நீங்கள் நம்பவேண்டாம்.\nபார்ப்பான் எதை எதைச் செய் கிறானோ அதையெல்லாம் இவன் அவனைப் பார்த்து அதேபோல் இவனும் செய்கிறானே தவிர வேறில்லை. ஆகவே அவன் (பார்ப்பான்) அதைச் செய்யவில்லை என்றால் மற்றவர்கள் அதைச் செய்ய மாட்டார்கள்.\nஓர் உதாரணம் சொல்ல விரும்புகிறேன். ஈரோட்டில் எங்கள் தெருவில் தண்ணீர் குழாய் இருக்கிறது. அதில் எல்லோரும் தண்ணீர் எடுக்க வருவார்கள். ஒரு பார்ப்பார பெண் வந்தால் அவள் கையில் ஒரு சொம்பில் கொஞ்சம் தண்ணீர் கொண்டு வந்து அதை அந்த குழாய்க்கு மேல் ஊற்றி கழுவிவிட்டு பிறகு தான் குடத்தை வைத்துத் தண்ணீர் பிடிப்பாள். அதைப்பார்த்து நம்மவன் வீட்டுப்பெண் பிள்ளையும் அப்படியே செம்பில் தண்ணீர் கொண்டுவந்து ஊற்றி விட்டு தண்ணீர் பிடித்துக் கொண்டு போவாள். அதைப் பார்த்து எங்கள் பக்கத்துவீட்டு (முஸ்லிம்) சாயபு பொம்பளையும் வந்து சொம்பில் கொஞ்சம் தண்ணீர் கொண்டுவந்து குழாய்மேல் ஊற்றி கழுவிவிட்டுத்தான் குடத்தை வைத்து தண்ணீர் பிடிக்கிறாள்.\nமுதலாவது பார்ப்பார பொம்பளை தண்ணீர் ஊற்றுவது மற்ற ஜாதிக்காரர்கள் குழாயைத் தொட்டுவிட்டார்களே தீட்டுப் பட்டு விட்டதே என்பதற்காக ஊற்றிக் கழுவுகிறாள்.\nஇதைப்பார்த்து அதை அப்படியே காப்பி அடித்துச் செய்கிற மற்ற பொம் பளைகளுக்கு நாம் எதற்காக இப்படிச் செய்கிறோம் என்று தெரியாமலேயே செய்து கொண்டு வருகிறார்கள். அது போலத்தான் பார்ப்பனரல்லாதாரில் ஜாதி வெறியும் பிற்போக்கு மனப்பான்மையும் கொண்டுள்ளவர்கள் நிலைமை அவர்களது இந்த மாதிரியான நடத்தைக்குக் காரணம் அறியாமையும் பார்ப்பானைப் பார்த்து காப்பி அடிப்பதுமே தவிர அகம்பாவம் (பார்ப்பனர்களைப்போல) கிடையாது. சொல்லிக்கொடுக்கும் வாத்தியாரைச் சரிப்படுத்தினால் மாணவன் தானே சரிப்பட்டு விடுவான். ஆகவே இதற்காக நீங்கள் பெரும் அளவு உங்கள் நேரத்தைச் செலவழிக்க வேண்டியதில்லை.\nபார்ப்பான்தான் நமக்கு முக்கிய எதிரி; பார்ப்பன மதம் ��ார்ப்பனப் புரா ணங்கள், பார்ப்பன சாஸ்திரங்கள், பார்ப்பனக் கடவுள்கள். இவைகள்தான் நமக்கு எதிரிகளே ஒழிய வேறில்லை. பார்ப்பனரல்லாதார் அல்ல நமக்கு எதிரிகள் என்பதை நீங்கள் தெளிவாக உணர வேண்டும்.\nஆகவே நீங்கள் இவைகளை நன்றாக ஞாபகத்தில் வைத்துக் கொண்டு இதற்காகப் பாடுபட வேண்டும். அப்போதுதான் நமது இழிவு ஒழியும் என்று கூறி இந்த வரவேற்புக்காக உங்களது அன்பிற்காக எனது மனமார்ந்த நன்றியறிதலைத் தெரிவித்து முடித்துக் கொள்ளுகிறேன் என்று கூறி முடித்தார்கள்.\nமதம், சமயம், கடவுள், குரு, புரோகிதன், வேதம், சாஸ்திரம், புராணம், ஆகமம், சிவன், விஷ்ணு, பிர்ம்மா, சில்லறை தெய்வங்கள், ஆழ்வார்கள், நாயன்மார்கள், ரிஷிகள், முனிவர்கள், இன்னமும் அநேக சங்கங்கள் பகுத்தறிவுக்கு விரோதிகளாகும்.\nஉதாரணமாக, மேல் நாட்டில் ஒரு பெரிய கூட்டத்தில் ஒரு பெரிய பாதிரியார் (பிஷப்) பேசும் போது, ஒவ்வொருவனும் தன்தன் பகுத் தறிவைக் கொண்டு ஒவ் வொரு விஷயத்தையும் ஆராய்ந்து பார்க்க வேண்டுமே ஒழிய குருட்டு நம்பிக்கைக் கூடாது என்று உப தேசம் செய்து கொண்டு வரும்போது ஒரு குட்டிப் பாதிரியார் எழுந்து இந்தப் பிஷப் நாதிகம் பேசுகின்றார், இவர் பெரிய பாதிரியார் வேலைக்கு லாயக்கில்லை என்று சொன்னாராம். கூட்டத்திலிருந்தவர்கள் ஏன், எதனால் இப்படிச் சொல்லு கின்றீர்கள் என்று சொன்னாராம். கூட்டத்திலிருந்தவர்கள் ஏன், எதனால் இப்படிச் சொல்லு கின்றீர்கள் என்று கேட்டதற்கு, குருட்டு நம்பிக்கை வேண்டாம் என்று சொல்லி விட்டால். அல்லது பகுத்தறிவை உபயோகித்துவிட்டால் கிறிதவ மதமோ ஆண்ட வனோ இருக்க முடியுமா என்று கேட்டதற்கு, குருட்டு நம்பிக்கை வேண்டாம் என்று சொல்லி விட்டால். அல்லது பகுத்தறிவை உபயோகித்துவிட்டால் கிறிதவ மதமோ ஆண்ட வனோ இருக்க முடியுமா நம்பிக்கையை விட்டு பகுத்தறிவை உப யோகித்துப் பார்ப்பதனால் வேதத்தின் அதிவாரமே ஆடிப் போகாதா நம்பிக்கையை விட்டு பகுத்தறிவை உப யோகித்துப் பார்ப்பதனால் வேதத்தின் அதிவாரமே ஆடிப் போகாதா ஆதலால் மதமோ கடவுளோ வேதமோ இருக்கவேண்டு மானால் நம்பிக்கை இருக்க வேண்டும். பகுத்தறிவால் வாதம் செய்யக் கூடாது. ஆதலால், ஒருவன் குருட்டு நம்பிக்கையை விட்டு பகுத் தறிவின் ஆராய்ச்சிக்குப் புகும்படி மக்களுக்கு எடுத்துச் சொல்லுவது நாதிகத்தை உபயோகிப்பதேயாகும் என்று சொன்னாராம். உடனே அந்தக் கூட்டத்தில் உள்ள குட்டிப் பாதிரிகளும் மற்ற ஜனங்களும் இதை ஒப்புக் கொண்டு பிஷப் சொன்னதை பின் வாங்கிக் கொள்ள வேண்டும், மன்னிப்புக் கேட்டுக் கொள்ள வேண்டும் என்று சொன்னார்களாம் ஆதலால் மதமோ கடவுளோ வேதமோ இருக்கவேண்டு மானால் நம்பிக்கை இருக்க வேண்டும். பகுத்தறிவால் வாதம் செய்யக் கூடாது. ஆதலால், ஒருவன் குருட்டு நம்பிக்கையை விட்டு பகுத் தறிவின் ஆராய்ச்சிக்குப் புகும்படி மக்களுக்கு எடுத்துச் சொல்லுவது நாதிகத்தை உபயோகிப்பதேயாகும் என்று சொன்னாராம். உடனே அந்தக் கூட்டத்தில் உள்ள குட்டிப் பாதிரிகளும் மற்ற ஜனங்களும் இதை ஒப்புக் கொண்டு பிஷப் சொன்னதை பின் வாங்கிக் கொள்ள வேண்டும், மன்னிப்புக் கேட்டுக் கொள்ள வேண்டும் என்று சொன்னார்களாம் பிஷப், தாம் சொன்ன அக்கிரமமான வாக்கியங்களைப் பின் வாங்கிக் கொண்டு நாம் சொன்ன மகாபாதகமான வார்த்தைக்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டாராம்.\nஎனவே 100க்கு 75 பேர்களுக்கு மேல் எழுதப்படிக்கத் தெரிந்த மேல் நாட்டுக் கடவுள்களும், மதமும் வேதமுமே இவ்வளவு பலமான நிபந்தனை மேல் நிற்கும்போது 100க்கு 7ஆண்களும் 1000க்கு 1 பெண்களும் படித்திருக்கும் நம் நாட்டின் சாமிகளுக்கும் சமயங் களுக்கும் வேதங்களுக்கும் எவ்வளவு பலமான நிபந்தனை வேண்டியிருக்குமென்பதையும் பார்ப்பன அகராதியில் வேத புராணங்களை யுக்தியால் வாதம் செய்கின்றவன் நாதிகன் என்று எழுதிவைத்திருப்ப தையும் யோசித்தால் அறிவும், ஆராய்ச்சிக் கவலையும் உள்ள மக்களுக்கெல்லாம் நாதிகப் பட்டம் கிடைப்பது ஒரு அதிசயமா\nஇராமனுக்கு சீதை தங்கை இராவணனுக்கு சீதை மகள் இராமனுக்கு பல பெண்டாட்டிகள்\nஇராமாயணம் என்பது சூரியகுல அரசர்களின் சரித்திரங்களில் ஒன்று என்று பொதுவாகச் சொல்லப்பட்டாலும், இராமா யணம் என்னும் பெயரால் பல நூற்றுக் கணக்கான இராமாயணங்கள் இருந்ததாகவும், நூறு கோடிக்கணக்கான சுலோகங்கள் இருந்த தாகவும், அவைகள் காலப் போக்கில் பல தெய்வீகக் காரணங்களால் மறைந்து போய் விட்டனவென்றும், ஆனாலும் இப்போது 24 விதமான இராமாயணங்கள் இருப்பதாகவும், அவற்றை திரு.கோவிந்ததா அவர்கள் வட இந்தியாவிலுள்ள ஒரு மடத்தில் தாமே நேரில் பார்த்ததாகவும் தான் எழுதிய இந்துமதம் என்ற புத்தகத்தில் எழுதியிருக்கின்றார். அதை அனுசரித்தே சென்னை மைலாப்பூர் இராமா யண விலாசம் என்னும் கிருகத்தில் உள்ள இராமாயணப் பிரசுரகர்த்தாவாகிய திரு.சி.ஆர்.சீனிவாசய்யங்கார் பி.ஏ. என்பவரால் எழுதப் பட்டு 1928-ம் வருஷத்தில் அச்சிட்டு வெளிப் படுத்தியிருக்கும் இதர இராமாயணங்கள் என்னும் புதகத்தில் மேல்கண்ட விஷயங்கள் விளக்கப்பட்டு முதல் தடவையாக நான்கு இராமாயணங்கள் அதில் விவரிக்கப்பட்டு வெளியிடப்பட்டிருக்கின்றன. (அப்புகத்தின் விலை ரூ.1) அவையாவன :- ஜைன ராமா யணம், பவுத்த ராமாயணம், யவன ராமா யணம், கிறைஸ்தராமாயணம் என்பவை களாகும்.\nஇவற்றுள் யவன ராமாயணம், கிறைஸ் தராமாயணம் ஆகியவைகள் பெரும்பாலும் இராமாயணக் கதையைப் போன்ற போக்கில் இருந்தாலும் கதைகளில் வரும் பெயரும் மற்ற சில்லறை விஷயங்களும் பெரிதும் மாறுபட்டு அந்தந்த பாஷைக்கு ஏற்ற பெயர்களாக இருப்பதால் அதை நாம் இதில் எடுத்துக் கொண்ட விஷயத்திற்கு உபயோகித்துக் கொள்ள விரும்பவில்லை. ஆனால் மற்ற இரண்டும் அதாவது ஜைன பவுத்த ராமாய ணங்கள் பெரிதும் கதைப் போக்கிலும் பெயர் களிலும் எல்லாம் பொருத்தமாக இருக்கின்றன. ஆனால் சில்லறை விஷயத்தில் உண்மைகள் மாத்திரம் மாறுபட்டிருக்கின்றன. அதில் ஜைன ராமாயணம் என்பது இப்போதும் அடையாறு புத்தக சாலையில் வைக்கப் பட்டிருப்பதாகப் பதிப்பாசிரியரே எழுதியிருக்கின்றார். அதில் தசரதன், ராவணன் முதலியவர்களுடைய சந்ததிக்கிரமம், பிறப்பு, வளர்ப்பு முதலிய வைகளும் சிறிது வித்தியாசப்பட்டாலும் மூல புருஷனாகிய தசரதனை அப்படியே ஏற்றுக் கொண்டு அவனுக்கு நான்கு மனைவிகள் என்றும் அவர்களின் பெயர்கள் 1. அபராஜிதை, 2. சுமத்தரை, 3. கைகேயி, 4. சுப்ரபை என்றும் குறிப்பிட்டு விட்டு கைகேயிக்கு தசரதன் கொடுத்த இரண்டு வரத்தையும் அப்படியே குறித்திருப்பதுடன், அபராஜிதைக்கு ராமன் பிறந்ததாகவும் சுமத்திரைக்கு லட்சுமணன் பிறந்ததாகவும் கைகேயிக்கு பரதன் பிறந்த தாகவும் சுப்ரபைக்குச் சத்துருக்னன் பிறந்த தாகவும் சொல்லப்பட்டிருக்கிறது.\nஇதுபோலவே சீதையை ஜனகராஜ்னுடைய மகள் என்றும், வில்லை வளைப்ப வனுக்கு ஜனகன் சீதையைக் கொடுப்பதாக நிபந்தனை வைத்திருந்தான் என்றும், ஆகவே வில்லை வளைத்தே ராமன் சீதையை மணந்தான் என்றும், லட்சுமணனுக்கு 18 பெண் சாதிகள் என்றும், பரதனுக்கு ஜனக னுடைய சகோதரரின் குமாரத்தி கொடுக்கப் பட்டா ளென்றும் சொல்லப்பட்டிருக்கின்றது. மற்ற பட்டாபிஷேகக் கதையும் வால்மீகி ராமாயணத்தைப் போலவே இருந்தாலும் சிறுசிறு மாறுதல்களுடன், தபசு செய்ததற்காக சம்பூகன் வதைக்கப்பட்டதும் குறிக்கப்பட்டி ருப்பதோடு இராமனுக்கு நான்கு பெண்சாதிகள் என்றும் அவர்களின் பெயர் சீதை, 2. பிரபாவதி, 3. ரதினிபா, 4. ஸ்ரீதாமா என்பவர்கள் என்றும் குறிக்கப்பட்டிருக்கிறது.\nபவுத்த ராமாயணத்திலும், தசரதராஜ னுக்குப் பதினாயிரம் மனைவிகள் என்றும் அவர்களில் மூத்தவளுக்கு ராமன், லட்சு மணன் என்பவர்களான இரண்டு ஆணும், சீதை என்று ஒரு பெண்ணும் ஆக மூன்று குழந்தைகள் பிறந்தன என்றும், அடுத்த மனைவிக்குப் பரதன் என்கின்ற ஒரு ஆண் குழந்தை மாத்திரம் பிறந்தது என்றும், அரசன் பரதனுக்கு பட்டம் கொடுப்பதாய் இளைய மனைவிக்கு வாக்குக் கொடுத்திருந்தான் என்றும், ஆனால் அரசன் அந்தப்படி செய்யாமல் ராமனுக்குப் பட்டம் கொடுக்க ஏற்பாடு செய்தான் என்றும், இளைய மனைவி கட்டாயப்படுத்தினதால் பரதனுக்குப் பட்டம் கொடுத்துவிட்டு ராமன், லட்சுமணன், சீதை ஆகிய சகோதர சகோதரிகளைப் பரதன் கொன்றுவிடுவான் எனப் பயந்து காட்டுக் கனுப்பி விட்டான் என்றும், பரதன் தமயனைத் தேடி காட்டுக்குப் போய் ராமனையே பட்டத்தை ஒப்புக் கொள்ளச் சொன்னதாகவும், ராமன் தன் தகப்பனார் இறந்த பிறகுதான் தாம் நாட்டுக்குத் திரும்பிவர முடியுமென்றும், அதுவரை தனது பாதரட்சையையும் மற்ற சகோதர சகோதரிகளையும் அனுப்பும்படி கேட்டு வாங்கி அழைத்து வந்ததாகவும் பன்னிரண்டு வருடமானபின் தசரதன் இறந்து போனதாகவும், பிறகு ராமன் அயோத்திக்கு வந்ததாகவும், வந்தவுடன் ஊர் ஜனங்கள் ராமனுடைய தங்கையாகிய சீதையை அவ ளது தமையனாகிய ராமனுக்குக் கலியாணம் செய்வித்து பட்டம் கட்டினதாகவும் எழுதப் பட்டிருக்கின்றது.\nஇவைகளை மெய்ப்பிக்க திரு. அய் யங்கார், அந்தக் காலத்தில் அண்ணனும், தங்கையும் கலியாணம் செய்து கொள்ளும் வழக்கம் உண்டு என்றும் எகிப்து தேச ராஜ தர்மமே சகோதரியை மணப்பதுதான் என்றும் இதை அறிந்து தான் ரிக்வேதம் 10-வது மண்டலத்தில் 10,12 -சுலோகங்களில் சகோ தரியை மணப்பது கண்டிக்கப்பட்டிருக்கின் தென்றும், அதற்கு முன் அவ்வழக்கமிருந்து வந்ததற்கு மேலும் ஆதார மாக சூரியனும் அக்கினியும் தங்களது தங்கைகளையே மணந்து கொண்டிருக்கின்றா��்கள் என்றும் எழுதி யிருக்கின்றார். திரு.சி.ஆர்.சீனிவா சய்யங்கார் தாம் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வால்மீகி ராமாயணம் பின்பகுதிக் குறிப்பு 431-ம் பக்கத்தில், சீதை தசரதனுடைய மகள் என்றும், அவளைத் தசரதன் ஜனக னுக்குத் தானம் கொடுத்தார் என்றும் அவள் பூமியில் பட்டால் பூமி இழுத்துக் கொள்ளும் என்றும், ஆதலால் பூமியில் விடாமல் காப்பாற்ற வேண்டுமென்ற நிபந்தனையுடன் தசரதன் கொடுத்தான் என்றும், தசரதன் இல்லாதபோது ஒரு நாள் சீதை பூமியின் மீது நின்றுவிட்டாள் என்றும், அதனால் அவள் பூமிக்குள் மறைந்துபோய் விட்டாள் என்றும், பிறகு கொஞ்சகாலம் பொறுத்து ஜனகன் பூமியை உழும்போது சீதை பூமிக்குள்ளிருந்து கலப்பையில் தட்டுப்பட்டு ஜனகனால் எடுத்து வளர்க்கப்பட்டாள் என்றும், ஆனால் ஜன கனுக்கு அவள் தான் முன் வளர்த்து வந்த சீதை என்று தோன்றவில்லையென்றும், ஆகவே அவளது தமையனாகிய ராமனுக்கே அவளைக் கலியாணம் செய்து கொடுத்து விட்டதாகவும் குறிப்பிட்டுவிட்டு இந்த விஷயம் வசிஷ்ட புராணத்திலும் கண் டோத்திர புராணத்திலும் இருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கின்றார்.\nஅன்றியும் இதே திரு.சீனிவாசய்யங்கார், எவனொருவன் தன்னுடைய தங்கையை மணம் செய்து கொள்ளுகின்றானோ அவன் மனைவியைத் தூக்கிக் கொண்டு போவதால் உனக்கு மரணமுண்டு என்று ராவணனுக்கும் ஒரு காலத்தில் நாரதர் சாபம் கொடுத்தி ருந்ததாகவும் அந்தச் சாபத்தின் பலனாய் ராவணன் ராமன் தன் தங்கையாகிய சீதையை மனைவியாக மணந்து கொண்ட விஷயம் தெரியாமல் சீதையைத் தூக்கிக் கொண்டு போவதாகவும், அதனாலேயே ராவணன் ராமனால் கொல்லப்பட்டதாகவும், ராவண னுக்கு உண்மையில் ராமன் தன்தங்கையைக் கட்டிக் கொண்டது தெரியாதென்றும் தெரிந்தி ருந்தால் சீதையைத் தொட்டிருக்க மாட்டான் என்றும், இந்த உண்மைகள் பார்க்கவ புராணத்தில் இருப்பதாகவும் மேற்கண்ட 431-ம் பக்கத்திலேயே குறிப்பிட் டிருக்கின்றார்.\nமற்றும் இதே திரு. சீனிவாசய்யங்கார் அதற்குக் கீழேயே சீதை ராவணன் மகள் என்றும், அவர்கள் பிறந்த கால தோஷத்தால் தகப்பனுக்கு (இராவணனுக்கு) ஆபத்து விளையும் என்று நாரதர் இராவணனுக்குச் சொன்னதாகவும், அந்தக் காரணத்தால் இராவணன் தன் மகளாகிய சீதையை ஒரு பெட்டியில் வைத்து சமுத்திரத்தில் கொண்டு போய் எறிந்துவிட்டதாகவும், அது ஜனகனது ராஜ்யத்தில் ஓடும் ஆற்றிலடித்துக் கொண்டு வரப்பட்டதாகவும் அதை ஜனகன் கண் டெடுத்து வளர்த்து ராமனுக்குக் கொடுத்ததாக வும், ராமனும் சீதையும் வனத்திலிருக்கும் போது ராவணன் சீதையைத் தன் மகள் என்று தெரியாமல் எடுத்துக் கொண்டு வந்து விட்ட தாகவும், குறிப்பிட்டு விட்டு இந்த உண்மை மவுட்கலிய ராமாயணத்தில் இருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கின்றார்.\nஇவைகள் உண்மையாய் இருக்கலாம் என்பதற்கு அவர் ஒரு யுக்தி காரணமும் சொல் லுகின்றார். அதாவது, சீதையின் பிறப்பைப் பற்றியோ அவளுடைய பழைய சங்கதியைப் பற்றியோ வால்மீகர் எங்கும் ஒருவரி கூட எழுதவில்லை. ஆதலால் இந்தக் கூற்றுகள் உண்மையாக இருக்கலாம் என்கின்றார். எனவே சீதை தசரதனுக்கு மகள் என்பதற்கும் ராமனுக்குத் தங்கை என்பதற்கும் இதுவரை 4,5 - ஆதாரங்களும், ராவணனுக்கு மகள் என் பதற்கு இரண்டு ஆதாரங்களும் கிடைக் கின்றன. இன்னமும் மற்ற ராமா யணங்களில் என்னென்ன பந்துத்வங்களும் இருக்கு மென்பது ஊகிக்கக் கூடவில்லை.\nமாட்டிறைச்சி சாப்பிடுவது அவமானம் உடையது அல்ல\nஞாயிறு, 09 ஏப்ரல் 2017 15:16\nநான் இந்தப் பக்கத்தில் எப்போது வந்தாலும் ஏதாவது ஒரு நிகழ்ச்சி ஏற்படுத்திக்கொண்டு எனக்குப் பெருமை அளிப்பதையே காரியமாகக் கொண்டு வருகிறார்கள்.\nஇந்தத் தடவை இப்படி கோழிப் பண்ணையைத் திறந்து வைக்கும் பணியினை அளித்துள்ளார்கள்.\nகோழிப்பண்ணை என்று சொன்னாலே தானிய விவசாயம் போல இதுவும் ஒரு உணவுப் பண்ட விவசாயம் ஆகும். மற்ற தானியம் காய்கறிகள், உணவுக்கு எப்படிப் பயன்படுகின்றதோ அதுபோலவே கோழியும் உணவுக்காகப் பயன்படுகின்றது. கோழி முட்டை இடு கின்றது. குஞ்சு பொரிப்பது எல்லாம் மனிதன் உணவுக்காகவே பயன்படுகின்றது.\nஇயற்கையின் தத்துவம் எப்படி இருந்தாலும் உற்பத்தி பொருள்கள் ஜீவன்கள் எல்லாம் மனிதனுடைய உணவுக்குத்தான் பயன்படுகின்றது. மனிதன் ஒருவனைத் தவிர, அனேகமாக எல்லா ஜீவராசிகளும் உணவுக்குத் தான் பயன்படுகின்றது ஒன்றை ஒன்று தின்று வாழ்கின்றன அப்படி ஒன்றை ஒன்று தின்று வாழ்வது ஏன் என்று சொல்லத் தெரியாது.\nசிலர் கடவுள் செயல் என்பார்கள். இது உண்மையாக இருக்குமானால் கடவுளைப்போல அயோக்கியன் வேறு இல்லை. கடவுளைக் கருணாமூர்த்தி தயாபரன் என்கின்றார்கள். ஆனால், தினம் தினம் லட்சக்கணக்கில் மாடு, பன்றி, ஆடு, கோழி, மீன் முதலியன கொல்��ப்பட்டு தின்னப்படுகின்றன. இதற்கெல்லாம் கடவுள்தான் காரணம் என்று ஆகிவிடுமே. எனவே, கடவுள் பற்றிய எண்ணம் கருத்து எல்லாம் பொய் யானதாகும். உலகப்பரப்பில் 350க்கு மேற்பட்ட கோடி மக்கள் உள்ளார்கள். இதல் 230 கோடி மக்கள் மாமிசம் சாப் பிடும் மக்கள் ஆவார்கள். இந்தியாவில் தான் 10, 15 கோடிகள் வாயளவில் மாமிசம் சாப்பிடாதவர்கள் என்று கூறிக் கொள்பவர்கள் இருக்கின்றார்கள்.\nஉண்மையாக மாமிசம் தின்னாதவர்கள் 2 கோடி கூட இருக்க மாட்டார்கள். நம் நாட்டில் கோழி சாப்பிடு வான் மீன் சாப்பிடுவான். மாடு சாப்பிட மாட்டேன் என்பான். மாடு சாப்பிடுவான் பன்றி இறைச்சி சாப்பிடமாட்டேன் என்பான் இப்படியே ஒவ்வொன்றை விட்டு வேறு ஒன்றை சாப்பிடக் கூடிய வர்களும் உள்ளார்கள்.\nநம் நாட்டில் இந்துக்கள் என்னும் கூட்டத்தில் சிலர் மாடு தின்பது இல்லை சில கூட்டத்தார் சாப்பிடுகின்றார்கள். உலகில் எங்கும் மாடு சாப்பிடுகின் றார்கள். நமது நாட்டில் கிறிஸ்தவர்கள் முஸ்லீம்கள் மாடு சாப்பிடுகின்றார்கள் மற்றும் அநேக ஜாதியார் மாடு சாப்பிடுகின்றார்கள்.\nநான் விடுதலை பொங்கல் மலரில் மக்களின் உணவு விஷயமாக ஒரு கட்டுரை எழுதியுள்ளேன். அதில் மனிதனுக்கு கிரமமான உணவு மாமிசம்தான் சும்மா அதைவிட்டுவிட்டு பழக்கவழக்கத்தை உத்தேசித்து அதனை ஒதுக்குகின்றார்கள். அதிலும் மாடு தின்பதை ஒதுக்குகின்றார்கள். இதனால் மக்கள் பலவீனர்களாகத்தான் ஆகின்றார்கள். மக்கள் விவசாயப் பண்ணை வைத்துக்கொண்டு தானியங் களை உற்பத்திப் பண்ணுவதுபோல மாட்டுப்பண்ணைகள் வைத்து நல்ல வண்ணம் வளர்த்துப் பெருக்க வேண்டும். பசுவை பாலுக்கு வைத்துக்கொண்டு காளை மாடுகளை உணவுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று எழுதியுள்ளேன்.\nமேல்நாடுகளில் மாட்டை உணவுக்குத் தான் பயன்படுத்துகின்றார்கள். உழவுக்கு மாட்டைப் பயன்படுத்துவது கிடையாது. முன்பு குதிரையைத் தான் பயன்படுத்தி னார்கள். இன்று இயந்திரம் மூலம் உழவு செய்கின்றார்கள்\nமேல்நாட்டார் மனஉறுதியுடனும் சுறு சுறுப்புடனும் இருப்பதற்கு அவர்களின் உணவுமுறைதான் காரணம் ஆகும். நாம் சுத்த சோம்பேறிகளாகவும் மன உறுதி யற்றவர்களாகவும் இருக்கக் காரணம் நமது சத்தில்லா உணவுமுறைதான் ஆகும்.\nசைனாக்காரனையும், மலாய்க்காரனையும், ஜப்பானியனையும் எடுத்துக் கொண்டால் அவன் சாப்பிடாத மாமிசமே கிடையாது. மாடு, பன்றி மட்டுமல்ல பாம்பு, பல்லி, ஓணான் முதலியவைகளை யும் சாப்பிடுவான். அவன்கள் எல்லாம் சிறந்த உடல் வலிமை உள்ளவர்களாக விளங்குகின் றார்கள்.\nநாம் சக்தி குறைந்தவர்களாவும், மன உறுதியற்ற வர்களாகவும், சோம்பேறிகளாகவும் இருக்கக் காரணம் நமது அரிசி உணவுதான். அரிசி சும்மா மனிதனை சாகாமல் வைத்திருக்குமே ஒழிய வலிவு உடையவர்களாக இருக்க உதவாது. அதில் சத்து இருக்காது. மற்ற காய்கறிகளிலும் அவ்வளவாக சத்து அதிகம் இராது.\nஇதன் காரணமாகத்தான் தொழிலாளர்கள் கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை முதலியன சாப்பிட்டு வந்தார்கள். அவர்களும் அரிசி சாப்பிட ஆரம்பித்து சோம்பேறியாகி விட்டார்கள். அரிசியும் காய்கறியும் சோம்பேறியாக ஊரார் உழைப்பை உண்டு வாழக் கூடியவர்களுக்கு வேண்டுமானால் பொருந்துமே ஒழிய உழைப்பாளிக்கு ஏற்றதல்ல.\nஅரிசி உணவு தமிழ்நாடு, கேரளம், ஆந்திரம், வங்கம், பஞ்சாப்பில் ஒரு பகுதி இப்படி சில பாகத்தில்தான் சாப்பிடுகின்றார்கள். மற்ற பகுதி மக்கள் எல்லாம் கோதுமையே சாப்பிடுகிறார்கள். கோதுமை அரிசியைவிட சத்து அதிகம் உள்ளது.\nஅரிசி சோறு சாப்பிட குழம்பு பொறியல் ரசம் மோர் முதலியன வேண்டியுள்ளது. இதற்கு நேரமெனக்கேடு அதிகம் ஆகும். கோதுமை உணவுக்கு பக்குவமுறையும் கம்மி அதற்கு தொட்டுக் கொள்ள ஏதோ கூட்டு ஒன்று தயார் செய்து கொள்ளுவான்.\nநாம் நல்ல அளவு இன்று மாமிசம் சாப்பிடு கின்றவர்களாக இல்லை. ஏழை வாரத்திற்கு ஒரு தடவை சாப்பிட்டால் அதுவே அதிசயம். பணக்காரன் இரண்டு தடவை சாப்பிடுவான். சாப்பிடும் அளவும் மிகக் கொஞ்சம் அரிசி சோறு மிகுதியாக வும், மாமிசம் கொஞ்சமாகவும் தான் இருக்கும். மேல் நாட்டில் உணவில் பெரும் அளவு மாமிசமும் குறைந்த அளவுதான் கோதுமையும் சேர்த்துக் கொள்ளுவான்.\nநமது நாட்டில் கோழி மாமிசமானது ஆட்டுக் கறியைவிட அதிக விலையாக உள்ளது. ஆனால், மக்கள் சல்லிசில் மலிவு விலையில் கிடைக்கக்கூடிய மாட்டு மாமி சத்தை உண்ண மறுக்கின்றார்கள்.\n பார்ப்பனர்கள் எல்லாம் மாடு எருமை தின்றவர்கள் ஆவர். இராமாயணம் பாரதம் மனுதர்மம் பார்த்தாலே தெரியும் யாராவது விருந்தாளி வந்தால் கன்றுக்குட்டியை அறுத்துத்தான் விருந்து வைத்ததாகக் காணலாம்.\nபிறகு எப்படியோ, அதனை பார்ப்பான் விட்டு விட்டு சாப்பிடுகின்ற நம்மவர்களை கீழ்மக்கள் என்று கூறி விட்டான்.\n30, 40 ஆண்டுகளுக்கு முன்னமேயே சிலர் மாடு சாப்பிட வேண்டும் என்று கூறியிருக்கின்றார்கள். நாமும் காய்கறி அரிசி உணவைக் குறைத்துக் கொண்டு மாட்டு மாமிச, உணவைத் தாராளமாக சாப்பிட வேண்டும். மலிவு விலையில் கிடைக்க பெரிய பெரிய மாட்டுப் பண்ணைகள் ஏற்படுத்த வேண்டும். மாடு தின்பது பாவம் அல்ல. அப்படியே பாவம் என்றாலும், கோழித் தின்பதில் எவ்வளவு பாவமோ அவ்வளவு பாவம் தான் மாடு தின்றாலும் ஆகும். நமது சாமிக்கே மாடு, எருமை, கோழி, பன்றி முதலியன காவு கொடுத்துக் கொண்டுதானே வருகின் றார்கள்.\nமாடு சாப்பிடுவது அவமானம் உடையது அல்ல. கோழிப் பண்ணை வருமானம் கொடுக்கக் கூடியது. நல்ல சத்துள்ள உணவு அதன் முட்டை முதற்கொண்டு இன்று கிராக்கியாகி விட்டது. முட்டை விலை முன்பு டசன் 3 அணா விற்றது. இன்று ஒரு முட்டை 20 காசு, 25 காசு விற்கின்றது. ஏழை மக்கள் எப்படி வாங்கி தாராளமாக உண்ணமுடியும்\nஅரிசி விலை இறங்கினால் பார்ப்பானுக் குத்தான் நல்லது. இப்படிப்பட்ட பண்டங்களுக்கு விலை இறங்கினால் நமக்கெல்லாம் நல்லது.\nஊருக்கு ஊர் 10 பண்ணைக்கு குறை வில்லாமல் கோழிப்பண்ணை ஏற்பட வேண்டும். 500க்கும் கம்மி இல்லாமல் ஒவ்வொரு பண்ணையிலும் முட்டை உற்பத்தியாகவேண்டும். உயர்ந்த ஜாதிக் கோழிகளை வாங்கிப் பெருக்க வேண்டும். அரசாங்கமும் தாராள மாக இம்மாதிரியான காரியங்களுக்கு உதவி செய் கின்றார்கள்.\nஇந்த நாட்டில் பார்ப்பான் உணவுக்கு ஆக போராட ஆள் உள்ளது. நமது உணவுக்குப் பாடுபட ஆள் இல்லை. நான் சொன்னால் அவன் அப்படித்தான் சொல்லுவான் என்று எண்ணுகின்றார்கள்.\nமக்கள் தாராளமாக மாட்டுக்கறி முதலிய இறைச்சி சாப்பிட்டு பலசாலியாக ஆகவேண்டும் என்று எடுத்துரைத்தார்கள்.\n21.1.64 அன்று மதுரை அனுமந்தபட்டி கோழிப்பண்ணை திறப்பு விழாவில் தந்தை பெரியார் ஆற்றிய உரை.\nசுயமரியாதை இயக்கம் ஆரம்பித்த காலமுதல்கொண்டு பார்ப்பனரல்லாதாரின் சுயமரியதைக்காக உழைத்து வருவதும் ஜஸ்டிஸ் கட்சிக்கு உதவி புரிந்து வருவதும், ஜஸ்டிஸ் கட்சிப் பிரமுகர்களுடைய ஆதரவு பெற்று வந்ததுமான காரியம் எதுவும் சுயமரியாதை இயக்கத்திலுள்ள எவரும் அறியாததல்ல. ஜஸ்டிஸ் கட்சியானது சென்ற தேர்தலில் நின்ற காலத்தில் சுயமரியாதை இயக்கம் அதற்கு உதவி புரிந்து வந்திருக்கிறது.\nசெங்கல்பட��டில் கூடின முதல் சுயமரியாதை மாகாண கான்பரன் என்பது முழுதும் ஜஸ்டிஸ் கட்சி பிரமுகர் ஆதரவிலும், பிரசன்னத்திலும் நடந்ததும், மற்றும் ஜஸ்டிஸ் கட்சியைச் சேர்ந்த இளைஞர், முதியோர் ஆகியவர்கள் பெரிதும் சுயமரியாதை இயக்கத்தில் இருந்து வந்ததும் சுயமரியாதை இயக்கத் திலுள்ள முதியோர், இளைஞர் ஆகியவர்கள் பெரிதும் இன்னும் ஜஸ்டிஸ் கட்சியில் இருந்து வருவதும் ஒருவரும் அறியாததல்ல.\nமற்றும் சுயமரியாதை இயக்கம் அதனுடைய சமதர்மக் கொள்கையைக் கூட பார்ப்பனரல்லாத சமுகம் சமுகத் துறையில் சமதர்மம் அடைய வேண்டும் என்பதை முதன்மையாகக் கொண்டது என்பதை அநேக சுயமரியாதைக்காரர் ஒத்துக்கொண்டும் அதை அமலில் நடத்த முயற்சித்துக் கொண்டும் வந்திருக்கிறார்கள்,\nஇன்னும் வருகிறார்கள் என்பது சிறிது கூட புதியது என்றோ, ரகசியமானது என்றோ யாரும் சொல்லிவிட முடியாது. எனவே பார்ப்பனரல்லாதார் சமுக முன்னேற்றம் என்பதைக் கருதி ஜடி கட்சியாருக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டிய சமயம் ஏற்பட்டால் அதை செய்ய ஆசைப்படுகின்றவர்கள் எந்தக் காரணத்தை முன்னிட்டும் வெட்கப் படவோ வருத்தப்படவோ அவசியமில்லை என்பதைச் சுயமரியாதை இயக்க இளைஞர்களுக்கும், வாலிபர் களுக்கும் தெரிவித்துக் கொள்கிறோம்.\nஇன்று நாட்டிலுள்ள பொருள்களை யெல்லாம் எல்லா மக்களுக்கும் சமமாக்கி வைத்துவிட்டாலும் நமது மக்களிடம் உள்ள கடவுள், மூடநம்பிக்கையால், ஜாதிமுறைகளால், மறுபடியும் வெகுசீக்கிரத்தில் பழைய நிலைமையைத்தான் உண்டு பண்ணிவிடும். மற்ற நாடுகளில் மக்களுக்குப் பொருளாதார சமதர்ம உணர்ச்சி ஏற்படுவது அங்கு ஜாதிபேதம் இல்லாத காரணமே.\n- தந்தை பெரியார் பொன்மொழிகள்\nபார்ப்பனர்களின் தேசியம் - சித்திரபுத்திரன் -\nபார்ப்பனர்கள் என்ன நோக்கத்துடன் தேசியம் தேசியம் என்று கூப்பாடு போடுகிறார்கள் என்பதைப்பற்றிப் பல தடவைகளில் நாம் வெளியிட்டிருக்கிறோம். தேசியம் என்ற சூழ்ச்சிகள் கண்டுப் பிடிக்கப்பட்டதற்குக் காரணமே பார்ப்பனியமான சனாதன தர்மங்களைப் பலப்படுத்தவே ஒழிய வேறில்லை. தேசியம் என்கின்ற வார்த்தைக்கு அநேகமாய் மக்கள் மனதில் இத்தேசத்திய பழைய நாகரிகம், சனாதன தர்மம், பழைய பழக் வழக்கம் என்பவைகளையே பிரதானமாக் கொள்ளும்படிப் பிரச்சாரம் செய்து வந்ததும் அதற்காக இந்திய புராண இதிகாசங்கள�� ஆதாரமாக எடுத்துக் காட்டி பிரச்சாரம் செய்து வந்ததும் வாசகர்கள் அறிந்ததே. இந்தக் கருத்தைக் கொண்டேதான் கராச்சி காங்கிரஸ் சுயராஜ்ஜிய திட்டம் ஏற்பாடு செய்திருக்கிறது. மற்றும் இந்திய நாட்டை பாரத மாதா (பூமிதேவி) என்று அழைப்பதும் பாரத தேசம் என்று சொல்லுவதும் எல்லாம் இக்கருத்தை ஆதாரமாய்க் கொண்டதே ஒழிய வேறில்லை. தேசியம் என்பதற்கு அரசியலை சம்பந்தப்படுத்திய கருத்தும், இந்தியாவின் பழைய நாகரிகத்திற்கும், பழக்க வழக்கத்திற்கும், சனாதன தர்மத்திற்கும் ஏற்ற அரசியலை ஸ்தாபிக்கச் செய்த சூழ்ச்சியே தவிர வேறில்லை.\nஇன்று கூட ஆங்கில ஆட்சியானது சனாதன தர்மப் படி - மனுதர்மப்படி ஆட்சி நடத்தப்படுவாதாய் இருந்தால் இன்றைய தேசியமும் சட்ட மறுப்பு, ஒத்துழையாமையும் எல்லாம் பறந்தோடிப் போகும்.\nஇந்தக் காரணத்தினாலேயேதான் தோழர் காந்தியும் மகாத்மாவாக்கப்பட்டார். ஆனால் இதுசமயம் காந்தியின் செல்வாக்கு வேறுவழியில் ஒரு அளவு குறைந்து போன காரணத்தினால் அதைப் புதுப்பிக்கவும் காந்தியின் பிரயத்தனமோ, தயவோ சிறிதும் இல்லாமல் தீண்டாமை விலக்கும், ஆலயப்பிரவேசமும் கிளர்ச்சி பெற்றதன் காரணமாய் காந்தியார் இதில் பங்குபெற கருதி வலிய வந்து கலந்துகொள்ள வேண்டியேற்பட்டதாலும், தேசியவாதி களான பார்ப்பனர்களுக்கு இப்போது சிறிது கஷ்டம் ஏற்பட்டுவிட்டது. சென்னை தேசியப் பார்ப்பனர்கள் இருக்குமிடம் தெரியவில்லை. தோழர்கள் சத்தியமூர்த்தி, ஏ, ரங்கசாமி அய்யங்கார், கே. பாஷ்யம் மற்றும் எத் தனையோ சென்னை பார்ப்பனர்களுடைய பேச்சையும், மூச்சையும் காணோம். தோழர் சத்தியமூர்த்தியின் விலாசமே கண்டுபிடிப்பது கஷ்டமாய் இருக்கிறது. அவருடைய முழுசேவையும் தோழர் ராஜா சர். அண்ணாமலையின் குடும்பத்தாருக்கு கண்ராக்ட்டாய் (சோல் ஏஜன்ஸி) விட்டுவிட்டார்; அவரைப் பற்றிக் கவி பாடவும் அவர் கோரும் பொது வாழ்வுக் காரியங்களை காங்கிரஸ் பிரதிநிதியாய் இருந்து நிறைவேற்றிக் கொடுக்க முன்னோடும் பிள்ளையாய் இருப்பதுமே அவருடைய சுயராஜ்யதபசாயும், அவரது பிறப்புரிமையாயும் ஆகி விட்டது. ஆனால் தோழர் ராஜா சர். அண்ணாமலை கொடுக் கும் பணங்கள் எல்லாம் சத்தியமூர்த்திக்கே சேர்ந்தது. தோழர் ஏ. ரங்கசாமி அய்யங்காரோ சங்கராச்சாரி கூட்டத்தினர்களை ஆதரித்து அவர்களை மேன்மைப் படுத்துவதன��� மூலமும், மற்றும் சில பணக்ககாரர்களையும் விளம்பரப்படுத்துவதன் மூலமும் பெருமையும், பணமும் சம்பாதிப்பதே அவருடைய காங்கிரஸ் பிரச்சாரமாகவும், தேசிய பிரச்சாரமாகவும் ஆகிவிட்டது.\nதோழர் கே. பாஷியம் அடுத்த சட்டசபை தேர்தல் வரை தலை நீட்டமாட்டார். குட்டி தேசியவாதிகளான ஒரு கூட்டம் அதாவது தோழர் எம்.எஸ். சுப்பிரமணிய அய்யர் போன்றவர்கள் மேல் குறிப்பிட்ட தேசியவாதிகளின் உத்திரவுக்கு இணங்க காந்தியின் செல்வாக்கை குறைக்கும் வேலையில் ஈடுபட்டிருக்கிறார்கள்.\nஇதற்கு உதாரணம் 07-03-1933ஆம் தேதி தமிழ் நாட்டில் பிரசுரித்து இருக்கும் தோழர் எம். எஸ். சுப்பிரமணிய அய்யர் பிரசங்கத்தைப்படித்துப் பார்த்தால் தெரியவரும். இந்த அவசரத்தில் தோழர் ராஜகோபாலாச் சாரி, டாக்டர் ராஜன் கூட்டத்தை நான்மறந்துவிட்டதாக சிலர் சொல்லக்கூடும். ஒரு நாளும் மறக்கவில்லை. முன்கூறிய கூட்டமும், இந்தக் கூட்டமும் சகோதரர்களே ஆவார்கள். முன் கூறிய கூட்டம் வாதிக்கு வக்கீலாக இருந்து கொள்ளை அடித்தால், பின் கூறிய கூட்டம் பிரதிவாதிக்கு வக்கீலாய் இருந்து கொள்ளை அடிப்பவர்\nகளாவார்கள். வரும்படியை சமமாக பங்கிட்டுக் கொள்ளுவார்கள். தோழர்கள் ராஜகோபாலாச்சாரியாரும், ராஜனும் எந்த அளவில் சீர்திருத்தக்காரர்கள் என்பதை கவனித்தால் யாவருக்கும் சுலபத்தில் உண்மை விளங்கிவிடும்.\nராஜகோபாலாச்சாரியும், ராஜனும் அவர்களது ஜாதி உயர்வுக்கு உரிய ஏதாவது ஒரு சின்னத்தை விட்டு இருக்கிறார்களா என்பதைக் கவனித்துப்பாருங்கள். 1. உச்சிக்குடுமி, 2. வடகலை, தென்கலை பிரிவுப்படி நாமம், 3. பூணூல், 4. பஞ்சகச்சம், 5. சந்தியா வந்தனம், 6. நன்மை தீமைகளில் பார்ப்பனர்க்குரிய சடங்குகள் முதலிய காரியங்களை எவ்வளவு ஜாக்கிரதையாய் அனுஷ்டிக் கிறார்கள் என்பதும் இவர்கள் பிரசங்கங்களில் பாரதம், ராமாயணம், நாலாயிரப்பிரபந்தம், முதலிய வைணவமத சாஸ்திர பிரச்சாரங்கள் எவ்வளவு நடை பெறுகின்றன என்பதும் கவனித்துப் பார்த் தால், சத்தியமூர்த்தி, ரங்கசாமி அய்யங்கார் கோஷ்டிப் பிரச்சாரத்துக்கு ராஜகோபா லாச்சாரி, ராஜன் கோஷ்டி பிரச்சாரம் ஏதாவது கடுகள வாவது இளைத்ததா என்பதைக் கவனித்துப்பாருங்கள். 1. உச்சிக்குடுமி, 2. வடகலை, தென்கலை பிரிவுப்படி நாமம், 3. பூணூல், 4. பஞ்சகச்சம், 5. சந்தியா வந்தனம், 6. நன்மை தீமைகளில் பார்ப்பன��்க்குரிய சடங்குகள் முதலிய காரியங்களை எவ்வளவு ஜாக்கிரதையாய் அனுஷ்டிக் கிறார்கள் என்பதும் இவர்கள் பிரசங்கங்களில் பாரதம், ராமாயணம், நாலாயிரப்பிரபந்தம், முதலிய வைணவமத சாஸ்திர பிரச்சாரங்கள் எவ்வளவு நடை பெறுகின்றன என்பதும் கவனித்துப் பார்த் தால், சத்தியமூர்த்தி, ரங்கசாமி அய்யங்கார் கோஷ்டிப் பிரச்சாரத்துக்கு ராஜகோபா லாச்சாரி, ராஜன் கோஷ்டி பிரச்சாரம் ஏதாவது கடுகள வாவது இளைத்ததா என்பது விளங்கும். நம் தென் னாட்டில் இன்றைய பொது வாழ்வில் முன்னுக்கு வரவேண்டும் என்கின்ற ஒருவனுக்கோ அல்லது விளம்பரம் பெறவேண்டும் என் கின்ற ஒருவனுக்கோ அல்லது அதிகாரம், பதவி, சட்டசபை, ஸ்தல ஸ்தாபனங் களில் அங்கத்தினர் முதலியவை பெறவேண்டும் என்பவர்களுக்கோ, அவர்கள் பார்ப்பனராயிருந்தாலும், முஸ்லீம்களாய் இருந்தாலும் கிறிஸ்தவர்களாய் இருந் தாலும், பார்ப்பனரல்லாதார்களாய் இருந்தாலும், ராஜா சர்களாய் இருந்தாலும், ஜமீதன் தாரர்களாய் இருந்தாலும், பெரும் பணம், பூமி படைத்த செல்வான்களாய் இருந்தாலும், இந்த இரண்டு கூட்டத்தில் ஏதாவதொரு கூட்டத்திற்கு அடிமையானாலொழிய அல்லது வாய் பூசினாலொழிய வேறு மார்க்கமில்லாத நிலைமை ஏற்பட்டிருக்கின்றது.\nஇப்படிப்பட்ட இவர்கள் சங்கதியே இப்படியானால் மற்றபடி வயிற்றுச்சோற்றுக்கு வேறு வழியில்லாமல் எப்படி நடந்தாவது வயிறு வளர்க்கலாம் என்ற சில தேச பக்தர்களைப்பற்றி நான் சொல்ல வேண்டுமா, என்று கேட்கின்றேன். ஆகவே இன்றைய நிலைமையைப் பார்த் தால் பார்ப்பனர்களின் தேசியம் ஓரளவுக்கு வெற்றிபெற்று வருகின்றது என்று தான் சொல்லவேண்டும். காரணம் என்னவென்றால் பார்ப்பனரல்லாத மக்களுக்குள் தலைவர்கள் என்பவர்கள் முதல் வாலர்கள் என்கின்ற வரை சுயமரியாதையில் போதிய கவலை இல்லாமல், எப்படியாவது அவரவர்கள் தனித்த முறையில் வாழ்ந்தால் போதும் என்கின்ற சுயநலத்தன்மையானது. அவர்களை மறுபடியும் கீழ் நிலைக்குக் கொண்டு வரும்படிச் செய்கின்றது.\nஇதற்கு நான் என்ன செய்யமுடியும் இந்தக் காரணங் களால்தான் பார்ப்பான் ஜாதித்திமிரும், பார்ப்பனரல்லாத வர்களில் பணத் திமிரும், மொத்தத்தால் உள்ள படிப்புத் திமிரும், உத்தியோக அதிகாரத்திமிரும் எல்லாம் ஒருங்கே அழியவேண்டும் என்று சுயமரியாதை இயக்கம் சொல்லு கின்றதுபோல் தோன்றுக���ன்றது.\nஇந்நாட்டு சமதர்மத்தின் முதல் படி\nஇந்திய உணவுக் கழகத்தில் காலிப் பணியிடங்கள்\nவிண்வெளி நிலையத்தில் புதிய சாதனை\nஉயரும் கடல் மட்டத்தால் ஆபத்தில் பூமி\n2.45 மீட்டர் வேகத்தில் ரோபோ சிறுத்தை\nஅன்னை மணியம்மையார் நினைவுநாளையொட்டி பெரியார் மருத்துவ குழுமத்தின் சார்பில் இலவச மருத்துவ முகாம்\nகாடுகளைப் பற்றிய ஆய்வில் சாதனைப் பெண்\nமூளையைப் பாதிக்கும் புற்றுநோய் குறித்த ஆய்வில் மாணவி சாதனை\nநீங்கள் இன்ப வாழ்வு வாழ.....\nநீங்கள் இன்ப வாழ்வு வாழ.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/negatives-in-petta/", "date_download": "2019-03-23T01:05:48Z", "digest": "sha1:FZKXCJDK34LFZBFPY2YX3N2473VVHLG2", "length": 9627, "nlines": 100, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Negatives In Petta", "raw_content": "\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 10 ஆம் தேதி வெளியான ‘பேட்ட’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நீண்ட வருடங்களுக்கு பிறகு பழைய ரஜினியை கண்ட ஒரு மகிழ்ச்சியை நமக்கு ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இவை அனைத்தையும் மீறி படத்தில் பல ஓட்டைகளும் இருந்தது.\nபடத்தின் முதல் மைனஸ் இந்த படம் வெளியாவதற்கு முன்பாகவே இந்த படத்திற்க்கு கொடுத்த பில்ட்டப் தான். இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. ஒரு வேலை பில்ட்டப்பை குறைத்திருந்தால் படம் ரசிகர்களுக்கு முழுமையாக பிடித்திருக்கும்.\nபடத்தின் அடுத்த நீளம் இந்த படத்தின் நீளம் தான். முதல் பாதி விறுவிறுப்பாக சென்று விடுகிறது. ஆனால்,படத்தின் இரண்டாம் பாதியில் தேவை இல்லாமல் படத்தை இழுத்துக்கொண்டே சென்று விடுகின்றனர். இரண்டாம் பாதியில் சிலர் தூங்கிவிட்டதை கூட நம்மால் பார்க்க முடிந்தது.\nஇந்த படத்தில் த்ரிஷா, சிம்ரன், மெகா ஆகாஷ், நவாஸுதீன் சித்திக் போன்ற பல நடிகர்கள் பட்டாளம் இருந்தாலும் படத்திற்கு இவர்களின் பங்களிப்பு மிக குறைவாகவே இருந்தது. படத்தின் பெரும்பாலான பிரேம்களில் ரஜினியே இருப்பது ஒரு கட்டம் வரை தான் நம்மால் ஒப்புக்கொள்ள முடிகிறது. அதற்கு மேல் கொஞ்சம் சலிப்பை ஏற்படுத்தி விடுகிறது குறிப்பாக இரண்டாம் பாகத்தில்.\nஇந்த படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரமாக எதிர்பார்க்கபட்டது விஜய் சேதுபதி தான். ஆனால், அவருக்கு அந்த அளவிற்கு கதாபாத்திர அழுத்தம் கொடுக்கப்படவில்லை. மேலு��், அவர் வரும் காட்சிகளிலும் சுவாரசியம் பெரிதாக இருந்தது போல் இல்லை.\nசிறப்பான தரமான சம்பவம் :\nஇந்த படத்தின் ட்ரைலரில் ரஜினி கூறும் சிறப்பான தரமான சம்பவத்தை இனிமே தான் பாக்கப்போற என்ற வசனம் தான் இந்த படத்தின் திருப்பு முனை கட்சியாக இருக்கும் என்று எதிர்பார்க்க பட்டது. நவாஸுதீனின் அண்ணனை கொள்ளும் காட்சியாகட்டும் இறுதியில் ட்விஸ்ட் என்ற பெயரில் விஜய் சேதுபதியை கொள்ளும் காட்சியாக இருக்கட்டும் எந்த காட்சியிலும் சிறப்பான தரமான சம்பவத்தை உணர்ந்தது போல இல்லை.\nPrevious articleகடற்கரையில் முரட்டு போஸ் கொடுத்த முரட்டு குத்து பட நடிகை.\nNext articleவிஜய் 63யில் பிரபல காமெடி நடிகரின் மகள். அப்பாவிற்கு கிடைக்காத வாய்ப்பு மகளுக்கு.\nசிவகார்த்திகேயன்- விக்னேஷ் சிவன் படத்தில் இவர் தான் ஹீரோயின். அப்போ படம் ஹிட் தான்.\nகதாநாயகியானார் தெய்வ மகள் புகழ் வாணி போஜன். அதுவும் இந்த பிரபல நடிகரின் படத்தில்.\nபடத்தில் என்னை போன்று டூப்பை பயன்படுத்தியுள்ளனர். நாளை வெளியாகும் படத்தின் மீது பாபி சிம்மா புகார்.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் நித்யாக்கு இத்தனை லட்சம் கொடுத்தாங்க. ஆனா அவங்க என்ன பண்ணாங்க.\nநித்யா மற்றும் பாலாஜி பஞ்சாயத்து படு மும்மரமாகி வருகிறது. கடந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாலாஜிவின் மனைவி நித்யாவும் கலந்து கொண்டார். பல மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வந்த...\nகூகுள் பே-வில் தற்போது இந்த வசதியும் அறிமுகம். அப்போ இதுவும் இனி ஈஸி.\nஸ்ரீரெட்டி ஆடிய நாடகம் அம்பலம்.\nபாவாடை, மடித்து கட்டிய சட்டை. ஹோலி கொண்டாடிய கோவா பட நடிகை பியா.\nகைக்கு என்டனது வாய்க்கு எட்டல. இம்சை அரசனின் வாய்ப்பை பறித்த யோகி பாபு.\nசிவகார்த்திகேயன்- விக்னேஷ் சிவன் படத்தில் இவர் தான் ஹீரோயின். அப்போ படம் ஹிட் தான்.\nவிஸ்வாசம் படப்பிடிப்பு நடந்த ஊரிலேயே ரிலீஸ் ஒத்தி வைய்ப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.biomin.net/in-ta/print/species/aquaculture/?tx_cookiepolicybar_pi1%5Baction%5D=close&tx_cookiepolicybar_pi1%5Bcontroller%5D=CookieBar&cHash=1cdaf8dcbdca6b8151eee900deb49503", "date_download": "2019-03-23T00:17:23Z", "digest": "sha1:XK2RZSYDQCL7CUUZI7DKOQEN3EWMHVTD", "length": 10095, "nlines": 42, "source_domain": "www.biomin.net", "title": "Biomin.net - நீர் வாழ் உயிரினங்கள்", "raw_content": "\nபத்தாண்டுகளுக்கும் மேலாக, ஊட்டச்சத்து முதல், உடல்நலம் மற்றும் நோய்த் தடுப்புப்திறனியல் வரை பல்வேறுபட்ட பிரிவுகளை உள்ளடக்கிய மீன்வ��ர்ப்பு நிபுணர்கள் கொண்ட ஒரு குழுவை பயோமின் உருவாக்கியுள்ளது. பயோமின் மீன்வளர்ப்பு நிபுணர்களுக்கு வெப்பநீர் மீன் மற்றும் இறால் முதல் குளிர்ந்த நீர் மீன் வரை பல்வேறுபட்ட இனங்களில் செயல்முறை அனுபவம் உள்ளது. இந்த பல் துறை குழு, எதிர்காலத்தில் உருவாகக்கூடிய சவால்களை எதிர்கொள்வதற்கு இத்தொழில்துறையை தயார்செய்து வருகையில், மீன்வளர்ப்பில் தற்போதுள்ள முக்கிய தேவைகளை நிறைவேற்றக்கூடிய புராடக்ட்கள் மற்றும் தீர்வுகளை உருவாக்கி விலங்கு ஊட்டச்சத்தில் தொடர் புத்தாக்கத்தை நோக்கி பயோமின் நிறுவனத்தில் பணியாற்றிவரும் ஒரு குழுவின் அங்கமாகும்.\nமீன்வளர்ப்பு உற்பத்தியில் மற்ற காரணிகளுக்கிடையே, வளர்ச்சி செயல்திறன், உணவு செயல்திறன் மற்றும் நோய் எதிர்ப்புத்தன்மையை மைக்கோடாக்ஸின்கள் பாதிக்கின்றன. இதனால், உற்பத்தியாளர்களுக்கு பொருளாதார இழப்புகள் ஏற்படும் என்பது கண்கூடாகும்.\nகுடல் நாளத்தின் ஆரோக்கிய மேலாண்மை\nஉலகத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு உயர்தர உற்பத்திப் பொருட்களை வழங்கவேண்டிய நிலையில், உயர் அளவு உற்பத்தித்திறனை எய்தவேண்டிய சவாலையும் மீன்வளர்ப்பு உற்பத்தித்துறை எதிர்கொள்கிறது. உயிர்த்திரள் ஆதாயமாக தீவனம் மாறுவது என்பது, விலங்கின் செரிமான மண்டலத்தில் தொடங்கும் ஒரு செயல்முறை ஆகும். இந்நிலையில், விலங்கின் ஆரோக்கிய நிலையும் மற்றும் அதன் செரிமான செயற்பணியும் நேரடியாக பண்ணையின் இலாபத்தோடு தொடர்புடையதாகும்.\nதீவன செயல்திறன் மற்றும் செயல்பாடு\nகுறைந்த தீவன மூலப்பொருட்கள் மற்றும் அவைகளுக்கு அதிக விலைகள் நிலவும் சூழ்நிலையில், அதிக செயல்திறன்மிக்க உற்பத்தியை எய்துவதற்கு தீவன மாற்ற விகிதங்களை உகந்ததாக உயர்த்துவது முக்கியமாகும். மீன் மற்றும் இறாலின் நலனுக்கும் மற்றும் நல்ல செயல்திறனுக்கும் நன்கு செயல்படக்கூடிய செரிமான அமைப்பை பராமரிக்க வேண்டியது அவசியமாகும்.\nமீன் / இறால் வளர்ப்புக்கான குட்டை மேலாண்மை மற்றும் உயிர்வழிச் சீராக்கம்\nநல்ல குட்டை மேலாண்மை என்பது இலாபகரமான உற்பத்தியின் ஒரு முக்கிய அம்சமாகும். ஒவ்வொரு நீர் தர அளவுகோலும் விலங்கின் ஆரோக்கியத்தை நேரடியாக பாதிக்கக்கூடும். பொருந்தாத அளவுகளில் கரைந்துள்ள ஆக்ஸிஜன், அம்மோனியா, நைட்ரைட் அல்லது ஹைட்ரஜன் சல்���பைட் உள்ள நீர்நிலைகளில் இறால் மற்றும் மீனை வளர்ப்பது, அவைகளுக்கு அழுத்தம் மற்றும் பிற நோய்கள் ஏற்படுவதற்கு வழிவகுக்கக்கூடும்.\nஈஸ்ட்டிலிருந்து தயாரிக்கப்படும் துணைப்பொருட்கள் போன்ற நோய் தடுப்பாற்றல் மிக்க மாடுலேட்டர்கள், மீன்/இறால் பண்ணைகளில் நோய் தடுப்புக்கு நம்பிக்கையளிக்கும் உறுதிமிக்க துணைத் தீவனங்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இப்பொருட்கள், சுற்றியுள்ள சுற்றுச்சூழலில் உள்ள சந்தர்ப்பவாத நோய் காரணிகளுக்கு எதிராக நீர்வாழ் உயிரினங்களின் (ஹோஸ்ட்) பாதுகாப்பு இயங்கு முறையை ஒழுங்குமுறைப்படுத்துவதன் மூலம் நோய் எதிர்ப்புத்தன்மையை அதிகரிக்கச் செய்கின்றன.\nஇந்த தலைப்பு பற்றிய உங்கள் கேள்விகளுக்கு...\nஎங்களது தகவல் களஞ்சியத்தில் படிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2018/12/hindu.html", "date_download": "2019-03-23T00:55:56Z", "digest": "sha1:ICY2OQY4RGBVVSLRT4TNVOIZ7TJTKXRP", "length": 31720, "nlines": 261, "source_domain": "www.kalvinews.com", "title": "கொலுசு சிந்தனையைச் சிதறடிக்கிறதா? - \"The Hindu\" தலையங்கம் ~ Kalvi news Blog for Tamil Nadu school education news in Tamil | Current News in School Education", "raw_content": "\nHome » » கொலுசு சிந்தனையைச் சிதறடிக்கிறதா\nகலாவுக்கு ஒரு பக்கம் வருத்தமாகவும் இன்னொரு பக்கம் சந்தோஷமாகவும் இருந்தது. ஸ்கூலுக்கு இனிமேல் பெண்கள் யாரும் கொலுசு அணிந்து வரக் கூடாது என்று அரசு சொல்லிவிட்டது. இனிமேல் அவள் வகுப்புத் தோழிகளின் கொலுசுச் சத்தம் கொலுசு இல்லாத அவளைச் சங்கடப்படுத்தாது.\nஆனால், கூடவே அம்மாவைக் கொஞ்சி, கெஞ்சி, சாப்பிட மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்து கொலுசு வாங்கிவிடலாம் என்ற கனவில் மண் விழுந்துவிட்டது.\nஅம்மாவுக்குச் சந்தோஷம். பரவாயில்லை அரசு இந்த மாதிரி தடை கொண்டுவந்தது நல்லதுதான். இப்போதைக்கு கலாவின் கனவை நிறைவேற்ற பணத்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டியதில்லை.\nசந்திராவின் அம்மா ஆசை ஆசையாக மல்லிகைச் செடி வளர்த்துவருகிறார். தினம் இரண்டு முழம் அளவுக்காவது பூ தேறிவிடும். அதை அடர்த்தியாகக் கட்டி, தான் கொஞ்சமும் சந்திராவுக்குக் கொஞ்சமும் வைப்பார்.\nசந்திராவுக்கு மல்லிகைப் பூவைத் தினமும் வைத்துக்கொண்டு போகப் பிடிக்கவில்லை. அம்மாவிடம் சொன்னால் திட்டுவார்.\nபூ வைக்கப் பள்ளிகளில் தடை வந்தது, சந்திராவுக்கு வசதியாகப் போயிற்று. சந்திரா சொன்னதைக் கேட்டு அம்மாவுக்கு வருத���தமாயிற்று.\nபொம்பளைப் பிள்ளைங்க பூ வைப்பதுதான் மங்களகரம். அரசு வைக்கலாம்னு சொல்லுதா, வைக்க வேண்டாம்னு சொல்லுதான்னு புரியலை. அரசு இப்படி எல்லாம் தனி மனித சுதந்திரத்துல தலையிடக் கூடாது என சந்திராவின் அம்மாவுக்குத் தோன்றியது.\nபேதம் தெரியக் கூடாது என்பதற்காகவே பள்ளிகளில் சீருடை என்பது வைக்கப் பட்டுள்ளது. அதேபோல் பூ, கொலுசு மாதிரியான விஷயங்களில் அனைவருக் குமான ஒரு வரையறை உருவாக்குவது சரியான விஷயமாகக்கூட இருக்கலாம். ஆனால், அதற்குச் சொல்லப்படுகிற காரணம் தான், கேவலமாக இருக்கிறது.\nமல்லிகைப்பூ வாசத்திலும் கொலுசுச் சத்தத்திலும் பையன்களுக்குக் கவனச் சிதறல் வந்துவிடுமாம். அதனால் கொலுசு அணியக் கூடாதாம்; பூ வைக்கக் கூடாதாம்.\nஇதே ரீதியில் போனால், பெண்களைப் பார்ப்பதால் ஆண்கள் மனம் சலனப்படும், அதனால் வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது என்பார்களா பெண்களைப் பார்க்க முடியாவிட்டால் என்ன பெண்களைப் பார்க்க முடியாவிட்டால் என்ன மொபைலிலும் டிவியிலும் சினிமாவிலும் பெண்களை ஆண்கள் பார்ப்பதில்லையா மொபைலிலும் டிவியிலும் சினிமாவிலும் பெண்களை ஆண்கள் பார்ப்பதில்லையா அதில் வரும் ஆபாசமான காட்சிகளைத் தடுக்க, தணிக்கையைச் சரியான தளத்தில் அமலாக்கத் தயங்கும் அரசு ஏன் சின்னஞ்சிறு பெண்களின் நடை, உடை பாவனைகளில் விதிகளைக் கொண்டுவருகிறது\nபையன்களின் மனம் சலனப்படுகிறது என்றால் சலனத்தைக் கையாள, தன் வசத்தில் தன் வாழ்வைக் கையில் எடுப்பதை அல்லவா நாம் சொல்லித்தர வேண்டும்.\nஅதேபோல் தொலைக்காட்சி, சினிமா, மொபைல் பயன்பாட்டில் இம்மாதிரியான காட்சிகள் காணக்கிடைப்பதில் எந்தவிதச் சீரமைப்புகளைக் கொண்டுவர வேண்டும் என்றல்லவா யோசிக்க வேண்டும். தொலைக்காட்சிகளில் வரும் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் வரும் பெண்கள் அணியும் உடைகளுக்கும் காட்சியமைப்புகளுக்கும் எந்தவிதத் தடையும் இருப்பதாகத் தெரியவில்லை.\nகவர்ச்சிகரமான உடைகளில் தண்ணீருக்குள் மூழ்கி எழும்போது படங்கள் எடுப்பது, இறுக்கமான உடைகளை அணிந்தபடி பெண்கள் சேற்றில் புரள்வது, அந்தச் சேற்றை உடலின் அனைத்துப் பாகங்களிலும் இருந்து வழித்து பக்கெட்டில் நிரப்புவது போன்ற நிகழ்ச்சிகள் ஆபாசம் மட்டுமல்ல; அபத்தத்தின் உச்சம்.\nகுடும்பமாக உட்கார்ந்து நிகழ்ச்சிகளைப் பார்க்கக் கூசும் அளவுக்குத்தான் பெரும் பாலான நிகழ்ச்சிகள் வடிவமைக்கப் பட்டுள்ளன. இது குழந்தைகளின் மனத்தில் எப்படிப்பட்ட தாக்கத்தை உருவாக்குகிறது என்பதைக் குழந்தைகளின் வாழ்க்கைக்குப் பொறுப்பேற்றுள்ள அனைத்துப் பெரியவர்களும் உணரவேண்டும். தொலைக்காட்சியில், மொபைலில் பல்வேறு விதமான நிகழ்ச்சிகளைப் பார்க்கிறார்கள்; சலனப்படுகிறார்கள். பிம்பங்களாகப் பார்த்த வற்றை நிஜமாகப் பார்க்க விழைந்து பெண்களின் மேல் பாலியல் சீண்டல்களை, பலாத்காரத்தைச் செலுத்துகிறார்கள்.\nஇந்த நிகழ்ச்சிகளைத் தடுக்க அரசு எந்தவிதச் சட்ட திட்டங்களையும் போடு வதில்லை. சொல்லப்போனால், தணிக்கை விதிமுறைகளைச் சரிவரப் பயன்படுத்தினாலே இன்றைக்கு வரக்கூடிய சினிமாக்களில் பாதி விஷயங்கள் அடிபட்டுவிடும்.\nஇந்தப் பிரச்சினையை வேறு கோணத்திலும் அணுக வேண்டியுள்ளது. பெண்களுக்கு ஆடை, அணிகலன்கள் மேல் உள்ள ஆசை எப்படி வருகிறது காலம் காலமாகப் பெண் என்பவள் அழகாக இருக்க வேண்டும் என்று ஆண், பெண் இருவர் மண்டைக்குள்ளும் ஏற்றி வைக்கப்பட்டிருக்கிறது.\nபூ, கொலுசு, வளையல், மூக்குத்தி, ஜிமிக்கி, பொட்டு, தோடு, சங்கிலி, மாலை, உடை என எல்லாவற்றிலும் அப்போதைய ஃபேஷனைப் பின்பற்ற வேண்டிய கட்டாயத் துக்குப் பெண்கள் தள்ளப் படுகிறார்கள். உன் ஆளுமைத் திறனால் கம்பீரமாக இருப்பதுதான் உண்மையான அழகு என்று யாரும் அவளுக்குச் சொல்லித் தருவதில்லை.\nஇயல்பாகவே இம்மாதிரி விஷயங்களில் கவனம் செலுத்தாத பெண்களைக்கூடச் சீண்டி, கிண்டல் அடித்து, ‘வழி’க்குக் கொண்டுவரப் பார்க்கின்றன சுற்றமும் தோழமையும்.\nஆண்/பையன் கொலுசால், பூவால், இவற்றை அணிந்த பெண்ணால் கவரப் படுகிறான். பெண் இவற்றைப் பிரதானமாக நினைக்கும்படி வளர்க்கப்படுகிறாள்.\nவளரிளம் பருவத்தில் இருக்கும் ஆணுக்கும் பெண்ணுக்கும் பாலியல் உணர்வுகளைக் கையாளக் கற்றுக் கொடுக்க வேண்டும். பெண்களின் உலகம் அலங்காரத்துக்கு மட்டுமானது அல்ல; ஆளுமைப் பண்புகளால் நிரப்பட வேண்டியது என்ற பார்வையை ஆணும் பெண்ணும், பெற்றோரும் வளர்த்துக்கொள்ள வேண்டும்.\nஇன்றைக்கு முக்கியமாகத் தேவைப் படுவது வளரிளம் பருவத்தினருக்கான வாழ்க்கைத் திறன் கல்வி. பால் பேதங்களைப் புரிந்துகொள்ளப் பாலினம் (Gender) பற்றிய கல்வியும் மீடியாவைப் புரிந்த��கொள்வதற்கான கல்வியும் தேவை. பாலியல் கல்வி குறித்த தவறான புரிதலால் பெற்றோர்களும் ஆசிரியர்களும் இத்தகைய கல்விக்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள். அவர்களும் பாலியல் சம்பந்தப்பட்டவை குறித்துப் பேசத் தெரியாமல் திணறுகிறார்கள். பிரச்சினை பெரியவர்களோடுதான்.\nபாலியல் கல்வி என்பது உடல் உறவு கொள்வது பற்றி அல்ல. ஆண், பெண் உடற்கூறு பற்றி அறிதல், அந்தரங்க சுத்தம் உட்படத் தன் சுத்தம் பேணக் கற்றல், இனப்பெருக்க உடற்கூறு, பாலியல் உணர்வு - உறவு பற்றிப் புரிந்துகொள்ளுதல், பேச்சு, நடை, உடை, பாவனை, எதிர் பாலினரோடு சரியான தளத்தில் பழகுவது என எல்லாவற்றையும் பற்றி காரண காரியங்கள், பின் விளைவுகளோடு விளக்குவதும் அறிவுபூர்வமாக விஞ்ஞானபூர்வமாக உணரச் செய்வதும்.\nமின் பிம்பங்கள் தரும் கவர்ச்சி மாயையில் இருந்து விடுபட அவற்றைத் தவிர்ப்பது சாத்தியப்படாதபோது அவற்றைச் சரிவரக் கையாளக் கற்பதுதான் சரியான தீர்வு. முதலில் அரசும் பெற்றோரும் பள்ளிகளும் இதை உணர்ந்து அதற்கேற்பச் செயல்பட முன்வந்தால்தான் வளரிளம் பருவத்தினரின் வாழ்வு ஆரோக்கியமானதாக இருக்கும்.\nதொடர்புக்கு: maa1961@gmail.com | ஓவியம்: அ. செல்வம்\nElection 2019 - வாக்காளர் பட்டியலில் \"பாகம் எண்\" மற்றும் \"வரிசை எண்\" தெரிந்துகொள்ள - Direct Link\nFlash News : Primary CRC Date Changed - தொடக்க நிலை ஆசிரியர்களுக்கானCRC - தேதி மாற்றம்\nதொடக்க நிலை ஆசிரியர்களுக்கான CRC வரும் வெள்ளிக்கிழமை 22-3-19 அன்று 50% (I -Batch) ஆசிரியர்களுக்கும் மீதமுள்ள 50 % ஆசிரியர்களுக்கு சன...\nஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப் பள்ளிகள், அருகில் உள்ள அரசு உயர் / மேல் நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியரின் கட்டுப் பாட்டில் இணைக்கப் படுகிறதா\nபாபநாசம் ஒன்றியத்தில் உயர்நிலைமற்றும் மேல்நிலைப் பள்ளிகளில்உள்ள பள்ளிகளுடன் ஒரேஅலகாக இணைக்கப்படும் பள்ளிகளின் பட்டியல்\nவிடைத்தாள் திருத்துதலில் ஈடுபட உள்ள ஆசிரியர்கள் கவனத்திற்கு - அரசு தேர்வுத் துறை எச்சரிக்கை\nபொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தத்தில் தவறு செய்யும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்வுத் துறை அறிவித்துள்ளது. த...\nதேர்தல் பயிற்சி 2019 - முதல் கட்ட தேர்தல் வகுப்பு பயிற்சி வரும் ஞாயிறு 24.3.2019 நடைபெறும் - மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல்\n01.04.2003 முதல் தமிழக அரசால் ஊழியர்களிடம் பிடித்தம் செய்���ப்பட்ட CPS தொகை இந்திய ரிசர்வ் வங்கியில் (RBI) எந்தெந்த தேதியில், எவ்வளவு தொகை முதலீடு செய்யப்பட்டது - RBI பதில்\n01.04.2003 முதல் தமிழக அரசால்ஊழியர்களிடம் பிடித்தம்செய்யப்பட்ட CPS தொகைஇந்திய ரிசர்வ் வங்கியில் (RBI)எந்தெந்த தேதியில், எவ்வளவுதொகை முதலீடு...\nஆண்டு முடிவில் வட்டாரக்கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டிய சில முக்கிய விண்ணப்பம்\nதேர்தல் 2019 - பெண் ஆசிரியர்களுக்கு தொகுதி விட்டு தொகுதி பணி நியமன ஆணை வழங்கக்கூடாது\nShaala Siddhi - External evaluation மார்ச் 15 முதல் 22 வரை நடைபெற உள்ளது - பள்ளிகள் பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் முழு விவரம்\nTRB - 814 கணினி ஆசிரியர் பணிக்கான தேர்வு - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியீடு\nமார்ச் 20 முதல் ஏப். 10 வரை என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்...\nPrimary CRC - தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான CRC மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான BRC பயிற்சி அட்டவணை வெளியீடு.\nமூன்றாம் பருவத்தேர்வு 6-9 வகுப்புகளுக்கான தேர்வுகால அட்டவணை\nElection 2019 - வாக்காளர் பட்டியலில் \"பாகம் எண்\" மற்றும் \"வரிசை எண்\" தெரிந்துகொள்ள - Direct Link\nCRC உயர் தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான பயிற்சி அட்டவணை\nCRC உயர் தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான பயிற்சி அட்டவணை\nஇந்த நான்கு நாட்கள், குறிப்பிட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை. தமிழக அரசு தேர்வுத்துறை உத்தரவு.\nபத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு 2018-2019 கல்வியாண்டுக்கான பொது தேர்வுகள் தேதியை தமிழக அம...\nTN Schools Attendance Appல் தலைமை ஆசிரியருக்கான Log in ல் ஆசிரியர்கள் பெயர் வரவில்லையா அப்படியென்றால், கீழ்க்கண்ட வழிமுறைகளை கையாளுங்கள்\nஆசிரியர் வருகைப்பதிவு ஆன்லைனில் மேற்கொள்ளும் வழிமுறைகள்: Attendance app அப்டேட் செய்து கொள்ளவும் வலது ஓரத்தில் தெரியும் மூன்று க...\n02.03.2019 பயிற்சியில் கலந்து கொள்ள வேண்டியவர்கள் : மாவட்ட கல்வி அலுவலர், உயர்நிலை,மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் கணினிஆ...\nBreaking News : புதிய மாற்றங்களுடன் ஆசிரியர் தகுதி தேர்வு - ஜனவரியில் அறிவிக்கப்படும்\nCPS மற்றும் ஊதிய முரண்பாடுகள் தொடர்பாக அளிக்கப்பட்ட அறிக்கைகள் மீது அரசு விரைவில் முடிவெடுக்கும் - முதல்வர் அறிவிப்பு \nஇரு குழுவின் அறிக்கை மீது பரிசீலனை-முதல்வர் ஸ்ரீதர் மற்றும் சித்திக் குழுவின் அறிக்கைகள் மீது பரிசீலனை செய்து அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொ...\nFlash News : கஜா புயல் எதிரொலி இன்று (16.11.2018) (22+2) மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு01.01.2019 முதல் 3% அகவிலைப்படி உயருகிறது\nCPS மற்றும் ஊதிய முரண்பாடுகள் தொடர்பாக அளிக்கப்பட்ட அறிக்கைகள் மீது அரசு விரைவில் முடிவெடுக்கும் - முதல்வர் அறிவிப்பு \nஇரு குழுவின் அறிக்கை மீது பரிசீலனை-முதல்வர் ஸ்ரீதர் மற்றும் சித்திக் குழுவின் அறிக்கைகள் மீது பரிசீலனை செய்து அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொ...\nFlash News : கஜா புயல் எதிரொலி இன்று (16.11.2018) (22+2) மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு01.01.2019 முதல் 3% அகவிலைப்படி உயருகிறது\nகனமழை - 8 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று (22/11/18) விடுமுறை அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/india/story20160622-3329.html", "date_download": "2019-03-23T00:40:19Z", "digest": "sha1:3LGHCJFSAZZQSIJEOMUBCWNGKVKI57M4", "length": 8519, "nlines": 70, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "53 மணி நேரம் யோகா: சாதனை முயற்சி | Tamil Murasu", "raw_content": "\n53 மணி நேரம் யோகா: சாதனை முயற்சி\n53 மணி நேரம் யோகா: சாதனை முயற்சி\nசென்னை: உலக சாதனைக்காக தொடர்ந்து 53 மணி நேரம் யோகாசன பயிற்சி மேற்கொண்ட பெண் வழக்கறிஞருக்குப் பல்வேறு தரப்பினரும் பாராட்டுத் தெரிவித் துள்ளனர். ரஞ்சனா என்ற அப்பெண் சென்னைப் பல்கலைக்கழக யோகா பயிற்சித்துறையின் ஆதர வுடன் இந்த சாதனை முயற்சியில் ஈடுபட்டார். திங்கட்கிழமை காலை ஒன்பது மணியளவில் சென்னைப் பல்கலைக்கழக அரங்கில் தனது தொடர் யோகா பயிற்சியைத் தொடங்கிய அவரை ஊக்கப் படுத்தும் விதமாக கூடியிருந்தோர் உற்சாகக் குரலெழுப்பி ஆதரவு தெரிவித்தனர். முன்னதாக செய்தியாளர்களி டம் பேசிய அவர், அனைத்துலக யோகா தினத்தையொட்டி யோகா சனம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே இம்முயற்சி என்றார்.\n“53 மணி நேரம் தொடர்ந்து யோகா பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்து கின்னஸ் புத்தகத் தில் இடம்பெறுவதே எனது லட் சியம். அறுநூறுக்கும் மேற்பட்ட யோகாசனங்களை சுழற்சி முறையில் 53 மணி நேரம் செய்யப் போகிறேன்,” என்றார் ரஞ்சனா. இதற்கு முன்னர் நேப்பாளத் தைச் சேர்ந்த ஒரு பெண் 50 மணி நேரம் 15 நிமிடம் தொடர் யோகா பயிற்சி செய்ததுதான் உலக சாத னையாக உள்ளது.படம்: சதீஷ்\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nஅகமதாபாத் நகரில் பங்குனி உத்திரத் திருவிழா\nமாயாவதி: நானும் பிரதமர் வேட்பாளர்\nராணுவ வீரர் சுட்டு சக வீரர்கள் பலி\nபங்குனி உத்திரம்: ஊர்வலப் பாதையில் மாற்றம்\nதீவு விரைவுச்சாலையில் விபத்து; உயிர் இழந்த மோட்டார் சைக்கிளோட்டி\nசிம் லிம் ஸ்குவேர் விற்பனை: தொடக்க விலை $1.3 பில்லியன்\nநியூசிலாந்து பள்ளிவாசல் துப்பாக்கிச்சூட்டில் சிங்கப்பூரரின் மகன் பலி\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nவெளிநாட்டு ஊழியர் உயிரும் ஈடு இல்லாத அளவுக்கு முக்கியம்\nதரம் பிரிப்புக்குப் பதில் பாட அடிப்படையிலான வகைப்பாடு\nபட்ஜெட் 2019: வலுவான, ஒன்றுபட்ட சிங்கப்பூரை உருவாக்க உதவும் திட்டம்\nஜெயா, கருணாநிதி இல்லா தேர்தலில் கணக்குப் போடும் கட்சிகள்\nமுதியோருக்கும் பராமரிப்பாளருக்கும் கூடுதல் ஆதரவு திட்டம்\n‘டிஎன்ஏ.ஆர்என்ஏ’ குழுவைச் சேர்ந்த ரேச்சல் லின், ஆர்ய லெட்சுமி, நூர் டியானா, நூரின் ஆலியா. படம்: ‘என்.யி.மேஷன்’ இணையத்தளம்\nமுழுமைத் தற்காப்புக்கு குரல் கொடுக்கும் ஆர்ய லட்சுமி\nபுத்தாக்க முறையில் தமிழ்மொழி கற்றல்\nமானம் காக்க தற்காப்புக் கலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devakanthan.blogspot.com/2008/11/blog-post_02.html", "date_download": "2019-03-23T00:12:30Z", "digest": "sha1:AVG6ATIR4SWM2CFZ6A37U5HEJJ6WHUV4", "length": 27263, "nlines": 181, "source_domain": "devakanthan.blogspot.com", "title": "kathaakaalam: கனடாத் தமிழ்ப்பட உலகத்துக்கான வெளியும் அதன் பின்னடைவுகளும்", "raw_content": "\nகனடாத் தமிழ்ப்பட உலகத���துக்கான வெளியும் அதன் பின்னடைவுகளும்\nபரந்தவெளித் தேசமான கனடாவில் தமிழ்ப் பட உலகத்துக்கான வெளி மிக விசாலமானது. ஒரு நிலைமாற்றுக் கால தமிழ்த் தலைமுறையினரின் சமூக, பொருளாதார, உளவியல் நிலைப்பாட்டுத் தளங்களிலிருந்து பல அம்சங்கள் முன்னெடுக்கப்பட முடியும். அதன் புலப்பெயர்வும், மண்ணின் ஞாபகங்களும், மனவடுக்களும், உறவுகளின் தொடர்பாடலும், அவர்களது துன்ப துயரங்களும் பல பெருங்கதையாடல்களுக்கான ஊற்றுக்களைக் கொண்டவை. ஆனால் அது ஒரு வரட்சியில் கிடப்பதே காணக்கூடியதாக உள்ளது. இதன் முக்கிய காரணிகளை மேலெழுந்தவாரியாகவேனும் அலசுவதே இக் கட்டுரையின் நோக்கம்.\nஅரங்க ஆட்டத்திலிருந்து ஒரு பாய்ச்சலாக சினிமா உருவெடுத்து வந்திருப்பினும், அதன் பல கூறுகளைச் சினிமாக் கலை நிராகரித்துவிட்டே தன் பாதையில் தொடர்ந்திருக்கிறது. 1885இல் பிரான்ஸிலும், ஜேர்மனியிலும், ஐக்கிய அமெரிக்காவிலும் கண்டுபிடிக்கப்பட்டிருந்த சினிமாவுக்கான கமெரா, புரொஜெக்டர் ஆகிய உபகரணங்கள் இருபதாம் நூற்றாண்டுக்கான பாய்ச்சலைத் தொடங்க அன்றே வழியைத் திறந்துவிட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக இருபதாம் நூற்றாண்டின் முப்பதுகளில் தமிழில் விரிந்தெழுந்ததுதான் திரைப்படத் துறை. அது இந்தியச் சினிமாவாக முழுமைகண்டது.\nஈழத்தின் கலை இலக்கியப் பாரம்பரியம் அலாதியானது. ஆயினும் அது இவ்வி~யங்களில் தமிழகத்தின் முகம் பார்த்தே நடந்து வந்திருக்கிறது. ‘கல்வி சிறந்த தமிழ்நாடு, புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு’ என்றும் ‘கலைகளுக்கெல்லாம் தாய் வீடு’ என்றும் கூறப்பட்டனவெல்லாம் பெரிதாக மிகைப்படுத்தப்பட்டனவல்ல. பரதத்துக்கும், தமிழிசைக்கும், கர்நாடக சங்கீதத்துக்கும் அது மிகுபெயர் பெற்றிருந்ததுதான்.\nஒரு சங்கரதாஸ் சுவாமிகளைத் தொடர்ந்துதான் ஒரு கலையரசு சொர்ணலிங்கம் ஈழப் பரப்பில் தோன்றமுடிந்தது. நடிகை ராஜகுமாரி, பிரமிள், பாலுமகேந்திரா என்று கலை இலக்கியம் சார்ந்து இயங்கியவர்கள் பெரும்பாலும் தமிழகத்தைத் தாய்வீடாகக் கொண்டு;தான் இருந்திருக்கிறார்கள். மாறாக, கல்வியாளர்கள் மட்டுமே தாம் கல்விகற்று, பணியாற்றிய இடமான தமிழ்நாட்டைவிட்டு (உண்மையில் அப்போது அது சென்னை ராஜதானி) மீண்டும் ஈழம்சென்று வாழ்க்கையைத் தொடர்ந்திருக்கிறார்கள் எனல் வேண்டும்.\nஇத���்கான அரசியல் புலம் அப்போது இருந்ததுதான். இந்தியாவும் இலங்கையும் பிரித்தானியர் ஆட்சியின் ஆரம்ப நாட்களில் ஒற்றை நிர்வாகத்தின் கீழ் இருந்ததும், பின்னால் வௌ;வேறு நிர்வாகங்களானாலும் அடிமை நாடுகளாக பிரித்தானியர் ஆட்சியின் கீழேயே இருந்ததும் போக்குவரத்துச் சுலபத்தையும், பணமாற்றுச் சுலபத்தையும் ஏற்படுத்தி கலையார்வ மாணவர்களின் பாரிய படையெடுப்புக்கான நிலமாக்கிவிட்டது தமிழ்நாட்டை. அன்று கல்விக்கும் தமிழ்நாட்டையே பலர் தஞ்சம்கொண்டிருந்தனர். பி.ஏ., எம்.ஏ., பண்டிதர், வித்துவான் போன்ற இந்தியப் பட்டங்கள் பெற்றவர்கள் ஈழத்தில் ஒருகாலம் மிகவதிகம். இதுவொன்றும் மாச்சரியம்பாற் பட்டதல்ல. நிலைமை இவ்வண்ணமே இருந்தது அன்று.\nஇதற்கான கலைத் தகைமையையும், பாரம்பரியத்தையும் அது கொண்டிருந்தது என்பதில் எனக்கு இரண்டு அபிப்பிராயமில்லை. இன்றும் பரதத்துக்கும், கர்நாடக சங்கீதத்துக்கும் அது பயில்வுகொள்வதற்கான தக்க நிலமாகவேதான் இருந்தும் வருகிறது.\nதேவதாசி முறைமை அங்கே நிலவியிருந்ததை இதற்கான ஒரு காரணமாகக் கூறலாமெனினும், அதற்கான அர்ப்பணிப்புகள்தான் அந்நிலத்தைக் கலையில் சிறந்த தமிழ்நாடாக்கி வைத்திருக்கிறது என்றால் தப்பில்லை. எனவே இந்தக் கலைகளுக்கான அணுக்கம் நியாயமானது என்றுதான் சொல்லவேண்டும்.\nஆனால் திரைப்படத்துறை இதற்கு எதிர்மாறான நிலைமையைக் கொண்டிருக்கிறது. அது முற்றுமுழுதாக வணிகமயம் அடைந்துபோயிருக்கிறது. முழு இந்திய அளவிலான பணமுதலாளிகள் கூட்டமொன்று இத் திரைப்படத் துறையில் சர்வ ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருக்கிறது. ஜெமினி, சிவாஜி பிலிம்ஸ், ஏவிஎம் போன்ற உள்@ர் முதலாளிகளின் கூட்டம் இன்றும் தமிழ்நாடு என்று சொல்லிக்கொண்டிருப்பதற்கான அரசியல் புலம் இங்கிருந்துதான் வெடிக்கிறது. இவர்கள் ஓரிரு தடவைகளில் வெற்றியும் பெறுகிறார்கள்தான். ‘சந்திரமுகி’யும், ‘சிவாஜி’யும் இமயமலை பாபாவின் அருளினால் கிடைத்த வெற்றிகளல்ல, மாறாக, ஒரு சங்கிலி வளையத்தின் கணுக்களாக இருந்ததனாலான வெற்றியே.\nகேரளம் ஒரு ஆரோக்கியமான சினிமாக் கலாச்சாரத்துக்கான நிலமாக இருந்தது அண்மைக் காலம்வரை. இன்று அதுவும் நீர்த்துப்போய்விட்டது. எனினும் இடைத்தர சினிமாவுக்கான தளமாக அது தொடர்ந்துகொண்டிருக்கிறது. ஆனால், தமிழ்த் திரை���்படத்தின் சமகால நிலைமை என்ன முழு வெகுஜன ரசனைக்கான படவுலகமாக நாறிப்போய்க் கிடக்கிறது. சிவாஜி பிலிம்ஸின் ‘சந்திரமுகி’ திரைப்படம் அமோக வெற்றிபெற்ற படம். அது ஒருவகையில் ‘மணிச்சித்திரத்தாளு’ என்ற மலையாளப் படத்தின் ரீமேக். இருந்தும் ‘மணிச்சித்திரத்தாளு’வை பணவசூலில் தூக்கி விழுங்கிவிட்டது ‘சந்திரமுகி’. ஆனால் சினிமாவாக ஓரளவு தேறக்கூடியதாய் இருந்தது ‘மணிச்சித்திரத்தாளு’. வெகுஜன ரசனைப்படமாக சீரழிந்திருந்தது ‘சந்திரமுகி’.\nஇந்த நிகழ்வுகள் தமிழ்ப் படவுலகின் இன்றைய நிலையை எடுத்துக்காட்டப் போதுமானவை. இவ்வாறிருக்கையில் இதன் பிரதிபலிப்பாக தமிழ்படமெடுக்கும் முயற்சி எங்கே கொண்டுபோய்விடும் தமிழ் நாட்டிலேயே இதற்கெதிரான மாற்றுப்பட முயற்சிகள் மும்முரமாக எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கையில், அதனை மாதிரியில் கொள்கிறபோது விளைவு எப்படியிருக்கும் தமிழ் நாட்டிலேயே இதற்கெதிரான மாற்றுப்பட முயற்சிகள் மும்முரமாக எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கையில், அதனை மாதிரியில் கொள்கிறபோது விளைவு எப்படியிருக்கும் கனடாவில் தமிழ்ப் பட முயற்சிகள் அனைத்தும் இதுநாள்வரையில் தமிழ்ப்பட மாதிரியில் அமைந்தவையாயே இருந்திருக்கின்றன. அவற்றின் தோல்வியின் பின்னணி இங்கிருந்துதான் தொடங்குகிறது.\nதமிழ்த் திரைப்படம் இன்னும்தான் தன் புராதன கால பழக்கத்திலிருந்து மாறிக்கொள்ளவில்லை. அதன் ஆட்டங்களும் பாடல்களும் யதார்த்தத்துக்கு மாறானவை என்பதைவிட, சினிமா முறைமைக்கே மாறானவை. காதலன் காதலியரின் டூயட்டும், கனவுக் கன்னியரின் ஆரவார அணிவகுப்புமின்றி படங்கள் உருவாக முடியாதனவாக இருக்கின்றன அங்கே. சில திரைப்படங்களின் வெற்றியே இவ்வகைப் பாடல் ஆடல் காட்சிளினாலேயே சாத்தியமாகியிருப்பதையும் கூறவேண்டும். இவையெல்லாம் மொத்தமாக ஒன்றைத் தெளிவுபடுத்துகின்றன. திரைப்படங்கள் மக்களைக் கெடுத்தன. மக்கள் தம் பங்குக்கு திரைப்படங்களைக் கெடுத்தார்கள் என்றே சொல்லக்கிடக்கிறது.\nதமிழ்த் திரைப்படங்களில் விதூ~கமும், பாடல்களும், ஆடல் காட்சிகளும், கொலைகளும் அதற்கான பழிவாங்கல்களும் தவிர வேறு வி~யங்கள் இருப்பதாகக் காணப்படவில்லை. இதுவே வெகுஜன ரசனையாக வளர்க்கப்பட்டிருக்கிறது அங்கே. காமம் சொட்டச் சொட்ட பாடல் எழுதக் கூடியவர் கவிப்ப���ரரசாக அங்கேதான் கொண்டாடப்பட முடியும். இதை மறுக்கிற திரைப்படங்கள் அங்கே உருவாகியிருக்கின்றனதான். முன்னதானால் ‘பாதை தெரியுது பார்’ என்ற ஒரு திரைப்படத்தையும், அண்மையிலானால் ‘பாப்கோர்ண்’ என்ற படத்தையும் மாதிரிகளுக்காகச் சொல்லலாம். ‘பாதை தெரியுது பார்’ சிலநாட்கள் ஓடிற்று. ‘பாப்கோர்ண்’ ஒரேஒருநாள் மட்டும் சென்னைத் திரையரங்குகளில் ஓடியது. இந்த வயிற்றெரிச்சலை எங்கே போய்ச் சொல்ல இத்தனைக்கு அது அப்போது பிரபல கதாநாயகியாகவிருந்த சிம்ரனும், மலையாளத்தின் சிறந்த நடிகருள் ஒருவரான மோகன்லாலும் நடித்த படம்.\n‘கரை தேடும் அலைகள்’, ‘இனியவர்கள்’, ‘மனசு’, ‘தமிழிச்சி’, ‘கனெடியன்’ என்ற எந்த கனடாத் திரைப்படம் இந்த தமிழ்ப்பட அம்சங்களைக் கொண்டிருக்கவில்லை உலகத்தில் இன்று எத்தனையோ நாடுகள் சினிமாவை தங்கள் கலாச்சார அம்சத்தின் வெளிப்பாட்டுச் சாதனமாக வெற்றிகரமாகக் கைக்கொண்டு கொண்டிருக்கின்றன. ஈரான், துருக்கி, மெக்ஸிக்கோ, ர~;யா என பலநாடுகள் சினிமாவில் சாதனைகளே படைத்துவருகின்றன. கொரியா மீந்தெழும் இன்னொரு நாடு இத்துறையில். மாதிரியாகக் கொள்ளக்கூடிய இந்நாட்டுப் படங்களை நமது கனடாத் தமிழ்ப் படத் தயாரிப்பாளர்கள் எத்தனைபேர் பார்த்திருப்பார்களோ\nதொழில்நுட்ப உத்திகளின் வீச்சுடன் வெளிவரும் ஹொலிவுட் படங்கள் பார்வைக்கும், கணநேர உணர்வுத் தீனி போடுபவையாய் மட்டும் இருக்க, மாற்றுப் படங்கள் அல்லது கறுப்புப் படங்கள் மனத்துக்குத் தீனி போடுபவையாய் இருக்கின்றன. அண்மையில் வெளிவந்த ‘இத்தாலியன் போய்’, ‘மோட்டார்ச் சைக்கிள் டயரி’ போன்ற படங்களின் பாதிப்பு இன்றும் உணர்வில் கொள்ளப்படக் கூடியதாய் இருக்கின்றது. காரணம் அவை சினிமாத் தனத்துக்காக எடுக்கப்பட்ட படங்கள்.\nசினிமாவுக்கும், திரைப்படத்துக்கும் உள்ள நுட்பமான பிரிகோட்டினை நாம் விளங்கிக்கொள்ளாதவரை, இச் சறுக்கலை நம்மால் தவிர்த்துக்கொள்ள முடியாதிருக்கும்தான். குறும்படங்களில்கூட நாம் கணிசமாகவேனும் முன்னேறியிருக்கிறோம் என்று கூறமுடியாதேயுள்ளது. கனடாவிலுள்ள சுயாதீன கலைப்பட இயக்கத்தினரின் சுலோகம் ‘நமக்கான திரைப்பட மொழியை உருவாக்குவோம்’ என்பதாகும். அதன் இவ்வாண்டுக் குறும்படப் போட்டியில் விமர்சக பரிசுபெற்ற ‘வினை’ குறும்படம், அதன் ஒழுங்கமைவு ச��தைந்த பட உத்திக்காகவே பரிசுபெற்றதாய்ச் சொல்லப்பட்டது. இந்த முயற்சிகள் அவசியமானவை.\nநாம் எதைச் சொல்லவருகிறோம் என்ற தீர்க்கம், எப்படிச் சொல்வது என்கிற உத்தி, அதை வெளிப்படுத்துவதற்கான அர்ப்பணம் இல்லாவிட்டால், இப் பரந்தவெளித் தேசத்தில் தமிழ்த்திரைப்பட வரலாறு மங்கியேதான் இருக்கப்போகிறது.\n(தமிழர் தகவல் ஆண்டு மலர் 2007)\nநீண்ட காலத்துக்குப் பிறகு ஊர் காண வந்திருந்த நவநீதத்திற்கு அந்த இடத்தை அன்று காரிலே கடந்துசெல்ல நேர்ந்த வேளையில் நெஞ்சின் ஆழத்திலிரு...\nதமிழ் நாவல் இலக்கியம் தமிழ் நாவலிலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, இன்றைய நிலைமை ஆகியனவற்றின் சுமார் நூற்றுமுப்பத்தைந்து ஆண்டுக் கால வர...\nஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...\nஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து... ஈழத்து இலக்கிய வரலாற்றில் அற்புதமேதும் நிகழ்ந்ததில்லை. அபாரமானது என...\nகனடாவில் இலக்கியச் சஞ்சகைகள்: அவற்றின் எழுச்சி – வீழ்ச்சிகளின் காரணம் குறித்து…\nபிறிதொரு மண்ணில் தன் வாழ்வை நிலைபெறுத்தும் ஒரு புலம்பெயர் சமூகம் முதலில் இலக்கியார்த்தமான செயற்பாடுகளிலேயே மிகுந்த கவனம் குவிக்க...\nஉலகம் இருக்கவேண்டியது போலவோ நினைத்ததுபோலவோ இல்லையென்று ஆகி மனம் பாரமேறித் தவிக்கும் தருணங்களில் தன்னை எங்கோ தொலைப்பதும், பின் ஒரு பொழுதில் மீள்வதும், பிறகு மனஅவசம் ஏற்படும் நிலையில் தொலைப்பதும் மீள்வதும், பிறகொரு நேரத்தில் தொலைப்பதும் மீள்வதும்தான் கடந்த காலத்தில் எனக்கு வாழ்க்கையாகியிருக்கிறது. என் வாசிப்புக்களும் அனுபவங்களும் வித்தியாசமானவை. அவை முழு அளவில் பதிவாகாத போதிலும்தான்.\nகனடாத் தமிழ்ப்பட உலகத்துக்கான வெளியும் அதன் பின்ன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karpagamputhakalayam.com/index.php?route=product/category&path=74", "date_download": "2019-03-23T01:19:22Z", "digest": "sha1:OPTDHS2JIEU3EBAMFZDFDRKD7PYDQWXU", "length": 5507, "nlines": 184, "source_domain": "karpagamputhakalayam.com", "title": "இயற்கை மருத்துவம்", "raw_content": "\nHome » இயற்கை மருத்துவம்\nயோஹசனம் & உடல்பயிற்சி +\n- டாக்டர் சோ. சத்தியசீலன்\n- ம . முத்தையா\n- அறுசுவை அரசு நடராசன்\n- சி .ஆர் .செலின்\n- கவிஞ்ர் பா. விஜய்\nஅரிசி, எண்ணெய், சர்க்கரை, இல்லாத உணவு வகைகள்.\nஅற்புத உணவுகள் சஞ்சீவிக் கீரைகள்\nஆரோக்கியம் தரும் அற்புத கனிகள்\nஆரோக்கியம் தரும் அற்ப்புத சாறுகள்\nஆரோக்கியம் தரும் சிறுதானிய உணவு வகைகள்\nஆரோக்கியம் தரும் சிறுதானிய உணவு வகைகள் ..\nஆரோக்கியம் தரும் முளை தானியம் நுணாக் கனி\nஇயற்கை மருத்துவக் களஞ்சியம் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kklogan.blogspot.com/2010/11/", "date_download": "2019-03-23T01:48:20Z", "digest": "sha1:OULXHEHQK2BNDKPI75T6WFUWBY2G3P4C", "length": 54245, "nlines": 283, "source_domain": "kklogan.blogspot.com", "title": "லோகநாதனின் பகிர்வுகள்: November 2010", "raw_content": "\nசமாதான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஹிட்லர்....\nஉலக சமாதானத்துக்காக பாடுபட்டு அரும்பணியாற்றியவர்களுக்கு வழங்கப்படுகின்ற உன்னதமான விருதே சமாதான நோபல் பரிசாகும். அந்தவகையில், 1939ம் ஆண்டுக்கான சமாதான நோபல் பரிசுக்கு, சர்வாதிகாரி அடோல்ப் ஹிட்லரின் பெயரினை சுவீடன் பாராளுமன்ற உறுப்பினராகவிருந்த E.G.C. Brandt என்பவர் பிரேரித்தார். எவ்வாறாயினும் Brandt தனது மனதினை மாற்றிக்கொண்டு 1939 பெப்ரவரி 1ம் திகதி இடப்பட்ட கடிதத்தில் தன்னால் பிரேரிக்கப்பட்ட அடோல்ப் ஹிட்லரின் பெயரினை வாபஸ் பெற்றுக்கொண்டார்.\n1939ம் ஆண்டுக்கான சமாதான நோபல் பரிசினைப் பெறுவதற்கு யாருமே தகுதிபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.\nஉலகினை பாழ்படுத்தும் கைத்தொலைபேசிக் கழிவுகள்.....\nஉலகில் வருடாந்தம் 125 மில்லியன் செல்போன்கள் கழிவுகளாக தூக்கி வீசப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன. மக்கள் தமது செல்போன்களினை அடிக்கடி மாற்றிக்கொள்வது அண்மைக்காலங்களில் அதிகரித்துக்கொண்டு செல்கின்ற உலக போக்காகும். இதற்கான எடுத்துக்காட்டாக; கொரிய நாட்டு மக்கள் வருடாந்தம் தமது செல்போன்களினை பொதுவாக மாற்றுவதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகழிவுகளாக தூக்கி வீசப்படுகின்ற செல்போன் இலத்திரனியல் கழிவுகள் சுற்றுச்சூழலுக்கு பாரிய அச்சுறுத்தல்களாக மாறிவிட்டமை என்பது கவலைதரும் செய்தியாகும்.\nஉலகில் மிக அரிதான சொக்லேட்வகை\nஉலகில் மிக அரிதான சொக்லேட் துண்டாக போர்செலனா(Porcelana) துண்டு விளங்குகின்றது. இந்த சொக்லேட் வகையில் 20,000 துண்டுகளே மாத்திரமே வருடாந்தம் உற்பத்தி செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.\nLabels: அரியவை, உலகம், கைத்தொலைபேசி, நோபல் பரிசு, ஹிட்லர்\nமின்னல் தொடர்பிலான சில தகவல்கள்..........\nமின்னல் காரணமாக உலகில் வருடாந்தம் பல உயிர்கள் காவுகொள்ளப்படுவதுடன், பெரும் சொத்தழிவுகளும் ஏற்படுகின்றது. ஆகவே மின்னல் வேளைகளில் எமது பாதுகாப்பினை முதலில் உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும். உலகில் அதிகளவானோர் பயப்படுகின்ற விடயங்களில் மின்னலும் ஒன்றாகும். அந்தவகையில் மின்னல் தொடர்பிலான சில தகவல்கள்..........\n மின்னலின் வெப்பநிலையானது 50000 டிகிரி பரனைட்டினை விடவும் அதிகமாகும். ஆனால், சூரியனின் மேற்பரப்பு வெப்பநிலையானது இதனைவிடவும் குறைவாகும்.(11000 டிகிரி பரனைட்)\n மின்னலின் சராசரி நீளம் 6 மைல்களாகும்.\n இடிமுழக்கத்தின் சராசரி அகலம் 6-10 மைல்களாகும்.\n இடிமுழக்கமானது, மணித்தியாலத்துக்கு சராசரியாக 25 மைல்கள் பயணிக்கின்றது.\n சாதாரணமான ஒரு மின்னலின் பிரகாச வெளிச்சமானது 0.25 செக்கன்களே நீடிக்கும், அத்துடன் சாதாரணமான ஒரு மின்னலானது 3 or 4 தனிப்பட்ட ஒளிக்கீற்றுக்களைக் கொண்டிருக்கும்.\n புவியின் மேற்பரப்பில் ஏதோ ஒரு இடத்தில் செக்கனுக்கு 100 தடவைகள் மின்னல் தாக்குகின்றது.\n சராசரியாக, 3-4 மைல்கள் இடைவெளியில் ஏற்படுகின்ற இடியினை மாத்திரமே எம்மால் கேட்க முடியும். ஈரப்பதன், நிலப்பரப்பு , மற்றும் ஏனைய காரணிகளிலேயே இது தங்கியுள்ளது.\n மின்னல் தொடர்பான கற்கைநெறியின் விஞ்ஞானப்பெயர் Fulminology ஆகும்.\n ஐக்கிய அமெரிக்காவில் வருடாந்தம் 100,000 இற்கும் மேற்பட்ட இடிமுழக்கங்கள் நிகழுகின்றன. உக்கிரமான உயர்வேக காற்று, திடீர் வெள்ளப்பெருக்குகள், சுழல் காற்றுக்களினை உருவாக்குவதற்கு இடிமுழக்கங்களில் 10% போதுமானதாகும்.\n உலகில் உயர்விகிதத்தில் மின்னல் செயற்பாடு நிகழுகின்ற நாடுகளில் சிங்கப்பூர் நாடும் ஒன்றாகும்.\nஇலங்கையில், தற்போதைய காலப்பகுதி அதிகமான மழை பெய்கின்ற காலப்பகுதியாகும். ஆனால் கிழக்கிலங்கையில் மழையின் தாக்கம் முழுமை பெறவில்லை, செப்டம்பர் மாத முற்பகுதியில் விதைப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட விவசாயிகள் பின்னர் மழையின்றி பெருமளவில் பாதிப்பினை எதிர்நோக்கினர். சிலர் தமது விவசாய செய்கையினை மீண்டும் மேற்கொள்ளவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். மணித்தியாலக்கணக்கில், நாட்கணக்கில் தொடர்ந்து பெய்கின்ற மழை இப்போது நிமிடக்கணக்கிலேயே பெய்கின்றது. இன்றும் வானம் மப்பும் மந்தாரமாகத்தான் இருக்கின்றது. (மழை வரும் ஆனால் வராது\nLabels: இயற்கை அனர்த்தங்கள், உலகம், மின்னல்\nமூன்று கண்களைக் கொண்ட உயிரினம்....\nஉயிரினங்கள் சிலவற்றினைப் பற்றிய சில சுவாரஷ்சியமான தகவல்கள்.........\n தீக்கோழிகள் மணிக்கு 43 மைல்(70கிலோமீற்றர்) வேகத்தினை விடவும் அதிகமாக ஓடக்கூடியவையாகும்.\n தென் அமெரிக்க இராட்சத எறும்பு தின்னிகள், நாளாந்தம் 30,000 எறும்புகளுக்கும் அதிகமாக சாப்பிடுமாம்.\n ஹம்மிங்பேர்ட் பறவைகள், தனது உடலின் நிறையில் அரைப் பங்களவிலான உணவினை நாளாந்தம் உட்கொள்கின்றன.\n புற ஊதாக்கதிர்களையும், அக ஊதாக்கதிர்களையும் பார்க்கக்கூடிய ஒரே உயிரினம் தங்கமீன்(Goldfish) ஆகும்.\n நியூசிலாந்து நாட்டின் கரையோரத் தீவுகளில் காணப்படுகின்ற Tuatara என்கின்ற பல்லி இனங்கள் 03 கண்களைக் கொண்டுள்ள உயிரினமாகும். ~ அவற்றுக்கு இரண்டு கண்கள் தலையின் மத்தியிலும், மற்றைய கண் தலையின் உச்சத்திலும் காணப்படுகின்றது.\n பன்றிகளின் சராசரி ஆயுட்காலம் 15 வருடங்களாகும்.\n புற ஊதாக் கதிர்களினை புறாக்கள் பார்க்கக்கூடியவையாகும்.\n பறவைகளினால் இனிப்புச் சுவைகளினை சுவைக்கமுடியாது. ஏனெனில் பறவைகளுக்கு இனிப்புச் சுவை அரும்புகள் இல்லை.\n மரங்கொத்திப் பறவைகள் ஒரு செக்கனில் இருபது தடவைகள் மரங்களினை கொத்தக்கூடியவையாகும்.\n புறாக்கள் மணிக்கு 100 மைல் வேகத்துக்கு அப்பால் பறக்ககூடிய இயலுமை கொண்டவையாகும்.\nLabels: உயிரினங்கள், பறவைகள், விலங்குகள்\nஒலிம்பிக், கிரிக்கெட், உதைபந்தாட்டம் தொடர்பான சில சுவாரஷ்சியமான பல்சுவை விளையாட்டுத் தகவல்கள் உங்களுக்காக......\nஉலக சாதனை ஆனால் தங்கப் பதக்கம் இல்லை....\n1924ம் ஆண்டு பாரிஸ் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் அமெரிக்காவினைச் சேர்ந்த றொபட் லிகென்ரி, பென்டத்லோன் விளையாட்டு நிகழ்வின் ஒரு அங்கமாக இடம்பெற்ற நீளம் பாய்தல் போட்டியில் 25அடி 4 அங்குலங்கள் பாய்ந்து சாதனை படைத்தார். பென்டத்லொன் விளையாட்டு நிகழ்வில் றொபட் லிகென்ரி 3ம் இடத்தினைப் பெற்று வெண்கலப் பதக்கத்தினை பெற்றார்.\nஅதே ஒலிம்பிக்கில் பிறிதொரு போட்டி நிகழ்வான நீளம் பாய்தல் போட்டியில் 24அடி 5 அங்குலங்கள் பாய்ந்த William Hubbard, USA தங்கப்பதக்கத்தினை வெற்றிகொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.\n1999 செப்டம்பர் 5ம் திகதி, சிங்கப்பூரில் நடைபெற்ற இந்திய மற்றும் மே.தீவுகள் அணிகளுக்கிடையிலான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் மே.தீவுகளின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக ���வெல் ஹின்ட்ஸ் அறிமுகமானார். அதேபோட்டியில் இந்திய அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக சடகோபன் ரமேஸ் அறிமுகமானார்.\nஇவர்களுக்கிடையிலான ஒற்றுமை யாதெனில் இவர்கள் இருவரும் பிறந்தது ஒரே ஆண்டில்(1975), ஒரே மாதத்தில்(ஒக்டோபர்), ஒரே நாளில்(16ம் திகதி) அத்துடன் இவர்கள் இருவரும் இடது கை துடுப்பாட்ட வீரர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.\n31-0 என்ற கோல் வித்தியாசத்தில் பிரமாண்ட வெற்றி பெற்ற அணி...\nஉலகக் கிண்ண கால்பந்தாட்டத்திற்கு அணிகளினை தெரிவுசெய்வதற்காக தகுதிகாண் சுற்றுப் போட்டிகள் நடைபெறுவதுண்டு. அந்தவகையில் தகுதிகாண் சுற்றுப் போட்டிகளில் ஈட்டப்பட்ட மிகப்பிரமாண்ட வெற்றியாக, 2002ம் ஆண்டு தென் கொரியா, ஜப்பானில் கூட்டாக நடைபெற்ற உலகக் கிண்ண உதைபந்தாட்டத்திற்காக அணிகளினை தெரிவு செய்வதற்காக நடைபெற்ற தகுதிகாண் போட்டியில் அவுஸ்திரேலிய அணி, அமெரிக்க சமோவா அணியினை 31-0 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றிகொண்டு சாதனை படைத்தமை குறிப்பிடத்தக்கதாகும்.\nபுதிய சாதனை படைத்த கிறிஸ் கெய்ல்\nசுற்றுலா மே.தீவுகள் அணிக்கும் இலங்கை அணிக்குமிடையிலான 1வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலி மைதானத்தில் நடைபெற்றுவருகின்றது. நேற்றைய 2ம் நாளில் மே.தீவுகள் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் கிறிஸ் கெய்ல் 333 ஓட்டங்களினைப் பெற்றார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 2 தடவைகள் முச்சதங்களினை பெற்றுக்கொண்ட 4வது வீரராக கிறிஸ் கெய்ல் சாதனை படைத்தார். இதற்கு முன்னர் டொன்.பிரட்மன், பிரைன் லாரா, விரேந்தர் சேவாக் ஆகியோரே 2 தடவைகள் முச்சதங்களினை பெற்றுக்கொண்டவர்களாவர்.\nகிறிஸ் கெய்ல், இந்திய உப கண்டத்தில் பெற்ற முதல் டெஸ்ட் சதமும் இதுவே ஆகும்.\nஅத்துடன் மே.தீவுகளுக்கு வெளியே டெஸ்ட் இன்னிங்ஸ் ஒன்றில் அதிக ஓட்டம் பெற்ற மே.தீவின் வீரராக கிறிஸ் கெய்ல் சாதனை படைத்தார். இதற்கு முன்னர் விவ் ரிச்சர்ட்ஸ்சின் 291 ஓட்டங்கள் எதிர் இங்கிலாந்து, 1976.\nமேலும் இலங்கை அணிக்கெதிராக டெஸ்ட் இன்னிங்ஸ் ஒன்றில் அதிக ஓட்டம் பெற்றவராக மே.தீவின் கிறிஸ் கெய்ல் சாதனை படைத்தார். இதற்கு முன்னர் யூனிஸ் கானின் 313 ஓட்டங்கள்,2009.\nLabels: உதைபந்தாட்டம், உலகம், ஒலிம்பிக், கிரிக்கெட், விளையாட்டு\nதமது கண்டுபிடிப்பால் பாதிப்புற்ற & மரணமடைந்த விஞ்ஞானிகள் # 01\nஇந்த உலகத்��ின் வளர்ச்சிக்கு, புரட்சிக்கு, விடிவுக்கு தமது கண்டுபிடிப்புக்களின் மூலம் புகழ் சேர்த்த விஞ்ஞானிகள், தமது வாழ்நாட்களினை தமது கண்டுபிடிப்புக்க ளுக்காகவே இழந்திருக்கின்றார்கள்.\nஇன்று நாம் பயன்படுத்துகின்ற, பயன்பெறுகின்ற பலவற்றுக்கு இத்தகைய விஞ்ஞானிகளின் அர்ப்பணிப்பே காரணமாகும்.\nஉலகத்தின் விடிவுக்காக பாடுபட்டு, தமது கண்டுபிடிப்பால் பாதிப்புற்ற & மரணமடைந்த விஞ்ஞானிகள் தொடர்பிலான ஆக்கத்தின் முதற்பாகம் உங்களுக்காக........\nஇத்தாலி நாட்டினைச் சேர்ந்த கலிலியோ கலிலி சிறந்ததொரு வானியலாளர், இயற்பியலாளர், கணிதவியலாளர் ஆவார். தொலைநோக்கியின் மூலம் பிரபஞ்சத்தினை பற்றிய கண்டுபிடிப்புக்களினை மேற்கொண்டு இந்த பிரபஞ்சம் பற்றிய பல்வேறு கண்டுபிடிப்புக்களினை மேற்கொண்டவர் கலிலி ஆவார்.\nசூரியனை ஆராய்வதில் மிகுந்த ஈடுபாடு காட்டிய கலிலி, தொலைநோக்கியின் மூலம் அதிக நேரம் அண்டவெளியினை உற்றுப்பார்ப்பதனை வழக்கமாகக் கொண்டிருந்தார். இந்த செயற்பாடு அவரின் கண்பார்வையில் கடுமையான பாதிப்புக்களினை ஏற்படுத்தியதன் விளைவால் தன் வாழ்நாளின் இறுதி 4 வருடங்களினையும் கண்கள் இரண்டும் குருடாகி நோயின் பிடியில் கழித்தார்.\nஉலகின் நவீன அறிவியல் வளர்ச்சிக்கு, புரட்சிக்கு தன் வாழ்நாட்களை அர்ப்பணித்த கலிலியோ கலிலி, \"நவீன இயற்பியலின் தந்தை\" என அழைக்கப்படுகின்றார்.\n(02) மேரி கியூரி அம்மையார்(1867-1934)\nபிரான்ஸ் நாட்டினைச் சேர்ந்த இரசாயனவியலாளர், பெளதிகவியலாளர் மேரி கியூரி அம்மையார்(போலந்தில் நாட்டில் பிறந்தவர்) தனது கணவர் பியரி கியூரியுடன் இணைந்து பல ஆராய்ச்சிகள் செய்து 1898ம் ஆண்டு ரேடியத்தினைக் கண்டுபிடித்தார். கதிரியக்க ஆய்வில் தன் வாழ்நாட்களை அர்ப்பணித்த மேரி கியூரி அம்மையார் கதிரியக்கத்தின் பாதிப்பினால் லூக்கேமியா நோயின்(இரத்தப் புற்று நோய்) காரணமாக 1934ம் ஆண்டு மரணமடைந்தார்.\nவிஞ்ஞானத்தின் இரண்டு வெவ்வேறு பிரிவுகளான இரசாயனவியல்[1911], பெளதிகவியல்[1903] ஆகிய பிரிவுகளில் நோபல் பரிசினைப் பெற்றுக்கொண்ட ஒரேயொருவர் என்ற பெருமைக்குரியவர் மேரி கியூரி அம்மையார் ஆவார்.\nபாரிஸ் பல்கலைக்கழகத்தின் முதல் பெண் பேராசிரியர் என்கின்ற பெருமை மேரி கியூரி அம்மையாருக்கே உரியது.\n(03) சேர் ஹம்பேரி டேவி(1778-1829)\nஇங்கிலாந்து நாட்டின��ச் சேர்ந்த சேர் ஹம்பேரி டேவி மிகச்சிறந்த இரசாயனவியலாளர், கண்டுபிடிப்பாளர் ஆவார்.சேர் ஹம்பேரி டேவி, இளம் உதவியாளராக மருத்துக்கடைக்காரர் தொழில் ஈடுபட்டபோது பல்வேறு வெடிப்புச் சம்பவங்களில் தீக்காயங்களுக்குள்ளாகினார். இரசாயனவியல் துறையில் ஆய்வுகளினை மேற்கொள்கின்றபோது பல்வேறுவகையான வாயுக்களினை உட்சுவாசிக்கும் பழக்கத்தினை டேவி கொண்டிருந்தார். அதிர்ஷ்டவசமாக அவரின் இந்த தீய பழக்கம் நைதரசன் ஒட்சைட்(சிரிப்பூட்டும் வாயு) மூலக்கூறுகளினை கொண்டு வலி நிவாரணிகளை கண்டுபிடிக்க அவருக்கு உதவியது. துரதிர்ஷ்டவசமாக அவரின் இந்த தீய பழக்கம் அவரினை பலதடவைகள் மரணித்தின் விளிம்பிற்கே கொண்டுசென்றது.\nஅடிக்கடி நச்சு இரசாயன பாதிப்புக்குள்ளாகிய, இவரின் வாழ்வின் இரண்டு தசாப்தகாலத்தினை கடுமையான இரசாயன பாதிப்புடனேயே கழித்தார்.\nநைதரசன் குளோரைட் [Ncl3] வெடிப்புச் சம்பவத்தில் இவரின் கண்கள் நிரந்தரமாகவே பாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.\nஇங்கிலாந்து நாட்டினைச் சேர்ந்த மைக்கல் பரடே பிரபலமான இரசாயனவியலாளர், பெளதிகவியலாளர் ஆவார். சேர் ஹம்பேரி டேவியின் கண்களில் ஏற்பட்ட பாதிப்பின் காரணத்தினால், பரடே அவரின் உதவியாளரானார். சேர் ஹம்பேரி டேவியின் மின் பகுப்பு முறைமையினை மேம்படுத்தி, மின் காந்தவியல் துறையில் முக்கியமான கண்டுபிடிப்புக்களினை மேற்கொண்டவராவார். சேர் ஹம்பேரி டேவியின் துரதிர்ஷ்டமோ, பரடேயினையும் இரசாயனப் விபத்துச் சம்பவங்கள் விட்டுவைக்கவில்லை. நைதரசன் குளோரைட் வெடிப்புச் சம்பவம் பரடேயின் கண்களில் பாதிப்புக்களினை ஏற்படுத்தியது. மைக்கல் பரடே, தன் வாழ்நாளில் இறுதி நாட்களினை நீடித்த இரசாயன நச்சு பாதிப்பினுடனேயே கழித்தார்.\nLabels: உலகப் புகழ்பெற்றவர்கள், உலகம், கண்டுபிடிப்புக்கள், விஞ்ஞானிகள்\nபாராட்டுக்கள் உலகுக்குத் தந்த புகழ்பெற்ற எழுத்தாளர்....\nஇங்கிலாந்து நாட்டினைச் சேர்ந்த சார்ள்ஸ் டிக்கன்ஸ்(1812-1870) ஒரு உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் ஆவார். சார்ள்ஸ் டிக்கன்ஸ் வாழ்வில் திருப்புமுனையினை ஏற்படுத்திய ஒரு சம்பவம் தொடர்பாக உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன்.\nசார்ள்ஸ் டிக்கன்ஸ் ஆரம்ப காலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கதைகளை பத்திரிகைகளுக்கு அனுப்பினார். அவற்றுள் ஒன்றுகூடப் பிர���ுரமாகவில்லை. கடைசியாக அவர் எழுதிய கதை பத்திரிகையொன்றில் பிரசுரமாகியது. அப்பத்திரிகையின் ஆசிரியர் கதையைப் பாராட்டி டிக்கன்ஸூக்கு ஒரு சிறு குறிப்பும் எழுதியிருந்தார். தனது கதைக்காக எந்தவித சன்மானமும் கிடைக்காத நிலையிலும் டிக்கன்ஸை ஆசிரியரின் குறிப்பு உற்சாகப்படுத்தியது. மனம்தளர்ந்து தனது எழுத்துப்பணியினை விட்டுவிட இருந்த அவருக்கு அந்தப் பாராட்டுரை மட்டும் கிடைக்காதிருந்திருந்தால் இலக்கிய உலகம் மாபெரும் எழுத்தாளரை இழந்திருக்கும்.\nஅவருக்கு கிடைத்த முதற்பாராட்டின் உற்சாகத்திலேதான் தொடர்ந்து எழுதி உலகப் புகழ்பெற்ற இலக்கியங்களினை ஆங்கில மொழிக்கு அவரால் தர முடிந்தது.\nஆகவே, உங்கள் பாராட்டுரையும் மற்றவர்களுக்கு உற்சாகத்தினை வழங்கி சிறந்த எழுத்தாளர்கள் பலரினை இந்த உலகத்துக்கு அறிமுகம்செய்ய உதவிசெய்யலாம்.\nLabels: உலகப் புகழ்பெற்றவர்கள், உலகம், எழுத்தாளர்கள்\nஉலகில் மிகப்பெரிய எரிமலையானது அமெரிக்காவின் ஹவாய் தீவுகளில் அமைந்துள்ளது. \"மௌவ்னா லோ\" என்றழைக்கப்படும் இந்த எரிமலைக்கு ஹவாய் மொழியில் \"உயரமான மலை\" என்ற பொருளாகும்.\nஹவாய் தீவுகள் உருவாகுவதற்கு காரணமான 5 எரிமலைகளில் ஒன்றாக \" மௌவ்னா லோ\" எரிமலையானது விளங்குகின்றது.\nஇந்த எரிமலையானது, கடல் மட்டத்திலிருந்து 4170 மீற்றர் உயரத்தில் அமைந்துள்ளதுடன் இந்த எரிமலையின் அத்திவாரமானது கடலின் அடிமட்டத்தில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். அந்தவகையில் \" மௌவ்னா லோ\" எரிமலையின் மொத்த உயரமானது 17000 மீற்றரிலும் (56000 அடி) அதிகமாகும். அவ்வண்ணம், பூமியில் மிக உயரமான மலைகளிலொன்றாகவும் \" மௌவ்னா லோ\" எரிமலையினைக் குறிப்பிடலாம்.\n\" மௌவ்னா லோ\" எரிமலையானது ஹவாய் தீவுகளின் அரைப்பங்கிற்கு(50.5%) பரந்து வியாபித்து காணப்படுகின்றது. மௌவ்னா லோ எரிமலையின் பரப்பு 5271 km2 அத்துடன் இதன் கொள்ளளவு 80000 km3. அவ்வண்ணம் பரப்பளவிலும், கொள்ளளவிலும், உலகில் மிகப்பெரிய எரிமலையாக \"மௌவ்னா லோ\" விளங்குகின்றது.\nஉலகில் மிகவும் தொழிற்படு நிலையில் காணப்படும் எரிமலைகளில் ஒன்றாக விளங்கும் \" மௌவ்னா லோ\" எரிமலையானது, 1843ம் ஆண்டிலிருந்து இதுவரை 33 தடவைகள் வெடித்துக் குமுறியுள்ளது. இந்த எரிமலையின் அண்மைய வெடிப்புச் சம்பவமாக 1984 மார்ச் 24 - ஏப்ரல் 15 வரை வெடித்தமை பதிவாகியுள்ளது.\n\" மௌ��்னா லோ\" எரிமலையானது, செங்குத்தான சாய்வுப் பக்கங்களினைக் கொண்டமையாமல் மிகவும் மென்மையான சாய்வுப் பக்கங்களினைக் கொண்டுள்ளதனால் பாதுகாப்பான எரிமலையாகவும் விளங்குகின்றது. ஏனெனில் இதிலிருந்து வெளியேறுகின்ற எரிமலைக் குழம்பானது (லாவா) குறைந்தளவான சிலிக்காவினைக் கொண்டிருப்பதுடன், பெருமளவில் திரவ நிலையிலும்[குறைந்தளவான பாகு நிலைமையினை கொண்டிருப்பதனால் ஆகும்] காணப்படுவதனாலாகும்.\nசெங்குத்தான சாய்வுப் பக்கங்களினைக் கொண்டமையாததன் காரணமாக \" மௌவ்னா லோ\" எரிமலைக் குமுறல்கள் அரிதாகவே பாரிய விபரீதங்களினை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளனவாம்.\nஎரிமலை தீவாக விளங்கும் ஹவாய் தீவுகளானது, பசுபிக் பூமித் தட்டில் அமைந்து காணப்படுகின்றது. இந்தப் பிராந்தியமானது எரிமலைகள், சுனாமிகள், பூகம்பங்கள் போன்ற இயற்கைப் பாதிப்புக்களின் அபாய மையமாக விளங்குகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.\nஉயிர் சேதங்களினை ஏற்படுத்திய \" மெராபி\" எரிமலை வெடிப்புச் சம்பவம்.....\nஉலகில் மிகவும் அபாயகரமான எரிமலைகளில் ஒன்றாக விளங்கும் \" மெராபி\" எரிமலை இந்தோனேசியாவின் மத்திய ஜாவாவில் அதிகளவில் மக்கள் வாழ்கின்ற பிராயந்தியத்தில் அமைந்து காணப்படுகின்றது,\nகடந்த வாரம் முதற்கொண்டு \" மெராபி\" எரிமலை குமுற ஆரம்பித்ததிலிருந்து இதன் காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 100 பேருக்கும் அதிகமாக உயர்வடைந்துள்ளதுடன், இடம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை 200,000 இலும் அதிகமாகும்.\nஎரிமலை தொடர்பிலான எனது முன்னைய பதிவு.......\nஉலகில் அதிகளவான உயிர்சேதங்களினை ஏற்படுத்திய சில எரிமலை வெடிப்புச் சம்பவங்கள்\nLabels: இயற்கை அனர்த்தங்கள், உலகம், எரிமலை, மிகப் பெரியவை\nஉலகுக்கு உன்னத பணி செய்யும் ஓசோன்\nஉலகுக்கு உன்னத பணி செய்யும் ஓசோன் தொடர்பாக பத்திரிகையில் வெளிவந்த என்னுடைய ஆக்கம்............\n( நன்றி - தினகரன் 04.10.2010)\nLabels: உலகம், ஓசோன், ஓசோன் பாதுகாப்பு தினம்\nநீரினை விடவும் சனிக்கிரகம் அடர்த்தி குறைந்ததாகும்.....\nசனிக்கிரகத்தின் அடர்த்தியானது(0.687 g/cm3), நீரின் அடர்த்தியினை விடவும் குறைவாகும்(0.998 g/cm3). அதாவது நீரில் சனிக்கிரகத்தினை இட்டால் சனிக்கிரகமானது மிதக்கும் எனலாம். சனிக்கிரகத்தின் விட்டம் 120,536 km ஆகும்.\nவீதியின் குறுக்காக விமான ஓடுபாதைகள்\nபுகையிரதப்பாதைகளின் சந்திப்பு, அல்ல��ு பஸ் பாதைகளின் சந்திப்பு அல்லது பாலங்களின் கீழே கப்பல் பாதைகளின் சந்திப்பு தொடர்பாகவே நாங்கள் கேள்விப்பட்டிருக்கின்றோம். அப்படியாயின் நீங்கள் விமானங்கள், வாகனப் போக்குவரத்துப்பாதையில் சந்திப்பது, குறுக்கிடுவது தொடர்பாக கேள்விப்பட்டதுண்டா\nஆம்...... கீழே உள்ள படங்களில் வீதியின் குறுக்காக விமானம் தரித்திருப்பதன் காரணத்தினால் வாகனங்கள் காத்திருப்பதனை காண்கின்றீர்கள்.\nஆமாம்.........வீதியின் குறுக்கே காணப்படும் இந்த விமான ஓடுபாதைகள் ஜேர்மனி நாட்டில் காணப்படுகின்றதாம்.\nஅவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியினை துவம்சம் செய்த இலங்கை அணி.......\nநேற்று அவுஸ்திரேலியா, இலங்கை அணிகளுக்கிடையிலான Commonwealth Bank கிண்ணத்துக்கான ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி 01 விக்கட் வித்தியாசத்தில் மெல்பேர்ன் கிரிக்கெட் மைதானத்தில் வெற்றிபெற்று புதிய சாதனை படைத்தது.\n340 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ஒரு கட்டத்தில் 8 விக்கட்களினை இழந்து 107 ஓட்டங்களை மாத்திரமே பெற்றிருந்தது. அந்தவகையில் 09 விக்கட்டில் அஞ்சலோ மத்தியூஸ்சுடன் ஜோடி சேர்ந்த வேகப் பந்துவீச்சாளர் லசித் மாலிங்க ஜோடி சாதனைமிகு 132 ஓட்டங்களினைப் பகிர்ந்து 27 ஆண்டுகால சாதனையினை முறியடித்தனர்.\nஇதற்குமுன்னர் இந்த சாதனையினை 1983ம் ஆண்டு 3வது உலகக் கிண்ண கிரிக்கெட் சுற்றுத்தொடரில் இந்திய அணியின் கபில்தேவ், மற்றும் சயீட் கிர்மானி ஆகியோர் வீழ்த்தப்படாத 126 ஓட்டங்களினை சிம்பாவே அணிக்கெதிராக மே.தீவுகளின் ரேன்பிரிட்ஜ் வெல்ஸ் மைதானத்தில் பெற்றமையே சாதனையாகப் பதிவாகியிருந்தது.\nஅதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய லசித் மாலிங்க(56) , அஞ்சலோ மத்தியூஸ் (77*)ஆகியோர் அரைச்சதம் குவித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.\nவெற்றிக்குத் தேவையான ஓட்டத்தினை சாதனை நாயகன் முரளிதரன் பெற்றுக்கொண்டமை சிறப்பம்சமாகும்.\nதீபத்திருநாளாம் தீபாவளிப் பண்டிகையினை (05.11.2010) கொண்டாடும் அனைத்து நண்பர்களுக்கும் என் இனிய தீபத்திருநாள் வாழ்த்துக்கள்.....\nLabels: Cricket, உலகம், கிரிக்கெட், சுவையான தகவல்கள், தீபாவளி\nஉலகில் பரப்பளவில் மிகப்பெரிய கண்டமாக விளங்குவது ஆசியாக்கண்டமாகும். அத்துடன் உலகில் அதிகளவு மலைகளைக் கொண்ட கண்டமாக ஆசியாக் கண்டம் விளங்குகின்றது. அந்���வகையில் உலகில் காணப்படுகின்ற மிக உயர்ந்த மலைச்சிகரங்களில் முதல் 56 மலைச்சிகரங்களும் ஆசியாக் கண்டத்திலே காணப்படுகின்றமை இதன் சிறப்பம்சமாகும்.\nமேலும் உலகில் காணப்படுகின்ற மிக உயர்ந்த முதல் 100 மலைச்சிகரங்களில் 71 மலைச்சிகரங்கள் ஆசியாக் கண்டத்திலே காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.\nஉலகில் மிக உயர்ந்த முதல் 10 மலைச்சிகரங்கள்....\n1) எவரெஸ்ட் – இமயமலைத் தொடர் - நேபாளம்/திபெத் ~ 8848 மீற்றர்\n2) கே-2(கோட்வின் ஓஸ்ரின்) – கரகூரம் மலைத் தொடர் பாகிஸ்தான் ~ 8611 மீற்றர்\n3) கன்செங்யுங்கா – இமயமலைத் தொடர் - நேபாளம்/இந்தியா ~ 8586 மீற்றர்\n4) லுகாட்ஸ் – இமயமலைத் தொடர் – நேபாளம் ~ 8511 மீற்றர்\n5) மகலு - இமயமலைத் தொடர் - நேபாளம்/திபெத் ~ 8463 மீற்றர்\n6) சோ ஒயு - இமயமலைத் தொடர் - நேபாளம்/திபெத் ~ 8201 மீற்றர்\n7) டொல்லாற்கிரி – இமயமலைத் தொடர் - நேபாளம் ~ 8167 மீற்றர்\n8) மனாஸ்லு – இமயமலைத் தொடர் – நேபாளம் ~ 8163 மீற்றர்\n9) நெங்கா பார்வெட் – இமயமலைத் தொடர் - பாகிஸ்தான்~ 8125 மீற்றர்\n10) அன்னபூர்னா – இமயமலைத் தொடர் – நேபாளம் ~ 8091 மீற்றர்\nLabels: ஆசியா, உலகம், மலைச் சிகரங்கள், மிக உயரமானவை\nஆர்வலர் புன்கண் நீர் பூசல்தரும்\"\nவாழ்வில் தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் என்ற எண்ணப்பாட்டில் வலைப்பூவில் பதிவுகளினை பதிந்துகொள்பவன்.....\nநன்றி - யாழ்தேவி நட்சத்திரப் பதிவர் - தினக்குரல் 21.03.2010\nஎன் அனுமதியின்றி இத்தளத்தின் ஆக்கங்களினை முழுவதுமாக வெட்டி ஒட்டி மீள்பதிவிடுவதை தயவுசெய்து தவிருங்கள். அவ்வாறு பிரசுரிப்பதாயின் கட்டாயம் எனது வலைத்தளத்தின் பெயரை (kklogan.blogspot.com) குறிப்பிடல் வேண்டும். அத்துடன் மின்னஞ்சல் (kklogan2@gmail.com) முகவரி ஊடாகவோ அல்லது பின்னூட்டம் ஊடாகவோ கட்டாயம் அறியத்தர வேண்டும்.\nசமாதான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஹிட்லர்....\nமின்னல் தொடர்பிலான சில தகவல்கள்..........\nமூன்று கண்களைக் கொண்ட உயிரினம்....\nதமது கண்டுபிடிப்பால் பாதிப்புற்ற & மரணமடைந்த விஞ்ஞ...\nபாராட்டுக்கள் உலகுக்குத் தந்த புகழ்பெற்ற எழுத்தாளர...\nஉலகுக்கு உன்னத பணி செய்யும் ஓசோன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kklogan.blogspot.com/2011/", "date_download": "2019-03-23T01:48:10Z", "digest": "sha1:QA7X3MHQED5ZYAX66UV2STZUFLQRCXOZ", "length": 119607, "nlines": 463, "source_domain": "kklogan.blogspot.com", "title": "லோகநாதனின் பகிர்வுகள்: 2011", "raw_content": "\n25 கோடி ஆண்டுகளுக்கு முன்ப��� காஷ்மீரை தாக்கிய சுனாமி.....\nஇந்தியப் பெருங்கடல் தோன்றுவதற்கு முன்பு பல கடல்கள் ஒன்றாக இருந்த நேரத்தில் காஷ்மீர் பகுதியில் சுனாமி ஏற்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இத்தகவலை அமெரிக்க புவியியல் ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளார்.\nநில அமைப்புக்கள், புவியியல் மாற்றங்கள், சுனாமி ஆகியவை தொடர்பாக ஐக்கிய அமெரிக்காவின் மாசாசூசெட்ஸ் பல்கலைக்கழக பேராசிரியர் மைக்கேல் ப்ரூக்ஃபீல்டு ஆராய்ச்சி செய்துவருகிறார். ஸ்ரீநகரில் உள்ள காஷ்மீர் பல்கலைக்கழகத்தின் புவியியல், புவி இயற்பியல், புவி தகவலியல் துறைகள் சார்பில் அவரது சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் அவர் தெரிவித்த தகவல்கள் வருமாறு:\nபல கோடி ஆண்டுகளுக்கு முன்பு கண்டங்கள் தற்போது இருப்பதுபோல பல பிரிவுகளாக இல்லை. 20 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய \"டிரயாசிக்\" காலத்தின் போது \"லாரேசியா\", \"கோண்டுவானா\" என இரு பிரிவுகள் மட்டுமே இருந்தன. \"டேதிஸ்\" கடலால் அவை இரண்டாகப் பிரிக்கப்பட்டிருந்தன. 25 கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்த \"டேதிஸ்\" கடலில் இருந்து எழுந்த ஆழிப்பேரலை, \"குரியுல்\" கணவாய் பகுதியை பயங்கரமாகத் தாக்கியுள்ளது. இப்பகுதி தற்போது காஷ்மீரில் இருக்கின்றது. \"டேதிஸ்\" கடல்தான் பின்னர் பலவிதமாக உருமாறி இந்தியப் பெருங்கடலாக மாறியது.\nகாஷ்மீரின், \"குரியுல்\" பள்ளத்தாக்கு பகுதியில் இவை தொடர்பிலான பல்வேறு படிமங்கள் கிடைத்துள்ளன. உலகின் பல பகுதிகளைச் சேர்ந்த தொல்லியல் துறை ஆராய்ச்சியாளர்களும் இங்கு ஆய்வு நடத்தி வருகின்றனர். 25 கோடி ஆண்டுகளுக்கு முன்பு சுனாமி கடற்கோள் வந்ததற்கான படிம ஆதாரங்களும் கிடைத்திருக்கின்றன. இது தொடர்பாக மேலும் ஆய்வுகள் நடத்தப்படவேண்டுமென பேராசிரியர் ப்ரூக்ஃபீல்டு தெரிவித்தார்.\n உலகில் ஏற்பட்ட மிகவும் உயரமான சுனாமி அலை 1985ம் ஆண்டு லிதுயாபேயில் இடம்பெற்றது. அந்த சுனாமி அலையின் உயரம் 524மீற்றர்(1742அடி)\n இதுபோன்ற இரண்டாவது உயரமான சுனாமி அலை 1963ம் ஆண்டு வெஜோன்டாமில் இடம்பெற்றது. அந்த சுனாமி அலையின் உயரம் 250மீற்றர்(750அடி)\nஇன்றும் என் மனக்கண் முன்னால்........\n2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் நாள், இந்துசமுத்திரப் பிராந்திய நாடுகளினைத் தாக்கி பேரழிவை ஏற்படுத்திய சுனாமிப்பேரலையினை நம்மால் எளிதில் மறந்துவிடமுடியாது.\nகடற்கரையோரங்களில் வீ��்றிருந்த தென்னை மரங்களின் உயரத்திற்கும் மேலாக மேலெழுந்த ஆழிப்பேரலைகள் கரையோரங்களினைத் தாக்கிய துவம்சம் செய்தது, அந்த ஆழிப்பேரலையின் கோரத் தாண்டவத்தினை சில கிலோமீற்றர் தூரத்திலிருந்து நேரடியாகப் பார்த்தது இன்றும் என் நினைவுகளில் நிலைத்து நிற்கின்றது.\nபதிவுலகில் மீண்டுமொரு மைல்கல்லினை கடக்க காத்திருக்கின்றேன். ஆம்..... எதிர்வருகின்ற பதிவு எனது 300வது பதிவாகும் என்கின்ற நற்செய்தியுடன்\nபதிவுலக நண்பர்கள், வாசகர்கள், அன்பர்கள் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் உரித்தாகுக......\nLabels: இயற்கை அழிவுகள், உலகம், சுனாமி\nவெள்ளையர்களின் நிறப்பெருமையை தவிடு பொடியாக்கிய டாக்டர் ராதா கிருஷ்ணன்......\nஉலகில் நிற பேதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பலர் போராடியிருக்கின்றார்கள். இந்தியாவின் முதலாவது ஜனாதிபதியான டாக்டர் ராஜேந்திர பிரசாத்திற்கு அடுத்து இந்தியாவின் ஜனாதிபதியாகப் பதவிவகித்தவர் டாக்டர் ராதா கிருஷ்ணன். டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளாகிய செப்டெம்பர் மாதம் 5ம் திகதி இந்தியாவில் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகின்றது.\nஅந்தவகையில் , டாக்டர் ராதா கிருஷ்ணன், எவ்வாறு வெள்ளையர்களின் நிறப்பெருமையை தவிடு பொடியாக்கினார் என்பதற்கு சான்றாக இரண்டு சம்பவங்களைப் பார்ப்போம். இந்த மாமேதை, இந்தியர்களைக் கிண்டல் செய்யும் மேல் நாட்டவரை, குறிப்பாக ஐரோப்பியரை, தனது புத்தி சாதுரியத்தால் மூக்கை உடைப்பதில் அவரை மிஞ்ச யாராலும் முடியாது.\nஒரு சமயம் டாக்டர் ராதா கிருஷ்ணன் அரசு முறைப் பயணமாக இங்கிலாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி போன்ற ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்றிருந்தார். அப்போது ஆங்கிலேயர்கள் கொடுத்த வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றில் அவர் கலந்து கொண்டார். அது வரவேற்பு நிகழ்ச்சி என்றாலும் இந்தியரான டாக்டர் ராதாகிருஷ்ணனை மட்டம் தட்டிப் பேச வேண்டும் என்பது அந்த வெள்ளையரது குறிக்கோளாக இருந்தது.\nஅவர் பேசும்பொழுது, “ இறைவனுக்கு மிகவும் பிடித்தமானவர்கள், ஐரோப்பியரான நாம்தான். அதனால்தான் உலகத்திலுள்ள எல்லா மனிதர்களையும்விட, ஐரோப்பியர்களாகிய நம்மை வெள்ளை நிறத்தில் படைத்திருக்கின்றான்” என்று டாக்டர் ராதாகிருஷ்ணனை ஓரக்கண்ணால் பார்த்தபடி குறிப்பிட்டார்.\nஅவரது தலைக்கனம் மிகுந்த பேச்ச���க் கவனித்த டாக்டர் ராதாகிருஷ்ணன், அந்த வெள்ளையரின் மூக்கை உடைத்து, மற்ற நிறத்தவர்மேல் அவர் கொண்டிருப்பது மிகவும் தவறான அபிப்பிராயம் என்பதை உணர்த்த தருணம் பார்த்துக் காத்திருந்தார்.\nஅந்தத் தருணம் வந்தது, டாக்டர் ராதாகிருஷ்ணன் பேசும்போது, “அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே சற்று முன்பு பேசிய அன்புச் சகோதரர், இறைவனின் படைப்பில் வெள்ளை நிறத்தின் மேன்மையை பற்றிக் குறிப்பிட்டார். இந்த நிறப் பாகுபாட்டை பற்றி நான் ஒரு விசயத்தைக் அவருக்குச் சொல்ல விஉரும்புகின்றேன். அவர் மட்டுமல்ல னீங்களும் சற்று கவனமாகக் கேளுங்கள்.\n” இறைவன் ஒரு நாள் ரொட்டி சுட்டுச் சாப்பிட விரும்பினான். அதற்கு முன்பு அவனுக்கு ரொட்டி சுட்டுப் பழக்கமில்லை. ஆனாலும், ஓரளவு அதை எப்படி செய்வது என்று அவனுக்குத் தெரியும். நீர் ஊற்றி மாவை பிசைந்தான். பிறகு வட்டமாக அதைத் தட்டி, அடுப்பின் மேலே வைக்கைப்பட்டிருந்த கல்லின்மேலே போட்டான். அது சரியாக வேகக்கூட இல்லை. அதற்குள் அதை எடுத்துச் சாப்பிடத் தொடங்கினான்.\n“அப்பொழுதுதான் அது சரியாக வேகாமல் வெள்ளை நிறத்துடனும், பச்சை மாவின் ருசியுடனும் இருப்பதைக் கண்டான். ரொட்டி மேலும் வெந்து வெள்ளை மாவின் நிறம் மாறிய பிறகுதான் அதை அடுப்புக் கல்லிலிருந்து எடுக்க வேண்டும் என்ற விசயம் அப்போதுதான் அவனுக்குத் தெரிந்தது. ஆகவே இரண்டாவது ரொட்டியை சற்று நேரம் கல்லிலேயே போட்டு விட்டான். ஒருவிதமான கருகல் வாசனை வந்த பிறகே ரொட்டியை எடுத்தான். ரொட்டி கறுப்பு நிறத்தில் தீய்ந்துபோய் இருந்தது. ரொட்டி இப்போது ருசிக்கவில்லை.\nஅதன்பிறகுதான் கடவுளுக்கு ஒரு விசயம் புரிந்தது. ரொட்டியை உடனே அடுப்பிலிருந்து எடுக்கக்கூடாது. அதிக நேரம் அடுப்பிலேயே போட்டிருக்கவும் கூடாது. இரண்டுக்கும் இடைப்பட்ட நேரத்தில் எடுத்தால் தான் ரொட்டி, சாப்பிடும் பக்குவ நிலைக்கு வந்திருக்கும் என்ற உண்மை புரிந்தது.\nஇதன் அடிப்படையில்தான் மனிதனுக்கு நிறங்களைக் கொடுத்தான் இறைவன். வேகாத ரொட்டி போன்ற அவசரப் படைப்புத்தான் வெள்ளை நிறத்தக் கொண்ட ஐரோப்பியர் மிகவும் நிதானமாக யோசித்தபின் உருவாக்கப்பட்டவர்கள்தான் ஆபிரிக்கர். இந்த இரண்டிற்கும் இடைப்பட்ட நிதானமான நேரத்தில் படைக்கப்பட்டவர்கள்தான் இந்தியராகிய நாங்கள்” என்றுகூறி மு��ித்தார். அந்த அழகிய உதாரணத்தக் கேட்ட ஐரோப்பியர்களே ரசித்துக் கைதட்டினர்.\nஒரு சமயம் டாக்டர் ராதாகிருஷ்ணனும், ஒரு வெள்ளைக்காரரும் தனியே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். வெள்ளையரின் பேச்சில், உலகிலேயே மேல் திசை நாடுகளைச் சேர்ந்தவர்களெ எல்லாவற்றிலும் சிறந்தவர்கள் என்ற எண்ணம் வெளிப்பட்டுக்கொண்டிருந்தது.\nஒரு கட்டத்தில் அவர், “உலக அளவில் மேல் நாட்டு மக்களே மேன்மைக்குரியவர்கள், நாடு, இனம்,மொழி,கலாச்சாரம்,பண்பாடு ஆகியவற்றில் மேல் நாட்டவராகிய நாங்கள் வேறுப்பட்டிருந்தாலும் நிறத்தை பொறுத்தமட்டில் நாங்கள் அனைவருமே ஒன்றுபட்டிருக்கின்றோம் என்றார். அதுவரை அவர் கூறியவற்றையெல்லாம் பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்த டாக்டர் ராதாகிருஷ்ணன், அவரது நிறவெறிக் கொள்கை தவறானது என்பதை நெத்தியில் அடித்தார் போல் கூற முடிவு செய்தார்.\n”பாருங்கள் நீங்கள் கூறுவது உண்மைதான் உலகம் எங்கிலும் கழுதைகளிருந்தாலும், அவை நிறத்தில் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். குதிரைகள் தான் எங்களைப் போல பல நிறங்களில் இருக்கும்” என்று ஒரு போடு போட்டர். அதைக் கேட்டதும் அந்த வெள்ளைக்காரரின் முகம் தொங்கிப் போய்விட்டது.\nLabels: அறிஞர்கள், உலகப் புகழ்பெற்றவர்கள், உலகம்\nடெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரே நாளில் அதிக விக்கட்கள் வீழ்த்தப்பட்ட சந்தர்ப்பங்கள்….\nதென்னாபிரிக்க, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான 1வது டெஸ்ட் போட்டியின் 1வது நாளில் 214 ஓட்டங்களுக்கு 8 விக்கட்களை பெற்றிருந்த ஆஸி அணி 2ம் நாளில் மேலதிகமாக 70 ஓட்டங்களைப் பெற்று, 284 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க , தமது 1வது இன்னிங்ஸ்சில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 96 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது, தொடர்ந்து தமது 2வது இன்னிங்ஸ்சில் துடுப்பெடுத்தாடிய ஆஸி அணி 47 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க, பின்னர் தமது 2வது இன்னிங்ஸ்சில் 236 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 2ம் நாள் ஆட்ட நிறைவில் 1 விக்கட் இழப்பிற்கு 81 ஓட்டங்களைப் பெற்றது.\nபந்துவீச்சில் திருப்பு முனையை ஏற்படுத்திய தென்னாபிரிக்க அணியின் வெர்னன் பிலண்டெர்(7-3-15-5)\nஅந்தவகையில் 2ம் நாளில் மொத்தமாக 294 ஓட்டங்களுக்கு 23 விக்கட்கள் வீழ்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரே நாளில் அதிக விக்கட்கள் வீழ்த்தப்பட்ட 4வது சந்தர்ப்பமாக இது பதிவாகியுள்ளது.\n11/11/11 ஆகிய இன்று 11மணி:11நிமிடம் தென்னாபிரிக்க அணி வெற்றி பெற தேவைப்படும் ஓட்டங்கள் 111\n3ம் நாளாகிய இன்று தென்னாபிரிக்க அணி 8 விக்கட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கின்றது.\n டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், ஆஸி அணி 47 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்த சந்தர்ப்பமானது ஆஸி அணி இன்னிங்ஸ் ஒன்றில் பெற்ற 4வது மிகக்குறைந்த ஓட்டங்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.\nடெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரே நாளில் அதிக விக்கட்கள் வீழ்த்தப்பட்ட சந்தர்ப்பங்கள்….\n 27 விக்கட்கள், 157 ஓட்டங்கள், நாள் 2 = இங்கிலாந்து v ஆஸி, லோர்ட்ஸ், யூலை1888.\n 25 விக்கட்கள், 221 ஓட்டங்கள், நாள் 1 = இங்கிலாந்து v ஆஸி, மெல்பேர்ன், ஜனவரி 1902.\n 24 விக்கட்கள், 255 ஓட்டங்கள், நாள் 2 = இங்கிலாந்து v ஆஸி, ஓவல், ஆகஸ்ட் 1896.\n 23 விக்கட்கள், 294 ஓட்டங்கள், நாள் 2 = ஆஸி v தென்னாபிரிக்கா, கேப் டவுன், நவம்பர் 10, 2011.\n 22 விக்கட்கள், 197 ஓட்டங்கள், நாள் 1 = இங்கிலாந்து v ஆஸி, ஓவல், ஆகஸ்ட் 1890.\n 22 விக்கட்கள், 207 ஓட்டங்கள், நாள் 1 = ஆஸி v மே.தீவுகள், அடிலெய்ட், டிசம்பர் 1951.\n 22 விக்கட்கள், 195 ஓட்டங்கள், நாள் 3 = இங்கிலாந்து v இந்தியா, மன்செஸ்டர், யூலை 1952.\n 22 விக்கட்கள், 229 ஓட்டங்கள், நாள் 3 = இங்கிலாந்து v இலங்கை, கொழும்பு, மார்ச் 2001.\n 22 விக்கட்கள், 279 ஓட்டங்கள், நாள் 3 = இந்தியா v நியூசிலாந்து, ஹமில்டன், டிசம்பர் 2002.\nLabels: கிரிக்கெட், டெஸ்ட், விளையாட்டு\n1000 ஆண்டுகளுக்கும் அதிகமான வாழ்நாளைக் கொண்டுள்ள தாவரம் ....\nபார்ப்பதற்கு ஒக்டோபஸ் போன்று காட்சியளிக்கும் வெல்விட்ச்சியா என்கின்ற இந்த தாவரத்தின் சிறப்பியல்பு யாது தெரியுமா .... 1000 ஆண்டுகளுக்கும் அதிகமான வாழ்நாட்களைக் கொண்டுள்ள வெல்விட்ச்சியா, ஆபிரிக்காவின் நமீபியா மற்றும் அங்கோலா ஆகிய நாடுகளின் பாலைவனங்களில் வளர்கின்றன. வெல்விட்ச்சியா தாவரமானது இரண்டு இலைகளைக் கொண்டுள்ளன, அவை பல்வேறு சிறிய துண்டுகளாக வளர்கின்றன. வெல்விட்ச்சியா தாவரமானது பாலைவனத்திலுள்ள சிறிய விலங்குகளுக்கு தங்குமிடமாக விளங்குகின்றன அத்துடன் இவை பாலைவன வாழ்க்கையில் முக்கிய வகிபாகத்தினை வகிக்கின்றன.\nஇந்த தாவரமானது 2 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியதாகும்.வெல்விட்ச்சியா அருகிவரும் தாவரங்களில் ஒன்றாக இருப���பதனால் வர்த்தக நடவடிக்கைகளுக்கு தடை செய்யப்பட்டிருப்பினும் அதனது விதைகளுக்காக காடுகளிருந்து சட்டவிரோதமாக விலைபோகின்றன.\nஇந்த இனங்கள் சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதனால் இவை பெரும் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்தவையாக விளங்குகின்றன.\nஇந்த தாவரத்தினை முதன்முதலில் கண்டுபிடித்தவர் ஒஸ்ரியா நாட்டினை சேர்ந்த தாவரவியலாளர் பிரீட்ரிச் வெல்விட்ச்(1806-1872) ஆவார் . இவர் 1860ம் ஆண்டு அங்கோலா நாட்டின் தன் பாகத்திலுள்ள நமிப் பாலைவனத்தில் கண்டுபிடித்தார். பிரீட்ரிச் வெல்விட்ச் மகத்தான தாவரவியல் ஆராய்ச்சிக்காகவும், முதன்முதலில் கண்டறிந்து சேகரித்தமைக்காகவும் இத்தாவரமானது அவரின் பெயரிலேயே அழைக்கப்படுகின்றது.\nLabels: உலகம், சுவையான தகவல்கள், தாவரங்கள்\nலிபியாவின் தேசியக்கொடியினை மாற்றியமைத்த கடாபி……\nலிபியாவில், அண்மைய மாதங்களில் வெடித்த மக்கள் புரட்சியின் உச்சக்கட்டமாக சர்வாதிகாரி முஅம்மர் கடாபி நேற்றைய தினம் கொலைசெய்யப்பட்டதனைக் குறிப்பிடலாம்.\n1951ம் ஆண்டு டிசம்பர் மாதம் 24ம் திகதி காலனித்துவ ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்ற லிபியா தேசத்தின் மன்னர் இத்திரிஸ்சின் ஆட்சியினை 1969ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1ம் திகதி கேணல் முஅம்மர் கடாபி தலைமையிலான கனிஷ்ட இராணுவ அதிகாரிகளால் இரத்தம் சிந்தாத புரட்சி மூலம் மன்னராட்சி கவிழ்க்கப்பட்டு 27வயதில் கேணல் முஅம்மர் கடாபி லிபியா நாட்டின் ஆட்சித் தலைவனாக முடிசூடிக்கொண்டான்.\nஆட்சிப் பொறுப்பினை கையகப்படுத்திய கேணல் முஅம்மர் கடாபி தனது ஆட்சிக்காலத்தில் லிபிய நாட்டின் தேசியக் கொடியில் பல்வேறு மாறுதல்களை ஏற்படுத்தினான்.\nலிபியா நாட்டின் தேசியக்கொடி மாற்றியமைக்கப்பட்ட சந்தர்ப்பங்கள்:\nசுதந்திர லிபியா தேசமானது தமது முதலாவது தேசியக்கொடியினை 1951ம் உள்வாங்கிக்கொண்டது. இந்த தேசியக்கொடியானது 1969ம் ஆண்டுவரையும் நடைமுறையிலிருந்தது.\n1969ம் ஆண்டு ஆட்சியினைக் கைப்பற்றிய சர்வாதிகாரி கடாபி, சுதந்திர லிபியா தேசத்தின் தேசியக் கொடியினை மாற்றியமைத்தான். இந்த தேசியக்கொடியானது 1972ம் ஆண்டுவரை நடைமுறையிலிருந்தது.\n1972ம் ஆண்டு லிபியா அரபு குடியரசு ஒன்றியத்தில் இணைந்ததையடுத்து லிபிய தேசத்தின் தேசியக் கொடியினை சர்வாதிகாரி கடாபி மீண்டும் மாற்றியமைத்தான். இந்த தேசியக்���ொடியானது 1977ம் ஆண்டுவரை நடைமுறையிலிருந்தது.\nசர்வாதிகாரி கடாபி, லிபியா தேசத்தின் தேசியக் கொடியினை மீண்டும் 1977ம் ஆண்டு மாற்றியமைத்து புதியதொரு தேசியக்கொடியினை அறிமுகப்படுத்தினான். இந்த தேசியக்கொடியானது முழுமையாக பச்சை நிறத்தினை மாத்திரம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டது. இந்த தேசியக்கொடியின் சிறப்பியல்பு யாதெனில்; தனது நாட்டின் தேசியக்கொடியில் வடிவமைப்புக்கள், சின்னங்கள், அல்லது ஏனைய விபரங்களின்றி முழுமையாக ஒரே வர்ணத்திலான(பச்சை) தேசியக்கொடியினை கொண்ட ஒரே நாடு லிபியாவாகும்.\nபச்சை நிறமானது இஸ்லாம் மதத்தின் அடையாளமாகும், நீண்ட பக்தி மற்றும் மக்கள் அவர்களின் மதம் மீது கொண்ட மரியாதையினை வலியுறுத்துகின்றது.\nஅத்துடன் பச்சை நிறமானது லிபியா நாட்டின் தேசிய நிறமுமாகும்.\nஇந்த தேசியக்கொடியிலுள்ள பச்சை நிறமானது கடாபியின் பசுமைப் புரட்சியினைக் குறிப்பிடுவதாகும்.\nசர்வாதிகாரி கடாபியின் மறைவுடன் லிபிய நாட்டின் 1951ம் ஆண்டிலிருந்து 1969ம் ஆண்டுவரை நடைமுறையிலிருந்த தேசியக்கொடியானது லிபியாவின் புதிய தேசியக்கொடியாக மீண்டும் புத்துயிர் பெறுகின்றது.\nகடாபியுடன் தொடர்புடைய எனது முன்னைய பதிவு: உலகில் நீண்டகாலம் பதவிவகித்த ஆட்சியாளர்கள்....\nLabels: உலகம், கடாபி, தேசியக்கொடி\nகலைமான்கள் பாசியினை விரும்பிச் சாப்பிடுவது ஏன் தெரியுமா\nஅதிகமான விலங்குகள் பாசியினை சாப்பிடுவதில்லை. ஏனெனில் பாசியானது சமிபாடடடைய கடினமானதுடன் குறைந்தளவான ஊட்டச்சத்தையே கொண்டுள்ளன. ஆனால் Reindeer என்கின்ற ஒருவகை கலைமான்கள் அதிகளவான பாசிகளினை உட்கொண்டு தமது வயிற்றினை நிரப்பிக்கொள்கின்றன. பாசியானது விசேடமான இரசாயனங்களைக் கொண்டிருக்கின்றன, இந்த இரசாயனமானது Reindeer என்கின்ற ஒருவகை கலைமான்கள் தமது உடல் திரவியங்களை சூடாக வைத்திருப்பதற்கு உதவுகின்றன.\nReindeer பனி சூழ்ந்த ஆர்ட்டிக் பிராந்தியத்தில் தமது வருடாந்திர பயணத்தினை மேற்கொள்கின்றபோது பாசியிலுள்ள இரசாயனம் Reindeer குளிரில் உறைவடைவதிலிருந்து பாதுகாக்கின்றது.\nLabels: உயிரினங்கள், ஏன் தெரியுமா\n.. அன்னை திரேசா மொழிந்தது ........\nவாழ்க்கை என்பது எது தெரியுமா\n\" வாழ்க்கை ஒரு வாய்ப்பாகும், அதிலிருந்து நன்மையை பெற்றுக்கொள் ; வாழ்க்கை அழகானது , அதனை ரசி ; வாழ்க்கை ஒரு கனவு , அதனை உணரு ; வாழக்கை ��வாலானது , அதனை எதிர்கொள் ; வாழ்க்கை ஒரு கடமை , அதனை பூரணப்படுத்து ; வாழ்க்கை ஒரு விளையாட்டு , அதனை விளையாடு ; வாழ்க்கை சத்தியமானது, அதனை நிறைவேற்றிக்கொள் ; வாழ்க்கை துன்பகரமானது , அதனை சமாளிக்க கற்றுக்கொள் ; வாழ்க்கை ஒரு பாடல், அதனை பாடு ; வாழ்க்கை ஒரு போராட்டம் , அதனை ஏற்றுக்கொள் ; வாழ்க்கை சோகமானது , அதனை எதிர்கொள் ; வாழ்க்கை சாகசமானது , அதனை துணிகரமாக்கு; வாழ்க்கை அதிர்ஷ்டமானது , அதனை உருவாக்கு ; வாழ்க்கை வாழ்க்கைதான் , அதற்காக போராடு \" - அன்னை திரேசா\nLabels: அன்னை திரேசா, உலகம், சிந்தனை\n100வது டெஸ்ட் போட்டி அறிமுகம் தொடர்பான சில சிறப்புத் தகவல்கள்……..\nஅண்மையில் இலங்கையில் நடைபெற்று முடிந்த ஆஸி – இலங்கை அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரில் 3வது டெஸ்ட் போட்டியானது இலங்கை அணியின் முன்னாள் அணித்தலைவர் குமார் சங்கக்காரவின் 100வது டெஸ்ட் போட்டியாகும். உலகளவில் 100 டெஸ்ட் போட்டிகளைக் கடந்த 50வது வீரராக குமார் சங்கக்கார விளங்குகின்றார்.\nஅந்தவகையில் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 100வது டெஸ்ட் போட்டி அறிமுகம் தொடர்பிலான சில சுவையான தகவல்கள் உங்களுக்காக……\n டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 100டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற பெருமைக்குரியவர் இங்கிலாந்து நாட்டினைச் சேர்ந்த கொலின் கெளவ்ட்ரி ஆவார். தனது முதல் டெஸ்ட் போட்டி அறிமுகத்தினை பிறிஸ்பேனில் அவுஸ்திரேலிய அணிக்கெதிராக 1954-55 பருவகாலத்தில் மேற்கொண்ட கொலின் கெளவ்ட்ரி, தனது 100வது டெஸ்ட் போட்டியினை எட்வஸ்டனில் அவுஸ்திரேலிய அணிக்கெதிராக 1968ம் ஆண்டு பருவகாலத்தில் மேற்கொண்டமையும் குறிப்பிடத்தக்கதாகும்.\n டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிக இள வயதில் 100 டெஸ்ட் போட்டிகளை கடந்த வீரராக இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கர் விளங்குகின்றார். 1989/90 பருவகாலத்தில் பாகிஸ்தான் அணிக்கெதிராக கராச்சி டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகிய சச்சின் 29 வயது 134 நாட்களில் 2001 செப்டெம்பர் 15ம் திகதி இங்கிலாந்து அணிக்கெதிரான ஓவல் டெஸ்ட் போட்டியில் தனது 100வது டெஸ்ட் போட்டியில் விளையாடியமை குறிப்பிடத்தக்கதாகும்.\n டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரே டெஸ்ட் போட்டியில் இரண்டு வீரர்கள் தமது 100வது டெஸ்ட் போட்டியில் கால்பதித்த சந்தர்ப்பங்கள் இரண்டு பதிவாகியு���்ளது.\n*** 2000ம் ஆண்டு இங்கிலாந்து மற்றும் மே.தீவுகள் அணிகளுக்கிடையிலான மன்செஸ்டர் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் முன்னாள் அணித்தலைவர்களான மைக் அதர்ட்டன் மற்றும் அலெக் ஸ்டுவர்ட் ஆகியோரும்,\n*** 2006ம் ஆண்டு ஏப்ரல் 15ம் திகதி தென்னாபிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான சென்சூரியன் டெஸ்ட் போட்டியில் சோன் பொல்லக் மற்றும் ஜக் கலிஸ் ஆகியோர் தமது 100 டெஸ்ட் போட்டியினை ஒரே டெஸ்ட் போட்டியில் பதிவுசெய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.\n டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிக விரைவாக 100 டெஸ்ட் போட்டிகளை கடந்த வீரராக அவுஸ்திரேலிய அணியின் மார்க் வோ திகழ்கின்றார். 1990/91 பருவகாலத்தில் இங்கிலாந்து அணிக்கெதிராக அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் அறிமுகமான மார்க் வோ 8 வருடங்கள் 342 நாட்களில் தனது 100வது டெஸ்ட் போட்டியினை 1999/00ஆம் ஆண்டு பருவகாலத்தில் இந்திய அணிக்கெதிராக சிட்னி டெஸ்ட் போட்டியில் பூர்த்திசெய்துகொண்டார்.\n டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிக மெதுவாக 100 டெஸ்ட் போட்டிகளை கடந்த வீரராக மே.தீவுகள் அணியின் கிளைவ் லொய்ட் திகழ்கின்றார். 1966/67 பருவகாலத்தில் இந்திய அணிக்கெதிராக மும்பாய் டெஸ்ட் போட்டியில் அறிமுகமான கிளைவ் லொய்ட் 17 வருடங்கள் 137 நாட்களில் தனது 100வது டெஸ்ட் போட்டியினை 1983-84 பருவகாலத்தில் அவுஸ்திரேலிய அணிக்கெதிராக கிங்ஸ்டன் டெஸ்ட் போட்டியில் பங்குபற்றி பூர்த்திசெய்துகொண்டார்.\n100வது டெஸ்ட் தொடர்பிலான எனது முன்னைய பதிவு - தனது 100வது போட்டியில் சதம் பெற்ற வீரர்கள்\nLabels: கிரிக்கெட், டெஸ்ட், விளையாட்டு\nபெயர் வரக் காரணம் என்ன\nஉலகில் மிகப்பெரிய சமுத்திரம் பசுபிக் சமுத்திரமாகும். பசுபிக் என இந்தச் சமுத்திரத்திற்கு பெயர் சூட்டியவர் யார் தெரியுமா....... உலகின் முதல் நாடு காண் பயணியாகிய பேர்டினட் மகலன் ஆவான்.\nபோர்த்துக்கேயரான பேர்டினட் மகலன், அரச கடற்படையில் சேர்வதற்கான தனது விண்ணப்பத்தினை போர்த்துக்கேய நாட்டு அரசனாகிய இமானுவேல் நிராகரித்ததன் காரணமாக தன் நாடு மீது கொண்ட பற்றுறுதியை விலக்கிக்கொண்டு ஸ்பெய்ன் நாட்டுக்கு பயணமாகி, 1519ம் ஆண்டு செப்டம்பர் 20ம் நாள், மகலனும், அவனுடைய 270 சகாக்களும் ஸ்பெயினிலிருந்து ரிடினினாட், கொன்செப்சியன், சென் அன்ரோனியோ, விக்டோரியா, சன்ரியாகோ ஆகிய 05 சிறிய படகுகளிலில் உலகினைச் சுற்றிய தனது நாடு காண் பயணத்தினை ஆரம்பித்தான். புதிய நாடுகளைக் கண்டறியும் பல்வேறு இடர்களை தனது கடற்பயணத்தில் எதிர்கொண்டு எஞ்சிய 3 படகுகளுடன் 38 நாட்கள் தென் அமெரிக்க ஜலசந்தியைச் சுற்றிலும் பயணித்து நவம்பர் மாத இறுதிவாரத்தில், மகலன் தனது சகாக்களுடன் புதிய சமுத்திரத்தில் பிரவேசிக்கின்ற அந்த தருணத்தினை “அழகான, அமைதியான கடல்” (“Beautiful, Peaceful Ocean” )என மகலன் வர்ணிக்கின்றான். “Pacific - பசுபிக்” என்பதன் அர்த்தம் “அமைதியானது” என்பதாகும்.\nமுதல் நாடுகாண் பயணியாகிய பேர்டினட் மகலன் அவர்கள் புதிய இந்த சமுத்திரத்தினைக் கண்டுபிடித்தபோது இது பார்ப்பதற்கு மிகவும் அமைதியாகவும், சாந்தமாகவும் காணப்பட்டதால் இதற்கு “பசுபிக் - Pacific” என பெயர் சூட்டினாலும் உண்மையில், உலகில் பல கடல் அனர்த்தங்கள் ஏற்படுவதற்கு தோற்றுவாயாக பசுபிக் சமுத்திரம் விளங்குகின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.\nபசுபிக் சமுத்திரத்தில் தனது பயணத்தினை தொடர்ந்த மகலன் 1521ம் ஆண்டு மார்ச் மாதம் தற்போது “பிலிப்பைன்ஸ்” என்றழைக்கப்படுகின்ற நாட்டினைக் கண்டுபிடித்தான். சில வாரங்களுக்குப் பின்னர் மகலன், பிலிப்பைன்ஸ் ஆதிவாசிகளுடனான சமரில் முழுமையாக காயமடைகின்றான். கடற்பயணத்தில் எஞ்சிய விக்டோரியா என்கின்ற படகில் மகலனின் 18 சகாக்கள் ஸ்பெய்ன் நாட்டினைச் சென்றடைந்து உலகினைச் சுற்றிய முதலாவது வெற்றிகரமான நாடு காண் பயணத்தினை நிறைவுசெய்துகொண்டனர்.\nமகலனின் நாடு காண் கடற்பயணப் பாதையானது வாசனைத் திரவிய வர்த்தகத்தில் பொருத்தமில்லாத பயணப்பாதை நிரூபித்தாலும் பேர்டினட் மகலனின் கடற்பயணமானது ஒரு தனி நபரின் மிகச் சிறந்த சாதனையாக மதிக்கப்படுகின்றது.\nபசுபிக் சமுத்திரம் தொடர்பான முக்கியமான தகவல்கள்.......\nஉலகில் மிகப்பெரிய சமுத்திரமாகிய பசுபிக் சமுத்திரமானது 155 மில்லியன் சதுர கிலோமீற்றர்கள்(60மில்லியன் சதுர மைல்கள்) பரப்பளவிற்கு பரந்து வியாபித்திருக்கின்றது. பசுபிக் சமுத்திரமானது, உலக மொத்த நிலப்பரப்பினை விடவும் பெரியதாகும், அத்துடன் ஐக்கிய அமெரிக்காவின் நிலப்பரப்பினை விடவும் 15 மடங்கு பெரியதாகும்.\nபசுபிக் சமுத்திரத்தின் சராசரி ஆழம் 4637மீற்றர்கள்(2.8மைல்) ஆகும். அத்துடன் உலகில் மிக ஆழமான இடமாகிய மரியானா ஆழி அமைந்திருப்ப���ும் பசுபிக் சமுத்திரத்தில்தான். மரியானா ஆழியானது 10924மீற்றர்கள்(அண்ணளவாக 7மைல்கள்) ஆழமானதாகும். பசுபிக் சமுத்திரத்தின் ஆழத்தின் காரணமாக சுனாமி அலைகளானது(பூகம்பத்தின் காரணமாக ஏற்படுகின்ற பாரிய அலைகள்) மணித்தியாலத்திற்கு 750கிலோமீற்றர் வேகத்தில் கரைகளை அடைகின்றன.\nபசுபிக் சமுத்திரத்தில் 17 சுதந்திர தேசங்கள் அமைந்துள்ளன. அவையாவன அவுஸ்திரேலியா, பிஜி, ஜப்பான், கிரிபாடி, மார்ஷல் தீவுகள், மைக்ரோனேசியா, நவ்ரு, நியூசிலாந்து, பலவ், பப்வுவா நியூ கினியா, பிலிப்பைன்ஸ், சமாவோ, சொலமன் தீவுகள், தாய்வான், தொங்கா, துவாலு, வனவாட்டு. அத்துடன் அமெரிக்க மாநிலங்களில் ஒன்றான ஹவாய் தீவுகள் அமைந்திருப்பதும் பசுபிக் சமுத்திரத்தில்தான். மேலும், அவுஸ்திரேலியா, சிலி, பிரான்ஸ், ஜப்பான், நியூசிலாந்து, ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அமெரிக்கா போன்ற நாடுகளின் ஆளுகைக்குட்பட்ட பிராந்தியங்களும், சிறு தீவுகளும் பசுபிக் சமுத்திரத்தில் காணப்படுகின்றன. பசுபிக் சமுத்திரத்தில் மிகப்பெரிய நிலப்பரப்பினை அவுஸ்திரேலியாக் கண்டமானது தன்னகத்தே கொண்டுள்ளது.\nபசுபிக் சமுத்திரத்தில் 25000இற்கும் அதிகமான தீவுகள் காணப்படுகின்றன, உலகிலுள்ள ஏனைய சமுத்திரங்களில் அமைந்துள்ள தீவுகளினை ஒன்று சேர்க்கின்ற போதும் அவை பசுபிக் சமுத்திரத்திங்களில் அமைந்துள்ள தீவுகளின் மொத்த எண்ணிக்கைக்கு ஈடாகாது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.\nஉலக காலநிலையில் பிரதான மாறுதல்களைக் ஏற்படுத்துகின்ற எல் நினோ, லா நினா ஆகிய காலநிலைகள் பசுபிக் சமுத்திரத்தில் ஏற்படுகின்ற மாற்றங்களைப் பொறுத்தே தோற்றம்பெறுகின்றன.\nஉலகிலுள்ள 75%மான எரிமலைகள் பசுபிக் வலயத்திலேயே அமைந்துள்ளன, இதனால் இவ்வலயமானது தீப்பிழம்பு வளையம் - Ring of Fire என அழைக்கப்படுகின்றது.\nபசுபிக் சமுத்திரத்தின் பிரதான வளமாக மீன்கள் விளங்குகின்றன. 1996ம் ஆண்டு, உலகில் மீன் உற்பத்தியில் 60% ஆன வகிபாகத்தினை பசுபிக் சமுத்திரமே வழங்கியது. அத்துடன் அவுஸ்திரேலியா, பப்வுவா நியூ கினியா, நிக்கரகுவா, பனாமா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் முத்து உற்பத்தியில் விளைச்சலினைப் பெறுவதற்கு பசுபிக் சமுத்திரம் கைகொடுக்கின்றது. மேலும் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, சீனா, ஐக்கிய அமெரிக்கா. பெரு ஆகிய நாடுகள் மசகு எண்ணெய், உயிர் வாயு ஆகிய சக்தி மூலங்களினைப் பெற்றுக்கொள்வதற்கு பிரதானமாக பசுபிக் சமுத்திர ஒதுக்கங்களிலேயே தங்கியுள்ளன.\nபசுபிக் சமுத்திரத்தில் அமைந்துள்ள பிரதான துறைமுகங்களாக பாங்கொக்(தாய்லாந்து), கொங் கொங், லொஸ் ஏஞ்சல்(ஐ.அமெரிக்கா), மணிலா(பிலிப்பைன்ஸ்), புசான்(தென்கொரியா), சான் பிரான்சிஸ்கோ(ஐ.அமெரிக்கா), சீட்டில்(ஐ.அமெரிக்கா), ஷாங்காய்(சீனா), சிங்கப்பூர், சிட்னி(அவுஸ்திரேலியா), வெலிங்டன்( நியூசிலாந்து), யொகோஹமா(ஜப்பான்), விளாடிவொஸ்டோக்(ரஷ்யா), காவ் - சியுங்(தாய்வான்) ஆகியன விளங்குகின்றன.\nLabels: அறிவியல் தகவல்கள், உலகம், ஏன் தெரியுமா..\nவருடாந்தம், செப்டெம்பர் மாதம் 8ம் திகதி உலக எழுத்தறிவு தினமாகக் கொண்டாடப்படுகின்றது. இந்நாளை யுனெஸ்கோ நிறுவனம் நவம்பர் 17, 1965 இல் உலக எழுத்தறிவு நாளாகப் பிரகடனம் செய்தது. உலக எழுத்தறிவு தினம் 1966ம் ஆண்டு தொடக்கம் கொண்டாடப்படுக்கிறது. எழுத்தறிவின் முக்கியத்துவத்தை தனி மக்களுக்கும், சமூகத்துக்கும், அமைப்புக்களுக்கும் அறியவைப்பதுதான் இதன் முக்கிய நோக்கம் ஆகும்.\nஇந்த வருட உலக எழுத்தறிவு தினத்திற்குரிய தொனிப்பொருள் - \"சமாதானத்திற்கான எழுத்தறிவு\" ஆகும்.\nஉலக எழுத்தறிவு தொடர்பான சில புள்ளிவிபரங்கள்…….\n• உலகிலுள்ள வளர்ந்தோர் சனத்தொகையில் 1பில்லியனானோர் (26%) எழுத்தறிவற்றவர்களாக உள்ளனர்.\n• உலகிலுள்ள எழுத்தறிவற்றோர் தொகையில் மூன்றிலிரண்டு வகிபாகத்தினை பெண்களே வகிக்கின்றனர்.\n• உலகிலுள்ள எழுத்தறிவற்றோரில் 98%மானோர் அபிவிருத்தி அடைந்து வருகின்ற நாடுகளிலேயே வசிக்கின்றனர்.\n• அபிவிருத்தி அடைந்து வருகின்ற நாடுகளின் ஒட்டுமொத்த எழுத்தறிவு 49% ஆகும்.\n• உலகிலுள்ள எழுத்தறிவற்றோரில் 52%மானோர் இந்தியா மற்றும் சீனாவில் வசிக்கின்றனர்.\n• ஆபிரிக்காவின் ஒட்டுமொத்த எழுத்தறிவானது 60%இலும் குறைவாகும்.\nLabels: உலகம், எழுத்தறிவு தினம், சமாதானம்\n100 டெஸ்ட் வெற்றிகளில் பங்குபற்றி பொன்டிங் உலக சாதனை\nஇலங்கை, ஆஸி அணிகளுக்கிடையிலான காலி டெஸ்ட் போட்டியில் ஆஸி அணி 125 ஓட்டங்கள் வித்தியாசத்தில் 1வது டெஸ்ட் போட்டியினை தனதாக்கிக் கொண்டது, இதன் மூலம், அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ரிக்கி பொன்டிங் 100 டெஸ்ட் வெற்றிகளில் பங்கேற்று புதிய சாதனை நிகழ்த்தியுள்ளார்.\n1995ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகம் பெற்ற பொன்டிங் இதுவரையும் 153 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார், இதில் 100 டெஸ்ட் போட்டிகளை ஆஸி அணி வெற்றியீட்டிள்ளது.\nஇதேவேளை, அதிக டெஸ்ட் வெற்றிகளைப்(48) பெற்ற அணித்தலைவராக ரிக்கி பொன்டிங் விளங்குகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.\nஅதிக டெஸ்ட் வெற்றிகளில் பங்குகொண்ட வீரர்கள் விபரம் வருமாறு;\n\tரிக்கி பொன்டிங் * 100 டெஸ்ட் வெற்றி(153 டெஸ்ட்) 65.36%\n\tசேன் வோர்ன் * 92 வெற்றி(145 டெஸ்ட்) 63.45%\n\tஸ்ரிவ் வோ * 86 வெற்றி(168 டெஸ்ட்) 51.19%\n\tகிளென் மெக்ராத் * 84 வெற்றி(124 டெஸ்ட்) 67.74%\n\tஅடம் கில்கிரிஸ்ட் * 73 வெற்றி(96 டெஸ்ட்) 76.04%\n\tமார்க் வோ * 72 வெற்றி(128 டெஸ்ட்) 56.25%\n\tமத்தியூ ஹெய்டன் * 71 வெற்றி(103 டெஸ்ட்) 68.93%\n\tமார்க் பவுச்சர் * 70 வெற்றி(139 டெஸ்ட்) 50.36%\n\tஜஸ்ரின் லாங்கர் * 70 வெற்றி(105 டெஸ்ட்) 66.67%\n\tஜக்ஸ் கலிஸ் * 69 வெற்றி(145 டெஸ்ட்) 47.59%\nஇதேவேளை, ஏனைய நாடுகள் சார்பாக அதிக டெஸ்ட் வெற்றிகளில் பங்காற்றிய வீரர்கள் விபரம் வருமாறு;\n\tவிவ் ரிச்சர்ட்ஸ்(மே.தீவுகள்) 63 டெஸ்ட்\n\tசச்சின் டெண்டுல்கர்(இந்தியா) 61 டெஸ்ட்\n\tமுத்தையா முரளிதரன்(இலங்கை) 54 டெஸ்ட்\n\tஇன்சமாம்-உல்-ஹக்(பாகிஸ்தான்) 49 டெஸ்ட்\n\tஅன்ரூ ஸ்ட்ரோஸ்(இங்கிலாந்து) 44 டெஸ்ட்\n\tஸ்ரிபன் ப்ளமிங்(நியூசிலாந்து) 33 டெஸ்ட்\nLabels: கிரிக்கெட், டெஸ்ட், விளையாட்டு\nஉலக அரசியல் வரலாற்றில் அதிகளவான அரசாங்கங்கள் ஆட்சி செய்த நாடு\nசுவாரஷ்சியமான தகவல்களை பல்சுவைத் தகவல்களை கொண்ட பதிவு உங்களுக்காக…………………\n\tஉலக அரசியல் வரலாற்றில் அதிகளவான அரசாங்கங்கள் ஆட்சி செய்த நாடாக பொலிவியா விளங்குகின்றது. 1825ம், ஸ்பெய்ன் நாட்டிலிருந்து சுதந்திரம் பெற்ற பொலிவியா நாட்டில் 200 இற்கும் அதிகமான அரசாங்கங்கள் ஆட்சி செய்துள்ளன. அதேவேளை, 1945ம் ஆண்டிற்குப் பிற்பாடு அதிகளவான அரசாங்கங்கள் ஆட்சி செய்த நாடாக இத்தாலி விளங்குகின்றது. 50 இற்கும் அதிகமான அரசாங்கங்களும், 20 இற்கும் அதிகமான பிரதம மந்திரிகளையும் இத்தாலி நாடு 1945ம் ஆண்டிற்குப் பிற்பாடு கண்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.\n\tஇந்தியாவின் தேசிய விலங்கு புலி(Panthera Tigris) என்பது நாமறிந்ததே. ஆனால் 1972ம் ஆண்டுவரையும் இந்தியாவின் தேசிய விலங்காக சிங்கமே விளங்கியது\n\tஉலகில் அதிக நிறை கொண்ட வீட்டுப் பூனையாக ' ஹிம்மி ~ Himmy விளங்கியதாம். இதன் நிறை 21.3 கிலோகிராம் ஆகும். ஹிம்மி 1984ம் ஆண்டு இறந்துவிட்டது.\n\tஒவ்வொரு துளி கடல் நீரிலும் சராசரியாக 1 பில்லியன் தங்க அணுக்கள் உள்ளதாம்.\n\tஎலிகள் மிக விரைவாக இனப் பெருக்கம் செய்யக்கூடியவையாகும். இரண்டு எலிகள் சேர்ந்து 18 மாதங்களில், 1 மில்லியனுக்கும் அதிகமான வாரிசுகளை உருவாக்க கூடியவையாகும்.\nLabels: அறிவியல் தகவல்கள், உலகம்\nஉலகினை வாட்டி வதைக்கும் வறுமையும், பஞ்சமும்\nஅண்மைய நாட்களில் உலக ஊடகங்களில் வெளிவருகின்ற செய்திகள், ஆபிரிக்க நாடுகளான சோமாலியா, கென்யா, எத்தியோப்பியா, மற்றும் ஆபிரிக்க குடியரசு போன்ற நாடுகளின் மக்கள் உணவுப் பற்றாக்குறையினால் மிகவும் துன்பப்படுகின்றனர். சோமாலியா நாட்டில் நிலவுகின்ற உள் நாட்டுக்குழப்பங்கள் மக்களினை வாட்டி வதைக்கின்றன. உணவின்றி சின்னஞ்சிறு குழந்தைகள் பசியினைப்போக்க மண்ணினை உட்கொள்கின்றர் என செய்திகள் தெரிவிக்கினறன. சோமாலியா தேசத்தில் கடந்தாண்டு மட்டும் விலைவாசி மட்டும் 270 சதவீதம் உயர்வடைந்துள்ளதுடன், அங்கு தொற்று நோயும் ஏற்பட்டுள்ளதுடன் , வரட்சியின் காரணமாக 90% மான கால்நடைகளும் உயிரிழந்துவிட்டன. இதுபோன்ற நிலையே ஏனைய ஆபிரிக்க நாடுகளிலும் காணப்படுகின்றன.\nசெல்வந்தர்களே ஒரு கணமாவது எங்களை மனதில் கொள்; ஒரு வேளை உணவையாவது எமக்களிக்க முன் வாருங்கள்… பசியினால் பாதிக்கப்பட்டுள்ள அன்புக்குழந்தைகளின் சார்பில் ஓர் அன்புக்குரல்………..\n\tஐ.நா உணவு விவசாய நிறுவனத்தின் தகவல்களின் பிரகாரம், உலகளாவியரீதியில் 110கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையினர் பசி,பட்டினியின் காரணமாக ஏழ்மையில் வாடுகின்றனர். குறிப்பாக ஆசியா, மற்றும் பசுபிக் பிராந்திய நாடுகளில் 65கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையினரும், ஆபிரிக்காவின் சகாரா பாலைவனத்திற்கு தெற்கேயுள்ள நாடுகளில் 28கோடி மக்கள் தொகையினரும் பசி, பட்டினியின் காரணமாக ஏழ்மையில் வாடுகின்றனர்.\n\tபசி,பட்டினியின் காரணமாக வருடாந்தம் 15மில்லியன் குழந்தைகள் மரணிக்கின்றன.\n\tபசி, பட்டினியால் வாழும் மக்கள் தொகையினர் உலக சனத்தொகையில் ஆறில் ஒரு பங்கிற்கும் அதிகமாகும்.\n\tஉலக மக்களில் 12 பேரில் ஒருவர் போசணைக் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 5வயதுக்குட்பட்ட 160மில்லியன் குழந்தைகளும் உள்ளடங்குகின்றன. [மூலம்~ ஐ.நா உணவு, விவசாய அமையம்]\n\tநாளொன்றுக்கு சராசரியாக 1800 கலோரியினைவிடவும் குற���வான கலோரியினை உண்பவர்களே போசாக்கின்மையால் பாதிக்கப்படுகின்றார்கள்..; போசணைக் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ள 5வயதுக்குட்பட்ட குழந்தைகளில், அரைப்பங்கினர் தெற்காசியாவிலும், மூன்றிலொரு பங்கினர் உப-சகாரா நாடுகளிலும் வாழ்கின்றனர்.\n\tஉலகில், 120 கோடி மக்கள் நாளாந்தம் 1800 கலோரியினைவிடவும் குறைவாகவே உட்கொள்கின்றனர்.\n\tஉலகில் அண்ணளவாக 183மில்லியன் குழந்தைகள் தமது வயதிற்கேற்ற நிறையினைக் கொண்டிருக்கவில்லை.\n\tஉலகில், ஒவ்வொரு 6 செக்கன்களுக்கும் பசி,பட்டினியின் காரணமாக ஒருவர் இறக்கின்றார்.\n\tஉலகில் 3பில்லியனுக்கும் அதிகமானவர்கள் நாளாந்தம் 2 அமெரிக்க டொலரினையே உழைக்கின்றனராம்.\nLabels: உலகம், பசி பட்டினி, வறுமை\n2000 டெஸ்ட் போட்டிகளை ருசித்த கிரிக்கெட்…………...\nஇந்திய, இங்கிலாந்து அணிகளுக்கிடையே நடைபெற்று முடிந்த 1வது டெஸ்ட் போட்டியானது, 2000மாவது டெஸ்ட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த டெஸ்ட்டில் இங்கிலாந்து அணி, இந்திய அணியினை 196 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த லோர்ட்ஸ் டெஸ்ட் போட்டியானது இரு அணிகளும் தமக்கிடையே மோதிய 100வது டெஸ்ட் போட்டி என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.\nஅந்தவகையில், சில சுவாரஷ்சியமான கிரிக்கெட் தகவல்கள் உங்களுக்காக…………\n 1990ம் ஆண்டு இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான லோர்ட்ஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மிகவும் சுவாரஷ்சியமானதாகும். ஃபொலோ - ஒன் நிலையிலிருந்து மீள்வதற்கு 24 ஓட்டங்களினைப் பெறவேண்டிய கட்டத்தில் இறுதிவிக்கட் இணைப்பாட்டத்தில் இந்திய அணியின் கபில் தேவ் மற்றும் நரேந்திர கிர்வானி ஆகியோர் களத்தில் இருந்தனர். வலது முறை சுழற்பந்துவீச்சாளர் எட் ஹெம்மிங்ஸ் வீசிய முதலிரண்டு பந்துவீச்சுகளினையும் தடுத்தாடிய கபில் தேவ், மிகுதி நான்கு பந்துவீச்சுக்களையும் ஆறு ஓட்டங்களாக விளாசினார். அடுத்த ஓவரின் முதல் பந்துவீச்சினை எதிர்கொண்ட நரேந்திர கிர்வானி, அங்குஸ் ஃப்ரெசரினால் ஆட்டமிழக்கச் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.\n*** டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ச்சியாக 4 சிக்ஸர்களை விளாசிய முதல் வீரர் கபில் தேவ் ஆவார்.\n மே.தீவுகள் அணியினைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற வீரர் சேர் கார்பீல்ட் சோபர்ஸ். இவரின் டெஸ்ட் துடுப்பாட்ட சராசரி 57 இலும் அதிகமாகும். ஆனால் இவரின் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் சராசரி 0 ஆகும். ஏனெனில் சேர் கார்பீல்ட் சோபர்ஸ் 1973ம் ஆண்டு ஒரேயொரு சர்வதேச ஒரு நாள் போட்டியில் பங்குபற்றி ஓட்டமெதுவும் பெறாமல் ஆட்டமிழந்தார். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தனது அறிமுக சதத்தினை முச்சதமாகப்(365* எதிர் பாகிஸ்தான்) பெற்ற ஒரே வீரர் சேர் கார்பீல்ட் சோபர்ஸ் ஆவார்.\n டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் ஓட்டங்களினை விடவும் விக்கட்களினை அதிகமாக வீழ்த்திய வீரராக இந்தியாவின் இடது கை சுழற்பந்துவீச்சாளர் பகவத் சந்திரசேகர் விளங்குகின்றார். 58 டெஸ்ட் போட்டிகளில் 177 ஓட்டங்களினை மாத்திரமே பெற்றுள்ள BS சந்திரசேகர் 242 விக்கட்களினை வீழ்த்தியுள்ளார்.\n டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 3 நாடுகள் பங்குபற்றிய முதலாவது முத்தரப்பு டெஸ்ட் சுற்றுத்தொடரில்(27 மே 1912 – 22 ஆகஸ்ட் 1912) பங்குபற்றிய நாடுகள் இங்கிலாந்து, ஆஸி, தென்னாபிரிக்கா ஆகியனவாகும். இச் சுற்றுத்தொடரினை நடாத்திய நாடான இங்கிலாந்து(4 வெற்றி, 2 சமநிலை) முதல் ஸ்தானத்தினையும், ஆஸி(2 வெற்றி, 1 தோல்வி, 3 சமநிலை) இரண்டாம் ஸ்தானத்தினையும், தென்னாபிரிக்கா(5 தோல்வி, 1 சமநிலை) மூன்றாம் ஸ்தானத்தினையும் பெற்றுக்கொண்டன.\nLabels: கிரிக்கெட், டெஸ்ட், விளையாட்டு\nநண்பர்களே, நீண்ட நாள் இடைவேளையின் பின்னர் பதிவுலகில் உங்களினைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகின்றேன். சில பல காரணங்களினால் பதிவுலகில் நீண்ட நாட்களாக பதிவிடமுடியவில்லை. வாய்ப்புக்கள் கிடைக்கின்றபோது பதிவுகளினூடாக உங்களினைச் சந்திக்க எண்ணியுள்ளேன்.\nஅந்தவகையில், \" உயிரினங்களின் இதயம் \" தொடர்பான சுவையான தகவல்களினை இந்தப் பதிவில் உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன்.\n நீலத்திமிங்கிலங்களின் இதயத்தின் நிறை அரைத் தொன்னுக்கும் அதிகமாகும்.\n ஒட்டகச்சிவிங்கிகள் அதனது பலமிக்க இதயத்திலேயே தங்கியுள்ளன, அவற்றின் இதயத்தின் நிறை 12கிலோவிலும் அதிகமாகும். ஒட்டகச்சிவிங்கிகள் அதனது நீண்ட கழுத்திலிருந்து அதனது தலையினை நோக்கி சுவாசிப்பதற்கு போராடுகின்றது.\n உணவுவேளைகளின்போது மலைப்பாம்புகளின் இதயமானது பெரியதாக வளர்ச்சியடைகின்றன.\n நீலத்திமிங்கிலங்களின் இதயத் துடிப்பானது நிமிடத்திற்கு 06 முறையாகும்.\n ஒரு சராசரி மனிதனின் இதயமானது வரு��ாந்தம் 35மில்லியன் தடவைகள் துடிக்கின்றன.\n ஒக்டோபஸ் 03 இதயங்களைக் கொண்ட உயிரினமாகும்.\n பாலூட்டிகளில், அதனது உருவத்துடன் ஒப்பிடுகின்றபோது மிகப்பெரிய இதயத்தினைக் கொண்ட உயிரினம் நாய் ஆகும்.\n விலங்குகளில் மிகச்சிறிய இதயத்தினைக் கொண்ட உயிரினம் சிங்கம் ஆகும்.\n தவளைகளினதும், பல்லிகளினதும் இதயமானது 03 சோணை அறைகளினைக் கொண்டிருக்கின்ற அதேவேளை பறவைகளினதும், பாலூட்டிகளினதும் இதயமானது 04 சோணை அறைகளினைக் கொண்டிருக்கின்றன.\nLabels: இதயம், உயிரினங்கள், பறவைகள், விலங்குகள்\nஇசைபோல உலகமெங்கும் நின் புகழ் பரவவாழ்த்துக்கள்.........\nஇசைபோல உலகமெங்கும் நின் புகழ் பரவவாழ்த்துக்கள்.........\nஇன்று 21ம்திகதி தனது 3வது பிறந்த நாளைக் கொண்டாடும் எங்கள் அன்பு மருமகள் \"ஜயபிரதா\" செல்லத்துக்குவாழ்த்துக்கள். ஒவ்வொரு வருடமும் 21ம் திகதி உலக இசை தினமாகும். இசைபோல உலகமெங்கும் நின் புகழ் பரவ வாழ்த்துக்களை அன்பு மாமா தெரிவித்துக்கொள்கின்றேன்.........\nபத்திரிகையில் வெளியான எங்கள் மருமகளின் பிறந்தநாள் வாழ்த்து......\nஆம்.... நாளைய தினத்துடன், நான் வலையுலகில் தடம்பதித்து வெற்றிகரமாக ஈராண்டுகள் பூர்த்தியடைகின்றது. இந்த ஈராண்டு காலத்தில் வலையுலகில் என்னுடைய வலைப்பூவுக்கு ஆதரவும், ஊக்கமும் அளித்த/அளித்துவருகின்ற பதிவர்கள், வாசகர்கள், திரட்டிகள், பத்திரிகைகள், இணையங்கள், சஞ்சிகைகள், நலன்விரும்பிகள் அனைவருக்கும் என் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.\n21.03.2010 ஞாயிறு தினக்குரல் பத்திரிகையின் இணையத்தில் எம்மவர்கள் பக்கத்தில்(யாழ்தேவி நட்சத்திரப் பதிவர்) லோகநாதனின் பகிர்வுகள் வலைப்பதிவு அறிமுகம்...\nஎன் பொழுதுபோக்குப்பணிகளில் ஒன்றாக வலைப்பதிவினை இட்டுவந்த நான் வலையுலகில் ஈராண்டுகள் பூர்த்திசெய்கின்ற இந்தத் தருணத்தில் 300வது பதிவினை அண்மிக்கின்றேன். வலைப்பதிவில் ஆக்கங்களினை இடுகின்றபோது ஒவ்வொரு பதிவாக்கத்திற்காகவும் மிகவும் அர்ப்பணிப்புடனான ஈடுபாட்டினை மேற்கொள்கின்றேன் என்பது எனது வலைப்பக்கத்தினை அவதானிப்பவர்களுக்கு தென்படும் என எண்ணுகின்றேன்.\nசில இணையத்தளங்கள், சஞ்சிகைகளில் என் வலைப்பதிவு ஆக்கங்கள் அப்படியே மீள்பிரசுரமாகியுள்ளன/ மீள்பிரசுரமாகின்றன. எனது வலைப்பதிவு ஆக்கங்களினைப் மீள்பிரசுரிப்பதை வரவேற்கின்றே���். ஆனால் ஆக்கத்துக்கு பொறுப்பான என் வலைப்பதிவின் பெயரினை/ எனது பெயரினைக் குறிப்பிடாத இணையத்தளங்கள், சஞ்சிகைகளின் செயற்பாட்டினை ஆட்சேபிக்கின்றேன்/ எதிர்க்கின்றேன்.\nஎன் பதிவுலகப் பயணத்தில் ஏதேனும் குறைகளிலிருப்பின்/ விமர்சனங்களிலிருப்பின் (கருத்துரையிடவும்) அவற்றினை நிறைவாகக்கொண்டு உங்கள் வாக்குகளினையும், பின்னூட்டங்களினையும் வழங்கி ஆதரவினையும், ஊக்கத்தினையும் தொடர்ந்து வழங்க வேண்டும் என வேண்டிக்கொள்கின்றேன். உங்கள் ஆதரவே என் வலைப்பதிவில் புதுப்புது தகவல்களினை பதிவிடுவதற்கு உந்துசக்தியளிக்கும்.\nவலையுலகில் இரண்டு வெற்றிகரமான ஆண்டுகளைப் பூர்த்திசெய்து மூன்றாவது ஆண்டில் கால்பதிக்கும் இந்தத் தருணத்தில் என் வலைப்பதிவு ஆக்கங்களினை தொகுத்து புத்தகமொன்று வெளியிட வேண்டும் என்ற ஆசை என்னிடம் உள்ளது, வாய்ப்புக்கள் வருகின்றபோது என் எதிர்பார்ப்புக்கள் நிறைவேறும் என நம்புகின்றேன்.\n(குறிப்பு – நாளை 5ம் திகதி பயணமொன்றின் காரணமாக இந்தப் பதிவினைப் பதிவதற்கு வாய்ப்பில்லை, இதன் காரணத்தினாலேயே முற்கூட்டியே இப்பதிவினை இடுகின்றேன், நேரம் கிடைக்கின்றபோது அடுத்த பதிவில் சந்திப்போம்... நன்றிகள்... வாழ்த்துக்கள்...)\nLabels: ஈராண்டு பூர்த்தி, வலைப்பூ, வலையுலகம்\nஉலகில் மிக நீளமான கடற் பாலம்....\nஉலகில் மிக நீளமான கடற் பாலமாகிய சிங் டொவ் (Qingdao) வளைகுடாப் பாலமானது சீனாவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்தப் பாலமானது கிழக்கு சீனாவின் ஷண்டொங் மாகாண துறைமுக நகரமாகிய சிங் டொவ் விலிருந்து ஹுவாங்டோ மாவட்டத்தினை இணைக்கின்றது. 41.58 கிலோமீற்றர் நீளமான இந்தப் பாலத்தினை நிர்மாணிக்க 1.39 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகியுள்ளது.\nஇந்த பாலம் நிர்மாணிக்கப்பட முன்னர்; உலகில் மிக நீளமான கடற் பாலமாக ஐக்கிய அமெரிக்காவின் நியூ ஒர்லியன்ஸ்சில் அமைந்துள்ள 38.4 கிலோமீற்றர் நீளமான பொன்சர்ட்ரைன் ஏரிக் கரைப்பாலமானது விளங்கியதுடன்; சீனாவின் மிக நீளமான கடற் பாலமாக 36 கிலோமீற்றர் நீளமான ஹங்ஷூ வளைகுடாப் பாலமானது விளங்கியது.\nஎதிர்வருகின்ற ஜூன் இறுதியில் இந்த வளைகுடாப் பாலமானது திறந்துவைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.\nஉலகிலுள்ள மிக நீளமான 10 பாலங்களில் 7 பாலங்கள் சீனாவிலேயே அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.\nஉலகில் மிக உயரமான பாலங்கள்\nLabels: உலகம், பாலங்கள், மிக நீளமானவை\nஸ்ட்ரோபெரி பழங்களுக்கான அருங்காட்சியத்தினைக் கொண்ட நாடு……\nசுவாரஷ்சியமான பல்சுவைத்தகவல்களினைக் கொண்ட பதிவு உங்களுக்காக.......\n ஒபெக் அமைப்பில் அங்கம் வகிக்கின்ற ஒரே தென் அமெரிக்க நாடு வெனிசுவேலா ஆகும்.\n உலகிலுள்ள பிரதான ஆறுகளில், அதிகளவான நீரினை கடலுக்கு வெளியேற்றுகின்ற ஆறு அமேசன் நதியாகும்.\n கலஹாரி பாலைவனத்தில் அதிகளவான பரப்பளவினைக் தன்னகத்தே கொண்டுள்ள நாடு பொட்ஸ்வானா ஆகும்.\n குக் தீவுகளின் சிறப்பம்சம் யாது தெரியுமா ...... குக் தீவுகள் பெருமளவில் காடுகளினால் சூழப்பட்டுள்ளது.\n பறவைகளினைப்போல் உங்களினால் சாப்பிடமுடியுமா.... ஏன் தெரியுமா.... அதிகளவான பறவைகள் தனது உடல் நிறையில் இரு மடங்குக்கும் அதிகமான நிறையில் உணவினை நாளாந்தம் உட்கொள்கின்றனவாம்.\n 1876ம் ஆண்டு உலகுக்கு தொலைபேசியினைக் அறிமுகப்படுத்தியவர் அலெக்ஸாண்டர் கிரஹம் பெல் என்பது நாம் அறிந்ததே... கிரஹம் பெல் தொலைபேசியினை அறிமுகப்படுத்திய முதல் மாதத்தில் ஆறு தொலைபேசிகள் மாத்திரமே விற்பனையாகியதாம்.\n உலகப் பிரசித்தி பெற்ற பழங்களாக ஸ்ட்ரோபெரி பழங்கள் விளங்குகின்றன. ஸ்ட்ரோபெரி பழங்களுக்கான அருங்காட்சியத்தினைக் கொண்ட நாடு எது\n உலக சாதனை தகவல்களினை தன்னகத்தே உள்ளடக்கிய நூலாக கின்னஸ் புத்தகங்கள் விளங்குகின்றன. பொது நூலகங்களிலிருந்து அதிகமாக களவாடப்படுகின்ற நூலாகவும் கின்னஸ் புத்தகங்களே விளங்குகின்றனவாம்.\n உலக சனத்தொகையில் 13 சதவீதமானோர் பாலைவனங்களினை அண்மித்த பிரதேசங்களிலேயே வாழ்க்கை நடாத்துகின்றனர்.\n ஆண்களினைவிடவும் பெண்களே அதிகமான சுவை அரும்புக்களைக் கொண்டுள்ளனராம்.\nLabels: உலகம், சுவாரஷ்சியமான தகவல்கள்\nகவனக்குறைவுகளால் அல்லது எதிர்பாராத சில நிகழ்வுகளினால் கூட பல நேரங்களில் விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்கள் நிகழ்ந்திருக்கின்றன. அந்தவகையில், சமையல் சாதனமாகிய சூட்டடுப்பு(Microwave Oven) கண்டுபிடிக்கப்பட்டதும் இப்படித்தான்.\nபேர்சி ஸ்பென்சர் என்கின்ற ஆராய்ச்சியாளர்,2ம் உலக மகா யுத்த காலகட்டத்தில் மக்னேற்றோன்ஸ் குழாய்களின் உதவியுடன் ரேடார் தொகுதியின் செயல்பாட்டினை மேம்படுத்தும் நோக்குடன் பல்வேறு ஆய்வுகளில் ஈடுபட்டார்.1946ம் ஆண்டு ஒரு நாள��� மக்னேற்றோன்ஸ் குழாயுடன் பயணித்தபோது தனது பையினுள் காணப்பட்ட சொக்லெட் துண்டு உருகியிருப்பதனை அவதானித்தார். இதனை அடிப்படையாகக் கொண்டு உடனடியாக தனது ஆராய்ச்சினை மேற்கொண்டு சூட்டடுப்பினைக் கண்டுபிடித்தார்.\nLabels: உலகம், விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்கள்\nபறவை உருவில் காணப்படுகின்ற வினோத தாவரங்கள்.....\n தென் ஆபிரிக்கா மற்றும் தென் அமெரிக்காவின் சுதேச தாவரங்களாகக் காணப்படுகின்ற \"Strelitzia reginae\" தாவர இனங்கள் பார்ப்பதற்கு பறவையின் தோற்றத்தில் காணப்படுகின்றன.\n\"சுவர்க்கத்தின் பறவைகள்\" என்றழைக்கப்படும் தாவரங்கள்\n ஓர்கிட் தாவரங்கள் மிகச்சிறிய விதைகளினைக் தன்னகத்தே கொண்டுள்ளன. 1.25 மில்லியனுக்கும் அதிகமான ஓர்கிட் விதைகளினை ஒன்றுசேர்க்கின்றபோது கிடைக்கும் நிறை எவ்வளவு தெரியுமா\n இவ்வுலகிலுள்ள 200,000க்கும் மேற்பட்ட பூக்களின் வகைகளில் மிகச்சிறிய பூவாக \"டக்வீட்\"(Duckweed) பூவே விளங்குகின்றது. இதனை நுணுக்குக்காட்டியின்மூலம் மாத்திரமே பார்க்கமுடியும்.\nLabels: சுவாரஷ்சியமான தகவல்கள், தாவரங்கள்\nகலண்டரின் தனது பெயரினையும், தனது அன்னையின் பெயரினையும் சேர்த்துக்கொண்ட ஜனாதிபதி.......\nதுர்க்மெனிஸ்தான் நாட்டினை ஆட்சிசெய்த ஜனாதிபதி சபர்முராட் நியாஸோவ் (19 பெப்ரவரி 1940 - 21 டிசம்பர் 2006) உலகத்தில் ஆட்சிசெய்த சர்வாதிகாரிகளில் சிறப்பிடம் பெறுகின்றார். இவரின் ஆட்சிக்காலத்தில் துர்க்மெனிஸ்தான் நாட்டில் எந்தவிதமான தேவாலயங்களும் காணப்படவில்லை. ஏனெனில் இவரின் கட்டளையின் பிரகாரம் தேவாலயங்கள் அனைத்தும் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.\nஒவ்வொருவருடமும் தனது ஜனாதிபதி பதவியினை இராஜினாமா செய்துகொள்வாராம், ஆனாலும் அந்நாட்டின் காங்கிரஸ் சபையானது இவரிற்கு ஆட்சியதிகாரத்தினை தொடர்வதற்கு அனுமதிவழங்குமாம். கலண்டரில் ஜனவரி மாதத்திற்குப் பதிலாக இவர் தனது பெயரான \"துர்க்மென்வாஷி\"யினை இட்டுக்கொண்டதுடன், ஏப்ரல் மாதத்திற்குப் பதிலாக தனது அன்னையாரின் பெயரினை இணைத்துக்கொண்டார். இவர் தன்னைத்தானே துர்க்மெனிஸ்தான் தேசத்தின் தந்தையாக பிரகடனப்படுத்திக்கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும் .\nதமிழக சட்டசபைக்கான தேர்தல் முடிவுகளின் பிரகாரம் ஜெயலலிதா தலைமையிலான அ.திமு.க ஆட்சியதிகாரத்தினை கைப்பற்றிக்கொண்டது. கலைஞர் தலைமையிலான தி.மு.க படுதோல்வியினை தழுவிக்கொண்டது.\nஜெயா தமிழக முதல்வராக இன்று பதவி ஏற்கின்றார் .\nதமது தங்கப் பதக்கங்களுக்கு பாதுகாப்புத் தேடிய நோபல் பரிசு வெற்றியாளர்கள்........\nதமது தங்கப் பதக்கங்களுக்கு பாதுகாப்புத் தேடிய நோபல் பரிசு வெற்றியாளர்கள்........\n2ம் உலக மகா யுத்த காலகட்டத்தில் ஜேர்மனி தேசத்தினை ஹிட்லர் தலைமையிலான நாசிப் படையினர் ஆட்சி செய்தபோது ஹிடலரின் தொல்லைகளினால் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தனர். இதனால் தமது நோபல் பரிசுப் பதக்கங்களுக்கு பாதுகாப்பு இல்லை எனக்கருதி ஜேர்மனியினைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மக்ஸ் வொன் லோவ், மற்றும் ஜேம்ஸ் பிரான்ங் ஆகியோர் தமது நோபல் பரிசுப் பதக்கங்களினை ஹிட்லரின் நாசிப் படையினருக்குப் பயந்து சட்டவிரோதமாக டென்மார்க் நாட்டினைச் சேர்ந்த பெளதிகவியலாளர் நீல்ஸ் பொஹ்ர் அவர்களிடம் கையளித்தனர்.\nஆனால் 2ம் உலக மகா யுத்த காலகட்டத்தில் ஜேர்மனியானது, டென்மார்க் நாட்டினை ஆக்கிரமித்து தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்தபோது மக்ஸ் வொன் லோவ், மற்றும் ஜேம்ஸ் பிரான்ங் ஆகியோரின் நோபல் பரிசுப் பதக்கங்களினை ஜேர்மனிய நாசிப் படையினரிடமிருந்து பாதுகாப்பதற்கு நீல்ஸ் பொஹ்ர் தீவிர கரிசனை காட்டினார். தனது ஆய்வுகூடத்தில் பணியாற்றிய ஹங்கேரி நாட்டினைச் சேர்ந்த ஜோர்ஜ் டி ஹெவிஸ் அவர்களின் ஆலோசனைக்கமைய நோபல் பரிசு தங்கப் பதக்கங்களினை Aqua regia அமிலத்திராவகத்தில் கரைக்க முடிவெடுத்தார். (Aqua regia திராவகம் என்பது தங்கத்தைக் கரைக்கப் பயன்படுத்தப்படும் நைதரிக்கமிலம் + ஐதரோகுளோரிக் அமிலம் ஆகிய அடர் அமிலங்களின் கலவை ஆகும்)\nநோபல் பரிசுப் பதக்கங்கள் மறைத்துவைக்கப்பட்ட அமிலத்திராவகப் போத்தலானது, ஏனைய அமிலத் திராவகப் போத்தல்களோடு போத்தலாக அலுமாரித்தட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.\n2ம் உலக மகா யுத்தத்தின் பின்னர், அமிலத் திராவகத்தில் கரைந்திருந்த நோபல் பரிசு தங்கப் பதக்கங்கள் நோபல் பரிசு அமையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதற்கு மாற்றீடாக நோபல் பரிசு அமையம், மாதிரிப் பதக்கங்களினை மக்ஸ் வொன் லோவ் மற்றும் ஜேம்ஸ் பிரான்ங் ஆகியோருக்கு வழங்கிவைத்தமை குறிப்பிடத்தக்கதாகும்.\nமக்ஸ் வொன் லோவ் 1914ம் ஆண்டு பெளதிகவியல் துறையில் நோபல் பரிசினை வெற்றி கொண்டவர் என்பதுடன் ஜேம்ஸ் பிரான்ங் 1925ம் ஆண்டு பெளதிகவியல் துறையில் நோபல் பரிசினை வெற்றி கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.\nநீல்ஸ் பொஹ்ர் 1922ம் ஆண்டு பெளதிகவியல் துறையில் நோபல் பரிசினை வெற்றி கொண்டவர் என்பதுடன் ஜோர்ஜ் டி ஹெவிஸ் 1943ம் ஆண்டு இரசாயனவியல் துறையில் நோபல் பரிசினை வெற்றி கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.\nLabels: உலக மகா யுத்தம், உலகம், நோபல் பரிசு, விஞ்ஞானிகள்\nஆர்வலர் புன்கண் நீர் பூசல்தரும்\"\nவாழ்வில் தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் என்ற எண்ணப்பாட்டில் வலைப்பூவில் பதிவுகளினை பதிந்துகொள்பவன்.....\nநன்றி - யாழ்தேவி நட்சத்திரப் பதிவர் - தினக்குரல் 21.03.2010\nஎன் அனுமதியின்றி இத்தளத்தின் ஆக்கங்களினை முழுவதுமாக வெட்டி ஒட்டி மீள்பதிவிடுவதை தயவுசெய்து தவிருங்கள். அவ்வாறு பிரசுரிப்பதாயின் கட்டாயம் எனது வலைத்தளத்தின் பெயரை (kklogan.blogspot.com) குறிப்பிடல் வேண்டும். அத்துடன் மின்னஞ்சல் (kklogan2@gmail.com) முகவரி ஊடாகவோ அல்லது பின்னூட்டம் ஊடாகவோ கட்டாயம் அறியத்தர வேண்டும்.\n25 கோடி ஆண்டுகளுக்கு முன்பு காஷ்மீரை தாக்கிய சுனாம...\nவெள்ளையர்களின் நிறப்பெருமையை தவிடு பொடியாக்கிய டா...\nடெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரே நாளில் அதிக விக்க...\n1000 ஆண்டுகளுக்கும் அதிகமான வாழ்நாளைக் கொண்டுள்ள த...\nலிபியாவின் தேசியக்கொடியினை மாற்றியமைத்த கடாபி……\nகலைமான்கள் பாசியினை விரும்பிச் சாப்பிடுவது ஏன் தெர...\n.. அன்னை திரேசா மொழிந்தது ......\n100வது டெஸ்ட் போட்டி அறிமுகம் தொடர்பான சில சிறப்...\nபெயர் வரக் காரணம் என்ன\n100 டெஸ்ட் வெற்றிகளில் பங்குபற்றி பொன்டிங் உலக சாத...\nஉலக அரசியல் வரலாற்றில் அதிகளவான அரசாங்கங்கள் ஆட்சி...\nஉலகினை வாட்டி வதைக்கும் வறுமையும், பஞ்சமும்\n2000 டெஸ்ட் போட்டிகளை ருசித்த கிரிக்கெட்…………...\nஇசைபோல உலகமெங்கும் நின் புகழ் பரவவாழ்த்துக்கள்.......\nஉலகில் மிக நீளமான கடற் பாலம்....\nஸ்ட்ரோபெரி பழங்களுக்கான அருங்காட்சியத்தினைக் கொண்ட...\nபறவை உருவில் காணப்படுகின்ற வினோத தாவரங்கள்.....\nகலண்டரின் தனது பெயரினையும், தனது அன்னையின் பெயரினை...\nதமது தங்கப் பதக்கங்களுக்கு பாதுகாப்புத் தேடிய நோபல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tccuk.org/tamil-nations-right-to-self-determination/", "date_download": "2019-03-23T00:07:12Z", "digest": "sha1:SKACT2YDER6RSF7777DZ4MKOZSGIW2JP", "length": 9365, "nlines": 72, "source_domain": "tccuk.org", "title": "அனைத்துத் தமிழ் அமைப்புகளும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் கையொப்பமிட்டு தமிழினவிடுதலைக்கான பணியில் பங்கெடுத்துக் கொள்ளுமாறு உரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம். - தமிழர் ஒருங்கிணைப்புக் குழு - பிரித்தானியா", "raw_content": "\nHome Uncategorized அனைத்துத் தமிழ் அமைப்புகளும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் கையொப்பமிட்டு தமிழினவிடுதலைக்கான பணியில் பங்கெடுத்துக் கொள்ளுமாறு உரிமையுடன்...\nஅனைத்துத் தமிழ் அமைப்புகளும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் கையொப்பமிட்டு தமிழினவிடுதலைக்கான பணியில் பங்கெடுத்துக் கொள்ளுமாறு உரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.\nஜ.நா சபை தீர்மானங்கள் எங்களுக்கு சாதகமாக அமையாத நேரத்தில், சர்வதேச நாடுகள் ஈழ தேசத்தை தங்களுடைய நலனுக்காக பாவிக்க முயலும்போது எங்களுடைய அரசியலை,குமுகாய (சமுதாய) கட்டமைப்புக்களைப் பலப்படுத்தி எங்களுடைய விடுதலையை வென்றெடுக்க வேண்டியது எங்களுடைய கடமையாக இருக்கின்றது.\nபிரித்தானியாவில் இருக்கும் அரசியல் வாதிகளையும் சிந்தனையாளர்களையும் எங்கள் பக்கம் திருப்பவேண்டியதும், எங்களுடைய விடுதலையை ஆதரிக்க வைக்கவேண்டியதும் பிரித்தானியா வாழ் தமிழர்களின் கடமை ஆகும்.\nஎங்கள் அரசியலை ஜ.நா தீர்மானங்களுக்குள் முடக்கிவிடலாம் என்ற சதி நடக்கின்றது. காலத்தை நீடித்து எங்களின் விடுதலை உணர்வை மழுங்கடிப்பதே உலக வல்லரசு நாடுகளின் திட்டமாகும். நாங்கள் தனித்துவமான இனம் , எங்களுக்கு நடந்தது, நடைபெற்றுக்கொண்டு இருப்பது திட்டமிடப்பட்ட தமிழினஅழிப்பு. இனப்படுகொலைக்கான நீதி கோரி பன்னாட்டு விசாரணையும் ,தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பும் நடத்தப்படுவதுனூடாகவுமே எமக்கான உரிமைகளை வென்றெடுக்க முடியும். தாயகம், தேசியம், தன்னாட்சி சுயநிர்ணய உரிமை என்ற எங்களின் கோட்பாட்டை நெஞ்சில் நிறுத்தி தமிழீழம் நோக்கி தொடர்ந்து பயணிப்போம் என்று உலக நாடுகளுக்கு தெரியப்படுத்துவோம்.\nஇந்த அறிக்கையில் எங்களுக்கு நடப்பது இனஅழிப்பு என்றும், இலங்கை தேசத்துக்குள் தமிழர்களுக்கு எந்தத் தீர்வும் சாத்தியமற்றது என்ற உண்மையை உணர்ந்து உலக நாடுகள் ஈழத்தமிழரின் சுயநிர்ணய உரிமை மற்றும் இறைமையை அங்க��கரிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.\nஇந்த கையொப்ப படிவத்தை உலக நாடுகளுக்கும் மற்றும் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அனுப்பிவைக்கப்பட உள்ளது.\nஅனைத்துத் தமிழ் அமைப்புகளும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் கையொப்பமிட்டு தமிழினவிடுதலைக்கான பணியில் பங்கெடுத்துக் கொள்ளுமாறு உரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.\nமுள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 10வது ஆண்டு பேரணிக்கான 2ம் கட்ட கலந்தாய்வு\nதமிழர் தேசம் மீட்க அக்னிக்கு தம்மை ஆகுதியாக்கிய முத்துகுமார்,முருகாதாஸ் உட்பட 25 ஈகையர்களின் வணக்க...\nமுள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 10வது ஆண்டு பேரணிக்கான கலந்தாய்வு\nஇலங்கை தூதகரத்துக்கு முன்பாக பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினரால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்\n சிங்கள பௌத்த பேரினவாதத்தின் (சு)தந்திர தினம்ஆர்ப்பாட்டம்\nஇமய நாட்டின் பெரும் துரோகத்தால் வங்க கடலில் வீர காவியமாகிய கேணல் கிட்டு உட்பட்ட...\nலெஸ்ரர் மாநகரில் நடைபெற்ற பொங்கல் விழா\nஈழ விடுதலை உணர்வாளனின் இறுதிப் பயணம்\nஅனைத்துத் தமிழ் அமைப்புகளும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் கையொப்பமிட்டு தமிழினவிடுதலைக்கான பணியில் பங்கெடுத்துக் கொள்ளுமாறு...\nதமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரித்தானியா\n© தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரித்தானியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpakkam.com/?p=138", "date_download": "2019-03-23T00:27:27Z", "digest": "sha1:P53RP65XH5H2AILOITBKICSQ3TEMHKWV", "length": 14591, "nlines": 48, "source_domain": "tamilpakkam.com", "title": "ஆண்களே பெண் பார்க்க போகிறீர்களா? அவசியம் இதை படியுங்கள்! – TamilPakkam.com", "raw_content": "\nஆண்களே பெண் பார்க்க போகிறீர்களா\nஉங்கள் வருங்கால மனைவி எப்படி இருக்க வேண்டும் என்று இன்றைய இளைஞர்களிடம் கேட்டால், அழகாக, அம்சமாக, அறிவாக… என்று ஐஸ்வர்யாராய் ரேஞ்சுக்கு கேட்பார்கள்.\nஅப்படியெல்லாம் பெண் பார்க்கக் கூடாது. இந்த பொறுப்பை இளைஞர்கள் தங்களது பெற்றோர்களிடமே விட்டுவிட வேண்டும் என்கிறார் கவிஞர் கண்ணதாசன். ஏன் அவர் அப்படி சொல்கிறார்\nமனைவியைத் தேர்ந்தெடுப்பதில் இளைஞர்கள் கடைபிடிக்க வேண்டிய நிதானத்தையும், எச்சரிக்கையையும் இந்து மதம் வலியுறுத்துகிறது. அவசரத்தில் கல்யாணம் பண்ணி சாவகாசத்தில் சங்கடப்படாதே என்பது இந்துக்களின் எச்சரிக்���ை பழமொழி.\nஒரு பெண்ணின் மீது காதல் கொள்ளும் போது உடல் இச்சை உந்தித் தள்ளுமானால், அந்த காதல் ஆத்மாவின் ராகம் அல்ல; சரீரத்தின் தாளமே உடல் இச்சையால் உந்தித் தள்ளப்படும் எந்த இளைஞனும் நல்ல பெண்ணைத் தேர்ந்தெடுப்பதில் தவறி விடுகிறான். எந்த பெண்ணைப் பார்த்தாலும் அவனுக்கு பிடிக்கிறது. அவள் சரியானவள், இவள் தவறானவள் என்று உணர முடியாமல் போகிறான். பெரும்பாலும் தவறான ஒருத்தியே அவளுக்கு வந்து சேருகிறாள்.\nபூரித்து நிற்கும் சரீரத்தில் மட்டுமே ஒருவனது பார்வை லயித்து விட்டால், அந்த சரீரத்துக்குள்ளே இருக்கும் இதயத்தின் சலனத்தை, சபலத்தை, அகங்காரத்தை, மோசத்தை, வேஷத்தை அவன் அறிய முடியாமல் போய் விடுகிறது.\nஆனால், ஆத்மாவின் ராகம் கண்களை மட்டுமே கவனிக்கிறது. அவளது கருநீல கண்கள் அவனை பார்த்து நாணுவதிலும், அச்சப்படுவதிலும் ஆத்மாவின் புனிதத் தன்மை வெளியாகிறது. அங்கே உடல் உருவம் மறைந்து, உள்ளமே மேலோங்கி நிற்கிறது.\nபுனிதமான அந்தக் காதலை அறியாதவர்கள், உடல் இச்சையால் தவறான பெண்களை மணந்து, நிம்மதி இழந்து விடுகிறார்கள். எதிர்காலக் குடும்ப நிம்மதியையும், ஆனந்தத்தையும் நாடும் இளைஞர்கள், சேவை செய்வதில் தாசியை போலவும், யோசனை சொல்வதில் மந்திரியை போலவும், அழகில் மகாலட்சுமியை போலவும், மன்னிப்பதில் பூமாதேவியை போலவும், அன்போடு ஊட்டுவதில் அன்னையை போலவும், மஞ்சத்தில் கணிகையை போலவும் உள்ள பெண்ணை தேர்ந்தெடுக்க வேண்டும் என்கிறது வடமொழியில் உள்ள ஒரு சுலோகம்.\nபார்ப்பதற்கு லட்சுமி மாதிரி இருக்கிறாள் என்கிறார்களே, அந்த மகாலட்சுமியை போன்ற திருத்தமான அழகு அந்த பெண்ணுக்கு இருக்க வேண்டும். அழகு என்றால், முடியை 6 அங்குலமாக வெட்டி, ஜம்பரைத் தூக்கிக் கட்டி, முக்கால் முதுகு பின்னால் வருவோருக்கு தெரிகிற மாதிரி ஜாக்கெட் போட்டு, பாதி வயிற்றையும் பார்வைக்கு வைக்கும் நாகரீக அழகல்ல.\nகாஞ்சீபுரம் கண்டாங்கி கட்டி, அரைக்கை ரவிக்கை போட்டு, ஆறடி கூந்தலை அள்ளி முடித்து, மல்லிகைப் பூச்சூடி, முகத்துக்கு மஞ்சள் பூசி, குங்குமப் பொட்டு வைத்து, கால் பார்த்து நடந்து வரும் கட்டழகையே, மகாலட்சுமி போன்ற அழகு என்கிறார்கள். அத்தகைய பெண், பார்க்கும் போது கூட நேருக்கு நேர் பார்க்க மாட்டாள்.\nஎந்தவொரு ஆடவனின் அழகும் ஒரு பெண்ணின் பார்வையில் தி���ீர் அதிர்ச்சியைத் தரும் என்றாலும், மகாலட்சுமி போன்ற குலப்பெண்கள் அந்த அதிர்ச்சிக்கு பலியாகி விடுவதில்லை. இடிதாங்கி, இடியை இழுத்து பூமிக்குள் விட்டுவிடுவது போல், அழகான ஆடவன் தந்த அதிர்ச்சியை அடுத்த கணமே அவள் விரட்டி விடுவாள்” என்கிறார் கவிஞர் கண்ணதாசன்.\nமேலும் சில தகுதிகளும் மனைவியாக வரும் பெண்ணுக்கு வேண்டும் என்றும் அவர் கூறுகிறார். அவர், பெண்களுக்கு இருக்க வேண்டும் என்று குறிப்பிடும் பண்புகள்\nகணவனது சினத்தை தணிக்கும் கருவியாக அவள் இருக்க வேண்டும். மாறாக, அவனது கோபத்தில் எண்ணெய் ஊற்றி குடும்பத்தை இரண்டாக்கி விடக்கூடாது.\nஅறுசுவை உணவை அன்போடு ஊட்டுவதில் அவள் தாய் போல் இருக்க வேண்டும்.\nபள்ளியறையில் அவள் கணிகையை போலவே நடந்து கொள்ள வேண்டும். அதாவது, கணிகையின் சாகசம், சாதுர்யம், ஊடல், கூடல் அனைத்து உள்ளவளாக இருக்க வேண்டும்.\nமீண்டும், மீண்டும் அவளையே பார்க்க வேண்டும் என்ற ஆசை கணவனுக்கு ஏற்பட வேண்டும்.\nஇப்படிப்பட்ட ஒரு பெண்ணை மணந்து கொண்டவன் பெரும்பாலும் கெட்டுப் போவதில்லை; வாழ்க்கையில் தோல்வியடைவதும் இல்லை என்கிறார் கண்ணதாசன்.\nநல்ல பெண்ணை மணந்தவன் முட்டாளாக இருந்தாலும் அறிஞனாகி விடுகிறான். அவன் முகம் எப்போதும் பிரகாசமாக இருக்கும் என்றும் கூறும் கண்ணதாசன், தவறான பெண்ணை ஒருவன் மனைவியாக்கிக் கொண்டாள் அவன் அறிஞனாக இருந்தாலும் முட்டாளாகி விடுகிறான், அவன் முகத்தில் ஒளி மங்கி விடுகிறது என்றும் கூறுகிறார்.\nசரி… நல்ல பெண்களை கண்டுபிடிப்பது எப்படி என்பதற்கும் அவரே ஐடியா தருகிறார்.\nதாயைத் தண்ணீர்த் துறையில் பார்த்தால், மகளை படிக்கட்டில் பார்க்க வேண்டாம் என்பார்கள். இதேபோல், தாயைப் போல் பிள்ளை, நூலைப் போல் சேலை என்பார்கள். அதாவது, தாயைப் போல் தான் அவளது மகளும் இருப்பாள் என்பது இதன் அர்த்தம். இன்றைய இளைஞர்கள் பெண்ணின் தாயை பார்ப்பது இல்லை. மனைவியாக வரும் பெண்ணின் வாளிப்பான அங்கங்களே அவனது நினைவை மயக்குகின்றன. இதனால் தான் பெற்றோர் பார்த்து மகனுக்கு பெண் தேட வேண்டும் என்கிறார்கள்.\nபெற்றவர்கள் பெண் பார்க்கும் போது, பெண்ணின் குலம், கோத்திரம் அனைத்தையும் ஆராய்ந்த பிறகுதான் பேசி முடிக்கிறார்கள். இத்தகைய நிதானமாக அறிந்து முடிக்கப்பட்ட திருமணங்கள், 100க்கு 90 சதவீதம் வெற்றிகரமாக அமைந்திருக்கின்றன.\nஆத்திரத்தில் காதல், அவசரத்தில் கல்யாணம் என்று முடிந்த திருமணங்கள், 100க்கு 90 தோல்வியே அடைந்திருக்கின்றன. ஆகவே, ஆயுட்கால குடும்ப வாழ்க்கைக்கு நிம்மதி வேண்டும் என்றால், பெண் தேடும் பொறுப்பை பெற்றோர்களிடமே விட்டுவிட வேண்டும்”என்கிறார் கண்ணதாசன்.\nசரும பிரச்சனை முதல் மனநோய் வரை நல்ல பலனை தரும் வாழைபழத் தோல்\nசனிக்கிழமைகளில் விரதம் இருந்தால் இந்த மூன்றும் கிடைக்குமாம்\nஇந்த 4 சித்த வைத்திய குறிப்புகள் உங்க நரைமுடிக்கு தீர்வு தரும்\nஇதை தேய்த்தால் அழுக்கான வெள்ளை Shoe 2 நிமிடத்தில் புதுசு போல பளபளக்கும்\nகள்ளிச்செடி – உடலில் உள்ள அனைத்து கட்டிகளையும் கரைக்க பயன்படும் சிறந்த மூலிகை\nகாதில் உள்ள அழுக்கை எக்காரணம் கொண்டும் அகற்ற வேண்டாம் – ஆராய்ச்சி முடிவு\nஉடல் எடை மிக வேகமாகக் குறைக்கும் பூண்டு கஞ்சி எப்படி செய்வது\nவீட்டு வாசலில் இந்த நாளில் விளக்கு ஏற்றினால், லட்சுமி கடாட்ஷம் உண்டாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/12/blog-post_268.html", "date_download": "2019-03-23T00:22:43Z", "digest": "sha1:7PKH2RNCFZYU525HP6MK5YZL6ULUC4MQ", "length": 5481, "nlines": 62, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "கா.பொ.த. உயர்தரப் பரீட்சையில் தேசிய ரீதியில் முதலிடம் பெற்ற மாணவர்கள் - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nகா.பொ.த. உயர்தரப் பரீட்சையில் தேசிய ரீதியில் முதலிடம் பெற்ற மாணவர்கள்\nக.பொ.த. உயர்தரப் பரீடசையின் இன்று அதிகாலை வெளியாகியுள்ள 2017 ஆம் ஆண்டுக்கான பெறுபேறுகளின்படி சகல துறைகளிலும் தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவர்களின் பெயர்ப் பட்டியலை இலங்கை பரீட்சைகள் திணைக்களம் உத்தியோகபுர்வமாக வெளியிட்டுள்ளது.\nஇதன்படி, உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் மாத்தறை சுஜாத்தா வித்தியாலய மாணவியான டிலினி சந்துனிக்கா அகில இலங்கை ரீதியில் முதலிடத்தை பெற்றுள்ளார்.\nயாழ்ப்பாணம் பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி மாணவனான சிறிதரன் துவாரகன் என்பவர் கணிதப் பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.\nவர்த்தகப் பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தை மாத்தறை சுஜாத்தா வித்தியாலய மாணவியான டுலானி ரசந்திக பெற்றுள்ளார்.\nஅகில இலங்கை ரீதியில் கலைப் பிரிவில் இரத்தினபுரி சத்தர்மாலங்கார பிரிவேனாவைச் சேர்ந்த பத்பேரியே முதிந்தவங்க தேரர் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.\nநியூசிலாந்தில் 350 பேர் இஸ்லாத்தை தழுவினர்; 50 பேர் உயிரிழந்ததன் எதிரொலி\nநியூசிலாந்தில் 15.03.2019 அன்று நடந்த வெள்ளிக்கிழமை தொழுகையில் பயங்கரவாதியினால் 50 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட சம்வத்தை அடுத்து அங்க...\nநியூஸிலாந்து சம்பவம் : முஸ்லிம்களை காப்பாற்றியவர் தகவல் வெளியானது\nநியூஸிலாந்தின் லின்வுட் மசூதியில் பல உயிர்களைக் காத்த இரண்டு ஹீரோக்கள், கண்ணீர் மல்க மீண்டும் அதே மசூதியில் சந்தித்துக் கொண்டார்கள்....\nசட்டத்தரணி வேண்டாம், நானே வாதாடுகிறேன் - தீவிரவாதி அறிவிப்பு\nநியூசிலாந்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட தீவிரவாதி நீதிமன்றத்தில் தானே வாதாடி கொள்வதாக கூறியுள்ளான்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/12/blog-post_730.html", "date_download": "2019-03-23T00:59:39Z", "digest": "sha1:O25MBZXRWOYRMXIUTCPX3JKCFFWKKGIH", "length": 4463, "nlines": 60, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "நல்லாட்சியில் எதுவும் நல்லதாக இல்லை! - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nநல்லாட்சியில் எதுவும் நல்லதாக இல்லை\nஎதிர்வரும் தேர்தலை ஒரு மக்கள் கருத்து கணிப்பாக கருதி, மக்கள் வாக்களிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nஹோமாக பிரதேசத்தில் வைத்து நேற்று அவர் இதனை தெரிவித்தார். ஆளும் அரசாங்கத்திடம் நாட்டை கையளித்த போது காணப்பட்ட நிலமை தற்போது இல்லை.\nகல்வித்துறை பாதிக்கப்பட்டுள்ளதுடன் நாட்டின் வளங்கள் விற்பனை செய்யப்படுகிறது. இவற்றை கருத்தில் கொண்டு அடுத்த தேர்தலில் மக்கள் வாக்களிக்க வேண்டும் எனவும் மகிந்த ராஜபக்ஸ கோரிக்கை விடுத்துள்ளார்.\nநியூசிலாந்தில் 350 பேர் இஸ்லாத்தை தழுவினர்; 50 பேர் உயிரிழந்ததன் எதிரொலி\nநியூசிலாந்தில் 15.03.2019 அன்று நடந்த வெள்ளிக்கிழமை தொழுகையில் பயங்கரவாதியினால் 50 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட சம்வத்தை அடுத்து அங்க...\nநியூஸிலாந்து சம்பவம் : முஸ்லிம்களை காப்பாற்றியவர் தகவல் வெளியானது\nநியூஸிலாந்தின் லின்வுட் மசூதியில் பல உயிர்களைக் காத்த இரண்டு ஹீரோக்கள், கண்ணீர் மல்க மீண்டும் அதே மசூதியில் சந்தித்துக் கொண்டார்கள்....\nசட்டத்தரணி வேண்டாம், நானே வாதாடுகிறேன் - தீவிரவாதி அறிவிப்பு\nநியூசிலாந்தில் துப்��ாக்கிச்சூடு நடத்திய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட தீவிரவாதி நீதிமன்றத்தில் தானே வாதாடி கொள்வதாக கூறியுள்ளான்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padugai.com/tamilonlinejob/viewforum.php?f=7&sid=9c7d064225b97287a064d7c1628f6c0d", "date_download": "2019-03-23T01:19:26Z", "digest": "sha1:YRZ7WZUAKVGJPZN5CRJINV35NLIW726E", "length": 3934, "nlines": 100, "source_domain": "www.padugai.com", "title": "செய்தால் உடனடி பணம் - Forex Tamil", "raw_content": "\nForex Board index Forex Online Home Business Website இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க செய்தால் உடனடி பணம்\nதினம் தினம் கிடைக்கும் சின்னச் சின்ன சிறப்புப் பணிகளை உடனுக்கூடன் செய்து பணத்தினைப் பார்ப்பதற்கான தகவல் பரிமாற்றக் களம்.\nதுணைக்களப் பதிவு விதிமுறைகள் - முதலில் படியுங்கள்\n↳ இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்\n↳ செய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்\n↳ படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில்\n↳ சக்தி இணை மருத்துவம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/10/29152850/1210160/Madhan-karky-and-Kabilan-supports-Vairamuthu-on-Me.vpf", "date_download": "2019-03-23T00:38:22Z", "digest": "sha1:DNNAZK6S5G4SVHEL444CBJMZFQW3S4XJ", "length": 21842, "nlines": 195, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "MeToo, Chinmayi Sripada, MeTooIndia, Vairamuthu, Madhan Karky, Kabilan Vairamuthu, மீ டூ, மீ டூ இந்தியா, சின்மயி, வைரமுத்து, பாலியல் புகார், மதன் கார்க்கி, கபிலன் வைரமுத்து", "raw_content": "\nசென்னை 23-03-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமீ டூ விவகாரம் - உண்மை வெல்லும் என வைரமுத்து மகன்கள் அறிக்கை\nபதிவு: அக்டோபர் 29, 2018 15:28\nஉண்மை மெதுவாய் பேசும், பொய்கள் புயலாக வீசும் என வைரமுத்துவுக்கு ஆதரவாக, வைரமுத்து எழுதிய பாடலையே மதன்கார்க்கி வெளியிட்ட நிலையில், கபிலன் வைரமுத்துவும் உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். #MeToo #Vairamuthu\nஉண்மை மெதுவாய் பேசும், பொய்கள் புயலாக வீசும் என வைரமுத்துவுக்கு ஆதரவாக, வைரமுத்து எழுதிய பாடலையே மதன்கார்க்கி வெளியிட்ட நிலையில், கபிலன் வைரமுத்துவும் உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். #MeToo #Vairamuthu\nகவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி சில நாட்களுக்கு முன்பு கூறிய பாலியல் புகார் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.\nசின்மயிக்கு ஆத��வாகவும், வைரமுத்துக்கு ஆதரவாகவும் கருத்துக்கள் வெளியிடப்பட்டன. இந்த விவகாரம் குறித்து ஒருமுறை மட்டுமே வைரமுத்து கருத்து தெரிவித்தார். அதில் என் மீதான குற்றச்சாட்டுக்கு காலம் பதில் சொல்லும் என்று கூறி இருந்தார். அதன் பின்னர் பொது நிகழ்ச்சிகள் எதிலும் வைரமுத்து பங்கேற்காமலே உள்ளார். அவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு குடும்பத்தினரும் விளக்கம் அளிக்காமலேயே இருந்து வந்தனர்.\nஇந்த நிலையில் வைரமுத்துவின் மகன்களான மதன் கார்க்கி, கபிலன் ஆகியோர் தந்தை மீதான குற்றச்சாட்டுக்கு திடீரென விளக்கம் அளித்துள்ளனர்.\nமதன் கார்க்கி, ரஜினி நடிப்பில் வெளியான லிங்கா படத்தில் வைரமுத்து எழுதிய பாடலையே உதாரணமாக சுட்டிக் காட்டியுள்ளார். அது தொடர்பான ஆடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் மதன் கார்க்கி வெளியிட்டுள்ளார். அந்த பாடல் வரிகள் வருமாறு:-\n‘‘உண்மை ஒருநாள் வெல்லும் இந்த உலகம் உன்பேர் சொல்லும். அன்று ஊரே போற்றும் மனிதன். நீயே நீயடா. பொய்கள் புயல்போல் வீசும். ஆனால் உண்மை மெதுவாய் பேசும். அன்று நீயே வாழ்வில் வெல்வாய். கலங்காதே. கரையாதே. ராமனும் அழுதான் தர்மனும் அழுதான். நீயோ அழவில்லை. உனக்கோ அழிவில்லை.\nசிரித்து வரும் சிங்கம் உண்டு. புன்னகைக்கும் புலிகள் உண்டு. உரையாடி உயிர் குடிக்கும் ஓநாயும் உண்டு. பொன்னாடை போர்த்தி விட்டு உன்னாடை அவிழ்ப்பதுண்டு. பூச்செண்டில் ஒளிந்திருக்கும் பூநாகம் உண்டு. பள்ளத்தில் ஊர் யானை விழுந்தாலும் அதன் உள்ளத்தை வீழ்த்திட முடியாது. கெட்டாலும் நம் தலைவன் இப்போதும் ராஜன். கரையாதே கலங்காதே.’’\nஇன்னொரு மகனான கபிலன் வைரமுத்துவும், தந்தைக்கு ஆதரவாக உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-\nஒரு விவாதம் தொடங்கி இத்தனை நாட்களாக ஏன் எதுவும் பேசவில்லை என நண்பர்கள் சிலர் கேட்கலாம். எதையும் விரிவாக எழுதுகிற மனநிலை சில நாட்களாக வாய்க்கவில்லை. அதையும் மீறி இந்தப் பதிவு அவசியமென கருதுகிறேன்.\nஅப்பாவைத் தமிழர்களின் நிகழ்கால அடையாளங்களில் ஒன்று என்று சிலர் சொல்வதைக் கேட்கும்போது பெருமைப்படுவேன். அது சிலருக்கு அதீதமாக இருக்கலாம். சிலர் மறுக்கலாம். ஆனால் அவர் தன்னம்பிக்கையின் அடையாளம் என்பதை எவராலும் மறுக்கமுடியாது. அவர் பிறக்கும் போதே வெள்ளை ஜிப்பா���ோடு பிறக்கவில்லை. பள்ளிக்கு அணிந்து செல்ல மாற்றுச் சீருடை வாங்கும் வசதி அவருக்கு இல்லை. உயர்பள்ளி செல்லும் வரை செருப்பு அணியும் சூழல் இன்றி காட்டிலும் மேட்டிலும் கல்லிலும் முள்ளிலும் நடந்து கல்வி கற்றவர் அவர்.\nபடிக்கும் பிராயத்தில் வறுமையின் காரணமாக வீட்டில் போதிய உணவில்லாத காரணத்தால் தோட்டத்தில் இருந்தத் தக்காளிகளைப் பறித்துத் தின்று விட்டு பரீட்சை எழுதப் போனவரைப் பற்றித் தெரியாது. கல்லூரியில் வெறும் 150 ரூபாய் கட்டணம் செலுத்த அவர் எத்தனை ஊர்களுக்கு கடன் கேட்கச் சென்றார் என்ற அவமானம் தெரியாது.\nஅப்பாவும், அம்மாவும் தங்கள் காதல் திருமணத்திற்கு பிறகு சென்னை திருவல்லிக்கேணியில் ஒரு மின் விசிறி கூட இல்லாத வாடகை வீட்டில் தங்கள் வாழ்க்கையைத் தொடங்கியது தெரியாது. தமிழ்க் கவிஞராக ஒருவர். தமிழ் பேராசிரியராக ஒருவர் என இருவருமே தமிழோடு தமிழாகி அந்தத் தமிழின் தொட்டிலில் இரண்டு குழந்தைகளை வளர்த்த வரலாறு தெரியாது.\nஅவரது எழுத்தைப் பற்றி வெளிவராத ஆய்வுகள் இல்லை. அவை பெறாத விருதுகள் இல்லை. ஆனால் அவரது எழுத்தை விட வாழ்க்கை பெருமை வாய்ந்தது.\nதற்போது அவர் மீது சுமத்தப்படும் பழிகளுக்கு அரசியல் உள்நோக்கம் இருப்பதாக சிலர் சொல்கிறார்கள். அப்படி இல்லை என்று சிலர் வாதாடுகிறார்கள். அது எப்படியும் இருக்கட்டும். அவை சட்டரீதியாக பதிவாகட்டும். உண்மை வெல்லட்டும். இந்தப் பிரச்சினையை பொழுதுபோக்காகச் சித்தரித்து பல பிரச்சினைகளில் இருந்து நம்மை முற்றிலும் திசை திருப்பும் முயற்சிகளுக்கு யாரும் இடம் கொடுக்க வேண்டாம்.\nதமிழகம், புதுவை காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு\nகிரிக்கெட் வீரர் காம்பீர் பா.ஜ.க.வில் இணைந்தார்- அரசியல் இன்னிங்ஸ் தொடங்கியது\nயாசின் மாலிக் தலைமையிலான பிரிவினைவாத இயக்கத்துக்கு மத்திய அரசு தடை\nநகர்பகுதிகளில் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் கூட்டம் நடத்த அனுமதிக்க கூடாது- டிஜிபிக்கு ஐகோர்ட்டு உத்தரவு\nதிருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஏகே போஸ் வெற்றி செல்லாது - உயர்நீதிமன்றம்\nகனகராஜ் மறைவையொட்டி சூலூர் சட்டசபை தொகுதி காலியானதாக அறிவிப்பு\nபாராளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை ஆதரவு\nவிஜய் படத்தில் ஜெய் ��ட நடிகை\nகொலைகாரன் தலைப்பை தேர்வு செய்தவர் அவர்தான் - இயக்குனர்\nமீண்டும் நடிப்பில் களமிறங்கும் விஜய், அஜித் பட நடிகை\nபாராளுமன்ற தேர்தல்: வாக்காளர்களுக்கு விஜய்சேதுபதி அறிவுரை\nபுகைப்படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய நிவேதா பெத்துராஜ்\nநடிகை வடிவுக்கரசி வீட்டில் நகை கொள்ளை புகைப்படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய நிவேதா பெத்துராஜ் எனக்கான ஒருவரை சந்தித்து விட்டால் உடனே திருமணம் - திரிஷா தளபதி 63 படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர் பிரியா வாரியர் - நூரின் ஷெரீப் மோதல் பூனம் பஜ்வாவுக்கு ரசிகர்கள் அறிவுரை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/03/14/gst-single-rate-congress-govt-says-rahul-gandhi-013711.html", "date_download": "2019-03-23T00:13:27Z", "digest": "sha1:G7FMD7S4AZQ7XD4C3PUCVKV57WPL6ECO", "length": 24002, "nlines": 204, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஒரே தேசம், ஓரடுக்கு வரி... காங்கிரஸ் ஆட்சியில் எளிமையான ஜிஎஸ்டி வரி - ராகுல்காந்தி | GST single rate in congress govt says rahul Gandhi - Tamil Goodreturns", "raw_content": "\n» ஒரே தேசம், ஓரடுக்கு வரி... காங்கிரஸ் ஆட்சியில் எளிமையான ஜிஎஸ்டி வரி - ராகுல்காந்தி\nஒரே தேசம், ஓரடுக்கு வரி... காங்கிரஸ் ஆட்சியில் எளிமையான ஜிஎஸ்டி வரி - ராகுல்காந்தி\n100 பில்லியன் தொட்ட பில் கேட்ஸ்..\n ரியல் எஸ்டேட் பில்டர்களுக்கு இரு வகை ஜிஎஸ்டி வரி..\nஜிஎஸ்டி வரி சிறப்பு... மிக சிறப்பு - அருண்ஜெட்லியை பாராட்டி விருது கொடுத்த மன்மோகன் சிங்\nஆடம்பர கார்கள், நகைகளுக்கு ஜிஎஸ்டி வரி குறைகிறது - டிசிஎஸ் வரிக்கு இனி ஜிஎஸ்டி கட்ட அவசியமில்லை\nஜிஎஸ்டி ரிட்டன் தாக்கல் எளிமையாகிறது - நார்மல், சகஜ், சுகம் படிவங்கள் ஏப்ரல் முதல் அமல்\nகார்ப்பரேட் வரி 25 சதவிகிதமாக குறைக்கப்படும்... அருண் ஜெட்லி வாக்குறுதி\nஜிஎஸ்டியால் சோலார் மின் உற்பத்தி செலவு 6% அதிகரிப்பு\nசென்னை:காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இப்போது உள்ள 5 அடுக்கு வரிமுறையை முழுமையாக நீக்கிவிட்டு ஓர் அடுக்கு வரி முறையை அமல்படுத்துவோம் என்று ராகுல்காந்தி கூறினார்.\nதற்போது இருக்கும் 5 அடுக்கு ஜிஎஸ்டி வரிமுறையால் அனைத்து வர்த்தகர்கள், தொழில் துறையினருக்கும் கடினமான ஒன்றாக உள்ளதால், நாங்கள் ஆட்சிக்கு வந்த உடனே ஜிஎஸ்டி வரி முறையில் மாற்றம் கொண்டு வருவது நிச்���யம் என்றார்.\nநாட்டின் பொருளாதார வளர்ச்சியை முன்னுக்கு கொண்டு வருவது உங்களைப் போன்ற இளைஞர்களின் கையில் தான் உள்ளது என்றும், பணமதிப்பிழப்பு போன்ற பொதுமக்களை பாதிக்கும் முடிவை அனைவரையும் கலந்தாலோசிக்காமல் எடுக்கமாட்டோம் என்று கூறினார்.\nலோக்சபா தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழகத்திற்கு வருகை தந்த காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரிக்குச் சென்று மாணவிகளுடனான கலந்துரையாடலில் பங்கேற்றார், அப்போது மாணவி ஒருவர் மத்தியில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைந்தால் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த என்ன செய்யும் என்று கேள்வி கேட்டார்.\nAlso Read | 11000 பேரை வீட்டுக்கு அனுப்பும் வோக்ஸ்வேகன் 2000 புதிய ஊழியர்கள் நியமனம்\nஅவசரமான முடிவு, அவஸ்தையில் மக்கள்\nமாணவியின் கேள்விக்கு பதில் அளித்த ராகுல்காந்தி, பொதுமக்களை பாதிக்கும் உயர் பணமதிப்பு நீக்க நடவடிக்கை போன் ஒரு முடிவை அனைவரையும் கலந்தாலோசிக்காமல் எந்த ஒரு முடிவையும் அவசரப்பட்டு எடுத்துவிட்டு மக்களை அவஸ்தைப்பட விடமாட்டோம் என்றார்.\nநீரவ் மோடி, மோஹூல் சோக்ஸி\nகருப்பு பணத்தை ஒழிப்பதாக சொல்லிவிட்டு மக்களின் பணத்தை வங்கிகளின் மூலமாக பெற்றுக்கொண்ட பாஜக அரசு, அவர்களின் கூட்டாளிகளான நீரவ் மோடி, மோஹூல் சோக்ஸி போன்றவர்களுக்கு கடன் என்ற பெயரில் தாரை வார்த்துவிட்டது. இதை எல்லாம் பொதுமக்களும் மறந்துவிடவில்லை.\nநீரவ் மோடிக்கு வங்கிகள் 35000 கோடி ரூபாய் கடன் கொடுத்திருக்கும் என்று வைத்துக்கொண்டாலும் அதன் மூலம் ஒரு வேலை வாய்ப்பு கூட உருவாகவில்லை. அதில் 35 லட்சம் ரூபாயை உங்களைப் போன்ற இளைஞர்களுக்கு கொடுத்திருந்தால், நீரவ் மோடியை விட அதிக வேலை வாய்ப்பை உருவாக்கி இருப்பீர்கள் என்று நான் பந்தயம் கட்டுகிறேன் என்று ராகுல்காந்தி சவால் விட்டார்.\nமக்களாட்சி தத்துவத்தின் அடிப்படையே மக்களை மகிழ்ச்சியுடன் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான். பொருளாதாரம் என்பது ஒரு நாட்டு மக்களின் மனநிலையுடன் தொடர்புடையது. அதற்காக மக்களுக்கு அதிகாரம், சமத்துவம், மகிழ்ச்சி போன்றவற்றை அளிக்கவேண்டும்.\nஜிஎஸ்டி ஒரே வரி முறை\nஜிஎஸ்டி வரி முறை கொண்டுவரப்பட்டால் மக்களின் வரிச் சுமை குறையும் என்று நம்ப வைத்துவிட்டு பாஜக அரசு 5 அடுக்குகள் கொண்ட ஜிஎஸ்டி வரி மு���ையை கொண்டு வந்தது. அதில் சாதாரண மக்கள் பயன்படுத்தும் அத்தயாவசியப் பொருட்களுக்கு கூட கூடுதல் வரி விதிக்கப்பட்டது. வர்த்தகர்களுக்கும் தொழில் துறையினருக்கும் இந்த 5 அடுக்கு ஜிஎஸ்டி வரி முறை புரிந்து கொள்வதற்கு கடினமாக உள்ளது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 5 அடுக்கு வரி முறையை நீக்கிவிட்டு அனைத்தையும் ஒன்றாக்குவோம் என்று ராகுல்காந்தி உறுதி அளித்தார்.\nபாஜக ஆட்சியில் இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வருகிறது. வேலையில்லாத் திண்டாட்டம் என்பது கடந்த 45 ஆண்டுகளில் இல்லா அளவிற்கு அதிகரித்துவிட்டது. அண்டை நாடான சீனாவில் 24 மணி நேரத்தில் 50000 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படுகிறது. இதுவே இந்தியாவில் 450 வேலை வாய்ப்புகள் தான் உருவாகிறது என்று அரசு புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இது பாஜக அரசின் தோல்வியைத்தான் காட்டுகிறது. இந்தியப் பொருளாதாரம் தற்போது மந்த நிலையில் உள்ளது. சீனாவை பின்னுக்குத் தள்ளி பொருளாதார வளர்ச்சியில் முன்னேற உங்களைப் போன்ற இளைஞர்கள் தான் தேவை என்றும் ராகுல் காந்தி கூறினார்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n தமிழக உரிமையைக் காக்கும் அந்த சட்டத் திருத்தங்கள் எது..\nஎரிக்சன் கடன்: தம்பி அனில் அம்பானியைக் காப்பாற்றிய அண்ணன் முகேஷ் அம்பானி\nஉச்சி தொட்ட சென்செக்ஸ், உச்சத்தில் நிஃப்டி.. அடுத்த டார்கெட் 40,000 குளோசிங்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2018/jul/21/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-2964824.html", "date_download": "2019-03-23T01:04:39Z", "digest": "sha1:DGVKPXTVLNIXJCB4VOTI5R2DQAVWB4L2", "length": 7034, "nlines": 97, "source_domain": "www.dinamani.com", "title": "மாற்றுத் திறனாளி மாணவர்களை பள்ளியில் சேர்ப்பது குறித்து விழிப்புணர்வ���- Dinamani", "raw_content": "\n22 மார்ச் 2019 வெள்ளிக்கிழமை 07:09:25 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை\nமாற்றுத் திறனாளி மாணவர்களை பள்ளியில் சேர்ப்பது குறித்து விழிப்புணர்வு\nBy DIN | Published on : 21st July 2018 10:53 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசெங்கத்தை அடுத்த புதுப்பாளையம் அனைவருக்கும் கல்வி இயக்கம், வட்டார வள மையம் ஆகியவை சார்பில் மாற்றுத் திறனாளி குழந்தைகளைப் பள்ளியில் சேர்ப்பது குறித்த விழிப்புணர்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.\nபுதுப்பாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற பேரணி நிகழ்ச்சிக்கு புதுப்பாளையம் வட்டாரக் கல்வி அலுவலர் ஜான்வின்சென்ட் தலைமை வகித்தார். வட்டார வள மைய மேற்பார்வையாளர் சம்பத் வரவேற்றார். கூடுதல் வட்டாரக் கல்வி அலுவலர் சிராஜ் பேரணியைக் கொடியசைத்து தொடக்கி வைத்தார்.\nபேரணியில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு, புதுப்பாளையம் பகுதியில் உள்ள முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மாற்றுத் திறனாளி குழந்தைகளைப் பள்ளியில் சேர்ப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.\nபேரணியில் பள்ளித் தலைமை ஆசிரியர் காந்திமதி, வட்டார ஒருங்கிணைப்பாளர் கார்த்திகேயன், சிறப்பாசிரியர்கள், மாற்றுத் திறன் மாணவர்கள் உள்படப் பலர் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநீயா 2 படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nஎஸ்.டி.ஆர் பிறந்த நாள் கொண்டாட்டம்\nK13 படத்தின் டீசர் வெளியீடு\nதீர்க்க சுமங்கலி வரம் அருளும் காரடையான் நோன்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2017/apr/14/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95-2684313.html", "date_download": "2019-03-23T00:50:06Z", "digest": "sha1:VTWJRRQI32IX2WY7GTL7JIPA54PS7RKD", "length": 9506, "nlines": 101, "source_domain": "www.dinamani.com", "title": "தமிழகத்தில் விமானப் போக்குவரத்து வசதிகளை விரிவுபடுத்த வேண்டும்: மத்திய அரசுக்கு தொழில் கூட்டமைப்பு க- Dinamani", "raw_content": "\n22 மார்ச் 2019 வெள்ளிக்கிழமை 07:09:25 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்\nதமிழகத்தில் விமானப் போக்குவரத்து வசதிகளை விரிவுபடுத்த வேண்டும்: மத்திய அரசுக்கு தொழில் கூட்டமைப்பு கோரிக்கை\nBy DIN | Published on : 14th April 2017 05:36 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதமிழகத்தில் விமானப் போக்குவரத்து வசதிகளை விரிவுபடுத்த வேண்டும் என்று இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.\nஇது தொடர்பாக தொழில் கூட்டமைப்பின் தமிழக குழுவைச் சேர்ந்த பி.ரவிச்சந்திரன், எம்.பொன்னுசாமி,எஸ்.நாராயணன், ரவி சாம் ஆகியோர், விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜுவையும், தமிழக தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதனையும் நேரில் சந்தித்து மனு அளித்துள்ளனர்.\nஅந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:\nதமிழகம் பல்வேறு துறைகளில் குறிப்பாக பொறியியல் உற்பத்தி, வாகனத் தயாரிப்பு, மருந்து, ஆயத்த ஆடை, தோல், வேதியியல் பொருள்கள் தயாரிப்பு உள்ளிட்டவற்றில் நாட்டிலேயே முன்னணியில் உள்ளது. அதேபோல், சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி போன்ற தமிழக நகரங்கள் வேகமாக வளர்ந்து வருகின்றன.\nஇந்த நிலையில், வர்த்தகம் மேலும் வளர்ச்சி அடையவும், ஏற்றுமதி உயரவும் விமானப் போக்குவரத்து வசதி அவசியமானதாக உள்ளது. திருப்பூர், திருச்சி, சேலம், ஈரோடு போன்ற நகரங்களுக்கு கோவை நுழைவு வாயிலாக உள்ளது. எனவே, இங்கு பயணிகள், சரக்கு விமானங்களின் சேவை கூடுதலாக தேவைப்படுகிறது.\nகோவை விமான நிலையத்தை கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 20 லட்சம் உள்ளூர் பயணிகளும், 1.30 லட்சம் வெளிநாட்டு பயணிகளும் பயன்படுத்தியுள்ளனர். மேலும், சுமார் ரூ.1.25 லட்சம் கோடிக்கு சரக்குப் போக்குவரத்து நடைபெறும் வாய்ப்பும் உள்ளது.\nஇந்த நிலையில், கோவை விமான நிலையத்தை கூடுதலாக சர்வதேச விமானங்கள், உள்ளூர் விமானங்கள், சரக்குப் போக்குவரத��துக்கு பயன்படும் வகையில் விரிவுபடுத்த வேண்டும். அதேபோல், சென்னை விமான நிலையத்துக்கு கூடுதல் ஓடுபாதைகள் அமைக்க வேண்டும்.\nதமிழகத்தின் முக்கிய நகரங்களில் உள்ள விமான நிலையங்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து அவற்றை மேலும் விரிவுபடுத்துவதுடன், அண்டை மாநிலங்களில் குறிப்பாக மைசூரு, ஹூப்ளி, புதுவை போன்ற பகுதிகளில் உள்ள விமான நிலையங்களையும் விரிவுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநீயா 2 படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nஎஸ்.டி.ஆர் பிறந்த நாள் கொண்டாட்டம்\nK13 படத்தின் டீசர் வெளியீடு\nதீர்க்க சுமங்கலி வரம் அருளும் காரடையான் நோன்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/sports-news/2017/nov/14/%E0%AE%B0%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-2807157.html", "date_download": "2019-03-23T00:55:07Z", "digest": "sha1:M4TPQEKCXAXSATMR6EETPM2WXUKH6LBD", "length": 6850, "nlines": 97, "source_domain": "www.dinamani.com", "title": "ரஞ்சி கிரிக்கெட்: தமிழக அணியில் மாற்றம்- Dinamani", "raw_content": "\n22 மார்ச் 2019 வெள்ளிக்கிழமை 07:09:25 PM\nரஞ்சி கிரிக்கெட்: தமிழக அணியில் மாற்றம்\nBy சென்னை, | Published on : 14th November 2017 12:46 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் மத்திய பிரதேசத்துக்கு எதிராக ஆடவுள்ள தமிழக அணியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.\nவரும் 17 முதல் 20-ஆம் தேதி வரை \"சி' பிரிவில் நடைபெறவுள்ள இந்த ஆட்டத்தில் ரஷீல் ஷா நீக்கப்பட்டுள்ளார். விக்கெட் கீப்பர் ரோஹித், மிதவேகப்பந்து வீச்சாளர் விக்னேஷ் ஆகியோருக்கு பதிலாக லோகேஷ்வர், முகமது ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுடன் ஆல்ரவுண்டர் கெüஷிக்கும் இணைந்துள்ளார்.\nஇதுவரை ஆடிய 4 ஆட்டங்களில் 8 புள்ளிகளை பெற்றுள்ள தமிழகம், நாக்அவுட் சுற்றுக்கு முன்னேற மத்திய பிரதேசம் மற்றும் பரோடா அணிகளுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டும். முன்னதாக, சென்னையில் நடைபெறுவதாக இருந்த இந்த ஆட்டங்கள், பருவமழை காரணமாக வேறு இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.\nஅணி விவரம்: அபினவ் முகுந்த் (கேப்டன்), இந்திரஜித், கெüஷிக் காந்தி, அபராஜித், விஜய் சங்கர், ஜெகதீசன், வாஷிங்டன் சுந்தர், சாய் கிஷோர், விக்னேஷ், முகமது, மகேஷ், கெüஷிக், லோகேஷ்வர், கங்கா ஸ்ரீதர் ராஜு, ரங்கராஜன், லக்ஷ்மன்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநீயா 2 படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nஎஸ்.டி.ஆர் பிறந்த நாள் கொண்டாட்டம்\nK13 படத்தின் டீசர் வெளியீடு\nதீர்க்க சுமங்கலி வரம் அருளும் காரடையான் நோன்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devakanthan.blogspot.com/2015/02/2-2.html", "date_download": "2019-03-23T00:55:59Z", "digest": "sha1:NBCR3XCLZHYHKU2OXV6N73YC37EV77L6", "length": 40857, "nlines": 228, "source_domain": "devakanthan.blogspot.com", "title": "kathaakaalam: கலாபன் கதை (பாகம் 2) 2", "raw_content": "\nகலாபன் கதை (பாகம் 2) 2\nகொலம்பியாவின் புவனவெந்துரா துறைமுகத்தைவிட்டு கப்பல் புறப்படும்போது, ‘இங்குள்ள பார்களில் ஒரு பெண் காசினாலன்றி காதலினாலேயே கவரப்படுகிறாள்’ என்று அந்தத் துறைமுகத்தில் இறங்கிய முதல்நாளில் ஒரு உல்லாசியான முதியவர் சொன்ன வாசகம் கலாபன் மனத்தில் மீண்டும் ஆழமாய் நின்றிருந்தது.\nமரியாவின் வீட்டினின்றும் திரும்பிய காலையிலிருந்து அன்று வெளியே செல்வதில்லையென்று பிடிவாதமாக நினைத்திருந்ததை அவனால் நிறைவேற்ற முடிந்திருந்தது. மறுநாளும் அந்த முடிவாகவே இருந்தும் மணி ஆறு ஆக, பின் ஏழு ஆக, நகர்சென்று ஒரு பியர் மட்டும் அருந்திவிட்டுத் திரும்பலாமென்ற எண்ணம் தலையெடுத்தது அவனுக்கு.\nஅவன் வெளிக்கிட்டு பார் சென்ற அளவில் பத்து மணி. பஸ்ஸிலே சென்றிருந்தான். அவன் உள்ளே சென்றபோது கண்படும் இடத்தில் உள்ள மேசையில் வாசலை நோக்கியபடி அமர்ந்திருந்தாள் மரியா.\nஅவனுக்காகவே காத்திருந்ததுபோல் கண்டதும் சிரித்தாள். அவளை மொத்தமாய் மறுதலிக்க இஷ்டமின்றி மேசையை அடைந்தான். அவளெதிரே உட்கார்ந்தான். ‘என்ன சொல்ல’ எனக் கேட்டாள் மரியா. ஏற்கனவே தான் குடிக்கத் தொடங்கிவிட்டதாகச் சொல்லி பியர் போதுமென்றான் அவன்.\nபன்னிரண்டு மணிவரை கதைத்துக்கொண்டிருந்தார்கள். அவனது ஊரைப்பற்றி, கப்பல் தொழில்பற்றி, கள்ள வழிகளிலேனும் ஐக்கிய அமெரிக்கா சென்றுசேரும் விருப்பம் தலையெடுத்துள்ள இளைய கொலம்பிய தலைமுறைபற்றியென பல்வேறு வி~யங்களை அவர்கள் பேசினார்கள். அன்று அந்த அற்புதமான கதைசொல்லியின் குரல் அடங்கியிருந்ததை அவன் கண்டான். அவனது கன்னத்தை அவ்வப்போது தடவியும், தலையைக் கோதியும், எழுந்தபோதுகளில் அவனை முத்தமிட்டும் கலகலப்பாய் இருந்தாளாயினும், போதையேறியிருந்த அந்த நிலையிலும்கூட அவனது உணர்ச்சிகளைக் கிளறும்விதமாக மரியா நடந்துகொள்ளாததைக் கவனித்தான் கலாபன். அவளாலன்றி ஒரு சந்தர்ப்பத்தாலேயே தான் ஏமாந்துபோனதாக அவன் எண்ணியிருந்தபோதும், அன்றைக்கு அவனிடத்திலேயே பாலுணர்வு கிளர்ந்தெழவில்லை.\n’ என்று கேட்டு அவனே பில்லைக் கொடுத்துவிட்டு எழுந்தான். அவனோடேயே கூடிச் செல்லப்போவதுபோல அவளும் எழுந்து பின்தொடர்ந்தாள். ராக்ஸி நின்றவிடத்துக்கு நடந்தபோது, வெளிச்சம் குறைந்த இடத்தில் நின்று அவனைக் கட்டியணைத்து ஒரு நீண்ட முத்தமிட்ட மரியா சட்டென விலகி நின்று அவனை நிமிர்ந்து சில விநாடிகள் உற்றுநோக்கினாள். அந்த விழிகளின் அழைப்பினைத் துல்லியமாய்த் தெரிய முடிந்தது கலாபனால். அன்றைக்கு அவன் கப்பலுக்குத் திரும்புவதைத் தவிர வேறெதுவும் செய்யமாட்டானென்பதை புரிந்தவள்போல், ‘உனக்காகத்தான் இன்று வந்தேன். நேற்றும் வந்திருந்தேன்’ என்றுவிட்டு ஒரு டாக்ஸியில் ஏறிக்கொண்டு கிளம்பிவிட்டாள்.\nஅந்தக் கணத்தில் அவளது கண்கள் பனித்திருந்த காட்சியில் தடுத்து நிறுத்தி கூடவே செல்லவேண்டும்போலிருந்தது கலாபனுக்கு. அவன் தன்னை அடக்கிக்கொண்டான். அவ்வளவு நிறைவை அவன் கூடிச்சென்றால்கூட அடைந்துவிட முடியாதென்று அவனுக்குப் பட்டது.\nஅவன் கப்பலுக்குச் சென்று அன்று நிம்மதியாக உறங்கினான் மரியாவின் முகத்தை மனத்தில் நிலையாக இருத்திக்கொண்டு.\nகலாபனுக்கு முதல்நாளிலேயே தெரிந்திருந்தது, அங்கிருந்து கப்பல் சீனத் துறைமுகம் ஒன்றினுக்குச் செல்லவிருப்பதாக.\nசீனத் துறைமுகங்களுக்குச் சென்றிருந்த கடலோடிகள் அங்கே இருந்திருந்தார்கள். காமம் காய்ந்த பெண்களாய் சீனத்துப் பெண்கள் இருப்பதுபற்றிய வர்ணிப்பு அங்கே கப்பல் முழுக்க வியாபகமாகிவிட்டது. கலாபனும் அதை அறிந்தானாயினும், மனம் வழி உடலை அடக்கும் கலையறியவருவதுபோல் உணர்ந்து அமை���ியாயிருந்தான்.\nகடல் கொந்தளிப்பு கூடிய காலமாயினும், வடமேற்குப் பருவப் பெயர்ச்சிக் காலத்ததுபோல் இந்து சமுத்திரம் மாதிரம் குலுங்க பொங்கிக்கொண்டிருக்கவில்லை அப்போது. ஒன்பதினாயிரம் தொன் சீனியை ஏற்றியிருந்த கப்பல் பெரிய பயணச் சிரமமின்றி இருபத்தியேழு நாட்களின் பின் சீனாவின் கீழ்ப்பகுதியில் மஞ்சள் கடல் குடாவிலிருந்த ஜிங்தாவோ துறைமுகத்தைச் சென்று சேர்ந்தது.\nஏற்கனவே தெரிந்திருந்தபடியால் ஒரு எதிர்பார்ப்போ, ஒரு விசாரிப்போ இன்றி மாலை மூன்று மணியளவில் சும்மா நகரைப் பார்த்துவரலாமென கலாபன் தனியாகவே புறப்பட்டான். கூடிச்செல்ல யாரும் வெளிச்செல்லும் மனோநிலையோடும் இருக்கவில்லை.\nதுறைமுகத்துக்குத் திரும்ப சிரமமிருக்காது என்பதால் செல்லும் திசைகுறித்த கரிசனமேதும் அவனிடத்தில் இருக்கவில்லை. சீனப் பெருஞ்சுவர்பற்றி ஆரம்பத்தில் அறிந்திருந்த பாட விடயங்கள் தவிர, பின்னாளில் அழகிய தாளில், அழகிய அச்சில், அழகிய வர்ணப் படங்களுடன் சீன பெருநிலம்பற்றிய இலவச தமிழ் சஞ்சிகையை அவன் மாதம் மாதம் பெற்ற காலமொன்று சுமார் பத்தாண்டுகளுக்கு முன்னால் இலங்கையில் நிலவியிருந்தது. வறுமையும், கொடிய நோய்களும் மலிந்த அந்த தேசத்தை கம்யூனிச ஆட்சி எவ்வாறு அடியோடு மாற்றிவைத்துள்ளது என கலாபன் பலமுறையும் வியந்திருக்கிறான். அந்த வியத்தகு நாட்டை தரிசிப்பது ஒன்றே அப்போதைய அவனது எண்ணத்தில் இருந்துகொண்டிருந்தது.\nஇருபத்துநான்கு, முப்பத்தாறு சில்லுகள் பொருத்திய பெரும்பெரும் பாரவண்டிகள் துறைமுகத்துக்கும், துறைமுகத்திலிருந்து நெடுஞ்சாலைக்குமாக பறந்துகொண்டிருந்தன. அதை லாவகமாக ஓட்டிச் சென்றவர்கள் பெரும்பாலும் பெண்களாகவே இருப்பதை அவர்களின் பின்னலிலிருந்து கண்டு பெரும் அதிசயம் பட்டான் அவன்.\nஅந்த நேரம்வரைக்கும் ஒரு கார் கண்ணில்படாத விந்தையும் அவன் கவனத்தில் பதிந்தது. மக்கள் பெரும்பாலும் நடந்தே வீதியில் திரிந்தனர். ஏதாவது அலுவலாகச் செல்வோர் குடுகுடுவென்ற ஓட்டநடையில் இருந்தார்கள். பஸ்கள் அவ்வப்போது கடந்து ஓடின. சைக்கிள்கள் கிணுகிணுத்தோடின. வீதிப் போக்குவரத்து ஜிங்தாவோவைப் பொறுத்தவரை அவ்வளவுதான்.\nஆங்காங்கே மக்கள் குடும்பம் குடும்பமாக, அன்றேல் சிறிய சிறிய குழுக்களாக அமர்ந்தும் உலவியும் கொண்டிருந்த ஒரு வெளியை அவன் அடைந்தபோதுதான் தெரிந்தது பெரிய அரங்கமாக ஒரு செங்கட்டிடம் இருந்தமை. யாரையும் கேட்காமலே அதுதான் அப்பகுதியின் செஞ்சதுக்கம் என்பதை கலாபன் ஊகித்துக்கொண்டான். சீனத்தின் மக்கள் கலாச்சாரத்தினது மையம் அது.\nஅங்கு சிறிதுநேரத்தைக் கழித்துவிட்டு வேறோரு திசையில் இன்னும் போக்குவரத்துக் குறைந்த தெருவழியே நடையைத் தொடர்ந்தான். வீதியின் இருமருங்குமிருந்த அகன்ற நடைபாதைகளிலே கயிற்றுக் கட்டிலைப் போட்டு தத்தம் சிறிய வீடுகளுக்கு முன்னால் வயதானவர்கள் விசிறியும் கையுமாகப் படுத்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு வீட்டின் முன்பும் காணக்கூடிய சராசரி காட்சியாக இருந்தது அது. நோயில்லை, பசியில்லை, ஓய்வும் மகிழ்ச்சியுமாய் வாழ்வின் அந்தத்தை அனுபவிப்பதற்கான ஒரு வாழ்முறைதானே அனைத்து மனிதவுயிர்களினதும் காலகாலமான அபிலாசையாக இருந்துவருகிறது. அதை நிறைவாகக் கொடுத்திருந்தது மாவோவின் ஆட்சியென்பதை மானசீகமாக நம்பினான் கலாபன்.\nவிசித்திரம் என்பது நிறைவற்ற மனத்தில் எரிச்சலை உண்டாக்குகின்ற வேளையில், ஒரு திருப்திப்பட்ட மனத்தில் விளைக்கிறது ஆனந்தத்தை. அதைக் கண்கூடாய் சீனத்து மக்களின் கண்களில் தெறித்த உணர்வலைகளால் தெரிந்தான் கலாபன். ஆயிரம் மைல் நடந்து அறியவேண்டியதை தனியனாய்ப் புறப்பட்ட அந்தச் சிறுபயணத்தில் அடைந்திருந்த திருப்தி தன்னிடத்தில் இழையோட மாலை ஏழு மணியளவில் துறைமுகத்துக்குத் திரும்பிக்கொண்டிருக்கும் வழியில் ‘கடலோடிகளுக்கும் வெளிநாட்டவர்க்கும் மட்டு’மென ஆங்கிலத்திலும் சீனமொழியிலும் எழுதப்பட்டிருந்த ஒரு பெரிய கட்டிடத்தை எதிர்ப்பட்டான் கலாபன்.\nநீண்டதூர நடைக் களைப்பும், பசியும் உள்ளே நுழைய உந்தின அவனை.\nபெரும்பாலும் உள்ளே மேசைகள் வெறுமையாகவே இருந்தன. தூரத்தில் ஒரு வெள்ளைக்காரக் குடும்பம் அமர்ந்திருந்து உணவருந்திக் கொண்டிருந்தது. மேசைமேல் பியர் போத்தல்கள் இருப்பதையும் கலாபன் கண்டான்.\nசென்று ஒரு மேசையில் அமர்ந்த சிறிதுநேரத்துக்குள்ளேயே ஒரு பெண் வந்து அவனுக்கு என்ன வேண்டுமென ஆங்கிலத்தில் கேட்டு மெனுக் கார்ட்டையும் கொடுத்தாள்.\nமுதலில் பியருக்கு சொன்னான். பியர் வந்ததும் மெனுவிலுள்ள ஒரு பிறைட் சிக்கனுக்கு ஓடர் கொடுத்தான்.\nபியர் முடிகிற அள��ில் உணவு வந்தது.\nஅவன் சாப்பிட்டுக்கொண்டிருக்கையில் தயங்கித் தயங்கி அந்தப் பெண் அவனது மேசையை அணுகினாள். கலாபனின் மனம் துள்ளிவிழுந்தது. வெளிநாட்டவர்க்கும் கடலோடிகளுக்கும் ‘எதுவும்’ கிடைக்கிற இடமோ அதுவென எண்ணம் மேவியது.\nஅவள் வந்து மேசை முன்னால் நின்றதும் நிமிர்ந்த அவன் கண்களில் பட்டது அவளது நெஞ்சுதான். பின்னாலுள்ள பின்னலைப் பார்த்தால் தவிர சற்றுத் தூரத்தில்கூட அந்த உருவம் ஒரு பெண் என்பதை அடையாளம் கண்டுவிட முடியாதென்று தோன்றியது கலாபனுக்கு. ஆனாலும் என்ன, எறும்பும் தன் கையால் எண் சாண் என்பதுபோல, அந்தக் கட்டையான சிறிய உருவங்களுக்கும் அதனதன் அளவுக்கானது இருக்கும்தானே என எண்ணிக்கொண்டு அவளது முகத்தினைநோக்கி மலர்ச்சியோடு நிமிர்ந்தான்.\n‘மன்னிக்கவேண்டும். நான் உங்களோடு சிறிதுநேரம் பேசமுடியுமா, ஐயா’ என்று கேட்டாள் அவள்.\n‘நான் ஷாங்காய் பல்கலைக் கழகத்தில் பட்டப்படிப்பு படிக்கின்ற மாணவி. எனது முதன்மைப் பாடம் ஆங்கிலம். இப்போது எங்களுக்கு விடுமுறைக் காலமாதலால் ஆங்கிலத்தில் பேச்சுப் பயிற்சிக்காக இங்கே வேலைக்கு அனுப்பியிருக்கிறார்கள். எங்கள் மாபெரும் தலைவர் மாசே துங்கின் தலைமையில் மாணவர்களுக்கு எதுவிதமான கஷ்டங்களும் இங்கேயில்லை. விடுமுறைகளில் வேலைசெய்துதான் பட்டப்படிப்பினை முடிக்கவேண்டுமென்ற நிலை இல்லாவிடினும், நாங்கள் இதுபோல வெளிநாட்டவர் வந்து செல்லும் இடங்களில் வேலைசெய்வது ஆங்கிலத்தைப் பேசிப் பழகுவதற்காகவே.’\nஇவ்வாறு அவள் கூறியதும் ஒரு விநாடியில் அவனுள் முளைவிட்ட தசைத் தினவு சரிந்து வீழ்ந்தது. உணர்வுகளை அடக்கி நெறிப்படுத்தும் கலையின் பயில்வாக அதையும்கொண்டு, ‘தாராளமாக. என்ன கேட்கப்போகிறீர்கள்’ என்றான் கலாபன். ‘முதலில் நீங்கள் உட்கார்ந்துகொள்ளுங்கள் இப்படி. நீங்கள் பியர் அருந்துவீர்களா’ என்றான் கலாபன். ‘முதலில் நீங்கள் உட்கார்ந்துகொள்ளுங்கள் இப்படி. நீங்கள் பியர் அருந்துவீர்களா ஒரு போத்தல் பியர் கொண்டுவாருங்கள் என் கணக்கில்.’\n‘நன்றி, ஐயா. நான் குடிப்பதில்லை. மேலும் நாங்கள் வாடிக்கையாளர்களோடு உட்கார்ந்து பேசவும்கூடாது.’\n‘சரி. என்ன கேட்கவேண்டுமோ, கேளுங்கள்.’\nஅவளது முதல் கேள்வியே அவனை ஆச்சரியப்படுத்தும்படி சிறுபிள்ளையினுடையதாய் இருந்தது. அவள் கேட���டாள்: ‘உங்களுடைய பெயர் என்ன\n‘உங்களுடைய அப்பா, அம்மாவினுடைய பெயரென்ன\n‘நீங்கள் எத்தனை ஆண்டுகள் படித்திருக்கிறீர்கள்\n‘ஜீசிஇ ஏஎல்வரை. பன்னிரண்டு ஆண்டுகள்.’\n‘அந்த எழுத்துக்கள் சுட்டி நிற்கின்ற படிப்பு என்ன\n‘எதற்காக இப்போது செஞ்சீனம் வந்திருக்கிறீர்கள்\n‘நான் கப்பலில் வேலை செய்கிறேன். கப்பல் இங்கே வந்ததால் வரநேர்ந்தது.’\nஅவன் மெதுவாகச் சாப்பிட்டு முடிகிறவரையில் மேலும் பத்து பன்னிரண்டு கேள்விகள் கேட்டு நிறுத்தினாள் பரிசாரகி.\nபின், ‘நன்றி, ஐயா. மிகவும் நன்றி. நான் கேட்டது சொன்னது எல்லாவற்றினையும் உங்களால் சிரமமின்றிப் புரிந்துகொள்ள முடிந்ததா\n‘எனக்கு விளங்குகிறது, ஐயா. எங்கள் மொழியின் ஒலியமைப்புக்கு பயின்ற எங்கள் நாக்குகள், பிற மொழிகளை சிரமத்தோடேயே உச்சரிக்கின்றன. நான் N~க்ஸ்பியரும், மார்க் ட்வெயினும் பல்கலைக் கழகத்திலே படிக்கிறேன். அது சார்ந்த கேள்விகளுக்கு ஆங்கிலத்தில் விடை எழுதவும் என்னால் முடியும். ஆனாலும் பேச்சொலிதான் சிரமமாக இருக்கின்றது. மேலும் ஒவ்வோர் இனத்தினது ஆங்கில உச்சரிப்பும்கூட வித்தியாசமாக இருக்கின்றனதானே. அதற்காகவே இந்தப் பயிற்சி. சிரமங்களைப் பொருட்படுத்தாமல் நமது நோக்கத்தில் நாம் உறுதியாக இருந்து கற்கவேண்டுமென எமது மகத்தான தலைவர் மாசே துங் கூறுவார். மீண்டும் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி, ஐயா. உங்களுக்கு வேறேதேனும் வேண்டுமா அல்லது கணக்கை முடிக்கலாமா\nஅவள் ஒரு சிட்டையைக் கொண்டுவந்து கொடுத்தாள். பார்துவிட்டு கணக்கு சரியாகத்தான் இருக்கிறதா என்று அவன் கேட்டதற்கு அவள் ஆமென்றதும் அவனுக்கு தலை சுற்றியது. ஒரு டொலருக்கும் குறைவான தொகை அது. ஒரு போத்தல் பியர், ஒரு பிறைட் றைஸ் ஒரு டொலரும் ஆகவில்லை.\nஅவன் பர்ஸில் தேடி ஒரு டொலர் நோட்டு ஒன்றே கிடக்கக்கண்டு எடுத்துக் கொடுத்தான்.\nஅவள் மீதியைக் கொண்டுவந்து வைத்துவிட்டு பணிவுடன் நன்றிகூறி அப்பால் நகர்ந்தான்.\nமீதிக் காசை எடுப்பது நாகரிகமில்லையாமே. ஒருவகையில் அது சரியான நகர்வும்தான். சராசரி ஐந்து வீத உபசரிப்புச் சன்மானம் மேற்குலகில் சாதாரணம். கிண்ணத்திலுள்ள மீதி ஐந்து வீதமில்லாவிட்டாலும் மேலும் சிறு நோட்டாக வேறு இல்லாதலால், அவன் எழுந்து நடக்கத் தொடங்கினான்.\nஅந்தக் கட்டிடத்தின் கடைசிப் படியை அவன் கடக���கவில்லை, ‘ஐயா…ஐயா’ என அழைத்தபடி யாரோ ஓடிவரும் சத்தம் கேட்டு திரும்பினான்.\nமூச்சு வாங்க ஓடிவந்தவள் அவனெதிரே நின்று, ‘உங்கள் மீதிப் பணத்தை நீங்கள் மறந்துபோனீர்கள்’ என்று சில்லறையை நீட்டீனாள்.\nஅவன் சிரித்துக்கொண்டு, ‘இது உங்களுக்கானதுதான்’ என்று தொடர்ந்து நடக்க முயன்றான்.\nஅவள் பாய்ந்து முன்னே வந்து, ‘இல்லை, ஐயா. ஊதியம் தவிர வேறெதையும் நாங்கள் எதிர்பார்ப்பதில்லை, ஒப்புக்கொள்வதுமில்லை’ என்று மறுபடி ஏந்திய கையில் சில்லறையை நீட்டினாள்.\nஒரு சில விநாடிகளின் பின் தன்மானத்துக்கான பெரிய கவுரவத்தோடு அந்த சில்லறையைப் பெற்றுக்கொண்டு அவளிடம் விடைபெற்றான்.\nகப்பலுக்கு வந்துசேர்ந்த வழியெங்கும் அவனிடத்தில் அமரிக்கையாய் எழுந்து நின்றது ஒரு எண்ணம். ‘நான் போதையில் இருக்கும்போது பெண்களைத் தேடுகிறேனா அல்லது பெண்ணாசை தோன்றும்போது போதையைத் நாடுகின்றேனா அல்லது பெண்ணாசை தோன்றும்போது போதையைத் நாடுகின்றேனா அத்தனை கால மண வாழ்க்கையில் என் மனைவியையும் போதை காரணமாகக் கிளர்ந்த காமத்துடன்தான் கூடவில்லையே அத்தனை கால மண வாழ்க்கையில் என் மனைவியையும் போதை காரணமாகக் கிளர்ந்த காமத்துடன்தான் கூடவில்லையே அவளுடன் சேர்கையில் தேவையில்லாதிருந்த போதை, இன்னொரு பெண்ணுடன் சேர்வதற்கு தேவையென்று ஆகின்றதன் சூட்சுமம் என்ன அவளுடன் சேர்கையில் தேவையில்லாதிருந்த போதை, இன்னொரு பெண்ணுடன் சேர்வதற்கு தேவையென்று ஆகின்றதன் சூட்சுமம் என்ன பெண்ணுறவறுத்து கடலில் கழியும் நாட்கள் ஒரு தவனத்தை மிகைப்பித்தும், மரணம் எதிர் கலக மனநிலையொன்றை உண்டாக்கியும் இவ்விதமெல்லாம் ஆடவைக்கிறதா பெண்ணுறவறுத்து கடலில் கழியும் நாட்கள் ஒரு தவனத்தை மிகைப்பித்தும், மரணம் எதிர் கலக மனநிலையொன்றை உண்டாக்கியும் இவ்விதமெல்லாம் ஆடவைக்கிறதா\nஅவனுக்குப் பதில் கிடைக்கவில்லை. அது சுலபத்தில் பதில் கிடைக்கக்கூடிய கேள்வியும் அல்லதான். பதில் கிடைக்காத நிலையில்கூட அக் கேள்வியின்; உதயம் ஒரு சிந்தனை மாறுபாட்டின் புள்ளியாகவே இருக்கும். புள்ளிகள்தானே கோடாக நீள்கின்றன. நீள் கோடேயெனினும் அது புள்ளிகளாலேயே அமைகின்றது.\nகலாபன் இவ்வாறெல்லாம் எண்ணியிருப்பானோ என்னவோ, ஆனால் இந்த நிகழ்வை எழுதிய கடிதத்தை வாசித்த சிவபாலனுக்கு இவ்வாறே தோன்றியது.\nஅ���ன் தன் பதில் கடிதத்தில் இதைக் குறிப்பிட்ட பகுதியில் இவ்வாறாக வாசகங்கள் இருந்தன: ‘நீ ஒருபோது சித்தனாயும், மறுபோது பித்தனாயும் எழுதுகிறாய். உன்னை நன்கு அறிந்தவனென்ற வகையில் உன் சித்தப்போக்கே உன் சுயமென்று நினைக்கிறேன். நான் கம்பனைப் பிடித்திருக்கிறதென்றால், நீ ஒட்டக்கூத்தனைப் பிடிக்கிறதென்பாய். நான் புகழேந்தியைப் போற்றினால், நீ பட்டினத்தாரைப் போற்றுவாய். உன் சித்தம் நுண்மையானது. பித்தமென்பது என்ன ஒன்றின் அதீத ஆழ்ச்சிதானே காமப்பித்து. பணப்பித்து என எந்தப் பித்தும் உனக்கு நீ கடலோடியாய் ஆகின்றவரை இருக்கவில்லை. குடித்தாய். குடித்தோம். அதீத நிலை அடைந்ததில்லை. நீ சித்த மனநிலையோடேயே இருந்திருந்தாய். அந்த நிலையைத் தக்கவைத்து திரும்புவாய் என நம்புகிறேன்.’\nநீண்ட காலத்துக்குப் பிறகு ஊர் காண வந்திருந்த நவநீதத்திற்கு அந்த இடத்தை அன்று காரிலே கடந்துசெல்ல நேர்ந்த வேளையில் நெஞ்சின் ஆழத்திலிரு...\nதமிழ் நாவல் இலக்கியம் தமிழ் நாவலிலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, இன்றைய நிலைமை ஆகியனவற்றின் சுமார் நூற்றுமுப்பத்தைந்து ஆண்டுக் கால வர...\nஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...\nஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து... ஈழத்து இலக்கிய வரலாற்றில் அற்புதமேதும் நிகழ்ந்ததில்லை. அபாரமானது என...\nகனடாவில் இலக்கியச் சஞ்சகைகள்: அவற்றின் எழுச்சி – வீழ்ச்சிகளின் காரணம் குறித்து…\nபிறிதொரு மண்ணில் தன் வாழ்வை நிலைபெறுத்தும் ஒரு புலம்பெயர் சமூகம் முதலில் இலக்கியார்த்தமான செயற்பாடுகளிலேயே மிகுந்த கவனம் குவிக்க...\nஉலகம் இருக்கவேண்டியது போலவோ நினைத்ததுபோலவோ இல்லையென்று ஆகி மனம் பாரமேறித் தவிக்கும் தருணங்களில் தன்னை எங்கோ தொலைப்பதும், பின் ஒரு பொழுதில் மீள்வதும், பிறகு மனஅவசம் ஏற்படும் நிலையில் தொலைப்பதும் மீள்வதும், பிறகொரு நேரத்தில் தொலைப்பதும் மீள்வதும்தான் கடந்த காலத்தில் எனக்கு வாழ்க்கையாகியிருக்கிறது. என் வாசிப்புக்களும் அனுபவங்களும் வித்தியாசமானவை. அவை முழு அளவில் பதிவாகாத போதிலும்தான்.\nகலாபன் கதை (பாகம் 2) 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karpagamputhakalayam.com/index.php?route=product/category&path=75", "date_download": "2019-03-23T01:17:27Z", "digest": "sha1:3XKDUR7PC3Y2YAT6343P3MRPXGKMAFOE", "length": 5459, "nlines": 184, "source_domain": "karpagamputhakalayam.com", "title": "சித்த மருத்துவம்", "raw_content": "\nHome » சித்த மருத்துவம்\nயோஹசனம் & உடல்பயிற்சி +\n- டாக்டர் சோ. சத்தியசீலன்\n- ம . முத்தையா\n- அறுசுவை அரசு நடராசன்\n- சி .ஆர் .செலின்\n- கவிஞ்ர் பா. விஜய்\nஒரே வாக்கியத்தில் உடனடி மருத்துவம்\nகாந்த சிகிச்சையும் இயற்கை மருத்துவமும்\nசித்த மருத்துவம் நோயும் மருந்தும்\nசித்த மருத்துவம் நோயும் மருந்தும் ..\nசித்தர்கள் கண்ட சிறந்த மருந்துகள்\nசித்தர்கள் சொன்ன பெண்கள் வைத்தியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vidivu.lk/tm.asp?fname=20170821_05", "date_download": "2019-03-23T01:20:06Z", "digest": "sha1:MCZNILOW7V2FQHX4JWTUBAVLAQKGBE3Q", "length": 4397, "nlines": 25, "source_domain": "www.vidivu.lk", "title": "முக்கிய செய்திகள் ››", "raw_content": "இளைஞர், யுவதிகளுக்கு சிறந்த எதிர்காலத்தை கட்டியெழுப்புவதிலுள்ள அனைத்து சவால்களையும் வெற்றிகொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் – ஜனாதிபதி\n+ பெரிதாக்க | - சிறிதாக்க | பிரசுரிப்பு | உங்கள் கருத்து\nஜப்பானிய கடற்படை கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகை\nஜப்பானிய கடற்படை கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகை\nஜப்பானிய கடற்படைக்குச் சொந்தமான \"அமகிரி\" எனும் கடற்படை கப்பல் உத்தியோக நல்லெண்ண விஜயமொன்றினை மேற்கொண்டு இன்று (ஆகஸ்ட், 21) ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்தது.\nஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்த ஜப்பானிய கப்பலை இலங்கை கடற்படையினர், கடற்படை மரபுகளுக்கமைய வரவேற்றனர்.\nஇலங்கையில் தரித்திருக்கவுள்ள இக்கப்பல் சிப்பந்திகள் இலங்கை கடற்படையின் ஆழ்கடல் ரோந்து கப்பலான \"சமுதுர\"வுடன் இணைந்து கூட்டுப்பயிற்சிகள் சிலவற்றில் பங்கெடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஜப்பானிய கடற்படைக் கப்பலைப் பார்வையிட பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோர் விஜயம்\nஜப்பானிய கடற்படை கப்பல்கள் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை\nஜப்பானிய கடற்படை கப்பல் கொழும்பு வருகை\nஜப்பான் கடற்படைக் கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை\nஜப்பானிய கடற்படை கப்பல்கள் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை\n“இந்தோனேசிய கொமொடோ பயிற்சி-2016” இல் இலங்கை கடற்படைக் கப்பல் சமுத்ரா பங்கேற்பு\nஇரு ஜப்பானிய கடற்படைக் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை\nபாதுகாப்பு துறையின் தலைமை அலுவலகம்\nசெய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது\n© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்\nஉங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2016/04/19/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-6-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-371-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B0-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-03-23T00:22:49Z", "digest": "sha1:BY5DTADGW55K3YYV55H5IMLYD4SYQRT5", "length": 14054, "nlines": 115, "source_domain": "rajavinmalargal.com", "title": "மலர் 6 இதழ் 371 சரீர தூய்மைக்கான கற்பனைகள்! | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nமலர் 6 இதழ் 371 சரீர தூய்மைக்கான கற்பனைகள்\nசங்கீதம்: 19:8 “ கர்த்தருடைய நியாயங்கள் செம்மையும், இருதயத்தை சந்தோஷிப்பிக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய கற்பனை தூய்மையும், கண்களைத் தெளிவிக்கிறதுமாயிருக்கிறது.”\nதூய்மை என்ற வார்த்தை உங்களுக்கு எதை ஞாபகப்படுத்துகிறது என்று தெரியவில்லை, ஆனால் எனக்கு சிறு வயதில் பிடித்தமான Pears சோப்பு தான் வரும். அதில் கண்ணை வைத்து பார்த்தால் பளிச்சென்று தெளிவாக இருப்பதால், அதுதான் தூய்மையை கொடுக்கும் என்ற எண்ணம் எனக்கு.\nஉங்கள் ஒவ்வொருவருக்கும் தூய்மை என்றவுடன் ஏதாவது ஒன்று ஞாபகத்துக்கு வரும் மின்ன ல டி க்கும் வெண்மைக்கு ரின், பத்தே நொடிகளில் சுத்தத்துக்கு லைஃப்பாய், போன்ற விளம்பரங்கள் நம் மனதில் நிலைக்கின்றன.\nஆனால் தூய்மை என்ற வார்த்தை, இஸ்ரவேல் புத்திரருக்கு எதை ஞாபகப்படுத்தியிருக்கும் அவர்களைப் போல நாமும் சீனாய் வனாந்திரத்தில் வாழ்ந்து கொண்டிருப்போமானால் தூய்மை என்றவுடன் என்ன அர்த்தம் சொல்லியிருப்போம்\nபல்லாயிரக்கணக்கான மக்கள் நாடோடிகளாக வனாந்திரத்தில் வாழும்போது, கழிவறைகளோ, ஆஸ்பத்திரியோ இல்லாதபோது, தங்க வீடுகள் இல்லாமல் கூடாரத்தில் வசிக்கும்போது, கால்நடையாக வனாந்திரத்தில் நடந்து கொண்டிருக்கும்போது தூய்மை என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம் கொடுப்பார்கள்\nசுனாமி நம் கடலோரப் பகுதியை தாக்கியபோது நூற்றுக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து பொதுநலக்கூடங்களில் தங்க வைக்கப் பட்டனர். அவர்களுக்கு பொருளுதவி செய்ய சென்ற போது, பல நாட்கள் குளிக்காத மக்களின் வாடை குப்பென்று அடித்தது. அப்படிப்பட்ட நேரங்களில் எத்தனை விதமான தொற்று நோய் பரவுகிறது என்பதும் ந��ம் அறிந்த உண்மையே.\nசுத்திகரிப்புக்கு எந்த வசதியும் இல்லாத வாழ்க்கை நடத்திய இஸ்ரவேல் மக்களுக்கு தேவன், தொற்று நோய்கள் வராமலிருக்க தூய்மைக்கான கட்டளைகளைக் கொடுத்தார். எய்ட்ஸ் என்ற நோய் எவ்விதமாக பரவுகிறது என்று நன்கு தெரியும். ஒரு மனிதனின் இரத்தத்துக்கு அந்த நோயை வேகமாக பரப்பும் வல்லமை உள்ளது. இப்படியாக நோயை ஒருவரிடமிருந்து ஒருவருக்கு பரப்பும் தன்மை இரத்தத்துக்கு இருந்த படியால் தான், நாடோடியாய், சரியான வசதிகள் இல்லாமலிருந்த மக்களுக்கு ‘உதிர சுத்திகரிப்புக்குரிய ’ கட்டளைகளை லேவியராகமம் 12 ம் அதிகாரத்தில் கர்த்தர் கொடுத்தார். ஒரு ஸ்திரி, குழந்தை பெற்ற பின் எவ்வாறு உதிர சுத்திகரிப்பு முடியும் வரை இருக்க வேண்டும் என்று இந்த அதிகாரம் விளக்குகிறது.\nஇந்த கட்டளையை தேவன் கொடுத்ததால் அவர் பெண்களை அவமதிக்கவில்லை. இதன் மூலம் பெண்களையும், அவர்களுடைய குடும்பத்தையும், அவர்களுடைய சமுதாயத்தையும் தேவன் பலவிதமான தொற்று நோய்களிலிருந்து காப்பாற்றினார். நம்முடைய சரீரம் இயங்கும் முறை, நம்மை விட நம்மை உருவாக்கினவருக்குத் தான் நன்றாகத் தெரியும். அவர் ஒரு நல்ல தகப்பனைப் போல நம்முடைய நன்மையை கருதியே இவ்வித கட்டளைகளை கொடுத்தார்.\nயாத்தி: 15:26 ல் “ நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தை கவனமாய்க்கேட்டு, அவர் பார்வைக்கு செம்மையனவைகளை செய்து, அவர் கட்டளைகளுக்கு செவிகொடுத்து, அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொண்டால், நான் எகிப்தியருக்கு வரப்பண்ணின வியாதிகளில் ஒன்றையும் உனக்கு வரப்பண்ணேன்; நானே உன் பரிகாரியாகிய கர்த்தர் என்றார்.\nஅதுமட்டுமல்ல, லேவியராகமத்தில் தேவன் உள்ளத்தின் தூய்மையின் முக்கியத்தையும் மக்களுக்கு உணர்த்தினார்.\nலேவி: 18:4 ”என்னுடைய நியாயங்களின்படி செய்து, என்னுடைய கட்டளைகளை கைக்கொண்டு நடவுங்கள்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.”\nஎன்று உள்ளத்தின் தூய்மைக்கு அடிப்படை ஆதாரம், கர்த்தருக்கு நம் வாழ்வில் முதல் இடம் கொடுப்பதே என்பதை தெளிவாகக் கூறினார்.\nலேவி: 19:18 பழிக்குப்பழி வாங்காமலும், உன் ஜனப்புத்திரர்மேல் பொறாமைகொள்ளாமலும், உன்னில் நீ அன்பு கூறுவது போல் பிறனிலும் அன்பு கூறுவாயாக; நான் கர்த்தர்.” என்றார்.\nதேவனகிய கர்த்தர் எதைத் தொட்டாலும் குற்றம் என்பது போலக் கொடுத்த கட்டளைகள���, நம்மை உள்ளும், புறம்பும் தூய்மைப்படுத்துவதற்கேயன்றி, அடக்கி ஆளுவதற்கில்லை என்பது தெளிவாக புரிகிறதல்லவா இன்று நாம் வாசித்த வேத பகுதி போல கர்த்தருடைய கற்பனை தூய்மையும், கண்களைத் தெளிவிக்கிறதுமாயிருக்கிறது.” ஏனெனில் அவர் தூய்மையின் தேவன். உள்ளும் புறம்பும் தூய்மையை நம்மிடம் விரும்புகிறார்.\n”இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாகியவான்கள்; அவர்கள் தேவனை தரிசிப்பார்கள்.” மத்தேயு:5:8\n← மலர் 6 இதழ் 370 சத்திய வார்த்தை\nமலர் 6 இதழ் 372 ஒலி அல்ல ஒளி போதும்\n2 thoughts on “மலர் 6 இதழ் 371 சரீர தூய்மைக்கான கற்பனைகள்\nமலர்:1இதழ்: 73 ஆத்துமத்தில் குஷ்டரோகம்\nமலர்:2 இதழ்: 126 பரிசுத்தம் என்றால் என்ன\nமலர் 2 இதழ் 186 யாகேல் என்னும் வரையாடு\nமலர் 2 இதழ் 201 நோக்கம் நல்லது தான்\nமலர் 6 இதழ்: 425 சிவப்பு நூல் அளித்த இரட்சிப்பு\nமலர் 6 இதழ்: 426 இருதயத்தின் மதிலைத் தகர்த்தெறிந்த ராகாப்\nமலர் 6 இதழ்: 435 பள்ளத்தாக்கான வாழ்க்கை மாறும்\nஇதழ்: 650 பேசுவதில் விவேகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2016/05/23/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-6-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-394/", "date_download": "2019-03-23T00:42:57Z", "digest": "sha1:UROPHDEVTWPR5IMP4PKLP45IZSWB6TUW", "length": 14086, "nlines": 110, "source_domain": "rajavinmalargal.com", "title": "மலர் 6 இதழ் 394 – இதுவரை ஒன்றுமே கேட்கவில்லையே! | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nமலர் 6 இதழ் 394 – இதுவரை ஒன்றுமே கேட்கவில்லையே\nஎண்ணா: 27:4 ”……எங்கள் தகப்பனுடைய சகோதரருக்குள்ளே எங்களுக்கு காணியாட்சி கொடுக்கவேண்டும் என்றார்கள்.”\n’வாய் உள்ள பிள்ளைதான் பிழைக்கும்’ என்ற பழமொழி தெரியுமா எத்தனை முறை நாம் வாய் திறந்து கேட்காதால், நமக்கு வந்து சேரவேண்டியவை வராமல் போய்விட்டன. இது நம் எல்லோருடைய வாழ்க்கையிலும் நடப்பது தானே எத்தனை முறை நாம் வாய் திறந்து கேட்காதால், நமக்கு வந்து சேரவேண்டியவை வராமல் போய்விட்டன. இது நம் எல்லோருடைய வாழ்க்கையிலும் நடப்பது தானே கேட்பது என்ற வார்த்தைக்கு எபிரேய மொழியில் பிரசுரித்தல் என்று அர்த்தம் உண்டு கேட்பது என்ற வார்த்தைக்கு எபிரேய மொழியில் பிரசுரித்தல் என்று அர்த்தம் உண்டு இதைத்தான் செலோப்பியாத்தின் ஐந்து குமாரத்திகளும் செய்தனர்.\nஅவர்களுடைய வாழ்க்கையிலிருந்து கடந்த நாட்களில் சில அருமையான காரியங்களை நாம் படித்தோம்\nஅவர்கள் கர்த்தருடைய சபைக்கு முன்பாகவும், மோசேக்கு முன்பாகவும், பிரபுக்களுக்கு முன்பாகவும் தைரியமாக வந்து நின்று தங்கள் பிரச்சனையை தெளிவாக எடுத்துரைத்தனர் என்று பார்த்தோம். ஆண்வாரிசு இல்லாமல் விட்டு சென்ற தங்களுடைய தகப்பன் பேர் அநியாயமாக அழியாமலிருக்க தங்களுக்கு சொத்துரிமை வேண்டும் என்று குரல் கொடுத்தனர். அவர்களுடைய விண்ணப்பத்தை மோசே கர்த்தரிடம் எடுத்து சென்றார். கர்த்தர் அவர்கள் கேட்டது சரிதான், அவர்களுக்கு நியாயம் வழங்கு என்று கட்டளையிட்டார் என்று பார்த்தோம்.\nஇன்றைக்கு நாம் இந்த சகோதரிகளின் வாழ்க்கையிலிருந்து கடைசியான ஆனால் மிகவும் முக்கியமான பாடத்தைப் படிக்கப்போகிறோம்\nஅந்த சகோதரிகள் வாயைத்திறந்து தங்கள் தேவையை கேட்காமல் இருந்திருந்தால் இன்று அவர்களைப்பற்றி நாம் வேதத்திலிருந்து படித்துக்கொண்டிருக்க மாட்டோம். அவர்கள் கேட்டதே, பதில் என்ற கதவைத் திறக்கும் திறவுகோலாயிற்று\nநாம் இன்னும் கேட்காத விண்ணப்பங்களுக்கு பதில் பரலோகத்தில் காத்துக் கொண்டிருக்கிறது என்று பில்லி கிரஹாம் அவர்களின் புத்தகத்தில் வாசித்தேன். அதை வாசித்தபோது, இவை எனக்கு தேவை என்று கர்த்தருக்கு தெரியும் அல்லவா அப்படியானால் நான் ஏன் கேட்கவேண்டும் அப்படியானால் நான் ஏன் கேட்கவேண்டும் அவரே அதை எனக்கு கொடுத்துவிடக் கூடாதா அவரே அதை எனக்கு கொடுத்துவிடக் கூடாதா என்று மனது கூறியது. அதனால் நான் வேதத்தை எடுத்து கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ‘கேளுங்கள்’ என்று நமக்கு கட்டளையிட்ட 30 க்கும் மேற்பட்ட வசனங்களை வாசித்தேன். இவற்றில் கர்த்தர் கூறிய இந்த வசனம் என் உள்ளத்தைத் தொட்டது.\nயோவான்:16:24 இதுவரைக்கும் நீங்கள் என் நாமத்தினாலே ஒன்றும் கேட்கவில்லை; கேளுங்கள், அப்பொழுது உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படிக்கு பெற்றுக்கொள்வீர்கள்.\nஇதுவரைக்கும் நீ ஒன்றுமே கேட்கவில்லை, கேள் அப்பொழுது நிறைவாகப் பெற்றுக்கொள்வாய் என்று என்னை நோக்கிக் கூறுவது போலிருந்தது.\nநாம் பரலோகத்தை நோக்கி நம் இருதயத்தின் வாஞ்சைகளை, விண்ணப்பங்களை ஏறெடுக்கும்போது, நம்முடைய சந்தோஷம் நிறைவாகும்படி, அவர் நமக்கு பதிலளிப்பார் என்ன அற்புதமான வாக்குத்தத்தம் அவர் நம்மைக் கேட்க சொல்லுவது நம்முடைய தேவைகளை அறிந்து கொள்ள அல்ல அவற்றை அவர் நன்கு அறிவார் அவற்றை அவர் நன்கு அறிவார் ஆனாலும் நம் அன்றாடத் தேவைகளை அவர��க்கு நாம் தெரியப்படுத்த வேண்டுமென்று விரும்புகிறார் ஆனாலும் நம் அன்றாடத் தேவைகளை அவருக்கு நாம் தெரியப்படுத்த வேண்டுமென்று விரும்புகிறார் இது அன்றாடம் சரீரத்திற்காக நாம் செய்யும் உடற்பயிற்சி போல ஆவிக்குரிய பயிற்சியாகும்\nசெலோப்பியாத்தின் ஐந்து குமாரத்திகளும் எபிரேயர் 4:16 பவுல் கூறியவிதமாக, ”ஆதலால் நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யும் கிருபையை அடையவும், தைரியமாக் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம்”\nஎன்று, தைரியமாக தேவனுடைய கிருபாசனத்தண்டைக்கு வந்து தங்களுடைய விண்ணப்பத்தை தெளிவாக ஏறெடுத்து, கர்த்தர் வாக்குக்கொடுத்தபடியே அவர்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படிப் பெற்றுக்கொண்டார்கள்.\nஇன்னும் நாம் கர்த்தருடைய சமுகத்துக்கு கொண்டுவராத தேவைகள் உண்டா அதற்கு பதில் என்ற கதவின் திறவுகோல் உங்கள் கரத்தில்தான் இருக்கிறது\n”கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள் அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள் அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்.” மத்:7:7\nஇன்று உன்னுடைய தேவை என்ன அவருடைய பிரசன்னமா\nநீ என்னிடத்தில் இவற்றில் எதுவுமே கேட்கவில்லையே கேள் உன் சந்தோஷம் நிறைவாகும்படி பெற்றுக்கொள்வாய்\nபின்குறிப்பு: ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை ‘ராஜாவின் மலர்கள்’ உங்களை வந்தடையும் படி தயவுசெய்து ‘subscribe’ என்ற இடத்தில் கிளிக் செய்து உங்கள் email id யை கொடுக்கவும்.\nராஜாவின் மலர்கள் மலரும் இந்த தோட்டத்துக்கு வந்தமைக்கு நன்றி. இதைப் பற்றி மற்ற நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கூறி அவர்களும் ஆசிர்வாதம் பெற உதவுங்கள். நன்றி.\n← மலர் 6 இதழ் 393 – நியாயமாய் நடப்பதே தேவ சாயலின் அடையாளம்\nமலர் 6 இதழ் 395 – சித்திரமும் கைப்பழக்கம்\nமலர்:1இதழ்: 73 ஆத்துமத்தில் குஷ்டரோகம்\nமலர்:2 இதழ்: 126 பரிசுத்தம் என்றால் என்ன\nமலர் 2 இதழ் 186 யாகேல் என்னும் வரையாடு\nமலர் 2 இதழ் 201 நோக்கம் நல்லது தான்\nமலர் 6 இதழ்: 425 சிவப்பு நூல் அளித்த இரட்சிப்பு\nமலர் 6 இதழ்: 426 இருதயத்தின் மதிலைத் தகர்த்தெறிந்த ராகாப்\nமலர் 6 இதழ்: 435 பள்ளத்தாக்கான வாழ்க்கை மாறும்\nஇதழ்: 650 பேசுவதில் விவேகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/02/26/indian-rupees-is-getting-weaker-weaker-against-american-dollar-due-to-iaf-attack-013591.html", "date_download": "2019-03-23T00:08:20Z", "digest": "sha1:MEOJ4GURFDRW3C7U7JPTQP325FXWHAHZ", "length": 19241, "nlines": 202, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இந்தியாவின் பதிலடிக்கு பொருளாதார எதிரொலி... டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் சரிவு | indian rupees is getting weaker and weaker against american dollar due to iaf attack - Tamil Goodreturns", "raw_content": "\n» இந்தியாவின் பதிலடிக்கு பொருளாதார எதிரொலி... டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் சரிவு\nஇந்தியாவின் பதிலடிக்கு பொருளாதார எதிரொலி... டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் சரிவு\nவிமானங்களை லீஸுக்கு எடுக்கும் ஸ்பைஸ் ஜெட்..\nஅமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மீண்டும் 70 ரூபாய்க்குக் கீழ் வந்திருக்கிறது.\nஆர்பிஐ வாரிய கூட்டத்திற்குப் பிறகு ரூபாய் மதிப்பு மற்றும் பத்திரங்களின் மதிப்பு உயர்வு..\nகச்சா எண்ணெய் விலை சரிவின் காரணமாக ரூபாய் மதிப்பு உயர்ந்துள்ளது.\n40 ஆயிரம் ரூவா போனஸ் வேணுமா...\nமாப்ள ட்ரம்பு, உன் டாலர் இல்லாம ஈரான் டீல முடிக்கிறேன், மோடிஜி பின்றீங்களே.\nஅமெரிக்காவால், உலக நாடுகளுக்கு நஷ்டம், இந்தியாவுக்கு 3.44 லட்சம் கோடி காலி. மோடிஜி என்ன பண்றீங்க\nகடந்த மூன்று நாட்களில் இல்லாத அளவுக்கு இன்று ஒரு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்திருக்கிறது.\nஇந்தியா இன்று பாகிஸ்தானில் பதுங்கி இருந்த தீவிரவாதிகள் கூடாரங்கள் மீது நடத்தி தாக்குதல் சுமார் 200 - 300 பேர் இறந்துவிட்டதை இந்திய அரசே உறுதி செய்திருக்கிறது.\nஅதோடு இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையில் நடந்து கொண்டிருக்கும் போர் பேச்சுவார்த்தைகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறதாம்.\nஇப்போது மதியம் 01.00 மணி அளவில் ஒரு அமெரிக்க டாலருக்கு 71.1125 என்கிற விலையில் வர்த்தகமாகி வருகிறது. இன்று காலை 70.9812 விலையில் தான் வர்த்தகமாகத் தொடங்கியது.\nமக்களவைத் தேர்தல் நடக்கும் நேரத்தில், இப்படி தீவிரவாத தாக்குதலுக்கு எதிர் தாக்குதல் நடத்துவது, பாகிஸ்தோனோடு போர் புரிவது பற்றிய செய்திகள் எல்லாம் வெளியாகிக் கொண்டிருப்பதால் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சின்ன சின்ன ஏற்ற இறக்கங்களோடு வர்த்தகமாகுமாம்.\nபிப்ரவரி 14, 2019 அன்று காஷ்மீரின் புல்வாமா பகுதியில் நடந்த தாக்குதலுக்கு எதிர் தாக்குதல் கொடுக்கும் விதத்தில் இன்ரு காலை 12 மிராஜ் 2000 விமானங்கள் பாகிஸ்��ான் வான் எல்லைக்குள் புகுந்து தீவிரவாத முகாம்களை அசால்டாக துவம்சம் செய்திருக்கிறது.\nஇதுவரை இந்திய ராணுவ தரப்பு இந்த தாக்குதல் குறித்து எந்த ஒரு செய்தியையும் அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை.\nகடந்த 12 மாதங்களில் அமெரிக்க டாலருக்கு நிகரான ஆசிய கரன்ஸிகளில் அதிகம் இறக்கம் கண்டது இந்திய ரூபாய் தான். இதில் பாகிஸ்தானுடன் போர் வேறு மூண்டால் இன்னும் இந்திய கரன்ஸியின் மதிப்பு சரியும் என சந்தை வல்லுநர்கள் சொல்கிறார்கள்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n கல்விக் கடன் தள்ளுபடி சாத்தியமே இல்லை..\nஉலகின் Cheap நகரங்களில் பெங்களூருக்கு 5-வது இடம்..\nஇன்றும் உச்சம் தொட்ட சென்செக்ஸ், உச்சியில் நிஃப்டி..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/cinema/story20160527-2818.html", "date_download": "2019-03-23T00:53:21Z", "digest": "sha1:S5UI3ZKOP3LKMQ6FCXW2G4BIS7TA4OTK", "length": 9851, "nlines": 70, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "ரசிகர்கள் செய்த உதவிகள் | Tamil Murasu", "raw_content": "\nநடிகர் கார்த்தியின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் பிரமாதமாக கொண்டாடியுள்ளனர். தேவையற்ற அலட்டல்கள், ஆரவாரமின்றி ரத்ததானம், அன்னதானம் என ஏழை, எளியவர்களுக்கு உதவி செய்துள்ளனர். நேற்று முன்தினம் தனது பிறந்தநாளைக் கொண்டாடினார் கார்த்தி. வழக்கமாக தனது ஒவ்வொரு பிறந்தநாள் அன்றும் ஏழை, எளியவர்களுக்கு முடிந்த உதவிகளைச் செய்து வருபவர், இந்த ஆண்டும் ரசிகர் மன்றம் மூலம் அந்த நல்ல காரியத்தைச் செய்துள்ளார். கார்த்தி பிறந்தநாளை யொட்டி, அவரது ரசிகர் மன்றம் மூலமாக சென்னை அரசு மருத்துவமனைக்கு 200 போர்வைகள் வழங்கப்பட்டன. இதையடுத்து, அங்கேயே ரசிகர்கள் ரத்ததானம் செய்த னர். பின்னர் ஆதரவற்ற பிள்ளைகளுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.\nசென்னை திருவான்மியூரில் உள்ள முதியோர் இல்லத்தில் அன்ன தானத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதேநேரத்தில் பாடி பகுதியில் உள்ள கோவிலில் பொது மக்க ளுக்கு அன்னதானம் வழங் கப்பட்டது. பல இடங்களில் தண்ணீர் பந்தல்கள் அமைக் கப்பட்டிருந்தன. ரசிகர்கள் மேற்கொண்ட இந்த நடவடிக்கைகள் குறித்து ‘காஷ்மோரா’ படப்பிடிப்பில் இருந்தபடி கைபேசியில் விவரங் களைக் கேட்டறிந்தபடியே இருந்தா ராம் கார்த்தி. மேலும், பொது மக்களுக்கு இடையூறு இன்றி நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளார். முன்னதாக, தனது பிறந்தநாளை ‘காஷ் மோரா’ படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடினார் கார்த்தி. அப்போது, நடிகை நயன்தாரா உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். மேலும், பல்வேறு திரையுலகக் கலைஞர்களும் கார்த்திக்கு சமூக வலைத்தளங்கள் வாயிலாக தங்களது வாழ்த்துகளைப் பதிவு செய்தனர்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nமனம் கவர்ந்த மணாளனைத் திருமணம் புரிய திரிஷா முடிவு\nமீண்டும் விஷால் ஜோடியாகும் தமன்னா\nபங்குனி உத்திரம்: ஊர்வலப் பாதையில் மாற்றம்\nதீவு விரைவுச்சாலையில் விபத்து; உயிர் இழந்த மோட்டார் சைக்கிளோட்டி\nசிம் லிம் ஸ்குவேர் விற்பனை: தொடக்க விலை $1.3 பில்லியன்\nநியூசிலாந்து பள்ளிவாசல் துப்பாக்கிச்சூட்டில் சிங்கப்பூரரின் மகன் பலி\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nவெளிநாட்டு ஊழியர் உயிரும் ஈடு இல்லாத அளவுக்கு முக்கியம்\nதரம் பிரிப்புக்குப் பதில் பாட அடிப்படையிலான வகைப்பாடு\nபட்ஜெட் 2019: வலுவான, ஒன்றுபட்ட சிங்கப்பூரை உருவாக்க உதவும் திட்டம்\nஜெயா, கருணாநிதி இல்லா தேர்தலில் கணக்குப் போடும் கட்சிகள்\nமுதியோருக்கும் பராமரிப்பாளருக்கும் கூடுதல் ஆதரவு திட்டம்\n‘டிஎன்ஏ.ஆர்என்ஏ’ குழுவைச் சேர்ந்த ரேச்சல் லின், ஆர்ய லெட்சுமி, நூர் டியானா, நூரின் ஆலியா. படம்: ‘என்.யி.மேஷன்’ இணையத்தளம்\nமுழுமைத் தற்காப்புக்கு குரல் கொடுக்கும் ஆர்ய லட்சுமி\nபுத்தாக்க முறையில் தமிழ்மொழி கற்றல்\nமானம் காக்க தற்காப்புக் கலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/india/story20190219-24635.html", "date_download": "2019-03-23T00:29:48Z", "digest": "sha1:7ZDV66CHNAFJRQIJEVSM6MNWJRFEHTUJ", "length": 9364, "nlines": 74, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "கிரண்பேடியைச் சந்தித்த நாராயணசாமி: மோதல் முடிவுக்கு வர வாய்ப்பு | Tamil Murasu", "raw_content": "\nகிரண்பேடியைச் சந்தித்த நாராயணசாமி: மோதல் முடிவுக்கு வர வாய்ப்பு\nகிரண்பேடியைச் சந்தித்த நாராயணசாமி: மோதல் முடிவுக்கு வர வாய்ப்பு\nபுதுவை: கடந்த ஆறு நாட்களாக புதுவை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக ஆளுநர் மாளிகைக்கு வெளியே தர்ணாவில் ஈடுபட்டிருந்த புதுவை முதல்வர் நாராயணசாமி, நேற்று மாலை கிரண்பேடியைச் சந்தித்துப் பேசினார். இதையடுத்து அவரது போராட்டம் முடிவுக்கு வர வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.\nபுதுவை துணைநிலை ஆளுநர் கிரண் பேடி புதுவை அமைச்சர வைக்கு எதிராகச் செயல்படுகிறார் என்றும், அரசியலமைப்புச் சட் டத்தை மீறுவதாகவும் முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டி உள்ளார்.\nஇதையடுத்து ஆளுநர் மாளி கைக்கு வெளியே அவர் தர்ணாவில் ஈடுபட்டார். இரவு பகலாக இந்தப் போராட்டம் நீடித்த நிலையில், தம்முடன் பேச்சுவார்த் தைக்கு வருமாறு அழைப்பு விடுத்தார் ஆளுநர் கிரண்பேடி.\nஎனினும் பேச்சுவார்த்தை தலைமைச் செயலகத்தில் தான் நடைபெற வேண்டும் என்று நாரா யணசாமி வலியுறுத்தியதை கிரண்பேடி ஏற்கவில்லை. இதனால் நேற்று முன்தினம் பேச்சுவார்த்தை நடைபெற வில்லை.\nஇந்நிலையில் மீண்டும் பேச்சு வார்த்தைக்கு ஆளுநர் தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டதை அடுத்து நேற்று மாலை கிரண் பேடியைச் சந்தித்தார் முதல்வர் நாராயணசாமி. மாநிலத்தின் நலன் கருதி பேச்சுவார்த்தையில் பங்கேற்க முடிவு செய்ததாக அவர் கூறினார்.\nஇதையடுத்து இருதரப்புக்கும் இடையே நீடித்து வரும் மோதல் முடிவுக்கு வரும் என எதிர் பார்க்கப்படுகிறது.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவ��ர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nஅகமதாபாத் நகரில் பங்குனி உத்திரத் திருவிழா\nமாயாவதி: நானும் பிரதமர் வேட்பாளர்\nராணுவ வீரர் சுட்டு சக வீரர்கள் பலி\nபங்குனி உத்திரம்: ஊர்வலப் பாதையில் மாற்றம்\nதீவு விரைவுச்சாலையில் விபத்து; உயிர் இழந்த மோட்டார் சைக்கிளோட்டி\nசிம் லிம் ஸ்குவேர் விற்பனை: தொடக்க விலை $1.3 பில்லியன்\nநியூசிலாந்து பள்ளிவாசல் துப்பாக்கிச்சூட்டில் சிங்கப்பூரரின் மகன் பலி\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nவெளிநாட்டு ஊழியர் உயிரும் ஈடு இல்லாத அளவுக்கு முக்கியம்\nதரம் பிரிப்புக்குப் பதில் பாட அடிப்படையிலான வகைப்பாடு\nபட்ஜெட் 2019: வலுவான, ஒன்றுபட்ட சிங்கப்பூரை உருவாக்க உதவும் திட்டம்\nஜெயா, கருணாநிதி இல்லா தேர்தலில் கணக்குப் போடும் கட்சிகள்\nமுதியோருக்கும் பராமரிப்பாளருக்கும் கூடுதல் ஆதரவு திட்டம்\n‘டிஎன்ஏ.ஆர்என்ஏ’ குழுவைச் சேர்ந்த ரேச்சல் லின், ஆர்ய லெட்சுமி, நூர் டியானா, நூரின் ஆலியா. படம்: ‘என்.யி.மேஷன்’ இணையத்தளம்\nமுழுமைத் தற்காப்புக்கு குரல் கொடுக்கும் ஆர்ய லட்சுமி\nபுத்தாக்க முறையில் தமிழ்மொழி கற்றல்\nமானம் காக்க தற்காப்புக் கலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devakanthan.blogspot.com/2009/04/2-p-1.html", "date_download": "2019-03-23T00:11:31Z", "digest": "sha1:TJM6VQRSBJNSQ6C3Z2ISKV66BYLQNWZX", "length": 56429, "nlines": 204, "source_domain": "devakanthan.blogspot.com", "title": "kathaakaalam: ‘வனத்தின் அழைப்பு’", "raw_content": "\n‘ஈழத்துப் புதுக்கவிதைத் துறையின் புதியபிரதேசம்’\nஅஸ்வகோஷின் ‘வனத்தின் அழைப்பு’ குறித்து…1\nகடந்த நூற்றாண்டின் தொண்ணூறுகள் ஈழக்கவிதை வரலாற்றில் மிகவும் முக்கியமான காலகட்டமாகும். இரண்டாயிரத்துக்கும் மேலான ஆண்டுகளின் பழ��மை சார்ந்த இலக்கண இலக்கிய மரபுடைய ஒரு தொல்மொழியில் கவிதை அதன் உச்சத்தை இக் காலகட்டத்தில் அடைந்ததாய்க் கொள்ளமுடியும். உலகத் தரமுடைய பல கவிதைகள் மொழியப்பட்டன. அகம்-புறம் சார்ந்த தொல்மரபு நம்மிடையே இருந்தது. ஆனாலும் இப் புதிய ‘புறம்’ புதிய பிரதேசங்களைத் தொட்டது. தொண்ணூறுகளுக்கு முன்னரே ஸ்தாபிதமாகியிருந்த கவிஞர்களாள சேரன், வஐச ஜெயபாலன், சு.வில்வரத்தினம், சண்முகம் சிவலிங்கம் போன்றோரைத் தவிர்த்துப் பார்த்தால், இக்காலப்பகுதியானது சோலைக்கிளி, கி.பி.அரவிந்தன், நட்சத்திரன் செவ்விந்தியன், ஆழியாள், புதுவை இரத்தினதுரை, பா.அகிலன், ஒளவை போன்ற சிலரையே ஞாபகம் கொண்டுள்ளதைக் காணமுடிகிறது. இந்தக் கவனிப்பு முக்கியமானதுதான். எனினும், வரலாறு மறந்த சில பிரதிகள் இப்போது கண்டடையப்படுவதை வைத்து நோக்குகையில், அந்த ஞாபகத்தின் குறைபாட்டையும் அறியமுடிகிறது. அந்த வகையில் விடுபட்டுப்போன ஒரு பெயர் அஸ்வகோஷ். அவரது கவிதை நூல் ‘வனத்தின் அழைப்பு’. அதுவே இப்போது இங்கே விசாரணையாகிறது.\nபிரதி குறித்த ஒரு அகல்விரிவான பார்வையின் முன், கவிதை பற்றிய சில வரையறுப்புகள்மீது கண்ணோடிச் செல்வது நல்லதெனத் தோன்றுகிறது. கவிதைபற்றிப் பெரும்பாலும் எல்லாரது விபரிப்பும் ஒரேமாதிரியானதாகவே இருந்தாலும், கவிதைத் தேர்வில் பொதுவாக ஒத்த முடிவு அடையப்படுவதில்லையென்பது நிதர்சன உண்மையே. அதனால் இப்பிரதியின் தாரதம்மியத்தை அலசு முன் என் அளவுகோல்களை நான் வாசகனுக்குக் காட்டியே ஆகவேண்டும்.\nகவிதையின் படைப்பு நுட்பங்களைச் சிறுகதைப் படைப்பாக்கத்தோடு ஓரளவு பக்கம்பக்கம் வைத்து விளங்கப்படுத்தலாம்போல் தோன்றுகிறது. சிறுகதையானது எழுதி முடிக்கப்பட்டதும் அதை மேலும்மேலும் செப்பனிட்டு பூரணத்தை, உன்னதங்களை நோக்கி நகர்த்திச் செல்லவேண்டுமென்பது ஓர் எழுதாத விதி. படைப்பு என்பது கருவிற் திருவுடையார்க்கே ஆகுமென்பதும், அது ஒரு தேவகடாட்சத்தின் விளைவு என்பதும், மாய தரிசனங்களில் பிறப்பெடுப்பதென்பதும் அமைப்பியலின் வருகையோடு உடைபட்டுப் போன கருத்துக்கள். படைப்பு ஒருவரின் முயற்சியினதும் பயிற்சியினதும் என்றே இப்போது நம்பப்படுகிறது. அதாவது படைப்பு இவ்வுலகத்துக்கான, இவ்வுலகம் பற்றியதான மனித சிருஷ்டி என்பது பெறப்பட்டாயிற்று. எனவே ப���ரணமோ, உன்னதமோ பயிற்சியாலும் முயற்சியாலும் ஆகும் அடைதல்களே படைப்பு என்று துணிந்து சொல்லலாம்.\nஒரு சிற்பத்தில் எவ்வாறு எந்தவொரு உறுப்பின் அளவும் அதன் முழு உருவத்துக்குத் தகவாய் அமைந்திருக்குமோ, அதுபோல சிறுகதையின் அம்சங்கள் அமைந்திருக்க வேண்டுமென்பது ஒரு சரியான விளக்கமே. சிற்பத்தில் எந்தவொரு கல் முகையும் உளியின் பொழிவில் சிதைந்தழிகிறது. சிறுகதையும் அவ்வாறு முழுமை பெறவேண்டும். கவிதையும் இந்த நிலைமைக்கு விதிவிலக்கில்லை. ஆனால் கவிதையில் செப்பனிடுதல் என்பது மீண்டும் மீண்டுமாய்த் தொடர்ந்துவிடக் கூடாது. அது கவிதைத் தன்மையையே கொன்றுவிடும். இந்த எச்சரிக்கையோடு கருமமாற்றும்பொழுது தக்க சொல் தக்கவிடத்தில் அமைந்து, உணர்வுக்கு வேண்டாத விவரங்களும் விவரணங்களும் நீக்கப்பட்டு சிறந்த கவிதை பிறக்கிறது.\nகவிதையை ஆக்குவன இரண்டு விஷயங்களென கவிதை விமர்சகர்கள் கூறுவர். ஒன்று, அதன் சொல்லாட்சி. அடுத்தது, அதன் அமைப்பு. அமைப்பு என்பதை இங்கே வடிவமென்று கொள்ளலாம். புதுக் கவிதை ஒவ்வொன்றும் தன்தன் வடிவத்தைத் தான்தானுமேதான் தீர்மானிக்கிறது. கட்புலனுக்குரிய ஒரு வடிவமே புதுக் கவிதையாய் இருக்கிற வகையில், அது தன் ( இங்கே வரிகள், வரிகளின் சொல் அளவுகள் என்று கொள்ளவேண்டும்) இசையை தானே தீர்மானிக்கிறது. வெவ்வேறு நீள அகல வடிவங்களுடைய கொள்கலனில் வார்க்கப்பட்ட நீர்போல புதுக் கவிதை அமைப்பெடுக்கிறது எனக் கொஞ்சம் தயக்கத்துடனெனினும் சொல்லமுடியும். காற்றசைவால் நீர்ப் பரப்பின் மேல் இயல்பில் எழும் சலனம். அதுபோல் சொல்கள் வரிகளால் கவிதையில் சலனமெழுகிறது. சலனம் அதன் உணர்வு. அதுவே கவிதையின் ஜீவன். இச் சலனம் வாசக மனத்தில் அசைவுகளை, அதிர்வுகளை ஏற்படுத்தின் அக் கவிதையைச் சிறந்த கவிதையெனச் சொல்லலாம். இந்த அசைவையும் அதிர்வினையும் கிளர்த்தும் வல்லபத்தின் அளவுக்கே கவிதையொன்றின் தரம் கணிக்கப்படுகிறது.\nகவிதை வாசிப்பு நன்கமைய தடையாகும் சில விஷயங்களையும் இங்கே கவனத்தில் கொள்ளவேண்டும். வடிவம், சொல் ஆகிய இவையிரண்டும் கவிஞன் சார்ந்த அம்சங்கள். பிறின்ரேர்ஸ் டெவில் என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் ஒரு அசுரப்பிறவியும் அல்லது அச்சுப் பிசாசும் உண்டு. அந்த அசுரகணத் தலையீட்டிலும் கவிதை குழம்பும். அதன் பாதிப்பு புனைக���ையைவிட புதுக்கவிதையில் அதிகம். எழுத்துக் கோர்த்து அச்சடித்த காலத்தில்தான் அத் தவறுகள் நேர்ந்தன என்றில்லை. இன்றைய கணினி யுகத்திலும் அவை சம்பவிக்கின்றன என்பது பெரிய துர்பாக்கியம். எப்படியாவது எங்கோ ஒரு எழுத்துப் பிழை கவிதையில் ஓடிவந்து விழுந்துவிடுவதைத்தான் விட்டுவிடலாம். ஆனால் வரியின் இறுதியில் வரும் எழுத்துக்களை உடைக்கக் கூடாதென்று, அந்த வரியிலுள்ள சந்திகளின் ஒற்றெழுத்துக்களை நீக்கிவிடுவது அநாயாசமாக நடக்கிறது. இதனால் சேர்ந்திருக்க வேண்டிய சொற்கள் தனித்தனியாக அர்த்தமிழந்து நின்று தவிக்கின்றன. மேலும் நீளமான ஒரு கவிதை வரியில் சொற்கள் அனைத்தும் அடங்காது என்பதற்காய் அவ்வரியின் இறுதிச் சொல்லையோ சொற்களையோ கீழ் வரியில் சேர்த்துவிட, அது அல்லது அவை அர்த்தத்தைக் குதறிக்கொண்டும், இசையொழுங்கை விழுங்கிக்கொண்டும் பல்லிழித்தபடி நிற்கிற நிலைமையும் சகஜம். கவிதையின் ஒரே பத்தி, பாரத்தின் ‘பக்க’ நலன் கருதிப் பல பத்திகளாக்கும் கொடுமையை அனுபவபூர்வமாகவே பலரும் உணர்ந்திருக்க முடியும். இவ்வாறான பிழைகள் கவிதையை நலிவுபடுத்துகின்றன. சேதப்படுத்தப்படுகின்றன. சிலவேளை கவிதையே செத்துவிடுகிறது. கவிதை வாசிப்பு இவற்றைக் கடந்தே செல்லவேண்டியிருக்கிறது.\nஇப்பிழைகள் இப்பிரதியில் இல்லையென்று திடமாய்ச் சொல்லமுடியாது. ஆயினும் வாசகமனம் இவற்றினைக் கடந்துசெல்லவே செய்கிறது. இதன் பெறுபேறே கீழே விமர்சனமாய்.\n‘வனத்தின் அழைப்பு’ 1997இல் நிகரி வெளியீடாக வந்தது. 1987-1996 வரை வெளிவந்த அஸ்வகோஷின் இருபத்தொரு கவிதைகளின் தொகுப்பு இது. தொகுப்பின் இறுதியில் இடம்பெற்றுள்ள ‘நட்சத்திரங்கள்’, ‘அவலம்’, ‘காண்டாவனம்’, ‘வனத்தின் அழைப்பு’ ஆகிய நான்கும் நெடுங்கவிதைகளெனச் சொல்லத்தக்கவை. ஒருவகையில் அஸ்வகோஷின் முக்கியமான கவிதைகளாக இவற்றைக் கொள்ளல் பொருந்தும். அதேவேளை சிறிய அவரது புதுக்கவிதைகளும் புதிய பிரதேசங்களின் பிரவேசம் காரணமாய் புறந்தள்ளப்பட முடியாதவையே. நெடுங்கவிதைகளின் செழுமைக்கான கவிஞனின் பயில் தளமாக அவை திகழ்ந்தன என்பது இன்னொரு பிரதான விஷயம். அவற்றை இனி விளக்கமாகப் பார்க்கலாம்.\n‘எதையும் தீண்டாமல் இதயம் பரிந்ததிரும் என் கவலையெல்லாம் மொழி பெயர் சூட்டி கொச்சைப்படுத்திவிடும் என்பதுதான்’ என்று தொ���ங்கும் ‘செவல்’ என்ற கவிதை, காதலுணர்வின் மிகவுயர்ந்த தன்மையொன்றை\nமிகவும் நளினமாய்ப் பேசுவது. இதயத்தை அதிரவைத்தெழுந்த உணர்விற்கு அது காதலென்று பெயர் சூட்டப்படுவதையே விரும்பாது நிற்கிறது.\n‘என் வேதனையை ஒரு சொல்லாக ஏவுவேன் மலராகச் செல்லட்டும் என்பொருட்டு அவள் துயரப்படுவதை நான் விரும்பவில்லை’\nஎன்று காதலின் மென்மையும் பேசப்படுகிற இடம் அருமையானது.\n‘அதோ செவல் தெரிகிறது எனக்குரிய வள்ளமும்நானுமாய்’\nஎன்று அக் கவிதை முடிவுறுகையில் அக் காதலனின் சோகமும், ஒருவகை விரக்தியும் எவரது இதயத்தையும் கலங்க வைக்கும். உணர்வு ரீதியான பாதிப்பைச் செய்வதின் மூலம் படைப்பின் உயர்ந்த தளத்துக்கு இக் கவிதை சென்றுள்ளதென நிச்சயமாய்ச் சொல்லமுடியும். ‘என் வசந்தம் வராமலே போய்விட்டது’ என்பதும் ஏறக்குறைய இம்மாதிரியே காதலைச் சொல்லி சாகாவரம் பெறுகிற கவிதைதான்.\n‘இன்னுமென் உள்ளத்தில் நகரத்தின்போலிகள் ஊறவில்லை உனை இழந்தவன் ஆயினன் என்றபோதும் நேசிப்புக்குரிய என் பெண்ணே இன்னமும் நான் நேராகநின்று பேசவே விரும்புகிறேன்’ (என் வசந்தம் வராமலே போய்விட்டது) என்பதெல்லாம் தமிழ்க் கவிதைப் பரப்பில் பிரிவும் புணர்வும் இருத்தலும் இரங்கலும் ஊடலும் சொன்ன பாரம்பரியத்துள்ளிருந்து அகம் சுட்டியெழுந்த மணியான வரிகள்.\nமுதலில் ஒன்று சொல்லவேண்டும். நிறைந்த வகைமைகள் கொண்ட கவிதைகள் இத் தொகுப்பில் இல்லை. ஈழத்தில் நிகழ்ந்த உள்நாட்டு யுத்தத்தினது பாதிப்பில் மனம் அடைந்த அவலங்களும், அதிர்வுகளும், வெளி அடைந்த மாற்றங்களும் வெறுமைகளுமே அதிகமான கவிதைகளினதும் பாடுபொருளாகியிருக்கின்றன. குறிப்பாக ‘அந்த நாட்கள் நெருங்கிவிட்டன’, ‘சூரியகாந்தி’, ‘இருள்’, ‘காலத்துயர்’ போன்ற கவிதைகள் இவ்வகையினவே. ‘நட்சத்திரம்’, ‘அவலம்’, ‘காண்டாவனம்’ எல்லாம் சொல்கிற சேதியும் இவையே.\n‘கருணையுள்ளோரே கேட்டீரோ காகங்கள் கரைகின்றன சேவல் கூவுகின்றது மரங்கள் அசைகின்றன மரணங்கள் நிகழ்கின்றன’ (இருள்) என்ற வரிகள் வெளிப்படுத்தும் மரணம் எவ்வளவு இயல்பாக, வழமையாக, தினசரி நிகழ்வாக இருக்கிறது என்பது மனத்தை நடுங்கவைக்கிற உக்கிரம் கொண்டது. மேலும், ‘கவிதைகள் போலவும் மனிதர்கள் கடந்துபோகையில் நான் நெகிழ்ந்தேன்’ என்ற மாதிரியெல்லாம் சாதாரணமாக எவருக்கும் வந்த��விடாது. இவ்வாறு கற்பிதம் செய்ய வெகு கவித்துவம் தேவை.\nஇனி அஸ்வகோஷின் பொதுவான கவிதைப் போக்குகள்பற்றிப் பார்க்கலாம்.\nஎந்தவொரு சுமாரான கவிதையிலும்கூட மேலே காட்டப்பட்டவாறுபோல் அதிரவைக்கும் சில எடுத்துக்காட்டுகள் இருக்கவே செய்யும். யுத்தத்தினால் விளைந்த மானிட சோகத்தை மிக நேர்த்தியாக வேறு கவிஞரும் பாடியுள்ளனர் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் அஸ்வகோஷின் தனித்த முகம் இவற்றில் எங்கே நிற்கிறது என்பதே பார்க்கப்பட வேண்டியதாகும். அதற்கு முழுப் பிரதியூடாகவும் நாம் பயணம் செய்யவேண்டும்.\nஇரண்டு தசாப்தங்களாக இந்தத் தேசத்தில் நடைபெறும் யுத்தமானது விளைவித்த அநர்த்தங்கள் கொஞ்சநஞ்சமல்ல. ஏற்பட்ட மனிதாயத சேதத்தைக் கணக்கிட்டுப் பார்க்க முடியாது. பொருளாதாரம், இயற்கை வளங்களின் அழிவு இதனோடு ஒப்பிடுகையில் ஒரு பொருட்டே இல்லையென்று தயங்காமல் கூறலாம். இந்தக் காலகட்டத்தில் பாசிச வகையான கொடுமைகள் திட்டமிட்ட முறையிலே கட்டவிழ்த்து விடப்பட்டன. இந்தப் பயங்கரத்திலிருந்து தப்பிக்கவே தமிழர்கள் ஓடினார்கள். அகப்பட்டவர்கள் அழிந்தார்கள். அல்லது இருப்பு அறியா நிலையடைந்தனர். உறவுகளின் பிரிவு பல வழிகளில், பல முனைகளில் நிகழ்ந்தது. அகதி முகாம்கள் அமைக்கப்பட்டிருந்த இடங்களிலெல்லாம் தமிழரின் சோகம் காட்டாறாய் ஓடிற்று. இந்த மனித அவலம் தமிழ்க் கவிதைப் பரப்புக்கும் புதிது. இத்தகைய வாழ்வழிவுகளைத் தொண்ணூறுகளின் கவிஞர்கள் அனுபவபூர்வமாய் உக்கிரத்தோடு கூறினர். இதனால் தமிழ் வழங்கும் தேசமெல்லாம் ஈழத் தமிழ்க் கவிதை மெச்சப்பட்டது. சோலைக்கிளியின் ‘பாம்பு-நரம்பு-மனிதன்’, பா.அகிலனின் ‘பதுங்குகுழி நாட்கள்’, கி.பி.அரவிந்தனின் ‘கனவின் மீதி’ போன்றவை இதுவரை தமிழ்ப் புலம் காணாப் பொருளைப் பேசின. இவைபற்றிப் பேசிய கவிஞர்கள் கவனம்பெற்றனர். ஆயின் இக் காலப் பகுதியில் எழுந்த அஸ்வகோஷின் கவிதைகள் ஏன் பிறபோல் கண்டுகொள்ளப்படாது போயின இவற்றின் தன்மைகள், வெளிப்பாட்டு முறைகள் வேறுபட்டிருக்கின்றனவா இவற்றின் தன்மைகள், வெளிப்பாட்டு முறைகள் வேறுபட்டிருக்கின்றனவா அவ்வாறில்லையெனின் ‘வனத்தின் அழைப்பு’ விதந்துரைக்கப்பட வேண்டிய காரணம் என்ன\nஇருபதாம் நூற்றாண்டின் பின் அரையில் மூன்றாம் உலக நாடுகளில் இலக்கியப் போக்கு, குறிப்பாக கவிதைத் துறையில், எப்படி இருந்தது புனைகதையளவுக்கு கவிதையில் வீச்சு இங்கெல்லாம் இருந்ததில்லையென்பது ஒரு சரியான பார்வையே. ஆனாலும் பொதுவான இலக்கியப் போக்கின் கணிப்பு அவசியமானது.\nஅமெரிக்க வல்லரசு தன் கழுகுக் கால்களின் கொடூர நகங்களுக்கிடையில் இந்நாடுகளை இறுக்கிக்கொண்டிருந்தது நிஜமே எனினும், அது பொருளாதார ரீதியிலானதாகவே இருந்தது. அப்படியானால் இந்நாடுகளின் மனித அவலம் எப்படி நேர்ந்தது என்ற சுவாரஸ்யமான வினா எழுகிறது. ஆபிரிக்க, தென்னமெரிக்கக் கண்டங்களிலேயே இந்த மனித அவலம் பாரியவளவு இருந்தது. இக்கண்டங்களில் பல நாடுகளின் ஆட்சியும் சர்வாதிகாரத்தனமானது. எழுச்சிகள் கிளர்ச்சிகளை முளையிலேயே அழித்துவிடுதற் பொருட்டு மனித உரிமைகள் முற்றாக அழிக்கப்பெற்றிருந்தன. உதாரணமாக உகண்டா, கானா, ருவாண்டா, நைஜீரியா போன்ற நாடுகளில் இன மத ரீதியிலான பேரினவாதக் கலவரங்கள், உள்நாட்டு யுத்தங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்றன. மாபெரும் மனிதத் தொகை அழிக்கப்பட்டிருக்கிறது. பல ஆபிரிக்க கண்டத்து தொல்லினங்கள் அழிநிலைக்கே தள்ளப்பட்டிருக்கின்றன. கொலம்பியா, ஆர்ஜென்டினா, சிலி, நிகராகுவா போன்ற தென்னமெரிக்க நாடுகளிலும், பாகிஸ்தான், ஈரான் போன்ற ஆசிய நாடுகளிலும், பாலஸ்தீனத்திலும் கொடூரம் இயல்பாகிவிட்டிருக்கிறது. மக்கள் வாழ்நிலை அழிப்புக் கலாச்சாரத்தினால் அச்சப் படுகுழிக்குள் வீழ்த்தப்பட்டிருக்கிறது. இவற்றின் கொடூரங்களையும், அவலங்களையும் எப்படி ஒரு படைப்பாளி வெளிப்படையாகப் பேசிவிட முடியும் அதனால் இவற்றின் இலக்கியப் போக்குகள் மீமெய் வாதம், படிமவாதம், குறியீட்டு வாதம் போன்ற வகையீனங்களுக்குள் தஞ்சமடையவேண்டியதாயிற்று. அர்த்த வெளிப்பாடுகள் ஓரளவு, சிலவேளை பூரணமாக, மறைக்கப்பட்டன. ஒரு பூடகத்தனத்தை நவீன இலக்கியங்கள் போர்த்திக்கொண்டன. மூன்றாம் உலக நாடுகளில் தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக மனித அழிவு அல்லது பெயர்ச்சி நடந்துகொண்டேயிருக்கிறது. இதை எழுதிக்கொண்டிருக்கும் கணத்திலேயே எங்கோ ஒரு மூன்றாம் உலக நாட்டில் ஒரு மனித அழிவு அல்லது பெயர்ச்சி நடந்து முடிந்திருக்கலாம்.\nஇந்த மனித அழிவு அல்லது பெயர்ச்சி இனவிருப்பின் அடையாளமானதும் ஆதாரமானதுமான மண்ணை வெறுமையாக்கிற்று. வாழிடத்தைப் பாழிடமாக்கிற்று. இயற்கை வளத்தையும், பசுமையையும் அழித்தது. மூன்றாம் உலகநாடுகளின் கவிஞர்கள் இதையே பிரதானமாகப் பாடினர். WOLE SOYINKA என்கிற நோபல் பரிசுபெற்ற நைஜீரியக் கவிஞன், ஆபிரிக்காவின் தன் இனக்குழு மொழியிலேயே எழுதி சர்வதேச புகழீட்டிய ANTIE KROG என்ற தென்னாபிரிக்க நாட்டுக் கவிஞன், MXOLISI NYEZWA என்ற அவரது சகநாட்டு இன்னொரு கவிஞன் ஆகியோரின் பாடுபொருள்கள் பெரும்பாலும் இவைசுற்றியே இருந்தன. MXOLISI NYEZWA அளவுக்கு தன் பிரதேசத்து மலைவளத்தை மூடிய மனித துயரத்தை உலகில் வேறெக் கவிஞனும் பாடியதில்லையென்று கூறுவார்கள். மூன்றாம் உலக நாடுகளின் மீகவிஞர்களின் பாடுபொருள் மனித அகற்சியும், புல வெறுமையும்.\nதொண்ணூறுகளின் கவிஞர், அக்காலப் பகுதிக்கு முந்திய கவிஞர்களும்கூட, ஒருவகையான யுத்த சோகத்தையே பாடினர். பெண்களின் மேல்புரியப்பட்ட பால்ரீதியான வன்முறை, யுத்த அழிவின் இன்னொரு பரிமாணம். அவர்கள் போராளிகளாகியது இன்னொன்று. பெண் கவிஞர்கள் அதிகமாகவும் இக்காலப் பகுதியில் தோன்றிய காரணத்தை இப்போது விளங்கிக்கொள்ள முடியும். ஆனாலும் இடப்பெயர்ச்சியினாலும், புலப் பெயர்வினாலும் விளைந்த நிலம் சார்ந்த பாதிப்பு அதிகமாக இவர்களிடத்தில் எழவில்லை. அதை முக்கியப்படுத்திப் பாடியதுதான் அஸ்வகோஷின் கவிதைகளின் விசேஷமென நினைக்கிறேன். இந்த புரிந்துகொள்ளமுடியாச் சூழலே அவர் ஒரு பரிச்சயமழிப்பு (defamiliarization)ச் சூழலுள் விழக் காரணமாகியிருந்திருக்கிறது. இது ஏன்\nஅஸ்வகோஷின் கவிதைகளின் பொதுப்பண்பு அவற்றின் பூடகத்தனம், வெளிப்படையின்மை. உம்மைத் தொகைகளையும், வேற்றுமை உருபுகளையும், உரிச் சொற்களையும் அவை சாத்தியமற்ற அளவுக்கே கவிதைகள் தவிர்ந்திருக்கும். கருத்துக்களுக்கான தொடுப்பை அது தன் வாசகனது பொறுப்பில் நிர்தாட்சண்யமாக விட்டுவிடும். வாசகனுக்கு இயலும் அல்லது இயலாது, புரியும் அல்லது புரியாதுபோன்ற எந்தக் கரிசனையுமின்றி அது தன் கவிதைக் கவனத்தில் நுழைந்துவிடும். படிம அடுக்குகளாய் அஸ்வகோஷின் சில கவிதைகள், குறிப்பாக ‘கீதங்கள் அழிந்தபோது’, ‘கலோ’ போன்றவை, அமைவது இதே காரணம் குறித்தே. புரிதலை முதல் வாசிப்பில் ஒரு தீவிர வாசகனுக்குக்கூட இலேசாக்கிவிடுவதில்லை. மீண்டும் மீண்டும் வாசிப்புள் நுழைந்து உணர்வுகளுள் ஆழும்போதே இவற்றின் அர்த்தம் பிடிபடும். நகுல���், பிரமிள், சி.மணி ஆகியோர் இவ்வகைக் கவிதை வகையால் தமிழில் முத்திரை பதித்தவர்கள். அஸ்வகோஷின் பாதை அவர்களைப் பின்தொடர்கிறதுபோலவே தென்படுகிறது. தன் சிறுகவிதைகளில் மட்டுமன்றி நெடுங்கவிதைகளிலும் அஸ்வகோஷின் இக் கவிதைப் போக்குத் தொடரும்.\nஒரு காவியத்தின் பரிமாணத்தையே தன்னுள் கொண்டிருக்கிற நெடுங்கவிதை ‘வனத்தின் அழைப்பு’. தத்துவத்தைப் பேசும் கவிதைகள்போல், திருமந்திரம்போல், சிவஞான சித்தியார் மற்றும் சிவஞானபோதம் போன்ற சைவமதத்தின் சித்தாந்த விளக்கப் பாடல்கள்போல் தன்னுள் இடையீடற்ற இறுக்கத்தை ‘வனத்தின் அழைப்பு’ கொண்டிருக்கிறது.\n‘அந்த வாசலில் அவன் நின்றான் மரணத்தின் சிரிப்பு உயிர்ப்பற்ற செய்தியை ஈய்ந்தவன் சிரித்தான்’ என்று வனத்தின் அழைப்புக் கவிதையின் இரண்டாம் பகுதியான ‘தவம்’ சொல்கிறது. இந்தச் சிரிப்பு, கொடுமையுடையதாக, அச்சம் தருவதாகத்தான் படுகிறது. நீட்ஷேயின் Thus spake Zarathustra வில் வரும் இடையன், ஜராதுஸ்ராவின் சொற்படி தன் வாயில் தொங்கிய பாம்பைக் கடித்துத் துப்பிவிட்டு பேரொளி எழச் சிரிக்கிறான். அந்தச் சிரிப்பு அப்போது வாசகனுக்கு ஞாபகம் வராது போகாது. ஆனால் நீட்ஷேயின் அந்த நூலை எத்தனை வாசகன் படித்திருக்கப்போகிறான்\nமேலும், அஸ்வகோஷின் கவிதைத் தொகுப்பில் சில இடங்களில் வெண்ணிரவு என்கிற சொற்பிரயோகம் வரும். இது சோவியத் இலக்கியத் தாக்கத்தில் கவிஞன் மனத்தில் விழுந்த படிமமாய் இருக்கவேண்டும். அதில் தப்பில்லை. ஸ்தொப்பி வெளியின் பனிப் பரப்பின் இரவை, அது பிரதிபலிக்கும் வானத்து வடிவை ரஷ்யக் கவிஞன் வெண்ணிரவென வர்ணிப்பான். அதுபோல் ஈழத்தின் மருத நில, நெய்தல் நில வெளிகளின் வெண்ணிலா இரவை அஸ்வகோஷ் வெண்ணிரவென வர்ணிப்பது விநோதமாக, அதேவேளை ரசிக்கும்படியாயே இருக்கிறது. இந்த அழகின் சட்டங்களை உணர்ந்துகொள்ளும்போதுதான் கவிதை மேலும் இன்பம் பயக்க முடியும். எத்தனை வாசகன் இந்த நெகிழ்ச்சி அல்லது அறிதற் பரப்பைக் கொண்டிருக்கப் போகிறான்\n‘காண்டாவனம்’ கவிதை தன் எடுத்துரைப்பு முறையால் விகாசம் பெறுவது. காண்டாவனம் மஹாபாரதத்தில் அர்ச்சுனனாலும் கிருஷ்ணனாலும் எரியூட்டப்படுவது மட்டுமில்லை, எதுவெல்லாம் அழித்தொழிப்பின் பொருட்டு எரியூட்டப் பெறுகிறதோ, அதுவெல்லாம் காண்டாவனமே என்றுதான் கவிதை தெரிவிக்க���றது. அப்பெயரில் கோடையின் ஒரு காலகட்டமும் உண்டு.\n‘கொதிக்கும் வெயில் வீசியடிக்கும் செம்மண் புழுதி குடம்குடமாய் குடித்தும் அடங்கா விடாய் காட்டமரச் சிற்றிலைகள் விடும் அனல்மூச்சு’\nஎன காண்டாவன காலம் ஆ-1 பகுதியில் வர்ணிக்கப் பெற்றிருக்கின்றது. இந்தக் ‘காண்டாவனம்’ எடுத்துரைத்த பொருளும் பூடகமாகவே இருக்கிறது. ஆனாலும் கவிதை ரசிக்கிறது. கவிதையில் புரிதலைவிட ரசிப்புத்தனம்தான் மிகமிக அவசியமானது. அந்தவிதமான கவிதா ரசனையின் அம்சங்களை ‘காண்டாவனம்’ நிச்சயமாய்க் கொண்டே இருக்கிறது. ‘புரிந்துகொள்ளுமட்டும் காத்திருக்கச் சொல்லிவிட்டு போய்விட்டது கவிதை’ என்று இதே கவிதையின் முடிவுப் பகுதியில் சொல்லப்படுவதுபோல்தான் நிஜத்திலும் நிகழ்கிறது. ஆனாலும் புரியும்வரை காத்திருக்க ‘காண்டாவனம்’ பொறுத்தவரை ரசிகனின் மனம் சம்மதிக்கும் . ஆனால் ‘காண்டாவனம்’ புரியாதென்றுமில்லை. மீளமீள வாசிக்க கவிதை தன் உணர்வுகளூடாயே தெளிவைத் தரும். இந்த பூடகத்தனம், படிமத்தனங்கள் அஸ்வகோஷின் கவிதையின் பண்புகள் என்றால் தப்பில்லை. அது உடனடிக் கவனத்தை வாசகனிடத்தில் ஏற்படுத்திவிடாது. அந்தவகையில் ஒரு புரிதற்காலத்துக்காய் அது காத்திருக்க விதிக்கப்பட்டிருக்கிறது.\nசிலபல கால நிலைமைகளில் எவருமேதான் தன் அரசியலைப் பேசிவிடமுடியாது. படைப்பாளியானமையினால் அந்த நிர்ப்பந்தம் அதிகம். ஏனெனில் அவன் ஒரு விஷயத்தை -- சேதியை – பிரச்சாரம் செய்வதோடு பதிவாக்கமும் செய்கிறான். இலங்கையின் அவசரகாலம் அமுலாக்கப்பட்டிருந்த காலப்பகுதி தமிழருக்கு சொல்லொணாத் துன்பமளித்ததை யாரால் மறக்கமுடியும் அதனால் ஒரு பூடகத்தனத்துள்ளிருந்து கவிஞன் தன் கருத்தை வெளிப்படுத்துவான். அல்பேர் காமு தனது The Plaque என்ற நாவலில் கொள்ளைநோய் பற்றியே வெளிப்படையாய்ப் பேசுகிறாரெனினும், ஜேர்மனியின் ஆக்கிரமிப்பில் பிரான்ஸ் தேசம் அகப்பட்டிருந்த பொழுது அது அடைந்த இன்னல்களையே கூறினார். அம்மாதிரி உத்தியாகவே அஸ்வகோஷின் பூடகத்தனத்தை, படிம உத்திகளைக் கொள்ளவேண்டும். ‘காண்டாவன’மும் பூடகத்திலேயே எல்லாம் பேசுகிறது. அது மனிதாயதமென்று அனைத்து அரச பீடங்களும் ஒப்புக்கொண்ட ஒரு சுலோகத்தை தன்னில் ஒட்டிக்கொண்டு நடக்கப் பிடிவாதமாய் மறுக்கிறது. அது அரச பயங்கரவாதத்தைப் பேசிய��ு. முஸ்லீம்களின் வடபகுதி வெளியேற்றத்தைப் பேசியது. எம் யுத்த நியாயத்தைப் பேசியது. மனித அவலத்தைப் பேசியது. அதேவேளை வெளிநாடு ஓடுதலை எள்ளவும் செய்தது. ‘இருள்’ கவிதை பலஹீனமானது. ஆனாலும் அது பேசுகிற உண்மை அற்புதமானது. ‘சிதைந்துபோன மைந்தின் வேதனை ஓலங்கள் என்னை உறுத்தின, நான் வேதனையுற்றேன்’ என்று அது கூறுகிறபோது, வேதனை வாசகனிலும் படர்கிறது. அக்கவிதை வெளிப்படுத்தும் ஒரு தந்தையின் துயரம் எவ்வளவு அழகாகவும் ஆழமாகவும், ஒரு பூடகத்தில் எமது யுத்தத்தின் நியாயத்தையும் பேசிவிடுகிறது அதனால் ஒரு பூடகத்தனத்துள்ளிருந்து கவிஞன் தன் கருத்தை வெளிப்படுத்துவான். அல்பேர் காமு தனது The Plaque என்ற நாவலில் கொள்ளைநோய் பற்றியே வெளிப்படையாய்ப் பேசுகிறாரெனினும், ஜேர்மனியின் ஆக்கிரமிப்பில் பிரான்ஸ் தேசம் அகப்பட்டிருந்த பொழுது அது அடைந்த இன்னல்களையே கூறினார். அம்மாதிரி உத்தியாகவே அஸ்வகோஷின் பூடகத்தனத்தை, படிம உத்திகளைக் கொள்ளவேண்டும். ‘காண்டாவன’மும் பூடகத்திலேயே எல்லாம் பேசுகிறது. அது மனிதாயதமென்று அனைத்து அரச பீடங்களும் ஒப்புக்கொண்ட ஒரு சுலோகத்தை தன்னில் ஒட்டிக்கொண்டு நடக்கப் பிடிவாதமாய் மறுக்கிறது. அது அரச பயங்கரவாதத்தைப் பேசியது. முஸ்லீம்களின் வடபகுதி வெளியேற்றத்தைப் பேசியது. எம் யுத்த நியாயத்தைப் பேசியது. மனித அவலத்தைப் பேசியது. அதேவேளை வெளிநாடு ஓடுதலை எள்ளவும் செய்தது. ‘இருள்’ கவிதை பலஹீனமானது. ஆனாலும் அது பேசுகிற உண்மை அற்புதமானது. ‘சிதைந்துபோன மைந்தின் வேதனை ஓலங்கள் என்னை உறுத்தின, நான் வேதனையுற்றேன்’ என்று அது கூறுகிறபோது, வேதனை வாசகனிலும் படர்கிறது. அக்கவிதை வெளிப்படுத்தும் ஒரு தந்தையின் துயரம் எவ்வளவு அழகாகவும் ஆழமாகவும், ஒரு பூடகத்தில் எமது யுத்தத்தின் நியாயத்தையும் பேசிவிடுகிறது ‘என் மகன் போயிருந்தான், தன்னை அர்த்தப்படுத்வென்று.’\nஅஸ்வகோஷின் ஒருகாலகட்டக் கவிதைகள் இவை. அவரது மனநிலை, அவர் கண்டதும் கேட்டதும் உணர்ந்ததும் எல்லாமேதான் இக் கவிதைகளின் ஊற்றுக்கண் என்று நிச்சயமாய் நாம் கொள்ளலாம். பல்துறைக் கவிதைகளை எழுதாவிட்டாலும், அஸ்வகோஷ் எழுதிய யுத்தத்தினால் ஏற்பட்ட வாழிட வெளியும் அழிவும் ஆகிய அம்சங்கள் அவரது கவிதைகளைத் தமிழிலக்கியத்தில் தனியாய் நிறுத்துகின்றன. இந்த வழி��ிலேயே அவரது கவிதைகள் பார்க்கப்பட வேண்டும், விமர்சிக்கப்படவேண்டும். கவிதைகளின் உள்ளீடுகளைக் காலம் கருதிக்கூட விமர்சகன் பேசாது இருந்துவிடக் கூடாது. அரச நிறுவனங்கள் சார்ந்தே நம் பிரபல விமர்சகர்களெல்லாம் இருப்பதினால், அவ்வளவு விமர்சன நேர்மையை அவர்களிடத்தில் எதிர்பார்க்க முடியுமா என்பது கேள்விக்குறிதான். ஆனாலும் புதிய தலைமுறையின் வாசகப் பரப்பு, தன் வாசக விமர்சன முறை மூலமாகவேனும் நற்பிரதிகள் காலப் புழுதி படிந்து மறைந்துபோகாது காப்பாற்றும் என்பதுதான் மீதமாயிருக்கிற நம்பிக்கை.\nநீண்ட காலத்துக்குப் பிறகு ஊர் காண வந்திருந்த நவநீதத்திற்கு அந்த இடத்தை அன்று காரிலே கடந்துசெல்ல நேர்ந்த வேளையில் நெஞ்சின் ஆழத்திலிரு...\nதமிழ் நாவல் இலக்கியம் தமிழ் நாவலிலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, இன்றைய நிலைமை ஆகியனவற்றின் சுமார் நூற்றுமுப்பத்தைந்து ஆண்டுக் கால வர...\nஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...\nஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து... ஈழத்து இலக்கிய வரலாற்றில் அற்புதமேதும் நிகழ்ந்ததில்லை. அபாரமானது என...\nகனடாவில் இலக்கியச் சஞ்சகைகள்: அவற்றின் எழுச்சி – வீழ்ச்சிகளின் காரணம் குறித்து…\nபிறிதொரு மண்ணில் தன் வாழ்வை நிலைபெறுத்தும் ஒரு புலம்பெயர் சமூகம் முதலில் இலக்கியார்த்தமான செயற்பாடுகளிலேயே மிகுந்த கவனம் குவிக்க...\nஉலகம் இருக்கவேண்டியது போலவோ நினைத்ததுபோலவோ இல்லையென்று ஆகி மனம் பாரமேறித் தவிக்கும் தருணங்களில் தன்னை எங்கோ தொலைப்பதும், பின் ஒரு பொழுதில் மீள்வதும், பிறகு மனஅவசம் ஏற்படும் நிலையில் தொலைப்பதும் மீள்வதும், பிறகொரு நேரத்தில் தொலைப்பதும் மீள்வதும்தான் கடந்த காலத்தில் எனக்கு வாழ்க்கையாகியிருக்கிறது. என் வாசிப்புக்களும் அனுபவங்களும் வித்தியாசமானவை. அவை முழு அளவில் பதிவாகாத போதிலும்தான்.\nபாலமனோகரனின் ‘வட்டம் பூ’ நாவலை முன்வைத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unavuulagam.in/2011/09/", "date_download": "2019-03-23T00:28:46Z", "digest": "sha1:6TREWBXTYWKT22MT4BQ73L5VBVRBXB4Z", "length": 11965, "nlines": 203, "source_domain": "www.unavuulagam.in", "title": "உணவுஉலகம்: September 2011", "raw_content": "எனது ஆங்கில பதிவை பார்க்க இங்கே சுட்டுங்கள்\nசெவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.\nபத்திரிக்கை நறுக்குகள் உங்கள் பார்வைக்கு.\nஒரு மாத காலம் உருப்படியா என்ன பண்ணினே இதோ பத்திரிக்கைகள் பேசுகின்றன, பாருங்கள். ”உப்பிட்டவரை உள்ளளவும் நினை” என்ற பெரியோர் மொழிக்கேற்ப, உப்பில் கலப்படம் செய்தோர், தேடிக்கண்டு பிடிக்கப்பட்டு, நீதியின் முன் நிறுத்தப்பட்டுள்ளனர்.\nLabels: உணவு கலப்படம், நறுக்குகள், பத்திரிக்கை செய்திகள்\nநகர்ப்புறங்களில் பணியாற்ற உள்ள உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பட்டியல்\nஇன்று தமிழக அரசின் உணவு பாதுகாப்பு ஆணையர் வெளியிட்டுள்ள உத்தரவு ஒன்றின் மூலம், இதுவரை உள்ளாட்சிப்பகுதிகளில் பணியாற்றி வந்த உணவு ஆய்வாளர்கள், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் என்று அறிவிக்கப்பட்டு, அவர்கள் பணிபுரிய உள்ள நகரப்பகுதியின் விபரமும் வெளியிட்டுள்ளார்கள்.\nLabels: உணவில் கலப்படம்., உணவு பாதுகாப்பு அலுவலர் பட்டியல், நகர்ப்புற பட்டியல்\nதங்கத்தின் விலை தறிகெட்டுப் பறக்குது. தங்கம் என்ற பெயரை, தாளில் எழுதி வைத்துத்தான் பார்த்துக்கொள்ள வேண்டும். இல்லை, தாலிக்குத்தங்கமென்று வாங்க நினைக்கும் காலம் மாறி, தங்கமென்று பெண் பிள்ளைகளுக்கு பெயர்சூட்டி மட்டுமே மகிழவேண்டும் போல சராசரி இந்திய்க் குடும்பங்கள் நிலையென்ன சராசரி இந்திய்க் குடும்பங்கள் நிலையென்ன\nLabels: சமூக சிந்தனை, தங்க நகையினால் புற்று நோய், தங்கம், ஹால்மார்க்\nதொப்புள்கொடி உறவு தொடர்பறுந்து தொலைதூரம் போனதம்மா\nஉலகின் உறவுகளில் உன்னதமான உறவு\nபெற்றெடுத்த தாய் என்றால் பெரிதும் சர்ச்சையில்லை.\nஉதிரம் கொடுத்தாய், உயிரும் கொடுத்தாய்\nLabels: அன்னைக்கு அர்ப்பணம், இரங்கற்பா, தொப்புள்கொடி உறவு\nமல்லிகை மகள் இதழில் மலர்ந்த பதிவர்கள்.\nஅனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்.\nவெவ்வினை எல்லாம் வேரருக்கும் விநாயகனை வழிபட்டு வணங்குகிறேன்.\nஇரண்டு நாட்களுக்கு முன், சிபியிடமிருந்து ஒரு குறுஞ்செய்தி என் அலைபேசியில் வந்தது.(சிபி என்றைக்கு ஃபோன் பண்ணினார்\nகுறுஞ்செய்தி: வாழ்த்துக்கள், தங்கள் பேட்டியும், படமும் செப்டம்பர் மாத “மல்லிகை மகள்” இதழில் கலர்ஃபுல்லா வந்திருக்கு.\nLabels: அபாயங்கள், உணவில் கலர், பேட்டி, மல்லிகை மகள்\nஅன்பிற்கினியவ்ர்களே, இது என் புது முயற்சி. என் தந்தைக்கும் தாய்க்கும் சமர்பிக்கிறேன்.\nஉணவு உலகத்தில், உணவு சம்பந்தமான பயனுள்ள செய்திகள் இடம் பெறும். தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். வாருங்கள்.\nமரக்கானம் உப்பு உற்பத்தி பகுதியில் உணவு பாதுகாப்பு துறை அதிரடி ஆய்வு.போலி முகவரியிட்ட உப்பு பாக்கெட் செய்ய ,விற்பனைக்கு அனுப்ப தடை.\nபத்திரிக்கை நறுக்குகள் உங்கள் பார்வைக்கு.\nநகர்ப்புறங்களில் பணியாற்ற உள்ள உணவு பாதுகாப்பு அலு...\nதொப்புள்கொடி உறவு தொடர்பறுந்து தொலைதூரம் போனதம்மா\nமல்லிகை மகள் இதழில் மலர்ந்த பதிவர்கள்.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nதிரு அரங்கண் - சிறப்பு பார்வை\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/2010/07/25/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D17/", "date_download": "2019-03-23T00:37:10Z", "digest": "sha1:55LZZFYBNR7SZUCQ5QBPNYHEOMAJPQD2", "length": 38889, "nlines": 293, "source_domain": "nanjilnadan.com", "title": "“தீதும் நன்றும்” (17) மகளிர் தினம் | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\n← “தீதும் நன்றும்” (16) எங்கோ\n“தீதும் நன்றும்” (18) வெற்றிலை →\n“தீதும் நன்றும்” (17) மகளிர் தினம்\n“தீதும் நன்றும்” (17) மகளிர் தினம்\nமார்ச் மாதம் மகளிர் தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது\nகோலாகலம் என்பது நகை வாங்கு, புடவை வாங்கு, உயர்வான விடுதியில் ஒப்பனைப் பொருட்கள் வாங்கு, நடனங்களுக்காக முன்பதிவு செய்துகொள் என நாள்தோறும் தினசரியில் வணிக விளம்பரங்கள். அவ்வாறுதான் நமக்கு அட்சய திரிதியை, காதலர் தினம், புத்தாண்டு, தீபாவளி, பொங்கல் என எதையும் கொண்டாடுவதில் எவருக்கும் குறையும் வருத்தமும் இருக்க வாய்ப்பில்லை. ஆனால், சமூகத்தில் ஐந்து சதவிகிதத்துக்கும் குறைவான மக்களுக்கே கொண்டாட்டங்களுக்கான நேரமும், நினைப்பும், வசதியும் இருக்கிறது. இதில் எமக்கென்ன ஒட்டும் உறவும் என விட்டேத்தியாகக் கேட்கிறார்கள் வாக்களிக்கக் காசு வாங்கும் ஏழை எளிய மக்கள்.\nஆடம்பரமான இந்தக் கொண்டாட்டங���கள் வறிய மக்களின் மனநிலையை வெகுவாகப் பாதிக்கின்றன. மாதம் ஐயாயிரம் பாக்கெட் மணி பெறும் மாணவரிடையே, மாதக் குடும்ப வருமானம் ஐயாயிரம்கூட இல்லாத மாணவரும் கற்கின்றனர். இது மனரீதியின் வன்முறை என்பது கொண்டாடுபவருக்கும், ஊக்குவிப்பவருக்கும், விளம்பரம் செய்யும் பெரு வணிகருக்கும் உறைப்பதில்லை.\nநமது தமிழ்ச் சமூகத்தின் ஒரு பிரிவினர், பல லட்சக்கணக்கானோர் பதுங்கு குழிகளிலும், அகதி முகாம்களிலும், கொடுங்காடுகளில் சாக்குப் படுதாக் கூரைகளின் கீழும், கிளஸ்டர் குண்டுகளுக்கும் பாஸ்பரஸ் குண்டுகளுக்கும் அஞ்சி ஒடுங்கி, கையது கொண்டு மெய்யது போர்த்தி, புண்பட்ட காயங்களின் ஒழுகும் குருதிக்கும், வடியும் சீழுக்கும் வைத்தியமற்று… அஞ்சி அஞ்சி வாழும் தருணத்தில், நாம் ‘பொங்கல் நல்வாழ்த்துக்கள்’ என்று எஸ்.எம்.எஸ். செய்தோம்; மாய்ந்து மாய்ந்து விளம்பரங்கள் செய்தோம்; விற்பனை செய்தோம்; கேளிக்கை சேனல்களின் முன் அமர்ந்து, வாயில் எலி நுழைவது தெரியாமல், பண்பாட்டுப் பெட்டகங்களின் அருளுரைகளுக்கும் ஆசியுரைகளுக்கும் வாழ்த்துச் செய்திகளுக்கும் நாவூறிக் கிடந்தோம்.\nமகளிரைப் போற்றவும் ஏற்றவும்தான் மகளிர் தினம் என்பது நமக்குப் புரியாமல் இல்லை. நமது கவிதான், ‘மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்’ என்றான். நமது கவிதான், ‘மங்கையராகப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டும் அம்மா’ என்றான். ஆனால், ‘ஆடுகள் தினம்’ கொண்டாடி, அதற்குப் பொட்டிட்டு மாலை சூடி, பாடி ஸ்ப்ரே தெளித்து, வெட்டிப் பிரியாணி சமைப்பது போன்ற வெட்கக்கேடுதான் சமூகத்தில் தொடர்ந்து நடந்துகொண்டு இருக்கிறது.\nஒரு பெண் கவி என்னிடம் கேட்டாள்… ஆண் கவிகள் துடி இடை, கொடி இடை, மின் இடை, இள வன முலை, பார இளநீர் சுமக்கப் பொறாத இடை, அபினி மலர் மொட்டுப் போன்ற முலைக் காம்பு, மூங்கில் தோள், ஆரஞ்சுச் சுளை அதரம், வண்டோ விழி, மேகக் கூந்தல், பச்சரிசிப் பல், அரவத்தின் படம் போன்ற, மான் குளம்பு போன்ற அல்குல், வாழைத்தண்டோ கால்கள், முன்னழகு பின்னழகு, புலியின் நாக்கு போன்ற பாதம், வில்லினை நிகர்த்த புருவம், பால் நிற மேனி, பளிங்கு போல் மேனி, மாம்பழக் கன்னம் என்றெல்லாம் பெண்களை வர்ணிப்பது போல், நாங்கள் உவமை சொல்ல ஆரம்பித்தால் என்ன ஆகும்\nஎனக்கு உண்மையில் திகிலாக இருந��தது. உண்மைதான். குற்றால அருவியில் குளிக்கும் ஆண் உடல்களைச் சற்றுக் கூர்ந்து பாருங்கள். பானை வயிறு, சூம்பிய தோள்கள், வற்றித் தொங்கும் மார்பு, கனிந்து கறுத்துச் சிறுத்த சிறு பழம் போன்ற ஆண் குறி, பறித்துப் பதினைந்து நாட்கள் ஆன நீலக் கத்திரிக்காய் போன்று வாடி வதங்கிய விதைப் பைகள், கோரை முடி, மாட்டுப் பற்கள், குடியில் இடுங்கிச் சிவந்த கண்கள், இல்லாத புட்டம், மயிரற்ற மார்பு, ஏழாண்டுகளாக வெட்டாத கால் நகங்கள், பாளம் பாளமாகப் பித்தத்தில் வெடித்த பாதங்கள், முன் வழுக்கை, பின் வழுக்கை, உச்சி வழுக்கை, வறட்டு நோய் பிடித்த தேங்காய் மண்டை, மூளை இருக்கிறது என்பதற்கான எந்த அடையாளமும் இல்லாத வாய் மொழி… பெண் கவிகள் இவற்றை வர்ணிக்க ஆரம்பித்தால், நமது வெளிப்பாடு என்னவாக இருக்கும் உடனே கேட்பவர் கற்பைக் கேள்வி கேட்க மாட்டோமா\nபெண்ணை வெறும் உடலாகப் பார்ப்பது, consumer durable ஆகப் பார்ப்பது, போக அனுபவமாகப் பார்ப்பது என்பது எவ்வளவு கேவலமான காரியம்\nநமது சங்க இலக்கியங்கள், சமய இலக்கியங்கள், நீதி நூல்கள், சித்தர் பாடல்கள் எனப் புகுந்து தேடினால், பெண்களுக்கான நியாயம் வழங்கப் பெற்றிருக்கிறதா ‘கோரிக்கை அற்றுக் கிடக்குதண்ணே இங்கு வேரில் பழுத்த பலா’ என்பதில்கூட மானுட நேயத்தை மறைத்ததொரு நாவூறல் நமக்குப் புலப்படவில் லையா\n‘பெண்கள் நாலு வகை, இன்பம் நூறு வகை, வா’ என்கிறது சினிமாப் பாடல் ஒன்று. ‘ஆண்கள் ஆறு வகை, அனுபவம் அற்ப வகை, போ’ எனப் பெண் பாடினால் தாங்குமா நண்பர்களே\nபெண் வயசுக்கு வந்த அடுத்த மாதமே உடலுறவுக்குக் கூப்பிடுகின்றன திரைப் பாடல்கள். ‘மாசி மாசம் ஆளான பொண்ணு மாமன் எனக்குத்தானே’ என்கிறது இன்னொரு பாடல். அந்நாட்களில் பதின்மூன்று, பதினான்கு வயதில் பெண்கள் வயதுக்கு வந்தனர். இன்று எட்டு அல்லது ஒன்பது வயது முதலே பருவம் எய்துகிறார்கள். அடுத்த மாதம் அவர்கள் மாமனுக்குத்தானா அவர்களுக்கு நாம் வழங்கும் பாடல்களா இவை\n‘சிக்ஸ் பேக் மசில்ஸ் வெச்சிருக்கேன், முகமெல்லாம் மசிர் வெச்சிருக்கேன், மோட்டார் பைக் வெச்சிருக்கேன், பை நிறைய காசு வெச்சிருக்கேன், மனம் பூரா வக்கிரமான காமம் வெச்சிருக்கேன்’ எனும் திரைப்பட நாயகர்களை, மகளிர் தினம் கொண்டாடுவோர் என்ன செய்ய உத்தேசிக்கிறார்கள்\n’ என்றும், ‘இரா என்னல்லது இல்லாத் துணை’ என்��ும், ‘நெஞ்சு களம்கொண்ட நோய்’ என்றும் பெண்ணின் காதலை, காமத்தை, தனிமையை, விரகத்தைக் கண்ணியமாகப் பாடிய கவிதைகள் இருக்கின்றன நம்மிடம். ஆனால், இன்று ஆண் கவிகள் நமது காமத்தை, வக்கிரத்தைக் கிளர்த்தும் தாபம், தாகம், மகளிரைக் கௌரவப்படுத்துவதாக இல்லை. எத்தனை இச்சை எத்தனைக் கொச்சை நிறையச் சம்பளம் வாங்குகிற, மெத்தப் படித்த, விரை வில் வெளிநாடு போகும் தயாரிப்புகளில் இருக்கிற புது மணமகன் தனது இளம் மனைவியை அறிமுகப் படுத்திக் கேட்கிறான், ”how is she”. அவள் என்ன புதிதாக அவன் வாங்கிய ஆடம்பர வாகனமா”. அவள் என்ன புதிதாக அவன் வாங்கிய ஆடம்பர வாகனமா கட்டி முடித்துப் பால் காய்ச்சிய வீடா கட்டி முடித்துப் பால் காய்ச்சிய வீடா What he means by -‘‘how is she’’. அவளுடனான ஓர் இரவை நண்பர்களுக்குத் தலைக்கு ஒன்றெனப் பகிர்ந்து அளித்தும் கேட்பாயா, ”how is she” என படிப்பு, பணம், பதவி, பண்பாடு எல்லாம் நமக்கு எதைக் கற்றுத் தந்தன நண்பர்களே\nஇந்திய சினிமாக்கள் அனைத்தும் காதல் வந்தால், பனி பெய்யும் குளிர் மலை அடிவாரத்தில் போய் ஆடுகின்றன. ஆடட்டும்; நமக்கென்ன நமக்கு விதித்தது 40 டிகிரி பாலை வெயில் நமக்கு விதித்தது 40 டிகிரி பாலை வெயில் ஆனால், நமது வியப்பு பெண்கள் யாவரும் அரைக் கச்சு மட்டும் அணிந்து ஆடுகிறார்கள் அத்தனைக் குளிரில். ஆணெல்லாம் செஸ்ட் கோட், நெக் கோட், ஓவர் கோட், மப்ளர், தொப்பி, கையுறைகளுடன் ஆடுகிறார்கள். முன்பு ஒரு நட்சத்திர இயக்குநர், நாயகி பெருந்துடை வரை புடவை வழித்து அம்மி அரைக்கும் காட்சியும், பெருத்த முலை பிதுங்கக் குனிந்து பெருக்கும் காட்சியும் மறக்காமல் வைப்பார். இன்றைய நட்சத்திர இயக்குநர்கள் கிட்டத்தட்ட அம்மணமாகப் பெண்களைப் படம் பிடிக்கிறார்கள். எல்லாப் பருவ இதழ்களும் கண்ணும் கருத்துமாக முன்னட்டை முதல் பின்னட்டை வரை வண்ணங்களில் குழைத்துப் பரிமாறுகின்றன ஆனால், நமது வியப்பு பெண்கள் யாவரும் அரைக் கச்சு மட்டும் அணிந்து ஆடுகிறார்கள் அத்தனைக் குளிரில். ஆணெல்லாம் செஸ்ட் கோட், நெக் கோட், ஓவர் கோட், மப்ளர், தொப்பி, கையுறைகளுடன் ஆடுகிறார்கள். முன்பு ஒரு நட்சத்திர இயக்குநர், நாயகி பெருந்துடை வரை புடவை வழித்து அம்மி அரைக்கும் காட்சியும், பெருத்த முலை பிதுங்கக் குனிந்து பெருக்கும் காட்சியும் மறக்காமல் வைப்பார். இன்றைய நட்சத்திர இயக்குநர்கள் கிட்டத்தட்ட அம்மணமாகப் பெண்களைப் படம் பிடிக்கிறார்கள். எல்லாப் பருவ இதழ்களும் கண்ணும் கருத்துமாக முன்னட்டை முதல் பின்னட்டை வரை வண்ணங்களில் குழைத்துப் பரிமாறுகின்றன அழகுக்கு யாரும் எதிரி இல்லை. நிர்வாணத்துக்கு எவரும் விரோதி இல்லை. புணர்ச்சிக்கும் உட்பகை கிடையாது. ஆனால் காதல் என்பதும், காமம் என்பதும், தெள்ளிய நீரோடும் நட்டாற்றில் மலத் துணியை அலசுவது அல்ல. இந்த மீமனிதர்கள்தாம் மகளிர் தினத்துக்கு வாழ்த்துச் செய்தி விடுக்கிறார்கள். இது பொய்மைமட்டு மல்ல; கயமையும் கூட அல்லவா அழகுக்கு யாரும் எதிரி இல்லை. நிர்வாணத்துக்கு எவரும் விரோதி இல்லை. புணர்ச்சிக்கும் உட்பகை கிடையாது. ஆனால் காதல் என்பதும், காமம் என்பதும், தெள்ளிய நீரோடும் நட்டாற்றில் மலத் துணியை அலசுவது அல்ல. இந்த மீமனிதர்கள்தாம் மகளிர் தினத்துக்கு வாழ்த்துச் செய்தி விடுக்கிறார்கள். இது பொய்மைமட்டு மல்ல; கயமையும் கூட அல்லவா ஒரு பக்கம்’தேனாட தினையாட’, இன்னொரு பக்கம் ‘கற்பின் கனலி, பொற்பின் செல்வி’ எனில், இதை எந்தக் கடையில் கொண்டு விற்பது நாம் ஒரு பக்கம்’தேனாட தினையாட’, இன்னொரு பக்கம் ‘கற்பின் கனலி, பொற்பின் செல்வி’ எனில், இதை எந்தக் கடையில் கொண்டு விற்பது நாம்\n‘செம கட்டை’ எனும் வடமொழிக் கலப்பற்ற தூய தமிழ்ச் சொல்லை மொழிக்குள், பண்பாட்டுக்குள் உரு வாக்கி உலவவிட்ட பீடங்கள் எவை பெண்ணை ஃபிகர் என்று சொல்லக் கூசவில்லையே நமக்கு பெண்ணை ஃபிகர் என்று சொல்லக் கூசவில்லையே நமக்கு அதைச் சொல்லாத சேனல்கள், எஃப்.எம் அலைவரிசைகள், சினிமாக்கள், பருவ இதழ்கள், விளம்பரங்கள் உண்டா நமது மொழியில் அதைச் சொல்லாத சேனல்கள், எஃப்.எம் அலைவரிசைகள், சினிமாக்கள், பருவ இதழ்கள், விளம்பரங்கள் உண்டா நமது மொழியில் எவனும் வெட்கமின்றிச் சொல்வானா, தன்னுடன் வரும் பெண்ணை ஃபிகர் என்று எவனும் வெட்கமின்றிச் சொல்வானா, தன்னுடன் வரும் பெண்ணை ஃபிகர் என்று இந்த ஃபிகர் என் தங்கை, அந்த ஃபிகர் என் மனைவி, பின்னால் வரும் ஃபிகர் என் தாய், முன்னால் வேகமாக நடக்கும் ஃபிகர் என் மகள் என எவனும் முன்மொழிவானா இந்த ஃபிகர் என் தங்கை, அந்த ஃபிகர் என் மனைவி, பின்னால் வரும் ஃபிகர் என் தாய், முன்னால் வேகமாக நடக்கும் ஃபிகர் என் மகள் என எவனும் முன்மொழிவானா\nமுட்டை போடும் பெட்டைக�� கோழி, அடுப்பூதும் பெண், பொட்டப்புள்ள, பொட்டச்சி, ஊரான் சொத்து, இன்னொருத்தன் வீட்டுக்குப் போறவ, பொம்பள சிரிச்சாப் போச்சு, உண்டி சுருக்குதல் பெண்டிர்க்கு அழகு எனும் பிரயோகங்கள் நம் நாடு தவிர வேறெங்கும் உண்டா\nமகளிர் தினம் கொண்டாட நமக்கு என்ன யோக்கியதை அல்லது, மக்கள் சம்பந்தம் அற்ற அரசு விழாவா இது அல்லது, மக்கள் சம்பந்தம் அற்ற அரசு விழாவா இது சுதந்திர தினம், குடியரசு தினம், கொடி தினம், தியாகிகள் தினம், தேசிய ஒருமைப்பாடு தினம், எய்ட்ஸ் ஒழிப்பு தினம், சாலைப் பாதுகாப்பு தினம், சிறுசேமிப்பு தினம், ஆசிரியர்கள் தினம், தாய்மார்கள் தினம், உலகச் சுகாதார தினம் போல\nஇந்தக் கட்டுரை எழுதத்தான், வெளியிடத்தான் எமக்கு என்ன யோக்கியதை இருகிறது இந்திய மக்கள் தொகை 112 கோடி எனில், பெண்கள் அதில் 56 கோடி. கள்ளிப் பால் கொடுத்தது போக, முழு நெல் கொடுத்தது போக, குச்சி வைத்தது போக, தனியார் மருத்துவமனைகள் கலைத்தும் கரைத்தும் தள்ளியது போக, இந்த 56 கோடிப் பேருக்கு இந்திய நாடாளுமன்றத்தில் எத்தனை பிரதிநிதிகள் இந்திய மக்கள் தொகை 112 கோடி எனில், பெண்கள் அதில் 56 கோடி. கள்ளிப் பால் கொடுத்தது போக, முழு நெல் கொடுத்தது போக, குச்சி வைத்தது போக, தனியார் மருத்துவமனைகள் கலைத்தும் கரைத்தும் தள்ளியது போக, இந்த 56 கோடிப் பேருக்கு இந்திய நாடாளுமன்றத்தில் எத்தனை பிரதிநிதிகள் இருக்கும் பிரதிநிதிகளும் சுதந்திரமாகச் சிந்தித்துச் செயல்படுவார்களா அல்லது ஆண்களின் கரங்களில் அசையும் பாவைகளா இருக்கும் பிரதிநிதிகளும் சுதந்திரமாகச் சிந்தித்துச் செயல்படுவார்களா அல்லது ஆண்களின் கரங்களில் அசையும் பாவைகளா 50 சதவிகிதம் என்றும், 30 சதவிகிதம் என்றும், பெண்களுக்கான இடஒதுக்கீட்டு மசோதாவுக்கு எத்தனை ஆண்டுகளாக ஏலம் போட்டுக்கொண்டு இருக்கிறோம் 50 சதவிகிதம் என்றும், 30 சதவிகிதம் என்றும், பெண்களுக்கான இடஒதுக்கீட்டு மசோதாவுக்கு எத்தனை ஆண்டுகளாக ஏலம் போட்டுக்கொண்டு இருக்கிறோம் இந்த ஒதுக்கீட்டு மசோதாவை நிறைவேற்றுவதில் இந்திய நாட்டில் உள்ள 919 அரசியல் கட்சிகளின் பிரச்னை என்ன இந்த ஒதுக்கீட்டு மசோதாவை நிறைவேற்றுவதில் இந்திய நாட்டில் உள்ள 919 அரசியல் கட்சிகளின் பிரச்னை என்ன நம்மில் யாருக்காவது தெரியுமா இன்னும் 50 ஆண்டுகள் ஆனாலும் சரிசமமான பிரதிநிதித்துவம் வருமா நமது நாட்டில்\nபிறகென்ன, மகளிர் தினக் கொண்டாட்டங்கள் தாய்க்கு ஒளித்த மகளின் சூல் போலத் தெரியவில்லையா தாய்க்கு ஒளித்த மகளின் சூல் போலத் தெரியவில்லையா முதுகில் வேல் வாங்கிய கோழைக்குப் பால் கொடுத்த தாய், தன் மார்பை அறுத்து எறிவேன் என வெஞ்சினம் உரைத்த சங்கப் பாடல் உண்டு நம்மிடம். ஐம்பதாண்டு கால அரசியல் வரலாற்றில், கேட்டுக் கேட்டுக் காது புளித்துப்போன பாடல்.\nஎல்லோர்க்கும் பொதுவாக என்னிடம் ஒரு கேள்வி உண்டு… அங்ஙனம் அறுத்து எறிவது என ஆரம்பித்தால், அறுக்கப்படாத தாய் மார்புகள் எத்தனை மிஞ்சும் நம்மிடம்\nபெண்கள் ஒன்றை ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். நீங்கள் எவருக்கும் இளைத்தவரோ சளைத்தவரோ அல்ல. எவரிடமும் உமது உரிமைக்கு யாசிக்கும் நிலையிலும் இல்லை. தங்கத் தட்டில் வைத்து பட்டுத் துணி பொதித்து, தாமாக ஆண்கள் நீட்டவும் மாட்டார்கள்.\nவில் வண்டி வைத்திருப்பவர்கள், காளைகளை அடித்து ஓட்ட சாட்டைக் கம்பு வைத்திருப்பார்கள். சாட்டையின் நுனியில் பட்டுக் குஞ்சம் கட்டி இருப்பார்கள். அந்தப் பட்டுக் குஞ்சம் காளைகள் கண்டு ஆனந்திக்க அல்ல. அடித்தால் வலிக்கும்; முதுகில் தடம் பதியும். துடித்துத் துள்ளிக் காளைகள் ஓட வேண்டியது இருக்கும். அந்தக் குஞ்சம் போலத்தான் இந்த மகளிர் தின மாயைகளும்.\nபிறகு எதற்காக, யார் உத்தரவுக்குக் காத்து நிற்கிறீர்கள்\nThis entry was posted in “தீதும் நன்றும்”, அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் and tagged சுல்தான், தீதும் நன்றும், நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கட்டுரை, நாஞ்சில்நாடனின் எழுத்துக்கள், நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan. Bookmark the permalink.\n← “தீதும் நன்றும்” (16) எங்கோ\n“தீதும் நன்றும்” (18) வெற்றிலை →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற���சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nஇங்கு எவரும் கல்புர்கியும் இல்லை: கெளரிலங்கேஷும் இல்லை\nகாரமுள், உடைமுள், கருவேலமுள், அழிசம் முள் கீறல்கள்\nயாறு நீர் கழிந்தன்ன இளமை\nநெல்லுச் சோறும் ராகிக் களியும்\n”வாழ்க்கை மீது எனக்கு எந்தப் புகாரும் இல்லை”\nஈயாத புல்லர் இருந்தென்ன, போயென்ன\nநம்பி பின்தொடர நல்ல தலைவன் இல்லை\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (7)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (105)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (17)\nநாஞ்சில்நாடனின் உணவு கட்டுரைகள் (3)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (113)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/%E0%AE%90%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2019-03-23T00:31:28Z", "digest": "sha1:G2OBLH3UZD56C2B2AQLDB3H4JUF36KN5", "length": 3882, "nlines": 58, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "ஐஷ்வர்யா தத்தா Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nHome Tags ஐஷ்வர்யா தத்தா\n டாப் 5 பிக் பாஸின் ஓவர் ஆக்டிங்’ போட்டியாளர்கள் யார் தெரியுமா..\n`பிக் பாஸ்' இரண்டாவது சீஸனில் முதல் நாள் நிறைவடைந்திருக்கிறது. முதல் நாளிலேயே சிலபல சித்து வேலைகளைக் காட்டி குதூகலமான வீட்டில் கும்மியடிக்கத் தொடங்கிவிட்டார் பிக் பாஸ். முதல் நாளில் பலரும் ஓவர் ஆக்ட்...\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் நித்யாக்கு இத்தனை லட்சம் கொடுத்தாங்க. ஆனா அவங்க என்ன பண்ணாங்க.\nநித்யா மற்றும் பாலாஜி பஞ்சாயத்து படு மும்மரமாகி வருகிறது. கடந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாலாஜிவின் மனைவி நித்யாவும் கலந்து கொண்டார். பல மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வந்த...\nகூகுள் பே-வில் தற்போது இந்த வசதியும் அறிமுகம். அப்போ இதுவும் இனி ஈஸி.\nஸ்ரீரெட்டி ஆடிய நாடகம் அம்பலம்.\nபாவாடை, மடித்து கட்டிய சட்டை. ஹோலி கொண்டாடிய கோவா பட நடிகை பியா.\nகைக்கு என்டனது வாய்க்கு எட்டல. இம்சை அரசனின் வாய்ப்பை பறித்த யோகி பாபு.\nசிவகார்த்திகேயன்- விக்னேஷ் சிவன் படத்தில் இவர் தான் ஹீரோயின். அப்போ படம் ஹிட் தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=25610&ncat=4", "date_download": "2019-03-23T01:30:29Z", "digest": "sha1:VPUFXJR6TUKQD5N7UC4FC5T2SDJDQC42", "length": 19276, "nlines": 259, "source_domain": "www.dinamalar.com", "title": "ஏ.வி.ஜி. புதிய பதிப்பு தயார் | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\nஏ.வி.ஜி. புதிய பதிப்பு தயார்\nஅ.தி.மு.க.,வின் சாதனைகள் சேலத்தில் ஸ்டாலின் கிண்டல் மார்ச் 23,2019\nசிங்காரம், நீ என்னை தொட்டிருக்க கூடாது.. ஸ்டாலினை வறுத்தெடுக்கும் ரஜினி ரசிகர்கள் மார்ச் 23,2019\nநாட்டின் பொருளாதார வளர்ச்சி குறையும்: 'பிட்ச் ரேட்டிங்ஸ்' மார்ச் 23,2019\nஎதிரணியில் பிரதமர் வேட்பாளர் யார் முதல்வர் இ.பி.எஸ்., கேள்வி மார்ச் 23,2019\nபாகிஸ்தானுக்கு ராகுலின் ஆலோசகர்... வக்காலத்துபா.ஜ., தலைவர்கள் கடும் கண்டனம் மார்ச் 23,2019\nவிண்டோஸ் 10 சிஸ்டம் வரும் ஜூலை 29ல் வெளியாக இருப்பதனை முன்னிட்டு, அதில் இயங்கும் வகையில், தன் ஏ.வி.ஜி. ஆண்ட்டி வைரஸ் தொகுப்பினைத் தயார் செய்து, அதற்கான இன்ஸ்டாலர் பைல்களை, இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.\nஇன்னும் சில வாரங்களில், விண்டோஸ் 10 மக்களின் பயன்பாட்டிற்குக் கிடைத்துவிடும். மைக்ரோசாப்ட் தன் வாடிக்கையாளர்கள் அனைவரையும் இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு மாறிக் கொள்ள அனைத்து வழிகளையும் மேற்கொண்டுள்ளது. புதிய நவீன வசதிகளைப் பயனாளர்கள் பெறும் அதே வேளையில், அவர்கள் தங்கள் டேட்டா பைல்களையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இதற்காக, தங்கள் வாடிக்கையாளர்கள், விண்டோஸ் 10ல் வசதியுடன் இயங்க, ஏ.வி.ஜி. ஆண்ட்டி வைரஸ் நிறுவனம் அப்டேட் பைல்களை இப்போதே வெளியிடுகிறது. இவற்றை மேற்கொண்டு அப்டேட் செய்து, இப்போதே, விண்டோஸ் 10ல் இயங்கும் வகையில் தயாராக இருக்கலாம். இன்னும் சில வாரங்களில் இந்த அப்டேட் பைல்கள் கிடைக்கும். ஏ.வி.ஜி. பயனாளர்கள், தாங்களாக அப்டேட் செய்திடவும் தேவையில்லை. தானாகவே இத்தொகுப்புகள் அப்டேட் செய்யப்படும். தானாக அப்டேட் செய்திடும் செயல்பாட்டினை நிறுத்தி வைத்துள்ளவர்கள், இதற்கான இன்ஸ்டாலர் பைல்களைத் தரவிறக்கம் செய்து, தாங்களாகவே, அப்டேட் செய்து கொள்ளலாம்.\nநீங்கள் ஏ.வி.ஜி. இன்டர்நெட் செக்யூரிட்டி, ஏவிஜி ஆண்ட்டி வைரஸ், இலவச ஏ.வி.ஜி. ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளைக் கொண்டிருந்தால், http://files-download.avg.com/inst/av/avg_isc_stb_all_2015_ltst_205.exe என்னும் தளத்தில் கிடைக்கும் பைலைப் பயன்படுத்த வேண்டும்.\nஏவிஜி செக்யூரிட்டி பேக்கேஜ் எவற்றையேனும் பயன்படுத்தி வருபவராக இருந்தால், http://files-download.avg.com/inst/zen/avg_gsr_stb_all_ltst_103.exe என்னும் தளத்தில் கிடைக்கும் அப்டேட் இன்ஸ்டாலரைப் பயன்படுத்த வேண்டும்.\nஇந்த இன்ஸ்டாலர் பைல்கள், தாமாகவே, உங்களுடைய பழைய பைல்களின் இடத்தில் புதிய இயக்க பைல்களைப் பதிந்து வைக்கும்.\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nபேஸ்புக் அக்கவுண்ட்டில் டேகிங் பிரச்னை\nபி.எஸ்.என்.எல். அறிமுகப்படுத்தும் மொபைல் மணி பர்ஸ்\nமொபைல் இணைய இணைப்பை வேகமாக்க\nஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம்\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/sports-news/2017/nov/07/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-2802882.html", "date_download": "2019-03-23T00:26:22Z", "digest": "sha1:SGDJFAII4QWI6TLPVCUCPK36FYK3QWCT", "length": 10848, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "டென்னிஸ் தரவரிசை திவிஜ் சரண் முன்னேற்றம்- Dinamani", "raw_content": "\n22 மார்ச் 2019 வெள்ளிக்கிழமை 07:09:25 PM\nடென்னிஸ் தரவரிசை திவிஜ் சரண் முன்னேற்றம்\nBy DIN | Published on : 07th November 2017 12:58 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசர்வதேச டென்னிஸ் தரவரிசையில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் திவிஜ் சரண் 50-ஆவது இடத்துக்கு முதல் முறையாக முன்னேறினார். மகளிர் இரட்டையர் தரவரிசையில் இந்தியாவின் சானியா மிர்சா 12-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டார்.\nஐரோப்பிய ஓபன் போட்டியின் இரட்டையர் பிரிவில் பட்டம் வென்ற திவிஜ் சரண், கடைசியாக தான் பங்கேற்ற 3 சேலஞ்சர் போட்டிகளில் இறுதிச்சுற்று வரை முன்னேறினார். இதன் காரணமாக, அவர் தற்போது 50-ஆவது இடத்துக்கு வந்துள்ளார்.\nஇதையடுத்து, இரட்டையர் பிரிவில் திவிஜ் சரணையும் சேர்த்து முதல் 50 இடங்களுக்குள்ளாக இ���ு இந்தியர்கள் உள்ளனர். முன்னதாக, ரோஹன் போபண்ணா 15-ஆவது இடத்தில் உள்ளார். இரட்டையர் பிரிவில் திவிஜ் சரணின் நீண்டநாள் இணையான பூரவ் ராஜா 62-ஆவது இடத்தில் உள்ளார். லியாண்டர் பயஸ், ஜீவன் நெடுஞ்செழியன் ஆகியோர் முறையே 70 மற்றும் 97-ஆவது இடங்களில் உள்ளனர்.\nஇதனிடையே, ஷென்ஸன் சேலஞ்சரில் ஸ்ரீராம் பாலாஜியுடன் இணைந்து பட்டம் வென்ற விஷ்ணு வர்தன் 16 இடங்கள் முன்னேற்றம் கண்டு, முதல் முறையாக 116-ஆவது இடத்துக்கு வந்துள்ளார். ஸ்ரீராம் பாலாஜி 139-ஆவது இடத்தில் உள்ளார்.\nஆடவர் ஒற்றையர் தரவரிசையில் யூகி பாம்ப்ரி 145, ராம்குமார் ராமநாதன் 148, பிரஜனேஷ் கன்னேஸ்வரன் 255, சுமித் நாகல் 331, பாலாஜி 350-ஆவது இடங்களில் உள்ளனர்.\nசானியா பின்னடைவு: இதனிடையே, மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா 3 இடங்கள் கீழிறங்கி, 12-ஆவது இடத்துக்கு வந்துள்ளார். கடந்த 2013-ஆம் ஆண்டுக்குப் பிறகு அவர் முதல் 10 இடங்களை விட்டு வெளியேறுவது இதுவே முதல் முறையாகும்.\n2013 மார்ச் 17-ஆம் தேதிக்குப் பிறகு அவர் முதல் 10 இடங்களுக்குள்ளாகவே இடம்பெற்று வந்தார். முன்னதாக, 2016-ஆம் ஆண்டு சீசன் முழுவதும் அவர் இரட்டையர் தரவரிசையின் முதலிடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.\nமகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனைகளின் வரிசையில் முதலிடத்தில் இருக்கும் அங்கிதா ரெய்னா, தரவரிசையில் 281-ஆவது இடத்தில் உள்ளார். கர்மான் கெளர் தண்டி 307, பிரஞ்ஜலா யட்லபள்ளி 483-ஆவது இடத்தில் உள்ளனர்.\nடென்னிஸ் தரவரிசையில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் பிரிட்டனின் ஆன்டி முர்ரே, செர்பியாவின் நோவக் ஜோகோவிச் ஆகியோர் முதல் 10 இடங்களை விட்டு முதல் முறையாக வெளியேறியுள்ளனர்.\nஇதில், இடுப்புப் பகுதி காயம் காரணமாக கடந்த ஜூலை முதல் களம் காணாமல் இருக்கும் முர்ரே, தரவரிசையின் 3-ஆவது இடத்தில் இருந்து 16-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டார். முழங்கை காயத்தால் அவதிப்பட்டு வரும் ஜோகோவிச், 5 இடங்கள் கீழிறங்கி 12-ஆவது இடத்துக்கு வந்துள்ளார். கடந்த 2007-ஆம் ஆண்டுக்குப் பிறகு அவர் இத்தகைய பின்னடைவை சந்திப்பது இது முதல் முறையாகும்.\nசமீபத்தில் பாரீஸ் மாஸ்டர்ஸில் சாம்பியன் பட்டம் வென்ற அமெரிக்காவின் ஜேக் சாக், 13 இடங்கள் முன்னேறி 9-ஆவது இடத்துக்கு வந்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநீயா 2 படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nஎஸ்.டி.ஆர் பிறந்த நாள் கொண்டாட்டம்\nK13 படத்தின் டீசர் வெளியீடு\nதீர்க்க சுமங்கலி வரம் அருளும் காரடையான் நோன்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/singapore/story20190219-24659.html", "date_download": "2019-03-23T00:46:46Z", "digest": "sha1:27A6DHAZBFRFPBMODBQ6KPOMK4KL4Y6N", "length": 10101, "nlines": 73, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "நல்லாசிரியர் விருது 2019: நியமனங்களைச் சமர்ப்பிக்கலாம் | Tamil Murasu", "raw_content": "\nநல்லாசிரியர் விருது 2019: நியமனங்களைச் சமர்ப்பிக்கலாம்\nநல்லாசிரியர் விருது 2019: நியமனங்களைச் சமர்ப்பிக்கலாம்\nஇவ்வாண்டின் நல்லாசிரியர் விருதுக்கு தகுதியுள்ள தமிழ் ஆசிரியர்களைப் பரிந்துரைக்க மாணவர்கள், பள்ளித் தலைவர்கள், ஆசிரியர் கள், பெற்றோர்கள், பொதுமக்கள் ஆகியோர் வரவேற்கப்படுகின்றனர்.\nஇந்த வருடாந்திர விருதுக்கான நியமனங்கள் நேற்று தொடங்கி, வரும் ஏப்ரல் மாதம் 30ஆம் தேதி வரை ஏற்றுக்கொள்ளப்படும்.\nதமிழ் முரசு, சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கம், தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழு ஆகியவை இணைந்து வழங்கும் ‘நல்லாசிரியர் விருது’ தமிழாசிரியர்களின் உன்னதப் பணியை அங்கீகரித்துப் பாராட்டும் மிக உயரிய விருதாகக் கருதப்படுகிறது. தொடக்கப்பள்ளி, உயர்நிலைப் பள்ளி, தொடக்கக் கல்லூரி, மத்திய கல்வி நிலையம் (Centralised Institution), சிறப்புத் தன்னாட்சிப் பள்ளிகள் (Specialised Schools) ஆகியவற்றில் தமிழ் கற்பிக்கும் ஆசிரியர்கள் அனைவரும் இவ்விருதுக்கு முன்மொழியப்படலாம்.\nமுன்மொழியும் படிவங்களை அனுப்பி வைக்கவேண்டிய இறுதி நாள் வரும் ஏப்ரல் மாதம் 30ஆம் தேதி. நல்லாசிரியர் விருதுகளைத் தவிர்த்து, இதர இரு விருதுகளும் ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறும் பரிசளிப்பு விழாவில் வழங்கப்படும். தேசிய கல்விக் கழகத்தின் சிறப்பு பயிற்சி ஆசிரியர் விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது ஆகியவையே அந்த விருதுகள்.\nமுன்மொழியும் படிவத்தை அனைத்துப் பள்ளிகளில் பெற்றுக் கொள்ளலாம். இதைத் தவிர, http://www.tllpc.sg அல்லது www.tamilmurasu.com.sg (தமிழ்) (ஆங்கிலம்) ஆகிய இணையப் பக்கங்களிலும் முன்மொழியும் படிவத்தைப் பதிவிறக்கம் செய்யலாம். இணையம் வழி முன்மொழிய விரும்புவோர் https://tinyurl.com/MITT-TAMIL2019 அல்லது https://tinyurl.com/MITT-ENGLISH2019 ஆகிய இணையப் பக்கங்கள் மூலம் தங்கள் முன்மொழிவுகளைச் சமர்ப்பிக்கலாம்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nகலவரத்தில் ஈடுபட்ட இந்தியருக்குச் சிறை\nமேம்பாலக் கட்டுமானம்: தெம்பனீஸில் சாலை மூடல்\nஅமைச்சர் சான்: தென்கிழக்காசியாவுடன் அமெரிக்கா தொடர்ந்து இணைந்திருக்கவேண்டும்\nபங்குனி உத்திரம்: ஊர்வலப் பாதையில் மாற்றம்\nதீவு விரைவுச்சாலையில் விபத்து; உயிர் இழந்த மோட்டார் சைக்கிளோட்டி\nசிம் லிம் ஸ்குவேர் விற்பனை: தொடக்க விலை $1.3 பில்லியன்\nநியூசிலாந்து பள்ளிவாசல் துப்பாக்கிச்சூட்டில் சிங்கப்பூரரின் மகன் பலி\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nவெளிநாட்டு ஊழியர் உயிரும் ஈடு இல்லாத அளவுக்கு முக்கியம்\nதரம் பிரிப்புக்குப் பதில் பாட அடிப்படையிலான வகைப்பாடு\nபட்ஜெட் 2019: வலுவான, ஒன்றுபட்ட சிங்கப்பூரை உருவாக்க உதவும் திட்டம்\nஜெயா, கருணாநிதி இல்லா தேர்தலில் கணக்குப் போடும் கட்சிகள்\nமுதியோருக்கும் பராமரிப்பாளருக்கும் கூடுதல் ஆதரவு திட்டம்\n‘டிஎன்ஏ.ஆர்என்ஏ’ குழுவைச் சேர்ந்த ரேச்சல் லின், ஆர்ய லெட்சுமி, நூர் டியானா, நூரின் ஆலியா. படம்: ‘என்.யி.மேஷன்’ இணையத்தளம்\nமுழுமைத் தற்காப்புக்கு குரல் கொடுக்கும் ஆர்ய லட்சுமி\nபுத்தாக்க முறையில் தமிழ்மொழி கற்றல்\nமானம் காக்க தற்காப்புக் கலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruvarmalar.com/kids-stories-484.html", "date_download": "2019-03-23T00:57:11Z", "digest": "sha1:PDE6E5BLUANGGIEW2IIXK5T4K3JUHUVO", "length": 11516, "nlines": 64, "source_domain": "www.siruvarmalar.com", "title": "சிறுவர் கத��கள் - குருவின் நல்ல உள்ளம் - சிறுவர் மலர்", "raw_content": "\nஷிர்டி சாய் பாபா கதைகள்\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை\nசிறுவர் கதைகள் – குருவின் நல்ல உள்ளம்\nசிறுவர் கதைகள் – குருவின் நல்ல உள்ளம்\nசிறுவர் கதைகள் – குருவின் நல்ல உள்ளம்\nஒருநாள், முனிவர் சித்தானந்தர் தம் சீடர்களுடன் நகரத்தின் தெருக்கள் வழியாக நடந்து கொண்டிருந்தார். அவர் சிறந்த ஞானி. எனவே, மக்கள் அவரை மிகவும் மதித்தனர். அவர் சீடர்கள் அவரைத் தொடர்ந்து சென்றனர்.\nஒரு பணக்கார பெண்மணியின் வீட்டருகே அவர்கள் நடந்தனர். அப்போது ஒரு சிறிய பெண் குழந்தை அந்த வீட்டிலிருந்து வெளியே வந்தது. குழந்தைகள் மேல் மிகுந்த அன்புடையவர் ஞானி. அவர் குழந்தையை அன்புடன் நோக்கினார்.\nகுழந்தை ஒரு தட்டு நிரம்ப ரோஜா மலர்களைக் கொண்டு வந்து சித்தானந்தர் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டது.\nமலர்கள், மணம் தரும் பொருட்கள், தைலங்கள் என்றால் அவர் மிகுந்த மகிழ்ச்சி அடைவார் என்பது சீடர்களுக்குத் தெரியும். ஒரு ரோஜா மலரை மட்டும் எடுத்துக் கொண்டு தட்டை சீடர்களிடம் நீட்டினார். சீடர்களுக்கு சொல்லவா வேண்டும். தலைக்கு இரண்டு மூன்றாக அவர்கள் மலரை அள்ளிக் கொண்டனர்.\nமலர்களை அர்பணித்த குழந்தை மகிழ்ச்சியுடன் இல்லம் சென்றது. சீடர்கள் புடை சூழ சித்தானந்தரின் உலா தொடங்கியது.\nஒரு வயதான மூதாட்டி ஞானியை தன் வீட்டுக்குள் வரவேற்றாள். சீடர்கள் உள்ளே சென்று அமர்ந்தனர். ஒரு பணியாள் ஆப்பிள் பழத்தட்டை அவர் முன் வைத்தார். ஒரு பழத்தை எடுத்துச் சுவைத்தார் சித்தானந்தர். பழம் மிகவும் சுவையாக இருந்தது. அவைகளை எடுத்து தன் சீடர்களுக்கு வழங்கினார்.\nசீடர்கள் பழங்களை சுவைத்து உண்டனர். ஞானியைத் தொடர்ந்து செல்வதால் அவர்களுக்கு அவ்வப்போது நல்ல சுவையான பொருட்கள் கிடைத்து வந்தன. எனவே, இந்த சந்தர்ப்பங்களை சீடர்களில் எவரும் தவறவிடுவதில்லை.\nசெல்வந்தர்கள் வாழும் வீதிகளை எல்லாம் அவர்கள் கடந்து சென்றனர். இப்போது வசதி குறைந்தவர்கள் இடம்; நகரின் ஒதுக்குப் புறமான பகுதி.\nஏழை விதவைப் பெண்ணொருத்தி அங்கே நின்று கொண்டிருந்தாள். அவள் ஞானியை தன் சிறிய வீட்டுக்கு வருமாறு அழைத்தாள். அவளது அழைப்பை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார். அவரும் சீடர்களும் உள்ளே சென்று அமர்��்தனர்.\n“”ஐயனே, நீங்கள் இதைச் சாப்பிட வேண்டும்,” என்று கூறி ஒரு தட்டை நீட்டினாள்.\nதட்டைப் பெற்றுக் கொண்ட ஞானி அதில் திராட்சைப் பழங்கள் இருந்ததை பார்த் தார்.\nஒரு பழத்தை எடுத்து வாயில் போட்டார். சுவைத்து உண்டார். சீடர்கள் பார்த்துக் கொண்டே இருந்தனர்.\nமீண்டும் ஒரு பழத்தைப் பிய்த்து வாயில் போட்டு மென்று சுவைத்தார். இப்படியாக எல்லா பழத்தையும் தான் ஒருவராகவே தின்று தீர்த்தார். தங்களுக்கு அப்பழத்தை வழங்காமல் தானே உண்டதைக் கண்ட சீடர்கள் வியப்படைந்தனர்.\nதிராட்சைப் பழம் வழங்கிய ஏழைக் கைம்பெண்ணுக்கு நன்றி கூறினார் ஞானி. பின்னர் வெளியே வந்து நடக்கத் தொடங்கினார். சீடர்கள் அவரோடு நடந்தனர்.\nசீடர்கள் முகத்தில் மாற்றம் ஏற்பட்டிருந்தது. “இதுவரை எல்லா பொருட்களையும், உணவையும் பகிர்ந்து கொண்ட குரு திராட்சைப் பழங்களை மட்டும் தன்னந்தனியாய்த் தானே உண்டது ஏன்’ எல்லாருடைய உள்ளத்திலும் இக்கேள்வி எழுந்து நின்றது.\nசீடர் ஒருவர் வாய் திறந்து இக்கேள்வியைக் கேட்டே விட்டார். “”நீங்கள் ஏன் தனியாகச் சாப்பிட்டீர்கள் எங்களுக்கு ஒரு பழங்கூட தரவில்லையே… ஏன் எங்களுக்கு ஒரு பழங்கூட தரவில்லையே… ஏன்\n“”அந்த திராட்சைப் பழம் மிகவும் புளிப்பாய் இருந்தது. எனவே, நான் ஒருவனாக அவற்றைத் தின்றேன்,” என்றார் குரு.\n“”உங்களுடைய சுகத்திலும் துக்கத்திலும் நாங்கள் பங்கு கொண்டிருக்கிறோம். அப்படியிருக்க, சுவையற்றதை நீங்கள் தனியாக உண்ண வேண்டும்; சுவை மிகுந்ததை மட்டும் எங்களோடு பகிர்ந்துண்ண வேண்டுமா இது நீதியாகுமா\n“”என்னுடைய சுகத்திலும் துக்கத்திலும் நீங்கள் பங்கு கொள்ள விரும்புவது உண்மையாக இருக்கலாம். ஆனால், இதில் ஓர் ஏழைக் கைம்பெண் இடையே இருக்கிறாள். அவள் தந்த திராட்சைப் பழங்களை உங்களுடன் பகிர்ந்து கொண்டால், “இந்தப் பழம் புளிக்கிறது’ என்று நீங்கள் சாப்பிடும் போதே சொல்லி விமர்சனம் செய்து அந்தப் பெண்ணின் மனதைப் புண்படுத்திவிடுவீர்கள். அவளது மனது படாத பாடுபட்டு நொந்து போய்விடும். அதனால் தான் திராட்சைப் பழங்களை உங்களுக்குத் தரவில்லை,” என்று சொன்னார் முனிவர்.\nஎவருடைய மனதையும் புண்படுத்தக் கூடாது என்ற கருத்தில் தங்கள் குரு எத்தனை உண்மையாக இருக்கிறார் என்பதை அறிந்து மகிழ்ந்தனர் சீடர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTM1Mjk1NQ==/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%8F-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-03-23T00:48:06Z", "digest": "sha1:UDNN56JVGZKGO6O6TMQAZTWYZHFA4BQW", "length": 4519, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் பகுதி நேர எம்.பி.ஏ பாடப்பிரிவு தொடங்கியது", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினகரன்\nபுதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் பகுதி நேர எம்.பி.ஏ பாடப்பிரிவு தொடங்கியது\nபுதுச்சேரி : புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் பகுதி நேர எம்.பி.ஏ பாடப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. மாலை 6-9 வரை வகுப்புகள் நடைபெறும் என்றும், மார்ச் 2ம் வாரத்தில் நேர்முகத் தேர்வு அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர் என்று பல்கலை., நிர்வாகம் அறிவித்துள்ளது.\nமோடி பிரதமரானபின் இந்திய-அமெரிக்க உறவு அபாரம் தேர்தலுக்குப்பின்பும் மேம்படும் : வெள்ளை மாளிகை அதிகாரி பேட்டி\nசீனாவில் கார் மோதி தாக்குதல் 6 பேர் பரிதாப பலி : ஓட்டுனர் சுட்டுக்கொலை\nவளைகுடா பகுதியில் வான் துளை\nசீன தொழிற்சாலையில் வெடி விபத்து: பலி 47ஆக உயர்வு\nசீனாவின் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 47 ஆக உயர்வு\nதமிழகத்தில் போட்டியிடும் 9 மக்களவை தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது காங்கிரஸ்\nசிங்காரம், நீ என்னை தொட்டிருக்க கூடாது.. ஸ்டாலினை வறுத்தெடுக்கும் ரஜினி ரசிகர்கள்\nஅந்நிய செலாவணி வழக்கில் கிலானிக்கு 14 லட்சம் அபராதம்\nஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை 2 நாட்களுக்குப்பின் உயிருடன் மீட்பு\nமந்தனா ‘நம்பர்–1’ | மார்ச் 22, 2019\n‘ரன் மெஷின்’ ரெய்னா | மார்ச் 22, 2019\nஇதுவரை ஐ.பி.எல்., சாம்பியன்கள் | மார்ச் 22, 2019\nஐ.பி.எல்., ‘ஹாட்ரிக்’ சாதனை | மார்ச் 22, 2019\nவெற்றிக்கனியை எட்டுவது யாரு: சென்னையில் ஐ.பி.எல்., திருவிழா | மார்ச் 22, 2019\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unavuulagam.in/2009/12/", "date_download": "2019-03-23T00:28:25Z", "digest": "sha1:CYOYNHMELUUGUM3IIFQ6AQEM43LT5PDP", "length": 9880, "nlines": 212, "source_domain": "www.unavuulagam.in", "title": "உணவுஉலகம்: December 2009", "raw_content": "எனது ஆங்கில பதிவை பார்க்க இங்கே சுட்டுங்கள்\nசெவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.\nபடித்ததில் பிடித்தது -நன்றி- தமிழக அரசியல் .\nமசாலா பொடி மணப்பது ஏன்\nLabels: ஒலி ஒளி காட்சிகள்\nLabels: ஒலி ஒளி காட்சிகள்\nஇந்த ஆண்டின் இறுதி ரெய்டு\nகலப்படம் கண்டுபிடித்தால் கடும் தண்டனை\nஉணவு பொட்டலங்களில் என்ன பார்க்கவேண்டும்\nஇன்று ஏதேனும் பொருள் வாங்க கடைக்கு சென்றால், பொட்டலங்களில் விற்கப்படும் பொருட்களே அதிகம். சரி, நாம் வாங்கும் பொட்டல பொருட்கள் தரமானதுதானா\nஅந்த உணவு பொருளை தயாரித்த தேதி\nஅந்த உணவு பொருளின் பாட்ச் எண்.\nஎந்த தேதி வரை அந்த உணவு பொருளை பயன்படுத்தலாம்\nஅந்த உணவு பொருளின் எடை\nஉணவு பொருள் தயாரிப்பவரின் முழு விலாசம்\nஅந்த உணவு பொருளில் உள்ள மூல பொருட்களின் பட்டியல்\nஉணவு பொருள் சைவ வகையா அசைவ வகையா என்பதை குறிக்கும் முத்திரை\nமேற்கண்ட விபரங்கள் அனைத்தையும் சரிபார்த்து பொட்டல பொருட்களை வாங்கவேண்டும். அப்போதுதான் நாம் வாங்கும் பொருள் நல்ல பொருள் என்பதை உறுதி செய்ய முடியும். எதற்காக இந்த விபரங்கள் தேவை\nஅன்பிற்கினியவ்ர்களே, இது என் புது முயற்சி. என் தந்தைக்கும் தாய்க்கும் சமர்பிக்கிறேன்.\nஉணவு உலகத்தில், உணவு சம்பந்தமான பயனுள்ள செய்திகள் இடம் பெறும். தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். வாருங்கள்.\nமரக்கானம் உப்பு உற்பத்தி பகுதியில் உணவு பாதுகாப்பு துறை அதிரடி ஆய்வு.போலி முகவரியிட்ட உப்பு பாக்கெட் செய்ய ,விற்பனைக்கு அனுப்ப தடை.\nபடித்ததில் பிடித்தது -நன்றி- தமிழக அரசியல் .\nமசாலா பொடி மணப்பது ஏன்\nஇந்த ஆண்டின் இறுதி ரெய்டு\nகலப்படம் கண்டுபிடித்தால் கடும் தண்டனை\nஉணவு பொட்டலங்களில் என்ன பார்க்கவேண்டும்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nதிரு அரங்கண் - சிறப்பு பார்வை\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/02/15/airbus-stop-the-production-its-a380-super-jumbo-013544.html", "date_download": "2019-03-23T01:03:36Z", "digest": "sha1:QQ44WTKK4M2RJ6SE63N3YXUV36Z7Q7LX", "length": 19790, "nlines": 199, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Super jumbo: மூச்சுக்காற்றை ���ிறுத்தும் உலகிலேயே மிகப் பெரிய விமானம்..! | Airbus to stop the production of its A380 Super jumbo - Tamil Goodreturns", "raw_content": "\n» Super jumbo: மூச்சுக்காற்றை நிறுத்தும் உலகிலேயே மிகப் பெரிய விமானம்..\nSuper jumbo: மூச்சுக்காற்றை நிறுத்தும் உலகிலேயே மிகப் பெரிய விமானம்..\nவிமானங்களை லீஸுக்கு எடுக்கும் ஸ்பைஸ் ஜெட்..\nபுதிய விமானங்களை வாங்கும் விஸ்தாரா.. போயிங், ஏர்பஸ் உடன் ஒப்பந்தம்..\nஏர்பஸ் நிறுவனத்தில் ஊழியர்கள் திடீர் பணிநீக்கம்..\nஅமெரிக்காவின் ஆதிக்கத்தைத் தகர்க்க வரும் சீனா-ரஷ்யா கூட்டணி.. சபாஷ் சரியான போட்டி..\n72 ஏர்பஸ் விமானங்களை வாங்க ஆர்டர்.. களத்தில் குதித்தது கோஏர்..\nஏர்பஸ், போயிங் நிறுவனங்களுடன் போட்டி போட வருகிறது MC-21.. ரஷ்யாவின் புதிய தயாரிப்பு..\n150 விமானங்களை வாங்க ஸ்பைஸ்ஜெட் திட்டம்\nடெல்லி: உலகிலேயே மிகப் பெரிய விமானம் என்ற பெருமையுடன் உள்ள ஏர்பஸ் ஏ 380 தனது கடைசி மூச்சை விடவுள்ளது. அதாவது இந்த விமானத்தின் உற்பத்தியை ஏர்பஸ் நிறுவனம் நிறுத்தவுள்ளதாம்.\nமிகப் பெரிய ராட்சத விமானம் என்பதாலும், விலை மிக மிக அதிகம் என்பதாலும் இதை வாங்க யாரும் வருவதில்லை. இதனால்தான் உற்பத்தியை நிறுத்தப் போகிறதாம் ஏர்பஸ்.\n10 வருடங்களுக்கு முன்புதான் இந்த சூப்பர்ஜம்போ விமானத்தை அறிமுகப்படுத்தியது ஏர்பஸ். 500 பேருக்கும் மேல் இந்த விமானத்தில் பயணிக்க முடியும். இந்த விமானத்தை அதிகம் பயன்படுத்துவது எமிரேட்ஸ் நிறுவனம்தான். அந்த நிறுவனம் தான் கொடுத்திருந்த ஆர்டரை ரத்து செய்து விட்டதால் ஏர்பஸ் நிறுவனம் இதன் உற்பத்தியை நிறுத்தும் முடிவுக்கு வந்து விட்டது.\n3500 பேருக்கு வேலை போகிறது\nஏர்பஸ் நிறுவனத்தின் இந்த முடிவால் கிட்டத்தட்ட 3500 பேருக்கு வேலை போகிறது. சூப்பர் ஜம்போ விமானத்தால் ஏர் பஸ் நிறுவனம் கடந்த ஆண்டு கிட்டத்தட்ட 764 மில்லியன் டாலர் அளவுக்கு பெரும் நஷ்டத்தை சந்தித்தது என்பது நினைவிருக்கலாம்.\nஏர்பஸ் நிறுவனத்தின் இந்த முடிவால் போட்டியாளரான போயிங் நிறுவனம் குஷியாகியுள்ளதாம். தனது தயாரிப்புகளுக்கு நிலவி வந்த பெரிய சவால் விடை\nபெறுவதை போயிங் நிறுவனம் உள்ளூர மகிழ்ச்சியுடன் பார்க்கும் என்று தெரிகிறது. ஏர்பஸ் நிறுவன முடிவால் பிரான்சின் டல்ஹவுஸ் நகரில் உள்ள அதன் தலைமையகம் சோகமாக காணப்படுகிறதாம்.\nஅதேசமயம், எமிரேட்ஸ் விமான நிறுவனத்திற்கும் கூட இந்த முடிவு பெர��ம் பின்னடைவு என்று சொல்கிறார்கள். காரணம் இந்த சூப்பர் ஜம்போ விமானம் வந்த பிறகுதான் அந்த நிறுவனத்தின் பொலிவு மேலும் கூடிப் போனது. துபாய் விமான நிலையத்திற்கும் இந்த சூப்பர் ஜம்போ விமானத்தின் வருகையால் மவுசு கூடிப் போனது.\nஆரம்பத்தில் ஏர்பஸ் நிறுவனத்துடன் எமிரேட்ஸ் நிறுவனம் 23.4 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான ஒப்பந்தம் போட்டிருந்தது. புதிய ஏ380 மற்றும் ஏ 350 சூப்பர் ஜம்போ விமானங்களையும், சிறிய ரக ஏ330 விமானங்களையும் வாங்குவது தொடர்பான ஒப்பந்தம் இது. இதைத்தான் தற்போது ரத்து செய்துள்ளது எமிரேட்ஸ். இதனால்தான் ஏர்பஸ், தனது சூப்பர் ஜம்போ உற்பத்தியையே நிறுத்தும் முடிவுக்கு வந்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n500 கோடிக்கு வழக்கு தொடுத்து வென்ற மகள், வரி செலுத்த மறுக்கும் தந்தை..\nஉலகின் Cheap நகரங்களில் பெங்களூருக்கு 5-வது இடம்..\nஇன்றும் உச்சம் தொட்ட சென்செக்ஸ், உச்சியில் நிஃப்டி..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/country/GA", "date_download": "2019-03-23T01:07:45Z", "digest": "sha1:VGDUMAQA7HEOUSDUA2K5QAYC3Z7LW34L", "length": 3880, "nlines": 62, "source_domain": "globalrecordings.net", "title": "தி காம்பியா", "raw_content": "\nதி காம்பியா பற்றிய தகவல்கள்\nMap of தி காம்பியா\nதி காம்பியா இல் பேசப்படும் மொழிகளும் கிளைமொழிகளும்\nபதிவு செய்யப்பட்ட மொழிகளை மட்டும் காட்டுக\nபதிவு செய்யப்படாத மொழிகளையும் காட்டுக\nமுதன்மையான பெயர்களை மட்டும் காட்டுக\nமேலும் மாற்று பெயர்களை காட்டுக\nஉள்ளூர் சார்ந்த மொழிகளை மட்டும் காட்டுக\nஉள்நாட்டை சார்ந்திராத மொழிகளையும் காட்டுக\n6 மொழியின் பெயர்கள் காணப்படுகின்றன\nமக்கள் குழுக்களில் தி காம்பியா\nதி காம்பியா பற்றிய செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://kklogan.blogspot.com/2015/01/", "date_download": "2019-03-23T01:50:24Z", "digest": "sha1:ROBOAG5YPORNZFZYH2F5AOTDEGXLXNRN", "length": 9202, "nlines": 134, "source_domain": "kklogan.blogspot.com", "title": "லோகநாதனின் பகிர்வுகள்: January 2015", "raw_content": "\nஉழுதுண்டு வாழ்வா���ே வாழ்வார்மற் றெல்லாம்\nஎன்று உழவுத் தொழிலின் மகிமையினை போற்றுகின்றார் திருவள்ளுவர்.\nஉழுது உண்டு வாழ்வாரே வாழ்வார் - யாவரும் உண்ணும் வகை உழுதலைச் செய்து அதனால் தாமும் உண்டு வாழ்கின்றாரே, தமக்குரியராய் வாழ்கின்றவர்; மற்றெல்லாம் தொழுது உண்டு பின் செல்பவர் - மற்றையாரெல்லாம் பிறரைத் தொழுது, அதனால் தாம் உண்டு அவரைப் பின்செல்கின்றவர். ['மற்று' என்பது வழக்குப்பற்றி வந்தது. தாமும் மக்கட்பிறப்பினராய் வைத்துப் பிறரைத் தொழுது அவர் சில கொடுப்பத் தம் உயிரோம்பி அவர் பின் செல்வார் தமக்குரியரல்லர் என்பது கருத்து) - பரிமேலழகர் உரை\nஅந்தவகையில், நெற் பயிர்ச்செய்கை தொடர்பிலான சில சுவாரஷ்சியமான தகவல்கள் உங்களுக்காக…\nஉலகில் நெற்செய்கையானது கி.மு 5000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பயிரிடப்பட்டு வருகின்றது.\nநெல்லின் குடும்பப் பெயர் ஒறைசா சற்றைவா ஆகும்.\nஉலகில், பயிரிடக்கூடிய 14000 இற்கும் மேற்பட்ட நெல்லினங்கள் இருப்பினும், சில குறிப்பிட்ட இனங்களே(100+) தொடர்ந்து நிலைத்திருக்கின்றனவாம்.\nபாரம்பரிய முறையில் 1ஹெக்டெயரில் நெல் விதைப்பினை மேற்கொள்வதற்காக ஒரு விவசாயி, 80 கிலோமீற்றருக்கும் அதிகமாக தூரம் மாட்டுடன் நடக்கின்றானாம்.\n1கிலோகிராம் நெல்லினை உற்பத்தி செய்வதற்கு 5000 லீற்றர் நீர் தேவைப்படுகின்றதாம்.\nஉலகில் மில்லியன் கணக்கான ஏழை மக்கள், தமது வருமானத்தில் 50 – 75 சதவீதத்தினை அரிசியின் நுகர்வில் செலவிடுகின்றனர்.\nபெருமளவான ஆசிய மொழிகளில் உணவு, அரிசி ஆசிய சொற்கள் ஒரேமாதிரியான அர்த்தம் கொண்டவையாகும். ( உ+ம் :- சீன மொழியில் அரிசி, உணவு ஆகிய இரண்டும் குறிப்பது ஒரே சொல்லாகும்)\nதிருமண நிகழ்வுகளின்போது புதுமணத் தம்பதியினரை அரிசியினால் ஆசிர்வதிப்பது குழந்தைப் பாக்கியம், அதிர்ஷ்டம், செல்வம் ஆகியவற்றுக்கான அடையாளமாகும்.\nஅண்மைய ஆய்வுகளின் பிரகாரம், உலக வெப்பமயமாதலின் காரணத்தினால் அரிசி உற்பத்தியானது வீழ்ச்சியடைந்து செல்வதாக குறிப்பிடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.\nசர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவகம் பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் அமைந்துள்ளது. இது 1959ம் ஆண்டு, டிசம்பர் 9ம் நாள் ஆரம்பிக்கப்பட்டது.\nநண்பர்கள், வாசகர்கள் அனைவருக்கும் இனிய தைத் திருநாள் வாழ்த்துக்கள்…\nதை பிறந்தால் வழி பிறக்கும்…\nLabels: அரிச���, உலகம், தைப்பொங்கல், நெல், விவசாயம்\nஆர்வலர் புன்கண் நீர் பூசல்தரும்\"\nவாழ்வில் தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் என்ற எண்ணப்பாட்டில் வலைப்பூவில் பதிவுகளினை பதிந்துகொள்பவன்.....\nநன்றி - யாழ்தேவி நட்சத்திரப் பதிவர் - தினக்குரல் 21.03.2010\nஎன் அனுமதியின்றி இத்தளத்தின் ஆக்கங்களினை முழுவதுமாக வெட்டி ஒட்டி மீள்பதிவிடுவதை தயவுசெய்து தவிருங்கள். அவ்வாறு பிரசுரிப்பதாயின் கட்டாயம் எனது வலைத்தளத்தின் பெயரை (kklogan.blogspot.com) குறிப்பிடல் வேண்டும். அத்துடன் மின்னஞ்சல் (kklogan2@gmail.com) முகவரி ஊடாகவோ அல்லது பின்னூட்டம் ஊடாகவோ கட்டாயம் அறியத்தர வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstig.com/technology/news/63394/What-the-joge-juice-that's-very-soon-released", "date_download": "2019-03-23T00:56:02Z", "digest": "sha1:ESGXMEV4VXYYLEV3C4HZTSSDBH47WKVY", "length": 7947, "nlines": 125, "source_domain": "newstig.com", "title": "மிக விரைவில் வெளியாகும் ஜியோ ஜூஸ் அந்த ஜூஸ் என்றால் என்ன - News Tig", "raw_content": "\nNews Tig தொழில்நுட்பம் செய்திகள்\nமிக விரைவில் வெளியாகும் ஜியோ ஜூஸ் அந்த ஜூஸ் என்றால் என்ன\nமுகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ, அதன் ஜியோ ப்ரைம் மெம்பர்ஷிப் வேலிடிட்டியை, மேலுமொரு ஆண்டு இலவசமாக நீட்டித்து அறிவித்துள்ளதை தொடர்ந்து, 'ஜியோ ஜூஸ்' என்கிற பெயரில் ஒரு மர்மமான விளம்பர டீஸரை அதன் ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.\nவெளியான 'ஜியோ ஜூஸ்' டீஸர் வெளிப்படுத்தும் விஷயங்கள் என்ன. குறிப்பாக அந்த டீஸரில் காணப்படும் 'பீட்டா' என்க்ரியா வார்த்தை எதை குறிப்பிடுகிறது.\nபேட்டரி சேவர் பயன்பாடாக இருக்கலாம்.\nவெளியான டீஸரில் இருந்து ஜியோ ஒரு ஆப்பை அறிமுகம் செய்யு உள்ளது என்பது மிகவும் வெளிப்படையாக தெரிகிறது. குறிப்பாக அந்த ஆப், ஒரு பேட்டரி சேவர் (Battery Saver) பயன்பாடாக இருக்கலாம்.\nடீஸரில் காட்சிப்படும் 'பீட்டா' என்கிற வார்த்தையானது, இந்த ஆப்பின் பீட்டா பதிப்பை வெளிப்படுத்தலாம். அதாவது பீட்டா பதிப்பில் ரம்ப சோதனை மேற்கொள்ளப்பட்ட பின்னர், அது பரந்த பொதுமக்களுக்கு வெளியிடப்படலாம் என்று அர்த்தம்.\nஜியோவின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியான டீஸரைத் தவிர்த்து வரவிருக்கும் இந்த ஜியோ ஜூஸ் ஆப் பற்றிய வேறு எந்த தகவலையும் ஜியோ வெளியிடவில்லை. இதன் வெளியீடு அருகாமையில் தான் உள்ளது என்பது வெளிப்படுத்தும் 'மிக விரைவில்' வாசகமும் டீஸரில் இடமபெற்றுள்ளது.\nடியொடரண்ட் உபயோகம் என்ன தீங்கு விளைவிக்கும்\nPrevious article அர்த்தம் தெரியாமல் தவறான பெயர் வைத்திருக்கும் இந்திய உணவகங்கள்\nNext article ஒரு மாதத்திற்கு முன்பே உலக அளவில் செய்து காட்டிய தல ரசிகர்கள்\nஅஜித்துக்கு ஜோடியாக அறிமுகமான நடிகை சங்கவி இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\nஐடி துறைக்கு நெருக்கடி தந்த 2017க்கு பைபை 2018ல் வளர்ச்சி இருக்கும் என நாஸ்காம் நம்பிக்கை\nஐடி துறைக்கு நெருக்கடி தந்த 2017க்கு பைபை 2018ல் வளர்ச்சி இருக்கும் என நாஸ்காம் நம்பிக்கை\nவெறும் ஒரு நேரத்தில் பேட்ட சாதனையை தகர்த்த விஸ்வாசம்\nவிஜய் ஒரு போதும் அஜித்தை நெருங்க முடியாது பிரபல எழுத்தாளர் ஒரே போடு\nபெரிய நடிகருக்கு கதை ரெடி: இம்முறை இந்தியில் இருந்து உருவிய இயக்குனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unavuulagam.in/2010/11/blog-post_09.html", "date_download": "2019-03-23T00:58:14Z", "digest": "sha1:AA662IHJLKX6PWNFJHKIG5KA4QNBDQGH", "length": 8905, "nlines": 182, "source_domain": "www.unavuulagam.in", "title": "உணவுஉலகம்: மோகன்ராசுக்கு முடிவு கட்டிய கோவை போலீஸுக்கு சல்யூட்.", "raw_content": "எனது ஆங்கில பதிவை பார்க்க இங்கே சுட்டுங்கள்\nசெவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.\nமோகன்ராசுக்கு முடிவு கட்டிய கோவை போலீஸுக்கு சல்யூட்.\nஇரு பிஞ்சு உள்ளங்கள் பதற பதற கொன்று விட்ட மோகன்ராசுக்கு முதலில் முடிவு கட்டிய கோவை போலீஸுக்கு ஒரு ராயல் சல்யூட். இனி இத்தகைய இழிசெயல்களில் இறங்கவும் காமுகர்கள் பதறவேண்டும். இந்த அரிய பணியில் காயமுற்ற காவல்துறை அதிகாரிகள் விரைவில் நலம் பெற பிரார்த்திப்போம்.\nமரண பயத்தில் மனோகரன். செய்த பாவம் தொலைய, இவனும் செத்து விழட்டும் -சீக்கிரம். மனிதத்தை மரிக்க செய்த இந்த பிணங்கள் இருந்தாலும், இறந்தாலும் இழப்பொன்றுமில்லை, இந்த பூமிக்கு.\nஎப்படியோ நல்லது நடந்தால் சரி.\nஅரசியலுக்கு அப்பாற்பட்டு அந்த பிஞ்சு உள்ளங்களின் பரிதவிப்புத்தான் எஞ்சி நிற்கிறது என்னில்.\nஅன்பிற்கினியவ்ர்களே, இது என் புது முயற்சி. என் தந்தைக்கும் தாய்க்கும் சமர்பிக்கிறேன்.\nஉணவு உலகத்தில், உணவு சம்பந்தமான பயனுள்ள செய்திகள் இடம் பெறும். தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். வாருங்கள்.\nமரக்கானம் உப்பு உற்பத்தி பகுதியில் உணவு பாதுகாப்பு துறை அதிரடி ஆய்வு.போலி முகவரியிட்ட உப்��ு பாக்கெட் செய்ய ,விற்பனைக்கு அனுப்ப தடை.\nஹோட்டலுக்கு பூட்டு -கலப்பட தேயிலைக்கும் வேட்டு.\nமோகன்ராசுக்கு முடிவு கட்டிய கோவை போலீஸுக்கு சல்யூ...\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nதிரு அரங்கண் - சிறப்பு பார்வை\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/cinema-news/70733/special-report/trichy-loganathan-gets-more-salary-for-his-lyrics.htm", "date_download": "2019-03-23T00:13:46Z", "digest": "sha1:FU5MGGENMI6LDCAG3G6LVUQW64EZJRCB", "length": 11412, "nlines": 128, "source_domain": "cinema.dinamalar.com", "title": "பிளாஷ்பேக்: பாடல் எழுத அதிக சம்பளம் வாங்கிய லோகநாதன் - trichy loganathan gets more salary for his lyrics", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநாடகமாடிய நடிகை ஸ்ரீரெட்டி; போலீசார் எச்சரிக்கை | என்னை பழிவாங்குகிறார்களா. - பாபி சிம்ஹா | எதற்கு அலைகிறாங்க கண்டுபிடி: விஜய்சேதுபதி | விஜய் படத்தில் இணையும் ஜெய் பட நாயகி | மீண்டும் ஹிந்தி படத்தை ரீமேக் செய்யும் ராதாமோகன் | ரசிகர்கள் முற்றுகை : விஜய் படப்பிடிப்பு இடம் மாற்றம் | ஷ்ரத்தா கபூர் அடுத்த ஆண்டு திருமணம். - பாபி சிம்ஹா | எதற்கு அலைகிறாங்க கண்டுபிடி: விஜய்சேதுபதி | விஜய் படத்தில் இணையும் ஜெய் பட நாயகி | மீண்டும் ஹிந்தி படத்தை ரீமேக் செய்யும் ராதாமோகன் | ரசிகர்கள் முற்றுகை : விஜய் படப்பிடிப்பு இடம் மாற்றம் | ஷ்ரத்தா கபூர் அடுத்த ஆண்டு திருமணம். | ஹாலிவுட்டில் நுழைந்த பாபு ஆண்டனி | ரோஷன் ஆண்ட்ரூஸுக்கு பெண் உதவி இயக்குனர் ஆதரவு | லூசிபர் டிரைலர் : பிரித்விராஜூக்கு சித்தார்த் பாராட்டு |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »\nபிளாஷ்பேக்: பாடல் எழுத அதிக சம்பளம் வாங்கிய லோகநாதன்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nடி.எம்.சவுந்தர்ராஜன் எம்.ஜி.ஆருக்கு தனி குரலிலும், சிவாக்கு தனி குரலிலும் பாடுவார் என்பார்கள். அவருக்கு முன்பு அந்தக் காலத்திலேயே நடிகர்களுக்கு ஏற்ற மாதிரி பாடியவர் திருச்சி லோகநாதன். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் ஹீரோவாக நடித்த முதல் படமான ராஜகுமாரியில் அவருக்காக பாடினார். மந்திரி குமாரி படத்தில் இடம்பெற்ற வாராய் நீ வாராய் என்ற பாடல் மூலம் பிரபலமானார். எம்.ஜி.ஆர், சிவாஜி, எஸ்.வி.ரங்காராவ், ஆர்.எஸ்.டனோகர் ஆகியோருக்கு தனித்தனி குரலில் பாடியிருக்கிறார். ஒரு படத்துக்கு பாடல் எழுத இவ்வளவு சம்பளம் என்பதை மாற்றி ஒரு பாடலுக்கு இவ்வளவு சம்பளம் என்பதை உருவாக்கியவர் இவர்தான்.\nதூக்கு தூக்கி படத்தில் பாடுவதற்கு ஒரு பாடலுக்கு 500 ரூபாய் சம்பளம் கேட்டா£ர். அது கட்டுபடியாகாது என்று அப்போது புதிதாக அறிமுமாகி வளர்ந்து வந்த டி.எம்.சவுந்தர்ராஜனை ஒரு பாடலுக்கு 100 ரூபாய் கொடுத்து பாட வைத்தார்கள்.\nஜூபிடர் பிக்சர்ஸின் கஞ்சன், வேலைக்காரி போன்ற படங்களில் சிறு வேடங்களில் இவர் நடித்தும் இருக்கிறார். இவருக்கு நடிப்புஆர்வம் இருந்தது. எனினும் திரையுலகத்தில் உள்ளவர்கள் இவரைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. அதனால் பாடகராகவே தொடர்ந்தார். பழம்பெரும் நடிகை சி.டி.ராஜகாந்தத்தின் மகள் ராஜலட்சுமி என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். இவரது மகன்கள் டி.எல்.மகாராஜனும், தீபன் சக்கரவர்த்தியும் பிரபலமான பாடகர்கள்.\ntrichy loganathan திருச்சி லோகநாதன்\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nஅதிர்ச்சி தந்த 2018 அரையாண்டு : ஓர் ... ஒரே நாளில் 10 படங்கள், காரணம் என்ன \nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஷ்ரத்தா கபூர் அடுத்த ஆண்டு திருமணம்.\nதேர்தலில் போட்டியும் இல்லை, பிரச்சாரமும் இல்லை: சல்மான்கான்\n : அக்சய் குமார் விளக்கம்\nமோடி படம் டிரைலர் வெளியீடு\nமேலும் ஸ்பெஷல் ரிப்போர்ட் »\n28 நாளில் 20 படங்கள் - 2019, பிப்ரவரி மாதப் படங்கள் ஓர் பார்வை\nஒரே மாதத்தில் ரூ.300 கோடி : 2019, ஜனவரியே அமோக துவக்கம்\nவர்மா - வராத மர்மம் என்ன.\nபொன்விழா படங்கள் 3 : கேப்டன் ரஞ்சன் - நடிகர் பெயரில் தயாரான முதல் படம்\nபிளாஷ்பேக் : பொன்விழா ஆண்டில் அடிமைப்பெண்\n« ஸ்பெஷல் ரிப்போர்ட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகர் : யோகி பாபு\nநடிகை : யாஷிகா ஆனந்த்\nநடிகர் : ஹிப்ஹாப் தமிழா ஆதி\nநடிகை : லட்சுமி மேனன்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinibook.com/health-tips-salt-honey-2300", "date_download": "2019-03-23T01:18:31Z", "digest": "sha1:6UFH2JPR4UDIKPWPIBO5F4FUW22JFRKM", "length": 11636, "nlines": 128, "source_domain": "www.cinibook.com", "title": "உப்பு மற்றும் தேனில் உள்ள குணம் பற்றி அறிந்துக் கொள்ள வேண்டுமா?????? | cinibook", "raw_content": "\nஉப்பு மற்றும் தேனில் உள்ள குணம் பற்றி அறிந்துக் கொள்ள வேண்டுமா\n“உப்பில் இருப்பது அசுர குணம்…தேனில் இருப்பது தேவர் குணம்...”என சித்த மருத்துவம் கூறுகிறது. அதன் படி முதலில் உப்பு பற்றி பார்க்கலாம்\n சித்தர்கள் உப்பை பற்றி என்ன சொல்லி உள்ளார்கள் \nஇறந்தவைகளை பாதுகாக்க பயன்படுவது உப்பு…\nஉப்பு மனிதன் குருதியில் கலந்தவுடன் மிருக குணம் வந்து விடும் ,இது இறை நிலைக்கு எதிர் மறையான பலனை உடையது இறைவனுக்கு படைக்கும் எந்த உணவிலும் உப்பை சேர்க்க மாட்டார்கள்\nஇனிப்பு இல்லாமல் செய்ய மாட்டார்கள் ..\nஒரு உடல் இறந்த பின்பும் பதபடுத்த வேண்டும் என்றல் உப்பை கலந்து வைத்தால் அவை அப்படியே இருக்கும் .\nஉப்பு மனிதர்களுக்கு நிறைய நோய்களை கொடுக்கும் .\nசித்த வைத்திய முறையில் உப்பை சேர்க்காமல் உணவு உண்ண பத்தியம் உண்டு ,கைதேர்ந்த வைத்தியர்கள் இதை அறிவார்கள் …\n~ தேன் இனிப்பு சுவை உடையது என்று எல்லோருக்கும் தெரியும் . சித்தர்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா \n~தேன் தன்னுடன் சேரும் பொருளை கெடுக்காது தானும் கெடாது .. தேன் நாக்கில் மட்டும் இனிப்பை தரும் ஆனால் தொண்டை வழியே உள்ளே சென்றவுடன் இது கசப்பாக மாறிவிடும் தன்மை உடையது . இதனால் தான் தேனை கொண்டு மருந்தை கலந்து தந்தார்கள் . மேலும் தேன் உயிர் சக்திகளை தரும் பொருளை அப்படியே வைத்து இருக்கும் .\n~ஒரு நெல்லி கனியை தேனில் ஊரப்ப்போட்டு அதை 50 வருட காலம் கழித்து எடுத்து சாப்பிட்டால் அதன் உயிர் சக்தி அப்படியே இருக்கும் .\nஇதனால் சித்த மருத்துவத்தில் தேனில் கலந்த லேகியம் தருவார்கள்.\nமனிதன் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ:-\n1.மாதம் 2 முறையாவது 3 வேளையும் உப்பு இல்லாமல் உண்ண பழகி கொள்ளவேண்டும் .\n2.அடிக்கடி தேன் சேர்த்து உண்ணவேண்டும் .\nதேன் சர்க்கரை நோய்களை தூண்டாது .\n3.தேனுடன் பால் கலந்து சாப்பிட சுண்ணாம்பு சக்தி நிறைய கிடைக்கும்\nநோய்கள் உப்பின் தேக்கத்தால் வருகிறது .\nஉப்பு அதிகமாக உள்ள மிருக உடல்கள் (அசைவ உணவுகள் )\nஇவைகளை நாம் தின்ற��� (உப்பினால் ) வரும் நோய்களை குணப்படுத்த\nஉப்பை வைத்து தயாரித்த மருந்துகள் தருகிறது இன்றைய மருத்துவம்(alaopathy )\nஇனிப்பை வைத்து வைத்யம் செய்வது homeopathi .\nஉப்பும் ,தேனும் தன்னுடன் எது சேர்த்தாலும் கெடுக்காது.\nநல்ல தேனை எறும்பு தீண்டாது ,,உப்பையும் எறும்பு தீண்டாது\nகருவாடு ,உறுகாய்,போண்டரைவைகள் உதாரணம் …\nநம் சமயத்தில் தேவ அசுர சண்டை என்பது தேனுக்கும் உப்பிற்கும் நடக்கும் சண்டையே .\nதேவ அமிர்தம் என்பது தேன் …\nதேன் தேவர்கள் போல் நம்மை இறைவனிடத்தில் அழைத்து செல்லும்\nஉப்பு பூலோகத்தில் இருக்க வைக்கும் ..\nஇவைகள் உடல் சார்ந்த விவரம் ….\nஆகவே உப்பை குறைத்தும் ,தேனை சேர்த்தும் சாப்பிட்டு பழகி கொள்வோம் ………\nகுழந்தைக்களுக்கு இனி இதை கொடுங்கள்….உடல் வலிமை பெற……\nNext story தூத்துக்குடி துப்பாக்கி சூடு பின்னணி என்ன , இறந்தவர்களின் முழு விபரங்கள்….\nPrevious story கசமுசா குறும்படம் – புதிய குறும்படம் இயக்கம் மோகன்ராஜ்\nபொள்ளாச்சியில் நடந்த கொடூரம் – நடந்தது என்ன \nகுழந்தைக்களுக்கு இனி இதை கொடுங்கள்….உடல் வலிமை பெற……\nகொய்யா இலையின் டீ குடித்தால் என்ன என்ன\nபொள்ளாச்சியில் நடந்த கொடூரம் – நடந்தது என்ன \nஇந்திய, பாகிஸ்தான் போர் மீடியா, சமூகஊடகங்களினால் உருவாகும் அபாயம்\nமுரட்டு குத்து படத்திற்கு பிறகு சந்தோஷின் அடுத்த படம் என்ன தெரியுமா\nதுப்பாக்கிக்கு பிறகு துப்பாக்கி முனை -விக்ரம் பிரபு நடிப்பில் கலைப்புலி தாணுவின் அடுத்த படம் ……\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/01/06042449/268-liquor-bottles-seized-from-Puducherry-car-in-Perambalur.vpf", "date_download": "2019-03-23T01:26:19Z", "digest": "sha1:FPU5FI64Y6XG5FTBSW5Y7I4K4L6A5X4T", "length": 14480, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "268 liquor bottles seized from Puducherry car in Perambalur - Tamilnadu People Progressive District President arrested || புதுச்சேரியில் இருந்து பெரம்பலூருக்கு காரில் கடத்திய 268 மதுபாட்டில்கள் பறிமுதல் - தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட தலைவர் கைது", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nபுதுச்சேரியில் இருந்து பெரம்பலூருக்கு காரில் கடத்திய 268 மதுபாட்டில்கள் பறிமுதல் - தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட தலைவர் கைது + \"||\" + 268 liquor bottles seized from Puducherry car in Perambalur - Tamilnadu People Progressive District President arrested\nபுதுச்சேரியில் இருந்து பெரம்பலூருக்கு காரில் கடத்திய 268 மதுபாட்டில��கள் பறிமுதல் - தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட தலைவர் கைது\nபுதுச்சேரியில் இருந்து பெரம்பலூருக்கு காரில் கடத்திய 268 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட தலைவர் கைது செய்யப்பட்டார்.\nவிழுப்புரம் அருகே உள்ள கெங்கராம்பாளையம் சோதனைச்சாவடியில் நேற்று முன்தினம் இரவு போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக புதுச்சேரி மார்க்கத்தில் இருந்து வேகமாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் 13 அட்டைப்பெட்டிகளில் 268 மதுபாட்டில்கள் இருந்தன. காரில் இருந்தவர்களிடம் நடத்திய விசாரணையில் பெரம்பலூர் மாவட்டம் ஜெயக்கொடி கிராமத்தை சேர்ந்த சின்னசாமி(வயது 41), பெரம்பலூர் அஞ்சுகம் நகரை சேர்ந்த பாலு (38) என்பதும், இவர்கள் இருவரும் புதுச்சேரி மாநிலத்தில் இருந்து பெரம்பலூருக்கு மதுபாட்டில்களை கடத்தி செல்வதும் தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்புள்ள காரும் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான பாலு, தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் பெரம்பலூர் மாவட்ட தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\n1. புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதி என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமி வேட்புமனு தாக்கல் காங்கிரஸ் சார்பில் வைத்திலிங்கம் போட்டி\nபுதுவை நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக கொளுத்தும் வெயிலில் தொண்டர்களுடன் ஊர்வலமாக சென்று வைத்திலிங்கம் வேட்புமனு தாக்கல் செய்தார். என்.ஆர். காங்கிரஸ் சார்பில் டாக்டர் நாராயணசாமி வேட்புமனு தாக்கல் செய்தார்.\n2. வேட்பாளர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்; புதுச்சேரியில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது\nபுதுச்சேரியில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மனு தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.\n3. முதல்வர் நாரயணசாமி தர்ணா : டெல்லி புறப்பட்டார் புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி\nஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு முதலமைச்சர் நாராயணசாமி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் கிரண்பேடி திடீர் பயணமாக டெல்லி சென்றுள்ளார்.\n4. புதுச்சேரி: காங்கிரஸ் சார்பில் நாளை நடைபெற இருந்த முழுஅடைப்பு போராட்டம் ஒத்திவைப்பு\nபுதுச்சேரியில் காங்கிரஸ் சார்பில் நாளை நடைபெற இருந்த முழுஅடைப்பு போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\n5. புதுச்சேரியின் வளர்ச்சிக்கு குந்தகம்: கிரண்பெடியுடன் சேர்ந்து ரங்கசாமி கூட்டு சதி நாராயணசாமி பகிரங்க குற்றச்சாட்டு\nபுதுவையின் வளர்ச்சிக்கு குந்தகம் விளைவிக்கும் விதமாக பிரதமர் மோடி, கவர்னர் கிரண்பெடி ஆகியோருடன் சேர்ந்து ரங்கசாமி கூட்டு சதி செய்வதாக முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார்.\n1. இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் நிலைமை மிகவும் மோசமானதாக அமையும்: அமெரிக்கா எச்சரிக்கை\n2. சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n3. \"ஸ்டாலின் தலைமை தான் சரியானது” தி.மு.க.வில் இணைந்தார் வி.பி.கலைராஜன்\n4. கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவம் : பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு\n5. தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரசாரம்; மு.க.ஸ்டாலின் திருவாரூரில் வாக்கு சேகரித்தார்\n1. பள்ளி மாணவர்களுடன் தகாத உறவு: ‘போக்சோ’ சட்டத்தில் ஆசிரியை கைது பணியிடை நீக்கம் செய்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு\n2. ஏணியில் கட்டி வைத்து கத்தியால் வெட்டி சித்ரவதை புதுச்சேரியில் உயிருடன் மனைவி எரித்துக் கொலை குடும்ப தகராறில் தொழிலாளி ஆத்திரம்\n3. நாகர்கோவிலில் நடுரோட்டில் வாலிபரை தாக்கிய கும்பல் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் பரவியதால் பரபரப்பு\n4. சென்னை பெசன்ட்நகரில் 10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை\n5. கர்நாடகத்தில் 21 தொகுதிகளுக்கு வெளியானது : பா.ஜனதா வேட்பாளர் முதல் பட்டியல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/tips-description.php?id=5d6646aad9bcc0be55b2c82f69750387", "date_download": "2019-03-23T00:07:31Z", "digest": "sha1:3DFQWL6IN3SCOH2U3JOAQLLJDQI4YX4X", "length": 7387, "nlines": 67, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet", "raw_content": "\nவேறு யாருக்கும் அதிகாரம் கிடையாது: பா.ஜனதா வேட்பாளர் பட்டியலை அகில இந்திய தலைமை அறிவிக்கும் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி, நாகர்கோவிலில் அரசியல் கட்சி கொடி கம்ப பீடங்கள் ���டித்து அகற்றம், நாகர்கோவிலில் நடுரோட்டில் வாலிபரை தாக்கிய கும்பல் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் பரவியதால் பரபரப்பு, குமரியில் கார்–மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற ரூ.2 லட்சம் பறிமுதல் தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை, நாகர்கோவிலில் தேர்தல் செலவின பார்வையாளர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை, பா.ஜனதா சார்பில் தமிழகத்துக்கு தனி தேர்தல் அறிக்கை வெளியிட பரிசீலனை பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி, மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் எட்டாம் கொடை விழா திரளான பக்தர்கள் பொங்கலிட்டு வழிபாடு, நாகர்கோவிலில் இதுவரை 300 கொடிக்கம்பங்கள் அகற்றம் மாநகராட்சி ஆணையாளர் சரவணகுமார் தகவல், மதுரையில் இருந்து நாகர்கோவிலுக்கு ஆம்னி பஸ்சில் கொண்டு வரப்பட்ட ரூ.34 லட்சம் பறிமுதல், இன்டியன்வெல்ஸ் டென்னிஸ்: டொமினிக் திம் ‘சாம்பியன்’ ஏஞ்சலிக் கெர்பர் அதிர்ச்சி தோல்வி,\nபச்சைப் பாசிபருப்பில் உள்ள சத்துக்களும் அதன் பயன்களும்...\nபச்சைப் பாசி பருப்பு அதிக அளவு கால்சியமும், பாஸ்பரசும் அடங்கியுள்ளது. புரதம், கார்போஹைடிரேட், சிறிதளவு இரும்புச்சத்தும் அடங்கியுள்ளது. நார்ச்சத்தும், தாதுப்பொருட்களும் இதில் அடங்கியுள்ளன.\nகர்ப்பகாலத்தில் தாய்மார்களுக்கு வேகவைத்த பாசிப்பயிறை கொடுக்கலாம். எளிதில் ஜீரணமாகும். சத்துக்கள் நேரடியாக கருவில் உள்ள குழந்தைக்கு சென்று சேரும். குழந்தைகளுக்கும், வளர் இளம் பருவத்தினருக்கும் பாசிப்பருப்பு சிறந்த ஊட்டச்சத்து உணவு என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். வயிறுக்கோளாறுகள் இருப்பவர்கள் பாசிப்பயிறு வேகவைத்த தண்ணீரை சூப் போல அருந்தலாம்.\nசின்னம்மை, பெரியம்மை தாக்கியவர்களுக்கு பாசிப்பயிரை ஊறவைத்த தண்ணீரை அருந்த கொடுக்கலாம். அதேபோல் காலரா, மலேரியா, டைபாய்டு போன்ற நோய்களை குணமாக்குவதில் பாசிப்பயறு சிறந்த மருந்துப் பொருளாக பயன்படுகிறது.\nமனத்தக்காளி கீரையோடு பாசிப்பருப்பையும் சேர்த்து மசியல் செய்து அருந்தினால் வெயில் கால உஷ்ணக் கோளாறுகள் குணமடையும். குறிப்பாக ஆசன வாய்க் கடுப்பு, மூலம் போன்ற நோய்களுக்கு இது சிறந்த மருந்தாகும்.\nபாசிப்பருப்பை அரிசியோடு பொங்கல் செய்து சாப்பிட்டால் பித்தமும், மலச்சிக்கலும் குணமாகும். பாசிப்பருப்பை வல்லாரை கீரையுடன் சமைத்து உண்டால் நினைவுத் திறன் அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.\nகுளிக்கும் போது சோப்பிற்கு பதிலாக பாசிப்பயறு மாவு தேய்த்துக்குளித்தால் சருமம் அழகாகும். தலைக்கு சீயக்காய் போல தேய்த்துக் குளித்தால் பொடுகுத் தொல்லை நீங்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mykollywood.com/2018/11/01/sundar-cs-avni-movies-production-hiphop-tamizha-aadhi-starrer-new-film/", "date_download": "2019-03-23T01:02:30Z", "digest": "sha1:WL25MQZXHHH3GKF5JLONQ6A2OO4VBTTD", "length": 12663, "nlines": 158, "source_domain": "mykollywood.com", "title": "Sundar C’s Avni Movies production “Hiphop Tamizha Aadhi” starrer new film – www.mykollywood.com", "raw_content": "\nசுந்தர்.சி-ன் அவ்னி மூவிஸ் தயாரிப்பில் ஹிப் ஹாப் தமிழா நடிக்கும் புதிய படம் \n‘ஹிப் ஹாப் தமிழா’ என்ற ஆல்பம் மூலம் youtube-ல் கலக்கியவர் ஆதி. இவர் ‘மீசைய முறுக்கு’ படம் மூலம் நடிகராகவும், இயக்குநராகவும் அறிமுகமானார். பரபரப்பாக பேசப்பட்டு மாபெரும் வெற்றிப் பெற்ற இப்படத்தை அவ்னி மூவிஸ் சார்பில் சுந்தர்.சி தயாரித்திருந்தார். இவர் கதாநாயகனாக நடிக்கும் இரண்டாவது படத்தையும் சுந்தர்.சி-யே தயாரிக்கிறார். இவருக்கு ஜோடியாக புதுமுகம் அனகா அறிமுகமாகிறார். இப்படத்திற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை.\nஇப்படத்தை இயக்கும் பொறுப்பை D.பார்த்திபன் தேசிங்கு ஏற்றிருக்கிறார். ‘மான் கராத்தே’, ‘ரெமோ’ படங்களில் இணை இயக்குநராக பணிபுரிந்த இவர், இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார்.\nஇப்படம் ஹாக்கி விளையாட்டு சம்பந்தப்பட்ட படம் என்பதால் பல ஊர்களுக்கும் சென்று படமாக்கியுள்ளார்கள். இறுதிக்கட்ட காட்சிகள் மட்டும் 20 நாட்கள் படமாக்கப்பட்டது. நமது தேசிய விளையாட்டு ஹாக்கி என்பதால் ஹாக்கிக்கான பிரதான மைதானத்தில் படமாக்கப்பட்டுள்ளது. ஹாக்கி விளையாட்டு தவிர இப்படத்தில் நட்பு, காதல், குடும்பம் என அனைத்து சிறப்பம்சங்களோடு, குடும்பத்தில் 6 வயது முதல் 60 வயது வரை அனைவரையும் திருப்திபடுத்தும் படமாகவும் இருக்கும். காரைக்கால், தரங்கம்பாடி, பாண்டிச்சேரி மற்றும் சென்னை போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்று முடிவடைந்த நிலையில், அடுத்த வருட ஆரம்பத்தில் திரைக்கு வருவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.\nஇப்படத்தின் முதல்கட்டமாக படத்தின் தலைப்பு இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்படவுள்ளது. ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதியின் இசையில் 8 பாடல்கள் உருவா��ியுள்ளது. அனைத்து பாடல்களும் ரசிகர்களை கவரும் வண்ணம் அமையும். ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’, ‘டிமாண்டி காலணி’ போன்ற படங்களில் ஒளிப்பதிவு செய்து அசத்திய அரவிந்த் சிங், இப்படத்தையும் ஒளிப்பதிவு செய்கிறார். நல்ல கதையம்சம் கொண்ட படம் என்பதால் இயக்குநர் சுந்தர்.சி மிகப் பெரிய பொருட்செலவில் தயாரிக்கிறார். அதுமட்டுமல்லாமல் மிகப் பெரிய நடிகர் பட்டாளங்களும் நடிக்கின்றனர்.\nஇதில் கரு.பழனியப்பன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவருடன் விக்னேஷ்காந்த்,பாண்டியராஜன், கௌசல்யா, ‘எரும சாணி’ விஜய், ஹரிஷ் உத்தமன், ஷாரா, ‘பழைய ஜோக்’ தங்கதுரை, அஜய் கோஷ்,சுட்டி அரவிந்த்,வினோத்,குகன், ‘Put Chutney’ ராஜ் மோகன், பிஜிலி ரமேஷ், அஷ்வின் ஜெரோமி ஆகியோர் நடிக்கிறார்கள்.\nஇயக்குநர் – D.பார்த்திபன் தேசிங்கு, இசை -‘ஹிப் ஹாப் தமிழா, ஒளிப்பதிவாளர் – அரவிந்த் சிங்\n, படத்தொகுப்பு – பென்னி ஆலிவர், கலை இயக்குநர் – பொன்ராஜ்\n, நடன இயக்குனர்கள் – சந்தோஷ் & சிவராக் ஷங்கர், சண்டை பயிற்சி – ப்ரதீப் தினேஷ், நிர்வாக தயாரிப்பாளர் – அன்பு ராஜ், தயாரிப்பு – சுந்தர்.சி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=13459", "date_download": "2019-03-23T00:20:13Z", "digest": "sha1:WSJ7T2XSPRMPMRP5VWI3WFHJ45N5GS25", "length": 38920, "nlines": 158, "source_domain": "puthu.thinnai.com", "title": "விஸ்வரூபம் பாகம் 2 – அத்தியாயம் தொண்ணூற்று ஒன்பது | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nவிஸ்வரூபம் பாகம் 2 – அத்தியாயம் தொண்ணூற்று ஒன்பது\n1939 ஜனவரி 27 வெகுதான்ய தை 14 வெள்ளிக்கிழமை\nஅண்ணா இது தான் அரசூர்னு ஒரு ஓர்மை. கிச்சிலிப் பழ வர்ணத்துலே அந்தக் குட்டை இருக்கே, போன விசை வந்தபோது பார்த்து மனசில் பதிஞ்சு இருக்கு.\nதுர்க்கா பட்டன் பரபரப்பாக வேதையனை எழுப்பினான்.\nஅழுத்தமான மஞ்சள் கலரில் ஜிலேபி பிழிந்து தலையில் கொம்பால் அடித்து நீட்டி வைத்த மாதிரி எழுத்துகளில் வரப் போகும் ஸ்டேஷன் பெயர் எழுதியிருக்கிறது. இது வழக்கமான மலையாளம் என்றாலோ கன்னடம் என்றாலோ துளுவன் படித்து விடுவான். கண்ணடை வேணும். ஒற்றைக் கண்ணில் அந்தக் கண்ணாடியைப் பொருதி மூக்கால் பிடித்துக் கொண்டால் போதும். தூரத்திலே பறக்கிற பட்சி, மிதக்கிற யட்சி எல்லாமே துல்லியமாகத் தெரியும். மஞ்சள் பலகையில் எழுதின எழுத்து தமிழில் இருந்தால் எந்தக் கண்ணாடியால் பிர��ோஜனம்\nரயில் மெல்ல அசைந்து நிற்கப் போவது போல் போக்குக் காட்டி திரும்ப ஊரந்தது.\nவேதையன் எழுந்து உட்கார்ந்தான். நேற்றைக்கு விடிகாலையிலே புறப்பட்டு, மஞ்சேரி, பொள்ளாச்சி, திருச்சி இப்படி தெற்கு நோக்கி பயணம்.\nமானாமதுரை ஜங்க்ஷனில் வண்டி நின்றபோது துளுவன் ஓடிப்போய் ரயில்வே போஜன சாலையில் வாங்கி வந்த நாலு இட்டலியும், காரசாரமான துவையலுமாக சாப்பிட்டு கண்ணைச் சுழற்றிக் கொண்டு வர, உட்கார்ந்தபடிக்கே உறங்கியும் போய்விட்டான் வேதையன்.\nசாமா அனுப்பிய கடிதம் தான் அவனை வரவழைத்தது. அவசரமாக எழுதி, மேலே ஸ்டாக்காக மகா ராஜஸ்ரீ என்று ஆரம்பித்து சாமிநாத சர்மா என்று முடித்து நீளமாகக் கையெழுத்தை சர்க்கார் ஃபைலில் போட்டு அனுப்புவது போல் கிறுக்கி சாமா அனுப்பியிருந்தான். டிபுடி கலெக்டர் என்கிற படியால் ஜில்லா முழுசும் அறிமுகமான பிரமுகர். வேதையனுக்கு சொந்தக் காரன் தான். ஆனாலும் நினைவு வைத்திருந்து துக்கப் பத்திரிகை வைத்திருக்கானே.\nவேதையன் அப்பா ஜான் கிட்டாவய்யர் இருந்திருந்தால், தங்கை இறந்து போனதற்கு, அதுவும் காசியில் போய் மரித்ததற்கு எப்படி எதிர்வினை செய்திருப்பார்\nஅப்பன் ஒரு வித்தியாசமான பேர்வழியாக இருந்தார் என்பதை வேதையன் நினைத்துப் பார்த்தான். கிறிஸ்துவும் வேணும், யாராவது போகும்போது வாங்கிவரச் சொல்லி அனுப்பி கூஜா நிறைய அம்பலப்புழை பால் பாயசமும், மகாதேவ க்ஷேத்ரத்தில் வழுதணங்காய் நைவேத்தியமும் கூட வேண்டும்.\nகுரிசுப் பள்ளியில் தென்காசி முனியனின் பாண்டி மேளக் கோஷ்டியும் அப்பு மாராரின் செண்டையும் பதிவாக ஞாயிற்றுக்கிழவை பிரார்த்தனைக்கு முன் வாசிக்க வைக்கலாம் என்று அப்பன் சொன்னதை வேறு யாரும் ஏற்றுக் கொள்ளாததால் அதை நடப்பாக்க முடியாமலேயே போய்விட்டது. சர்ச் என்றால் மென்னியை நெரிக்கிற அவசரத்தில் வெள்ளைக்காரன் குரலை பாசாங்கு செய்து அதே போல் மலையாளத்தில் ஏசு கிறிஸ்து மீது உருகுகிற ஸ்தலம் இல்லை அப்பனுக்கு. ஆனந்த பைரவியில் கிறிஸ்து பிறந்ததின சோபான கீர்த்தனமும், அடாணாவில் அப்போஸ்திலர்களோடு வலம் வந்த வரலாறும், சஹானாவில் சிலுவைப்பாடும் சிட்டைப் படுத்தி வைத்தவன் ஜான் கிட்டாவய்யன். அடுத்த வருடமாவது அதை எல்லாம் சாமாவோ மருதையனோ அச்சுப்போட உதவி செய்ய, புத்தக ரூபமாகக் கொண்டு வர வேண்டும். இந்த பயணம் துக்கம் கொண்டாடி வர மட்டுமே.\nஇதுதான் போலே இருக்கு பட்டா. இறங்கிடலாம். என் கண்ணடையை எங்கே கொண்டு போய் வச்சே உன்னோடதுன்னு எடுத்து இடுப்புலே செருகினியோ உன்னோடதுன்னு எடுத்து இடுப்புலே செருகினியோ கண்ணும் தெரியலே மண்ணும் தெரியலே.\nவேதையன் புகார் செய்துகொண்டே கையில் கொண்டு வந்திருந்த கித்தான் பையில் துழாவிக் கொண்டிருந்தான்.\nஅண்ணா, அதை முகத்திலே பொருதி வச்சுத்தான் இருக்கறதா ஒரு தோணல்.\nவேதையன் போதும் என்று கைகாட்டியபடி மூக்குக் கண்ணாடியைச் சட்டைப்பையில் வைத்துக் கொண்டபோது ரெயில் நின்றது. ரெண்டு வயோதிகர்களும் சிரித்துக் கொண்டே இறங்கினார்கள். அரசூரே தான்,\nகுதிரை வண்டி ஏற்பாடு செய்து கொண்டு புகையிலைக் காரர் வீடு என்று சொன்னது இம்மியும் பிசகாது அரை மணி நேரத்தில் கொண்டு வந்து சேர்த்து விட்டான் வண்டிக்காரன்.\nஇதேது இங்கே கட்டாந்தரையும் தரிசு பூமியுமா இருந்தாலும் செடி கொடி மண்டிக்கிடக்கே.\nசப்பாத்திக் கள்ளி இதெல்லாம். சாப்பிட ஆகாது.\nவேதையன் சொன்னபோது வண்டிக்காரன் கையில் குதிரை லகானைப் பிடித்தபடியே பலமாகத் தலையை ஆட்டி மறுத்தான். இது அவன் ஊராக்கும். தப்பான தகவலை யார் சொன்னாலும் அவன் குறுக்கிட்டுத் தெளிவு படுத்தணும் என்ற கட்டாயம் குரலில் தெரிந்ததை வேதையன் ரசித்தான்,\nசப்பாதிக்கள்ளி இல்லே சாமி. வேலி காத்தான். நீங்களும் நானும் சாப்பிட முடியாதுதான். ஆனா அங்கே பாருங்க.\nஅவன் காட்டிய திசையில் வெள்ளாடு ஒன்று பின்காலில் எக்கி நின்று முட்களுக்கு இடையே இருக்கும் சொற்ப இலைகளை நாவால் லாவகமாக உருவி எடுத்து அசை போட்டுக்கொண்டு இருந்தது. ஜீவிக்க உசிரோடு கூட கொஞ்சம் புத்தியையும் அடைத்து அனுப்பி விடுகிறான் ஆண்டவன். அததுக்கு அந்தந்த மாதிரி இத்திரியாவது சாதுரியம். வேதையன் நினைத்தான்.\nவண்டியை நிறுத்தியபடியே பின்னால் திரும்பிச் சொன்னான் வண்டிக்காரன்.\nஎத்தனையோ வருடம் முன்னால் பார்த்த அதே ஊர். அதே தெரு. கொஞ்சம் எல்லாமே அளவு குறைந்து சுருங்கி யார் பார்வைக்கு காட்சி வைக்கிறதுக்காக ஏற்படுத்தின மாதிரி.\nபுகையிலைக்கடை வீட்டுக்கு அடுத்து காரை உதிர்ந்து நிற்கும் அரண்மனை தான் பள்ளிக்கூடமாக மாறி இருக்கிறது. சாரி சாரியாகக் குழந்தைகள் உள்ளே போன மணியமாக இருக்கிறார்கள். குடை பிடித்து, ப��ளைத்தார் உடுத்தி வாத்தியார்மார்களும்.\nவேதையன் படி ஏறி வீட்டுக்குள் போனபோது சாமா திண்ணையில் யாரோடோ பேசிக் கொண்டிருந்தான். அவனோடு சம்பாஷணை செய்து கொண்டிருந்தவனின் தலை நிற்காமல் ஆடிக் கொண்டிருந்தது. ‘ஆனா என்ன, கொடுத்து வச்ச மகாராஜி’ அவன் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தான்.\nவேதையனும் பின்னாலேயே அவனுடைய தளர்ந்த நிழல் போல் துர்க்கா பட்டனும் படி ஏறி வருவதை சாமா பார்த்தான். வா வா என்று சொல்ல வாய் வரை வந்துவிட்டதை அடக்கிக் கொண்டு மௌனமாகத் தலையை அசைத்தான். முன்னால் இருந்தவனும் அவர்கள் பக்கமாகப் பார்த்து விட்டு தலையாட்டலைத் தொடர்ந்தபடி சொன்னான்.\nஅவன் சாமா வீட்டுக்குள் இருந்து யாரோ கொண்டு வந்த காப்பியை ஒரு துளி மிச்சம் இல்லாமல் குடித்து முடித்து திரும்பத் தலையாட்டியபடி வைபோகம் என்றபோது சாமா கை கூப்பி அப்புறம் பார்க்கலாம் என்றான்.\nதுக்கித்தவன் மனசே இல்லாமல் இறங்கிப் போனான்.\nதுக்கம் கேட்க வந்ததிலேருந்து தலையாட்ட ஆரம்பிச்சான். அரை மணி நேரமா அதான் செஞ்சுண்டிருந்தான். அம்மா இருந்தா சிரிச்சிருப்பா. நீ வந்தியோ நான் பொழச்சேனோ.\nஅது நானாக்கும் அனுப்பி வச்சது. காப்பி கொண்டு வரல்லேன்னா இன்னும் சோபானம் சோபானம்னு பாடிண்டிருப்பார்.\nசாமா பெண்டாட்டி சிரித்தபடி இவர்களை வரவேற்று விட்டு வெற்று தம்ளரோடு உள்ளே போனாள்.\nஉன் கூடப் பேச வேண்டியது உனக்கு கைமாற வேண்டியதுன்னு ஒருபாடு இங்கே உண்டு. முதல்லே நீயும் பட்டனும் குளிச்சு ஆகாரம் பண்ணுங்கோ. வென்னீர் போட்டு ரெடியா வச்சிருக்கு.\nவேதையனைக் கையைப் பிடித்துக் கிணற்றடிக்குக் கூட்டிப் போனான் துர்க்கா பட்டன்.\nதலை துவட்ட துண்டு எடுத்துக்காம கிணத்தடிக்குப் போயிட்டியே.\nசாமா மொரிச் என்று வெள்ளைத் துண்டோடு வந்து பட்டனிடம் கொடுத்தான். இரைத்து ஊற்றி வைத்திருந்த கிணற்று நீரை கொதிக்கக் கொதிக்க வேம்பாவில் போட்டு வைத்திருந்த வென்னீரோடு கலந்து வேதையன் முதுகில் ஊற்றிக் கொண்டிருந்த பட்டன் கை நடுங்க செம்பை வைத்துவிட்டு அதை வாங்கினான்.\nஅண்ணாவுக்கு இடது காது சரியாக் கேட்கலே. கையும் ஆத்திர அவசரத்துக்கு வழங்க மாட்டேங்கறது.\nசாமா வேதையனை பரிதாபமாகப் பார்த்தான். அவன் தரையில் குத்துக்காலிட்டு தலைகுனிந்து அடுத்த குவளை நீர் முதுகை நனைக்க சிறகு உ���ிர்த்த கிழட்டுப் பறவை போக குந்தியிருந்தான்.\nபட்டனுக்கும் கால் தள்ளாடுகிறது. கை நடுக்கம். சாமாவுக்கு கண் பார்வை அடிக்கடி மறைக்கிறது. இந்த கிட்டத்தட்ட ஒரே வயசு மனுஷர்களில் மருதையன் மட்டும் தான் இன்னும் திடகாத்திரமாக நடமாடிக் கொண்டிருக்கிறான். அவனுக்குள்ளும் என்ன தளர்ச்சி இருக்கோ\nசாமா கிணற்றடியில் துவைக்கிற கல்மேல் உட்கார்ந்து குவளை நீரை வேதையன் மேல் சரித்தான்.\nபட்டா, என்னது முதுகு பொள்ளிப் போகும். தணுத்த வெள்ளம் கலக்க மறந்து போனியோ\nவேதையன் அவசரமாக புகார் செய்தபடி தலையை நிமிர்த்த சாமாவைப் பார்த்துச் சிரித்தான்.\nடெபுடி கலெக்டரை குளிப்பாட்டி சீராட்ட ஊர்லே ஆயிரம் பேர் இருக்க டி.சி என்னைக் குளிப்பாட்ட கொடுத்து வச்சிருக்கணுமே.\nசாமா துக்கம் கேட்க வந்தவன் போல் தலையை ஆட்டினான்.\nகொடுத்து வச்சிருந்தா இப்படி கூட்டிண்டு போய் அம்மாவைத் தொலைச்சுத் தலை முழுகிட்டு வந்திருப்பேனா வேதையா. எல்லாம் என் தலையெழுத்து.\nஇரு வந்துட்டேன். இன்னிக்கு முழுக்க பேசிட்டுப் போகத்தானே வந்திருக்கேன்.\nவேதையன் சுதேசி சோப்பை மேலே தேய்த்தபடி அவனைக் கையமர்த்தினான்.\nஅடுத்த நாலைந்து குவளை மேலே விழுந்து நுரைத்து வழிந்ததும் போதும் என்று எழுந்தான் வேதையன். பட்டன் அவனுக்குக் குழந்தை மாதிரி தலையைத் தாழ்த்தி வைத்து ஈரம் போகத் துவட்டி விட்டான். சாமாவுக்கு மனசுக்கு இதமான காட்சியாக அது இருந்தது.\nஇவனை நான் உள்ளே கூட்டிப் போறேன். நீயும் குளிச்சுட்டு வா பட்டா.\nசாமா கைத்தாங்கலாகப் படி ஏற்றி வேதையனை உள்ளே கூட்டிப் போனான்.\nரெண்டு இட்டலிக்கு மேல் வேண்டாம் என்று கை காட்டி விட்டான் வேதையன். அவனுக்கு ஆகாரமும் பானமும் கூட தேவை சுருங்கிக் கொண்டிருக்கிறதை சாமா கவனித்தான். வயோதிகம் சில பேரை பெருந்தீனிக்காரன் ஆக்குகிறது. வாய் ஓயாமல் பேச வைக்கிறது. அஞ்சு நிமிடத்துக்கு ஒரு தடவை ஒரு மிடக்கு பானம் செய்ய வைக்கிறது. கண்ணுக்குக் கீழே சதை தொங்கி தூங்கும் நேரத்தில் வாயில் எச்சிலாக வழிந்து தன்மையை மாற்றிப் போடுகிறது. இன்னும் சில பேரையோ யோகி ஆக்கி ஆளைச் சுருக்கி ஆகாரத்தைச் சுருக்கி ஆத்மாவைப் பெருக்கியோ விரித்தோ என்னமோ மாயம் செய்கிறதும் அதே வயோதிகம்தான். சாமாவும் வயோதிகன் தான். எந்தப் பக்கம் அவன் போகிறான் என்றுதான் அவனுக்கு அர்த்தமாகவில்லை.\nவேதையா, பயணம் எல்லாம் சௌகரியமா இருந்துச்சா\nமருதையன். காலையில் ஊரைச் சுற்றி நடந்து விட்டு அரைக்கால் சட்டையும் வியர்வையில் நனனந்த பனியனுமாக ரேழிக் கதவை ஒட்டி நின்று சொன்னான்.\nரிடயர்ட் பிரின்சிபால் சாருக்கு என்ன, ஜாம்ஜாம்னு வந்து இறங்கியிருக்கார். நீ உள்ளே வாயேன் மருதையா. ஒரு வாய் காப்பி சாப்பிட்டபடி மலபார் நியூஸ் எல்லாம் கேட்கலாம்..\nஆனாலும் அவன் உள்ளே வந்து பாயில் எட்டி உட்கார்ந்தான்.\nகூடத்தில் இன்னொரு மடக்கு காப்பியோடு சாமா பெண்டாட்டி வந்தபோது அதுவும் வேண்டாம் என்று மறுத்து விட்டான் வேதையன். பட்டன் மட்டும் தட்டாமல் வாங்கிக் கொண்டான். காப்பி சோம பானம் சுரா பானம் போல. தேவர்கள் ஆசிர்வதித்து அனுப்புவது. நடு ராத்திரிக்கு எழுப்பி யாராவது நீட்டினாலும் பவ்யமாக வாங்கிப் பருக வேண்டியதே தேச ஆச்சாரம் என்றான் பட்டன்.\nசாமிகளே, சாயாவையும் இப்படி சாமி பிரசாதம் ஆக்கிடப் போறாங்க என்றான் மருதையன்.\nஇன்னும் கொஞ்ச நாள் இருந்திருக்கலாம்.\nபாதியில் நிறுத்தினதை மீண்டும் தொடங்கினது போல் சாமா தரையைப் பார்த்தபடி சொன்னான்.\nஅவன் நினைப்பு அம்மா பகவதியைப் பற்றி என்று அங்கே யாருக்கும் யாரும் எடுத்துத் தர வேண்டி இருக்கவில்லை.\nஒரு நாள். ஒரே ஒரு நாள். அது கூட அவளைத் தூக்கி எறிஞ்சு ஏதும் சொல்லலே. பட்டணத்திலே இருந்து கட்டித் தூக்கி வந்திருந்த ஏதோ கலசத்தை கங்கையிலே விடறதுக்கு மறந்து போச்சு. சத்திரத்துலேயே ஒப்படைச்சுட்டுப் போனா அவங்க பார்த்துப்பாங்கன்னு சொன்னது அவளுக்கு ஆகலே.\nகுழந்தை பொம்மை மேல் வைக்கிற பிரியம் மாதிரி அந்த கலசத்து மேலே அம்மா வைச்சிருந்தாங்கன்னு தெரிஞ்சும் கொஞ்சம் ஏனோ தானோன்னு நாங்க நடந்துட்டது தப்புதான்.\nமருதையன் காபி டபராவை தரையில் கரகரவென்று அங்கேயும் இங்கேயும் நகர்த்திக்கொண்டே சொன்னான்.\nகாசியை விட்டுக் கிளம்பற அன்னிக்கு விடி காலையிலே, அவ அப்படி எல்லாம் தனியாப் போறவ இல்லே., ஏதோ ஒரு தைரியம், தன்னம்பிக்கை. நடந்து எங்கேயோ போய்ச் சேர்ந்துட்டா. மணிகர்ணிகா கட்டம்னு மசானம். அங்கே எப்படிப் போனா, எதுக்குப் போனா. ஒண்ணும் தெரியலே.\nபைராகிக் கூட்டத்துக்கு பின்னாலே போகாம அவங்க முன்னாடி நான் புகுந்து புறப்பட்டு நடந்திருந்தா அம்மா பிழைச்சிருப்பாளோ என்னமோ.\nகங்கையிலே அந்த புண்யாத்மா கலக்கணும்னு இருந்திருக்கு. நீங்க யாரு என்ன செஞ்சாலும் அது பாட்டுக்கு அது நடந்து தான் இருக்கும்.\nபட்டன் தீர்மானமாகச் சொன்னான். அவன் சொன்னதற்கு எதிர்ப்பேச்சில்லை.\nவேதையன் சாயந்திரமே கிளம்பி விட்டான். துக்கம் கேட்க வந்த இடத்தில் ராத்தங்கக் கூடாது என்று பட்டன் வற்புறுத்தி இருந்தான்.\nஅவன் கிளம்பும்போது சாமா ஒரு பழுப்பு உறையை எடுத்து வந்து கையில் கொடுத்தான்.\nபட்டிணம் ரிடையர்ட் எமிக்ரேஷன் ஆபிசர் நீலகண்டன் வகையிலே உனக்கு வர வேண்டியது. பிரிச்சுப் பாரு.\nபட்டன் கண் கண்ணாடியை நீட்ட அதை பிரித்தான் வேதையன்.\nமலையாளத்தில் எழுதிய பழைய பத்திரம். அவனுக்கு அம்பலப்புழை நிலத்தை பாத்தியதை ஆக்கி மகாதேவன் எழுதிக் கொடுத்தது. ரிஜிஸ்தர் ஆப்பீசில் எண்ட்ரி போட வேண்டி சமர்ப்பித்த கோப்பி என்று மேலே ராஜாங்க முத்திரையிட்டு நெம்பர் எழுதி வைத்தது.\n‘கொல்ல வருடம் ஆயிரத்து எழுபத்து நாலு மேடம் ஒண்ணு. கிறிஸ்து சகாப்தம் ஆயிரத்து எண்ணூற்றுத் தொண்ணூத்தொன்பது. கொல்லூர் தேவி க்ஷேத்ரத்தில் புஷ்பம் சார்த்தி உத்தரவு கிடைத்தபடி அம்பலப்புழை மகாதேவய்யன் நல்ல தேக ஆரோக்யமும், ஸ்வய புத்தியும் பூர்ண திருப்தியுமாக தனது சிறிய தகப்பனார் அம்பலப்புழை ஜான் கிட்டாவய்யன் குமாரனும் ஒன்று விட்ட சகோதரனுமான வேதய்யனுக்கு எழுதிக் கொடுத்தது யாதெனில்’.\nஇது எங்கே இருந்து எனக்கு எப்படி\nஅவன் கேள்வி எதுக்கும் யாரிடமும் விடை இல்லை.\n உங்களது உங்க கைக்கு வந்தாச்சு. அவ்வளவுதான்.\nபட்டன் மூட்டைகளைச் சுமந்து கொண்டு முன்னால் போனான்.\nஆயுசுக்கும் அவனைத் தொடர்ந்தால் போதும் என்பது போல் அவன் கால் தடம் பதிந்த பாதையில் வேதையனும் இறங்கி நடந்தான்.\nSeries Navigation சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 37\nதமிழ்ச் சிறுகதையின் திருமூலர் மௌனி\nஇவர்களது எழுத்துமுறை – 39 பி.வி.ஆர் (பி.வி.ராமகிருஷ்ணன்\nவார்த்தையின் சற்று முன் நிலை\nராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -11\nதமிழக சட்டசபை தேர்தல் முடிவுகளுக்கு பின்….\nசூர்யகாந்தனின் ‘ஒரு தொழிலாளியின் டைரி’\t–\nநாளை நமதே என்ற தலைப்பில் உயர் திரு ஆசீஃப் மீரான்\nசந்தன கடத்தல் வீரப்பனை உருவாக்கிய சோஷலிச பொருளாதாரம்\nஉனை ஈர்க்காவொரு மழையின் பாடல்\nஒரு பூ ஒரு வரம்\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)இசை நாதம் பற்றி (கவிதை -44 பாகம் -1)\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) ஆற்றங்கரைச் சந்திப்புகள் (மாயக் காட்சிகள் மீது மர்மச் சிந்தனைகள்) (கவிதை -36 பாகம் -1)\nஜப்பான் டோகைமுரா யுரேனியச் செறிவுத் தொழிற்கூடத்தில் நேர்ந்த விபத்து\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 1\nகவிஞர் வைதீஸ்வரனின் கட்டுரைத்தொகுப்பு ‘திசைகாட்டி’ குறித்து …\nஇந்த வாரம் அப்படி – ராஜீவ் விளம்பரங்கள், கனிமொழி கைது,\n கவிஞர் அய்யப்ப மாதவனின் சிறுகதைத் தொகுப்பு வெளியீட்டுவிழா\nஎழுத்தாளர் துவாரகை தலைவனின் இரு நூல்கள் வெளியீட்டுவிழா – சில பகிர்வுகள்\nஇற்றைத் திங்கள் – ஸ்பெக்ட்ரம் ஊழலும் ஊழலை விட மோசமான நாடகங்களும்\nசமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 37\nவிஸ்வரூபம் பாகம் 2 – அத்தியாயம் தொண்ணூற்று ஒன்பது\nPrevious Topic: பூக்களாய்ப் பிடித்தவை\nNext Topic: நினைவுகளின் சுவட்டில் – 94\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=28859", "date_download": "2019-03-23T00:58:34Z", "digest": "sha1:5K3J6KA6EMAXYGFSCHEVWL6KVUYTYOX6", "length": 10068, "nlines": 128, "source_domain": "puthu.thinnai.com", "title": "அந்த சூரியனை நனைக்க முடியாது (ஜெயகாந்தன் எழுத்துக்கள்) | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nஅந்த சூரியனை நனைக்க முடியாது (ஜெயகாந்தன் எழுத்துக்கள்)\nவெறும் நிப்புகளின் வடுக்கள் அல்ல\nகடி எறும்புகள் ஆனபோது தான்\nதூங்கி விட்டார் என்ற செய்தியில்\nபிள்ளையார் சுழி போடுகிறார் என்று\nஅத்தனையும் சிவப்பை உடுத்தி வந்ததாய்\nஇந்த மண்ணின் உள் நரம்பின்\nஅந்த சில உரசல்களின் தீப்பொறிகளில்\nஆனால் அந்த “சிறுகதை மன்னன்”\nஎழுத்தில் ஒரு குறுநில மன்னன் அல்ல.\nசிந்தனை ஊற்றுகளின் சக்கரவர்த்தி அவன்.\nவால்டர் ரூஸோவும் ஆன்டன் செக்காவும்\nபதியம் இட்டதை மகரந்தங்கள் ஆக்கியவன்.\nஎன்ற கேள்வியை வீசிவிட்டுப் போனவன்.\nதழல் வீசிக்கொண்டு தான் இருக்கிறது.\nமரணங்களின் அர்த்தம் அழுகை அல்ல.\nSeries Navigation முதல் பயணிசேதுபதி கவிதைகள் ஒரு பார்வை\nமருத்துவக் கட்டுரை – நரம்பு நார்க் கழலை ( Neurofibroma )\nசெவ்வாய்த் தளத்தின் மீது தூசி மூடிய பனித்திரட்சி வளையத்தில் [Glacier Belts] பேரளவு பனிநீர் கண்டுபிடிப்பு\nநான் யாழினி ​ ​ ஐ.ஏ.எஸ் [நாவல்] – அத்தியாயம் -1\nநதிக்கு அணையின் மீது கோபம்..\nநானும் நீயும் பொய் சொன்னோம்..\nஅந்த ���ூரியனை நனைக்க முடியாது (ஜெயகாந்தன் எழுத்துக்கள்)\nசேதுபதி கவிதைகள் ஒரு பார்வை\nதொடுவானம் 63. வினோதமான நேர்காணல்\nபழம்பெருமை கொண்ட பள்ளர் பெரு மக்கள்\nநூறாண்டுகள நிறைவடைந்த இந்திய சினிமாவில் ஜெயகாந்தனுக்குரிய இடம்\nசிறந்த சிறுகதைகள் ஒரு பார்வை -2\nவைரமணிக் கதைகள் – 11 ஓர் உதயத்தின் பொழுது\nஆத்ம கீதங்கள் – 24 கேள்வியும் பதிலும் .. \nஜெயகாந்தன் – இலக்கிய உலகைக் கலக்கியவர்\nPrevious Topic: சேதுபதி கவிதைகள் ஒரு பார்வை\nNext Topic: சிறுகதை உழவன்\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/08/blog-post_756.html", "date_download": "2019-03-23T00:24:20Z", "digest": "sha1:MTVKVSIFMLHZ26KGBRGXHE77VEL7LE6A", "length": 4709, "nlines": 62, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "தம்புள்ளையில் இந்திய அணியினர் பயிற்சியில். - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nதம்புள்ளையில் இந்திய அணியினர் பயிற்சியில்.\nஇலங்கையில் மாத்தளை மாவட்டம் தம்புள்ளைக்கு சென்றுள்ள இந்திய அணிக்கு அங்கு பெரும் வரவேற்பளிக்கபட்டுள்ளது.\nஇலங்கை அணிக்கெதிராக இந்திய அணி விளையாடவுள்ள முதலாவது ஒருநாள் போட்டி 20.08.2017 அன்று ஞாயிற்றுக்கிழமை தம்புள்ள ரங்கிரி சர்வதேச மைதானத்தில் பகலிரவுப் போட்டியாக இடம்பெறவுள்ளது.\nஇந்நிலையிலலேயே இந்திய அணியினர் 17.08.2017 அன்று தம்புள்ளை சென்றுள்ள நிலையில் அவர்களுக்கு அங்கு பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.\nஅந்தவகையில் 18.07.2017 அன்று இந்திய அணியினர் தம்புள்ள ரங்கிரி சர்வதேச மைதானத்தில் தனது போட்டிகான பயிற்சியில் ஈடுப்பட்டுள்ளனர்.\nநியூசிலாந்தில் 350 பேர் இஸ்லாத்தை தழுவினர்; 50 பேர் உயிரிழந்ததன் எதிரொலி\nநியூசிலாந்தில் 15.03.2019 அன்று நடந்த வெள்ளிக்கிழமை தொழுகையில் பயங்கரவாதியினால் 50 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட சம்வத்தை அடுத்து அங்க...\nநியூஸிலாந்து சம்பவம் : முஸ்லிம்களை காப்பாற்றியவர் தகவல் வெளியானது\nநியூஸிலாந்தின் லின்வுட் மசூதியில் பல உயிர்களைக் காத்த இரண்டு ஹீரோக்கள், கண்ணீர் மல்க மீண்டும் அதே மசூதியில் சந்தித்துக் கொண்டார்கள்....\nசட்டத்தரணி வேண்டாம், நானே வாதாடுகிறேன் - தீவிரவாதி அறிவிப்பு\nநியூசிலாந்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட தீவிரவாதி நீதிமன்றத்தில் தானே வாதாடி கொள்வதாக கூறியுள���ளான்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/category/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D/page/30", "date_download": "2019-03-23T00:35:52Z", "digest": "sha1:P2K3WE6U75LVOIN625HCK3JTTFRQNNEH", "length": 8866, "nlines": 125, "source_domain": "www.nitharsanam.net", "title": "அவ்வப்போது கிளாமர் : நிதர்சனம்", "raw_content": "\nசெக்ஸூக்கு பிறகு பெண்கள் செய்யவேண்டியது என்ன\nபெண்கள் தன் கணவனை ஏமாற்றுவதற்கான காரணங்கள்..\nபெண்களை சீக்கிரம் உச்சமடைய வைக்க என்ன செய்ய வேண்டும்\nபெண்களை காம இன்பத்தில் துடிதுடிக்க இன்பம் கொள்ளுதல்..\nபெண்களை சீக்கிரம் உச்சமடைய வைக்க என்ன செய்ய வேண்டும்\nஆணும் பெண்ணும் உடலுறவு கொள்ள வேண்டுமா … ஏன்\nஅந்த‘ விஷயத்தில் பெண்கள் ஆண்களிடம் என்னவெல்லாம் எதிர்பார்க்கிறார்கள்..\nபெண்கள் லெஸ்பியன் உறவு வைத்துக்கொள்ள ஆண்களே நீங்கள் தான் காரணம்… பெண்கள் என்ன சொல்றாங்க கேளுங்க..\nதினமும் இதை பருகுவதால் ஆண்மை அதிகரிக்கும்… குழந்தையின்மை பிரச்சனையை தீர்க்கும்..\nமாதத்துக்கு எவ்வளவு முறை சுயஇன்பம் மேற்கொள்வது நல்லது..\nஉடலுறவுக்கு பின் செய்யவேண்டிய விளையாட்டுகள் பற்றி தெரியுமா..\nபெண்ணுடன் காம கட்டில் படுகையில் இன்பம்..\nவர வர காதல் கசக்குதா ஏன்னு தெரிஞ்சுக்க இத படிங்க..\nஉடலுறவுக்கு முன்னாடி இதெல்லாம் செஞ்சிடாதீங்க… அவ்ளோதான் சொல்லுவோம்…\nஐந்து அட்டகாசமான ‘சிட்டிங்’ பொசிஷன்கள்…\nபுது மனைவியுடன் எப்படி தூங்கிரிங்க… என்ன நடக்குதுன்னு அப்புறம் பாருங்க..\nஉடலுறவினால் உண்டாகும் ஆச்சரியமூட்டும் மாற்றங்கள்..\nவாய்வழி பாலுறவால் பரவும் மிக ஆபத்தான நோய் தொற்று..\nசில்லென்று ஒரு முத்தம்… தொடங்கட்டும் யுத்தம்..\nசெக்ஸிற்கு மட்டுமல்ல, இந்த விஷயங்களிலும் சிறக்க காமசூத்ரா உதவுமாம்..\nமுதல் முறை உடலுறவை பெண்கள் எப்படி இருக்கும்\nபெண்களின் உடலை சூடேற்றும் மந்திரங்கள்..\nஉடலுறவில் செயல்திறனை அதிகரிக்க சூப்பரான 7 டிப்ஸ்..\nஉடலுறவு சார்ந்த சில உண்மைகள்: எல்லாரும் கட்டாயம் தெரிந்துக் கொள்ளவேண்டியது..\nதினசரி உடலுறவு வைத்துக்கொள்வதால் உண்டாகும் ஆச்சரியமூட்டும் நன்மைகள்..\nஉங்களுக்கு உடலுறவு தொடர்பான சந்தேகங்கள் இருக்கா..\nகாம தேடலில் வெட்கத்தை ஓரம் கட்டு…\nஉடலுறவின்போது என்ன செய்தால் அதிகப்படியான இன்பம் பெறலாம்\nசெக்ஸ்டிங்களில் டீன் பருவத்தினர் ��டுபட காரணங்கள்..\nகர்ப்பமாக இருக்கும்போது உடலுறவு கொள்ளலாமா\nஉடலுறவு கொள்ள சிறந்த நேரம் எது தெரியுமா\nசுய இன்பத்தின்போது பெண்கள் செய்யும் தவறுகள்..\nஉடலுறவுக்கு முன்பாக சிறுநீர் கழிக்கக்கூடாது… ஏன் தெரியுமா\nபெண்களுக்கு எந்த நேரத்தில் காமம் அதிகரிக்கும்\n செக்ஸில் பெண்கள் உச்சம் அடைய 7 வழிகள் இருக்கிறதாம்..\nஒவ்வொரு நாள் உறவும் மறக்க முடியாததாக இருக்க வேண்டுமா… இத ஃபாலோ பண்ணுங்க…\nஉடலுறவின்போது பெண்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tnsf.co.in/2016/09/30/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-03-23T01:02:13Z", "digest": "sha1:XNHW4R3EMIRGIX6VF3OQVXURUC2ZVCXQ", "length": 4935, "nlines": 55, "source_domain": "www.tnsf.co.in", "title": "அறிவியல் கருத்தரங்கு – TNSF", "raw_content": "\nஆகஸ்ட் 20: தேசிய அறிவியல் மனப்பான்மை தினம் பிரசார இயக்கம்..\nஅறிவியல் பொம்மை தயாரிப்பு பயிற்சிமுகாம் : கருத்தாளர் அர்விந்த் குப்தா\nஉலக புத்தக தினம் கொண்டாட்டம்\nநாமக்கல்லில் தமிழ்நாடு அறிவியல் இயக்க கலந்துரையாடல் நிகழ்ச்சி\nராமநாதபுரம் மாவட்டத்தில் எரிவாயு, எண்ணெய் கிணறுகள் அமைக்கும் ஓஎன்ஜிசியின் பணிகளுக்கு அனுமதி மறுப்பு: மத்திய சுற்றுச்சூழல் அமைச்சக கடிதத்தில் தகவல்\nHome > மாவட்ட நிகழ்வுகள் > அறிவியல் கருத்தரங்கு\nகுன்னுார்: எடப்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளி என்.எஸ்.எஸ்., நாட்டுநலப்பணி திட்டம் சார்பில், சிறப்பு முகாம், கோடமலை கிராமத்தில் நடந்தது.அதன் ஒரு பகுதியாக, காலநிலை மாற்றம் குறித்த அறிவியல் கருத்தரங்கு நடந்தது. நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமையாசிரியர் குமார் தலைமை வகித்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் ராஜூ, சிறப்பு விருந்தினராக பங்கேற்று, பேசுகையில்,“வானிலை என்பது, நாம் அன்றாடம் உணரும் வெப்பம், காற்று, பனி, குளிர் போன்றவற்றை குறிக்கும். 30 ஆண்டு, அதற்கு மேலான காலத்தில் வானிலையில் ஏற்பட்டுள்ள சராசரி மாற்றத்தின் அடிப்படையில் காலநிலை மாற்றம் கணக்கிடப்படுகிறது. நீலகிரியில் காலநிலை மாற்றத்திற்கு, அன்னிய நாட்டு தாவரங்களே காரணம்,” என்றார்.\nதூத்துக்குடியில் தேசிய கல்வி கொள்கைக்கு எதிரான கருத்தரங்கம்\nஅறிவியல் திருவிழாவில் பங்கேற்க கேரளா பயணம்\nநா.முத்துநிலவன் on இந்திய அரசின் புதிய கல்விக்கொள்கை – சில முக்கியக் குறிப்புகள்\nVijayakumar.K @ Arivoli on ஏரியை பாதுகாக்கக் கோரி சைக்கிள் பேரணி\nசெ.கா on இந்திய அரசின் புதிய கல்விக்கொள்கை – சில முக்கியக் குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE/", "date_download": "2019-03-23T00:18:50Z", "digest": "sha1:MPBLXRPRH64ONBJO4LVOGR2WAPWQD6RW", "length": 15775, "nlines": 243, "source_domain": "nanjilnadan.com", "title": "விஜயா பதிப்பகம் வேலாயுதம் | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\nTag Archives: விஜயா பதிப்பகம் வேலாயுதம்\nபுத்தகங்களின் ஊடாகத் துலங்கும் முகம்\nஅவர்போல் நம்பிக்கையும் ஊக்கமும் கொண்ட புத்தக விற்பனையாளர் மாவட்டத்துக்கு ஒருத்தர் இருந்தால் தமிழ் சமூகத்தின் முகத்தில் காணும் இருண்ட வரைகளை மாற்றிவிட முடியும் என்றெனக்குத் தோன்றுவதுண்டு நாஞ்சில் நாடன் ..\nPosted in அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள்\t| Tagged நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கட்டுரை, நாஞ்சில்நாடன், விஜயா பதிப்பகம், விஜயா பதிப்பகம் வேலாயுதம், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 1 பின்னூட்டம்\nநாஞ்சில் நாடன் படைப்புகளின் “பதச் சோறு”\nPosted in அனைத்தும், சாகித்ய அகாதமி, நாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா\t| Tagged சாகித்ய அகாதமி, சாகித்ய அகாதமிநாஞ்சில் நாடன், சூடிய பூ சூடற்க, நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடனின்படைப்புகள், நாஞ்சில்நாடனைப் பற்றி, நாஞ்சில்நாடன், பதச் சோறு, விஜயா பதிப்பகம், விஜயா பதிப்பகம் வேலாயுதம், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\nநெல்லையில் சாகித்ய அகாடமி விருது பெற்ற நாஞ்சில் நாடனுக்கு பாராட்டுவிழா\nசாகித்ய அகாடமி விருதுபெற்ற நாஞ்சில் நாடனுக்கு நெல்லையில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. எழுத்தாளர் நாஞ்சில்நாடனின் “சூடிய பூ சூடற்க’ என்ற சிறுகதை தொகுப்பிற்கு சாகித்யஅகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பாராட்டு விழா நெல்லை கண்ணன் நற்பணிமன்றத்தின் சார்பில் நெல்லை டவுன் பார்வதி சேச மகாலில் நடந்தது. விழாவிற்கு தி.க.சிவசங்கரன் தலைமை வகித்தார். பாமணி ���ரவேற்றார். நூலை … Continue reading →\nPosted in அனைத்தும், சாகித்ய அகாதமி, நாஞ்சில்நாடனைப் பற்றி\t| Tagged கரு.பழனியப்பன், கலாப்ரியா, தமிழினி வசந்தகுமார், தளவாய் ராமசாமி, தி.க.சிவசங்கரன், தினமலர், நாறும்பூநாதன், நெல்லை கண்ணன், பார்வதி சேச மகால், வண்ணதாசன், விஜயா பதிப்பகம் வேலாயுதம்\t| பின்னூட்டமொன்றை இடுக\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nஇங்கு எவரும் கல்புர்கியும் இல்லை: கெளரிலங்கேஷும் இல்லை\nகாரமுள், உடைமுள், கருவேலமுள், அழிசம் முள் கீறல்கள்\nயாறு நீர் கழிந்தன்ன இளமை\nநெல்லுச் சோறும் ராகிக் களியும்\n”வாழ்க்கை மீது எனக்கு எந்தப் புகாரும் இல்லை”\nஈயாத புல்லர் இருந்தென்ன, போயென்ன\nநம்பி பின்தொடர நல்ல தலைவன் இல்லை\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (7)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (105)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (17)\nநாஞ்சில்நாடனின் உணவு கட்டுரைகள் (3)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (113)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2018/09/16150321/Climb-the-mountain-at-amazing-Will-keep-a-Teacher.vpf", "date_download": "2019-03-23T01:27:49Z", "digest": "sha1:ON3OQC54RZCNHVAKKWVGP2S6TFUTL5VI", "length": 19030, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "Climb the mountain at amazing Will keep a Teacher || மலையில் ஏறி மலைக்கவைக்கும் ஆசிரியை", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nமலையில் ஏறி மலைக்கவைக்கும் ஆசிரியை\nமோட்டார் ச��க்கிள் பயணம், படகு சவாரி, நடை பயணம் என மூன்று விதமாக பயணம் மேற்கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பாடம் நடத்தி வருகிறார், உஷாகுமாரி.\nபதிவு: செப்டம்பர் 16, 2018 15:03 PM\nகேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள அம்புரி கிராமத்தை சேர்ந்த இவர், குன்னதுமலா பகுதியிலுள்ள மலைக்கிராம பள்ளியில் 16 ஆண்டுகளாக ஆசிரியையாக பணி புரிந்து வருகிறார்.\nநான்காம் வகுப்பு வரை இருக்கும் அந்த பள்ளிக்கு உஷாகுமாரி மட்டும் தான் ஆசிரியை. 14 மாணவ-மாணவிகள் இவரிடம் பாடம் பயில்கிறார்கள். உஷாகுமாரியின் அன்றாட பள்ளிப் பயணம் காலை 7.30 மணிக்கு தொடங்கி விடுகிறது. தனது வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் கும்பிக்கா காவடு என்ற ஆற்றுப் பகுதிக்கு செல்கிறார். அங்கிருந்து ஆற்றின் மறுகரைக்கு செல்ல படகை பயன்படுத்துகிறார். அந்த சிறிய படகை உஷாகுமாரியே ஓட்டுகிறார்.\nஅவர் படகில் மறு கரைக்கு சென்றடையும் வேளையில் அங்கு சில மாணவ-மாணவிகள் அவருடைய வருகையை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். அவர்களுடன் காட்டு பாதை வழியாக பள்ளிக்கூடத்தை நோக்கி பயணிக்கிறார். பாறைகள், புதர்கள், ஒற்றையடி பாதை என உஷாகுமாரியின் நடைப்பயணம் கடினமானதாக இருக்கிறது. சில இடங்களில் மலைப்பாதையை கடப்பதற்கு ஊற்றுகோல் தேவைப்படுகிறது. மாணவ-மாணவிகள் துணையோடு உற்சாகமாக பயணம் மேற்கொண்டு பள்ளிக்கு சென்று பாடம் நடத்தி வருகிறார்.\n‘‘மலைப்பகுதியில் வசிக்கும் குழந்தைகளின் பள்ளிப்படிப்பு பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்ற எண்ணத்தில் 1999-ம் ஆண்டு கேரளாவில் ஒரே ஒரு ஆசிரியையை கொண்ட பள்ளிகள் இரண்டு இடங்களில் தொடங்கப்பட்டன. அதில் நான் பாடம் சொல்லிக்கொடுக்கும் பள்ளியும் ஒன்று. ஆரம்பத்தில் பள்ளிக்கென்று கட்டிடம் இல்லாமல் இருந்தது. வீட்டு திண்ணைகளிலும் அகன்ற பாறைகளிலும் மாணவ-மாணவிகளை அமர செய்து பாடம் சொல்லி கொடுத்துவந்தேன். அப்போது மாணவர்கள் யாரும் படிக்க ஆர்வம் காட்டவில்லை. அவர்களுடைய பெற்றோரும், பிள்ளைகள் கல்வியை பெற வேண்டும் என்று விரும்பவில்லை. விவசாய பணிகளில்தான் தங்கள் பிள்ளைகளை ஈடுபடுத்திக்கொண்டிருந்தார்கள். நான் அவர்களிடம் சென்று கல்வியின் முக்கியத்துவத்தை விளக்கி கூறினேன். யாரும் காது கொடுத்து கேட்கவில்லை.\nபின்பு பஞ்சாயத்து சார்பில் இரண்டு கட்டிடங்கள் கட்டிக்கொடுத��தார்கள். கடும் போராட்டத்திற்கு பிறகு மாணவர்களை ஒவ்வொருவராக பள்ளிக்கு அழைத்துவந்தேன். இந்த ஆண்டு தொடக்கத்தில் 11 பேர் படித்தார்கள். இப்போது 3 பேர் புதிதாக சேர்ந்திருக்கிறார்கள்’’ என்கிறார்.\nஉஷாகுமாரி பள்ளிக்கூடம் முடிந்து மீண்டும் நடந்து, படகில் ஏறி, பைக்கில் பயணித்து இரவில் 8 மணி அளவில்தான் வீடு திரும்புகிறார். மழைக்காலங்களில் பள்ளிக்கு செல்வது சவாலான விஷயமாக இருக்கிறது என்கிறார். தொடர்ந்து மழை பெய்யும் சமயங்களில் வீடு திரும்பாமல் பள்ளி மாணவர் ஒருவருடைய வீட்டிலேயே தங்கி விடுகிறார். தன்னால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார். பாடம் சொல்லிக்கொடுக்கும் ஆசிரியையாக மட்டுமல்லாமல் மாணவர்கள் நலனில் அக்கறை கொள்ளும் நலம் விரும்பியாகவும் செயல்பட்டு வருகிறார். மதிய உணவுடன் பால், முட்டையும் வழங்கி வருகிறார். அவருக்கு கல்லூரி நிர்வாகம் ஒன்றும் உதவிக்கரம் நீட்டுகிறது.\nகணக்கு, ஆங்கிலம், மொழிப்பாடம், சுற்றுச்சூழல் என அனைத்து பாடங்களையும் கற்றுக்கொடுப்பதோடு மாணவர்களின் தனித்திறமைகளையும் ஊக்கப்படுத்தி வருகிறார்.\n‘‘நான் 16 ஆண்டுகளாக இந்த பள்ளியில் பணிபுரிந்து வருகிறேன். ஆரம்பத்தில் மாணவர்கள் படிப்பதற்கு ஆர்வம் காட்டவில்லை. புத்தகங்களை கொடுத்தால் அவைகளை எரித்துவிடுவார்கள். வீடு வீடாக சென்று மாணவர்களிடமும், பெற்றோர்களிடமும் பேசி படிப்பை தொடர வைத்தேன். இப்போது நிறைய பேர் இங்கு தொடக்கக்கல்வியை முடித்துவிட்டு நகர்பகுதிக்கு சென்று பள்ளிப்படிப்பை தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்.\nநான் பள்ளிக்கூடம் சென்றுவிட்டு வீடு திரும்புவதற்கு தினமும் பல மணி நேரத்தை செலவிட வேண்டியிருக்கிறது. காட்டுக்குள் நடைப்பயணமாக சில கிலோ மீட்டர் தூரம் நடந்தும் செல்ல வேண்டியிருக்கிறது. ‘இப்படி தனியாக செல்ல வேண்டியிருக்கிறதே’ என்று ஒருநாளும் நான் பயப்பட்டதில்லை. எனக்கு இயற்கையை நேசிப்பது ரொம்ப பிடிக்கும். காட்டுக்குள் நிலவும் அமைதியான சூழல் என் நடைப்பயணத்தை இதமாக்குகிறது’’ என்கிறார்.\nஇந்த மலைக்கிராம பள்ளியில் படித்துவிட்டு நகர்பகுதியில் படிப்பை தொடரும் மாணவர்களில் பெரும்பாலானோர் 10-ம் வகுப்புக்கு பிறகு படிப்பை நிறுத்திவிடுகிறார்கள். மாணவிகளே கல்லூர�� படிப்பு வரை தொடர்ந்துகொண்டிருக்கிறார்கள். அதற்கு விடுதி வசதி இல்லாததே காரணம் என்கிறார், உஷாகுமாரி.\n‘‘பெண்களுக்கு விடுதி வசதி இருப்பதால் அவர்கள் படிப்புக்கு பாதிப்பு ஏற்படுவதில்லை. ஆனால் மாணவர்களுக்கு விடுதி இல்லாததால் மீண்டும் பெற்றோர் வழியிலேயே வேலைக்கு போய் விடுகிறார்கள்’’ என்று ஆதங்கப்படுகிறார்.\nதான் ஒருவரே அனைத்து மாணவர்களுக்கும் பாடம் எடுப்பதும், அவர்களை கவனித்துக்கொள்வதும் சவாலான விஷயமாக இருக்கிறது என்கிறார். உஷாகுமாரிக்கு சில சமயங்களில் மூன்று, நான்கு மாதங்கள் கழித்தே சம்பள பணம் கைக்கு கிடைக்கிறது. எனினும் தன் சொந்த பணத்தில் இருந்து மாணவர்களுக்கு பால், முட்டை வாங்கிக் கொடுக்க அவர் தவறுவதில்லை.\n1. இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் நிலைமை மிகவும் மோசமானதாக அமையும்: அமெரிக்கா எச்சரிக்கை\n2. சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n3. \"ஸ்டாலின் தலைமை தான் சரியானது” தி.மு.க.வில் இணைந்தார் வி.பி.கலைராஜன்\n4. கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவம் : பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு\n5. தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரசாரம்; மு.க.ஸ்டாலின் திருவாரூரில் வாக்கு சேகரித்தார்\n1. பள்ளி மாணவர்களுடன் தகாத உறவு: ‘போக்சோ’ சட்டத்தில் ஆசிரியை கைது பணியிடை நீக்கம் செய்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு\n2. ஏணியில் கட்டி வைத்து கத்தியால் வெட்டி சித்ரவதை புதுச்சேரியில் உயிருடன் மனைவி எரித்துக் கொலை குடும்ப தகராறில் தொழிலாளி ஆத்திரம்\n3. நாகர்கோவிலில் நடுரோட்டில் வாலிபரை தாக்கிய கும்பல் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் பரவியதால் பரபரப்பு\n4. சென்னை பெசன்ட்நகரில் 10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை\n5. கர்நாடகத்தில் 21 தொகுதிகளுக்கு வெளியானது : பா.ஜனதா வேட்பாளர் முதல் பட்டியல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lekhafoods.com/sweet-recipes/coconut-halwa/", "date_download": "2019-03-23T01:45:53Z", "digest": "sha1:BXNG4DBETNALLAXTWZVNPZGA7AYXELIM", "length": 5182, "nlines": 64, "source_domain": "www.lekhafoods.com", "title": "தேங்காய் அல்வா", "raw_content": "\nகேசரி கலர் பொடி 2 சிட்டிகை\nசர்க்கரை (Sugar) 200 கிராம்\nபச்சரிசியை 10 நி���ிடங்கள் ஊற வைக்கவும்.\nதேங்காய் துறுவலுடன், அரிசி சேர்த்து, அரைத்து 3 முறை பால் எடுத்து வடிகட்டிக் கொள்ளவும்.\nகனமான பாத்திரம் அல்லது வாணலியில் தேங்காய் பால் ஊற்றி, சர்க்கரை கலந்து கிளறவும்.\nஓரளவு கெட்டியாகி, அல்வா பதம் வந்ததும கேசரி கலர் பொடி, நெய் ஊற்றி கிளறி மேலும் கெட்டியானதும் இறக்கி பரிமாறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "http://fulloncinema.com/tag/timeline/", "date_download": "2019-03-23T00:22:42Z", "digest": "sha1:PAR7GRX5MYA3OS5QSMDB7GMAT6HXOVHU", "length": 6917, "nlines": 170, "source_domain": "fulloncinema.com", "title": "Timeline – Full on Cinema", "raw_content": "\nஅக்னி தேவி – திரைப்படம் விமர்சனம்\nEmbiran – திரைப்படம் விமர்சனம்\nஇந்த மாதம் 22ம் தேதி வெளிவருகிறது “எம்பிரான்” திரைப்படம்\nக்ரிஷ்ணம் – திரைப்படம் விமர்சனம்\nNedunalvaadai – திரைப்படம் விமர்சனம்\nஆரவ் நடித்த ‘ராஜபீமா’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது\nபோஸ் வெங்கட் இயக்குனராக அறிமுகமாகும் படத்தில் பாடல் பாடும் ரோபோ ஷங்கர்\nநடிகர் வைபவ் நடிக்கும் புதிய படம் “சிக்ஸர்”\nஅக்னி தேவி – திரைப்படம் விமர்சனம்\nEmbiran – திரைப்படம் விமர்சனம்\nஇந்த மாதம் 22ம் தேதி வெளிவருகிறது “எம்பிரான்” திரைப்படம்\nக்ரிஷ்ணம் – திரைப்படம் விமர்சனம்\nNedunalvaadai – திரைப்படம் விமர்சனம்\nEmbiran – திரைப்படம் விமர்சனம்\nஇந்த மாதம் 22ம் தேதி வெளிவருகிறது “எம்பிரான்” திரைப்படம்\nக்ரிஷ்ணம் – திரைப்படம் விமர்சனம்\nNedunalvaadai – திரைப்படம் விமர்சனம்\nஇந்த மாதம் 22ம் தேதி வெளிவருகிறது “எம்பிரான்” திரைப்படம்\nஆரவ் நடித்த ‘ராஜபீமா’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது\nபோஸ் வெங்கட் இயக்குனராக அறிமுகமாகும் படத்தில் பாடல் பாடும் ரோபோ ஷங்கர்\n” கோலிசோடா 2 “ படத்தை “ கிளாப்போர்ட் புரொடக்ஷன் “ சார்பில் வி சத்யமூர்த்தி வெளியிடுகிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "http://newstig.com/news/srilanka/61200/Changes-in-Sri-Lanka-Cabinet", "date_download": "2019-03-23T00:54:42Z", "digest": "sha1:IBUHAABAEYEDODB3Y534PBIG462ZYKKI", "length": 7624, "nlines": 120, "source_domain": "newstig.com", "title": "இலங்கை அமைச்சரவையில் மாற்றம் அதிபர் சிறிசேனா அதிரடி - News Tig", "raw_content": "\nNews Tig செய்திகள் இலங்கை\nஇலங்கை அமைச்சரவையில் மாற்றம் அதிபர் சிறிசேனா அதிரடி\nஇலங்கையில் சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் இலங்கை மக்கள் கட்சி அபார வெற்றி பெற்றது.\nஇதைத் தொடர்ந்து தேசிய அரசியலில் பெரும் ��ுழப்பம் ஏற்பட்டுள்ளது. பிரதமர் ரணிலை நீக்கிவிட்டு தனது கட்சியை சேர்ந்த ஒருவரை பிரதமராக நியமிக்க அதிபர் சிறிசேனா முயன்று வருகிறார். ஆனால் அவரது கட்சிக்கு பெரும்பான்மை இல்லாததால் இந்த நடவடிக்கைக்கு முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.\nஇந்த பரபரப்புக்கு இடையே நேற்று அவர் அமைச்சரவையை மாற்றியமைத்தார். இதில் பிரதமர் ரணிலிடம் சட்டம் ஒழுங்கு துறை வழங்கப்பட்டது. மேலும் அவரது கட்சியை சேர்ந்த பல அமைச்சர்களின் துறைகளும் மாற்றியமைக்கப்பட்டன. மக்களுக்கு சிறந்த சேவை அளிப்பதற்காக இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக சிறிசேனா கூறியுள்ளார்.\nஇது குறித்து தனது டுவிட்டர் தளத்தில் அவர் கூறுகையில், 'உள்ளாட்சி தேர்தலில் மக்கள் அளித்துள்ள செய்தியை கருத்தில் கொண்டு, மக்கள் சேவையாற்றுவதற்காக அரசு தனது கொள்கைகள், திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகளை மேம்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டு உள்ளது' என்று குறிப்பிட்டுள்ளார்.\nPrevious article இந்தியாவிற்குள் எப்படி வந்தது நம்மை அடக்க நமக்கே தெரியாது வந்துவிட்டது இன்று வரை வழக்கத்தில்\nNext article இத்தனை நாள் சும்மா இருந்து விட்டு திடீரென கமல் மீது கவுதமி பாய்வது ஏன்\nஅஜித்துக்கு ஜோடியாக அறிமுகமான நடிகை சங்கவி இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\nஐடி துறைக்கு நெருக்கடி தந்த 2017க்கு பைபை 2018ல் வளர்ச்சி இருக்கும் என நாஸ்காம் நம்பிக்கை\nஐடி துறைக்கு நெருக்கடி தந்த 2017க்கு பைபை 2018ல் வளர்ச்சி இருக்கும் என நாஸ்காம் நம்பிக்கை\nதனியே தன்னந்தனியே.. ராணி மாதிரி பிலிப்பைன்ஸ் இளம்பெண்ணிற்கு அடித்த ஜாக்பாட்\nவிஷாலை காதலிக்கவில்லை.. அரசியலுக்கு வருவது உறுதி.. மனம் திறந்தார் வரலட்சுமி சரத்குமார்\nஉங்க சிறுநீர் அட்ட கருப்பில் வருதா கண்டிப்பா இத படிங்க இல்லைனா உயிர்ருக்கு பெரும் ஆபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2014/06/blog-post_21.html", "date_download": "2019-03-23T00:34:59Z", "digest": "sha1:7NXPBCPFCWZDKP3NZTRMDUGNACYLC6BA", "length": 34223, "nlines": 622, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: தமிழ் இலக்கிய விளையாட்டு", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nதமிழ் இலக்கியங்களையும், தமிழர் பண்பாட்டையும் உலகுபரவி வாழும் தமிழர்களுக்கு எடுத்துச்சொல்லும் முயற்சியாக, தமிழ் இலக்கிய விளையாட்டு என்ற தொடரை எழுதவிருக்கிறேன். இத்தொடரில் சில படங்களை வெளியிடுவேன். அந்தப் படம் ஏதோ ஒரு தமிழ் இலக்கியத்தையோ, அவ்விலக்கியத்தில் உள்ள பாடலையோ நினைவுபடுத்துவதாக அமையும். படத்தோடு தாங்கள் கண்டறிவதற்கான குறிப்பையும் வழங்குவேன். தாங்கள் அதைக் கண்டறிந்து மறுமொழியில் தெரிவிக்கவேண்டும். இடுகை வெளியிட்ட மறுநாள் அதன் சரியான பதிலை நான் தெரிவிப்பேன்.\nநான் என் மாணவர்களுக்கு விளையாட்டாகப் பாடம் கற்பிக்க பயன்படுத்திய படங்கள் அவர்களிடம் ஏற்படுத்திய தாக்கமே இத்தொடரை நான் தொடங்க அடிப்படையாக அமைந்தது.\nஇன்று திருக்குறள் மற்றும் பழமொழி குறித்த தேடலாக விளையாட்டு அமைகிறது.\nஅன்பான தமிழ் உறவுகளே எனது புதிய முயற்சிக்குத் தாங்கள் தந்த ஊக்கத்துக்கு மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். மறுமொழி வழியே நீங்கள் ஒவ்வொருவரும் தெரிவித்த பதில்கள் தமிழ் மீது நீங்கள் கொண்ட பற்றையும், உங்கள் தமிழார்வத்தையும் எடுத்தியம்புவதாக அமைந்தது.\nகுழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்\nதீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே\nவெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்\nநுணலும் தன் வாயால் கெடும்\nஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது,\nமூத்தோர் சொல்லும் முதுநெல்லிக்காயும் முதலில் கசக்கும் பிறகு இனிக்கும்\nLabels: தமிழ் இலக்கிய விளையாட்டு, திருக்குறள், பழமொழி\n1.குழலினிதி யாழினி தென்பதம் மக்கள்\n2.தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே\n3.வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர்தம்\n4. நுணலும் தன் வாயால் கெடும்...\n6 .மூத்தோர் சொல்லும் முது நெல்லிக்கனியும்\nமுன்னே கசக்கும் பின்னே இனிக்கும்\nமுனைவர் இரா.குணசீலன் June 22, 2014 at 9:22 PM\nதங்கள் வருகைக்கும் சரியான பதில்களுக்கும் நன்றி இராஜராஜேஸ்வரி.\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் June 22, 2014 at 8:46 AM\nஆஹா, அருமையான விளையாட்டு. அதற்கு முதற்கண் நன்றி.\n1. குழழினிது யாழினிது என்பர் மக்கட்தம்\n2. தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே\n3.வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்\n4.தவளைத் தன் வாயால் கெடும்\n5.ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது\nமுனைவர் இரா.குணசீலன் June 22, 2014 at 9:23 PM\nதங்கள் வருகைக்கும் சரியான பதில்களுக்கும் நன்றி கிரேஸ்\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் June 22, 2014 at 8:48 AM\nஉங்கள் முயற்சியும் அதற்கு படங்களைச் சேர்ப்பதும் அருமை ஐயா..வாழ்த்துக்கள்\nமுனைவர் இரா.குணசீலன் June 22, 2014 at 9:23 PM\nதங்கள் வருகை��்கும் சரியான பதில்களுக்கும் நன்றி கிரேஸ்\n1.குழலினிது யாழினிது என்பர் தம்மக்கள்\n2.தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே\n3. வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர்தம்\n5.ஐந்தில் வளையாத்து ஐம்பதில் வளையுமா\nமுனைவர் இரா.குணசீலன் June 22, 2014 at 9:24 PM\nதங்கள் வருகைக்கும் சரியான பதில்களுக்கும் நன்றி நண்பரே.\n1.குழலினிது யாழினிது என்பர் தம்மக்கள்\n2.தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே\n3.வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர்தம்\n1.நுணலும் தன் வாயால் கெடும்\n2.ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது\n3.மூத்தோர் சொல் வார்த்தையும் முது நெல்லிக்காயும்\nமுன்னே கசக்கும் பின்னே இனிக்கும்\nபுதுமையான முயற்சி. விடைகளை கண்டுபிடிக்க முயற்சிக்கும்போது எனது பள்ளி நாட்கள் நினைவுக்கு வந்து மகிழ்ச்சியளித்தது\nமுனைவர் இரா.குணசீலன் June 22, 2014 at 9:25 PM\nஇந்த முயற்சியின் நோக்கமே அதுதான் நண்பரே. தங்கள் வருகைக்கும் சரியான பதில்களுக்கும் நன்றிகள்.\n2.நாவினாற் சுட்ட புண் ....\n6.நெல்லிக்காய்... சாப்பிட்டவருக்கு வைத்தியர் தேவையில்லை\nகடைசி படத்திற்கு மட்டும் சரியான பழமொழி நினைவில் வரவில்லை\nமுனைவர் இரா.குணசீலன் June 22, 2014 at 9:25 PM\nதங்கள் வருகைக்கும் சரியான பதில்களுக்கும் நன்றிகள் நண்பரே.\nத்ங்களின் முயற்சி பாராட்டிற்கு உரியது நண்பரே\nமுனைவர் இரா.குணசீலன் June 22, 2014 at 9:26 PM\nதிண்டுக்கல் தனபாலன் June 22, 2014 at 10:38 AM\nமுனைவர் இரா.குணசீலன் June 22, 2014 at 9:30 PM\nஅருமையானதொரு தொடர் போட்டி. தங்களது போட்டியில் கலந்து கொள்ளும் அவகாசம் பலம்பெயர் தமிழர்களான எமக்குப் போதாமையாகவுள்ளது. இப்போட்டியை 'மூன்று நாட்களுக்கு' (72 மணித்தியாலங்கள்) நீடிக்க முடியுமா ஒவ்வொரு வெள்ளி - சனி -ஞாயிறு' எனவாக அமைந்தால் சிறப்பாக இருக்கும்.\nமுனைவர் இரா.குணசீலன் June 22, 2014 at 9:28 PM\nஅடுத்த பதிவு தாங்கள் விரும்பியவாறே இடுகிறேன் நண்பரே. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி நண்பரே\n1.குழல்இனிது யாழினிது என்பதம் மக்கள்\n2.தீயினாற் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே\n4.நுணலும் தன் வாயால் கெடும்\n5.ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா\nமுனைவர் இரா.குணசீலன் June 22, 2014 at 9:30 PM\nதங்கள் வருகைக்கும் சரியான பதில்களுக்கும் நன்றி நண்பரே.\n01. குழலோசை இனிமையானது. யாழின் ஓசை இனிமையானது என்பர் தம் குழந்தையின் மழலைச் சொற்களை செவியால் கேட்டு இன்பத்தை அனுபவிக்காத மக்கள்.\n02.தீயினால�� சுடப்படுவதால் தோன்றும் வடுவானது விரைவில் மறைந்துவிடும். ஆனால் நாவினால் ஏற்படக்கூடிய வடு என்னும் தீச்சொல் ஆறாத துயரைத்தரும்.\n03. வெள்ளத்தை ஒத்து தாமரையின் தண்டு நீண்டிருக்கும். அதுபோல மாந்தர்களின் உள்ளத்தூய்மையைப் பொருத்தே உயர்வு அமையும்.\n04. நுணலும் தன்வாயல் கெடும்.\n05.ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா\n06.உள் அம்கை நெல்லிக்கனி போல\nமுனைவர் இரா.குணசீலன் June 22, 2014 at 9:36 PM\nதங்கள் வருகைக்கும் சரியான பதில்களுக்கும் நன்றி மெய்யழகன்.\n6.மூத்தோர் சொல்லும் முதுநெல்லிக்காயும் முதலில் கசக்கும் பிறகு இனிக்கும்\n4.வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர்தம்\n1. குழலினிது யாழினிது என்பர் தம் மக்கள் மழலைச்சொல் கேளாதவர் 2. தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு. 3. வெள்ளத்தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத்தனையது உயர்வு. 4. தவளை தன் வாயால் கெடும். 5 ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா\n6வது புதிருக்கு விடை தெரியவில்லை மிக நல்ல முயற்சி\nமுனைவர் இரா.குணசீலன் June 22, 2014 at 9:31 PM\nதங்கள் வருகைக்கும் சரியான பதில்களுக்கும் நன்றி நண்பரே.\n1.குழலினிது யாழினிது என்பதம் மக்கள்\n2. தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே\n3. வெள்ளத்து அனைய மலர்நீட்டம் மாந்தர்தம்\n4. நுணலும் தன் வாயால் கெடும்\n5.ஐந்தில் வளையாத்து ஐம்பதில் வளையுமா\n6. கற்கையில் கல்வி கசப்பு, கற்றபின் அதுவே இனிப்பு. இது சரியா தெ\nமுனைவர் இரா.குணசீலன் June 22, 2014 at 9:32 PM\nதங்கள் வருகைக்கும் சரியான பதில்களுக்கும் நன்றி உமா. இப்போது பதிலை இடுகையில் பதிவுசெய்துள்ளேன் சரிபார்த்துக்கொள்ளுங்கள் உமா.\nமுதல் குறள் \"குழலினிது ... எனத் துவங்கும் குறள்\nஇரண்டாவது \"தீயினால் சுட்ட புண் ...எனத் துவங்குவது\nமூன்றாவது \"வெள்ளத்தனைய மலர் நீட்டம் 'எனத்\nமுனைவர் இரா.குணசீலன் June 22, 2014 at 9:33 PM\nதங்கள் வருகைக்கும் சரியான பதில்களுக்கும் நன்றி நண்பரே\nகாலையிலேயே முயற்சித்தேன் ஆனால் கருத்துரை இடுவது எனக்கு சிரமமாக உள்ளது ஐயா. எதனாலோ\nமுனைவர் இரா.குணசீலன் June 23, 2014 at 6:12 AM\nஅன்பு நண்பரே தங்கள் ஆர்வத்துக்கு நன்றி. தங்களுக்கு ஏற்பட்ட சிக்கலுக்கு என்ன காரணம் என்று தெரியவில்லையே இப்போது தங்கள் கருத்துரை வந்திருக்கிறதே. இணையவேகத்தின் குறைபாடாகக் கூட இருக்கலாம் நண்பரே.\nதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள் நண்பரே\nமிக அருமையாக விளையாட்டாக குறள், பழமொழிகளை அழகிய படங்களுடன் சொல்லி தந்து விட்டீர்கள்.\nநான் எளிதாக கண்டு பிடித்து விட்டேன்.\nமுன்பு படம் பார்த்து கதை சொல் என்று படங்கள் மூலம் நீதி போதனை கதையை சொல்லி தரும் பாட முறை இருந்தது அது போல் உள்ளது .\nஅடிகடி இது போல் சொல்லி தாருங்கள்.\nதொடர்கிறேன். நன்றி கோமதி அரசு.\nமுனைவர் இரா.குணசீலன் July 18, 2014 at 3:46 PM\nதங்கள் வருகைக்கும் வாசித்தலுக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் நண்பரே\nவலைச்சர அறிமுகப் பகிர்வுக்கு வாழ்த்துகள்..\nநற்றமிழறப்பணி \" வெல்ல \" வாழ்த்துகிறேன் ...\n1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள்.\n11வது உலகத்தமிழ் இணைய மாநாடு\n141 கட்டுரைகள் ( செம்மொழி )\nசங்க இலக்கிய ஆய்வு நூல்கள்.\nசங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள்\nதமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள்\nதொடரால் பெயர் பெற்ற புலவர்கள்\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnsf.co.in/2016/01/24/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF/", "date_download": "2019-03-23T00:17:49Z", "digest": "sha1:IDJBP47NPEYKZQAEJLWC3LOKHFGEA2QM", "length": 12458, "nlines": 66, "source_domain": "www.tnsf.co.in", "title": "மாற்றுக்கல்விக்கான மாநில வாசிப்பு முகாம்-15 – TNSF", "raw_content": "\nஆகஸ்ட் 20: தேசிய அறிவியல் மனப்பான்மை தினம் பிரசார இயக்கம்..\nஅறிவியல் பொம்மை தயாரிப்பு பயிற்சிமுகாம் : கருத்தாளர் அர்விந்த் குப்தா\nஉலக புத்தக தினம் கொண்டாட்டம்\nநாமக்கல்லில் தமிழ்நாடு அறிவியல் இயக்க கலந்துரையாடல் நிகழ்ச்சி\nராமநாதபுரம் மாவட்டத்தில் எரிவாயு, எண்ணெய் கிணறுகள் அமைக்கும் ஓஎன்ஜிசியின் பணிகளுக்கு அனுமதி மறுப்பு: மத்திய சுற்றுச்சூழல் அமைச்சக கடிதத்தில் தகவல்\nHome > அறிவிப்புகள் > மாற்றுக்கல்விக்கான மாநில வாசிப்பு முகாம்-15\nமாற்றுக்கல்விக்கான மாநில வாசிப்பு முகாம்-15\nரோஹித் வேமுலாவின் மரணம் இதயமுள்ள ஒ���்வொரு மனிதனையும் துடிதுடிக்க செய்கிறது. புகழ்வாய்ந்த மத்திய பல்கலைக்கழகத்தில் நடந்த சாதிமேலாதிக்கதிற்கு அவர் பலியாகிவிட்டார். உலகில் உள்ள எல்லா மனிதர்களும் ஒரு தாய் வயிற்றுப்பிள்ளை என அறிவியல் ஆய்வுகள் ஐயத்திற்கு இடமின்றி நிரூபிக்கிறது. இந்தப் புரிதலை நமது கல்விமுறை, அறிவியல் கல்வி உருவாக்கி இருந்தால் ரோஹித் மரணம் உட்பட சாதி தீண்டாமை அவலம் நாட்டில் நடைபெறுமா\n“டார்வினின் ஆழ்ந்த தத்துவங்கள் பாமரமக்களைப் பொறுத்தவரை மனிதன் வாலில்லா குரங்கிலிருந்து வந்தவன். குகை மனிதர்களிலிருந்து வந்தவன் என்ற அர்த்தமற்ற வாசகங்களுக்குள் முடிந்து விடுகிறது” இந்த வாசகம் இடம்பெற்றுள்ள நூல் ‘ஆதிமனிதன்’ (first man ). தமிழில் முதல் முதலில் வெளிவந்த மொழி பெயர்ப்பு நூலுக்கு (1958) சென்னை அருங்காட்சியக காப்பாளர் ஐயப்பன் என்பவர் எழுதிய முன்னுரையின் ஒரு பகுதி இது. பரிணாமம் பற்றி அறியத்தொடங்கி இத்தனை ஆண்டுகளுக்கு பிறகும் நிலைமை என்ன இது எவ்வளவு பெரிய வேதனை இது எவ்வளவு பெரிய வேதனை\nதொடக்கப்பள்ளியிலேயே பரிணாம வளர்ச்சியை அறிமுகம் செய்கிறோம். அதன் சாரத்தை எத்தனை பேர் உள்வாங்கமுடிகிறது அவ்வாறு உள்வாங்க முடியாமல் போனதற்கு என்ன காரணம் அவ்வாறு உள்வாங்க முடியாமல் போனதற்கு என்ன காரணம் மறுபுறம் இதன் சாரத்தை ஓரளவு உள்வாங்கிக் கொண்டவர்கள் மேலும் மேலும் தங்களை வளர்த்துக்கொள்ள வேண்டியுள்ளது. மனித குல வரலாறு உயிரினங்களின் தோற்றம் வளர்ச்சி பற்றி நன்கு தேர்ச்சிபெற்று மாணவர்களுக்கும் மக்களுக்கும் சொல்லித் தரவேண்டிய மிகப் பெரும் சமூகக்கடமை நம் முன் உள்ளது. இதற்கான தரவுகள் இன்னமும் தமிழில் குறைவு என்பது ஒருவகை போதாமை. தமிழில் கிடைக்கும் தரவுகள் எத்தனை நமக்கு தெரியும் மறுபுறம் இதன் சாரத்தை ஓரளவு உள்வாங்கிக் கொண்டவர்கள் மேலும் மேலும் தங்களை வளர்த்துக்கொள்ள வேண்டியுள்ளது. மனித குல வரலாறு உயிரினங்களின் தோற்றம் வளர்ச்சி பற்றி நன்கு தேர்ச்சிபெற்று மாணவர்களுக்கும் மக்களுக்கும் சொல்லித் தரவேண்டிய மிகப் பெரும் சமூகக்கடமை நம் முன் உள்ளது. இதற்கான தரவுகள் இன்னமும் தமிழில் குறைவு என்பது ஒருவகை போதாமை. தமிழில் கிடைக்கும் தரவுகள் எத்தனை நமக்கு தெரியும்\nஇரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முன் ஆப்பிரிக்க கண்டத்தில் ���ோன்றி உலகம் முழுவதும் பரவி வாழ்ந்துவரும் மனித இனதின் தோற்றம் வளர்ச்சி பற்றி தக்க சான்றுகளோடு நிரூபிக்க தமிழில் வெளிவந்துள்ள ஆகச்சிறந்த நூல் ‘மூதாதையரைத் தேடி…’. இந்நூலை முழுவதுமாக உள்வாங்குவது இன்றைய சமகாலத் தேவை. சாதிய மதவாத சவால்களுக்கு பதில்கூற தக்கதொரு ஆயுதம். அவ்வாறு முழுமையாக உள்வாங்க சாத்தியமான சூழல் நம்முடைய வாசிப்பு முகாம் மட்டுமே. எனவே இதற்கான வாசிப்பு முகாம் வருகிற பிப்ரவரி மாதம் 13 மற்றும் 14 தேதிகளில் கல்பாக்கத்தில் நடைபெறுகிறது.\nஇந்நூலை எழுதியவர் ஆகச்சிறந்த புவியியல் அறிஞர் சுகி ஜெயகரன். பல்வேறு நாடுகளில் பணியாற்றி பழுத்த அனுபவம் பெற்றவர். நாம் அனைவரும் நன்கு அறிந்த சூழலியல் எழுத்தாளர் தியோடர் பாஸ்கரன் அவர்களின் தம்பி என்பது கூடுதல் சிறப்பு. இவர் வாசிப்பு முகாமில் ஒரு நாள் முழுக்க கலந்துகொண்டு கேள்விகளுக்கு சந்தேகங்களுக்கு விடையளிக்கிறார். உயிரினங்களின் தோற்றம் வளர்ச்சி பற்றி பல்வேறு நூல்களைக் கற்றுத் தேர்ந்தவரும், இதே பொருளில் தமிழகம் முழுவதும் சென்று நூற்றுக் கணக்கான வகுப்புகளை எடுத்தவரும் இதுதொடர்பான பல நூல்கள் தமிழில் வெளிவரக் காரணமாக இருந்தவருமான சேலம் சஹஸ்ரநாமம் அவர்கள் இருநாட்களும் வாசிப்பு முகாமில் கலந்து கொள்வது இம்முகாமின் சிறப்பு அம்சங்கள். ஆசிரியர்களுக்கான மாற்றுக் கல்வி முகாம் என்று தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்திவரும் இந்த நிகழ்வில் இந்நூலின் முக்கியத்துவம் கருதி இதனை பழுதறக் கற்று பயன்படுத்திக்கொள்ள விரும்பும் அனைவரையும் அழைக்கிறோம்.\nஆசிரியர் அமைப்புகள், மாணவர், மாதர், வாலிபர் இயக்கங்கள் மற்றும் எழுத்தாளர் அமைப்புகள் தங்கள் அமைப்புக்கான கருத்தாளர்களை வளர்த்துக்கொள்ள விரும்பினால் தங்கள் பிரதிநிதிகளை அனுப்பி பயன்பெறும்படி கேட்டுகொள்கிறோம். பதிவு கட்டணம் ரூபாய் 500/=.(நூலின் விலை ரூபாய் 290/- மற்றும் உணவு) இம்முகாமிற்காக இந்நூலை வெளியிட்டுள்ள காலச்சுவடு பதிப்பகம் 40 விழுக்காடு கழிவில் நூல்களை முகாமிற்காக தர சம்மதித்துள்ளது. இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள வேண்டுகிறோம்..\nமாற்றுக்கல்விக்கான மாநில வாசிப்பு முகாம்\nஎன் சிவப்புப் பால்பாயிண்ட் பேனா- ச.மாடசாமி\nநா.முத்துநிலவன் on இந்திய அரசின் புதிய கல்விக்கொள்கை – ��ில முக்கியக் குறிப்புகள்\nVijayakumar.K @ Arivoli on ஏரியை பாதுகாக்கக் கோரி சைக்கிள் பேரணி\nசெ.கா on இந்திய அரசின் புதிய கல்விக்கொள்கை – சில முக்கியக் குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-03-23T00:25:10Z", "digest": "sha1:NXJ3TEQNN4VSDS3LUYZQ7KF7FQNQ43BW", "length": 3854, "nlines": 58, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "கஸ்தூரி அஜித் ரசிகர்கள் Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nHome Tags கஸ்தூரி அஜித் ரசிகர்கள்\nTag: கஸ்தூரி அஜித் ரசிகர்கள்\nஅஜித் பெயரை கெடுக்கிறது நானா இல்லை அவரது ரசிகர்களா..\nதமிழ் சீனிமாவில் 90ஸ் கால கட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தவர் நடிகை கஸ்தூரி. கிட்டத்தட்ட 90ஸ் ஹீரோக்கள் அனைவருடனும் கை கோர்த்து நடித்து விட்டார். தற்போது 44...\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் நித்யாக்கு இத்தனை லட்சம் கொடுத்தாங்க. ஆனா அவங்க என்ன பண்ணாங்க.\nநித்யா மற்றும் பாலாஜி பஞ்சாயத்து படு மும்மரமாகி வருகிறது. கடந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாலாஜிவின் மனைவி நித்யாவும் கலந்து கொண்டார். பல மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வந்த...\nகூகுள் பே-வில் தற்போது இந்த வசதியும் அறிமுகம். அப்போ இதுவும் இனி ஈஸி.\nஸ்ரீரெட்டி ஆடிய நாடகம் அம்பலம்.\nபாவாடை, மடித்து கட்டிய சட்டை. ஹோலி கொண்டாடிய கோவா பட நடிகை பியா.\nகைக்கு என்டனது வாய்க்கு எட்டல. இம்சை அரசனின் வாய்ப்பை பறித்த யோகி பாபு.\nசிவகார்த்திகேயன்- விக்னேஷ் சிவன் படத்தில் இவர் தான் ஹீரோயின். அப்போ படம் ஹிட் தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2015/01/29/suzuki-invest-rs-8-000-crore-gujarat-003596.html", "date_download": "2019-03-23T00:08:16Z", "digest": "sha1:IBA3M5BRNX5U75QWUR7EQ7SOCEJWEWR5", "length": 20159, "nlines": 201, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ரூ.8,000 கோடி முதலீட்டில் மூன்று தொழிற்சாலைகளை அமைக்கும் மாருதி சுசூகி!! | Suzuki to invest Rs.8,000 crore in Gujarat - Tamil Goodreturns", "raw_content": "\n» ரூ.8,000 கோடி முதலீட்டில் மூன்று தொழிற்சாலைகளை அமைக்கும் மாருதி சுசூகி\nரூ.8,000 கோடி முதலீட்டில் மூன்று தொழிற்சாலைகளை அமைக்கும் மாருதி சுசூகி\nவிமானங்களை லீஸுக்கு எடுக்கும் ஸ்பைஸ் ஜெட்..\nஇந்தியாவில் அதிகம் விற்பனையான டாப் 6 கார்களுமே மாருதி தானா..\nமூன்று மாதத்தில் 1500 கோடி நிகர லாபம் பார்த்த மாருதி சுஸிகி.. ஆனா டார்கெட் மிஸ் ஆயிடுச்சே..\nவிற்பனைய���ல் பட்டையைக் கிளப்பும் மாருதி ஷிப்ட்..\nமாருதி சுசூகி இந்தியா காலாண்டு அறிக்கை வெளியீடு.. லாபம் 9.8% சரிவு\n7000 கோடி முதலீடு செய்யும் மாருதி சுசூகி.. முதலீட்டாளர்கள் கவனத்திற்கு..\nவிற்பனையில் கலக்கும் மாருதி சுசூகி..\nஅஹமதாபாத்: ஜப்பானின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான சுசூகி மோட்டார் கார்பரேஷன் நிறுவனம், குஜராத் மாநிலத்தில் 8,000 கோடி ரூபாய் முதலீட்டில் வருடத்திற்கு 7.50 இலட்ச வாகனங்கள் உற்பத்தியாகும் திறன் கொண்டு முன்று தொழிற்சாலைகளை அமைக்க உள்ளதாக மாருதி சுசூகி இந்தியா நிறுவனத்தின் தலைவர் ஆர்.சி பார்கவா தெரிவித்தார்.\nநீண்ட காலத்திற்கு பிறகு இந்தியாவில் உற்பத்தி திறனை மேம்படுத்த மாருதி சுசூகி நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் அடுத்த மூன்று வருடத்தில் இந்நிறுவனத்தின் உற்பத்தி முழுவேகத்தில் இருக்கும்.\nஇந்த முன்று தொழிற்சாலைகளில், முதல் தொழிற்சாலை பணிகளை உடனடியாக துவங்க இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இத்தொழிற்சாலை 3,000 கோடி ரூபாய் முதலீட்டில் 640 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ளது. வருடத்திற்கு 2.50 இலட்ச வாகனங்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டவையாக விளங்கும், மேலும் இப்புதிய தொழிற்சாலையில் உற்பத்தி பணிகள் 2017ஆம் ஆண்டு மத்தியில் துவங்கும்.\nஇந்த புதிய தொழிற்சாலை அமைப்பதன் மூலம் 3000 பேருக் வெளிப்படையாகவும், 5000 பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும். மேலும் 640 ஏக்கர் தொழிற்சாலை வளாகத்தில் 500 ஏக்கர் பரப்பளவில் மட்டுமே தொழிற்சாலை அமைய உள்ளது. மீதமுள்ள இடத்தில் தயாரித்த வாகனங்களை நிறுத்த பயன்படுத்தப்படும் என பார்கவா தெரிவித்தார்.\n2012ஆம் மாருதி சுசூகி இந்தியா நிறுவனம் குஜராத் மாநில அரசுடன் இணைந்து 700 ஏக்கர் நிலத்தை தொழிற்சாலை அமைப்பதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டது பின்பு கிராம மக்களின் கடுமையான எதிர்ப்பின் காரணமாக இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது.\nதற்போது இத்தொழிற்சாலையை முழுமையாக சுசூகி நிறுவனத்தின் முதலீட்டு மூலமே நடக்க உள்ளது. மேலும் குஜராத் மாநில முதல் அமைச்சர் ஆனந்திபென் பட்டேல் இதற்கான அடிக்கல் நாட்டியுள்ளார்.\nமேலும் இது திட்டம் குறித்து சுசூகி நிறுவனத்தின் தலைவர் ஒசாமு சுசூகி கூறுகையில், \"இப்புதிய தொழிற்சாலை மத்திய மற்றும் மாநில அரசின் ஒப்புதல் மற்றும் உதவி���ுடனே செயல்படுத்தப்படுகிறது. மேலும் பிரதமர் மோடியின் மேக் இன் இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக விளங்கும்\" என தெரிவித்தார்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: maruti suzuki car manufacturing gujarat make in india japan மாருதி சுசூகி கார் உற்பத்தி குஜராத் இந்தியா ஜப்பான் மேக் இன் இந்தியா\n500 கோடிக்கு வழக்கு தொடுத்து வென்ற மகள், வரி செலுத்த மறுக்கும் தந்தை..\nஉலகின் Cheap நகரங்களில் பெங்களூருக்கு 5-வது இடம்..\nஇன்றும் உச்சம் தொட்ட சென்செக்ஸ், உச்சியில் நிஃப்டி..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=176307&name=%E0%AE%AE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2019-03-23T01:37:44Z", "digest": "sha1:AEUJOWBPDRASK6YPGT2TOLROJZGZIJS4", "length": 13980, "nlines": 287, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: மஸ்தான் கனி", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் மஸ்தான் கனி அவரது கருத்துக்கள்\nமஸ்தான் கனி : கருத்துக்கள் ( 2096 )\nஉலகம் பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் இந்தியா துணைநிற்கும் மோடி\nநடிகையின் பிறந்த நாளுக்கு ட்வீட் போடும் பிரதமர் துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு இரங்கல் இல்லை இதில் பயங்கரவாதத்தைப்பற்றி போகுமிடம் சொல்லுர்கிறார் .., பயங்கவாதம் யாரால் என்று தெரிந்தும் நடவடிக்கை எடுக்காத பொம்மை அரசு. 30-மே-2018 15:34:03 IST\nபொது ஸ்டெர்லைட் போராட்டத்திற்குள் மாவோயிஸ்ட்கள் கண்காணிக்க தவறிய உளவுத்துறை\nபோராடுபவர்கள் பின் சிறை போவார்கள் அவர்கள் அரசியல்வாதிகள்: போராடுபவர்கள் பின் செத்து போவார்கள் அவர்கள் பொதுமக்கள்- நாசமாக போகட்டும். 24-மே-2018 01:00:03 IST\nஉலகம் மசூதிகளில் தேசியக்கொடி சீனா உத்தரவு\nசீன இஸ்லாமிய சங்கம் தானே லெட்டர் அனுப்பிருக்கு அதற்க்கென்ன மோசடி பக்தாசுக்கு பொத்துக்கொண்டுவருது. எல்லாருக்கும் தேசபக்தியிருக்கும் ஆனால் இங்கே ஒரு கூட்டம் தங்களுக்கு தான் தேசபக்தி அதிகமுன்னு கூவுது. இங்கேயும் மசூதியில் தேசியக்கொடியை பறக்கவிடலாம் ஆனால் நாக்பூரில் முடியுமா\nசம்பவம் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டம் போலீஸ் மீது கல்வீச்சு\nமக்களை கொன்று யாரை வாழவைக்க போகிறீர் \nஅரசியல் முதல்வர் நாற்காலி கிட்டாமல் போனது நம்பிக்கை ஓட்டெடுப்புக்கு முன் எடி ராஜினாமா\nஎட்டி மெஜாரிட்டி இல்லாத நிலையில் கவர்னரை கையில் வைத்துக்கொண்டு அதிகார துஸ்பிரயோகம் செய்து முதலமைச்சர் ஆகி பல பேரங்களை நடத்தி எதுயுமே முடியாத நிலையில் ராஜினாமா செய்துள்ளார் ஆனால் சட்ட மன்றத்தில் அவருடைய கடைசி உருக்கமான உரையோ ஏதோ இவர் தியாகம் செய்த தியாகி போல் உள்ளது மக்கள் இன்னுமா ஏமாறுவார்கள்\nஅரசியல் கர்நாடக முதல்வராக பதவியேற்றார் எடியூரப்பா\nகுறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்கும் திருட்டு உலகமடா ........... 17-மே-2018 11:10:13 IST\nஅரசியல் அரசியலுக்கு அப்பாற்பட்டு முடிவெடுப்பாரா வஜுபாய்\nவோட்டு மெஷின் கைகொடுக்கும்போது வஜுபாய் கைகொடுக்க மாட்டாரா தேர்தல் முடிவு வருவதற்கு முன் எல்லா ஏற்பாடும் பண்ணிட்டாங்க., பணநாயகத்தை காக்க அவகாச நாடகம்., அப்பாவுக்கு முதல்வர் பதவி - சாமி அய்யா கணக்கு போட்டு என்னப்பயன் தேர்தல் முடிவு வருவதற்கு முன் எல்லா ஏற்பாடும் பண்ணிட்டாங்க., பணநாயகத்தை காக்க அவகாச நாடகம்., அப்பாவுக்கு முதல்வர் பதவி - சாமி அய்யா கணக்கு போட்டு என்னப்பயன்\nஅரசியல் ராமாயண காலத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி பஞ்சாப் கவர்னரின் சர்ச்சை பேச்சு\nஇந்த முட்டா பசங்களால் இந்தியா அதிநவீன நாடாக திகழ்கிறதாம்., காமெடியன். 12-மே-2018 18:28:27 IST\nஅரசியல் நேபாள கோயிலில் மோடி காங்., புகார்\nமக்கள் மறதியை நன்கு அறிந்தவர் மோடி தேர்தலில் வென்றபின் சுற்ற வேண்டியது அடுத்த தேர்தல் வரும் நேரத்தில் புராணத்தை பற்றி சொல்லி மக்களை முட்டாளாக்குவது. கேவலமான அரசியல். 12-மே-2018 18:20:15 IST\nபொது நதிகள் இணைப்பு என் வாழ்நாள் கனவு ரஜினி\nஅந்த குடு குடுப்பைக்காரனும் இதையே தான் சொன்னான் - தற்போதைய மக்கள் பிரச்சனையை பற்றி பேசாமல் எப்போ நடக்கவேண்டிய விசயத்தை சொல்லுவானேன். 10-மே-2018 10:54:05 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=4888:2009-02-01-07-06-08&catid=148:2008-07-29-15-48-04&Itemid=50", "date_download": "2019-03-23T00:51:09Z", "digest": "sha1:4Z63XWTZ73L4PFBP7YQ72E7KJZMAPXP4", "length": 24447, "nlines": 109, "source_domain": "tamilcircle.net", "title": "முத்துக்குமாரின் இறுதிப் பயணம் ! நேரடி ரிப்போர்ட் !!", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அரசியல்/சமூகம் முத்துக்குமாரின் இறுதிப் பயணம் \nமூண்டெழுமா முத்துக்குமார் இட்ட தீ\nஅவநம்பிக்கையால் நிரம்பிய சூழலிலும் நம்பிக்கையூட்டும் தருணம் எப்போதாவது தோன்றத்தான் செய்கின்றது. ஆயினும் அது தோன்றி மறையும் ஒரு தருணம் மட்டுமா, அன்றி புதியதொரு நிகழ்வுப் போக்கின் துவக்கமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டியிருக்கிறது.\nஇப்பதிவை எழுதும் இந்த நேரத்தில் முத்துக்குமாரின் இறுதிப் பயணம் கொளத்தூரிலிருந்து பெரம்பூரைக் கடந்து சென்று கொண்டிருக்கிறது. பல்வேறு அமைப்பினரும் அமைப்பு சாராத தமிழ் உணர்வாளர்களுமாக பல்லாயிரக்கணக்கானோர் காட்டாற்று வெள்ளம் போல் கரை புரண்டு செல்ல, அந்த வெள்ளத்தின் மீது மிதந்து செல்கிறான் முத்துக்குமார்.\nபேரணியின் துவக்கத்தில் பாதையெங்கும் மலர் தூவிச்செல்லும் ஒரு வாகனம். அதனைத் தொடர்ந்து எமது தோழர்கள் ( ம.க.இ.க, பு.மா.இ.மு, பு.ஜ.தொ.மு ) முழக்கமிட்டுச் செல்கிறார்கள். இந்திய மேலாதிக்கத்துக்கு எதிரான முழக்கங்கள். மேலாதிக்கத்தின் நோக்கத்தை அம்பலப்படுத்தும் முழக்கங்கள். ஈழத்தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமைக்கு ஆதரவான முழக்கங்கள். இரண்டு நாள் போர் நிறுத்தம் எனும் பித்தலாட்டத்தை அம்பலப்படுத்தும் முழக்கங்கள். காஷ்மீரிலும் வட கிழக்கிந்தியாவிலும் தேசிய இனங்களை நசுக்கும் இந்திய இராணுவத்துக்கு எதிரான முழக்கங்கள். தமிழின விரோத பார்ப்பனக் கும்பலுக்கு எதிரான முழக்கங்கள்.\nஅடுத்த வரிசையில் வருகிறார்கள் கட்சித் தலைவர்கள். முன்னே அணிவகுத்துச் செல்லும் முழக்கங்கள் பலவற்றின் கருத்துடன் முரண்படும் தலைவர்கள். இந்த தன்னெழுச்சியின் வெள்ளத்தில் தம்மையும் தம் அடையாளத்தையும் பேணிக் கரைசேர்வதெப்படி கொள்வதெப்படி எனும் சிந்தனையில் ஆழ்ந்தபடி நடைபோடும் தலைவர்கள்.\nஅவர்களைத் தொடர்ந்து வருகிறது கருத்துகள் ஏதும் எழுப்பாத பாண்டு வாத்தியம்.\nஅதன் பின்னே முத்துக்குமாரைத் தாங்கிய வாகனம். தமிழகத்தின் மவுனத்தையும், கட்சிகளின் துரோகத்தையும் கண்டு மனம் வெதும்பி, தீப்பாய்வது என்ற முடிவில் முத்துக்குமார் எழுதிய கடிதம் அவனுடைய சிந்தனையோட்டத்தின் தடயங்களைக் காட்டுகிறது. மரிக்குமுன்னர் தன் இறுதி யாத்திரையை அவன் மனக்கண்ணில் ஓட விட்டிருப்பான். ஐயமில்லை. அந்தக் காட்சி இதுதானா, இதனினும் வலிதா… யாரறிவார் மரணம் விட்டுச்செல்லும் புதிர்களில் இதுவும் ஒன்று.\nமுத்துக்குமாரின் பின்னே பல்லாயிரக்கணக்கில் மக்கள் வெள்ளம். பல்வேறு அமைப்பினர்…. பல்வேறு முழக்கங்கள்…. குமுறி வெடிக்கும் கதறல்கள்…. கோபங்கள்.\n புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் சோனியாவே இத்தாலிக்கு ஓடு\nஒழுங்கமைக்கப்படாத இரைச்சலாக, ஒழுங்கமைக்கப்பட்ட கோபமாக, தன்னை முன்னிறுத்தும் நடிப்பாக, தன்னுணர்விழந்த கதறலாக.. முத்துக் குமாரைத் தொடர்கிறது மக்கள் வெள்ளம். கட்சிக் கொடிகளோ பதாகைகளோ வேண்டாம் என்பதை எல்லோரும் ஆரம்பத்தில் கடைப்பிடித்திருப்பதாக கூறுகின்றனர் பேரணியில் சென்று கொண்டிருக்கும் எமது தோழர்கள். ஆயினும் பின்னர் பல்வேறு அமைப்புக்களின் பதாகைகள் ஊர்வலத்தை வண்ணமயமாக்கின.\nகொடிகள் இல்லையெனினும் கட்சிகள் இருக்கத்தானே செய்கின்றன பதாகைகள் இல்லையெனினும் கொள்கைகள் இருக்கத்தானே செய்கின்றன பதாகைகள் இல்லையெனினும் கொள்கைகள் இருக்கத்தானே செய்கின்றன “என்னுடைய உயிரை ஆயுதமாக ஏந்துங்கள்” என்று தன் உயிலில் குறிப்பிட்டிருந்தான் முத்துக் குமார்.\nஆயுதம் ஒன்று இல்லாததனால்தான் தமிழகத்தில் போர் தொடங்கவில்லை என்று அவன் எண்ணியிருக்க வேண்டும். அல்லது தன் உடல் எனும் ஆயுதமே போரையும் போர்க்குணத்தையும் தமிழகத்தில் தோற்றுவித்துவிடுமென்று அவன் எதிர்பார்த்திருக்க வேண்டும்.\nஅந்த எதிர்பார்ப்பு நிறைவேறுமா என்பதுதான் கேள்வி.\nநேற்று முன்தினம் இரவு முத்துக்குமாரின் உடலை கொளத்தூர் வணிகர் சங்க கட்டிடத்திற்குக் கொண்டு வந்தார் வணிகர் சங்கத் தலைவர் வெள்ளையன். நேற்று காலை 9 மணி முதல் தலைவர்கள் வரத்தொடங்கினர். மருத்துவர் ராமதாசு, திருமா, நெடுமாறன், வைகோ, தா.பாண்டியன், நல்லகண்ணு என பாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்த அனைவரும் வந்து அஞ்சலி செலுத்திய பின் வணிகர் சங்கக் கட்டிடத்தினுள் சென்றனர். வெளியே முத்துக்குமாரின் உடல் வைக்கப்பட்டிருந்த இடத்தில் கூட்டம் அலைமோதிக் கொண்டிருந்தது. செங்கல்பட்டில் உண்ணாவிரதமிருந்து கைது செய்யப்பட்ட மாணவர்கள் பேசிக்கொண்டிருந்தனர். பச்சையப்பன் கல்லூரி வாயிலில் காலை மறியல் போராட்டம் செய்த பு.மா.இ.மு தோழர்கள் ஊர்வலமாக முழக்கமிட்டபடி வந்து கொண்டிருந்தனர்.\nஅஞ்சலி செலுத்துவதற்காக இரும்புத் தொப்பி அணிந்த போலீசார் சகிதம் மேடையில் ஏறினார் புரசை திமுக எம்.எல்.ஏ பாபு. போலீசை மேடையை விட்டு இறங்கச் சொன்னார்கள் எமது தோழர்கள். “என் பாதுகாப்புக்குத்தான் அவர்கள் வந்திருக்கிறார்கள்” என்றார் எம்.எல்.ஏ. “எங்கள் மீது நம்பிக்கை இல்லாமல் போலீசு பாதுகாப்பா” என்று மக்கள் கூட்டம் கொந்தளிக்க அந்த இடத்திலிருந்து ஓடினார் எம்.எல்.ஏ. ஆள் படை சகிதம் பந்தாவாக வந்து இறங்கிய அதிமுக மதுசூதனன் நிலைமையைப் புரிந்து கொண்டு, படை பரிவாரங்களை ஓரமாக நிற்க வைத்துவிட்டு, தனியாக வந்து மாலையைப் போட்டுவிட்டு அவசரம் அவசரமாக இடத்தைக் காலி செய்தார்.\nஇறுதி ஊர்வலத்தை எப்படி நடத்துவது என்ற ஆலோசனை உள்ளே நடக்கத் தொடங்கியிருந்தது. இன்றைக்கே, (அதாவது 30ம் தேதி வெள்ளிக்கிழமையன்றே) அடக்கம் செய்து விடலாம் என்பது தலைவர்களின் ஒருமனதான கருத்து. “குறைந்த பட்சம் ஒரு நாளாவது வைத்திருந்து மக்களை ஏராளமாகத் திரட்ட வேண்டும். அவருடைய மரணத்தின் அரசியல் நோக்கத்தை நிறைவேற்ற வேண்டும்” என்பது ம.க.இ.க தோழர்கள் முன்வைத்த கருத்து. வணிகர் சங்கத் தலைவர் வெள்ளையனும் இதே கருத்தைக் கொண்டிருந்தார். “இங்கிருந்து ஊர்வலமாக தூத்துக்குடி எடுத்துச் செல்லலாம்” என்று முத்துக்குமாரின் உறவினர் சிலர் கருத்து கூறினர்.\nஇது தொடர்பான விவாதத்தில் தலைவர்கள் கூறிய கருத்துகள் கண்ணாடிப் பேழைக்குள் உறங்கிக் கொண்டிருந்த முத்துக் குமாரின் காதுகளில் விழுந்திருக்க வாய்ப்பில்லை.\n“உடனே எடுக்காவிட்டால் கூட்டம் அதிகமாகி சட்டம் ஒழுங்கு பிரச்சினை உருவாகிவிடும் என்று எச்சரித்தார் ஒரு தலைவர். “நேரம் ஆக ஆக கூட்டம் உணர்ச்சிக்கு ஆட்பட்டு நிலைமை கட்டு மீறிவிடும்” என்று வழிமொழிந்தார் இன்னொருவர். “உடல் தாங்காது” என்றார் ஒரு தலைவர். “சனிப்பிணம் தனிப்போகாது என்பது மக்கள் நம்பிக்கை. அதைக் கணக்கில் கொள்ள வேண்டும்” என்றார் இன்னொரு தலைவர். இன்றே எரியூட்டி விட்டு அஸ்தியை தமிழகம் முழுவதும் ஊர்வலமாக எடுத்துப் போகலாமே என்ற மாற்று வழியையும் சிலர் முன் மொழிந்தார்கள்.\n“தனது உடல் எதிரிகளைத் துன்புறுத்தும்” என்ற நம்பிக்கையில் தீக்குளித்தான் முத்துக்குமார். ஆனால் அவ்விருப்பத்துக்கு விரோதமாக அவன் உடல் “நண்பர்களை” துன்புறுத்திக் கொண்டிருந்தது. வணிகர் சங்கத்தின் அறைக்கு வெளியே அனல் பறக்கத் தொடங்கி விட்டது. உள்ளேயோ புழுக்கம் கூடிக் கொண்டிருந்த்து.\nதலைவர்கள் முன்கூட்டியே தீர்மானித்து இறுதி யாத்திரைக்கான வண்டிக்கு ஏற்பாடு செய்திருப்பார்கள் போலும் அலங்கரிக்கப்பட்ட வண்டி உள்ளே நுழைந்தது. உடனே வண்டியை மறித்தார்கள் எமது தோழர்கள். “வண்டி மிஞ்ச வேண்டுமானால் உடனே இடத்தைக் காலி செய்” என்று எச்சரித்தார்கள். எதுவும் புரியாமல் பயந்து போன ஓட்டுனர் மறுகணமே இடத்தைக் காலி செய்தார்.\nசேரன், வடிவேலு, அமிர், சுந்தர்ராஜன், ஆர்.கே.செல்வமணி என திரையுலகத்தினர் வந்திறங்கினர். “இறுதி யாத்திரையை எப்படி நடத்துவது, எப்போது நடத்துவது என்று எந்த தலைவரும் முடிவு செய்ய முடியாது. இங்கே கூடியிருக்கும் மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்” என்றார் சேரன். பேச முடியாமல் கண்ணீர் விட்டார் சத்யராஜ். “ஓட்டுக் கட்சிகள்.. துரோகிகள்” என்று சரமாரியாக வெடித்தார்கள் திரையுலகப் பேச்சாளர்கள்.\nதாங்கள் உணர்வு பூர்வமாகப் பேசினோமா அல்லது சூழலால் உந்தப்பட்டு வார்த்தைகளைக் கொட்டி விட்டோமா என்ற கேள்விக்கான விடை இந்நேரம் அவர்களுக்குக் கிடைத்திருக்கும். எவ்வாறாயினும் அந்தப் பேச்சு கூட்டத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தவே செய்தது.\nஆலோசனை முடிந்து முடிவை அறிவிக்க மேடையேறினார் வணிகர் சங்கத் தலைவர் வெள்ளையன். “இரண்டு கருத்துகள் இருக்கின்றன. நாளை அடக்கம் செய்யலாம் என்பது ஒரு கருத்து” என்று அவர் சொல்லி முடிப்பதற்குள் அதனை ஆமோதித்த்து கூட்டம். “இரண்டாவதாக தலைவர்களின் கருத்து என்னவென்றால்..” என்று அவர் பேச முயன்றார். கூட்டம் அதனை அனுமதிக்கவில்லை. “துரோகிகள் ஒழிக” என்று முழக்கமிடத் தொடங்கியது. “நீங்கள் என்னைப் பேச அனுமதிக்க மாட்டேன் என்கிறீர்கள். தலைவர்களுடைய கருத்தை அவர்களே சொல்லட்டும்” என்று கூறி ஒதுங்கிக் கொண்டார்.\n திருமா கையில் மைக்கை கொடுத்தார்கள். அவரைப் பேசவிடாமல் கூட்டம் கூச்சல் எழுப்பியது. ஒரு மோதல் சூழ்நிலை ஏற்படவே அதனை அமைதிப் படுத்த வேண்டியதாயிற்று. மீண்டும் மைக் சேரன் கைக்கு வந்த்து. “நாளை அடக்கம்” என்ற கருத்தில் திருமாவும் உடன்பட்டார். மற்ற தலைவர்களுக்கு… வேறு வழியில்லை.\nதலைவர்கள் புறப்பட்டனர். உரைகள் தொடர்ந்தன.. சனிக்கிழமை மதியம் 2 மணிக்கு இறுதி ஊர்வலம் புறப்படவேண்டும். கொளத்தூர், பெர்ரம்பூர், ஜமாலியா, பின்னி குக்ஸ் ரோடு, ஒட்டேரி, புரசவாக்கம் ஐ ரோடு, டவுட்டன், சூளை, யானைக்கவுனி வழியாக மூலக்கொத்தளம் இடுகாட்டை அடைய வேண்டும் என்பது முடிவு.\nஆனால் முத்துக் குமாரின் இறுதிப் பயணம் தீர்மானிக்கப்பட்ட பாதையில் செல்லவில்லை.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpakkam.com/?p=1594", "date_download": "2019-03-23T00:33:29Z", "digest": "sha1:SLSBLGSJ4AMDGQO72DVAU4LVHNXK7MXI", "length": 5785, "nlines": 50, "source_domain": "tamilpakkam.com", "title": "3 நாட்களில் உங்கள் பெருங்குடலை சுத்தம் செய்ய வேண்டுமா? இத சாப்பிடுங்க! – TamilPakkam.com", "raw_content": "\n3 நாட்களில் உங்கள் பெருங்குடலை சுத்தம் செய்ய வேண்டுமா\nஉங்கள் உடலும், ஆரோக்கியமும் சிறப்பாக இருக்க வேண்டும் என்றால் அதற்கு செரிமானமும், செரிமான மண்டல உறுப்புகளும் சுத்தமாக இருக்க வேண்டும். முக்கியமாக பெருங்குடலும், அதன் இயக்கமும் சிறப்பாக இருந்தால், ஆரோக்கியம் தன்னைப்போல் சிறப்பாக அமையும்.\nமூன்று நாட்களில் பெருங்குடலை முழுமையாக சுத்தம் செய்ய உதவும் சாலட் பற்றி இங்கு காணலாம்…\nஇந்த சாலடை நீங்கள் தொடர்ந்து மூன்று நாள் உட்கொண்டு வந்தால் இது உடலின் பி.எச் அளவை சமநிலைப்படுத்தி பெருங்குடல் சுத்தமாகவும், உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறவும் வழிவகுக்கும்.\nபெருங்குடல் சுத்தம் செய்ய பயனளிக்கும் இந்த வைட்டமின் சாலட் தயாரிக்க தேவையான பொருட்கள்…\nதேவையான பொருட்களை எந்தளவு நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய அளவு..\nஇந்த பொருட்களை எல்லாம் சேர்த்து அதன் மேல் எலுமிச்சை சாறு பிழிந்து கலக்கவும். கலக்கிய பிறகு சிறிதளவு ஆலிவ் எண்ணெய்யை அதன் மேல் சேர்த்து மிக்ஸ் செய்ய வேண்டும்.\nஇந்த சாலட் சாப்பிடுவதன் மூலம் உங்கள் உடலுக்கு தேவையான நார்ச்சத்து, மினரல் சத்துக்கள் மற்றும் வைட்டமின் சத்துக்கள் கிடைக்கின்றன.\nஇந்த சாலட் மூலம் உங்களுக்கு கிடைக்கும் சத்��ுக்கள் செரிமான மண்டலத்தின் செயற்திறன் சிறக்க உதவுகிறது. இதன் மூலமாக உண்டல் பெருங்குடல் இயக்கம் சீராகி, உடலில் உள்ள நச்சுக்கள் வேகமாக வெளியேற்றப்படும்.\n– இந்த பதிவை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்\nசரும வறட்சியை போக்கும் ஆவாரம் பூ\nகரும்பு சாற்றுடன் எலுமிச்சை சாறு கலந்து குடித்து வந்தால்\nஇதோ சில உடனடி எளிய சத்தான இயற்கை உணவு தயாரிப்பு\nமூக்கடைப்பில் இருந்து உடனடியாக விடுபட சில எளிய இயற்கை வைத்திய குறிப்புகள்\nஎலுமிச்சை பழ தோல் தரும் அற்புத மருத்துவ பலன்கள் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்\nஎந்த திசைநோக்கி விளக்கு ஏற்றினால் என்ன நன்மைகள் கிடைக்கும்\n30 வயதை தொடும் ஆண்கள் செய்ய வேண்டிய பரிசோதனைகள்\nதலைசுற்றல், மூட்டுவலி போக்கும். நரம்புகளை பலப்படுத்தும் வன்னி மரத்தின் நன்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruvarmalar.com/swami-vivekananda-stories-906.html", "date_download": "2019-03-23T00:36:18Z", "digest": "sha1:SGF6ROOP2DHZAUJPNUF7QKFGE5ZQ5CFN", "length": 15575, "nlines": 61, "source_domain": "www.siruvarmalar.com", "title": "சுவாமி விவேகானந்தர் கதைகள் - சென்னை இளைஞர்களுக்கு சுவாமி விவேகானந்தர் எழுதிய கடிதம் - சிறுவர் மலர்", "raw_content": "\nஷிர்டி சாய் பாபா கதைகள்\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – சென்னை இளைஞர்களுக்கு சுவாமி விவேகானந்தர் எழுதிய கடிதம்\nசுவாமி விவேகானந்தர் கதைகள் >\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – சென்னை இளைஞர்களுக்கு சுவாமி விவேகானந்தர் எழுதிய கடிதம்\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – சென்னை இளைஞர்களுக்கு சுவாமி விவேகானந்தர் எழுதிய கடிதம்\nஅன்பு, நேர்மை, பொறுமை ஆகிய மூன்றும் இருந்தால் போதும் – வேறு எதுவும் தேவையில்லை. அன்புதான் வாழ்க்கையின் ஒரே நியதி. எல்லாவிதமான சுயநலமும் மரணம்தான். மற்றவர்களுக்கு நன்மை செய்வதுதான் வாழ்க்கை. மற்றவர்களுக்கு நன்மை செய்யாமல் இருப்பதுதான் மரணம். என் இளைஞர்களே, அன்புடையவர்களைத் தவிர மற்றவர்கள் வாழ்பவர்கள் அல்லர். என் குழந்தைகளே மற்றவர்களுக்காக உங்கள் மனம் உருக வேண்டும் – மற்றவர்களுக்காக உங்கள் மனம் உருக வேண்டும்; ஏழை எளியவர்கள், பாமரர்கள், ஒடுக்கப்பட்டவர்கள் ஆகியவர்களுக்காக உங்கள் மனம் உருக வேண்டும் – மிகவும் மனம் உருக வேண்டும். மற்றவர்களின் நன்மையின் பொருட்டு உங்கள் இதயமே நின்று, மூளைக் குழம்பி, உங்களுக்குப் பைத்தியம் பிடிக்கும் என்ற நிலை வரும் வரையில் மற்றவர்களுக்காக நீங்கள் மனம் உருகுங்கள். பிறகு இறைவனின் திருவடிகளில் உங்கள் ஆன்மாவைச் சமர்ப்பியுங்கள். அப்போது உங்களுக்கு ஆற்றல் வரும், உதவி வரும், குறையாத ஊக்கம் வரும்.\n – கடந்த பத்து ஆண்டுகளாக இதுதான் என் இலட்சியமாக இருந்து வந்தது. முயற்சி செய்யுங்கள் – இதையே இப்போதும் நான் சொல்கிறேன்.\nஎன்னைச் சுற்றிலும் இருள் சூழ்ந்திருந்தபோதும், முயற்சி செய்யுங்கள் என்று கூறினேன்; இப்போது ஒளி வருகின்ற வேளையிலும், முயற்சி செய்யுங்கள் என்று கூறினேன்; இப்போது ஒளி வருகின்ற வேளையிலும், முயற்சி செய்யுங்கள் என்று அதையே நான் சொல்கிறேன். என் குழந்தைகளே என்று அதையே நான் சொல்கிறேன். என் குழந்தைகளே பயப்படாதீர்கள் பணத்தால் பயனில்லை, பெயரால் பயனில்லை, புகழலால் பயனில்லை, கல்வியால் பயனில்லை – அன்பு ஒன்றுதான் பயன் தருகிறது; ஒழுக்கம் ஒன்றுதான் துளைக்க முடியாத சுவர்களையெல்லாம் துளைத்து நம்மை முன்னேறச் செய்கிறது. சுதந்திரம் இல்லாமல் எந்த வளர்ச்சியும் அடைய முடியாது. நமது முன்னோர்கள் ஆன்மிகச் சிந்தனைக்குச் சுதந்திரம் அளித்தார்கள். அதனால் அற்புதமான ஒரு மதம் நமக்குக் கிடைத்தது. ஆனால் அதே சமயம், அவர்கள் சமுதாயத்தின் கால்களில் கனத்த சங்கிலியைக் கட்டி வைத்தனர். அதனால் இப்போது நமது சமுதாயம் – ஒரு வார்த்தையில் சொல்வதானால் – மிகவும் பயங்கரமாகவும், காட்டுமிராண்டித்தனமானதாகவும் இருக்கிறது. இதற்கு மாறாக, மேற்கு நாடுகளில் சமுதாயத்தில் மக்களுக்கு எப்போதும் சுதந்திரம் இருந்து வந்திருக்கிறது; அவர்களுடைய சமுதாயத்தைப் பாருங்கள் அதற்கு மாறாக அவர்களின் மதத்தையும் பாருங்கள்\nவளர்ச்சிக்கு முதல் நிபந்தனை சுதந்திரம். சிந்திக்கவும் பேசவும் சுதந்திரம் தேவைப்படுவதுபோல் உணவு, உடை, திருமணம் முதலிய ஒவ்வொரு விஷயத்திலும் மற்றவர்களுக்குத் தீமை செய்யாத அளவில் மனிதனுக்குச் சுதந்திரம் இருக்க வேண்டும். இந்தியாவை உயர்த்த வேண்டும், ஏழைகளுக்கு உணவு தர வேண்டும், கல்வியைப் பரப்ப வேண்டும், சமுதாயத்தில் கொடுமைகளை அகற்ற வேண்டும். சமுதாயத்தில் கொடுமைகள் வேண்டாம்; ஒவ்வொருவருக்கும் இன்னும் அதிகமாக உணவு வேண்டும், இன்னும் அதிக���ான வாய்ப்புகள் தர வேண்டும் மற்றவர்களுக்குச் சுதந்திரம் அளிக்கத் தயாராக இல்லாதவனுக்கு, சுதந்திரம் பெறுவதற்குத் தகுதி கிடையாது. எல்லா அதிகாரங்களையும் ஆங்கிலேயர்கள் உங்களுக்கே தந்துவிடுவதாக வைத்துக்கொள்வோம். அதனால் என்ன ஆகும் மற்றவர்களுக்குச் சுதந்திரம் அளிக்கத் தயாராக இல்லாதவனுக்கு, சுதந்திரம் பெறுவதற்குத் தகுதி கிடையாது. எல்லா அதிகாரங்களையும் ஆங்கிலேயர்கள் உங்களுக்கே தந்துவிடுவதாக வைத்துக்கொள்வோம். அதனால் என்ன ஆகும் அந்த அதிகாரம், சாதாரண மக்கள் அதைப் பெறாமல் இருப்பதற்குத்தான் பயன்படும். அடிமைகள் மற்றவர்களை அடிமைப்படுத்துவதற்காகவே அதிகாரம் கேட்கிறார்கள். இந்தியாவில் இந்தியாவின் ஆன்மிகத்தைக் கொண்ட ஓர் ஐரோப்பிய சமுதாயத்தை உங்களால் உருவாக்க முடியுமா அந்த அதிகாரம், சாதாரண மக்கள் அதைப் பெறாமல் இருப்பதற்குத்தான் பயன்படும். அடிமைகள் மற்றவர்களை அடிமைப்படுத்துவதற்காகவே அதிகாரம் கேட்கிறார்கள். இந்தியாவில் இந்தியாவின் ஆன்மிகத்தைக் கொண்ட ஓர் ஐரோப்பிய சமுதாயத்தை உங்களால் உருவாக்க முடியுமா முடியும், முடிய வேண்டும் என்பதுதான் என் நம்பிக்கை. எல்லோருக்கும் முக்தி உண்டு, எல்லோரும் சமம் என்று போதித்த பண்டைய ஆச்சாரியர்களான சங்கரர், இராமானுஜர், சைதன்யர் போன்றவர்களின் வழியில் சமுதாயத்தைப் புதுப்பிப்பதற்கு முயற்சி செய்யுங்கள்.\nஉங்களிடம் ஊக்கம் என்ற நெருப்பு பற்றி எரிய வேண்டும். பிறகு அதை எல்லா இடங்களிலும் பரப்புங்கள். வேலை செய்யுங்கள், வேலை செய்யுங்கள். மற்றவர்களை வழி நடத்திச் செல்லும்போது, நீ ஒரு வேலைக்காரன் போலவே நடந்துகொள். சுயநலம் இல்லாதவனாக இரு. உன்னுடைய நண்பன் மற்றொருவனைத் தனிமையில் திட்டுவதை ஒருபோதும் கேட்டுக்கொண்டிருக்காதே எல்லையற்ற பொறுமையுடன் இரு. அவ்விதம் நீ செய்தால் உனக்கு வெற்றி நிச்சயம். மற்றவர்களின் நன்மைக்காக வேலை செய்வதுதான் வாழ்க்கையின் இலட்சியம். போலித்தனம் என்பது இருக்கக் கூடாது, பொய் கூடாது, போக்கிரித்தனம் கூடாது – இதைத்தான் நான் விரும்புகிறான். நான் எப்போதும் இறைவனையே நம்பி இருக்கிறேன்; பெயரும் புகழும் தேடிக்கொள்வதற்காகவோ, ஏன் பொதுநன்மைக்காகவோகூட, நான் போலியாக வாழ்ந்தேன் என்ற கறைபடிந்த மனசாட்சியுடன் இறந்துபோக நான் விரும்பவில்லை. ஒழுக்கக்கேடு என்ற மூச்சுக்காற்றுகூட வீசக் கூடாது; செயல்முறையில் குற்றத்தின் நிழல்கூடப் படியக் கூடாது.\nசலனபுத்தி வேண்டாம், இரகசிய வித்தை என்ற அயோக்கியத்தனம் வேண்டாம், இருட்டில் செய்யும் எதுவும் வேண்டாம். என் வீரக் குழந்தைகளே, முன்னேறுங்கள். பணம் இருந்தாலும் சரி, இல்லாமல் போனாலும் சரி – உங்களுடன் மனிதர்கள் இருந்தாலும் சரி, இல்லாமல் போனாலும் சரி – முன்னேறிச் செல்லுங்கள்\nஉங்களிடம் அன்பு இருக்கிறதா, இல்லையா உங்களிடம் இறைவன் இருக்கிறாரா, இல்லையா உங்களிடம் இறைவன் இருக்கிறாரா, இல்லையா முன்னேறிச் செல்லுங்கள் எதுவும் உங்களை எதிர்த்து நிற்க முடியாது கவனமாக இருங்கள். உண்மைக்குப் புறம்பான எல்லாவற்றிலும் எச்சரிக்கையாக இருங்கள். உண்மையைவிடாமல் பிடித்துக்கொள்ளுங்கள், நாம் வெற்றி பெறுவோம்; அது மெதுவாக இருக்கலாம், ஆனால் வெற்றி நிச்சயம். இந்தியாவின் எதிர்காலம் உங்களையே நம்பியிருக்கிறது. வேலை செய்துகொண்டே போங்கள்\nCategory: சுவாமி விவேகானந்தர் கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/tags-kathai/%E0%AE%AE", "date_download": "2019-03-23T00:45:28Z", "digest": "sha1:3NCE732WNNVIZV6DQ4OWFAADZZGK6WOO", "length": 7392, "nlines": 190, "source_domain": "eluthu.com", "title": "ம'வில் தொடங்கும் கதை பிரிவுகள் | ம Story Tags - எழுத்து.காம்", "raw_content": "\nம'வில் தொடங்கும் கதை பிரிவுகள்\nஅ க ங ச ஞ ட ண த ந ப ம ய ர ல வ ழ ள ற ன\nமரியாதை ராமன் கதைகள் (6)\nமெளனத்தின் விளைவு பாகம் (2)\nமர்மம் கொலை காதல் (1)\nமறுத்தல் இதை கலகம் (1)\nமீண்டும் ஒரு காடு (1)\nமுட்டாளுக்கு புத்தி சொல்வது (1)\nமீண்டும் ஒரு காதல் (1)\nமொழி பெயர்ப்புச் சிறுகதை (1)\nமாடு போன்ற கால்நடைகள் (1)\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/view-ennam/37928", "date_download": "2019-03-23T00:31:58Z", "digest": "sha1:KBG3NL6BNK3VL2EJL6BDLLHIGJPZXHBO", "length": 10856, "nlines": 119, "source_domain": "eluthu.com", "title": "#தமிழக #MBBS #அட்மிஷன் #எப்படி #நடைபெறும்?ப்ளஸ் டூ மதிப்பெண் | vaishu எண்ணம்", "raw_content": "\nஎண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.\n#தமிழக #MBBS #அட்மிஷன் #எப்படி #நடைபெறும்\n#தமிழக #MBBS #அட்மிஷன் #எப்படி #நடைபெறும்ப்ளஸ் டூ மதிப்பெண் கணக்கில் வருமாப்ளஸ் டூ மதிப்பெண் கணக்கில் வருமாநீட் மதிப்பெண் மட்டுமே தீர்மானிக்குமாநீட் மதிப்பெண் மட்டுமே தீர்மானிக்குமாஅனைவரும் படித்து பகிர வேண்டிய பதிவு\n1) தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த அனைவரின் பட்டியல் எடுத்துக் கொள்ளப் படும்.2) இந்தப் பட்டியலில் இருந்து +2ல் தோல்வி அடைந்தவர்கள் இருந்தால் அவர்களின் பெயர்கள் நீக்கப்படும்.3) அடுத்து,\nஇயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய மூன்று பாடங்களிலும், ஒவ்வொரு பாடத்திலும்\nகுறைந்தது 40 சதம் மதிப்பெண் பெறாத SC/ST/OBC\nமாணவர்களின் பெயர்கள் நீக்கப் படும்.அதுபோல 50 சதம் மதிப்பெண் பெறாத பொதுப்பிரிவு (unreserved) மாணவர்களின் பெயர்கள் நீக்கப் படும்.4) இவ்வாறு தகுதி பெறாதவர்களை நீக்கிய பிறகு மீதம் உள்ளவர்களின் தகுதியானவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு ஆயத்தமாக இருக்கும்.\nஇந்தப் பட்டியல் ELIGIBILITY உள்ளவர்களின் பட்டியல் ஆகும்.5) அடுத்து, மேற்கூறிய பட்டியலில் இருந்து,\nநீட் தேர்வில் தகுதி பெறாத (not qualified)\nமாணவர்களின் பெயர்கள் நீக்கப் பட்டு, நீட்டில் தகுதி பெற்ற (QUALIFIED) மாணவர்களின் மதிப்பெண்கள்\nபதியப்பெற்ற பட்டியல் தயாரிக்கப் படும்.6)(SC/ST/OBC பிரிவின் QUALIFYING தகுதி: 40th percentile ஆகும்.பொதுப்பிரிவின் QUALIFYING தகுதி: 50th percentile ஆகும்.)PERCENTILE வேறு, PERCENTAGE வேறு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.7) பத்தி 5இல் கூறிய பட்டியலே மிகவும் முக்கியமான பட்டியல் ஆகும். இப்பட்டியலில் நீட் தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் தரவரிசை (RANK) அடிப்படையில் பதியப்படும்.8) இந்தப் பட்டியல் தயாரிக்கப் படும்போது, தமிழகத்தில் உள்ள 69 சத இட ஒதுக்கீடு பின்பற்றப்படும்.9) அதாவது, தமிழகத்தில் சுமார் 3000 MBBS இடங்கள் என்று வைத்துக் கொண்டால், இந்த 3000 இடங்களில் 69 சதமுள்ள இடங்கள் SC/ST/OBCக்கும் மீதியுள்ள\n31 சத இடங்கள் பொதுப்பிரிவினரைக் கொண்டும் தயாரிக்கப் படும்.10) இதுவரை கூறிய அனைத்தும் தமிழ் நாட்டுக்குரிய 85 சதம் இடங்களுக்கானது என்பதை வாசகர்கள் கவனம் கொள்ள வேண்டும். எனவே இந்த இடங்களைப்\nபெறுவதற்கு, மாணவர்கள் இரண்டு நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.அ) மாணவர்கள் தமிழ்நாட்டில் வசிக்க வேண்டும். (domicile status: Tamilnadu)ஆ) மாணவர்கள் தமிழ்நாட்டில் உள்ள மேநிலைப் பள்ளிகளில் ப்ளஸ் டூ படித்து இருக்க வேண்டும்.11) இப்படித்தான் MBBS அட்���ிஷன் நடைபெறும்.12) இங்கு மாணவர் என்பது மாணவியர் மற்றும்\nமூன்றாம் பாலினத்தவரையும் குறிக்கும்.13) பொதுப்பிரிவு உடல் ஊனமுற்றோருக்கு\nமுன்னர்க்கூறிய 50 சத மதிப்பெண்கள் என்பது\n45 சதம் ஆகும்.14) இப்படித்தான் MBBS அட்மிஷன தெளிவாகவே நடை பெறுகிறது\nதகுதி பெற்று வெற்றி பெரும் மாணவ மாணவியர்களுக்கு உங்கள் உழைப்பிற்கும், குடும்பத்தாரின் அளவிடமுடியாத தியாகங்களும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள் &வாழ்த்துக்கள்மரு. தி. சு. செல்லக்குமாரசாமி MBBS., MD.,\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/02/03020703/Drinking-water-in-spacePublic-Siege-with-the-Hamas.vpf", "date_download": "2019-03-23T01:29:49Z", "digest": "sha1:DIL5YLMXFUA6ONKJB6RIBSR6O773PY5K", "length": 14990, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "Drinking water in space Public Siege with the Hamas Office of the Panchayat || இடங்கணசாலையில் குடிநீர் கேட்டுபேரூராட்சி அலுவலகத்தை காலிக்குடங்களுடன் பொதுமக்கள் முற்றுகை", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஇடங்கணசாலையில் குடிநீர் கேட்டுபேரூராட்சி அலுவலகத்தை காலிக்குடங்களுடன் பொதுமக்கள் முற்றுகை + \"||\" + Drinking water in space Public Siege with the Hamas Office of the Panchayat\nஇடங்கணசாலையில் குடிநீர் கேட்டுபேரூராட்சி அலுவலகத்தை காலிக்குடங்களுடன் பொதுமக்கள் முற்றுகை\nஇடங்கணசாலையில் குடிநீர் கேட்டு, பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் காலிக்குடங்களுடன் முற்றுகையிட்டனர்.\nஇளம்பிள்ளை அருகே உள்ள இடங்கணசாலை பேரூராட்சியில் தூதனூர், நாப்பாளையம் ஆகிய பகுதிகள் உள்ளன. இங்குள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு இடங்கணசாலை குடோன் பகுதியில் உள்ள இருப்பாளி கூட்டுக்குடிநீர் திட்ட நீரூந்து நிலையத்தில் இருந்து குடிநீர் கொண்டு வரப்பட்டு வினியோகம் செய்யப்படுகிறது.\nஇந்த நிலையில் நீருந்து நிலைய பகுதியில் உள்ள குடிநீர் குழாயில் இருந்து அனுமதியின்றி குடிநீர் இணைப்புகளை சிலர் எடுத்து பயன்படுத்தி வருவதாகவும், இதனால் தூதனூர், நாப்பாளையம் ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் கிடைப்பது இல்லை என்றும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.\nஇது தொடர்பாக கடந்த வாரம் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று கலெக்டர் ரோகிணியிடம் அவர்கள் நேரில் முறையிட்டனர். மேலும் இடங்கணசாலை பேரூராட்சி அலுவலகத்திலும் பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.\nஇதைத்தொடர்ந்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், அந்த பகுதியில் உள்ள முறைகேடான குடிநீர் இணைப்புகளை துண்டித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று மீண்டும் தூதனூர், நாப்பாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரியும், குடிநீர் கேட்டும் இடங்கணசாலை பேரூராட்சி அலுவலகத்திற்கு காலிக்குடங்களுடன் திரண்டு வந்து முற்றுகையிட்டனர்.\nஇது குறித்து தகவல் கிடைத்ததும், மகுடஞ்சாவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிகுமார், இருப்பாளி கூட்டுக்குடிநீர் திட்ட உதவி பொறியாளர் சேகர் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது முறைகேடான இணைப்புகள் துண்டிக்கப்பட்டு வருவதாகவும், உங்கள் பகுதிக்கு குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.\n1. அரக்கோணம் அருகே குடிநீர் கேட்டு வட்டார வளர்ச்சி அலுவலரை பொதுமக்கள் முற்றுகை\nஅரக்கோணம் அருகே குடிநீர் கேட்டு வட்டார வளர்ச்சி அலுவலரை பெண்கள் முற்றுகையிட்டனர்.\n2. செங்குன்றம் அருகே அலுமினிய உருக்கு கம்பெனியில் பொதுமக்கள் முற்றுகை தற்காலிகமாக மூட தாசில்தார் உத்தரவு\nசெங்குன்றம் அருகே, சுற்றுச்சூழல் மாசுபடுவதாகவும், பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுவதாகவும் கூறி அலுமினிய உருக்கு கம்பெனியில் பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அந்த கம்பெனியை தற்காலிகமாக மூட தாசில்தார் உத்தரவிட்டார்.\n3. சாலையை சீரமைக்கக்கோரி நகராட்சி அலுவலகம் முற்றுகை\nசாலையை சீரமைக்கக்கோரி கூடலூர் நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.\n4. டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை\nடாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவ���த்து கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.\n5. குடிநீர் கட்டணத்தை குறைக்கக்கோரி மல்லூர் பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை\nகுடிநீர் கட்டணத்தை குறைக்கக்கோரி மல்லூர் பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.\n1. இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் நிலைமை மிகவும் மோசமானதாக அமையும்: அமெரிக்கா எச்சரிக்கை\n2. சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n3. \"ஸ்டாலின் தலைமை தான் சரியானது” தி.மு.க.வில் இணைந்தார் வி.பி.கலைராஜன்\n4. கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவம் : பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு\n5. தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரசாரம்; மு.க.ஸ்டாலின் திருவாரூரில் வாக்கு சேகரித்தார்\n1. பள்ளி மாணவர்களுடன் தகாத உறவு: ‘போக்சோ’ சட்டத்தில் ஆசிரியை கைது பணியிடை நீக்கம் செய்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு\n2. ஏணியில் கட்டி வைத்து கத்தியால் வெட்டி சித்ரவதை புதுச்சேரியில் உயிருடன் மனைவி எரித்துக் கொலை குடும்ப தகராறில் தொழிலாளி ஆத்திரம்\n3. நாகர்கோவிலில் நடுரோட்டில் வாலிபரை தாக்கிய கும்பல் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் பரவியதால் பரபரப்பு\n4. சென்னை பெசன்ட்நகரில் 10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை\n5. கர்நாடகத்தில் 21 தொகுதிகளுக்கு வெளியானது : பா.ஜனதா வேட்பாளர் முதல் பட்டியல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devakanthan.blogspot.com/2013/12/31-2013.html", "date_download": "2019-03-23T00:27:45Z", "digest": "sha1:N2VVUYGN53N3KRZNJHUZKRUA4Q53XA2K", "length": 40013, "nlines": 214, "source_domain": "devakanthan.blogspot.com", "title": "kathaakaalam: சினிமா: சட்டகமும் சாளரமும்", "raw_content": "\n(ஆவணி 31, 2013 சனிக்கிழமை கனடா சுயாதீன திரைப்பட இயக்கியத்தினால் பட்டறை, மற்றும் கலந்துரையாடல் என ஒரு முழுநாள் நிகழ்வாக மிச்சிகன் பல்கலைக்கழக பேராசிரியர் சொர்ணவேல் அவர்கள் பங்கேற்ற அமைவில் வாசிக்கப்பட்ட பேச்சு உரைவடிவத்தின் உரைக்கட்டு வடிவம் இது.)\nஒரு மாறுதலுக்காக மட்டுமன்றி, இந்தமாதிரியான ஒரு அலசல்தான் இந்த நூலிலுள்ள விஷயங்களின் தாற்பரியங்களை விளங்கிக்கொள்ளும் சுலபத்திற்கு வாய்ப்பானது என்று க��ுதுகிற வகையிலும், இந்த முறையில் இந்நூல் பற்றிய என் கருத்துக்களைத் தொகுத்தளிக்க விழைகின்றேன்.\n'ஐசன்ஸ்டெயினிற்கும் மார்க்கருக்கும் நடுவிலுள்ள அளவிலாத் தூரத்தில் சஞ்சரிக்கும் மார்க்சின் ஆவி, உலகமயமாதலுக்குப் பின்னும் நம்மை ஆட்டுவிக்கும் என்ற மார்க்சிய அடிப்படைக் கூறான இருமை எதிர்வைக் கட்டவிழ்த்த தெரிதாவின் கூற்றில் உண்மை இருக்கின்றது’ என்று கடைசிப் பக்கத்தில் வரும் வசனங்களோடு இந்த நூல் முடிவடைகின்றது.\nஆசிரியரின் மார்க்சீய சில கருதுகோள்களிலுள்ள விருப்பு, தெரிதாவின் பல்வேறு கலையும் சினிமாவும் சார்ந்த விஷயங்களில் உள்ள ஈடுபாடு, பின்நவீனத்துவத்தின் அல்லது குறைந்தபட்சம் பின்அமைப்பியலின் மீதான ஆதர்ஷம் யாவும், சோவியத் யூனியனின் சிதைவுக்குப் பின் கட்சி சார்ந்தல்லாதவர்களிடத்தில் ஓரளவேனும் மார்க்சீயச் செல்வாக்கு குறைந்துவிட்டுள்ள நிலையிலும் , பின் நவீனம்மீதான செல்வாக்கும் வாசகர் படைப்பாளிகள் அறிவுஜீவிகள் மத்தியில் நியாயமற்ற முறையில் குறைந்துள்ள தருணத்திலும் கூட ஆசிரியரிடத்தில் இருப்பதை இந்நூல் மறைக்கவில்லை.\nவிளங்காமலே ஒரு அலை அடித்துக்கொண்டிருக்கிறது அறிவுலகத்தில் அல்லது வாசக உலகத்தில், மார்க்சீயம் ஒழிந்துவிட்டதாகவும், பின்நவீனத்துவம் இறந்துவிட்டதாகவும்.\nபின்நவீனத்துவத்தில் அவ்வளவு ஆதர்சமற்றவரும் Post Modernism: A very short Introduction in English என்ற நூலை எழுதியவருமான கிறிஸ்தோப்பர் பட்லர்கூட, பின்நவீனத்துவம் பெரும்பாலும் வழக்கிறந்து போயிருந்தாலும், அது தோன்றுவதற்கான காரணங்கள் இன்னும் சமுதாயத்தில் இருக்கவே செய்கின்றன எனக் கூறுகிறார்.\nஇத்தகைய பின்னணியில் இந்நூல்பற்றிய உள்வாங்குகையும், கருத்துக்கள் முன்வைக்கப்படுதலும் மேற்கொள்ளப்படுகின்றன.\nடபிள் டெம்மி அளவில் 195 பக்கங்கள் கொண்ட இந்நூலில், இரண்டு சொர்ணவேலுடனான ‘நிழல்’ திருநாவுக்கரசுவின் நேர்காணல்களுடன் வேறும் ஏழு கட்டுரைகளும் இருக்கின்றன. மிக வளமானதும் நூலின் மய்யமானதும் ஆவணப்படக் கோட்பாடுபற்றிய கட்டுரைதான். ஆயினும் மற்றைய ஆறு கட்டுரைகளும் முக்கியத்துவமுடையனவே.\nமார்க்சீயத்தில் ஈடுபாடுள்ளவர்களான ஐஸென்ஸ்டெயினைப் பற்றியும், பியர் பாலோ பசோலினிபற்றியும் பேசும் ஏழாம் கட்டுரை முக்கியமானது. படத்தொகுப்பும் அழகியலும் குறித்து இது பேசும்.\nஐசென்ஸ்டெயினின் நான்குவகையான படத்தொகுப்புகள்பற்றி ‘தி பெட்டில்சிப் பொட்டம்கின்’னை முன்வைத்து விரிவாக இது அலசுகிறது. அவரது மோண்டாஜ் தொகுப்பு முறையை, ‘ஐஸன்ஸ்டெயினின் தொகுப்பின் வடிவமைப்பு மார்க்ஸீய இயங்கியலின் மையமான முரணியக்கத்துக்கு முக்கியத்துவம் அளிக்கின்றது’ என விவரிக்கிறார் ஆசிரியர்.\nபொட்டம்கினில் ஒடெஸ்ஸா படிக்கட்டுகளின் நிகழ்வுபற்றி எழுதுகையில் ஆசிரியர் கூறுகிறார், ‘புரட்சி அரங்கேறும் வேளையில் அதன் மென்மையையும், பல சக்திகள் இணையும் ஒரு புள்ளியில் அது எதிர்பாராமல் தன்னை மீறி உருக்கொள்ளும் விதத்தையும் ஐஸன்ஸ்டெயின் செதுக்கியிருக்கும் விதம் சினிமா மட்டுமல்ல, கலை வரலாற்றிலேயே ஒரு நிகரில்லாத சாதனை’ என்பதாக.\nஇவ்வாறான மோண்டாஜுக்கும் கதையாடலுக்குமுள்ள சிக்கலானதும் தீவிரமானதுமான உறவை அமெரிக்க இயக்குநரான வூடி அலனின் சினிமாக்களான ‘ஹன்னா அன்ட் கேர் சிஸ்டேர்ஸ்’, ‘லவ் அன்ட் டெத்’, ‘மான்ஹட்டன்’ போன்றவற்றை வைத்து அச் சினிமா அழகாக உருவாகியிருக்கும் தன்மையை விளக்கியிருக்கும் ஆசிரியர், அதே நேரத்தில் பிரையன் டி பால்மா என்னும் இன்னுமொரு அமெரிக்க இயக்குநரின் மிகவும் பேசப்பட்ட சினிமாவான ‘அன்டச்சபிள்’ளை முன்வைத்து கூறுகையில், ‘தொழில்நுட்பம் இருக்கிறது. ஆனால் தொழில் நுணுக்கத்தை வைத்து சினிமாவின் அழகியலைப் பேசினாலும், சினிமாவின் ஆன்மா அதற்குள் அடங்காதது’ என்பார்.\nஇவ்வாறான முடிவுகளுக்கு வருவதற்கான தீர்க்கம் சினிமாவின் தத்துவத்தையும், அதன் வரலாற்றையும், சுய அனுபவத்தையும் பொறுத்து அமைவதாகும். இந்தக் குணநலனை நூல் முழுக்க காணக்கூடியதாக இருக்கிறது. என்னை வியக்கவைத்த இந்நூலின் தன்மைகளில் இதுவும் ஒன்று.\nஇவ்வாறு இடதுசாரி இயக்க ஆதர்சம் உள்ளவரெனினும் படத் தொகுப்பு என்று வருகிறபோது அல்பிரட் கிச்சொக்கையும் அவர் விதந்தோதத் தவறவில்லை.\nமாபெரும் சினிமாக் கலைஞன் த்ரூபோவுக்கு மட்டுமில்லை, தீவிர பெண்ணியவாதியான தான்யா மாடெல்ஸ்கி, சப்ரால் மற்றும் கோதார், ரோமர், ரிவெத் ஆகியோரின் மனத்தையும் அல்பிரட் கிச்சொக் கொள்ளைகொண்டவர்.\nஎடுபொருளால் அல்ல, இத்தனையும் படத்தொகுப்பு மூலமாக அடைந்த சாதனைகள்.\nநூலிலுள்ள ஆறாம் கட்டுரை மணி கௌல் பற்றியது.\n‘மணி கௌல்: மண்ணில் மறைந்த மாமத யானை’ என்பது இதன் தலைப்பு. ஆயினும் இந்தியாவின் ஆவணப்பட, பரீட்சார்த்த சினிமா மேதைகள்பற்றி மேற்குலக மேதைகளுடனான ஒப்புநோக்கிலும், கீழ்த் திசைக்கான மரபு, பண்பாடு, இசை சார்ந்த விசயங்களின் உள்வாங்குகையின் காரணமான நிலைப்பாட்டிலும் தனித்துவமான விசாரணையாக இது தொடர்கிறது.\n‘எனது பார்வையில் மணியின் படங்களை உலகின் சாலச்சிறந்த சினிமாவில் இணைத்துவைத்து வாசிக்கலாம்’ எனவும், ‘மணி கௌல், கடந்த நூற்றாண்டின் பரீட்சார்த்த சினிமாவில் மேற்கின் வீச்சை எதிர்த்து நின்ற கிழக்கிலிருந்த அதி முக்கியமானதும், நிகரற்றதுமான கலை ஆளுமை’ எனவும் துவிதா, த்ருபத், சித்தேஸ்வரி, மற்றும் உஸ்கி ரோட்டி போன்ற படங்களை முன்வைத்து கட்டவிழ்த்து முடிவினைத் தெரிவிக்கிறார்.\nஅரவிந்தன், அடூர் கோபாலகிருஸ்ணன், ஜோன் ஆபிரஹாம், குமார் சஹானி, சியாம் பெனகல் மற்றும் ஆனந்த் பட்டவர்த்தன் ஆகியோரைப்பற்றியும் அவர்களது ஆளுமைகள் தெரிய விவரிக்கும் கட்டுரை இது.\nஐந்தாம் கட்டுரை சுவீடன் நாட்டைச் சேர்ந்த இங்மர் பேர்க்மன், மற்றும் இத்தாலியைச் சேர்ந்த மிக்கலேஞ்சலோ அன்தோனியோனிபற்றியது. இருவரும் கடந்த 2007இல்தான் காலமானார்கள். இருவரையும்பற்றி அவ்வருடத்திலும், அதைத் தொடர்ந்த வருடத்திலும் நிறையவே சினிமா விமர்சகர்களால் எழுதப்பட்டுள்ளன. அம்சன்குமார், அசோகமித்திரன், எஸ்.ராமகிருணன் போன்ற பலரும் எழுதியிருந்தார்கள். இருந்தும் சொர்ணவேலின் இக்கட்டுரை நிறைய தகவல்களையும், ரசனை சார்ந்த எடுத்துரைப்புக்ளையும் முன்வைத்து வாசிப்பிலும் சிரத்தையேற்படுத்தும் விதமாக அமைந்திருக்கிறது. இதற்கு ஆசிரியரே சினிமாவை பல்கலையில் படிக்கும் மாணவராய் இருந்ததும், இப்பொழுது சினிமாவை பல்கலைக் கழகத்தில் படிப்பிக்கும் விரிவுரையாளராய் இருப்பதும் ஒரு காரணமாயிருக்கலாமென எண்ணமுடியும்.\nநான்காவது கட்டுரை ‘லா ஜெற்றே’ (La jettee - 1962), ‘சான் சொலாய்’ (Sans solei - 1982) போன்ற சினிமாக்களின் தந்தை க்ரிஸ் மார்க்கர், மற்றும் ‘ப்ரெத்லெஸ்’, ‘வீக்கென்ட்’, ‘ப்ரொனோம் கர்மன்’ ஆகிய படங்களின் கர்த்தாவான ழீன் லக் கோதார் பற்றியது.\nக்ரிஸ் மார்க்கரைவிடவும் ழீன் கோதாரின் மார்க்சீயச் சார்பு பிரசித்தமானது. ஆதலால்தான் ரஸ்ய சினிமாக் கலகக்காரனான சிகா வெர்டோவின் பயணத்தைத் த��டர்பவர்களாக கோதாரும், ழீன் பியர் கோரானும் தங்களை வெர்டோவ் குரூப் என அழைத்துக்கொண்டார்கள்.\nமாவோயிஸ்டுகள் என்று வர்ணிக்கப்பட்ட இந்தக் குழுவின் வழியாக 1976இல் வெளியிடப்பட்ட Here and Elsewhere பெரிதும் பேசப்பட்டது. இப்படத்தை ‘ஆவணப்பட வரலாற்றில் ஒரு மைல்கல்லாகத் திகழும் படம்’ என்கிறார் சொர்ணவேல். மேலும் அவர், ‘கோதாரின் சிறப்பு இன்று உலகளாவிய இளம் இயக்குனர்களின் படங்களில், குறிப்பாக விதிகளை உடைக்கும் அவர்கள் ஆர்வத்தில், தெரிகிறது’ என்கிறார்.\nழீன் லுக் கோதார்பற்றிய அத்தியாயத்தில் வெர்டோ குரூப்பினரின் Here and Elsewhere பற்றிய பிரஸ்தாபத்தில், ஆவணப் படம்பற்றிக் குறிப்பிடும் ஆசிரியர், அதன் முன்னாலான மூன்றாம் அத்தியாயத்தில் ‘யதார்த்தம் , ஆவணப்படக் கோட்பாடு: அன்றும் இன்றும்’ என்ற தலைப்பில் நூலின் மைய விவகாரத்தை 63 பக்கங்களில் பேசுகிறார்.\n‘ஆவணப்படத்தின் வரையறைகளை பால் ரோத்தா, பில் நிக்கல்ஸ், மைக்கேல் ரீனோவ் ஆகியோரின் கருத்தாக்கங்களிலிருந்து செய்துகொள்ளலாம்’ என கட்டுரை தொடங்குகிறது. ஆவணப்படங்களிலுள்ள வகைமைகள் ஆவணப்படங்களை வரையறை செய்வதிலுள்ள சிக்கலிலிருந்து உருவாகியது என்றும், ஆவணப்படங்களின் அழகியல் சார்ந்த சொல்லாடல்கள் ஆழமானவையென்றும் தொடர்கிறது அது.\nGermaine Dulac , ஆந்த்ரே பாஜான், க்ராக்காவுர், ஜோரிஸ் ஐவென்ஸ் ஆகியோரின் ஆவணப்படங்கள்பற்றி விரிவாக கட்டுரை நகர்கிறது, பில் நிக்கல்ஸின் ஆறு வகையான ஆவணப்படங்கள்பற்றிய விளக்கத்தை அளித்தவாறு.\n‘சுப்பிரமணிய பாரதி’ எடுத்த அம்சன்குமார், ஓவியர் ஆதிமூலம் பற்றிய ‘லைன்ஸ் ஒப் மகாத்மா’, மற்றும் ‘சா’ ஆகியவற்றை இயக்கிய ஆர்.வி.ரமணி, ‘தேவதைகள்’ என்ற பெயரில் விளிம்புநிலைப் பெண்களை ஆவணமாக்கிய லீனா மணிமேகலை, ‘வாஸ்து மரபில்’ எடுத்த பால கைலாசம், ‘முகமூடியே முகம்’ எடுத்த ஆர்.ஆர்.சீனிவாசன், முப்படங்களாக கூடங்குளம் அணுஉலைகள்பற்றி ‘கதிர்வீச்சு கதைக’ளை உருவாக்கிய ஆர்.பி.அமுதன், தஞ்சையின் கீழ்வெண்மணி குறித்து ‘ராமய்யாவின் குடிசை’ தந்த பாரதி கிருஸ்ணகுமார், ‘அதிசயம் அற்புத’த்தின் கர்த்தா எம்.சிவகுமார், ‘காணிநிலம்’ மற்றும் ‘ஏர்முனை’ எடுத்த அருண்மொழி, ஜெயகாந்தன் பற்றிய ஆவணப்படமெடுத்த ரவிசுப்பிரமணியம் ஆகியோரும் அவ்வவ் வகைமைகளில் வைத்துப் பேசப்படுகிறார்கள்.\nலத்தீன் ���மெரிக்க ஆவணப்பட பயணிகள்பற்றியும்கூட நிறைவான தகவல்களும், கவனிப்புகளும் உள்ளன.\nஇக்கட்டுரையினை முடிக்கு முன்பாக ஆசிரியர் கூறும் கருத்துக்கள் ஒரு வேண்டுகோளாகவே ஒலிப்பதாக இருக்கிறது. ‘உயர்ந்த ஆவணப்படக் கலையென்பது வாழ்வியல் யதார்த்தங்களையும், வாழ்வில் படர்ந்திருக்கும் இருண்மையையும், அதை உணர்ந்து அகற்ற விளையும் ஒரு சிறிய ஆயினும் உன்னதமான சமுகத்தின் நம்பிக்கையையும் புரிந்து கொள்வதில் இருக்கிறது. புரிதலுக்கான வெளி நம் கைக்கு எட்டிய தூரத்தில், நம் கண் முன்னே அன்றாட வாழ்விலும் அதன் தினசரி நிகழ்விலும் அங்குள்ள சாதாரண மக்களின் ஊடாட்டத்திலும் அவர்களை இணைக்கும் மானுடத்தின் சாத்தியங்களில் நமக்கிருக்கும் எதிர்பார்ப்பிலும் , அதற்காக நாம் செய்ய விளையும் சிறு முயற்சியிலும் இருக்கிறது.’\nநூலின் இரண்டாவது கட்டுரை ‘யதார்த்தவாதிகளும் உருவவியலாளர்களும்.’\nஅமைப்பியல், பின் அமைப்பியல், உருவவியல் போன்ற சிந்தனாமுறைமைகளுக்கூடாக சினிமாவின் பரீட்சார்த்தம், மாற்றுச் சினிமா போன்ற விடயங்கள் இதில் அலசப்படுகின்றன.\nஇவ்வகைச் சிந்தனை முறைமைகளை பெரும்பாலும் இலக்கியத்தில் மட்டுமே பொருத்திப் பார்த்துவந்தவர்கள், இந்த அத்தியாயத்தின் வெளியில் அலசப்பட்ட விபரங்களால் அதிரவே நேரும். இலக்கியம், கலை சார்ந்த விடயங்களில் இச் சிந்தனை முறைமைகள் பயில்வாகின எனத் தெரிந்திருந்தும்தான் அலசப்பட்ட விடயத்தினாலும் முறைமையினாலும் இந்த அதிர்வு நேர்வது தவிர்க்கமுடியாமலிருக்கும்.\nஇதை அடைவதற்கு முன்னால் நாம் சந்திக்கக்கூடிய இடம் ‘யதார்தமும் யதார்த்தத் தன்மையும்’ என்ற கட்டுரையாகும். ஆர்ஸன் வெல்ஸின் ‘சிட்டிசன் கேன்’ படத்தைப்பற்றி அதிகமாக விவரிக்கும் இந்த அத்தியாயம், ஆவணப்பட வரலாற்றில் நாம் அறிந்துகொள்ளவேண்டிய பல்வேறு தகவல்களையும் தருகிறது.\nமுதலாவது இரண்டாவது நேர்காணல்களும் இந்நூலில் முக்கியமானவை.\nமுதலாவது நேர்காணலில் தமிழக, இந்திய ஆவணப்படங்கள்பற்றியதும், சொர்ணவேலே எடுத்த ‘தங்கம்’, ‘ஐ.என்.ஏ.’, ‘வில்லு’, ‘கருகத் திருவுளமோ’ போன்றவை எடுக்கப்பட்ட வரலாறு பற்றியதுமான தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.\nஇதற்குப் பின்னால் வந்திருக்கக்கூடிய இரண்டாவது நேர்காணல் பரீட்சார்த்த சினிமாக்களைப்பற்றி அதிகமா��ப் பேசுகிறது. இதில் வரும் மறக்கமுடியாத இரண்டு வரிகளை இங்கே ஒட்டுமொத்தமான அதன் சுருக்கமாகச் சொல்லலாம். ‘தங்கம்’ படமெடுத்த விபரத்தைக் கூறவந்த ஆசிரியர், ஒரு இடத்தில் சொல்லுவார், ‘யதார்தம் என்பது ஆவணப்படத்துக்கு அடிப்படை. ஆனால் யதார்த்தத்துடன் கனவும் சேரும்போது ஒரு கவிதைக்கான வெளி உருவாகிறது’ என.\nஆவணமாக எஞ்சாமல், ஆவணப்படமாக மாற்றுகின்ற ரசவாதம் இதுதான்.\nநூலின் ஆரம்பத்திலுள்ள சொர்ணவேலின் முன்னுரையும் இந்நூலிலுள்ள ஒரு கட்டுரையளவு முக்கியமானது. ‘சினிமா: சட்டகமும், சாளரமும்’ என்ற இந்த நூலின் தாற்பரியத்தைத் தொட்டுக்காட்டும் பகுதி இது.\nபொதுவாக ஆவணப்படங்களை புனைவுப் படங்களுக்கு எதிர்நிலையில் வைத்து பார்த்துவந்த பார்வையாளனுக்கு, அது அப்படியல்ல என உபதேசிக்கிறது இந்நூல். தீவிர பார்வையாளனுக்கு ஓர் ஆவணப் படத்துக்கும் புனைவுச் சினிமாவுக்கும் இடையிலுள்ள வெளி ஸ்திரமற்ற ஒன்று என்கிறார் ஆசிரியர். இவற்றுக்கிடையிலுள்ள ஒற்றுமையைச் சுட்டிக்காட்டுமிடமும் அழகானது. ‘வாழ்வின் யதார்த்தத்தினைச் சட்டகப்படுத்தும் ஆவணப்படங்கள், கண்ணிற்கு எளிதில் புலப்படாத எந்த உண்மையின் தேடலில் இருக்கிறதோ, அதை நோக்கித்தான் புனைவுப் படங்களின் பயணமும்’ என்கிற வார்த்தைகளின் மூலம் இந்த ஒப்புமை பேசப்படுகின்றது. ‘வாழ்வியல் யதார்த்தங்களுக்கான சாளரமாகச் செயல்படுகின்றன ஆவணப்படங்கள்’ என வரையறை செய்யும் ஆசிரியர், ‘சட்டகம் என்பது நமது கைகளிலிருந்து நழுவிக்கொண்டிருக்கும் வாழ்வின் யதார்த்தத்தை பதிவாக்குகிறது’ எனக் கூறுகிறார்.\nஆயினும் இதுகூட சரியான வரையறையில்லை என்பது அவரின் நம்பிக்கையென்பதை பின்வரும் வரிகள்மூலம் காணமுடியும். ‘சட்டகமும் சாளரமும் இறுக்கமாகக் கட்டமைக்கும் பொழுதிலேயே கரைந்து அவிழ்ந்து கொண்டிருக்கிறது. இந்த எல்லைகள் மங்கும் வெளியே அழகியலுக்கான சாத்தியங்கள் பெருக வழி கோலுகிறது.’\nஇந்த இடத்தில் சினிமா விமர்சகரும், தமிழ் சினிமா வரலாற்றாசிரியருமான தியடோர் பாஸ்கரன் ஒரு இடத்தில் ‘கலைச் சினிமா வெகுஜன சினிமா என்றெல்லாம் ஒன்றுமில்லை, ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில் நல்ல சினிமா கெட்ட சினிமா என்பதுதான் உண்டு’ என்று சொன்னது ஞாபகம் வருகிறது.\nஇந்த நூலின் தலைப்புக்கூட தெரிதாவின் The Truth in Painting எ���்ற நூலில் வெளியாகும் சட்டகம் , சாளரம் என்ற கருதுகோளினை அடியொற்றியே இடப்பட்டிருக்கிறது என்பது இதன் பார்வைக் கோணங்களையும், இது பரந்து செல்லும் வழிப் பரப்பையும் சுட்டுவதாக அமைகிறது.\nஇந்நூலின் ரசனைக்கு ஆசிரியரின் சினிமா உலகு சார்ந்த அறிவுப் புலம் மட்டுமில்லை, இலக்கியத்தின் பாலான ஈர்ப்பும் ஒரு காரணமாகிறது. அதனால்தான் பல்வேறு இடங்களிலும் அசோகமித்திரனையும், பூமணியையும், புதுமைப்பித்தனையும்கூட அவரால் தொட்டுக்காட்ட முடிகிறது.\nஒரு சிறந்த வாசிப்பு அனுபவத்தை இது தருகிறதென்பது, இதன் கட்டிறுக்கத்தாலும், நடையாலும், சொல்லாட்சியாலும் நிகழ்கிறது. தமிழுலுகுக்குத் தேவையான ஒரு வரவு இந்நூல் என்பதில் எனக்கு இரண்டாம் அபிப்பிராயமில்லை.\nநிழல் சஞ்சிகை, நவ. 2013\nநீண்ட காலத்துக்குப் பிறகு ஊர் காண வந்திருந்த நவநீதத்திற்கு அந்த இடத்தை அன்று காரிலே கடந்துசெல்ல நேர்ந்த வேளையில் நெஞ்சின் ஆழத்திலிரு...\nதமிழ் நாவல் இலக்கியம் தமிழ் நாவலிலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, இன்றைய நிலைமை ஆகியனவற்றின் சுமார் நூற்றுமுப்பத்தைந்து ஆண்டுக் கால வர...\nஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...\nஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து... ஈழத்து இலக்கிய வரலாற்றில் அற்புதமேதும் நிகழ்ந்ததில்லை. அபாரமானது என...\nகனடாவில் இலக்கியச் சஞ்சகைகள்: அவற்றின் எழுச்சி – வீழ்ச்சிகளின் காரணம் குறித்து…\nபிறிதொரு மண்ணில் தன் வாழ்வை நிலைபெறுத்தும் ஒரு புலம்பெயர் சமூகம் முதலில் இலக்கியார்த்தமான செயற்பாடுகளிலேயே மிகுந்த கவனம் குவிக்க...\nஉலகம் இருக்கவேண்டியது போலவோ நினைத்ததுபோலவோ இல்லையென்று ஆகி மனம் பாரமேறித் தவிக்கும் தருணங்களில் தன்னை எங்கோ தொலைப்பதும், பின் ஒரு பொழுதில் மீள்வதும், பிறகு மனஅவசம் ஏற்படும் நிலையில் தொலைப்பதும் மீள்வதும், பிறகொரு நேரத்தில் தொலைப்பதும் மீள்வதும்தான் கடந்த காலத்தில் எனக்கு வாழ்க்கையாகியிருக்கிறது. என் வாசிப்புக்களும் அனுபவங்களும் வித்தியாசமானவை. அவை முழு அளவில் பதிவாகாத போதிலும்தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/business-description.php?id=d6baf65e0b240ce177cf70da146c8dc8", "date_download": "2019-03-23T01:06:52Z", "digest": "sha1:5CEGN7LIALGBE4JIVOZSAAWYXW7WKXJ3", "length": 4195, "nlines": 67, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet", "raw_content": "\nவேறு யாருக்கும் அதிகாரம் கிடையாது: பா.ஜனதா வேட்பாளர் பட்டியலை அகில இந்திய தலைமை அறிவிக்கும் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி, நாகர்கோவிலில் அரசியல் கட்சி கொடி கம்ப பீடங்கள் இடித்து அகற்றம், நாகர்கோவிலில் நடுரோட்டில் வாலிபரை தாக்கிய கும்பல் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் பரவியதால் பரபரப்பு, குமரியில் கார்–மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற ரூ.2 லட்சம் பறிமுதல் தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை, நாகர்கோவிலில் தேர்தல் செலவின பார்வையாளர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை, பா.ஜனதா சார்பில் தமிழகத்துக்கு தனி தேர்தல் அறிக்கை வெளியிட பரிசீலனை பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி, மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் எட்டாம் கொடை விழா திரளான பக்தர்கள் பொங்கலிட்டு வழிபாடு, நாகர்கோவிலில் இதுவரை 300 கொடிக்கம்பங்கள் அகற்றம் மாநகராட்சி ஆணையாளர் சரவணகுமார் தகவல், மதுரையில் இருந்து நாகர்கோவிலுக்கு ஆம்னி பஸ்சில் கொண்டு வரப்பட்ட ரூ.34 லட்சம் பறிமுதல், இன்டியன்வெல்ஸ் டென்னிஸ்: டொமினிக் திம் ‘சாம்பியன்’ ஏஞ்சலிக் கெர்பர் அதிர்ச்சி தோல்வி,\nநாளைய பாரதம் திறன் மேம்பாட்டு மையம்\nContact Name - நாளைய பாரதம் திறன் மேம்பாட்டு மையம்\nநாளைய பாரதம் திறன் மேம்பாட்டு மையம்\n86-D/5 ஜோ டேனியல் தெரு , பால்பண்ணை ஜங்ஷன், Nagercoil, PALPANNAI,629003\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=1f36c15d6a3d18d52e8d493bc8187cb9", "date_download": "2019-03-23T01:06:18Z", "digest": "sha1:GL4M6G72U3PPVDLELOIN4ZZVXG3UDMTZ", "length": 11416, "nlines": 71, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet", "raw_content": "\nவேறு யாருக்கும் அதிகாரம் கிடையாது: பா.ஜனதா வேட்பாளர் பட்டியலை அகில இந்திய தலைமை அறிவிக்கும் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி, நாகர்கோவிலில் அரசியல் கட்சி கொடி கம்ப பீடங்கள் இடித்து அகற்றம், நாகர்கோவிலில் நடுரோட்டில் வாலிபரை தாக்கிய கும்பல் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் பரவியதால் பரபரப்பு, குமரியில் கார்–மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற ரூ.2 லட்சம் பறிமுதல் தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை, நாகர்கோவிலில் தேர்தல் செலவின பார்வையாளர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை, பா.ஜனதா சார்பில் தமிழகத்துக்கு தனி தேர்தல் அறிக்கை வெளியிட பரிசீலனை பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி, மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் எட்டாம் கொடை விழா திரளா��� பக்தர்கள் பொங்கலிட்டு வழிபாடு, நாகர்கோவிலில் இதுவரை 300 கொடிக்கம்பங்கள் அகற்றம் மாநகராட்சி ஆணையாளர் சரவணகுமார் தகவல், மதுரையில் இருந்து நாகர்கோவிலுக்கு ஆம்னி பஸ்சில் கொண்டு வரப்பட்ட ரூ.34 லட்சம் பறிமுதல், இன்டியன்வெல்ஸ் டென்னிஸ்: டொமினிக் திம் ‘சாம்பியன்’ ஏஞ்சலிக் கெர்பர் அதிர்ச்சி தோல்வி,\nகுமரி மாவட்டத்தில் கடல் சீற்றம்; மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை படகு போக்குவரத்து பாதிப்பு\nகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. அத்துடன் கடற்கரை பகுதியில் கடல்சீற்றம் நிலவி வருவதால் மீனவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் நித்திரவிளை அருகே தூத்தூர், பூத்துறை போன்ற பகுதிகளில் கடலில் ராட்சத அலைகள் எழுந்து தடுப்பு சுவரையும் தாண்டி ஊருக்குள் புகுந்தன. இதனால், கரையோர பகுதி மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுந்தன.\nஉலக புகழ்பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் நேற்று முன்தினம் ஏற்பட்ட கடல் சீற்றத்தால் படகு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\nஇந்தநிலையில், வடகிழக்கு வங்கக்கடலில் ஒடிசாவை ஒட்டி உள்ள பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருவதால், கடலில் 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்றுடன் கடல் சீற்றம் ஏற்படலாம் என்றும், எனவே, தமிழகம் மற்றும் புதுவையை சேர்ந்த மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதன்படி, குமரி மாவட்டத்தில் நேற்று பல இடங்களில் கடல் சீற்றம் ஏற்பட்டது.\nகுளச்சல் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு 300–க்கும் மேற்பட்ட விசைப்படகுகளிலும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுமரங்களிலும் மீனவர்கள் மீன்பிடித்து வருகிறார்கள். தற்போது மீன்பிடி தடை காலம் அமலில் உள்ளதால் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் தங்களது படகுகளை கரையோரம் நிறுத்தி வைத்துள்ளனர்.\nஆனால், கட்டுமர மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகிறார்கள். இவர்கள் தினமும் அதிகாலையில் கடலுக்கு சென்று மதியம் கரை திரும்புவார்கள்.\nஇந்தநிலையில், நேற்று அதிகாலை முதல் குளச்சலில் கடல் சீற்றம் ஏற்பட்டது. ராட்சத அலைகள் எழுந்து வேகமாக கரையை நோக்கி ச���றி வந்த வண்ணம் இருந்தன. குளச்சல் துறைமுகம் பாலம் அருகே பல அடி உயரத்தில் அலைகள் எழுந்து பாலத்தின் மீது மோதி சிதறின.\nகடல் சீற்றம் காரணமாக நேற்று அதிகாலையில் பெரும்பாலான கட்டுமர மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. அவர்கள் தங்களது படகு, வலை போன்ற மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி வைத்தனர். இதற்கிடையே ஒருசில மீனவர்கள் கடலுக்கு சென்றனர். அவர்கள் மீன்கள் அதிக அளவில் கிடைக்காததால் பாதியில் கரை திரும்பினர்.\nஇதனால், குளச்சல் மீன் சந்தையில் மீன் வரத்து குறைந்தது. மீன்களை வாங்குவதற்காக வெளியூர்களில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.\nநித்திரவிளை அருகே தூத்தூர், பூத்துறை போன்ற பகுதியில் நேற்று முன்தினம் தொடங்கிய கடல் சீற்றம் நேற்று விடிய விடிய நீடித்தது. கடற்கரை பகுதியில் பலத்த மழையுடன் காற்று வீசிய வண்ணம் இருந்தது. ராட்சத அலைகள் எழுந்து கரையில் மோதி சிதறின. இதனால், நேற்று இந்த பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.\nகன்னியாகுமரி நேற்று காலையில் கடல் இயல்பு நிலையில் காணப்பட்டது. இதனால், காலை 8 மணிக்கு வழக்கம்போல் விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்கியது. 9 மணியளவில் திடீரென கடல் சீற்றம் ஏற்பட்டு ராட்சத அலைகள் தோன்றின. உடனே, படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அத்துடன், விவேகானந்தர் மண்டபத்துக்கு ஏற்கனவே அழைத்து செல்லப்பட்டிருந்த சுற்றுலா பயணிகள் அவசரம், அவசரமாக கரைக்கு அழைத்து வரப்பட்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.svrcc.in/ta/", "date_download": "2019-03-23T00:17:49Z", "digest": "sha1:LN74CDCTIYTWWT2NZE7UYEOK3LYLQOPH", "length": 17918, "nlines": 161, "source_domain": "www.svrcc.in", "title": "SVRCC – Swami Vivekananda Rural Community College", "raw_content": "\nதலைமை, ஆளுமை , வெளிப்படைத்தன்மை\nபெண் குழந்தை மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல்\nதொழிற்சாலை மற்றும் வேலை வாய்ப்பு பங்குதாரர்கள்\nSVRCC வித்யா பசக் நிதி\nமுழுமையான வாழ்வை நோக்கிய பயணத்திற்கான தேடலை தங்களுக்குள் உருவாக்கிக் கொள்ளுவதற்கான தூண்டுதலை எங்கள் மாணவர்களின் சிந்தனையில் தினமும் விதைக்கின்றோம். மனித வாழ்வின் உண்மையான கோட்பாடுகளைப் புரிந்துகொண்டு அதை ஏற்றுக் கொள்வதற்கு கற்றுக் கொடுக்கின்றோம். சுயகட்டுப்பாட்டினை கடைப்பிடிப்பதற்கும், சுயமாக தன்னியல்புடன் செயல்படக்கூடிய தன்மைக்கும் இடையே உள்ள உறவின் மேன்மையை நாங்கள் மாணவர்களிடம் விதைக்கின்றோம். ஆழமான பொருள் பொதிந்த இவ்வாழ்க்கையை, பலருக்கும் பயன்படக்கூடிய வகையில் பொறுப்புடன் வாழ்வதால் கிடைக்கும் அளப்பரிய இன்பத்தை மாணவர்கள் உணர்ந்து கொள்ளும் வகையில் அவர்களை நாங்கள் வழி நடத்துகின்றோம்.\nஇந்நாட்டின் இளைய சமுதாயத்தில் தேவையான மாற்றங்களை உருவாக்குவதன் மூலம் இந்தியாவில் ஒரு விரும்பத்தக்க மாற்றத்தை உருவாக்கும் முயற்சியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம்.\nஇயல்பான மாற்றத்தை உள்வாங்கிக்கொண்ட இளையசமுதாயம், ஆன்மிக எழுச்சி பெற்றவர்களாக இருக்கின்றார்கள். கடமை உணர்ச்சியுடனும், மற்ற உயிர்களை நேசிக்கும் நோக்குடனும் அவர்கள் செயல்படுகின்றார்கள்.\nசுவாமி விவேகானந்தா கிராமிய சமூகக் கல்லூரி, தமிழ்நாடு பாண்டிச்சேரி மாநிலங்களின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. இக்கல்லூரி செயற்றிறத்தை வளர்ப்பதற்கான நுணுக்கங்களை கற்பிப்பதில் முன்னோடியாக உள்ளது. இப்பகுதியில் வாழ்கின்ற பின்தங்கிய சமூகங்களில் உள்ள இளைய சமுதாயத்தினருக்கு, வேலை வாய்ப்பைப் பெற்றுத் தரக்கூடிய கல்வியை 2008 ஆம் ஆண்டிலிருந்து வழங்கிவருகின்றது. மிகத் தரம் வாய்ந்த தொழில்நுட்பக் கல்வியைத் தருவதில் மட்டுமல்லாமல், இக்கல்லூரி, படிப்பை முடித்தவுடன் பணியில் இணையும்வகையில் அதற்குரிய பயிற்சியையும் வழங்குகின்றது. மேலும் விவரங்களுக்கு\nகல்வி கற்றபின் உடனடியாக பணியை மேற்கொள்ளும் வகையில் மாணவர்களுக்கு தொழில்முறை சார்ந்த, உயர்மதிப்பீடுகளை அடிப்படையாகக் கொண்ட தரம் வாய்ந்த கல்வியை நாங்கள் வழங்குகின்றோம்.\nஉள்கட்டமைப்பும் - மற்றபிற வசதிகளும்\nபதினேழு வகுப்பறைகளும், பதினொரு ஆய்வுக்கூடங்களும் உள்ளன. இக்கட்டமைப்பின் மொத்த பரப்பளவு 36,000 சதுரஅடியாகும்.\nமிகச் சிறப்பான தொழிற்பயிற்சி வழங்குதோடு, பயிற்சிக்குப் பின் நூறு சதவீதம் வேலை வாய்ப்ப்பை வழங்கிடும் வகையில் இக்கல்லூரி, முன்னணியில் இருக்கும் தொழிற் நிறுவனங்களுடன் மிக நெருங்கிச் செயல்பட்டு வருகின்றது.\nஎப்பொழுதும் சுறுசுறுப்பாக இக்கல்லூரி இயங்கிவருகின்றது. அண்மை நிகழ்வுகளையும், செய்திகளையும், கேட்டு, படித்து, பகிர்ந்து, விவாதங்களை மேற்கொள்வது இக்கல்லூரியில் நடை பெறும் அன்றா�� நிகழ்வாகும்.\nபுன்னகை செயல்முறைத் திட்டம் (மஸ்கான்)\nபுதுச்சேரி காவற்துறையினரால் நடைமுறைத்தப்பட்டு வரும் புன்னகை எனும் புதுமையான செயல்முறைத் திட்டத்தில் இக்கல்லூரி இணைந்து செயல்பட்டு வருகின்றது.\nநீங்கள் வழங்கும் நன்கொடை மூலம், நம் பகுதியில் வாழும் பின்தங்கிய சமூக மக்களின் வாழ்வில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும். மேலும், சமூகத்தில் விளிம்பு நிலையில் இருக்கும் இளைய சமதாயத்தினரின் வாழ்முறையை மாற்றி அவர்களையும் இயல்பான வாழ்நிலைக்கு இட்டுச் செல்ல முடியும்.\nவகுப்பறைகள் / ஆய்வகங்கள் மற்றும் தொழிற்சாலைகள்\n(கடந்த 8 தொகுதிகள் )\nஇச் சமுதாயக் கல்லூரி மற்றபிற கல்லூரிகள் போன்றதல்ல.\nமிகச் சிறந்த நிலையில் கல்வியை கற்கும் சூழல்.\nநிதியுதவியுடன் கூடிய மிகக் குறைந்த கட்டணம் வசூலிக்கும் கட்டமைப்பு.\nநீதிநெறிமுறைகளுடன் வாழ்க்கைக்குரிய வழிமுறைகளையும், உயர் கோட்பாடுகளையும், அன்றாட வாழ்க்கையை செம்மையாக நடத்திச்செல்வதற்கு தேவையான செயற்றிறத்தையும் உள்ளடக்கிய கல்வி.\nஅனைத்து மாணவர்களுக்கும் இலவயமாக கல்லூரிச் சீருடையும், காலணிகளும் வழங்கப்படும்.\nகல்லூரியில் பயிலும் அனைத்து மாணவர்களும் இலவயமாக வழங்கப்படும் மதிய உணவுத் திட்டத்தின் மூலம் பயன்பெறுவர்.\nகல்லூரி அருகில் வாழும் மக்களின் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை உருவாக்கியுள்ளது; ஏறக்குறைய 5,000த்திற்கும் மேற்பட்ட மக்கள் நேரடியாக பயனடைந்து வருகின்றனர்.\nஇக்கல்லூரியின் வளாகத்தின் மூலைமுடுக்கெல்லாம் இறையின் இருத்தலின் அதிர்வலைகள் மூலம் உணரமுடியும். இந்நிறுவனம், தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து கல்லூரிகளுக்கும் ஒரு முன்உதாரணமான சமுதாயக் கல்லூரியாக உயர்ந்து வளர வாழ்த்துகிறேன்.\nபாண்டிய ராசன், நிர்வாக இயக்குநர், தலைமை செயலாட்சி அலுவலர், மா ஃபாய் செயலாட்சி வல்லுநர்கள், (Ma Foi Management Consultants)\nகுடும்பங்களால் கைவிடப்பட்ட குழந்தைகளின் வாழ்வில் ஒளியேற்றும் வகையில் மிகச்சிறந்த பணி இங்கே நடைபெறுகிறது. அத்தகைய மாண்புமிகு நிறுவனத்துடன் இணைந்து செயல்பட விரும்புகின்றேன்.\nமுனைவர். தேவேந்திரா, இயக்குநர், ஸ்டிரைட்ஸ் ஷாசன், பாண்டிச்சேரி.\nசுவாமி விவேகானந்தா கிராமிய சமுதாயக் கல்லூரி,\nபாண்டிச்சேரி மருத்துவ அறிவியல் கழகம் (எதிரில்)\nகிழக்கு கடற்கரைச் சாலை (வழி),\nதமிழ்நாடு - 605 014,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/lifestyle/story20190129-23862.html", "date_download": "2019-03-23T00:26:46Z", "digest": "sha1:44FPHQWGOAYQCLZVDLCLS3EVSFFG5WED", "length": 14276, "nlines": 79, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "திறனை வளர்த்தேன்; மனநிறைவு பெற்றேன் | Tamil Murasu", "raw_content": "\nதிறனை வளர்த்தேன்; மனநிறைவு பெற்றேன்\nதிறனை வளர்த்தேன்; மனநிறைவு பெற்றேன்\nகடந்த பத்து ஆண்டுகளாகச் சொந்தத் தொழில் நடத்திவரும் 63 வயது கே விஜயன் தமது திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்ற வேட்கையில் இருந்தார். ஏதாவது திறன் மேம்பாட்டுத் திட்டங்களில் இணைந்து ஆற்றலை வளர்த்துக்கொள்ளும் நோக்கத்தில் இருந்த அவருக்குத் தேசிய முதியோர் பயிற்சிக் கழகத்தின் வகுப்புகள் பற்றிய தகவல் கிடைத்தது. முதிய வயதுடையவர் என்றாலும் கல்விக்கு வயது ஒரு பொருட்டாக இருக்கக்கூடாது என்பது அவரது எண்ணம். அதன்படியே வகுப்புகளைப் பற்றிய தகவல்களைப் பெற்ற விஜயன், தொழில்நுட்பக் கல்விக் கழகத்தால் வழங்கப்படும் நீர்க் குழாய் பராமரிப்புக் குறித்த வகுப்பில் சேர்ந்தார். வாழ்நாள் கற்றலை தமது வாழ்வின் லட்சியமாகக் கொண்டுள்ள விஜயன் இது போன்று பல திறன் மேம்பாட்டு வகுப்புகளுக்குச் சென்று பயன்பெற்றுள்ளார்.\n“எனது தனிப்பட்ட மனநிறைவிற்கும் வகுப்புகளால் எனக்கு நல்ல பலன் கிடைக்கும் என்ற காரணங்களால் நான் இதில் ஈடு பட்டேன்,” என்றார் விஜயன்.\n‘ஸ்கில்ஸ்ஃபியூச்சர்’ திட்டத் தின் மூலம் அவருக்குக் கிடைத்த உதவிநிதியைக் கொண்டு வகுப்புக் களுக்குச் சென்றார் விஜயன். நீர்க்குழாய் பராமரிப்பு வகுப்புக் களுக்குச் சென்ற விஜயன், இனி வீட்டில் நீர்க்குழாய் பராமரிப்பு வேலைகளைத் தாமே செய்துவிட முடியும் என்கிறார். அதனால் சேமிப்பும் ஆகிறது என்பது அவரது கருத்து.\n“திறன் மேம்பாடு காண்பதால் பொருளியல் ரீதியில் சிறிய அளவில் சேமிப்புக் கிடைக்கிறது. இப்போது பழுதுபார்ப்பவர்களை நான் அழைக்கவேண்டியதில்லை,” என்றார் அவர். பலதரப்பட்ட திறன் மேம்பாட்டு வகுப்புகள் தேசிய முதியோர் பயிற்சிக் கழகத்தால் வழங்கப்படுகிறது. மாறிவரும் பொருளியல் சூழ லில் செழித்தோங்க ஒருவர் புதிய திறன்களைத் தொடர்ந்து கற்றுக் கொள்வது இன்றியமையாதது. அந்த வகையில் வயது வரம்பின்றி வாழ்நாள் கற்றலில் துடிப்புடன் ஈடுபடு��தன் மூலம் பணியிலும் வாழ்விலும் வளர்ச்சி காணலாம். அந்த வரிசையில் 2016ஆம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கப்பட்ட தேசிய முதியோர் பயிற்சிக் கழகம் மூத்த சிங்கப்பூரர்களுக்குப் பல்வேறு கற்றல் வகுப்புகளை வழங்கி வருகிறது.\nதொழில்நுட்பக் கல்விக் கழகங்கள், பலதுறைத் தொழிற்கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், கலைக் கல்வி நிலையங்கள் உள்ளிட்ட உயர் கல்விக் கழகங்களும் சமூக அமைப்புகளுடனும் சேர்ந்து முதியோரின் அடிப்படைத் தேவை களுக்குப் பொருத்தமான பாடங் களை வழங்குகின்றன.\nதகுதியுடைய முதியோர் இந்தப் பாடங்களில் சேர்ந்து கட்டணக் கழிவுடன் பயிலமுடியும். ஆயிரத்திற்கும் மேலான பயிற்சி வகுப்புகள் இருக்கும் நிலையில் இதன்மூலம் பலனடைந்த விஜயன் மேலும் பல பாடங்களைக் கற்க ஆவலுடன் இருக்கிறார். மின்சாரம், வீட்டுப் பராமரிப்பு போன்ற பாடங்களை ஏற்கெனவே பயின்றுள்ள அவர், தேசிய முதியோர் பயிற்சிக் கழகம் வழங் கும் மற்ற பாடங்களைப் பற்றிய தகவல்களைத் தொடர்ந்து கவனித்துவருகிறார். தமது வேலை நேரம் நீக்குப் போக்கானதாக இருப்பதால் விஜயனுக்கு இதுபோன்ற வகுப்புகளுக்குச் செல்ல வசதியாக இருப் பதாகத் தெரிவித்தார்.\n“வாழ்நாள் கற்றலின் முக்கியத் துவத்தை அனைவரும் அறிந்து வாய்ப்புகளை அரவணைத்துக் கொள்ளவேண்டும்.\n“மிகவும் பயன் தரக்கூடிய வகையில் அது அமையும் என்பதில் சந்தேகம் இல்லை,” என்றார் அவர். கல்வி கற்று திறனை வளர்க்கும் வாய்ப்புக் கிடைப்பதால் என்றென்றும் இளமையாக இருப்பது போன்ற உணர்வு கிடைப்பதாகவும் அவர் கூறினார்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nஐரோப்பாவின் முதல் கடலடி உணவகம்\nஇந்திய மரபுடைமை நிலையத்தில் நடைபெற இருக்கும் இந்திய\nகலாசாரத்தைப் பிரதிபலிக்கும் இந்தியக் கைவினை, விளையாட்டுகள் நிகழ்ச்சி.\nஇந்த இலவச நிகழ்ச்சி இம்மாதம் 30, 31வது தேதிகளில் நடைபெறும். சிங்கப்பூர் படம்: மரபுடைமை விழா\nசிங்கப்பூர் மரபுடைமை விழா 2019\nபங்குனி உத்திரம்: ஊர்வலப் பாதையில் மாற்றம்\nதீவு விரைவுச்சாலையில் விபத்து; உயிர் இழந்த மோ��்டார் சைக்கிளோட்டி\nசிம் லிம் ஸ்குவேர் விற்பனை: தொடக்க விலை $1.3 பில்லியன்\nநியூசிலாந்து பள்ளிவாசல் துப்பாக்கிச்சூட்டில் சிங்கப்பூரரின் மகன் பலி\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nவெளிநாட்டு ஊழியர் உயிரும் ஈடு இல்லாத அளவுக்கு முக்கியம்\nதரம் பிரிப்புக்குப் பதில் பாட அடிப்படையிலான வகைப்பாடு\nபட்ஜெட் 2019: வலுவான, ஒன்றுபட்ட சிங்கப்பூரை உருவாக்க உதவும் திட்டம்\nஜெயா, கருணாநிதி இல்லா தேர்தலில் கணக்குப் போடும் கட்சிகள்\nமுதியோருக்கும் பராமரிப்பாளருக்கும் கூடுதல் ஆதரவு திட்டம்\n‘டிஎன்ஏ.ஆர்என்ஏ’ குழுவைச் சேர்ந்த ரேச்சல் லின், ஆர்ய லெட்சுமி, நூர் டியானா, நூரின் ஆலியா. படம்: ‘என்.யி.மேஷன்’ இணையத்தளம்\nமுழுமைத் தற்காப்புக்கு குரல் கொடுக்கும் ஆர்ய லட்சுமி\nபுத்தாக்க முறையில் தமிழ்மொழி கற்றல்\nமானம் காக்க தற்காப்புக் கலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kklogan.blogspot.com/2012/09/", "date_download": "2019-03-23T01:48:30Z", "digest": "sha1:YMPYCL5E3AYKDGMC6GDACCKFC6C4VVCQ", "length": 25275, "nlines": 193, "source_domain": "kklogan.blogspot.com", "title": "லோகநாதனின் பகிர்வுகள்: September 2012", "raw_content": "\nசுவாரஷ்சியமான சில தகவல்கள் உங்களுக்காக.......\nØ உலகில், கண்டங்களுக்கிடையிலான மிகக்குறைந்த நேர அளவினைக்கொண்ட வணிக விமானப் பறப்பு இடம்பெறுவது ஐரோப்பாவின் ஜிப்ரொல்ருர் மற்றும் ஆபிரிக்காவின் ரான்ஜிர் இடையிலாகும். 34 மைல்கள் தூரம், 20 நிமிட நேர விமானப் பறப்பு.\nØ உலகில் மிக உயரமான இடத்தில் அமைந்துள்ள கிரிக்கெட் விளையாட்டு மைதானமானது இந்தியாவின் இமாச்சலப் பிரதேசத்தின் சைல் நகரில் அமைந்துள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து 2444 மீற்றர் உயரத்தில் அமைந்துள்ளது.\nØ புவியின் உபகோளாகிய சந்திரன் வருடாந்தம் 1.5 அங்குலங்கள் புவியிருந்து விலகிக்செல்கின்றதாம்.\nØ ஒலியானது வளியில் செக்கனுக்கு 331 மீற்றர்கள்(740 mph) பயணம் செய்யும். ஆனால், 20ºC அறை வெப்ப நிலையில் ஒலியானது செக்கனுக்கு 343 மீற்றர்கள்(767 mph) பயணம் செய்யும்.\nØ ஹங்கேரி நாட்டின் தலைநகரமாக புடாபெஸ்ட் விளங்குகின்றது. உண்மையில் புடா மற்றும் பெஸ்ட் ஆகிய இரண்டு நகரங்களின் கூட்டிணைவே இவையாகும்.ஆரம்பத்தில் ஒன்றாகக் காணப்பட்ட நகரினை டன்யூப் நதியானது இரண்டாக பிரித்துவிட்டது.\nகுறிப்பு - வொல்கா நதியினை அடுத்து ஐரோப்பாவின் இரண்டாவது மிகப்பெரிய நதி டன்யூப் ஆகும். வியன்னா, பெல்கிரேட், புடாபெஸ்ட் ஆகிய நகரங்கள் டன்யூப் நதிக்கரையிலே அமைந்துள்ளன.\nஅமெரிக்காவின் பிரதான மாநிலங்களில் ஒன்றாக புளோரிடா விளங்குகின்றது. ஸ்பெய்னிடமிருந்து, 1819ம் ஆண்டு புளோரிடா மாநிலத்தை 5மில்லியன் டொலர்களுக்கு அமெரிக்கா கொள்வனவு செய்தது.\nLabels: உலகம், சுவாரஷ்சியமான தகவல்கள்\nஉலகில் மிக உயரமான விநாயகப்பெருமானின் திருவுருவச்சிலை\nஉலகிலுள்ள மிக உயரமான விநாயகப்பெருமானின் திருவுருவச்சிலையானது இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பாய் நகரிலுள்ள கோல்ஹாபூரில் அமைந்துள்ளது. இந்த திருவுருவச்சிலையானது \"சின்மயா கணபதி\" என்றழைக்கப்படுகின்றது. 24 அடி உயரமான சிம்மாசனத்தில் அமர்ந்துள்ள விநாயகப்பெருமானின் திருவுருவச்சிலை 66 அடி உயரம் கொண்டதாகும். 800 மெற்றிக் தொன் நிறையினைக் கொண்ட இச்சிலையினை 50 சிற்பக் கலைஞர்கள் வடிவமைக்க 18 மாதங்கள் தேவைப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். 2001ம் ஆண்டு சின்மயா மிசன் அமைப்பின் பொன்விழா(50ம் ஆண்டு) நிறைவினை முன்னிட்டு இச்சிலை வடிவமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.\nLabels: உலகம், மிகப் பெரியவை\nஆபிரஹாம் லிங்கன் ~ தோல்விகளால் துவண்டு போகாதவர்....\nஐக்கிய அமெரிக்காவின் 16வது ஜனாதிபதி ஆபிரஹாம் லிங்கன் அமெரிக்க ஜனநாயக முறையின் கலங்கரை விளக்காக விளங்கி அமெரிக்காவில் அடிமை வியாபாரத்தினை ஒழிக்கும் முயற்சியில் தன் உயிரை அர்ப்பணித்தவர். வறுமை காரணமாக பாடசாலை செல்லமுடியாது தந்தையின் தச்சுப்பட்டறையில் துணைபுரிந்தார். பலமைல்கள் தூரம் நடந்து சென்று கடன் வாங்கிப் புத்தகங்களைப் படித்தார். பின்பு சட்டம் பயின்று சாதாரண வழக்கறிஞர் ஆனார்.\nதன் வாழ்வில் உயரிய இலட்சியத்தினை அடைய வேண்டும் என்ற இலட்சியத்தினை பல்வேறு தோல்விகளைக் கடந்து 1860ம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவி���் 16வது ஜனாதிபதியாக வெள்ளை மாளிகையை அலங்கரித்தவர்.\nஆபிரஹாம் லிங்கன் வெள்ளை மாளிகையை அடைய கடந்துவந்த பாதை.....\nØ 1816 ~ ஆபிரஹாம் லிங்கனின் குடும்பத்தினர் அவர்கள் பாரம்பரியமாக குடியிருந்த வீட்டிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர். இதனால் தன் குடும்பத்திற்கு உதவு புரியுமுகமாக வேலைக்கு செல்ல நேர்ந்தது.\nØ 1818 ~ ஆபிரஹாம் லிங்கனின் தாயார் மரணம்\nØ 1831 ~ வியாபாரத்தில் தோல்வி\nØ 1832 ~ சட்டசபை தேர்தல் தோல்வி\nØ 1832 ~ சட்டக்கல்லூரி செல்வதற்காக தனது தொழிலினை இழந்தார், ஆனாலும் சட்டக்கல்லூரியில் அனுமதி கிடைக்கவில்லை.\nØ 1833 ~ வியாபாரத்தில் தோல்வி\nØ 1834 ~ சட்டசபைத் தேர்தல் தோல்வி\nØ 1835 ~ ஆபிரஹாம் லிங்கன் மணம்முடிக்கவிருந்த அவனது காதலி மரணம்\nØ 1836 ~ நரம்புக் கோளாறு நோய் பாதிப்பினால் 6 மாதங்கள் படுக்கையிலேயே காலத்தினைப் போக்கினார்\nØ 1838 ~ சட்டசபை சபாநாயகர் தேர்தல் தோல்வி\nØ 1840 ~ எலக்டர் தேர்தல் தோல்வி\nØ 1843 ~ காங்கிரஸ் தேர்தல் தோல்வி\nØ 1846 ~ காங்கிரஸ் தேர்தல் வெற்றி; வாசிங்டன் சென்று நல்லதொரு வேலையில் இணைந்துகொண்டார்.\nØ 1848 ~ காங்கிரஸ் மீள் தேர்தல் தோல்வி\nØ 1849 ~ தன் சொந்த மாநிலத்தில் காணி அதிகாரி பதவியில் இணைய விண்ணப்பித்தார்; விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.\nØ 1854 ~ செனெட்சபை தேர்தல் தோல்வி\nØ 1856 ~ உப ஜனாதிபதி தேர்தல் தோல்வி\nØ 1858 ~ செனெட்சபை தேர்தல் தோல்வி\nØ 1860 ~ ஜனாதிபதி தேர்தல் வெற்றி\nLabels: அமெரிக்கா, ஆபிரஹாம் லிங்கன், உலகம், தோல்வி\nஉலகில் உயரமான சிவபெருமானின் திருவுருவச் சிலை\nஉலகில் மிகவும் உயரமான சிவபெருமானின் திருவுருவச் சிலை உலகிலுள்ள ஒரே இந்துமத நாடாகிய நேபாள நாட்டின் காத்மண்டு நகரில் அமைந்துள்ளது. 143அடி உயரமுடைய இந்த திருவுருவச் சிலையானது 2010ம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது.\nநேபாள நாட்டின் வக்ராபுர் மாவட்டத்தில் , கைலாஷ்குட் மலையில் அமைந்துள்ள இந்த திருவுருவச் சிலைக்கான எண்ணக் கருவினை வடிவமைத்தவர் இந்திய பொறியியலாளர் மதுரம் வர்மா ஆவார். இந்த திருவுருவச் சிலைக்கான நிதி உதவியினை வழங்கியவர் நேபாள நாட்டில் வதியும் இந்தியரான கமல் ஜெயின் என்பவராவார்.\nபிரம்பணன் என்றழைக்கப்படுகின்ற புராதன இந்து ஆலயமானது இந்தோனேசிய நாட்டின் மத்திய ஜாவாவில் அமைந்துள்ளது. கிபி 850 ஆண்டுக்கு முந்தைய வரலாற்றினை உடைய இந்த ஆலயமானது 8 பிரதான கோவில்களையும், ���தனை சுற்றி 250 சிறிய கோவில்களையும் கொண்டமைந்துள்ளது.\nஇந்த ஆலயத்தின் பெரும்பாலான சுவர்கள் நேர்த்தியான சிற்ப வேலைப்பாடுகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. விஷ்ணுவின் அவதாரங்கள் , ஆஞ்சநேயரின் சாகசங்கள் , இராமாயண காப்பிய அம்சங்களினையும், ஏனைய புராதன கதைகளினையும் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்தாகும்.\nLabels: உலகம், சிவபெருமான், மிகப்பெரியவை\nஉலகளாவியரீதியிலான சில பிறந்தநாள் சம்பிரதாயங்கள்....\nஒவ்வொருவரின் வாழ்விலும் பிறந்தநாள் முக்கியமானதானதொன்றாகும். தமது கடந்த காலத்தினை மீட்டு எதிர்காலத்திற்கு காலடி எடுத்து வைப்பதற்கு பிறந்தநாள் என்பது விசேடத்துவமானதொன்று எனலாம்.\nஅந்தவகையில் உலகளாவியரீதியிலான சில பிறந்தநாள் சம்பிரதாயங்கள் வருமாறு;\nநண்பர்களுக்கான என் பிறந்தநாள் பரிசாக இந்தப் பதிவு...\nØ இங்கிலாந்து நாட்டில் ஒருவர் 80, 90 அல்லது 100 வயதினைக் அடைகின்றபோது அவர் மகாராணியாரிடமிருந்து பிறந்தநாள் வாழ்த்து தந்தியினை பெற்றுக்கொள்வார்.\nØ கொரிய நாட்டில் இரண்டு பிறந்தநாட்கள் முக்கியமானதாகும். 100வது நாள் மற்றும் 60வது வருடப் பிறந்தநாள் ஆகியவையாகும்.\nØ சீனாவில் பிறந்தநாள் அன்பளிப்பாக கடிகாரத்தினை வழங்குவதனை தவிர்த்துவிடுகின்றனர். சீன மண்டேரியன் மொழியில் \"கடிகாரம்\" என்ற பதமானது இறப்பு என்ற பதத்தினை ஒத்தவொன்றாக கருதுகின்றனர். மேலும் சீன நாட்டினர் பரிசுப்பொருட்களினைப் சுற்றுவதற்கு வெள்ளை, கறுப்பு, நீல நிறங்களினை உபயோகிப்பதில்லை.\nØ இஸ்லாமிய உலகில், பரிசுப்பொருட்களினைப் சுற்றுவதற்கு பச்சை நிறம் நல்லதென கருதுகின்றனர்.\nØ வியட்னாம் நாட்டினர் தமது பிறந்தநாளினை தமது \"டெட் புத்தாண்டு(Tet)\" ஆரம்பத்திலேயே கொண்டாடுகின்றனர்.\nØ உலகில் அதிகமானோர் ஏனைய மாதங்களினைவிடவும் ஆகஸ்ட் மாதத்திலேயே தமது பிறந்தநாளினைக் கொண்டாடுகின்றனராம். (உலக மக்களில் 9%) இந்த வரிசையில் அடுத்த இடத்தினைப் பெறுவது ஜூலை, செப்டெம்பர் மாதங்களாகும்.\nØ உலகில் மிக செலவான பிறந்தநாள் கொண்டாட்டமாக 1996 ஜூலை 13ம் திகதி புருணை சுல்தானின் 50வது பிறந்தநாள் விளங்குகின்றது. இந்தக் கொண்டாட்டத்திற்கு 27.2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவு ஏற்பட்டதாம். இச்செலவில் 16 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பொப் இசைப் பாடகர் மைக்கல் ஜாக்சனின் 3 இசை நிகழ்ச்சிகளுக்கு வழங்கப்பட்டதாம்.\nØ பிரித்தானிய மகாராணியாரின் பிறந்தநாளானது பொதுநலவாய அங்கத்துவ நாடுகளான இங்கிலாந்தில் ஜூன் முதலாவது சனிக்கிழமையும், நியூசிலாந்தில் ஜூன் முதலாவது திங்கட்கிழமையும், கனடாவில் மே மாத மத்தியிலும் கொண்டாடப்படுகின்றது. எலிசபெத் மகாராணி பிறந்தது 1926ம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதியாகும்.\nØ ஒவ்வொரு நாளும் உலகில் சராசரியாக 19 மில்லியன் மக்கள் தமது பிறந்தநாளினைக் கொண்டாடுகின்றனராம்.\nØ ஜப்பான் நாட்டில், வழமையாக 60, 70, 79, 88 மற்றும் 99 வது பிறந்த நாளுக்கே பரிசில்களினை வழங்குகின்றனர். அவ்வாறு வழங்கப்படுகின்ற பிறந்தநாள் பரிசுப்பொருட் தொகுதியில் 10இலும் குறைந்த ஒற்றை எண்களில் பரிசுப்பொருட்கள் இருக்குமாம். வழமையாகவே ஜப்பான் நாட்டினர் 4 மற்றும் 9ம் இலக்கங்களை தவிர்ப்பதுடன் வெள்ளை நிறத்தால் சுற்றப்பட்ட பரிசுப்பொருட்களை இறப்புடன் தொடர்புடையதாக கருதுகின்றனர்.\nØ ஜேர்மன் நாட்டினர், தமது பிறந்தநாளினை கருத்தூன்றிய ஒன்றாக எடுத்துக்கொள்கின்றனர். இதனால் சில சந்தர்ப்பங்களில் அவர்கள் அரை நாள் விடுமுறையினைக்கூட எடுத்துக்கொள்கின்றனர். பூக்கள் மற்றும் வைன் ஆகியவை நண்பர்களிடையேயான பொதுவான பரிசுப்பொருட்களாக உள்ளது.\nØ \"ஹெப்பி பேர்த் டே\" பாடல் முதன்முதலில் விண்வெளியில் 1969ம் ஆண்டு மார்ச் 8ம் திகதி அப்பலோ9 விண்வெளி வீரர்கள் பாடப்பட்டது.\nஆர்வலர் புன்கண் நீர் பூசல்தரும்\"\nவாழ்வில் தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் என்ற எண்ணப்பாட்டில் வலைப்பூவில் பதிவுகளினை பதிந்துகொள்பவன்.....\nநன்றி - யாழ்தேவி நட்சத்திரப் பதிவர் - தினக்குரல் 21.03.2010\nஎன் அனுமதியின்றி இத்தளத்தின் ஆக்கங்களினை முழுவதுமாக வெட்டி ஒட்டி மீள்பதிவிடுவதை தயவுசெய்து தவிருங்கள். அவ்வாறு பிரசுரிப்பதாயின் கட்டாயம் எனது வலைத்தளத்தின் பெயரை (kklogan.blogspot.com) குறிப்பிடல் வேண்டும். அத்துடன் மின்னஞ்சல் (kklogan2@gmail.com) முகவரி ஊடாகவோ அல்லது பின்னூட்டம் ஊடாகவோ கட்டாயம் அறியத்தர வேண்டும்.\nஉலகில் மிக உயரமான விநாயகப்பெருமானின் திருவுருவச்சி...\nஆபிரஹாம் லிங்கன் ~ தோல்விகளால் துவண்டு போகாதவர்......\nஉலகில் உயரமான சிவபெருமானின் திருவுருவச் சிலை\nஉலகளாவியரீதியிலான சில பிறந்தநாள் சம்பிரதாயங்கள்......\n77000 வருடங்களுக்கு முன்னைய படுக்கை கண்டுபிடிப்பு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/home/viduthalai/science/136271-2017-01-12-11-12-32.html", "date_download": "2019-03-23T00:09:06Z", "digest": "sha1:GMDR4L3SQNZ63TVU7FX3HQCFONHVUFLF", "length": 15381, "nlines": 91, "source_domain": "viduthalai.in", "title": "புத்தம் புதிய பூமி பிராக்சிமா பி", "raw_content": "\nதார்மிகம் பேசும் கட்சியின் அவலட்சணம் பா.ஜ.க. வேட்பாளர்களில் 19 விழுக்காட்டினர்மீது கிரிமினல் வழக்குகள் » புதுடில்லி, மார்ச் 22 தார்மிகம்பற்றியும், அற நெறி பற்றியும் கொட்டி கொட்டி அளக்கும் கட்சி பா.ஜ.க. ஆனால், பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களில் 19 விழுக் காட்டினர்மீது கிரிமினல் வழக்குகள் உள...\nசம்ஜவுதா ரயில் குண்டு வெடிப்பு » \"ஆர்.எஸ்.எஸ். துணையுடன் குண்டு வைத்தது நாங்கள்தான்'' என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த அசீமானந்தா உள்பட நால்வர் விடுதலை பஞ்குலா, அரியானா, மார்ச் 21 சம்ஜவுதா ரயில் குண்டு வெடிப்பு வழக்கில் முக்கி...\nமோடி ஆட்சியை நோக்கி சரமாரியான கேள்விகள் » மோடி பிரதமரானால் என்ன நடக்கும் -ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் பொருளாதார வளர்ச்சி ஏதேனும் ஏற்பட்டுள்ளதா -ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் பொருளாதார வளர்ச்சி ஏதேனும் ஏற்பட்டுள்ளதா -யஷ்வந்த் சின்கா இந்த 5 ஆண்டுகளில் சாதித்தது என்ன -யஷ்வந்த் சின்கா இந்த 5 ஆண்டுகளில் சாதித்தது என்ன -பிரியங்கா காந்தி புதுடில்லி, ...\nதமிழ்நாட்டில் 40 இடங்களிலும் தி.மு.க. தலைமையிலான அணி வெற்றி பெற்று இந்தியாவையே மீட்கவேண்டும் » தி.மு.க. தலைமையிலான கூட்டணி - கொள்கைப்பூர்வமான கூட்டணி » தி.மு.க. தலைமையிலான கூட்டணி - கொள்கைப்பூர்வமான கூட்டணி உரிமை காக்கும் கூட்டணி பி.ஜே.பி. - அ.தி.மு.க. கூட்டணி சமுகநீதி, மதச்சார்பின்மை, மாநில உரிமைகள் ஆகியவற்றிற்கு எதிரானது தமிழ்நாட்டை அடகு...\nஅய்யா - அம்மா தந்த இலட்சியச் சுடரை ஏந்தி சோர்வின்றி மேலும் பயணிப்போம் » * அய்யா - அம்மா மறைவிற்குப் பிறகு நம் இயக்க சாதனைகளை எண்ணிப் பார்த்தால் நமக்கே பெரும் வியப்பாக இருக்கிறது » * அய்யா - அம்மா மறைவிற்குப் பிறகு நம் இயக்க சாதனைகளை எண்ணிப் பார்த்தால் நமக்கே பெரும் வியப்பாக இருக்கிறது * அறப்போர்களும் - பிரச்சார அடைமழையும் நடைபெற்ற வண்ணமாகவே உள்ளன தந்தை பெரியார், அன்னை ம...\nசனி, 23 மார்ச் 2019\nமுகப்பு»அரங்கம்»அறிவியல்»புத்தம் புதிய பூமி பிராக்சிமா பி\nபுத்தம் புதிய பூமி பிராக்சிமா ��ி\nவியாழன், 12 ஜனவரி 2017 16:40\nபுத்தம் புதிய பூமி பிராக்சிமா பி\nபூமியை எவ்வளவு முடியுமோ அவ்வளவு மாசுபடுத்திய பிறகு உலகின் மெகா தொழிலதிபர்களின் வேட்டையும் கனவும் எதை நோக்கியதாக இருக்கும் இன்னொரு பூமியைத் தேடுவதுதானே அந்த தீவிர தேடுதலில் கிடைத்திருப்பதுதான் பிராக்ஸிமா பி எனும் புதிய பூவுலகு.\nபூமியிலிருந்து 4.25 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள பிராக்ஸிமா சென்டாரி எனும் நட்சத்திர மண்டலத்தில் அமைந்துள்ள கோள்தான், மனிதர்களால் வாழ முடிகிற இரண்டாவது உலகம் என ஆராய்ச்சி யாளர்கள் கூறும் பிராக்ஸிமா பி ஆகும்.\n2003ஆம் ஆண்டிலிருந்து பின்தொடர்ந்தாலும் பிராக்ஸிமா அவ்வளவு எளிதாக வானியலாளர்களுக்கு பிடி கொடுத்துவிடவில்லை. நாங்கள் இதனைக் கண்டு பிடித்தது பெரும் பரவசத்தைத் தந்த தருணம் எனலாம்.\nபேல் ரெட் டாட் எனும் இந்தத் திட்டம் தொடர்பான ஆராய்ச்சியில் ஏறத்தாழ 4 ஆண்டுகளை செலவழித்து பிராக்ஸிமாவின் சிக்னல்களைக் கண்டுபிடித்திருக்கிறோம் என குதூகல மனநிலை குறையாமல் உரையாடுகிறார், லண்டனின் குயின் மேரி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வானியலாளர் கில்லம் அங்லாடா எஸ்க்யூட்.\nபூமியைவிட 1.3 மடங்கு பெரியதாக உள்ள பிராக்ஸிமா பாறைக் கோளமாக இருக்க அதிக வாய்ப்புள்ளது. தன் நட்சத்திரத்திலிருந்து 75 லட்சம் கி.மீ தொலைவில் உள்ள வட்டப் பாதையில் சுற்றி வருகிறது.\nஇதனை முழுமையாக சுற்றி முடிக்க 11.2 நாட்களை எடுத்துக்கொள்கிறது. சூரியனுக்கும் பூமிக்கும் இடையிலான தொலைவில் இது 5 சதவிகிதத்திற்கும் குறை வானதாகும். சூரியனிலிருந்து பல லட்சம் ஆண்டுகள் தள்ளியிருப்பதால் பிராக்ஸிமா குளுமையாக இருக்கும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். கோளின் வெப்ப நிலை 40 டிகிரி செல்சியஸ் ஆக இருப்பதால், திரவநிலையில் நீர் இருப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளன என்கிறார்கள்.\nசூரியனிலிருந்து தொலைவில் அமைந்துள்ளதால் எக்ஸ்ரே மற்றும் புற ஊதாக்கதிர்கள் உள்ளிட்டவற்றின் தாக்கம் இருக்காது. செவ்வாய்க் கோளை விட சாதகமான சூழல் பிராக்ஸிமாவில் நிலவ வாய்ப்பு உள்ளது என தம்ஸ் அப் காட்டி பேசுகிறார் நெதர்லாந்தின் லெய்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இக்னஸ் ஸ்நெல்லன்.\n2003 முதல் 2009ஆம் ஆண்டு வரை சிலியில் உள்ள பாரனால் ஆய்வு மய்யத்திலிருந்து பிராக்ஸிமா கோளை பின்தொடர்ந்து தகவல்களைத் ��ிரட்டி வந்தாலும், அதனை புதிய கண்டுபிடிப்பாக உறுதிப்படுத்த முடியாமல் தவித்த ஆய்வாளர்கள், 2013ஆம் ஆண்டு தான் உறுதியான முடிவுக்கு வந்தனர்.\nலா சில்லா ஆய்வு மய்யத்தில் 60 நாட்கள் இரவு முழுக்க பிராக்ஸிமா கோளை கண் துஞ்சாது கண்காணித்து, அதனை புதிய கண்டுபிடிப்பு என பேல் ரெட் டாட் திட்டத்தைச் செயல்படுத்திய டுயோமி குழுவினர் உறுதி படுத்தினர்.\nபிராக்ஸிமா பி கண்டுபிடிப்பு, கடந்த பத்தாண்டுகளில் மிகச்சிறந்த கண்டுபிடிப்பாக இருக்கும் என்கிறார் ஸ்நெல்லன்.\nஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸூக்கர்பெர்க், இயற்பியல் அறிஞர் ஸ்டீபன் ஹாக்கிங், ரஷ்ய தொழி லதிபர் யூரி மில்னர் ஆகியோர் இணைந்து 130 மில்லியன் டாலர்கள் செலவில் ஆல்பா நட்சத்திர மண்டலத்திற்கு விண்கலம் அனுப்பும் ஸ்டார் ஷாட் திட்டத்தை அண்மையில் அறிவித்துள்ளனர்.\nஇந்த விண்கலம் ஆல்பா நட்சத்திர மண்டலத்தை சென்றடைய 20 ஆண்டுகளுக்கு மேலாகும் என எதிர் பார்க்கப்படுகிறது.\nஸ்டார்ஷாட் திட்டத்தின் நோக்கம், மனிதர்கள் வாழும் சூழ்நிலை கொண்ட வேறு கோள்களைத் தேடிக் கண்டுபிடிப்பதாகும். அந்த வகையில் இன்னொரு பூமியான பிராக்ஸிமா பி கோளின் கண்டுபிடிப்பு முக்கியமானதாகிறது. இரண்டாம் உலகத்தின் கதவு திறந்தாச்சு\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\nஇந்திய உணவுக் கழகத்தில் காலிப் பணியிடங்கள்\nவிண்வெளி நிலையத்தில் புதிய சாதனை\nஉயரும் கடல் மட்டத்தால் ஆபத்தில் பூமி\n2.45 மீட்டர் வேகத்தில் ரோபோ சிறுத்தை\nஅன்னை மணியம்மையார் நினைவுநாளையொட்டி பெரியார் மருத்துவ குழுமத்தின் சார்பில் இலவச மருத்துவ முகாம்\nகாடுகளைப் பற்றிய ஆய்வில் சாதனைப் பெண்\nமூளையைப் பாதிக்கும் புற்றுநோய் குறித்த ஆய்வில் மாணவி சாதனை\nநீங்கள் இன்ப வாழ்வு வாழ.....\nநீங்கள் இன்ப வாழ்வு வாழ.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/nayagi/129281", "date_download": "2019-03-23T00:40:01Z", "digest": "sha1:G56Y2CO3KOKYEZVJJ5O4E6P7WPYKABFN", "length": 4883, "nlines": 52, "source_domain": "www.thiraimix.com", "title": "Nayagi - 20-11-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nகனடாவில் 16 பேரை பலிவாங்கிய கொடூர சாலை விபத்து: சாரதிக்கு அதிகபட்ச தண்டனை அறிவிப்பு\nமனைவியை காண பிரத்தானியா சென்றவருக்கு கட்டுநாயக்க விமானநிலையத்தில�� நேர்ந்த சோகம்\nதிடீரென தீப்பற்றியதால் கப்பல் மூழ்கியது நாசமான சொகுசு கார்: விலை தெரிந்தால் அதிர்ச்சியாவது உறுதி\nதற்செயலாக வீட்டிற்கு அடியில் சென்ற உரிமையாளருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி\nஅரசியலில் குதித்த மானாட மயிலாட கலா மாஸ்டர்\nஉலகில் வாழ்வதற்கு செலவு அதிகம் ஆகும் நகரங்களின் டாப் 10 பட்டியல்: முதலிடம் பிடித்த நகரம்\nஉயிருக்கே உலை வைக்கும் பச்சை உணவுகள் இனி யாரும் சாப்பிட வேண்டாம் இனி யாரும் சாப்பிட வேண்டாம் அதிர்ச்சி தகவலை வெளியிட்ட வைத்தியர்கள்\nயாரடி நீ மோகினி சீரியல் நட்சத்திராவிற்கு திருமணம்\nஇவரை நேரில் பார்த்தால் உடனே ஐ லவ் யூ சொல்லிவிடுவேன்: நடிகை மேகா ஆகாஷ்\nபிரபலங்களுடன் சூப்பர் சிங்கர் புகழ் இலங்கை பெண் சின்மயி எடுத்த புகைப்படங்கள்\nநடுரோட்டில் குத்தாட்டம் போடும் இளம் பெண் வியக்கும் பார்வையாளர்கள்.. வைரலாகும் காட்சி\nஹனிமூன் குஷியில் ஆர்யா- சாயிஷா\nபல மில்லியன் பேர் பார்வையிட்ட பேய் வீடியோ..\nஅதனால் தான் நான் எதுவும் பேசல.. பொள்ளாச்சி சம்பவத்திற்கு நடிகை சமந்தா அளித்த அதிர்ச்சி பதில்..\n NGK ரிலீஸ் தேதி பற்றிய புதிய அப்டேட்..\nஉடல் எடையை விரைவாக குறைக்க அன்னாசிப்பழம் சாப்பிடலாமா சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nகவர்ச்சியான உடையில் ஹோலி கொண்டாடிய கத்ரினா கைப் - வீடியோ\nஇந்த மச்சக்கார ராசிக்காரருக்கு நீண்ட நாள் ஆசை நிறைவேறப் போகிறது உங்களில் யார் அந்த அதிர்ஷ்டசாலி\nஇருட்டறையில் முரட்டு குத்து ரீமேக் பாலியல் உணர்வுளை தூண்டும் உச்சக்கட்ட வசனம் - வசூல் நிலை இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTM1Mjc2Ng==/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9C%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-03-23T00:47:40Z", "digest": "sha1:LLJB3VJBEUXUSLXI6UZ4UCPHSLIFHZNK", "length": 6093, "nlines": 66, "source_domain": "www.tamilmithran.com", "title": "மனைவியை பிரிந்தார் அமேசான் நிறுவனர் ஜெப் பெஜோஸ்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » தினமலர்\nமனைவியை பிரிந்தார் அமேசான் நிறுவனர் ஜெப் பெஜோஸ்\nநியூயார்க்: அமேசான் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஜெப் பெஜோஸ் ,தனது மனைவியை விவகாரத்து செய்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஜெப் பெஜோஸ் ,53 உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருந்தார். இவரது தற்போதைய சொத்து மதிப்பு 137 பில்லியன் டாலர் என கூறப்படுகிறது. இவருக்கு மெக்கென்சி என்ற மனைவியும், 3 மகன்களும் உள்ளனர்.\nஇந்த நிலையில், ஜெப் பெஜோஸ் ,மெக்கென்சி தம்பதியினர் கூட்டாக தங்களது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளதாவது,, நாங்கள் பரஸ்பரம் விவாகரத்து செய்துகொண்டு, நண்பர்களாக இருக்க முடிவு செய்துள்ளோம்” “இனி அவரவர் தனித்தனியாக வாழ்க்கையை தேர்ந்தெடுத்தாலும், நாங்கள் குடும்பமாக இருப்போம். எதிர்காலத்தில் எங்களின் குழந்தைகளுக்கு பெற்றோர்களாக, நண்பர்களாக, செயல்படுவோம்” இவ்வாறு டுவிட்டரில் கூறியுள்ளனர்.\nஅமேசான் நிறுவனத்தின் பெருமளவு பங்குகள் மெக்சென்சிக்கு உள்ளன. தற்போது இருவரும் பிரிவதால் பங்குகளும் பிரியும். இதனால் அமேசான் நிறுவனத்தின்எதிர்காலம் என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது\nதமிழகத்தில் போட்டியிடும் 9 மக்களவை தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது காங்கிரஸ்\nசிங்காரம், நீ என்னை தொட்டிருக்க கூடாது.. ஸ்டாலினை வறுத்தெடுக்கும் ரஜினி ரசிகர்கள்\nஅந்நிய செலாவணி வழக்கில் கிலானிக்கு 14 லட்சம் அபராதம்\nஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை 2 நாட்களுக்குப்பின் உயிருடன் மீட்பு\nதேர்தல் பணியில் முறைகேட்டில் ஈடுபடும் அலுவலர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை\nஏற்றுமதியாளர்களுக்கு ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி சலுகை திட்டம் நீட்டிப்பு\nரெப்கோ வங்கி வர்த்தகம் 15,000 கோடியை தாண்டியது\nபொதுத்துறை பங்குகள் இலக்கை தாண்டி விற்பனை\nகடலூர் லோக்சபா தொகுதி தேர்தல் களம் சூடுபிடித்தது\nமந்தனா ‘நம்பர்–1’ | மார்ச் 22, 2019\n‘ரன் மெஷின்’ ரெய்னா | மார்ச் 22, 2019\nஇதுவரை ஐ.பி.எல்., சாம்பியன்கள் | மார்ச் 22, 2019\nஐ.பி.எல்., ‘ஹாட்ரிக்’ சாதனை | மார்ச் 22, 2019\nவெற்றிக்கனியை எட்டுவது யாரு: சென்னையில் ஐ.பி.எல்., திருவிழா | மார்ச் 22, 2019\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unavuulagam.in/2013/04/", "date_download": "2019-03-23T01:04:43Z", "digest": "sha1:EZM5JKJ33N4AARXH3FJ2U35J4AUA223W", "length": 9850, "nlines": 180, "source_domain": "www.unavuulagam.in", "title": "உணவுஉலகம்: April 2013", "raw_content": "எனது ஆங்கில பதிவை பார்க்க இங்கே சுட்டுங்கள்\nசெவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈ��ப்படும்.\nஇது இரண்டாம் கட்ட ஆய்வு- இன்னும் தொடரும்\nசென்னை, உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் திரு.குமார் ஜெயந்த் இ.ஆ.ப., அவர்கள் உத்தரவுப்படி, தமிழகமெங்கும் தரமான தண்ணீர் கிடைத்திட தொடர் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.\nகோடைகால தந்திரம் வெல்லும் தரமான தண்ணீர் எனும் தாரக மந்திரம்.\nகோடைக்காலம் தொடங்கியாச்சு, கூடவே குளிர்பான விற்பனையும் கூடிப்போச்சு. ”தாகத்திற்கு தண்ணீர் கொடு”-இது பெரியோர் வாக்கு. இப்ப அதே விஷயத்தை அவங்க சொல்லணும்னா,”தாகத்திற்கு தரமான தண்ணீர் கொடு”ன்னுதான் சொல்லணும்.\nஅத்தனை விஷயமிருக்கு இந்த பாக்கட்/ பாட்டிலில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் தண்ணீரில்\nLabels: ஆய்வு, உணவு பாதுகாப்பு, தண்ணீர் பாக்கட், பறிமுதல்., பாட்டில்கள், மாம்பழம்\nகலப்படம் கண்டுபிடிப்பது முதல் தண்டனை பெற்றுத்தருவது வரை\nஉணவில் கலப்படம் உள்ளபடியே அதிகம்தான். கண்டுபிடிச்சா, அதை நிரூபிப்பது ரொம்ப ரொம்ப கஷ்டம்தான். உணவு மாதிரி எடுத்து பகுப்பாய்விற்கு அனுப்பனும். அதில் கலப்படம் இருக்குன்னு அறிக்கை வரணும். வந்துட்டா, வழக்கு, வாய்தான்னு அலையணும். இதோ ஒரு உணவு மாதிரி எடுத்து அதில் குறைகள் கண்டுபிடிக்கப்பட்டதால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள். முதலில் குற்றப்பத்திரிக்கை தயாரிக்கணும், உயர் அதிகாரிகளிடம், உரிய அனுமதி பெற்று வழக்குத் தொடரணும்.\nடிஸ்கி: துறை சார்ந்த அலுவலர்கள், வழக்குத்தொடரும் நடைமுறை அறிந்து கொள்ள ஏதுவாக இங்கு பகிர்ந்துள்ளேன்.\nLabels: உணவில் கலப்படம், கண்டுபிடித்தல், குற்ற வழக்குகள், தண்டனை, நீதி\nஅன்பிற்கினியவ்ர்களே, இது என் புது முயற்சி. என் தந்தைக்கும் தாய்க்கும் சமர்பிக்கிறேன்.\nஉணவு உலகத்தில், உணவு சம்பந்தமான பயனுள்ள செய்திகள் இடம் பெறும். தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். வாருங்கள்.\nமரக்கானம் உப்பு உற்பத்தி பகுதியில் உணவு பாதுகாப்பு துறை அதிரடி ஆய்வு.போலி முகவரியிட்ட உப்பு பாக்கெட் செய்ய ,விற்பனைக்கு அனுப்ப தடை.\nஇது இரண்டாம் கட்ட ஆய்வு- இன்னும் தொடரும்\nகோடைகால தந்திரம் வெல்லும் தரமான தண்ணீர் எனும் தார...\nகலப்படம் கண்டுபிடிப்பது முதல் தண்டனை பெற்றுத்தரு...\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\nசென்ற வாரம், இந்தியாவ��க்கு நேரம் சரியில்லையாம்....\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nதிரு அரங்கண் - சிறப்பு பார்வை\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/2018/11/08/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-03-23T00:49:54Z", "digest": "sha1:3YTXHD7DXMZ4MSHUR6RJWCRRG2FMTH4V", "length": 15592, "nlines": 283, "source_domain": "nanjilnadan.com", "title": "அதமம் | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\n← நம்பி பின்தொடர நல்ல தலைவன் இல்லை\nஆப்பிளைத் தோல் சீவ ஆரம்பித்தேன். மூன்றாவது, நான்காவது, ஐந்தாவது, ஆறாவதும்…\n”மூணு கொளம் வெட்டினேன். ரெண்டு கொளம் பாழு… ஒண்ணுலே தண்ணியே இல்லே’ என்ற கதையாக இருந்தது.\nவிவசாயி ஏமாற்ற மாட்டான். முடியாமற் போனால் தற்கொலை செய்து கொள்வான். வியாபாரி செய்யக்கூடியவன் தான். ஐந்தில் ஒன்று அழுகல், ஒரு கிலோ என்பது எண் நூற்று ஐம்பது கிராம் என்பதுவே வணிகத் தத்துவம். தாய்ப்பாலில், இளநீரில் மட்டுமே இன்னும் கலப்படம் இல்லை. இந்தியன் என்பவனே மாற்றி மாற்றித் தமக்குள் சூன்யம் வைத்துக் கொள்பவர் போலும்\nபடத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் and tagged அதமம், காக்கை சிறகினிலே, நாஞ்சில் நாடன், naanjil nadan, nanjil nadan, sisulthan. Bookmark the permalink.\n← நம்பி பின்தொடர நல்ல தலைவன் இல்லை\n“அதமம்” என்ற வார்த்தையின் விளக்கமே இப்போதுதான் தெரிந்துகொண்டேன் , நல்ல பகிர்வு , வணிகமயமான வாழ்வின் அவலம் , துயர் எனக்கும் பலமுறை நிகழ்ந்திருக்கிறது .\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nஇங்கு எவரும் கல்புர்கியும் இல்லை: கெளரிலங்கேஷும் இல்லை\nகாரமுள், உடைமுள், கருவேலமுள், அழிசம் முள் கீறல்கள்\nயாறு நீர் கழிந்தன்ன இளமை\nநெல்லுச் சோறும் ராகிக் களியும்\n”வாழ்க்கை மீது எனக்கு எந்தப் புகாரும் இல்லை”\nஈயாத புல்லர் இருந்தென்ன, போயென்ன\nநம்பி பின்தொடர நல்ல தலைவன் இல்லை\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (7)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (105)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (17)\nநாஞ்சில்நாடனின் உணவு கட்டுரைகள் (3)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (113)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/zxsder-vcdfgrt-bvghyt/", "date_download": "2019-03-23T00:57:49Z", "digest": "sha1:LIQQP3JGS6TIF2MM2SQZVAO6JNSYRVOE", "length": 8274, "nlines": 114, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 14 October 2017 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.தூய்மை இந்தியா திட்டம் போன்று , ஆந்திரா முதல்வர் தூய்மை ஆந்திரா திட்டத்தினை துவக்கியுள்ளார்.தூய்மை ஆந்திரா திட்டத்தின் தூதராக பேட்மிண்டன் வீராங்கனை சிந்து நியமிக்கப்பட்டுள்ளார்.\n2.தேசிய சுற்றுலா விருதுகள் வழங்கும் விழாவில், சிறப்பு சிறந்த சுற்றுலா வழிகாட்டி விருது 91 வயதான திருமதி. ரமா கண்டேவலாவுக்கு ( Rama Khandwala) வழங்கப்பட்டுள்ளது.\n3.குருகிராமில் அமைந்துள்ள VVDN நிறுவனம் , உலகின் முதல் Block Chain தொழில்நுட்பத்திலான அலைபேசி BitVault ஐ உருவாக்கியுள்ளது.\n4.இந்தியாவிலேயே முதன்முறையாக மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ITI அமைக்க அஸ்ஸாம் மாநிலத்தின் திப்ருகாரில் அமைக்க, அம் மாநில முதல்வர் அடிக்கல் நாட்டியுள்ளார்.\n1.பிரிட்டனின் சிறு மற்றும் குறு முதலீட்டாளர்களை இந்தியாவில் முதலீடு செய்வதை ஊக்குவிக்க, இந்தியா சார்பில் பிரிட்டனில் Access India Programme (AIP) – இந்தியாவை அணுகுவோம் திட்டம் செயல்ப���ுத்தப்பட்டுள்ளது.\n2.பனிப்பாறைகளை உடைக்க கூடிய அணு ஆற்றல் கொண்ட Sibir என்ற கப்பலை ரஷ்யா உருவாக்கியுள்ளது.ரஷ்யாவிடம் ஏற்கனவே இதுபோன்ற கப்பல்கள் ( Arktika & Ural ) இரண்டு உள்ளது.\n1.2008 மற்றும் 2012 ஒலிம்பிக்கில் நடைபெற்ற ஊக்க மருந்து சோதனையில் தடை செய்யப்பட்ட மருந்தை பயன்படுத்திய காரணங்களுக்காக , சர்வதேச பளுதூக்கும் சம்மேளனம் ரஷ்யா, சீனா, கஜகஸ்தான், அர்மீனியா, அஜர்பைஜான், துருக்கி, மால்டோவா, பெலாரஸ் மற்றும் உக்ரைன் ஆகிய 9 நாடுகளுக்கு 1 ஆண்டு தடை விதித்துள்ளது.\n2.முதன்முறையாக ஆண்களுக்கான FIFA U17 உலக கோப்பை கால்பந்து போட்டியில் உதவி நடுவர்களாக பெண்கள் பணியாற்றுவார்கள் சர்வதேச கால்பந்து சம்மேளனம் அறிவித்துள்ளது.\n3.ரஷ்யாவின் Kazan நகரில் நடைபெற்ற வூஷு உலக சாம்பியன்ஷிப் போட்டியில் ( Wushu World Championships ) முதன்முறையாக இந்திய வீராங்கனை தங்கம் வென்றுள்ளார்.75 கிலோ sanda பிரிவில் இந்திய வீராங்கனை பூஜா கடியன் ( Pooja Kadian ) தங்கம் வென்றுள்ளார்.\n4.சீனாவில் நடந்து முடிந்த 20-வது ஆசிய மூத்தோர் தடகளப் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்ற திண்டுக்கல் மாவட்டம் கதிரனபட்டியைச் சேர்ந்த எம்.ஏ.சுப்பையா, குண்டு எறிதலில் தங்கம், நீளம் தாண்டுதலில் வெள்ளி, வட்டு எறிதலில் வெண்கலம் என மூன்று பதக்கங்களை வென்றுள்ளார்.\n1.இன்று உலகத்தர நிர்ணய தினம் (World Standards Day).\nஉற்பத்தி செய்யும் பொருட்கள் சர்வதேச அளவில் தரமானதாக இருக்க வேண்டும் என்பதற்காக 1946ஆம் ஆண்டு, அக்டோபர் 14 இல் சர்வதேச தர நிர்ணய அமைப்பு (ISO) உருவாக்கப்பட்டது. உலகத் தர நிர்ணய தினம் 1970ஆம் ஆண்டுமுதல் கொண்டாடப்படுகிறது. நுகர்வோர்க்கு தரமான பொருட்களை வழங்க வேண்டும். தரமான பொருட்களே உலகைக் காக்கும் என தர நிர்ணய அமைப்பு கூறுகிறது.\nஈரோட்டில் Team Leader பணியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fulloncinema.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2019-03-23T00:22:18Z", "digest": "sha1:MEAG733NWDDKXIJYGPFMVK7D652JF2H3", "length": 15210, "nlines": 188, "source_domain": "fulloncinema.com", "title": "*விஷாவின் அன்பும், ராஜ்கிரணின் பெருந்தன்மையும் : சண்டக்கோழி 2′ வில்லன் அர்ஜெய்!* – Full on Cinema", "raw_content": "\nஅக்னி தேவி – திரைப்படம் விமர்சனம்\nEmbiran – திரைப்படம் விமர்சனம்\nஇந்த மாதம் 22ம் தேதி வெளிவருகிறது “எம்பிரான்” திரைப்படம்\nக்ரிஷ்ணம் – திரைப்படம் விமர்சனம்\nNedunalvaadai – திரைப்படம் விமர்சனம்\nஆரவ் நடித்த ‘ராஜபீமா’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது\nபோஸ் வெங்கட் இயக்குனராக அறிமுகமாகும் படத்தில் பாடல் பாடும் ரோபோ ஷங்கர்\nநடிகர் வைபவ் நடிக்கும் புதிய படம் “சிக்ஸர்”\nHome/ Photos/ Actors/*விஷாவின் அன்பும், ராஜ்கிரணின் பெருந்தன்மையும் : சண்டக்கோழி 2′ வில்லன் அர்ஜெய்\n*விஷாவின் அன்பும், ராஜ்கிரணின் பெருந்தன்மையும் : சண்டக்கோழி 2′ வில்லன் அர்ஜெய்\n‘சண்டக்கோழி 2’ தந்த வாழ்க்கையை எண்ணி மகிழ்ச்சியில் திளைக்கிறார் அதில் வில்லனாக நடித்த நடிகர் அர்ஜெய்.\nவிஷால் – கீர்த்தி சுரேஷ் -ராஜ்கிரண் நடிப்பில் இயக்குநர் லிங்குசாமியின் இயக்கத்தில் அண்மையில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் ‘சண்டக்கோழி 2.’\nஇப்படத்தில் வில்லனாக நடித்திருப்பவர் அர்ஜெய். இவர் விஷால் மூலம் 5 ஆண்டுகளுக்கு முன்’ நான் சிகப்பு மனிதனி’ல் அறிமுகம் செய்யப்பட்டவர் .சற்றே இடைவெளிக்குப் பின் சண்டக்கோழி 2-ல் விஷாலுடன் மோதும் வில்லனாக உயர்ந்துள்ளார். சண்டக்கோழி 2 வாய்ப்பை லிங்குசாமி மூலம் பெற்றுள்ளார். இது பற்றி அர்ஜெய் பேசும் போது, “என் நண்பர் மூலம் சண்டக்கோழி 2 படத்துக்கு நடிகர்கள் தேர்வாகும் ஆடிஷன் நடக்கிறது என்று அறிந்தேன். நான் நேரில் சென்றேன். இப்படித்தான் தேர்வானேன். இதைப் பற்றி அண்ணன் விஷாலிடம் பிறகு கூறினேன்.தன் மூலம் அறிமுகமா ன நான் இதில் வாய்ப்பு பெற்றதற்காக அவர் மகிழ்ந்தார். வாழ்த்தினார் ” என்கிறார் அர்ஜெய்.\n“இந்தப் படத்துக்காக சுமார்70 நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்டேன். ஆரம்பத்தில் நடிப்பது பற்றிப் பெரிதாகப் பேசாமல் தானுண்டு நடிப்புண்டு என்றிருந்த அண்ணன் விஷால் என் சம்பந்தப்பட்ட காட்சிகள் வரும் போது நன்றாகச் செய்யப் பெரிதும் ஊக்கப் படுத்தினார் .குறிப்பாக அந்தப் பஞ்சாயத்துக் காட்சியில் என் நடிப்பு சிறப்பாக அமைய பெரிதும் அக்கறை காட்டினார். ” என்றவரிடம் ராஜ்கிரண் மற்றும் வரலட்சுமியுடன் நடித்த அனுபவம் பற்றிக் கேட்ட போது ,\n“வரலட்சுமி எனக்கு சுமார் ஐந்து ஆண்டுகளாகத் தெரியும் . நண்பரும் கூட. அதனால் அவருடன் நடிப்பதில் பிரச்சினை இல்லை . ஆனால் ராஜ்கிரண் என்கிற பெரிய நடிகருடன் நடிப்பது எப்படி திரையில் அவர் வந்து விட்டால் அவர் மட்டும் தானே தெரிவார் திரைய���ல் அவர் வந்து விட்டால் அவர் மட்டும் தானே தெரிவார் இந்தப் பயம் எனக்குள் இருந்தது. ஆனால் அவர் என்னுடன் சகஜமாகப் பேசி என்னை ஊக்கப்படுத்தினார். நான் மட்டுமல்ல எல்லாரும் அந்த பஞ்சாயத்து காட்சியை பெரிதும் பலமாக எண்ணியிருந்தோம். அதை மட்டுமே மூன்று நாட்கள் எடுத்தார்கள்.முதல் நாள் படப்பிடிப்பு போனது. எனக்கு நாம் சரியாகச் செய்தோமா என்று பயமாக இருந்தது. மறுநாள் ராஜ்கிரண் சார் என்னை தம்பி இங்கே வா என்று கூப்பிட்டார்.நேற்று என்னை எதிர்த்து திமிராகப் பேசியது நன்றாக இருந்தது. ஆனால் அந்த தெனாவெட்டு போதாது. மேலும் வீரியமாக இருக்க வேண்டும் என்று கூறி ஊக்கப்படுத்தினார். அதன்படி நடித்தேன். இப்போது எல்லாரும் பாராட்டுகிறார்கள். தன்னுடன் நடிக்கும் சக நடிகன் அறிமுக நிலையில் இருந்தாலும் பாராட்டி , தூண்டி ஊக்கம் தந்த அவரது பெருந்தன்மை வியக்க வைத்தது “என்கிறார் அர்ஜெய் .\nபடம் வந்ததிலிருந்து ஏகப்பட்ட போன் கால்கள் முகநூல் வாழ்த்துகள் என்று திக்குமுக்காடி வருகிறார் அர்ஜெய்.\nஇப்போது இவர் ‘தேவி.2. ‘,விஷாலுடன் ‘அயோக்யா ‘வரலட்சுமியுடன் ‘வெல்வெட்நகரம் ‘உள்ளிட்ட 5 புதிய படவாய்ப்புகளைப் பெற்றிருக்கிறார்.\nசண்டக்கோழி 2 ஒரு நம்பிக்கை வில்லனை நமக்கு அடையாளம் கண்டு வழங்கியிருக்கிறது எனலாம்.\nஅத்தை ஆம்னி-மாமா காஜாமைதீன் ஆசீர்வாதத்தால் பிரபலமாவேன்\nபாதுகாவலையும் மீறி செல்பி எடுத்த இளைஞரின் கைப்பேசியைத் தட்டி விட்டது எதனால் - நடிகர் சிவகுமார் விளக்கம்\nஇந்த மாதம் 22ம் தேதி வெளிவருகிறது “எம்பிரான்” திரைப்படம்\nஆரவ் நடித்த ‘ராஜபீமா’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது\nஆரவ் நடித்த ‘ராஜபீமா’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது\nஅக்னி தேவி – திரைப்படம் விமர்சனம்\nEmbiran – திரைப்படம் விமர்சனம்\nஇந்த மாதம் 22ம் தேதி வெளிவருகிறது “எம்பிரான்” திரைப்படம்\nக்ரிஷ்ணம் – திரைப்படம் விமர்சனம்\nNedunalvaadai – திரைப்படம் விமர்சனம்\nEmbiran – திரைப்படம் விமர்சனம்\nஇந்த மாதம் 22ம் தேதி வெளிவருகிறது “எம்பிரான்” திரைப்படம்\nக்ரிஷ்ணம் – திரைப்படம் விமர்சனம்\nNedunalvaadai – திரைப்படம் விமர்சனம்\nஇந்த மாதம் 22ம் தேதி வெளிவருகிறது “எம்பிரான்” திரைப்படம்\nஆரவ் நடித்த ‘ராஜபீமா’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது\nபோஸ் வெங்கட் இயக்குனராக அறிமுகமாகும�� படத்தில் பாடல் பாடும் ரோபோ ஷங்கர்\n” கோலிசோடா 2 “ படத்தை “ கிளாப்போர்ட் புரொடக்ஷன் “ சார்பில் வி சத்யமூர்த்தி வெளியிடுகிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstig.com/news/srilanka/62358/Emergency-Declaration-was-withdrawn-in-Sri-Lanka", "date_download": "2019-03-23T01:03:35Z", "digest": "sha1:DWR35FKHQI6VFBJILTJL3FSIJQYIRFWI", "length": 7622, "nlines": 123, "source_domain": "newstig.com", "title": "கலவரம் கட்டுக்குள் வந்தது இலங்கையில் அவசர நிலை பிரகடனம் திரும்பப் பெறப்பட்டது - News Tig", "raw_content": "\nNews Tig செய்திகள் இலங்கை\nகலவரம் கட்டுக்குள் வந்தது இலங்கையில் அவசர நிலை பிரகடனம் திரும்பப் பெறப்பட்டது\nகொழும்பு: இலங்கையில் கலவரம் காரணமாக அறிவிக்கப்பட்ட 10 நாள் அவசர நிலை பிரகடனம் திரும்ப பெறப்பட்டது.\nஇலங்கையில் புத்த மதத்தை சேர்ந்த சிலர் இஸ்லாமிய கட்டிட்டங்கள், மசூதிகள் மீது கடந்த 27ம் தேதி தாக்குதல் நடத்தினார்கள். கண்டி பகுதியில் இஸ்லாமியர்கள் அதிகம் இருக்கும் பகுதியில் இந்த தாக்குதல் நடந்து இருக்கிறது. இதில் பலர் மோசமாக காயம் அடைந்தார்கள்.\nஇதனால் இலங்கையில் சிங்கள மக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையில் ஏற்பட்ட கலவரம் ஏற்பட்டது. இதன் காரணமாக அங்கு அவசர நிலை அறிவிக்கப்பட்டது. இரண்டு வாரம் முன்பு 10 நாள் அவசர நிலை அறிவிக்கப்பட்டது\nஇலங்கையின் கண்டியில் இந்த கலவரம் நடந்தது. ஆனால் அவசர நிலை அறிவிக்கப்பட்ட பின்பும் கூட அங்கு பெரிய அளவில் கலவரம் நடந்தது.\nஅங்கு ராணுவம் கொண்டு வரப்பட்டதை அடுத்து கொஞ்சம் கொஞ்சமாக நிலைமை சீரானது.இதையடுத்து தற்போது இலங்கையில் அவசர நிலை பிரகடனம் திரும்ப பெறப்பட்டது.\nஅவசர நிலை பிரகடனத்தை திரும்பப் பெற்றார் அதிபர் மைத்ரிபால சிறிசேன. மேலும் இலங்கையில் நிலைமை கட்டுக்குள் வந்துவிட்டது என்று மைத்ரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.\nடியொடரண்ட் உபயோகம் என்ன தீங்கு விளைவிக்கும்\nPrevious article இந்திய நட்சத்திரங்களின் மார்டன் மற்றும் ஆடம்பர வீடுகள்\nNext article மக்கள் நீதி மய்யத்தில் நடிகர் விஷால்\nஅஜித்துக்கு ஜோடியாக அறிமுகமான நடிகை சங்கவி இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\nஐடி துறைக்கு நெருக்கடி தந்த 2017க்கு பைபை 2018ல் வளர்ச்சி இருக்கும் என நாஸ்காம் நம்பிக்கை\nஐடி துறைக்கு நெருக்கடி தந்த 2017க்கு பைபை 2018ல் வளர்ச்சி இருக்கும் என நாஸ்காம் நம்பிக்கை\nஇது கண்டிப்பா நடக்கும் பட்ஜெட்டில் அடித்து கூறினார் பன்னீர்செல்வம்\n' - கொந்தளித்த ஸ்டாலின்; `திடீர்' பொதுக்குழுவின் பின்னணி\nபேட்ட வேணாம் விஸ்வாசம் தாங்க கேட்டு வாங்கிய பிரபல நிறுவனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sstaweb.in/2018/08/11.html", "date_download": "2019-03-23T00:40:29Z", "digest": "sha1:DMABRI6A22XKSFQBCCXW7BJGODIRKWMC", "length": 27077, "nlines": 338, "source_domain": "www.sstaweb.in", "title": "SSTA: மழை வெள்ளத்தில் மலையாள தேசம்! (முதல்வா் பினராயி விஜயன், எதிா்க்கட்சித் தலைவா் ரமேஷ் சென்னிதலா ஒன்றாகச் சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளை நேற்று (ஆகஸ்ட் 11) நேரில் ஆய்வு)", "raw_content": "\nமழை வெள்ளத்தில் மலையாள தேசம் (முதல்வா் பினராயி விஜயன், எதிா்க்கட்சித் தலைவா் ரமேஷ் சென்னிதலா ஒன்றாகச் சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளை நேற்று (ஆகஸ்ட் 11) நேரில் ஆய்வு)\nதென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கேரளாவில் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து பெருமழை பெய்து வருகிறது. இதனால் அணைகள் மற்றும் ஏரிகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக ஒரே நேரத்தில் 22 அணைகள் திறந்து விடப்பட்டுள்ளன. பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு ஏராளமான வீடுகள், கட்டடங்கள் இடிந்துள்ளன.\nகேரளாவில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவில் தற்போது மழை பெய்து மாநிலத்தின் பாதி பகுதி வெள்ளக்காடாக மாறியுள்ளது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிாிழந்தவா்களின் எண்ணிக்கை 40 ஆக உயா்ந்துள்ளது.\nமாநிலத்தில் உள்ள 58 அணைகளில் 22 அணைகள் முழுவதும் நிரம்பிவிட்ட நிலையில் நீர் அப்படியே திறந்து விடப்படுகிறது. இடுக்கி அணையின் 5 மதகும் 26 ஆண்டுகளுக்கு பின் முதன் முறையாக திறக்கப்பட்டுள்ளது.\nஅணைகள் திறக்கப்பட்டதால் தாழ்வான பகுதிகளில் நீர் வெள்ளமாக ஓடுகிறது. 40 ஆறுகளும் கரை புரண்டு ஓடுகின்றன. 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கேரளம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாக அம்மாநிலத்தை சேர்ந்த மத்திய அமைச்சர் அல்ஃபோன்ஸ் தெரிவித்துள்ளார்.\nமழை வெள்ளத்தால் கேரளாவின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள நிலையில் அம்மாநில முதல்வா் பினராயி விஜயன், எதிா்க்கட்சித் தலைவா் ரமேஷ் சென்னிதலா, வருவாய்த் துறை அமைச்சர் சந்திரசேகரன் ஆகியோா் ஒன்றாகச் சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளை நேற்று (ஆகஸ்ட் 11) நேரில் ஆய்வு செய்தனா். முதல்வரும�� எதிர்க்கட்சித் தலைவரும் ஒரே விமானத்தில் சென்று மாநிலத்தின் பாதிப்பை பார்வையிடுவது என்பது கேரளத்திடம் தமிழகம் கற்றுக்கொள்ள வேண்டிய வெள்ளப் பாடம்.\nமேலும், வயநாடு பகுதியில் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு முதல்வா் பினராயி விஜயன் மற்றும் எதிா்க்கட்சித் தலைவா் ரமேஷ் சென்னிதலா ஆகியோா் ஆறுதல் கூறினா். இதனைத் தொடா்ந்து முதல்வா் பினராயி விஜயன், வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சமும், வீடு மற்றும் நிலங்களை இழந்த குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.\nபாதிக்கப்பட்ட பகுதிகளில் இந்திய ராணுவத்தினர் மீட்புப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். இதற்கு ஆபரேஷன் சஹயா என்று பெயரிடப்பட்டுள்ளது. கடற்படை மற்றும் ராணுவத்தினர் விழிப்போடு செயல்பட்டு வருகின்றனர். இடுக்கி, மலப்புரம், கண்ணூர், வயநாடு ஆகிய மாவட்டங்களில் கனமழை காரணமாக 40 பேர் இதுவரை பலியாகியுள்ளனர். மீட்கப்பட்டவர்களை தங்க வைக்க 439 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. கோழிக்கோடு, வயநாடு மாவட்டங்களில் பல வீடுகள் தீவு போன்று ஆகியுள்ள நிலையில் ராணுவத்தினர் தற்காலிக பாலங்கள் அமைத்து அவர்களை மீட்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் ராணுவம், கப்பற்படையினர் மற்றும் பேரிடர் மீட்புக்குழுவினர் முழு வீச்சில் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nகேரள அரசின் சார்பில் நிதியுதவியும் கோரப்பட்டு அதற்கான வங்கி எண்ணும் முதல்வர் பினராயி விஜயனுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவுக்கு 5 கோடி ரூபாய் நிதி உதவி வழங்குவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், 1 கோடி ரூபாய் வழங்கப்படும் என்று புதுவை முதல்வர் நாராயணசாமியும் அறிவித்துள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவிற்கு உதவும்படி திமுகவினருக்கு ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்நிலையில், நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி இணைந்து கேரளாவுக்கு 25 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளனர்.\nகேரள வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் நலம்பெற வேண்டுவதாக நடிகர்கள் சிவகார்த்திகேயன், சந்தானம், துல்கர் சல்மான் மற்றும் பலர் தெரிவித்துள்ளனர்.\nமழை வெள்ளம் குறித்து முதலமைச்சர் பினராயி விஜயன��டம் விசாரித்த உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேவையான உதவிகளை வழங்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ராஜ்நாத் சிங் இன்று (ஆகஸ்ட் 12) நேரில் பார்வையிடுகிறார்.\nமத்திய அரசு உதவ வேண்டும்\nஅண்டை மாநில அரசுகளும் தனிநபர்களும் கேரள அரசுக்கு உதவி செய்து வருகின்றனர். தமிழக அரசு ரூபாய் 5 கோடி அளித்துள்ளது. ஆனால், மத்திய அரசு இன்னும் நிவாரணத் தொகை எதையும் அறிவிக்கவில்லை. ஓக்கி புயல் தாக்கியபோது பாராமுகமாக இருந்தது போல இப்போதும் மத்திய அரசு இருந்துவிடக் கூடாது. கேரளாவைப் பேரிடரால் பாதிக்கப்பட்ட மாநிலமாக அறிவிப்பதுடன், உடனடியாக பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூபாய் 5,000 கோடி தொகையை முதல் தவணையாக கேரள அரசுக்கு வழங்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன்.\nஇந்த நிலையில் மேலும் நான்கு நாட்களுக்குக் பலத்த மழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடவுளின் சொந்த பூமி என்று கேரளாவைச் சொல்வார்கள். அங்கே கோயில்களும் மூழ்கிக் கொண்டிருக்கின்றன.\nதங்களின் பெயர் வாக்காளர் பெயர் பட்டியலில் உள்ளதா என சரிபார்க்க இந்திய தேர்தல் ஆணையத்தின் App டவுன்லோட் செய்து வாக்காளர் அடையாள அட்டை எண்ணை பதிவு செய்து சரிபார்த்துக்கொள்ளவும்..\nசமவேலைக்கு சம ஊதியம் என்ற ஊதிய முரண்பாட்டை சரிசெய்யப்படாததால் வேறு பணிக்கு மாறும் இடைநிலை ஆசிரியர்கள்\nநாளை (23.02.2019) 4 மாவட்ட பள்ளிகளுக்கு வேலை நாள் CEO PROC\nமூன்றாம் பருவத்தேர்வு 6-9 வகுப்புகளுக்கான தேர்வுகால அட்டவணை\nபள்ளி வளாகத்தில் வைத்து ஆசிரியை மர்ம நபர் வெட்டிக் கொன்றுவிட்டு தப்பி ஓட்டம்\nஅனைத்து கிராம ஊராட்சிகள், வட்டார வளர்ச்சி அலுவலகங்கள், பேரூராட்சி அலுவலகங்களில் நடைபெறும் சிறப்பு முகாம்களில் பணிகள் மேற்கொள்ள இடைநிலை ஆசிரியர்கள் கலந்து கொள்ளுதல் சார்பாக வட்டார கல்வி அலுவலரின் செயல்முறைகள்\nவயிற்றுவலி காரணமாக மருத்துவமனைக்கு சென்ற 54 வயது நபர் அறுவை சிகிச்சையில் மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nநேற்று ஓய்வு பெறும் நிலையில் DEO 'சஸ்பெண்ட்'\nFLASH NEWS:ஆசிரியர் தகுதி தேர்வு-2019 அறிவிப்பு\n2009&TET தொடர் போராட்டம் 2018\nகாலி பணிடங்கள் 2018 (இ.நி.ஆ & பட்டதாரி ஆ.)\nதேசிய வருவாய் வழி மற்றும் ��ிறன் படிப்புதவித் தொகைத் திட்டம்\nபிரைமரி ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம் \nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கவும்,தண்டிக்கவும் உரிமை உள்ளது என ஐகோர்டு தீர்ப்பு...\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\nவருகின்ற சனிக் கிழமை (22/09/2018) பள்ளிகளுக்கு விடுமுறை: அன்றைய நாளில் நடைபெறும் தேர்வுகள் 03/10/2018 அன்று நடைபெறும் - CEO PROC\n🅱REAKING NOW* தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு\n14.07.2018 சனிக்கிழமை அனைத்து வகைப் பள்ளிகளுக்கும் வேலைநாள் - CEO சுற்றறிக்கை\nFLASH NEWS: இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு குறித்து தலைமை செயலகத்தில் பேச்சு வார்த்தை\nஆசிரியரை தாக்கிய விவகாரம் திடீர் திருப்பம்:-ஆசிரியரை தாக்கியது மாணவியின் உறவினருமில்லை சம்பந்தப்பட்ட கிராமத்தினரும் இல்லை:- காவல் துறை விசாரணையில் தகவல்\nBREAKING NEWS: DA G.O பழைய ஊதியத்தில் தொடரும் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின் 6% அகவிலைப்படி உயர்வு (142-148%) (அரசாணை எண் 321)_\n13\" கொண்டாடப்படவிருந்த மிலாடி நபி- பண்டிகை ( விடுமுறை ) 12 ம்தேதிக்கு மாற்றம் மத்திய அரசு ஆணை \nஅரசின் அறிவிப்பு படி நாளை (17.01.2018) பள்ளிகள் திறப்பு வேறு எந்த கூடுதல் விடுமுறையும் அறிவிக்கப்படவில்லை - பள்ளிக்கல்வி இயக்குநர்\nபிரைமரி ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம் \n1 முதல் 8 ஆம் வகுப்புவரை மூன்றாம் பருவ தேர்வு கால அட்டவனை\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nதர ஊதியம் 1800 முதல் 2800 வரை இருப்பவர்களுக்கு 7 வது ஊதியக்குழுவில் நிர்ணயம் செய்யப்படும் ஊதியம் ...\nSSA-7042 சர்வா சிக்ஷா அபியான் 7042 ஆசிரியர் பணிக்காக ஆட்கள் நிரப்ப உள்ளது.\nBIG FLASH NEWS:12.01.18 அன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை\n7-வது ஊதியக்குழுவின் முழு விபரம்\nஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கவும்,தண்டிக்கவும் உரிமை உள்ளது என ஐகோர்டு தீர்ப்பு...\nபிரைமரி ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம் \nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கவும்,தண்டிக்கவும் உரிமை உள்ளது என ஐகோர்டு தீர்ப்பு...\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\nவருகின்ற சனிக் கிழமை (22/09/2018) பள்ளிகளுக்கு விடுமுறை: அன்றைய நாளில் நடைபெறும் தேர்வுகள் 03/10/2018 அன்று நடைபெறும் - CEO PROC\n🅱REAKING NOW* தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு\n14.07.2018 சனிக்கிழமை அனைத்து வகைப் பள்ளிகளுக்கும் வேலைநாள் - CEO சுற்றறிக்கை\nFLASH NEWS: இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு குறித்து தலைமை செயலகத்தில் பேச்சு வார்த்தை\nஆசிரியரை தாக்கிய விவகாரம் திடீர் திருப்பம்:-ஆசிரியரை தாக்கியது மாணவியின் உறவினருமில்லை சம்பந்தப்பட்ட கிராமத்தினரும் இல்லை:- காவல் துறை விசாரணையில் தகவல்\nBREAKING NEWS: DA G.O பழைய ஊதியத்தில் தொடரும் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின் 6% அகவிலைப்படி உயர்வு (142-148%) (அரசாணை எண் 321)_\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTM1MjkwNA==/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D:-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8B", "date_download": "2019-03-23T00:46:16Z", "digest": "sha1:4R3LAZF4R6ZVAOV7FHCNMRVYQQRFZRF7", "length": 5486, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "அரசியலமைப்பை நிராகரிப்பது பாரிய பிரச்சினைக்கு வழிவகுக்கும்: மனோ", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இலங்கை » TAMIL CNN\nஅரசியலமைப்பை நிராகரிப்பது பாரிய பிரச்சினைக்கு வழிவகுக்கும்: மனோ\nஅரசியலமைப்பு நிராகரிக்கப்படின் அது புலம்பெயர் தமிழர்களுக்கு தவறானதொரு செய்தியை கொண்டு செல்வதுடன், அதனால் ஏற்படும் விளைவுகள் பாரதூரமாக அமையும் என, அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் இன்று (வெள்ளிக்கிழமை) கூடிய அரசியலமைப்பு சபையில் புதிய அரசியலமைப்பு குறித்த யோசனையை முன்வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”அரசியலமைப்பு உருவாக்கத்தில் தற்போது சர்வ கட்சிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன. தமிழ் தேசிய... The post அரசியலமைப்பை நிராகரிப்பது பாரிய பிரச்சினைக்கு வழிவகுக்கும்: மனோ appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.\nமோடி பிரதமரானபின் இந்திய-அமெரிக்க உறவு அபாரம் தேர்தலுக்குப்பின்பும் மேம்படும் : வெள்ளை மாளிகை அதிகாரி பேட்டி\nசீனாவில் கார் மோதி தாக்குதல் 6 பேர் பரிதாப பலி : ஓட்டுனர் சுட��டுக்கொலை\nவளைகுடா பகுதியில் வான் துளை\nசீன தொழிற்சாலையில் வெடி விபத்து: பலி 47ஆக உயர்வு\nசீனாவின் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 47 ஆக உயர்வு\nதமிழகத்தில் போட்டியிடும் 9 மக்களவை தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது காங்கிரஸ்\nசிங்காரம், நீ என்னை தொட்டிருக்க கூடாது.. ஸ்டாலினை வறுத்தெடுக்கும் ரஜினி ரசிகர்கள்\nஅந்நிய செலாவணி வழக்கில் கிலானிக்கு 14 லட்சம் அபராதம்\nஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை 2 நாட்களுக்குப்பின் உயிருடன் மீட்பு\nதேர்தல் பணியில் முறைகேட்டில் ஈடுபடும் அலுவலர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை\nஏற்றுமதியாளர்களுக்கு ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி சலுகை திட்டம் நீட்டிப்பு\nரெப்கோ வங்கி வர்த்தகம் 15,000 கோடியை தாண்டியது\nபொதுத்துறை பங்குகள் இலக்கை தாண்டி விற்பனை\nகடலூர் லோக்சபா தொகுதி தேர்தல் களம் சூடுபிடித்தது\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2019/01/07/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-595-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-03-23T00:50:31Z", "digest": "sha1:DK7NIK7VLMHRFH4HBVKVJ3NYGMLXFYII", "length": 8798, "nlines": 107, "source_domain": "rajavinmalargal.com", "title": "இதழ்: 595 யார் அவர்??? | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nஇதழ்: 595 யார் அவர்\n1 சாமுவேல்: 12: 24 அவர் உங்களிடத்தில் எவ்வளவு மகிமையான காரியங்களைச் செய்தார் என்பதைச் சிந்தித்து பாருங்கள்.\nதேவனாகியக் கர்த்தர் நம்மிடம் சிநேகிதம் கொள்ள வாஞ்சையாய் இருக்கிறார் என்று பார்த்தோம்.\nபிதாவாகிய தேவனைப் பற்றி நான் படிக்கும்போதெல்லாம், அவர் வானத்தையும் அதிலுள்ள யாவற்றையும் ஆளுகை செய்யும் மகா சக்தி வாய்ந்த தேவனாயிருந்தும் என்னுடைய மிகச்சிறிய உள்ளத்தில் வாசம் செய்து ஆளுகை செய்வது என்னை பிரம்மிக்க வைக்கும்.\nநாம் நம்முடைய வசதிக்கேற்றவாறு பிதாவாகிய தேவனை ஒரு பொம்மையைப் போல ஒரு சிறிய பெட்டிக்குள் அடைக்கிறோம். நமக்கு எப்பொழுது உதவி வேண்டுமோ அப்பொழுது அவர் வேண்டும் அல்லவா நம்மை ஆபத்திலிருந்து விடுவிக்க ஒருவர் நமக்குத் தேவை நம்மை ஆபத்திலிருந்து விடுவிக்க ஒருவர் நமக்குத் தேவை நமக்குப் பாதுகாப்பு அளிக்க ஒருவர் தேவை, அது ஏதோ சொல்வார்களே body guard என்று அப்படித்தான் நமக்குப் பாதுகாப்பு அளிக்க ஒருவர் தேவை, அது ஏதோ சொல்வார்களே body guard என்று அப்படித்தான் மொத்தத்தில��� அவர் நம் கையில் நாம் ஆட்டுவிக்கும் பொம்மையைப் போல்இருக்க வேண்டும் அப்படித்தானே\nஅவர் நம்மை உருவாக்கியவர் – நம்மைப் பார்த்து களிகூறுகிறார்\nஅவர் நம்மை போஷிப்பவர் – தன் பிள்ளைகளைப் போல\nஅவர் நம்மை நேசிப்பவர் – சுத்தமான, எதையும் எதிர்பாராத அன்புடன்\nஅவர் நம்மை போதிப்பவர் – அவரைப் பற்றிய ஞானத்தை அளிப்பார்\nஅவர் ஆவியைப் போல், நெருப்பைப் போல், காற்றைப் போல் உள்ளவர் – எதிலிலும் அவரை அடைக்க முடியாது\nஅவர் ஒளியானவர் – பாவ இருளை அகற்றுவார்\nநம்மால் அறியலாகாதவர் – தம்மை நமக்கு அவ்வப்போது வெளிப்படுத்துவார்\nஎன்னை அறிந்தவர் – என் தாயின் வயிற்றில் உருவாகுமுன்பே\nஎத்தனை மகா பெரிய தேவன் என் தேவன் எத்தனை மகிமையான காரியங்களை எனக்காக செய்கிறார்\nசில நேரங்களில் அவரை தவறான இடத்தில், தவறான முறையில் தேடுகிறோம். ஆனால் உண்மையாய்த் தேட முயற்சித்தால் ஒரு கரம் உங்களை தூக்கி விடுவதை உணருவீர்கள். அப்படி உணரும்போதுதான் தெரியும் உண்மையாய்த் தேடியது நாமல்ல, நம்மைத் தேடியவர் அவர்தான் என்று\nஇந்த தேவனுடைய அன்பில் கரத்தால் அணைக்கப் பட விரும்புகிறீர்களா\nஅவர் நம்மால் சித்தரிக்கபடக்கூடிய யோசனையோ, விளக்கமோ அல்ல நம்முடைய உள்ளத்தில் நாம் ஆனந்தமாய் அனுபவிக்கக்கூடிய ஒரு பிரசன்னமானவர் அவர்\n← இதழ்: 594 அவர் என் சிநேகிதர்\nஇதழ்: 596 ப ய மா எனக்கா\nமலர்:1இதழ்: 73 ஆத்துமத்தில் குஷ்டரோகம்\nமலர்:2 இதழ்: 126 பரிசுத்தம் என்றால் என்ன\nமலர் 2 இதழ் 186 யாகேல் என்னும் வரையாடு\nமலர் 2 இதழ் 201 நோக்கம் நல்லது தான்\nமலர் 6 இதழ்: 425 சிவப்பு நூல் அளித்த இரட்சிப்பு\nமலர் 6 இதழ்: 426 இருதயத்தின் மதிலைத் தகர்த்தெறிந்த ராகாப்\nமலர் 6 இதழ்: 435 பள்ளத்தாக்கான வாழ்க்கை மாறும்\nஇதழ்: 650 பேசுவதில் விவேகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2014/11/28/why-petrol-diesel-prices-may-go-down-further-003351.html", "date_download": "2019-03-23T00:07:35Z", "digest": "sha1:KMV3SLVJHDYDAWBDNRYLQTX3EZSS6MVX", "length": 20756, "nlines": 205, "source_domain": "tamil.goodreturns.in", "title": "உலக சந்தைகளின் எதிரொலி: பெட்ரோல், டீசல் விலை அதிகளவில் குறையும்!! | Why Petrol, Diesel Prices May Go Down Further - Tamil Goodreturns", "raw_content": "\n» உலக சந்தைகளின் எதிரொலி: பெட்ரோல், டீசல் விலை அதிகளவில் குறையும்\nஉலக சந்தைகளின் எதிரொலி: பெட்ரோல், டீசல் விலை அதிகளவில் குறையும்\nவிமானங்களை லீஸுக்கு எடுக்கும் ஸ்பைஸ் ஜெட்..\nஇனி பெட்ரோல் விலை வி��்ணைத் தொடும்..\nModi நாக்கப் புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட ராகுல், வழக்கம் போல் மெளனம் சாதிக்கும் மோடிஜி..\nகச்சா எண்ணெய் விலை சரிவு.. இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறையுமா..\nதம்பி பெட்ரோல விட டீசல் விலை ஆதிகமா\nதேர்தல் மேட்டரே இல்ல, எங்க கல்லா கட்டிருச்சு கணக்கு பாக்குறியா\nபெட்ரோல், டீசல் மீதான விலை 2.5 ரூபாய் குறைப்பு.. அருண் ஜேட்லி அதிரடி\nடெல்லி: உலகில் தங்கம், வெள்ளி போன்று மிகவும் முக்கியமான உற்பத்தி பொருட்களில் கச்சா எண்ணெய் ஒன்று, எப்போதும் ஏறுமுகத்தில் இருந்த கச்சா எண்ணெய் கடந்த சில மாதங்களில் மட்டும் ஒரு பீப்பாய் எண்ணெயின் விலை சுமார் 6 டாலர் அளவு குறைந்து நான்கு வருட விலை சரிவை பதிவு செய்தது.\nமேலும் தற்போது உலக நாடுகளில் எண்ணெய் அதிகளவில் விநியோகம் செய்யப்படுவதால் விலை குறைந்து வருகிறது. எனவே எண்ணெய் உற்பத்தியை குறைக்க அல்லது நிறுத்த துரிதமாக முடிவுகளை எடுக்க எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பான OPEC அமைப்பு வியாழக்கிழமை கூடியது.\nOPEC அமைப்பு நடத்திய கூட்டத்தில் எண்ணெய் உற்பத்தி மற்றும் விநியோகத்தை குறைக்க வேண்டாம் என்று தொடர்ந்து செயல்படுத்தவும் இக்கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.\nஉலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் எண்ணெய் வளத்தில் 40 சதவீதம் இக்கூட்டமைப்பின் மூலமே செய்யப்படுகிறது. மேலும் கடந்த ஆறு மாதத்தில் மட்டும் கச்சா எண்ணெய்யின் விலை சுமார் 30 சதவீதம் குறைந்துள்ளது.\nபெட்ரோலிய பொருட்கள் ஏற்றுமதி செய்யும் நாடுகள் தங்களின் உற்பத்தியை குறைக்காவிட்டால தற்போது இருக்கும் 72.5 டாலர் விலை 60 டாலர் வரை குறையும் என சந்தை வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.\nமேலும் அமெரிக்க சந்தையில் கச்சா எண்ணெய் தற்போது 68.37 டாலருக்கு விற்கப்படுகிறது. அதேபோல் ரஷ்ய எண்ணெய் உற்பத்தி நிறுவனமான ஈகோர் செச்சின் நிறுவனமும் அடுத்த சில மாதங்களில் எண்ணெய்யின் விலை 60 டாலர் வரை குறையும் என தெரிவித்துள்ளது.\nகச்சா எண்ணெய்யின் விலை குறைவதால் பெட்ரோல் வளம் இல்லாத நாடுகளுக்கும் இது ஒரு மிகழ்ச்சியான செய்தி. மேலும் இந்தியாவிற்கு அது மகத்தான செய்தியாகும். ஏனென்றால் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்தியா ரூபாயின் மதிப்பு தற்போது அதிகரித்து வருகிறது. இச்சமையத்தில் கச்சா எண்ணெய்யின் விலை குறையும் ப���து செலவீனங்கள் குறையும்.\nகச்சா எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு 60 டாலர் வரை குறைந்தால் இந்தியாவில் பெட்ரோல் லிட்டர் 60 ரூபாய் என்ற அளவில் விலை குறைய வாய்ப்புள்ளது.\nதற்போது கச்சா எண்ணெய்யின் விலை 72.5 டாலராக உள்ளது, இது 60 டாலர் வரை குறைந்தால் ஒரு பீப்பாய்க்கு 10 டாலர் செலவீனம் குறையும். இதனால் இந்தியாவின் பொருளாதாரம் 0.1 முதல் 0.2 வரை உயரும். இதேபோல் நடப்பு கணக்கு பற்றாக்குறை 0.5 சதவீதம் வரை உயரும் என நோமுரா என்னும் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: petrol diesel opec economy russia america dollar பெட்ரோல் டீசல் பொருளாதாரம் ரஷ்யா அமெரிக்கா டாலர் ரூபாய்\nஇந்தியப் பொருளாதாரம் மந்தமாகத் தொடங்குகிறது.. தன் வியாபார தேக்கத்தில் உணரும் HUL..\n கல்விக் கடன் தள்ளுபடி சாத்தியமே இல்லை..\nஉலகின் Cheap நகரங்களில் பெங்களூருக்கு 5-வது இடம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/08/18/clash.html", "date_download": "2019-03-23T00:27:37Z", "digest": "sha1:SPZTMS4WSN5MVZVWEX3HWQUTSK7ZOQF6", "length": 15868, "nlines": 214, "source_domain": "tamil.oneindia.com", "title": "பெரும் மோதல் தவிர்ப்பு | admk and dmk avoided a major clash - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாலியானது சூலூர் தொகுதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n7 hrs ago எடப்பாடி அரசின் ஆயுள் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது.. திருமாவளவன் பேட்டி\n8 hrs ago எச்ஐவியால் பாதிக்கப்பட்ட சாத்தூர் பெண், வரும் திங்களன்று ஆஜராக வேண்டும்… மதுரை ஹைகோர்ட் உத்தரவு\n8 hrs ago சிறப்பாக செயல்படும் முதல்வர்கள்.. சந்திரசேகர ராவ் பர்ஸ்ட், பழனிசாமி லாஸ்ட்\n8 hrs ago நாளைக்கு பாருங்க… யாரு.. எங்கேன்னு சொல்லிடுவோம்… வேட்பாளர் பட்டியல் குறித்து கே.எஸ். அழகிரி பேட்டி\nAutomobiles இந்தியா-அமெரிக்கா நிறுவனங்கள் கைகோர்ப்பு... மார்க்கெட்டில் தூள் கிளப்ப போகும் புதிய கார் இதுதான்...\nFinance வேட்புமனு தாக்கலின் போது 500 ரூபாய் பணம் இல்லாத வேட்பாளர்..\nSports பும்ரா.. நீ���்க இப்படி மரியாதை இல்லாம நடந்துக்கலாமா சின்ன விஷயத்தை ஊதிப் பெரிதாக்கும் நெட்டிசன்கள்\nMovies சவ்கிதாருடன் விளையாடும் ஜி.வி. பிரகாஷ்: வீடியோ இதோ\nLifestyle இந்த இடத்துல ஏதாவது ஒரு இடத்துலயாவது உங்களுக்கு மச்சம் இருக்கா அப்படி இருந்தா உங்க வாழ்க்கை காலி...\nTravel சல்ஸா அழகிய சுற்றுலாவுக்கு செல்வோமா\nEducation நீங்க இந்த ராசிக்காரரா அப்ப இத மட்டும் படிங்க, நீங்கதான் டாப்பு.\nTechnology ஏகே 47 உடன் கூடிய பறக்கும் ட்ரோனை தயாரிக்கும் ரஷ்யா\nசட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாளான இன்று அவையை திமுக புறக்கணித்து வெளிநடப்பு செய்ததன் மூலம்பெரிய மோதல் தவிர்க்கப்பட்டுவிட்டது.\nசட்டசபையில் திமுக- அதிமுக எம்.எல்.ஏக்களிடையே கடும் மோதல் நடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.\nஅவையில் என்னைப் பற்றி அவதூறாகப் பேசி அதிமுக எம்.எல்.ஏக்களை தூண்டிவிட்டு அமளியைக் கிளப்பவும், சட்டசபையில்ரணகளத்தை ஏற்படுத்தி ஆட்சியைக் கலைக்கவும் திமுக திட்டமிட்டுள்ளது என முதல்வர் ஜெயலலிதா ஏற்கனவே திமுக மீது குற்றம்சாட்டியிருந்தார்.\nதிமுக தரப்பிலும் கூட, என்னைக் கைது செய்தது குறித்து சட்டசபையில் கேள்வி கேட்காமல் இருக்க முடியுமா என்று கருணாநிதி கூறிவைக்க சட்டசபையில் அடிதடி உறுதி என்று கருதப்பட்டது.\nஇதையடுத்து திமுக உறுப்பினர்கள் என்ன பேசினாலும் நீங்கள் யாரும் எந்த உணர்ச்சியும் காட்டக் கூடாது, வாயே திறக்கக் கூடாதுஎன அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு ஜெயலலிதா நேற்றே உத்தரவிட்டிருந்தார்.\nஅதே போல திமுக உறுப்பினர்கள் ஏதேதோ பேசியபோதும் கூட அதிமுக எம்.எல்.ஏக்கள் கணத்த அமைதி காத்தனர். முகத்தில் எந்தரீயாக்ஷனும் காட்டாமல் உட்கார்ந்து இருந்தனர்.\nகொஞ்ச நேரம் சத்தம்போட்ட திமுக உறுப்பினர்கள், ஆளும்கட்சித் தரப்பிலிருந்து எந்த ரெஸ்பான்சும் இல்லாததால் வெறுத்துப்போய் வெளிநடப்பு செய்வதாக அறிவித்துவிட்டு அமைதியாக வெளியேறினர்.\nமுன்னெச்சரிக்கையாக சபையில் அதிக அளவிலான காவலர்கள் குவிக்கப்பட்டிருந்தனர். மிக பலத்த பாதுகாப்புக்கு இடையேசபைக் கூட்டம் தொடங்கியது. பொன்னையன் பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் admk செய்திகள்View All\nபிரசார கூட்டத்தில் 4 மொழிகளில் பேசி அசத்திய நாகை அதிமுக வேட்பாளர்.. திகைத்து போன அமைச்சர்\nஎன்னாது அதிமுகவில் நானா.. மதுரை ஆதீனம் கூறியதில் உண்மை இல்லை- டிடிவி தினகரன்\nபேச்சுவார்த்தை நடந்து வருகிறது.. விரைவில் அதிமுகவில் இணைவார் தினகரன்- மதுரை ஆதீனம் பரபரப்பு தகவல்\nமத்த தொகுதிகளை விடுங்க.. சேலம் ரொம்ப முக்கியம், ஜெயிச்சே ஆகணும்.. எடப்பாடி பழனிச்சாமிக்கு\nஏன் ஒரு இஸ்லாமியருக்கு கூட போட்டியிட சீட் தரவில்லை திமுகவும், அதிமுகவும்\nஅட இவங்க மூணு பேருக்குள்ள இத்தனை ஒற்றுமைகளா..\nகடும் விரக்தியில் மைத்ரேயன்.. தேர்தல் முடிவைப் பொறுத்து பாதை மாற திட்டமாம்\nகடம்பூர் ராஜூவின் மிரட்டலுக்கு ஓபிஎஸ் பயப்படுகிறார்.. முன்னாள் எம்எல்ஏ பரபரப்பு குற்றச்சாட்டு\nநீ நடந்தால் நானும் நடப்பேன்.. நீ சிரிச்சா நானும்.. அதிமுக, திமுகவை பார்த்தால் இப்படித்தான் தோணுது\nஅதிமுகவில் சீட் இல்லை.. ஸ்டாலினை சந்தித்து ஆதரவு அளித்த ராஜகண்ணப்பன்\nஆரணியை கேட்டும் அதிமுக தரலையா.. இல்லை பாமக விருப்பம் காட்டலையா.. நடந்தது என்ன\nவாரிசு அரசியல்.. இதிலும் திமுக - அதிமுகதான் போட்டா போட்டி.. ஒருவருக்கொருவர் இளைப்பில்லை\nஓஹோ.. 36 பேரில் வெறும் 6 பேருக்குத்தான் வாய்ப்பு.. முக்கியமான விஷயத்தை மறந்த ஓபிஎஸ் - இபிஎஸ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/09/06051026/Struggle-for-the-planting-of-the-road.vpf", "date_download": "2019-03-23T01:29:12Z", "digest": "sha1:PYIDPT7AKIOPBUVB4XMXRW4YDYXJTFR4", "length": 13386, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Struggle for the planting of the road || சாலையை சீரமைக்க கோரி நாற்று நட்டு பொதுமக்கள் போராட்டம்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசாலையை சீரமைக்க கோரி நாற்று நட்டு பொதுமக்கள் போராட்டம் + \"||\" + Struggle for the planting of the road\nசாலையை சீரமைக்க கோரி நாற்று நட்டு பொதுமக்கள் போராட்டம்\nவிருத்தாசலம் அருகே சேறும் சகதியுமான சாலையை சீரமைக்க கோரி நாற்று நட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அதிகாரிகளை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\nபதிவு: செப்டம்பர் 06, 2018 05:10 AM\nவிருத்தாசலம் அருகே கருவேப்பிலங்குறிச்சி பகுதியில் சி.கீரனூர்- பவளங்குடி செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை முற்றிலும் சேதமடைந்து மேடு பள்ளமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் இவ்வழியாக ���ெல்ல பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர்.\nஇதையடுத்து சேதமடைந்த சாலையை சீரமைக்க கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அப்பகுதி பொதுமக்கள் பலமுறை மனு கொடுத்தும், இதுவரை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படவிலலை.\nஇந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொழிலாளர்கள் அந்த சாலையோரம் உள்ள மணலை தோண்டி, மேடு பள்ளமாக இருந்த சாலையில் கொட்டி பள்ளத்தை மூடினர். பின்னர் மழை பெய்ததால் அந்த சாலை மீண்டும் சேதமடைந்தது.\nஇதற்கிடையே நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால் மணல் கொட்டப்பட்ட இடம்சேறும் சகதியுமாக காணப்பட்டது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை உருவானது.\nஇந்த நிலையில் நேற்று காலை அந்த சாலை வழியாக வந்த ஒரு தனியார் பஸ்சும், லாரியும் சேற்றில் சிக்கி கொண்டன. இதனால் அந்த வழியாக எந்த வாகனங்களும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதற்கிடையே பள்ளி, கல்லூரிக்கு புறப்பட்ட அந்த பகுதி மாணவ- மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பஸ்சும், லாரியும் சேற்றில் சிக்கி போக்குவரத்து முற்றிலும் தடைபட்டிருப்பதை கண்டு ஆத்திரமடைந்தனர்.\nபின்னர் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சாலையை சீரமைக்க கோரி சேறும் சகதியுமான சாலையில் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து கோஷம் எழுப்பினர்.\nஇதுகுறித்து தகவல் அறிந்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் கருவேப்பிலங்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அப்போது பொதுமக்கள், அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.\nஇதைத் தொடர்ந்து பொதுமக்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் சி.கீரனூர்- பவளங்குடி செல்லும் சாலையை சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.\nஅதற்கு அதிகாரிகள், இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். அதனை ஏற்றுக்கொண்ட மாணவர்களும், பொதுமக்களும் அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர் சேற்றில் சிக்கிய பஸ்சும், லாரியும் பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் மீட்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சுமார் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்க ப்பட்டது.\n1. இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் நிலைமை மிகவும் மோசமானதாக அமையும்: அமெரிக்கா எச்சரிக்கை\n2. சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n3. \"ஸ்டாலின் தலைமை தான் சரியானது” தி.மு.க.வில் இணைந்தார் வி.பி.கலைராஜன்\n4. கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவம் : பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு\n5. தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரசாரம்; மு.க.ஸ்டாலின் திருவாரூரில் வாக்கு சேகரித்தார்\n1. பள்ளி மாணவர்களுடன் தகாத உறவு: ‘போக்சோ’ சட்டத்தில் ஆசிரியை கைது பணியிடை நீக்கம் செய்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு\n2. ஏணியில் கட்டி வைத்து கத்தியால் வெட்டி சித்ரவதை புதுச்சேரியில் உயிருடன் மனைவி எரித்துக் கொலை குடும்ப தகராறில் தொழிலாளி ஆத்திரம்\n3. நாகர்கோவிலில் நடுரோட்டில் வாலிபரை தாக்கிய கும்பல் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் பரவியதால் பரபரப்பு\n4. சென்னை பெசன்ட்நகரில் 10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை\n5. கர்நாடகத்தில் 21 தொகுதிகளுக்கு வெளியானது : பா.ஜனதா வேட்பாளர் முதல் பட்டியல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/02/14024426/Last-Official-day--Members-of-the-Lok-Sabha.vpf", "date_download": "2019-03-23T01:29:59Z", "digest": "sha1:H3QQK2RNCWASZDPCX752JZACTIXY6DXO", "length": 13366, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "Last Official day - Members of the Lok Sabha || கடைசி அலுவல் தினம் - மக்களவையில் உறுப்பினர்கள் பிரியா விடை", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nகடைசி அலுவல் தினம் - மக்களவையில் உறுப்பினர்கள் பிரியா விடை + \"||\" + Last Official day - Members of the Lok Sabha\nகடைசி அலுவல் தினம் - மக்களவையில் உறுப்பினர்கள் பிரியா விடை\nகடைசி அலுவல் தினமான நேற்று, மக்களவையில் உறுப்பினர்கள் பிரியா விடை பெற்றனர்.\nநாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது. 16-வது மக்களவையின் கடைசி அலுவல் தினமும் நேற்று என்பதால் உறுப்பினர்கள் அனைவரும் உணர்வுப்பூர்வமாக காணப்பட்டனர். அவர்கள் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துகள் கூறி பிரியா விடை பெற்றனர்.\nஇதையொட்டி கட்சி தலைவர்கள் உரையாற்றினர். இதில் சமாஜ்வாடி தலைவரும், உத்தரபிரதேசத���தின் முன்னாள் முதல்-மந்திரியுமான முலாயம் சிங் யாதவ் பேசும்போது, 16-வது மக்களவையில் இடம்பெற்றிருக்கும் அனைத்து உறுப்பினர்களும் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என வாழ்த்தினார்.\nமேலும் அனைவரையும் அரவணைத்து செல்லும் மோடியே மீண்டும் பிரதமராக வேண்டும் எனவும் மகிழ்ச்சியுடன் வாழ்த்து கூறினார். இதை பிரதமர் மோடி இருகரம் கூப்பி ஏற்றுக்கொண்டார். அப்போது பா.ஜனதா உறுப்பினர்கள் ஜெய் ஸ்ரீராம் எனக்கூறி கோஷமிட்டனர்.\nஇதைப்போல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைவர் கருணாகரன் பேசும்போது, சபாநாயகர் சுமித்ரா மகாஜனை பாராட்டினார். கடந்த 5 ஆண்டுகளாக புன்சிரிப்புடன் சபையை நடத்தியதாக கூறிய அவர், சில நேரங்களில் கோபப்பட்டாலும் தனது சிரிப்பை வெளிக்காட்ட தவறவில்லை எனவும் தெரிவித்தார்.\nதெலுங்குதேசம் கட்சி தலைவர் ஜிதேந்தர் ரெட்டி தனது உரையில், பா.ஜனதாவை விமர்சித்தார். ‘உங்கள் (பா.ஜனதா) ஆட்சியின் தொடக்கத்தில் உங்கள் நண்பன் யார் எதிரி யார் என்பதை நீங்கள் அறியவில்லை’ என்று தெரிவித்தார். கடந்த 2014-ம் ஆண்டு பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து இருந்த தெலுங்குதேசம், பின்னர் அந்த கூட்டணியில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.\n1. 10 சதவீத இட ஒதுக்கீடு மசோதா மக்களவையில் நிறைவேற்றம்\nபொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு மசோதா இன்று மக்களவையில் நிறைவேறியது.\n2. மேகதாது விவகாரத்தில் அமளி: மக்களவையில் இருந்து மேலும் 3 அ.தி.மு.க. எம்.பி.க்கள் இடைநீக்கம் - சபாநாயகர் நடவடிக்கை\nமேகதாது விவகாரத்தில் மக்களவையில் அமளியில் ஈடுபட்ட மேலும் 3 அ.தி.மு.க. எம்.பி.க்களை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் நேற்று இடைநீக்கம் செய்தார்.\n3. ஆதார் சட்டதிருத்தம் மக்களவையில் நிறைவேறியது\nநாடாளுமன்ற மக்களவையில் ஆதார் சட்டதிருத்தம் நிறைவேறியது.\n4. மக்களவையில் ‘முத்தலாக்’ மசோதா நிறைவேற்றம்\n5 மணிநேர கடுமையான விவாதத்திற்கு பிறகு முத்தலாக் மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.\n5. முத்தலாக் மசோதா:உணர்ச்சிகரமான விஷயத்தில் மத்திய அரசு கண்மூடித்தனமாக செயல்படுகிறது மக்களவையில் காரசார விவாதம்\nமுத்தலாக் மசோதா விவகாரத்தில் மத்திய அரசு கண்மூடித்தனமாக செயல்படுகிறது என மக்களவையில் காரசார விவாதம் நடைபெற்று வருகிறது. #TripleTalaqBill\n1. இந��தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் நிலைமை மிகவும் மோசமானதாக அமையும்: அமெரிக்கா எச்சரிக்கை\n2. சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n3. \"ஸ்டாலின் தலைமை தான் சரியானது” தி.மு.க.வில் இணைந்தார் வி.பி.கலைராஜன்\n4. கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவம் : பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு\n5. தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரசாரம்; மு.க.ஸ்டாலின் திருவாரூரில் வாக்கு சேகரித்தார்\n1. பா.ஜனதா வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு, வாரணாசியில் பிரதமர் மோடி, அத்வானி தொகுதியில் அமித்ஷா போட்டி\n2. ஆந்திர நாடாளுமன்ற தேர்தலில் ருசிகரம் : தந்தையை எதிர்த்து களமிறங்கிய மகள்\n3. தேர்தலில் போட்டியில்லை... பிரதமருக்கான போட்டியில் இருக்கிறேன் - மாயாவதி\n4. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக இளம்பெண் புகார்\n5. அத்வானி தொகுதியில் அமித்ஷா: ‘மூத்தவர்களை மோடி மதிப்பது இல்லை’ காங்கிரஸ் கருத்து\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://album-stan-kis.be/index.php?/tags/81-tshopo&lang=ta_IN", "date_download": "2019-03-23T01:03:18Z", "digest": "sha1:7L3XKRB7NA7VHXBRLJKXGTP5CAZQ4C5U", "length": 5758, "nlines": 143, "source_domain": "album-stan-kis.be", "title": "Notice: unserialize() [function.unserialize]: Error at offset 0 of 336 bytes in /home/albumsta/www/include/functions.inc.php on line 1293", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nஇல்லம் / குறிச்சொல் Tshopo [7]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/recipes-description.php?id=d9731321ef4e063ebbee79298fa36f56", "date_download": "2019-03-23T00:07:04Z", "digest": "sha1:DXQB4ADTOXYCFINMTZB4CDIIRFEEZ6ME", "length": 4639, "nlines": 69, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet", "raw_content": "\nவேறு யாருக்கும் அதிகாரம் கிடையாது: பா.ஜனதா வேட்பாளர் பட்டியலை அகில இந்திய தலைமை அறிவிக்கும் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி, நாகர்கோவிலில் அரசியல் கட்சி கொடி கம்ப பீடங்கள் இடித்து அகற்றம், நாகர்கோவிலில் நடுரோட்டில் வாலிபரை தாக்கிய கும்பல் கண்கா���ிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் பரவியதால் பரபரப்பு, குமரியில் கார்–மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற ரூ.2 லட்சம் பறிமுதல் தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை, நாகர்கோவிலில் தேர்தல் செலவின பார்வையாளர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை, பா.ஜனதா சார்பில் தமிழகத்துக்கு தனி தேர்தல் அறிக்கை வெளியிட பரிசீலனை பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி, மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் எட்டாம் கொடை விழா திரளான பக்தர்கள் பொங்கலிட்டு வழிபாடு, நாகர்கோவிலில் இதுவரை 300 கொடிக்கம்பங்கள் அகற்றம் மாநகராட்சி ஆணையாளர் சரவணகுமார் தகவல், மதுரையில் இருந்து நாகர்கோவிலுக்கு ஆம்னி பஸ்சில் கொண்டு வரப்பட்ட ரூ.34 லட்சம் பறிமுதல், இன்டியன்வெல்ஸ் டென்னிஸ்: டொமினிக் திம் ‘சாம்பியன்’ ஏஞ்சலிக் கெர்பர் அதிர்ச்சி தோல்வி,\nபச்சரிசியை 2மணிநேரம் ஊறவைக்கவும். தேங்காயை துறுவிவைக்கவும்.அரிசி,தேங்காய் சேர்த்து நன்கு அரைத்து பால் எடுக்கவும்.\nவடிகட்டிய பாலுடன் சர்க்கரை சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும்.ஏலக்காயை தட்டிபோட்டு இறக்கவும். சூடாக குடிக்க நன்றாக இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namathukalam.com/2018/10/", "date_download": "2019-03-23T01:54:45Z", "digest": "sha1:RSF4YECUCQGBIJK564WLFIM42L2T6R4E", "length": 11908, "nlines": 130, "source_domain": "www.namathukalam.com", "title": "October 2018 - நமது களம்", "raw_content": "\n_மறக்க முடியாத தமிழ் சினிமா\nகமல் திரை விமர்சனம் தொடர்கள் பாலச்சந்தர் மறக்க முடியாத தமிழ் சினிமா Raghav\nவறுமையின் நிறம் சிவப்பு | மறக்க முடியாத தமிழ் சினிமா (6) - ராகவ்\nவே லைவாய்ப்பு என்பது தற்காலத்தில் இளைஞர்களுக்குப் படித்து முடித்தவுடனேயும் அல்லது படிக்கும்போதே பகுதி நேரமாகவும் கிடைத்துவிடுகிறது. மா...மேலும் தொடர...\nகடல் வழி சேரர் தமிழ்நாடு தமிழர் வணிகம் வரலாறு Shyam Sundar\nநாம் மறந்த சேர நாடு - மூவேந்தர்களின் முதல்வன் பற்றி ஒரு நினைவூட்டல் | ஷியாம் சுந்தர்\nஇ ன்று நாம் அதிகமாகப் படிப்பதும் தேடுவதும் சோழர்களையும் பாண்டியர்களையும் பற்றித்தான். ஆனால் நமது இன்னொரு பாட்டன்மாரான சேரர்களைப் பற்...மேலும் தொடர...\nஆண்டி வைரஸ் கணினி தெரிஞ்சுக்கோ தொடர்கள் தொழில்நுட்பம் மைக்ரோசாப்டு Namathu Kalam\nமைக்ரோசாப்டு வழங்கும் இலவச ஆண்டி வைரஸ் | தெரிஞ்சுக்கோ - 8\nநீங்கள் அசல் மைக்ரோசாப்டு இயங்குத்தளம் (OS) பயன்படுத்துபவரா அப்படியா��ால், நச்சுநிரல்கொல்லிக்காக (anti-virus) நீங்கள் பத்துப் பைசா கூடச...மேலும் தொடர...\n – இந்த ஓர் உணர்வு மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் மனித இனம் இன்னும் காடு மலைகளில் வேட்டையாடித்தான் திரிந்து கொண்டிருக்கும்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் ( Atom )\n\"நாங்கள் போராடினாலே ஊதிய உயர்வுக்காகத்தானா\" - பொரிந்து தள்ளும் ஆசிரியப் போராளி\nநா ன் பணிபுரியும் பள்ளி நகரமும் அல்லாத கிராமமும் அல்லாத, வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மக்கள் நிறைந்த பகுதியைச் சேர்ந்தது. இதுவரை நடை...\nநாம் மறந்த சேர நாடு - மூவேந்தர்களின் முதல்வன் பற்றி ஒரு நினைவூட்டல் | ஷியாம் சுந்தர்\nஇ ன்று நாம் அதிகமாகப் படிப்பதும் தேடுவதும் சோழர்களையும் பாண்டியர்களையும் பற்றித்தான். ஆனால் நமது இன்னொரு பாட்டன்மாரான சேரர்களைப் பற்...\n - முன்னோர் வழிபாட்டின் எடுத்துக்காட்டாக விளங்கும் ஊர்\nஇ ன்று நம் இயந்திர வாழ்க்கை முறையில் இரண்டு தலைமுறைப் பாட்டன் பெயர்களுக்கு மேல் நிறையப் பேருக்குத் தெரிவது இல்லை. இத்தகைய காலத்திலும்,...\nமாவோ பொன்மொழி | தெரிஞ்சுக்கோ - 3\nஅரசியல் என்பது ரத்தம் சிந்தா யுத்தம் யுத்தம் என்பது ரத்தம் சிந்தும் அரசியல் யுத்தம் என்பது ரத்தம் சிந்தும் அரசியல் - சீனப் புரட்சியாளர் மாவோ எனும் மா சே துங்\nஇந்தியாவுக்கு உண்மையிலேயே கடல் வழி கண்டுபிடித்தவர் யார்\nநா ம் பள்ளிகளில் படித்தவை, நமக்குக் கற்பிக்கப்பட்டவையெல்லாம் எந்த அளவுக்கு உண்மை என்பது நமக்குத் தெரியாது. உதாரணமாக, வாஸ்கோ ட காமா (V...\nபதிவுகளைச் சுடச் சுட மின்னஞ்சலில் பெற...\nவறுமையின் நிறம் சிவப்பு | மறக்க முடியாத தமிழ் சினி...\nநாம் மறந்த சேர நாடு - மூவேந்தர்களின் முதல்வன் பற்...\nமைக்ரோசாப்டு வழங்கும் இலவச ஆண்டி வைரஸ் | தெரிஞ்சுக...\nமறக்க முடியாத தமிழ் சினிமா (6)\nஅரசு ஊழியர் (1) அரசுப்பள்ளி (1) ஆசிரியர்கள் (1) இந்தியா (2) இமயமலை (1) உரிமை (1) உலக வெப்பமாதல் (1) எம்.ஜி.ஆர் (1) ஒளி (1) ஒளி ஆண்டு (1) கடல் வழி (2) கடவுள் (2) கம்பர் (1) கருணாநிதி (1) கவிஞர் (1) காந்தி (2) காவல்துறை (2) குலதெய்வம் (1) சத்திய சோதனை (1) தமிழ் (3) தமிழ்நாடு (6) தமிழர் (13) திருக்குறள் (1) திருமுருகன் காந்தி (1) திருவிளையாடல் (1) திரையுலகம் (2) நீட் (1) பாட்டி மருத்துவம் (2) பாரதிதாசன் (1) பாலுமகேந்திரா (1) புழுவெட்டு (1) பொறியியல் (1) பொன்மொழிகள் (2) போர் (1) மழை (1) மாவோ (1) மொழி (3) ரஜினி (1) வாழ்க்கை வரலாறு (1) வாழ்க்கைமுறை (6) வாழ்த்து (2) வாஸ்கோ ட காமா (1) வேகம் (1) ஜாக்டோ ஜியோ (1) ஜெயலலிதா (1) ஸ்டெர்லைட் (2) History (1) Language (1) Tamil (1)\nஇணையத்தில் ஏற்கெனவே இருக்கின்றன எத்தனையோ இதழ்கள். நாங்கள் அப்படி என்ன புதிதாய்ச் செய்து விடப் போகிறோம் எங்கள் திட்டம் என்ன... சொடுக்கிப் பாருங்களேன் ஒருமுறை மேலே உள்ள படத்தை\nஉங்கள் தளத்தில் இந்தச் செயலியை இணைக்க\n> படைப்பு வெளியீட்டுக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/10/05231016/1195899/Director-Mari-Selvaraj-Speech-in-Pariyerum-perumal.vpf", "date_download": "2019-03-23T00:28:10Z", "digest": "sha1:H2NK2WYMPUGDHD57QW7LMT5XRWYGLVJP", "length": 18220, "nlines": 183, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Pariyerum Perumal, Pa Ranjith, Mari Selvaraj, Kathir, Anandhi, பரியேறும் பெருமாள், பா ரஞ்சித், மாரி செல்வராஜ், கதிர், ஆனந்தி", "raw_content": "\nசென்னை 23-03-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஅவர் படம் பார்க்கும்வரை எனக்கு பதற்றம் இருக்கும் - பரியேறும் பெருமாள் இயக்குநர் மாரி செல்வராஜ்\nபதிவு: அக்டோபர் 05, 2018 23:10\nபரியேறும் பெருமாள் நன்றி தெரிவிக்கும் விழாவில் பேசிய இயக்குநர் மாரி செல்வராஜ், அவர் படம் பார்க்கும் வரை எனக்கு பதற்றம் இருக்கும் என்று கூறினார். #PariyerumPerumal #MariSelvaraj\nபரியேறும் பெருமாள் நன்றி தெரிவிக்கும் விழாவில் பேசிய இயக்குநர் மாரி செல்வராஜ், அவர் படம் பார்க்கும் வரை எனக்கு பதற்றம் இருக்கும் என்று கூறினார். #PariyerumPerumal #MariSelvaraj\nபா.ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘பரியேறும் பெருமாள்’. சமத்துவத்தையும் பேரன்பையும் அழுத்தமாக பதிவு செய்த இப்படத்திற்கு மக்கள் அளித்த மகத்தான ஆதரவிற்கு நன்றி தெரிவிக்கும் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.\nஇந்த சந்திப்பில் தயாரிப்பாளர் பா.இரஞ்சித், இயக்குநர் ராம், இயக்குநர் மாரி செல்வராஜ், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், நடிகர்கள் கதிர், லிஜீஸ், மாரிமுத்து, “கராத்தே” வெங்கடேசன், சண்முகராஜன், ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர், படத்தொகுப்பாளர் செல்வா ஆர்.கே., கலை இயக்குநர் ராமு மற்றும் தெருக்கூத்துக் கலைஞர் தங்கராஜ் (படத்தில் பரியனின் தந்தையாக நடித்தவர்) ஆகியோர் கலந்து கொண்டனர்.\nஇதில் இயக்குநர் மாரி செல்வராஜ் பேசும்போது, ‘பரியேறும் பெருமாளை எல்லோரும் ஏற்றுக் கொள்வ���ர்களா என்று மிகவும் பயந்தேன். ஆனால் எதிர்பார்த்ததை விட எல்லா தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்தன. குறிப்பாக பத்திரிக்கையாளர்கள் அனைவரும் பாராட்டியது மறக்க முடியாதது. அத்தனை பேருக்கும் நன்றி. எல்லோரும் முதல் படத்திலேயே இப்படியான காட்சிகளை எடுக்க முடிந்தது எப்படி என கேட்டார்கள். எல்லாமே ரஞ்சித் அண்ணா என்கிற ஒருவர் கொடுத்த நம்பிக்கை தான் காரணம். அதற்கெல்லாம் அவருக்கு நன்றி கூறப் போவதில்லை, கடைசி வரை அவர் கூடவே தான் இருப்பேன்.\nஎன்னுடைய உதவி இயக்குநர்கள், தயாரிப்பு தரப்பினர், கேமராமேன், எடிட்டர் எல்லோருக்குமே எனது நன்றிகள். சந்தோஷ் நாராயணன் சார் இந்தப் படத்தை முழுவதுமாக புரிந்து கொண்டு வேலை செய்தார். கதிர், ஆனந்தி, யோகி பாபு எல்லோரும் படத்திற்காக முழுமையாக உழைத்தார்கள், அவர்களுக்கும் நன்றி. தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்கள், நான் பார்த்து வியந்த இயக்குநர்கள் அத்தனை பேரும் பாராட்டினார்கள்.\nபரியனின் அப்பாவாக நடிக்க சரியான நபரை தேர்வு செய்ய அலைந்து திரிந்தோம். தமிழ்நாடு முழுக்க சுற்றினோம். அதன் பின்னர் நிஜத்திலேயே கூத்துக்கலைஞரான தங்கராஜை பிடித்தோம். அவரை ஒரு சோளக்கொல்லையில் நடு இரவில் சந்தித்தேன். முதலில் ஒரு ஒப்பாரி பாடலை பாட சொன்னேன். அரை மணி நேரம் அவர் பாடியது உருக வைத்தது. உடனே அவரை தேர்ந்தெடுத்தோம். படத்தில் உள்ளதற்கும், நிஜத்திற்கும் நிறைய வேறுபாடு கொண்டவர் அவர். நிஜத்தில் பயங்கரமாக கோபப்பட கூடிய ஒரு ஆள். முக்கியமான அந்த காட்சியில் அழ முடியாது என மறுத்தார், ஆனால் நான் அழுது காண்பித்ததால் நடிக்க ஒப்புக் கொண்டார். நிர்வாணமாக ஓடும் காட்சியில் நடிக்க முதலில் மறுத்தார். முழுக்கதையையும் விளக்கிய பின்னர் ஒப்புக்கொண்டார். அவர் இன்னும் படம் பார்க்கவில்லை. அவர் படம் பார்க்கும்வரை எனக்கு பதற்றம் இருக்கும்’ என்றார்.\nதமிழகம், புதுவை காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு\nகிரிக்கெட் வீரர் காம்பீர் பா.ஜ.க.வில் இணைந்தார்- அரசியல் இன்னிங்ஸ் தொடங்கியது\nயாசின் மாலிக் தலைமையிலான பிரிவினைவாத இயக்கத்துக்கு மத்திய அரசு தடை\nநகர்பகுதிகளில் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் கூட்டம் நடத்த அனுமதிக்க கூடாது- டிஜிபிக்கு ஐகோர்ட்டு உத்தரவு\nதிருப்பரங்குன்றம் இ��ைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஏகே போஸ் வெற்றி செல்லாது - உயர்நீதிமன்றம்\nகனகராஜ் மறைவையொட்டி சூலூர் சட்டசபை தொகுதி காலியானதாக அறிவிப்பு\nபாராளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை ஆதரவு\nவிஜய் படத்தில் ஜெய் பட நடிகை\nகொலைகாரன் தலைப்பை தேர்வு செய்தவர் அவர்தான் - இயக்குனர்\nமீண்டும் நடிப்பில் களமிறங்கும் விஜய், அஜித் பட நடிகை\nபாராளுமன்ற தேர்தல்: வாக்காளர்களுக்கு விஜய்சேதுபதி அறிவுரை\nபுகைப்படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய நிவேதா பெத்துராஜ்\nநடிகை வடிவுக்கரசி வீட்டில் நகை கொள்ளை புகைப்படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய நிவேதா பெத்துராஜ் எனக்கான ஒருவரை சந்தித்து விட்டால் உடனே திருமணம் - திரிஷா தளபதி 63 படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர் பிரியா வாரியர் - நூரின் ஷெரீப் மோதல் பூனம் பஜ்வாவுக்கு ரசிகர்கள் அறிவுரை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/category/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-03-23T00:41:57Z", "digest": "sha1:AF2AFNXY3HZHHEE7TDAN253NMJFD2DI4", "length": 49530, "nlines": 244, "source_domain": "senthilvayal.com", "title": "கிருபானந்த வாரியார் | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nCategory Archives: கிருபானந்த வாரியார்\nகிருபானந்த வாரியாரின் ஒவ்வொரு நாளும் சொல்ல ஒவ்வொரு துதி\nஎல்லா நாட்களும் நல்ல நாட்களாகவே இருக்கவேண்டும் இந்த ஆசை யாருக்குத்தான் இருக்காது\nஅதற்கு எளிய வழி, இறைவனைத் துதிபாடித் துதிப்பதுதான் என்கின்றன புராணங்கள்.\nஇன்றைய அவசர உலகத்தில் கடவுளை, கையெடுத்துக் கும்பிடக்கூட நேரமில்லாத நிலையில் தினமும் பாட்டுப் பாடி கும்பிடுவதா அது எப்படி முடியும்\nமுடியும். அதற்கான எளிய வழி இதோ இருக்கிறது. கிருபானந்த வாரியார் சுவாமிகள் அதற்காகவே வாரத்தின் ஏழு நாட்களும் சொல்ல ஏழு சின்னச் சின்ன துதிகளை இயற்றியுள்ளார்.\nதிருப்பரங்குன்றம் முதல் வயலூர் வரையான ஏழு திருத்தலங்களில் உறையும் முருகனைப் போற்றிப் பாடப்பட்ட அந்தத் துதிகள், பலன் அதிகம் தரும் பட���வீட்டு வாரப்பாடல்கள் என்றே போற்றப்படுகின்றன. உயர்வான அவை இதோ இங்கே தரப்பட்டுள்ளன.\nஞாயிறு தொடங்கி சனிக்கிழமை வரை தினம்தினம் சொல்லுங்கள். கந்தவேள் கருனையால், எல்லா நாட்களும் ஏற்றமானதாகவே இருக்கும்.\nதாயினும் இனிமையாகத் தண்ணருள் செய்வாய் போற்றி\nசேயென ஆள்வாய் ஞானத் திருமுருகேச போற்றி\nமீயுயள் பரங்குன்றில் மேவிய வேலா போற்றி\nஞாயிறு வாரம் வந்து நலமெலாம் அருள்வாய் போற்றி\nதுங்கத்தமிழால் உனைத் தொழுவோர்க்கு அருள் வேலவ போற்றி\nசிங்க முகனை வதைத்த அருட்செல்வத் திருநாயக போற்றி\nசங்கப்புலவோர் தமக்கென்றும் தலைவா சிவதேசிக போற்றி\nதிங்கட்கிழமை வந்தருள்வாய் செந்தில்பதி நின்பதன் போற்றி\nசெவ்வான் அனைய திருமேனிச் சேயே நாயேன் துயர் தீராய்\nஎவ்வானவரும் ஏத்துகின்ற இறைவா இளம் பூரண போற்றி\nதெய்வாதனை இல்லாத பரயோகியர் சிவதேசிக போற்றி\nசெவ்வாய்க்கிழமை வந்தருள்வாய் செல்வப் பழநிகுக போற்றி\nமதவாரணமுகத்தோன் பின் வந்த கந்தா சிவயோகப்\nபதவாழ்வு அருள்வாய் பரனே அரனார் பாலகனே\nஉதவாக்கரையாம் அடியேற்கு உண்மைப் பொருளை உரைத்திடவே\nபுதவாரமதில் வந்தருள்வாய் பொருவில் திருஏரக போற்றி\nமயானம் உறையும் இறையான மகேசன் பெற்ற குகேசன் எனத்\nதியானப் பொருளாம் திருமுருகா தேவே மாவேதிய போற்றி\nதயாளசீலா தணிகை முதல் தவர்வாழ் குன்றுதொறும் வாழ்வாய்\nவியாழக்கிழமை வந்தருள்வாய் வேலா கோலாகலா போற்றி\nஅள்ளி வழங்கும் ஆறுமுகுத்தரசே விரைசேர் கடம்பணிந்த\nவள்ளிக் கணவா வடிவேலா வரதச் சரதப் பெருவாழ்வே\nவெள்ளிமலைதேர் வியன் ஞானம் மேவு பழமார் சோலையனே\nவெள்ளிக்கிழமை வந்தருள்வாய் வேத நாத பதம் போற்றி\nகனிவாய் வள்ளி தெய்வானைக் கணவா உணர்வோர் கதிர்வேலா\nமுனிவாய் எனில் நான் எங்கடைவேன் முத்தா அருணை முனிக்கு அரசே\nஇனிவாதனையால் அடிநாயேன் என்றும் குன்றா வணம் வாழ்\nசனிவாரமதில் வந்தருள்வாய் தயவார் வயலூர்ப்பதி போற்றி\nPosted in: கிருபானந்த வாரியார்\nஒரு பறவை வானில் பறக்க வேண்டுமானால் அதற்கு இரண்டு இறக்கைகள் வேண்டும். அதுபோல இறைவழிபாட்டிற்கு அன்பும், ஆச்சாரமும் வேண்டும். அன்பில்லாத ஒழுக்கமோ அல்லது ஒழுக்கமில்லாத அன்போ பயனற்றதாகும்.\nகண்ணால் காண முடியாததால் கடவுள் இல்லை என்று கூறக்கூடாது. இந்த உடம்பிலே உள்ள உயிரை நாம் எப்போதாவது கண்ணால் கண்டதுண்டா ���யிரைப் பார்க்க முடியாததால் நாங்கள் உயிரில்லாதவர்கள் என்று கூறினால் உலகம் சிரிக்குமல்லவா உயிரைப் பார்க்க முடியாததால் நாங்கள் உயிரில்லாதவர்கள் என்று கூறினால் உலகம் சிரிக்குமல்லவா உடம்புக்குள் உயிரும், உயிருக்குள் தெய்வமும் உறைந்திருக்கின்றன.\nஆகவே, கடவுள் உயிர்கள் தோறும் உறைகின்றார். எவ்வுயிரும் இறைவன் சன்னிதியே. அதனால், எல்லா உயிர்களுக்கும் நாம் நன்மையே செய்ய வேண்டும். உயிர்களுக்குச் செய்யும் நன்மை கடவுளுக்குச் செய்யும் நன்மையாகும்.\nPosted in: கிருபானந்த வாரியார்\nகிருபானந்த வாரியார்- பக்திக்கு வேண்டாம் பணம்\nஒரு பறவை வானில் பறக்க வேண்டுமானால் அதற்கு இரண்டு இறக்கைகள் வேண்டும். அதுபோல இறைவழிபாட்டிற்கு அன்பும், ஆச்சாரமும் வேண்டும். அன்பில்லாத ஒழுக்கமோ அல்லது ஒழுக்கமில்லாத அன்போ பயனற்றதாகும்.\nகண்ணால் காணமுடியாததால் கடவுள் இல்லை என்று கூறக்கூடாது. இந்த உடம்பிலேயுள்ள உயிரை நாம் எப்போதாவது கண்ணால் கண்டதுண்டா உயிரைப் பார்க்க முடியாததால் நாங்கள் உயிரில்லாதவர்கள் என்று கூறினால் உலகம் சிரிக்குமல்லவா உயிரைப் பார்க்க முடியாததால் நாங்கள் உயிரில்லாதவர்கள் என்று கூறினால் உலகம் சிரிக்குமல்லவா உடம்புக்குள் உயிரும், உயிருக்குள் தெய்வமும் உறைந்திருக்கின்றன. ஆகவே, கடவுள் உயிர்கள் தோறும் உறைகின்றார். எவ்வுயிரும் இறைவன் சன்னிதியே. அதனால், எல்லா உயிர்களுக்கும் நாம் நன்மையே செய்ய வேண்டும். உயிர்களுக்குச் செய்யும் நன்மை கடவுளுக்குச் செய்யும் நன்மையாகும்.\nகிருதயுகம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் என்று யுகங்கள் நான்காகும். ஒவ்வொரு யுகத்திலும் இறைவனை அடையும் வழிகள் வேறுவேறாகும். கிருதயுகத்தில்ஞானத்தினாலும், திரேதாயுகத்தில் தானத்தினாலும், துவாபரயுகத்தில் யாகத்தினாலும், கலியுகத்தில் பக்தியினாலும் முக்தி பெறலாம். பக்தி செய்ய பணச்செலவு செய்ய வேண்டியதில்லை. இறைவனின் திருநாமத்தை அன்போடு அனுதினமும் உச்சரித்தால் போதும்.\nPosted in: ஆன்மீகம், கிருபானந்த வாரியார்\nகிருபானந்த வாரியார்- லட்சுமி கடாட்சம் கிடைக்க வழி\nகொடுத்த கடனைத்திருப்பிக் கொடுக்காதது எவ்வளவு பெரிய பாவமோ, அத்தனை பெரிய பாவம் இறைவனை நாள்தோறும் வணங்காததும் ஆகும். அதனால் தான் “என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்றார் அப்பர். இறைவன் தந்த உடம்பினால் அவனை வழிபடுவதை ” அவனருளாலே அவன் தாள் வணங்கி’ என்கிறார் மாணிக்கவாசகர்.\n* பல இழைகள் ஒன்றுபட்டுத் திரித்த வடக்கயிற்றைக் கொண்டு பெரிய தேரை இழுத்து விடலாம். ஆனால், தனி இழையான துரும்பினைக் கொண்டு ஒன்றும் செய்ய முடியாது. ஒரே சிந்தனையுடன் பல அன்பர்கள் கோவிலில் கூட்டு வழிபாடு செய்யும் போது இறைவனின் திருவருளை உறுதியாகப் பெற முடியும். பல காலமாக கணக்கு வழக்கில்லாமல் பிறவிகளை எடுத்து வருகின்ற நாம் இறைவனை உள்ளத்தூய்மையுடன் உருகி வழிபட்டு நாளும் அர்ச்சித்து வந்தால் நம் பிறவிநோய் தீரும். நம் வீட்டில் அனைவரும் இயன்ற வரையில் நாள்வழிபாடு செய்ய வேண்டும். அவ்வாறு வழிபாடு செய்யும் இல்லங்களில் குடும்ப ஒற்றுமை சிறந்து விளங்கும். தெய்வஅருளும், லட்சுமி கடாட்சமும் நிறைந்து இருக்கும். நீராடி தூய ஆடை அணிந்து நல்ல சிந்தனையுடன் ஒழுக்கநெறியில் கோவில்களுக்குச் செல்ல வேண்டும். கோவிலில் இருக்கும் நேரத்தில் மனம் ஒருமுகப்பட்ட நிலையில் இறைசிந்தனையுடன் இருப்பது மிக அவசியம்.\nPosted in: ஆன்மீகம், கிருபானந்த வாரியார்\nகிருபானந்த வாரியார்- அமைதி உங்கள் மனைவி\n*சத்தியம் என்னும் தாய், ஞானம் என்னும் தந்தை, தருமம் என்னும் சகோதரன், கருணை என்னும் நண்பன், அமைதி என்னும் மனைவி, பொறுமை என்னும் புதல்வன் இவர்கள் மட்டுமே நமக்கு உகந்த உற வினர்கள் ஆவர்.\n*விடாது கடைந்தால் பாலிலிருந்து வெண் ணெய் வெளிப்படும். அதுபோல, இடைய றாத தியானத்தாலும், வழிபாட்டாலும் இறைவன் நம் உள்ளத்தாமரையில் வெளிப்படுவான்.\n*தெரியாத ஒருவனுக்கு ஒரு விஷயத்தை தெரிவிக்கலாம். தெரிந்தவனுக்கு அந்த விஷயத்தின் நுட்பங்களைக்கூறி மேலும் தெளிவுபடுத்தலாம். ஆனால், இது நல்லது இது கெட்டது என்று அறியாதவனைச் சீர்திருத்த ஆண்டவனாலும் முடியாது.\n*சந்திரன் இரவுப் பொழுதைப் பிரகாசிக்கச் செய்கிறது. சூரி யன் பகல் பொழுதினைப் பிரகாசிக்கச் செய்கிறது. ஒருவன் செய்த தருமம் மூன்று உலகங்களிலும் பிரகாசிக்கச் செய்யும். நல்ல பிள்ளை, பிறந்த குடும்பத்தை பிரகாசிக்கச் செய்கிறான்.\n*ஆறுதரம் பூமியை வலம் வருவதாலும், பத்தாயிரம் தடவை கங்கையில் குளிப்பதாலும், பலநூறு முறை சேதுக்கரையில் தீர்த்தமாடுவதாலும் கிடைக்கும் புண்ணியம், தாயைப் பக்திப்பூர்வமாக ஒரே ஒருதரம் ��ணங்கினாலே கிடைத்து விடும்.\n*பசுக்கள், வேதங்கள், பதிவிரதைகள், சத்தியசீலர்கள், பற்றற்ற ஞானிகள், தருமசீலர்கள் இவர்களாலேயே உலகம் இன்றும் நிலைத்து நிற்கிறது\nPosted in: ஆன்மீகம், கிருபானந்த வாரியார்\nகிருபானந்த வாரியார்- கடவுளை எளிமையாக வழிபடுங்கள்\nஉன்னை யாராவது புகழும்போது மகிழ்ச்சி அடையாதே. அதேபோல், உன்னை இகழும் போது கவலையும் கொள்ளாதே.\nபுகழையும், இகழையும் சமமாகக் கருதுபவனே மனஅமைதியுடன் வாழ முடியும். ஆண்டவனை வழிபடுவதைக் காட்டிலும், அடியாரை வழிபடுவது சிறந்தது. ஆண்டவனை வழிபட்டால் ஒரு மடங்கு பலன். அடியாரை வழிபடுவோருக்கு இருமடங்கு பலன். தாய், தந்தையரின் பழக்கம் தான் பிள்ளைகளிடத்தில் உண்டாகும். ஆகவே, நல்ல பழக்கவழக்கங்களைப் பிள்ளைகளிடத்தில் உண்டாக்க தாயும், தந்தையும் நெறிமுறைகளைப் பின்பற்றி ஒழுக்கத்தோடு வாழ வேண்டும்.\nநாம் செய்த செயல்களின் விளைவு நம்மை வந்து சேரும். நல்வினையும், தீவினையும் வயலில் விதைத்த விதைபோல, பலமடங்கு பெருகி நம்மையே வந்தடையும். இளகிய தங்கத்தில் ரத்தினக்கல் பதியும். அதுபோல,\nஇறைவனை மனமுருக வழிபட்டால் உருகிய நமது உள்ளத்தில் கடவுள் ஒன்றி விடுவார். எங்கும் நிறைந்த இறைவனை எளிமையாகவே வழிபடுங்கள். சாதாரணநீரும், பூவும் கொண்டு இறைவனின் திருப்பாதங்களை பூஜியுங்கள். அவரை ஆடம்பரமாக பூஜிக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை. அன்பையும், ஒழுக்கத்தையும் மட்டுமே ஆண்டவன் நம்மிடத்தில் எதிர்பார்க்கிறார்\nPosted in: ஆன்மீகம், கிருபானந்த வாரியார்\nகிருபானந்த வாரியார்- பேசுவதால் பயனேதும் இல்லை\n* வயலில் தூவப்படும் சில விதைகளே, பல ஆயிரம் மடங்காக பயிர்களை திருப்பித்தரும். அதைப்போலவே ஒருவர் செய்யும் நன்மையும், தீமையும் பல மடங்காக பெருகி அவரிடமே வந்து சேரும். ஆகவே, எப்போதும் நன்மை செய்பவர்களாகவே இருங்கள். சந்தர்ப்ப சூழ்நிலைகள் சரியாக இல்லாவிட்டாலும்கூட, நன்மை செய்வதிலிருந்து தவறாதீர்கள். இவ்வாறு செயல்படுபவர்களுக்கே விரைவில் இறைவன் அருள் கிடைக்கும்.\n* சிலர் தேவையே இல்லாமல் பேசிக்கொண்டிருப்பார்கள். எதற்காக பேசுகிறோம், எந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக பேசுகிறோம் என்ற வரையறையே இல்லாமல் பேசுவதால் பேசுபவருக்கோ, பேச்சை கேட்பவருக்கோ எந்த நன்மையும் உண்டாகப் போவதில்லை. ஆகவே, அமைதியாகவே இருங்கள��.\n* நெருப்பு எரியும் இடத்தில் இருந்து புகை கிளம்பிக் கொண்டிருக்கும். நெருப்பினால் நமக்கு தேவையானவற்றை சூடுபடுத்திக் கொள்ளாலாம் அல்லது பிற தேவைகளுக்கு பயன்படுத்தலாம். ஆனால், புகையால் பயன் ஏதும் இல்லை. புகையை நிறுத்த வேண்டுமானால் நெருப்பை அணைக்க வேண்டும். நெருப்பு என்ற பற்றினை அணைத்து விட்டால், புகை என்ற காரியமானது தாமாகவே அழிந்து விடுகிறது.\n* ஆசை அழிக்கும் குணமுடையது. அன்பு வளர்க்கும் குணத்தை உடையது. நீங்கள் வளர்க்கும் குணமுடையவர்களாக இருங்கள். வீணான ஆசைகளால் துன்பம் நேருமே தவிர நன்மை எதுவும் உண்டாகிவிடாது என்பதால் ஆசையை அழித்து விடுங்கள்.\nPosted in: ஆன்மீகம், கிருபானந்த வாரியார்\nகிருபானந்த வாரியார்- ஏக்கத்துடன் காத்திருப்போம்\n* திருநாவுக்கரசு சுவாமிகள் சைவ சமயத்தில் ஈடுபாடு கொண்டு வாழ்ந்தது நான்கே ஆண்டுகள் தான். அப்போது அவருக்கு வயது 77 இருக்கும். ஆறுநாட்கள் மட்டுமே பக்தனாக முழு அடியவராக வாழ்ந்து இறைவனை அடைந்தவர் கண்ணப்ப நாயனார். சுந்தரமூர்த்தி நாயனார் இரண்டே இரண்டு ஆண்டுகள் மட்டுமே சிவசிந்தனையோடு வாழ்ந்தார். இறைவன் சுந்தரரை தடுத்தாட்கொண்டது பதினாறு வயதில் தான். அவர் கயிலாயம் போனது பதினெட்டாவது வயதில். ஆகையால், பக்திக்கு வயது முக்கியம் இல்லை.\n* பக்தி இளமையில் வரவில்லையெனில், அதற்குரிய மனப்பக்குவம் வரட்டும் என்ற ஏக்கத்துடன் நல்லவனாக காத்திருப்பது தான் வழி. பக்குவ காலம் எப்படியும் தானாகவே வந்து சேரும். அப்படி மனப்பக்குவம் வந்ததும், உண்மையான பக்தி செய்து இறைவனை சிந்தித்து வாழ்ந்தாலே முழுபலனும் கிடைத்து விடும்.\n* செம்பு என்ற என்ற ஒன்று இருந்தால், அதனுள் களிம்பும் ஒட்டியிருக்கும். அதை துலக்கிப் பயன்படுத்த வேண்டும். நெல் என்று இருந்தால் உமியும் சேர்ந்திருக்கும். அதை நாம் விலக்கிச் சமைக்க வேண்டும். அதுபோல நம்மிடம் உள்ள தீமைகளை விடுத்து நல்லவற்றை மட்டும் சிந்தித்து நல்லவனாக வாழ்ந்தால் மனப்பக்குவம் கிடைத்து விடும்.\nPosted in: ஆன்மீகம், கிருபானந்த வாரியார்\nகிருபானந்த வாரியார்- இளமையில் வளையுங்கள்\n* எதனையும் பலமுறை மனதில் சிந்தனை செய்யுங்கள். ஒருவர் போன வழியில் சிந்திக்காமலேயே பின்பற்றிச் செல்வது மூடத்தனம்.\n* எங்கும் நிறைந்த இறைவனை எளிதாகக் கிடைக்கும் பூவினாலும், நீராலும் நாம் வழிபாடு செய்ய வேண்டும். அன்பும், ஆசாரமும் இரண்டு கண்கள் போன்றவை.\n* சுகமாக வாழும் காலத்திலேயே துக்கத்தையும் பழகிக் கொள்ள வேண்டும். ஏனென்றால் வாழ்வும் தாழ்வும் மனிதனுக்கு மாறி மாறி வரும்.\n* நாவின் சுவைக்காக நல்லுணவைத் தேடி அலையாதீர்கள். இறையருளால் அன்றாடம் கிடைக்கும் எளிய உணவையும் உண்டு திருப்தி கொள்ளுங்கள்.\n* தேனீயைப் போலவும், எறும்பைப் போலவும் உழைத்து உண்ணுங்கள். அது உங்களுக்கு அமைதியையும், அன்பையும் தரும்.\n* இளமையில் வளையாவிட்டால் முதுமையில் அல்லல்படவேண்டி வரும். இளமைப்பருவம் உழைப்பதற்கு ஏற்றது. அதன் அருமையை உணர்ந்து பணியாற்றுங்கள்.\n* உடம்பில் எத்தனையோ உறுப்புக்கள் இருந்தாலும் கண் மிக முக்கியமானது. கண்ணுக்கு அணிகலன் தாட்சண்யம். கண்ணைப் பார்த்தாலே ஒருவனின் குணத்தை அறிந்து கொள்ளலாம்.\nPosted in: ஆன்மீகம், கிருபானந்த வாரியார்\nகிருபானந்த வாரியார்- குடும்பம் ஒரு மரம்\n* ஒரு மனிதனோடு பழகும் போது அளந்து பழக வேண்டும். பால் வாங்கும்போதும், துணி எடுக்கும் போதும் அளந்து தானே வாங்குகிறோம். அதுபோல், யாரிடம் பழகி னாலும் அளந்து பழகாவிட்டால் துன்பம் வந்து சேரும்.\n* நம் உடம்பின் அளவுகோல் கண். கண்ணின் தன்மையைக் கொண்டே அவன் எப்படிப் பட்டவன் என்பதை கணக்கிட்டு விடலாம். மனிதனின் மனநிலையைக் கண்களே காட்டிக் கொடுத்து விடும்.\n* இரவில் முறையாக தூங்கி ஓய்வு எடுத்துக் கொள்வது நல்லது. தூக்கம் வந்தால் ஒழிய படுக்கையில் படுப்பது கூடாது. தூக்கம் வராவிட்டால் மனதை உயர்நிலைக்கு இட்டுச் செல்லும் அறநூல்களையும், தர்மசாஸ்திரங்களையும் படியுங்கள்.\n* குடும்பம் பசுமரத்தைப் போன்றது. அதில் மனைவி வேர். கணவன் அடிமரம். பிள்ளைகள் கிளைகள். அன்பு இலைகள். கருணை மலர்கள். அம்மரத்தில் விளையும் பழங்கள் தான் அறச்செயல்கள். மரங்கள் பலவிதமான உயிர்களுக்கும், பறவைகளுக்கும், மனிதர்களுக்கும் நிழலும், கனிகளும் தருவது போல, நமது குடும்பம் என்னும் மரத்தால் மற்றவர்கள் பயன்பெற வேண்டும்.\nPosted in: ஆன்மீகம், கிருபானந்த வாரியார்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\n – எடப்பாடியை அலறவிட்ட சீனியர்கள்\nபணம் இருந்தால் மட்டும் தொகுதிப் பக்கம் வாருங்கள்’ – திருமாவுக்குத் தடைபோட்ட பன்னீர்செல்வம்\nஆரூண் அன���ப்பிய இ-மெயில்…குஷ்புக்கு ஜாக்பாட்” – காங்கிரஸ் கட்சியில் இழுபறி” – காங்கிரஸ் கட்சியில் இழுபறி\nகிரைய பத்திரம் பதியும் போது கவனிக்க வேண்டிய 16 விஷயங்கள்\nதேர்தல் களத்தில் திருப்பம்.. அதிமுக கூட்டணிக்கு ஜெ.தீபா திடீர் ஆதரவு.. காரணம் இதுதான்\nகாலையில எழுந்திருச்சதும் உள்ளங்கையைப் பார்க்க சொல்வதற்கு காரணம் என்ன தெரியுமா\nஇந்த இடத்துல ஏதாவது ஒரு இடத்துலயாவது உங்களுக்கு மச்சம் இருக்கா அப்படி இருந்தா உங்க வாழ்க்கை காலி…\nடிடிவி தினகரன் பக்கா பிளான்.. தேனியில் களமிறங்குகிறார் தங்க தமிழ்ச்செல்வன்.. ஓ.பி.எஸ் மகனுக்கு செக்\nஎடை குறைப்பு ஏ டு இஸட்: எடை குறைக்க வேண்டுமா\nதம்பி பணம் இன்னும் வரலை – மதுரை மல்லுக்கட்டு – எங்கே என் வேட்பாளர்\nகல்லா’வைத் திறக்க மறுக்கும் அமைச்சர்கள்… அதிர்ச்சியில் அ.தி.மு.க வேட்பாளர்கள்\nஅய்யா காசு கொடுங்க.. பிரச்சாரம் பண்ணனும்.. தொழிலதிபர்களை மொய்க்கும் வேட்பாளர்கள்\n208 பொருட்களுக்கான செலவு பட்டியலை வெளியிட்டது தேர்தல் ஆணையம்\nபொடுகை உடனடியாக போக்கி, முடி உதிர்வை தடுக்க நெய்யுடன் இதை கலந்து தடவுங்க\nசுப நாளில் நம் வீட்டு வாசலில் ஏன் மாமர இலைகளை மட்டும் கட்டுகிறோம் என்பது தெரியுமா\n வாட்ஸப்பில் வருகிறது அசத்தலான ஐந்து புது வசதிகள்\nசம்மர் ஸ்பெஷல் – வெயிலை சமாளிப்பது எப்படி \nசமையல் அறையில் ஒளிந்துள்ள கொசு, ஈ போன்ற பல பூச்சிகளை உடனே ஒழிக்க 9 வழிகள் இதோ…\nகம்யூனிஸ்டுகளை கதறக்கதற உரித்தெடுக்கும் அ.தி.மு.க… நான்கில் மூணு ரிட்டயர்டு கேஸு எங்களை பேச உனக்கென்ன தகுதி இருக்கு\nகெட்ட கொழுப்பை குறைக்க இதை செய்யுங்க…\nஒத்த தொகுதியும் இல்லாமல் வைகோவை மொத்தமாக ஆஃப் செய்த ராகுல்.. காரணம் அரசர்\nகணவன்-மனைவிக்கு இடையே நெருக்கம்’ குறைய காரணம் அவர்கள் படுக்கையறையில் செய்யும் இந்த தவறுகள்தான்..\nலோக்சபா தேர்தல்.. அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் உத்தேச பட்டியல் இதுதான்\nதிமுக கூட்டணி Vs அதிமுக கூட்டணி.. எங்கெங்கு நேரடி போட்டி.. விவரங்கள் இதோ\nதலித்துகளின் மனதை மொத்தமாக அள்ளிய அதிமுக.. 5 தனி தொகுதிகளில் போட்டி.. திமுகவுக்கு நெருக்கடி\nபொய் வலி… நிஜ சிகிச்சை\nமாதம் ரூ. 1 லட்சம் பென்ஷன் வாங்க எதில் முதலீடு செய்ய வேண்டும்\nதமிழ்நாட்டின் பணக்காரக் கட்சியான தி.மு.க’ – அ.தி.மு.க-வுக்க��� என்ன இடம்\nஅடுத்தடுத்து விஜயகாந்த் வீட்டுக்கு படையெடுக்கும் விஐபிகள்.. விஷயம் சிக்கல்தான்\nகோடை வெப்பத்தை சமாளிப்பது எப்படி\n7 தொகுதிகளில் 5 குடும்பத்திற்கா ராமதாஸின் முடிவால் அதிர்ச்சியில் தொண்டர்கள்…\nவேலூரில் மகனை வெற்றிபெற வைக்க துரைமுருகன் வியூகம்… அதிருப்தியில் நிர்வாகிகள்..\nராகுல் காந்தி வருகை… ‘அப்செட்’ காங்கிரஸ் தலைவர்கள்\nஎலெக்‌ஷன் என்கவுன்டர்: ‘எடப்பாடி’யை மிரட்டும் ‘பொள்ளாச்சி’\nஎந்த ஒரு விஷயத்தையும் பிளான் பண்ணிப் பண்ணணும்\nவரிசைகட்டும் வாரிசுகள், வாள்வீசும் தொண்டர்கள் – கழகங்களில் கலகக் குரல்\n… இதோ இந்த 7-ல ஏதாவது ஒன்னு வெச்சு சூப்பரா ஷேவ் பண்ணலாம்\n தி.மு.க., – அ.தி.மு.க.,வில் உருவானது புது வியூகம்\nலாப உச்சவரம்பை குறைத்ததால் 390 புற்றுநோய் மருந்துகளின் விலை 87 சதவீதம் வரை சரிவு\nகாங்கிரசில் கேட்குது குமுறல் சத்தம்\nதொகுதிகள் ஒதுக்குவதில் இழுபறி நீடிப்பு : அதிமுக கூட்டணியில் குடுமிப்பிடி சண்டை\nதிமுக கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் எவை\nவெளிநாடு வாழ் இந்தியர்கள் தேர்தலில் வாக்களிப்பது எப்படி \nகணவரின் ஆயுள் அதிகரிக்கும் காரடையான் நோன்பு – பங்குனி 1ல் பூஜை செய்ய நல்ல நேரம்\nஎனக்கு ஒரு சீட்.. செலவு என் பொறுப்பு.. டீல் பேசிய தொழிலதிபர்.. \\டீப்\\” யோசனையில் திருமாவளவன்\nநீதித் துறையில் ஒரு புரட்சி… eCourts செயலி பற்றித் தெரியுமா\nஅதிமுக கூட்டணிக் கட்சிகளின் தொகுதிகள் இவைதானா.. தலைவர்கள் தீவிர ஆலோசனை.. \nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிகரிக்குமா அன்னாசி பழம்…\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/suyra-son-to-act-in-movie/", "date_download": "2019-03-23T01:09:26Z", "digest": "sha1:EKVGGVOFKKD347VMTW25O5KDC6PT3VCH", "length": 7953, "nlines": 97, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Surya Son Dev To Act As Hero", "raw_content": "\nHome பொழுதுபோக்கு சமீபத்திய விஜய், விக்ரம் மகன்களை தொடர்ந்து ஹீரோவாக களமிறங்கும் முன்னணி ஹீரோவின் மகன்.\nவிஜய், விக்ரம் மகன்களை தொடர்ந்து ஹீரோவாக களமிறங்கும் முன்னணி ஹீரோவின் மகன்.\nதமிழ் சினிமாவில் கடந்த சில ஆண்டுகளாக வாரிசு நடிகர்களின் எண்ணிக்கை அதிகமாகி கொண்டு வருகிறது. சமீபத்தில் பிரபல நடிகர் விக்ரமின் மகன் துருவ், பாலா இயக்கத்தில் வெளியாக இருக்கும் ‘வர்மா’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளார்.\nஅதே போல விஜய்யின் மகன் சஞ்சீவ் கூட சமீபத்தில் ஒரு ஒரு குறும்படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யாவின் மகனும் தற்போது தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.\nசூர்யா- ஜோதிகா தம்பதியருக்கு தேவ் என்ற ஒரு மகனும் தியா என்ற ஒரு மகளும் இருக்கின்றனர். தற்போது தேவ்\nபுதுமுக இயக்குனர் ஒருவர் ஒரு சிறுவன் மற்றும் நாய்க்குட்டிக்கு இடையே உள்ள பாசம் பற்றி படம் இயக்க உள்ளதாகவும், அதற்கு சூர்யா, ஜோதிகா மகனை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்ததாகவும் கூறப்படுகிறது..\nபடத்தின் கதை பிடித்திருந்தாலும், அதற்குள் மகனை படத்தில் நடிக்கவைப்பதா என சூர்யா, ஜோதிகா யோசித்து வருவதாக கூறப்படுகிறது. விரைவில் இதை பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகும் என்று எதிர்பார்க்கபடுகிறது.\nPrevious articleபேட்ட படம் அர்ஜுனின் இந்த படத்தின் காப்பியா.\nNext articleபடத்தோட பர்ஸ்ட் லுக் காப்பி அடிக்கலாம். ஆனா அப்படியேவா எடுத்து போடுவாங்க.\nஸ்ரீரெட்டி ஆடிய நாடகம் அம்பலம்.\nபாவாடை, மடித்து கட்டிய சட்டை. ஹோலி கொண்டாடிய கோவா பட நடிகை பியா.\nகைக்கு என்டனது வாய்க்கு எட்டல. இம்சை அரசனின் வாய்ப்பை பறித்த யோகி பாபு.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் நித்யாக்கு இத்தனை லட்சம் கொடுத்தாங்க. ஆனா அவங்க என்ன பண்ணாங்க.\nநித்யா மற்றும் பாலாஜி பஞ்சாயத்து படு மும்மரமாகி வருகிறது. கடந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாலாஜிவின் மனைவி நித்யாவும் கலந்து கொண்டார். பல மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வந்த...\nகூகுள் பே-வில் தற்போது இந்த வசதியும் அறிமுகம். அப்போ இதுவும் இனி ஈஸி.\nஸ்ரீரெட்டி ஆடிய நாடகம் அம்பலம்.\nபாவாடை, மடித்து கட்டிய சட்டை. ஹோலி கொண்டாடிய கோவா பட நடிகை பியா.\nகைக்கு என்டனது வாய்க்கு எட்டல. இம்சை அரசனின் வாய்ப்பை பறித்த யோகி பாபு.\nசிவகார்த்திகேயன்- விக்னேஷ் சிவன் படத்தில் இவர் தான் ஹீரோயின். அப்போ படம் ஹிட் தான்.\nஹேஸ் டேக்கில் முதல் இடம் பிடித்த விஜய். வேறு எந்த தமிழ் நடிகரும் இல்லை.\nவெளிநாட்டு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஓபன் உடை அணிந்த பிரியங்கா சோப்ரா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2100241", "date_download": "2019-03-23T01:28:58Z", "digest": "sha1:ZFKM7J7XH2QHNBTDHSZ76TXDLINP7KRR", "length": 20259, "nlines": 292, "source_domain": "www.dinamalar.com", "title": "36 பிரேத பரிசோதனை செய்த போலி டாக்டர்| Dinamalar", "raw_content": "\nதமிழக காங்., வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nமார்ச் 23: பெட்ரோல் ரூ.75.62; டீசல் ரூ.70.37\nபாக்., தேசிய தின விழா; இந்தியா புறக்கணிப்பு\nசிங்காரம், நீ என்னை தொட்டிருக்க கூடாது..\nமீனாட்சி கல்யாணம்; 3200 பேருக்கு அனுமதி\nஇன்று முதல் ஐ.பி.எல்., கிரிக்கெட்; மின் வாரியத்திற்கு ... 1\nஅரசியல் கட்சிகளுக்கு தேர்தல் அதிகாரி கடிதம்\nபாலியல் வழக்கில் வக்கீல் கைது\n36 பிரேத பரிசோதனை செய்த போலி டாக்டர்\nபெங்களூரு: கர்நாடக மாநிலத்தில், அரசு மருத்துவமனைகளில் 36 பிரேத பரிசோதனை செய்த போலி டாக்டர் சிக்கியுள்ளார்.\nகர்நாடக மாநிலம், பாகல்கோடு மாவட்டம், முத்ஹோல் என்ற பகுதியை சேர்ந்தவர் விகாஸ். இவர் கடந்த இரண்டரை ஆண்டுகளாக கடாக் மற்றும் சித்ரதுர்கா மாவட்டங்களில் உள்ள மூன்று அரசு மருத்துவமனைகளில், 36 பிரேத பரிசோதனை செய்துள்ளார். விகாஸ், பி.எஸ்சி., நர்சிங் படித்தவர். ஆனால், டாக்டர் விகாஸ் பாட்டீல் என்பவரின் சான்றிதழில் தனது போட்டோவை ஒட்டி, தான் ஒரு டாக்டர் என கூறி அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி உள்ளார்.\nசமீபத்தில் தான் அவரை பற்றிய உண்மை தெரிய வந்தது. மாநில சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையினர் அளித்த புகாரின் பேரில் போலீசார், விகாசை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரிடம் விகாஸ் கூறுகையில்,' என்னால் மற்ற டாக்டர்களை போல மக்களுக்கு சிகிச்சை அளிக்க முடியும். ஆனால், நான் பி.எஸ்சி., நர்சிங் படித்து இருந்ததால் தாழ்வு மனப்பான்மை தோன்றியது. எனவே தான் டாக்டர் என கூறி தொடங்கினேன்' என்றார்.\nRelated Tags கர்நாடகா போலி டாக்டர் பிரேத பரிசோதனை விகாஸ் அரசு மருத்துவமனை டாக்டர் விகாஸ் பாட்டீல் விகாஸ் பிஎஸ்சி நர்சிங் Karnataka Fake Doctor Postmortem Vikas Government Hospital\nதேர்தலுக்காக காசு: விநாயகருக்கு மவுசு(13)\nமக்களுக்கு அவதி: மாநிலங்களுக்கு அட்சய பாத்திரம்(26)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமோடியின் பண மதிப்பிழப்பு நடவடிக்கை, போலி டாக்டர் போஸ்ட்மார்டம் இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. இரண்டும் பிரயோஜனம் இல்லை. ஆனால் படம் மட்டுமே\nதந்தி டி வி மக்கள் மன்றத்தில் மபொ பாண்டியராஜன் பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் பலனை கூறியுள்ளார், காது கொடுத்து ஒருமுறை யு டுபிலாவது கேளுங்கள். வெறும் காழ்ப்புணர்ச்சி மட்டும் இருக்கக்கூடாது. நாணயத்தின் இரு பக்கமும் தெரிந்து கொள்ள வேண்டும்....\nடாக்டர்கள் கடவுள் கிடையாது .இன்ஜினியரிங்கில் இருப்பது போல டிப்ளமா டாக்டர் .. மேஸ்திரி டாக்டர் என்று திறமைக்கு தகுந்தாற்போல இருக்கணும் ..தலைவலிக்கும் காய்ச்சலுக்கும் MBBS தேவை கிடையாது … இதன் மூலம் நிறைய வேலை வாய்ப்பும் கிடைக்கும் ..கிராமத்தில் பணி செய்ய விரும்பாத MD MS MBBS மருத்துவர்களுக்கு மாற்றாக டிப்ளமா டாக்டர்களும் மேஸ்திரி டாக்டர்களும் கிராமத்தில் பணிபுரிவார்கள் .அமெரிக்காவிலேயே பிரசவம் பார்க்க ..குழந்தை பராமரிப்புக்கு பெரும்பாலும் நர்ஸ்கள் பணியாற்றுகிரார்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொற��ப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதேர்தலுக்காக காசு: விநாயகருக்கு மவுசு\nமக்களுக்கு அவதி: மாநிலங்களுக்கு அட்சய பாத்திரம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devakanthan.blogspot.com/2011/05/blog-post_14.html", "date_download": "2019-03-23T01:02:00Z", "digest": "sha1:BOOREMGFTTM7TEQPM6YNE2BZ5NU6A4D5", "length": 46313, "nlines": 235, "source_domain": "devakanthan.blogspot.com", "title": "kathaakaalam: யுத்தம் (சிறுகதை)", "raw_content": "\nகிழக்கில் திணிந்திருந்த இருள் விரிந்து ஐதாகி மெல்ல அசைந்தசைந்து மேற்குநோக்கி நகர்ந்துகொண்டிருந்ததைக் கண்டுகொண்டிருந்தது மகாதத்தம். வேளை ஆகிறதென எண்ணிக்கொண்டது.\nஇரவு முழுதும் அதனால் உறங்க முடியவில்லை. சிறிதுநேரம் படுத்திருந்தது. சிறிதுநேரம் கண்களை மூடி தூக்கம் கொள்ளப் பார்த்தது. முடியாது…முடியாதென எண்ணிக்கொண்டுபோல் தலையை ஆட்டியவாறு மறுபடி எழுந்து நின்றுகொண்டது. தன்னை உறுதிப்படுத்த, தெளிவுபடுத்த நீண்டநேரம் தேவைப்படுமென நினைத்துப்போல் மீதி இரவு நெடுக நின்றுகொண்டே இருந்தது.\nஎவ்வளவு யோசித்தும் அதனால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. எவ்வாறு தன் அரசன் உறுகுணை அரசனுடனான ஒரு நேர்நேர் யுத்தத்திற்குச் சம்மதித்தான் என்ற வினா நெடுநேரத்தின் பின்னரும் ஒரு புதிராகவே அதனுள் இருந்துகொண்டிருந்தது.\nமுதல்நாள் மதியத்துக்குள்ளேயே அனுராதபுரக் கோட்டையினை முற்றுகையிட்டிருக்கும் அரசனிடமிருந்து வெண்கொடியேந்திய தூதொன்று வந்த சேதி அதன் காதில் விழுந்துவிட்டது. கடந்த பல மாதங்களின் நிகழ்வுகளில் ஒரு தோல்வியும் அழிவும் தமிழர் அரசைநோக்கி முன்னேறியவண்ணமிருந்த சூழ்நில���, ஒரு பிரதான சம்பவத்தின் ஏது குறுக்கீடுமின்றி மாறிப்போகப் போகிறதாவென தன் பாகர்கள்போலவே மகாதத்தமும் எண்ணி உவகைகொண்டது.\nஅந்த உவகை நியாயமானது. ‘பவுத்தத்தின் உன்னதத்திற்கான போர்’ என்ற சுலோகத்தோடு பவுத்த துறவிகளும், பரிவாரங்களும், பகடையாய் போர்க் களத்தில் உருட்டிவிடத் தயாராய்த் தாயாரும் உடன்வர பெரும்படையொன்றைத் திரட்டிக்கொண்டு தென்திசையிலிருந்து சிங்கள அரசன் படையெடுத்துவரும் செய்தி அறியவந்தது ஆண்டொன்றுக்கு முன்னராகக்கூட இருக்கலாம்.\n மகாதத்தம் அது காணவில்லை. ஆனால் காவலரும், பாகரும் நகுதல் செய்ததை அது கண்டது. அதுவுமே ஒருமுறை தன் பெருமேனி உதறி மகிழ்வு காட்டிக்கொண்டது. அந்தளவுக்கு அவனது படைவலி பெரிது. அரண் வலி பெரிது. அவனது படைத் தளபதிகளின் வீரமும் தீரமும் நாற்றிசையும் அளாவி நின்றிருப்பவை.\nபடையெடுப்பு தொடங்கிய அடுத்த கணத்திலிருந்தே ஒவ்வோர் அங்குல படை நகர்வும், ஒவ்வொரு சிறுசிறு சம்பவமும்கூட அரண்மனைச் சுற்றாடலின் காற்றுவெளியிலேறி அலைந்துகொண்டிருந்தது. மகாதத்தமும் எல்லாவற்றையும் கிரகித்துக்கொண்டிருந்தது.\nமகியங்கனை வீழ்ந்தது என்ற தமிழருடைய முதல் தோல்வியின் செய்தி வந்தவேளை ஓர் அதிகாலையாகவிருந்தது. யாரும் பெரிதாகப் பாதிப்படைந்ததாக மகாதத்தம் அறியவில்லை. அம்பதீர்த்தத்தில் இருக்கிறது எதிரிகளுக்குச் சமாதியென்ற பேச்சுக்களைக் கேட்டு அதுவும் தன்னைத் தேற்றிக்கொண்டது.\nஅம்பதீர்த்தத்தின் படைத் தளபதி தித்தம்பன் அனுராதபுரம் வந்திருக்கிறான். படை வீடுகள், குதிரை லாயங்கள், யானைக் கொட்டடிகளென்று பார்வையிட்டு வந்த அவனை, அரச கவனத்தில் வளர்க்கப்பட்டு வந்த பட்டத்து யானையான மகாதத்தமும் நேரில் கண்டிருந்தது. கறுத்துத் திரண்டுருண்டிருந்த தித்தம்பனின் நெடுமேனியில் அந்தக் கிறுங்காக் கண்கள் அதனால் மறக்கப்பட முடியாதவை. ஆனால் அம்பதீர்த்த போர்முனையில் விகாரமாதேவியே பகடையாய் உருட்டப்பட்டபோது தித்தம்பன் வீழ்ந்தான். வீழ்ந்த செய்தியில் அரண்மனை அதிர்ந்து அடங்கியது. அம்பதீர்த்தத்தின் பின் சர்ப்பக்கோட்டை, கச்சதீர்த்தம், நந்திக்கிராமமென ஒவ்வொரு அரணாகச் சரிந்தது. விஜிதபுரம் கடந்து வந்த எதிரிப்படையால் அனுராதபுரமும் முற்றுகைக்காளானது.\nயாரும் பெரிதாக அரண்டதாய்த் தெரியவில���லை. அந்தளவுக்கு அனுராதபுரக் கோட்டை வலியது. அரண்கள் திட்ப நுட்பமானவை. அதன் உணவு நீர் ஆதாரங்கள் சுரபியாய்ச் சுரக்க வல்லவை.\nஇந்த நிலையிலேதான் எதிர்த்தரப்பிலிருந்து தூது வந்திருந்தது. ஒரு உடன்பாட்டுக்கு வர அவர்கள் எண்ணிவிட்டனரா\nபிற்பகலில் அதற்கு விடை கிடைத்தது. மறுநாள் அரசன் கைமுனுவை நேர்நேர்ப் போரில் சந்திக்கிறான்.\nகைமுனு இளைஞன். தன்னரசனோ எழுபது அகவை கடந்தவன். அவனது புருவங்கள் இறங்கி கண்களை மறைக்கத் தொடங்கியிருந்தன. கொட்டடி வருகிற வேளைகளில் கூர்ந்து கூர்ந்து பார்த்தே தன்னுடன் உரையாடியதை அது கவனித்திருந்தது.\nஅரண்மனையில் தன்போல் யாரும் திகைப்புக் கொண்டதாகத் தெரியாதிருக்கவே மகாதத்தம் தன்னையும் தேற்றிக்கொள்ள முயன்றது. தம்மரசனின் யுத்த அனுபவத்துக்கும் திறமைக்கும் இளைமையின் வலிமை முன்னிற்க முடியாததென அவர்கள் நினைத்திருந்ததை அதுவும் நம்பப் பார்த்தது.\nஒரு நேர்நேர் யுத்தத்தில் அவர்கள் ஒரு வலிதையே அறிந்தவர்களாய் இருந்தார்கள். அந்த யுத்தத்தில் சம்பந்தப்படும் மிருகத்தின் வலிது அதேயளவான முக்கியமானதென்பதை மகாதத்தம் அறியும். குதிரை மேலான போரெனில் குதிரையும், யானையேறிய போரெனின் யானையும் மறுவலிதுகள். அவையும் யுத்தம் செய்தேயாகவேண்டும். ஆனால் அரண்மனைக் காவலரும் ஏவலரும் பாகரும் தம்மரசனின் யுத்த அனுபவத்திலும் திறமையிலும்மட்டும் நம்பிக்கைகொண்டு திருப்திப்பட்டோராயிருந்தனர்.\n‘நாளைக்கு உனக்குக் கொண்டாட்டம்தான்’ என படுக்கப்போகும்போது தலைமைப் பாகன் மானன் வந்து சொல்லிப் போனான். ‘நன்றாகத் தூங்கு. விடிவிடியென வருவேன், உன்னை அலங்காரம் பண்ண’.\n‘அட பாவி மனிதா, நானென்ன வீதிவலத்துக்கா போகவிருக்கிறேன்\nதன்னரசன்போலவே அதுவும்தான் அனுபவம் மிகக்கொண்டது. வலிமை மிகவுடையது. ஆண்டுகள் பலவானதில் வயது கண்டிருந்ததே தவிர முதுமை காணாதது. இருபதின் வீறு அதனில் அப்போதும்தான் குறையாதிருந்தது. கந்துலா எவ்வளவு இளைமையானாலும் அதனால் வெற்றிகொண்டுவிட முடியும்.\nமகாதத்தம் கால் முடக்கிக் குந்திப் படுத்தது.\nசிறிதுநேரத்தில் அதன் மனச்செவி கிழியுமாப்போன்ற பிளிறல். கந்துலாவினதா\nகந்துலா தனக்கென ஒரு தனித்துவமான பிளிறல் தொனி கொண்டதென அது ஏற்கனவே அறிந்திருந்தது. அது ஒரு ஆக்ரோஷத்தின் தொனி. அடங்காச��� சினத்தின் வெளிப்பாடு. கந்துலா ஒரு அடங்காச் சினமும், ஆக்ரோஷமும் கொண்டிருந்த மிருகம்தான். அவை அதன் பிறப்பின் நாற்பதாம் நாளிலிருந்து உருவானவை. தாய் வெறுப்பு என்ற புள்ளியிலிருந்து தொடங்கியவை. பின்னர் சகலவுமான தன்னின வெறுப்பென்று அவை ஆகின. இன்று சகல மிருகமுமென்று ஆகியிருக்கிறது. அதன் ஆக்ரோஷத்தில் எத்தனையோ மிருகங்கள் தந்தத்தால் கிழிப்புண்டு குடல் சரிந்து மாண்டிருக்கின்றன. எத்தனையோ யானைகள் அதன் மோதுகையில் நெற்றி நொறுங்கிச் செத்திருக்கின்றன.\nஅடர் வனத்திடை மிகுவலி படைத்த ஒரு முதிர்பெண் யானைக்குப் பிறந்ததாம் அந்தக் குட்டி. பிறந்த அந்தக் குட்டியோடு தென்திசை வந்த அந்த வன கஜம், குட்டியை உறுகுணை அரசின் எல்லைக் கிராமத்தினருகே விட்டுவிட்டு திரும்பி வனமோடிவிடுகிறது. திகைத்துப்போகிறது அந்தத் தவ்வல் யானை. இடம் வலம் தெரியாதது மட்டுமில்லை, பசியாறவும் வழி தெரியாது தாய் யானையைத் தேடி அலைகிறது. பசியும் களைப்பும் மேலிட்டுக் கிடந்த அந்த யானையைக் கண்டு இரக்கம் மேவி தந்தையோடு புறநகர் உலா சென்ற அந்நாட்டு இளவரசன்தான் அரண்மனை எடுத்துச் சென்று கந்துலா என பவுத்தம் புகழும் கௌதமரின் குதிரையினது பெயர் சூட்டி வளர்த்தெடுத்தான்.\nஇளவரசனாயிருந்தபோது கொண்டிருந்த தன் பிரியத்தை தந்தையின் மரணத்தின் பின் அரசனாகும் இளவரசன்மீது கந்துலா எப்போதும் பெருக்கியே வந்துள்ளது. அதன் அடையாளங்கள் ஒவ்வொரு யுத்தத்திலும் வெளிப்பட்டே இருக்கின்றன. உறுகுணை அரசனின் ஒவ்வொரு வெற்றியின் பின்னாலும் அதன் பங்கு இருக்கிறதென பலரும்தான் பேசிக்கொண்டனர்.\nகந்துலாவின் வலிமையை எதிர்கொள்வது மகாதத்தத்துக்கு கடினதாய் இல்லாமலிருக்கும்தான். ஆனால் அதன் ஆக்ரோஷத்தை எதிர்கொள்வதே அதன் தயக்கத்தின், ஓரளவு அச்சத்தினதும், காரணமாகும்.\nஅதனது மரண அச்சமில்லை, தோல்வியினது. தோல்வியினதும் தன் பீடு பெருமைகளது இழப்பு என்பதால் இல்லை. தன் அரசனது வெற்றியின் இடையூறாக ஆகிவிடுமோ என்பதாலான அக்கறையினால்தான்.\nஅது தன் தந்தங்கள் காரணமாகப் பெற்ற பெயர்தான் மகாதத்தம். அதன் தந்தங்கள் வலியவை. இலங்கையின் எப்பகுதி வனமும் அதன் தந்த நீளங்களின் அளவுபோல் வேறு யானையில் காண்டிருக்கவே முடியாது. அவை வலிதிலும் அமிருத்தியமானவை. பாறைகளைப் பிளக்க வல்லவை. அவற்ற��ன் மோதுகையில் மலைகளே நொறுங்கிப் போயிருக்கின்றன. அவை ஒளி பொருந்தியவைகூட. இருட்டிலும் அதன் இருப்பை அவை காட்டிநிற்கிற அழகை அதன் அரசன் எவ்வாறெல்லாம் மெச்சியிருக்கிறான். அதற்கு வலிமைபற்றிய அச்சம் எழ காரணமேயில்லை. ஆனால் ஆக்ரோஷம்…\nஎழுந்து நின்று விடியலைக் கண்டுகொண்டிருந்த அக்கணத்திலும் ஓர் குளிர் தன் பாதங்களினூடாக உள்நுழைந்து செல்வதை உணர்ந்தது மகாதத்தம்.\nஅது செய்ய ஏதுமில்லை. எல்லாம் முடிவுசெய்யப்பட்டாகிவிட்டன. இனி யுத்தத்தை எதிர்கொள்வதைத் தவிர அதற்கு வேறு வழியில்லை.\nஇருளாக அசைந்த உருவங்கள் வெளிச்சம்பட எதிரில் பாகர்களாகி வந்துகொண்டிருப்பது தெரிந்தது. பின்னால் தலைமைப் பாகன் வந்துகொண்டிருந்தான். கையில் உலோக முகபடாம், தோலுடை, அம்பாரிகள் தாங்கி வேலைக்காரர்கள்.\nமகாதத்தத்துக்கு அவை அணிவிக்கப்பட்டானது. பல்வேறு தருணங்களில் அது அவ்வாறு அணி செய்யப்பட்டதுண்டு. ஜொலிப்பு மிக்க ஆபரணங்களன்றி, அதுபோல் வல் உலோகங்கள் வன்தோலுடைகள் கொண்டு அணி செய்யப்பட்ட காலங்களிலும் அது உவகையன்றி வேறொன்றை அறிந்ததில்லை. ஆனால் அன்றைக்கு அது உவகையா என்று அதனாலேயே தீர்மானிக்க முடியாதிருந்தது.\nநெடுநாள் பூட்டிக்கிடந்த நெடுங்கதவம் திறக்க துண்ணென்று நிலமதிர வந்த மகாதத்தம், கோட்டையின் முன்னே தறித்தும் பிடுங்கியுமாய் மரங்கள் இற்றுக் கிடந்த வெளியில் நிலைநின்றது.\nகோட்டையின் மேலும், கொத்தளங்களிலும், அரண்மனையிலும், அதன் உப்பரிகைகளிலும் நிறைந்திருந்த போர் வீரர், காவலர், ஏவலாளர் கூட்டம் பேரொலி எடுத்தது. கோட்டையின் முன் அணி வகுத்து ஆயுதம் பூணாதிருந்த ஒரு மறவர் கூட்டம் கரவொலி எழுப்பியது.\nஅதன் பார்வையில் பட்டது முதலில் கந்துலாதான். பக்கத்தே நீள்வரிசையில் எதிரிப் போர்வீரர்கள். அவர்களும் வித்தை பார்க்க வந்தவர்கள்போல்தான் ஆயுதமற்றவர்களாய். இடையிடையே சில துவராடைகள். பின்னால் தொலை தூரத்தில் பாசறைகள் தெரிந்தன. விகாரமாதேவி அந்தப் பாசறைகளுள் ஏதாவதொன்றில் இருக்கக்கூடுமோ இல்லாவிடின் அங்கேதான் எங்காவது ஓரிடத்தில் தன் தனயனின் யுத்தம் காண கிட்டிவந்து நின்றுகொண்டிருக்கலாமோ\nஆரவாரம், சத்தம் எல்லாம் அடங்கிக்கிடக்கின்றனவே எதிர்த் தரப்பில். ஏன் தம் இளைய அரசன் பொருதப்போவது ஒரு முதியவனானாலும் அனுபவமும், போர���யல் நன்கு தெரிந்தவனுமான ஒரு எதிரியுடன் என்ற எண்ணத்தால் அசைவு மறந்து நின்றுகொண்டிருக்கின்றனரோ\nமறுபடி கந்துலாமீது கவனம் திரும்புகிறது மகாதத்தத்துக்கு. ஏன் அதன் பார்வையில் அத்தனை கனதி எதற்காக அந்த விறைப்பு, உஷார்நிலை எதற்காக அந்த விறைப்பு, உஷார்நிலை எந்தக் கணமுமே பாய அது குறிபார்த்து நிற்கிறதா எந்தக் கணமுமே பாய அது குறிபார்த்து நிற்கிறதா அதன் கீழ்ப்புறமாய்க் கிளம்பும் புழுதி அதன் காலுதைப்பின் விளைவோ\nமகாதத்தத்தின் பார்வை கந்துலாவின்மேல் ஏறுகிறது. கந்துலாவின் உருவத்துக்குச் மிகச் சின்னதாய்த் தோன்றும் ஒரு உருவம் அதன் அம்பாரியில் இருக்கிறது. இதுதான் அந்த எதிரி அரசனா பொருத்தமற்ற சூழ்நிலையெனினும் அதற்கு அப்போது நகைக்க வந்தது. ஆனாலும் மாறாக ஒரு வெறுப்பை அது சுரக்கப்பண்ணிக்கொண்டது. அவன் தன் அரசனது படையில் பெரும்பகுதியைக் கொன்று, அதன் சிற்றரசுகளின் செல்வங்களையெல்லாம் அம்பாரிகளில் ஏற்றி தன் அரசனைக் கைப்பற்ற, முடிந்தால் கொல்ல, கங்கணத்தோடு வந்திருப்பவன். அனுராதபுரத்தை உறுகுணை அரசோடு ஒன்றாக்கி பெரும் பவுத்த தேசம் காண நினைத்திருப்பவன். சின்ன வயதிலிருந்தே தமிழர்மீதான வெறுப்பை வளரவைத்துக்கொண்டிருப்பவன்.\nஒரு களத்தில் அதற்கான அறம் எதிரியை வெல்வது. அங்கே அது செய்யவேண்டியது கந்துலாவை அழிப்பது. அதன் அழிவிலேயே தன் அரசனின் எதிரியினது அழிவுமென்பதால் அதை நிர்தாட்சண்யமற்றும், யுக்தியாகவும் நிறைவேற்றி முடிக்கவே வேண்டும்.\nஅதன் மேனியில் வலிதான நிச்சயங்களின் பின்னரும் நிறைந்திருந்த தளர்வு அகன்றது. அது மெல்ல மேலும் சில அடிகளைப் பெயர்த்து முன்வைத்தது.\nகந்துலாவின் கண்களை அதனால் இப்போது நன்றாகப் பார்க்க முடிந்தது. அதன் கண்கள் கனலேறிக் கிடக்கின்றன. கருகருவெனக் கறுத்த அதன் மேனிக்கு கண்களின் சிவப்பு துல்லியமாகத் தெரிகிறது.\nகந்துலா யுத்தத்தில் அச் சினம் காரணமாகவே தவறிழைத்தல் தவற முடியாதபடி நிகழும்.\nமுதலில் பாய்ந்து வந்தது கந்துலாதான். அதன் சற்றே விரிந்த தந்தங்களை நிமிர்த்தி, எதிரானையின் கழுத்து மய்யத்தில் அல்லது அதன் வயிற்றில் அவற்றின் எதன் முனையையாவது இறக்கிவிடும் மூர்க்கமிருந்ததை மகாதத்தம் நொடிப் பொழுதில் கண்டுகொண்டது. மேலேயிருக்கும் தத்தம் அரசர்கள் தமது ஆயுதங்கள���க்கொண்டு பொருதிக்கொள்ளும் வாய்ப்பைக் கொடுப்பதற்கான பொருதல் முறையாக அது இல்லையென்பதை மகாதத்தத்தின் நீடிய போர் அனுபவம் உரைத்துவிட்டது. கந்துலா தன்னுடன் ஒரு நேர்நேர் யுத்தத்தைத் தொடுத்திருக்கிறது. அதை அது எதிர்கொண்டாகவேண்டும். தன்னின் தோல்வி தன் தலைவனின் தோல்வியாகக்கூடிய பெரும் சாத்தியப்பாடானது ஒரு யுத்த பூமி.\nகந்துலாவின் முதல் பாய்வினை, அதை எதிர்கொள்ளப் போவதுபோல் நேரெதிர் சென்று, லாவகத்தில் ஒரு ஓரமாய்ச் சரிந்து திரும்ப, கணார்…கணார் என்ற ஒலிகள் மேலே கிளருகின்றன.\nஅதன் சுருண்ட துதிக்கையின் வலுவில் காதுரசுப்பட்ட கந்துலா பெரும் பிளிறலெடுத்தபடி மறுபடி தாக்கத் திரும்புகிறது. அது தன் யுத்தத்துக்கான வாகான நிலைகளை வகுப்பதை மகாதத்தம் ஏற்கனவே உணர்ந்ததுதான். அம்மாதிரி யுத்தம் அரசர்களின் மோதல்களுக்கான அனுசரணை நிலைகளை அளிப்பதில்லை என்பதை அது அறியும். வேகமாக பக்கப்பாட்டில் முன்னேறிய மகாதத்தம் கந்துலாவை அப்படியே பக்கமாய்த் தள்ளி வீழ்த்த முனைந்தது. மகாதத்தத்தின் வலிமைக்கு எவ்வளவு மூர்க்த்தோடிருந்தும் கந்துலா எதிர்நிற்க முடியாது சறுக்கிச் சென்றுகொண்டிருந்தது. கடுநிலத்தின் புழுதி மேலே கிளர்ந்தது. கந்துலா நேரெதிர் வர எடுத்த முனைப்புக்களையெல்லாம் சமயோசிதமாய்த் திரும்பித் திரும்பி தவிர்த்துக்கொண்டிருந்தது மகாதத்தம்.\nஉலோகங்களின் மோதுகை மேலே மும்முரமாக எழுந்துகொண்டிருந்தது.\nஒருபொழுதில் ஒரு கணார் என்ற பேரோசை மேலேயெழ ஆ…வென்ற ஒலியெழுந்தது எதிரிப்படைகளின் பக்கத்திலிருந்து. திரும்ப கணார் ஒலி. எதிரி அரசன் தலைதப்பிக்கொண்டான் என எண்ணிக்கொண்டு தனது அரசன் யுத்தம் செய்வதற்கான நிலையினைத் தொடர்ந்து தக்கவைக்க முயற்சித்துக்கொண்டிருந்தது மகாதத்தம்.\nஎப்படியோ அந்த வலிய தள்ளுகைக்குத் தப்பி விலகிவிடுகிறது கந்துலா. இப்போது அதன் ஆக்ரோஷமும் சினமும் எல்லை கடந்திருந்தன. மறுபடி அது பாய்ந்து வந்தபோது, எதிரி ஆனையின் நெற்றியைப் பாளமாய்ப் பிளந்துவிடும் வெறி அதன் கண்ணில் அப்பிக்கிடந்தது.\n’ என்ற பலவாறான அவல ஒலிகள் இரு தரப்புப் படையினரிடமிருந்தும்தான் கிளர்ந்துகொண்டிருந்தன. ஆனாலும் யுத்தத்தைப் பார்த்துக்கொண்டிருந்த தனது நாட்டுப் போர்வீரர் நம்பிக்கையோடு முகம் மலர்ந்திருப்பத��� மெல்லிய ஒரு பொறிபோல் பட்ட காட்சியில் கண்டுகொண்டது மகாதத்தம். அது இன்னும் வலிமையும் வேகமும் பெற்றது.\nஎதிரிப்படை வாய் பிளந்து ஆ…வென ஒலியெழுப்பும்படி மறுபடி ஒரு டாண் மேலே எழுந்தது. மகாதத்தம் திடுமென தன் நெற்றியைக் குனிந்தபடி சென்று படாரென கந்துலாவை மோதியது. மீண்டும் எதிரிப்படையினரின் ‘ஆ..’. அப்போது மேலேயிருந்து நழுவி விழுந்தது ஒரு கேடயம்.\nமகாதத்தத்துக்கு அது யாருடையதென்று பார்க்க ஆவல். முனைந்து பார்த்தது. ஆனால் கந்துலா விடுவதாயில்லை. தந்தங்களாலும், நெற்றியாலும் மோதிக்கொண்டேயிருந்தது. அப்போது மகாதத்தம் கண்டது கந்துலாவின் வலது தந்தம் பொருந்திய முகத்தில் மெல்லிதாக இரத்தம் கசிந்துகொண்டிருப்பதை.\nநான்கு கால்களுக்குமிடையே இடறுப்பட்டுக்கொண்டிருந்த கேடயத்தையும் அதனால் பார்க்க முடிந்தது. அது எதிரிப்படை அரசனின் கேடயம்தான்.\n‘எனது அரசன் வென்றுவிடுவான்’ என மனத்துள் கூவியபடி வேகம்பெற்றது மகாதத்தம். கந்துலா மெல்லமெல்ல தளர்வதையும் அது உணர்ந்தது.\nஒருபோது கந்துலாவை முட்டிமோதிவிட்டு மறுதாக்குதலுக்காக திரும்பும்வேளையில் கூட்டத்தில் ஒரு அரச மங்கையைக் கண்டது அது. சோழ, பாண்டிய, சேரர் என்று தனிப்பட அடையாளப்படுத்தப்பட முடியாத அயல்நாட்டுப் படைவீரர் முன்னால் நின்றுகொண்டிருந்தாள். அவளது முகம் உணர்வுகள் செத்துக்கிடந்தது. இளமையாய்;த்தான் இருந்தாள். அழகாகவும் இருந்தாள். ‘எதிரி அரசனோடு உடன்வந்த அவனது தாயாராக இருப்பாளோ இவர்களின் உணர்வுப்பாடுகள் எமது ஜயத்தின் கூறுகளல்லவா இவர்களின் உணர்வுப்பாடுகள் எமது ஜயத்தின் கூறுகளல்லவா நாம் ஜெயிக்கிறோம்.’ மகாதத்தம் எண்ணியது. அது எழுச்சிகொண்டது. கந்துலா களைத்துப்போன இந்தத் தருணம்தானே இறுதி மோதுகைக்கு ஏற்றது\nஅந்த நினைப்பில் தான் இன்னும் கொஞ்சம் வலிமையின் அடைவும், இன்னும் சில விரற்கடைகளின் உயர்வும் கொண்டதுபோல் உணர்ந்தது.\nஅப்போது விகாரமாதேவியின் பின்னாலிருந்து உயர்ந்த ஒரு கையின் விசித்திர அசைவை அது கண்டது. மறுகணம் காதாவடியில் எரி நுழைந்ததுபோல் தெரிந்தது.\nமகாதத்தம் தன் தாக்குதலுக்குத் தயாரானது. விசித்திரமாய் கால்கள் நான்கும் தளர்ந்தன. தலை இலேசாவதுபோல, காட்சிகள் மங்கலாவது போல ஒரு கிறக்கம். காதாவோரத்திலிருந்து எதுவோ வழிகிறதா\nமுடியவில்லை. கால்கள் நடுங்கின. மகாதத்தம் தன் முன் கால்களைக் குத்திட்டது. பின்னர் பின்னங்கால்களையும்.\nஎய்வின் வலிதோடு காதாவோரம் நுழைந்தது என்ன அவ்வெய்தலின் வினைப்பாடா அது சிறிதுநேரத்துக்கு முன் கண்ட அவ்விசித்திரக் கையசைவு\nமேலே எதையும் யோசிக்க முடியாதபடி உயிரின் கசிவு அதற்கு காதோரத் துளைவழி மெல்ல நிகழ்ந்துகொண்டிருந்தது.\nஅப்போது எதுவோ முதுகில் விழுந்து சறுக்கியபடி வந்து நிலத்தில் தொப்பென எழுப்பிய சத்தம் இறுதியாகக் கேட்டது.\nகூர் 2011 ‘எங்கும் ஒலிக்கிறது காற்று’ இதழில் பிரசுரமானது\nநீண்ட காலத்துக்குப் பிறகு ஊர் காண வந்திருந்த நவநீதத்திற்கு அந்த இடத்தை அன்று காரிலே கடந்துசெல்ல நேர்ந்த வேளையில் நெஞ்சின் ஆழத்திலிரு...\nதமிழ் நாவல் இலக்கியம் தமிழ் நாவலிலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, இன்றைய நிலைமை ஆகியனவற்றின் சுமார் நூற்றுமுப்பத்தைந்து ஆண்டுக் கால வர...\nஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...\nஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து... ஈழத்து இலக்கிய வரலாற்றில் அற்புதமேதும் நிகழ்ந்ததில்லை. அபாரமானது என...\nகனடாவில் இலக்கியச் சஞ்சகைகள்: அவற்றின் எழுச்சி – வீழ்ச்சிகளின் காரணம் குறித்து…\nபிறிதொரு மண்ணில் தன் வாழ்வை நிலைபெறுத்தும் ஒரு புலம்பெயர் சமூகம் முதலில் இலக்கியார்த்தமான செயற்பாடுகளிலேயே மிகுந்த கவனம் குவிக்க...\nஉலகம் இருக்கவேண்டியது போலவோ நினைத்ததுபோலவோ இல்லையென்று ஆகி மனம் பாரமேறித் தவிக்கும் தருணங்களில் தன்னை எங்கோ தொலைப்பதும், பின் ஒரு பொழுதில் மீள்வதும், பிறகு மனஅவசம் ஏற்படும் நிலையில் தொலைப்பதும் மீள்வதும், பிறகொரு நேரத்தில் தொலைப்பதும் மீள்வதும்தான் கடந்த காலத்தில் எனக்கு வாழ்க்கையாகியிருக்கிறது. என் வாசிப்புக்களும் அனுபவங்களும் வித்தியாசமானவை. அவை முழு அளவில் பதிவாகாத போதிலும்தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venuvanam.com/?cat=23", "date_download": "2019-03-23T00:36:52Z", "digest": "sha1:3E6VQSTRBVBRTZLRLMWOAK45LGN6YEAC", "length": 215004, "nlines": 507, "source_domain": "venuvanam.com", "title": "கட்டுரை Archives - வேணுவனம்", "raw_content": "\nவாசக உறவுகள் . . .\nசிறுகதைகளும், நாவல்களும், கட்டுரைகளும், கவிதைகளும் எழுதிக் குவித்த எத்தனையோ எழுத்தாளர்களுக்குக் கிடைத்த வாசகவட்டம் பற்றி அறிந்த���ருக்கிறேன். ஆனால் நான்கு கட்டுரைத் தொகுப்பும், அங்கொன்றும், இங்கொன்றுமாக சில சிறுகதைகளும் எழுதியிருக்கும் எனக்கு அமைந்த ‘பிரபலங்களும், சாமானியர்களுமான வாசக வட்டம்’ ஆச்சரியமானது. துவக்கத்தில் இதை நம்பவும் முடியாமல், புரிந்து கொள்ளவும் இயலாமல் திணறியதுண்டு. இப்போது அவற்றை உணர்ந்து கொள்ளும் நிலைக்கு வந்துவிட்டேன் என்றுதான் தோன்றுகிறது.\nநேரில் பார்த்து பேசிய, பாராட்டிய முதல் வாசகர் என்று மணிகண்டனைத்தான் சொல்ல வேண்டும். திருவல்லிக்கேணியில் உள்ள பாரதி இல்லத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் புத்தக விற்பனைக்கு வந்திருந்த மணிகண்டன், புத்தகங்களைப் பார்வையிட்டுக் கொண்டிருந்த என்னிடம் வந்து, ‘நீங்க சுகாதானே உங்க கட்டுரை பிரமாதம்’ என்றார். அப்போது ‘வார்த்தை’ சிற்றிதழில் என்னுடைய கட்டுரைகள் தொடர்ச்சியாக வந்து கொண்டிருந்தன. மணிகண்டன் இத்தனைக்கும் சாந்தமான பி.பி.எஸ் குரலில்தான் கேட்டார். ஆனால் என் காதுகளில் சீர்காழியின் குரலில் கணீரென ஒலித்து, பயந்து பின்வாங்க வைத்துவிட்டது. குலுக்கிய கையை உதறிவிட்டு, ‘ஆமாங்க. நன்றி. வரட்டுமா’ என்று அந்த இடத்தைவிட்டு ஓடி விட்டேன். மணிகண்டனுக்கு என்னுடைய செயல் ஆச்சரியமளித்திருக்க வேண்டும். அடுத்தடுத்த சந்திப்புகளில் அவர் என்னைப் பார்த்து சிரித்த நமட்டுச் சிரிப்பு அதை உணர்த்தியது. மணிகண்டனின் வடிவமைப்பில்தான் என்னுடைய முதல் புத்தகமான ‘தாயார் சன்னதி’ உருவாகப் போகிறது என்பது அப்போது எனக்குத் தெரியாது. தனது ‘நூல்வனம்’ பதிப்பகத்தின் மூலம் அற்புதமான சிறார் புத்தகங்களை வெளியிட்டு வரும் மணிகண்டனுக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.\n‘வார்த்தை’ மற்றும் ‘ரசனை’ சிற்றிதழ்களின் மூலம் சிறு வட்டத்துக்கு மட்டும் அறிமுகமாகியிருந்த என்னை சட்டென்று பரந்த வாசகர் வட்டத்துக்குள் இட்டுச் சென்றது, ஆனந்த விகடனில் நான் எழுதி வந்த தொடரான ‘மூங்கில் மூச்சு’. எண்ணிலடங்காத தொலைபேசி அழைப்புகள், மின்னஞ்சல்களுக்குக்கிடையே புத்தகத் திருவிழா உட்பட பல பொது இடங்களில் வாசகர்கள் வந்து பேசத் துவங்கினர். ஆனால் நூற்றில் ஓரிருவர்தான் ‘மூங்கில் மூச்சு’ என்று சரியாகச் சொன்னார்கள்.\n விகடன்ல நீங்க எளுதின மூங்கில் காத்து அட்டகாசம்\n‘மூங்கில் குருத்துன்னு பொருத்தமா எப்படி ஸார் தலைப்பு வச்சீங்க\n‘நீங்க முந்தானை முடிச்சு எளுதின சகாதானே\nகிரேஸி மோகன் போன்ற பிரபலங்களும் இதற்கு விதிவிலக்கல்ல. அவர் ஒரு புகழ் பெற்ற சாதனையாளர் என்பதால் அவருக்கு மட்டும் கூடுதல் சலுகை.\n சும்மா சொல்லக்கூடாது. உங்க தாயார் பாதம் அமர்க்களம்\n விகடன்ல சீரியல் எழுதினேளே, மூச்சுக் காத்து மறக்க முடியுமா\nஒரு கட்டத்துக்கு மேல் நான் விட்டுவிட்டேன். ஒவ்வொரு சந்திப்பிலும் ஒவ்வொரு புது புத்தகத் தலைப்பு சொல்லிப் பாராட்டுவார். அதன் பிரகாரம் நான் இதுவரை நானூற்றி இருபத்தொன்பது புத்தகங்கள் எழுதியிருக்கிறேன்.\nசம்பிரதாய வாசகர் கடிதங்கள் போக ஒரு சிலர் தொடர்ந்து எழுதுவார்கள். ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு செய்தியைச் சுமந்து வருகிற கடிதங்கள். அப்படி தொடர்ச்சியாக கடலூரிலிருந்து ராதா மகாதேவன் என்கிற பெயரில் கடிதங்கள் வரும். நாளடைவில் தொலைபேசியில் பேசத் துவங்கினார். ஓய்வு பெற்ற தமிழாசிரியர் ஒருவரின் மனைவி. வயது எண்பதுக்கு மேல். கணவர் காலமானதற்குப் பிறகு தனியாக வசித்து வருபவர். நடுங்கும் குரலில் பேசுவார். ‘சரியாக் கேக்கலை. நான் அப்புறமா லெட்டர் போடறேன்’ என்பார். போஸ்ட் கார்ட் மற்றும் இன்லேண்ட் லெட்டரில் நுணுக்கி நுணுக்கி எழுதி அனுப்புவார். அநேகமாக அந்த சமயத்தில் நான் எங்கோ எழுதியிருக்கும் கதை குறித்தோ, கட்டுரை குறித்தோ விலாவாரியாக எழுதியிருப்பார். கூடவே ஏதேனும் ஸ்லோகங்கள், கோயில் பற்றிய விவரங்கள் எழுதி, ‘உங்களுக்கு சௌகரியப்பட்டா இதைச் சொல்லுங்கோ. கோயிலுக்கும் போயிட்டு வாங்கோ. போக முடியலேன்னாலும் ஒண்ணும் பாதகமில்லை’ என்று கடிதத்தின் ஓரத்தில் சிறு குறிப்பு இருக்கும். எப்போதோ கேட்டு அறிந்து வைத்திருந்த தகவலை மறக்காமல் நினைவூட்டி, ‘வர்ற புதன்கிழமை உங்க ஜென்ம நட்சத்திரம் வர்றது. ஞாபகத்துக்கு சொல்றேன்’ என்றொரு கடிதம் வரும். அந்த அம்மையாரை நான் இதுவரை சந்தித்ததில்லை. ஒருமுறை அவர்களை நேரில் சந்தித்த ‘வம்சி’ பதிப்பகத்தின் உரிமையாளரும், மொழிபெயர்ப்பாளருமான தோழி சைலஜாவிடம் எனக்காக ஒரு காந்திமதி அம்பாளின் புகைப்படத்தைக் கொடுத்தனுப்பினார். ‘ஒரு நாள் கடலூர் போய் அம்மாவைப் பாத்துட்டு வாங்கப்பா’ என்றார் ஷைலு. ராதாம்மாவைப் பார்க்கப் போய் எங்கே நான் காலம் சென்ற என் அம்மையை, ��வளைப் பெற்ற அம்மையைப் பார்க்க நேர்ந்து விடுமோ என்கிற அச்சமோ என்னவோ இன்னும் கடலூருக்குச் செல்லும் மனம் வாய்க்கவில்லை.\nராதாம்மா போலவே இன்னொரு தாயார். ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியை. கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியனின் ஆசிரியை. திருமதி மீனாட்சி பெரியநாயகம். மீனாம்மாவுக்கு என்னுடைய எழுத்துகள் மீது அத்தனை மதிப்பு. என் மீது அவர் காட்டும் பிரியமும் அதைவிட மரியாதையும் என்னைக் கூசச் செய்வன. சத்குரு ஜக்கி வாசுதேவின் மீது பற்று கொண்ட அவர்கள், வயதில், அறிவில், அனுபவத்தில் சிறியவனான என் மீது வைத்திருக்கும் மதிப்பு, நான் பெரிதாக நினைக்காத என் எழுத்து ஏற்படுத்திக் கொடுத்தது. ஆங்கிலப் பேராசிரியையான அவர்கள் என்னிடத்தில் பேசும்போது ஆங்கிலம் கலக்காத தாய்பாஷையில்தான் பேசுவார்கள். சொந்த ஊரை விட்டு வெளியே வந்து நாற்பது வருடங்களுக்கு மேலானாலும் ‘தாயார் சன்னதி’யின் பாதிப்பில் திருநவேலி தமிழில்தான் உரையாடல்.\n‘சுகா எளுதறதையெல்லாம் படிச்சாலே போதும். திருநவேலிக்கே டிக்கெட் எடுக்க வேண்டாம்ட்டின்னு எங்க நடுவுல உள்ள அக்கா சொல்லுதா’.\n‘நானும் நீங்க ஈஷாவுக்குப் போயிட்டு வந்ததப் பத்தி எளுதுவிய எளுதுவியன்னுப் பாக்கென். எளுத மாட்டங்கேளே\n‘மனசு சரியில்லன்னா ஒண்ணு ஈஷா. இல்லென்னா உங்க புஸ்தகம்தான்.’\n‘ஆனந்த விகடனத் தவிர வேற எதுல எளுதுனாலும் கொஞ்சம் சொல்லுங்க. வாங்கிப் படிக்கணும்லா\nகுருவை மிஞ்சின சிஷ்யையாக தமிழச்சி தங்கபாண்டியனும் என்னுடைய வாசகி என்பதை அவரே வந்து சொன்ன போது அதிர்ந்துதான் போனேன். ஒரு நட்சத்திர விடுதியில் நடந்த கமல்ஹாசன் அவர்களது பிறந்தநாள் நிகழ்ச்சியின் போது, யாருடனோ நான் பேசிக் கொண்டிருந்தேன். நான் பேசி முடிக்கும்வரை காத்திருந்து, ‘வணக்கம் சுகா நான் உங்கள் ரசிகை’ என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். உடன் முனைவர் கு.ஞானசம்பந்தன் அவர்கள் இருந்தார். பதற்றத்தில் எனக்கு என்ன சொல்வதென்றுத் தெரியவில்லை. பதிலுக்கு வணங்கியபடி ஏதோ ஒரு பாஷையில் நன்றி சொன்னேன். ‘மூங்கில் மூச்சு சமயத்துல உங்கக்கிட்ட ஃபோன்ல பேசியிருக்கேன்’ என்று மேலும் அவர் சொல்லவும், தெரியாத பாஷை கூட தொண்டைக்கு வர மறுத்தது. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களின் தகப்பனார், சகோதரர் இருவரும் முன்னாள் அமைச்சர்கள் என்பதும், அவரது கணவர் ஒரு உயர் போலீஸ் அதிகாரி என்பதும் நான் ஏற்கனவே அறிந்திருப்பதனால், ‘சுகா நான் உங்கள் ரசிகை’ என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். உடன் முனைவர் கு.ஞானசம்பந்தன் அவர்கள் இருந்தார். பதற்றத்தில் எனக்கு என்ன சொல்வதென்றுத் தெரியவில்லை. பதிலுக்கு வணங்கியபடி ஏதோ ஒரு பாஷையில் நன்றி சொன்னேன். ‘மூங்கில் மூச்சு சமயத்துல உங்கக்கிட்ட ஃபோன்ல பேசியிருக்கேன்’ என்று மேலும் அவர் சொல்லவும், தெரியாத பாஷை கூட தொண்டைக்கு வர மறுத்தது. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களின் தகப்பனார், சகோதரர் இருவரும் முன்னாள் அமைச்சர்கள் என்பதும், அவரது கணவர் ஒரு உயர் போலீஸ் அதிகாரி என்பதும் நான் ஏற்கனவே அறிந்திருப்பதனால், ‘சுகா நீங்கள் ஒரு முட்டாளூ’ என்று தமிழச்சி என்னிடத்தில் சுந்தரத் தெலுங்கில் சொல்லியிருந்தாலும் ‘மிக்க தேங்க்ஸுங்க’ என்று சொல்லியிருப்பேன். செல்லுமிடமெல்லாம் தமிழச்சி என்னுடைய ‘தாயார் சன்னதி’ புத்தகத்தை சிலாகித்து சொல்கிறார் என்பதை பல நண்பர்கள் வாயிலாக அறிந்திருக்கிறேன். பல பேட்டிகளில் தனக்குப் பிடித்த புத்தகமாக தாயார் சன்னதியைச் சொல்லியிருப்பதையும் படித்திருக்கிறேன். அவருடைய நூல்கள் குறித்த கருத்தரங்குக்கு அழைப்பிதழ் அனுப்பியிருந்தார். கூடுமானவரை இலக்கிய நிகழ்ச்சிகளுக்கு செல்வதைத் தவிர்த்து விடுவேன். கூட்டுக் குடும்பத்தின் சுப, அசுப வீடுகளில் நடக்கும் சச்சரவுகளுக்கு இணையாக நடைபெறும் இலக்கிய அசம்பாவிதங்களைப் பார்ப்பதில் நாட்டமில்லை என்பதே காரணம். அப்படியே செல்வதாக இருந்தாலும் கடைசி இருக்கையில் அமர்ந்திருந்து அமைதியாக வெளியேறி விடுவதுதான் வழக்கம். தமிழச்சி தங்கபாண்டியனின் நிகழ்ச்சியிலும் அப்படி கடைசி வரிசையில் அமர்ந்திருந்தேன். தனது உரையின் துவக்கத்தில், ‘இந்த அரங்கில் நான் மிகவும் மதிக்கும் எழுத்தாளர் சுகா இருப்பதை நான் பெருமையாக உணர்கிறேன்’ என்று அவர் சொன்னதுதான் தாமதம். எல்லா நாற்காலிகளிலும் அமர்ந்திருந்த உடம்புகளின் தலைகள் மட்டும் பதஞ்சலி பாபா ராம்தேவின் புதியவகை யோகாப்பியாசம் போல என்னைத் திரும்பிப் பார்த்தன. அவரது அடுத்த நிகழ்ச்சி நடைபெறும்போது நான் சென்னையிலேயே வெளியூரில் இருந்தேன்.\n‘ரசிகனின் கடிதம்’ என்கிற தலைப்���ுடன் எனக்கொரு மின்னஞ்சல் வந்தது. பி.எஸ்.ரங்கநாதன் என்பவர் எழுதியிருந்தார். அடைப்புக்குறிக்குள் ‘கடுகு’ என்று குறிப்பிட்டிருந்தார். பழம் பெரும் எழுத்தாளர் கடுகு. மனதாரப் பாராட்டியிருந்த மடல் அது. பெரியவர் ரா.கி. ரங்கராஜனின் எழுத்துடன் என்னுடைய எழுத்தை ஒப்பிட்டு எழுதியிருந்த கடுகு அவர்கள் தொடர்ந்து மடல்கள் எழுதினார். ஒவ்வொரு முறையும் ரசிகனின் கடிதம் என்றே எழுதுவார். மடலின் இறுதியில் பதில் போட வேண்டிய அவசியமில்லை என்று எழுதியிருப்பார். ஆனால் ஒவ்வொரு மடலுக்கும் பதில் போட்டுவிடுவேன். அவருடைய ஒவ்வொரு பாராட்டும் ஒவ்வொரு விதமாக இருக்கும். உதாரணத்துக்கு,\nமூத்தோர் கட்டுரை பார்த்தேன். பிரமாதம் என்று சொல்லமாட்டேன். ‘ரொம்பப் பிரமாதம்’ என்றுதான் சொல்வேன்\nஇது உங்களுக்கு இயற்கையாக வந்த வரப்பிரசாதம். ஆகவே நீங்கள் மார்தட்டிக் கொள்ளமுடியாது;\nபெரியவர் ரங்கநாதன் அவருடைய சதாபிஷேகத்துக்கு அழைப்பிதழ் அனுப்பியிருந்தார். ‘பாட்டையா’ பாரதி மணி அவர்களுடன் சென்றிருந்தேன். ரங்கநாதன் அவர்கள் ஐயங்கார் என்றாலும் திருநவேலி பாஷையில் சொல்வதாக இருந்தால் ‘ஆச்சியும் ஐயரும்’ மணமேடையில் இருந்தார்கள். வாழ்த்தி, வணங்குவதற்காக மணமேடைக்குச் சென்ற போது, என் கைகளைப் பிடித்துக் குலுக்கி, அன்புடன் ஆரத்தழுவி ‘I am honoured’ என்றார். விளையாட்டாக எதையோ எப்போதோ எழுதி வரும் என்னைப் போன்ற எளியவனுக்கு இதெல்லாம் எப்பேர்ப்பட்ட அங்கீகாரம் இரண்டாண்டுகளுக்கு முன்பு இதே போன்று மற்றோர் அனுபவம். ‘வலம்’ பதிப்பகம் வெளியிட்ட எனது ‘உபசாரம்’ புத்தகத்தை வெளியிட காலச்சுவடு பதிப்பகத்திலிருந்த கவிஞர் சுகுமாரனை அழைத்தேன். ‘வெளியிட’ என்றால் செல்ஃபோனில் ஃபோட்டோ எடுத்து ஃபேஸ்புக்கில் போடுவது. சுகுமாரன் வெளியிட எனது முந்தைய புத்தகமான ‘சாமானியனின் முகம்’ பதிப்பாளரான தோழி ஷைலஜா பெற்றுக் கொண்டார். புகைப்பட சம்பிரதாயம் முடிந்தவுடன் சுகுமாரன் என்னை தோளோடு தோள் சேர்த்து மெல்ல அணைத்தபடி ‘I am honoured’ என்றார்.\nநான் அதிகமாக எழுதிய சொல்வனம் இணைய பத்திரிக்கை, எனது சொந்த வலைத்தளமான வேணுவனம், மற்றும் ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் என்னைத் தொடர்ந்து படித்து வரும் எத்தனையோ வாசக, வாசகிகள் இருக்கிறார்கள். எனது பதிலை எதிர்பார்க்காமல் தொடர்ந்து எனது எழுத்துகளை சிலாகித்துக் கொண்டே இருக்கும் அவர்கள் அனைவரையும் இந்த நேரத்தில் நினைத்துக் கொள்கிறேன்.\nவாசகராக அறிமுகமாகி உற்ற உறவாகிப் போன பாலசுப்பிரமணியன் சக்திவேலுவைப் பற்றிச் சொல்லாமல் இருக்க முடியாது. துவக்கத்தில் காரைக்குடியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் மின்னஞ்சல்கள் மூலம் என்னைத் தொடர்பு கொண்டார். பிறகு என்னை நேரில் சந்திக்க வந்தார். தற்போது அமெரிக்காவில் ஐ.டி துறையில் பணிபுரியும் பாலசுப்பிரமணியன் என்னை முதன் முதலில் சந்திக்க வந்தபோது என் முன்னால் உட்கார மறுத்து என்னை சங்கோஜப்படுத்தினார். அவரை உட்கார வைப்பதற்கே நான் பெரும் பாடு பட வேண்டியிருந்தது. நான் இதுவரை எழுதியிருக்கும் எல்லா எழுத்துகளும் ‘தம்பி’ பாலுவுக்கு மனப்பாடம் என்றுதான் சொல்ல வேண்டும்.\n ஜாகைங்கற வார்த்தைய நான் எங்கே பயன்படுத்தியிருக்கேன்\n அடைப்புக்குறிக்குள்ள ‘ஆனா’ போட்டு அசைவம்னு ஒரு கட்டுரை எளுதியிருப்பீகளே அதுலதாண்ணே ‘தாயார் சன்னதி’ தொகுப்புல இருக்குண்ணே\nதீவிர முருகபக்தரான ‘தம்பி’ பாலு ஒவ்வொருமுறை இந்தியா வரும் போதும் பழனி, திருச்செந்தூர் கோயில்களுக்குச் சென்று வழிபடுவது வழக்கம். அங்கிருந்து ஃபோன் பண்ணுவார்.\n இப்பதாம்ணே அண்ணன் பேருக்கு அர்ச்சனை வச்சுட்டு வெளியே வாரேன். நல்ல தரிசனம்ணே\nஇந்த அன்புக்கெல்லாம் நன்றி சொல்வதா, இல்லை வேறேதும் வார்த்தை இருக்கிறதா என்று ஒவ்வொருமுறையும் பதிலுக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் திணறியிருக்கிறேன்.\nகாரைக்குடியிலிருந்து அழைக்கும் போது தன் குடும்பத்து உறுப்பினர்கள் அனைவரையும் பேச வைப்பார்.\n உங்கக்கிட்ட அண்ணன் பேசணும்கறாங்க. ஒரு நிமிஷம் குடுக்கலாமாண்ணே அண்ணன் ஓய்வா இருக்கீயளா\nபாலுவின் அண்ணனும் என்னை விட வயதில் இளையவர் என்பதால், ‘அண்ணே’ என்றழைத்து சில வார்த்தைகள் பேசுவார். தொடர்ந்து அவரது மனைவி. அவரும் ‘அண்ணே’ என்றுதான் விளிப்பார். ‘காரைக்குடில நம்ம வீட்டுக்கு நீங்க வரணும்ணே’ என்று கேட்டுக் கொள்வார். ‘தம்பி’ பாலுவின் தகப்பனார் காலமாகிவிட்டார். அவ்வப்போது அவரது தாயாரை அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்று ஒரு சில மாதங்கள் உடன் வைத்துக் கொள்வார். ஒரு முறை அவரது தாயாரிடமும் ஃபோனில் பேச வைத்தார். எடுத்த எடுப்பில் அவர்களும் ‘��ண்ணே நல்லா இருக்கீகளா’ என்றார்கள். இப்படியாக ‘தம்பி’ பாலுவின் குடும்பத்துக்கே நான் ‘அண்ணன்’.\nஒருமுறை தழுதழுத்த குரலில் தம்பி சொன்ன வார்த்தைகள் இன்னும் என் காதுகளில் ஒலிக்கின்றன.\n‘இங்கே என்னுடைய தனிமையை, வெறுமையை உங்க எழுத்துகள்தான் போக்குதுண்ணே மன அழுத்தத்தையும், வருத்தத்தையும் காணாம ஆக்கி, எங்களுக்கெல்லாம் நீங்க செய்ற சர்வீஸைப் பத்தி உங்களுக்கே தெரியாதுண்ணே மன அழுத்தத்தையும், வருத்தத்தையும் காணாம ஆக்கி, எங்களுக்கெல்லாம் நீங்க செய்ற சர்வீஸைப் பத்தி உங்களுக்கே தெரியாதுண்ணே\nமுகம் தெரியாத வாசகர்களுடன் விநோதமான அனுபவங்கள் ஏராளம். காளஹஸ்தி கோயிலுக்குக் குடும்பத்துடன் போய்விட்டு களைப்பாக சென்னை திரும்பி ஓர் உணவு விடுதிக்குள் நுழைந்தோம். சாப்பிட்டுக் கொண்டிருந்த இளைஞர் என்னைப் பார்த்ததும் துள்ளிக் குதித்து எழுந்து எச்சில் கையுடன் வணங்கினார். அதிர்ச்சியுடனான அசட்டுச் சிரிப்புடன் பதிலுக்கு வணங்கி விட்டுக் கடந்து சென்றேன். நாங்கள் சாப்பிடத் தொடங்கிய பிறகு மகன் சொன்னான். ‘உன்னையே பாத்துக்கிட்டு ஃபோன்ல பேசறாங்க, பாரு\nஓரக்கண்ணால் பார்த்தேன். ஃபோனில் பேசிக் கொண்டிருந்த இளைஞர் என்னைப் பார்த்து தலையை ஆட்டிச் சிரித்தபடி மெல்ல அருகில் வந்தார். எழுந்து நின்றேன்.\n‘ஃபோன்ல என் சிஸ்டர்க்கிட்ட உங்களைப் பாத்தத சொன்னேன். அவங்களுக்கு ரொம்ப சந்தோஷம். உங்கக்கிட்ட பேச முடியுமான்னு கேக்கறாங்க. அவங்க ஒரு காலேஜ் லெக்ச்சரர்’ என்றார். வாங்கிப் பேசினேன்.\n‘வணக்கம்ங்க. உங்களைப் பாத்ததா தம்பி சொன்னான். அவங்கதானான்னு கன்ஃபர்ம் பண்ணிட்டு போய்ப் பேசுடான்னு சொன்னேன். நானும் எங்கம்மாவும் உங்க ரைட்டிங்க்ஸைப் படிச்சு அப்படி சிரிச்சிருக்கோம். சில சமயம் கலங்கவும் வச்சிருவீங்க’.\n‘இன்னிக்குப் போயி அம்மாக்கிட்ட சொல்லணும். ரொம்ப சந்தோஷப்படுவாங்க. திருச்சிக்கு வந்தா அவசியம் எங்க வீட்டுக்கு வரணும்.’\nபிறகு அந்த இளைஞர் நான் சாப்பிட்டு முடிக்கும் வரைக்கும் காத்திருந்து என்னுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு கிளம்பினார்.\nமறுநாள் மேற்படி சம்பவத்தை முனைவர் கு.ஞானசம்பந்தன் அவர்களிடம் சொன்னேன்.\n‘இதெல்லாம்தான் சுகா கொடுப்பினை. கேக்கற எனக்கே நெகிழ்ச்சியா இருக்கு முகம் தெரியாத மனுஷங்க அன்பை ச���்பாதிக்கிறதுங்கறது லேசுப்பட்ட காரியமில்ல’.\n‘ஆனா எனக்கு அதை அத்தனை நெகிழ்ச்சியா எடுத்துக்க முடியல, ஸார்\n‘கடைசி வரைக்கும் அந்தப் பையனும், அவங்க அக்காவும் நான் யாருங்கறத என்கிட்ட சொல்லவே இல்ல\nரஹ்மான் என்ற ராஜசேகர் . . .\nJuly 5, 2017 by சுகா Posted in அனுபவம், கட்டுரை, குமுதம் லைஃப், திருநவேலி\t3 Comments\n நீங்க நெல்லை எக்ஸ்பிரஸ்ல வாரியன்னு ஜே கே அண்ணன் சொன்னாவொ\nரயிலிருந்து இறங்குவதற்கு முன்பே கையிலுள்ள பெட்டியை வலுக்கட்டாயமாகப் பிடுங்கிக் கொள்வார் ரஹ்மான். மேலப்பாளையத்து இளைஞன். திருநெல்வேலி, தூத்துக்குடி பகுதிகளுக்கான திரைப்படப் படப்பிடிப்புகளுக்கு உறுதுணையாக இருக்கும் ‘லொக்கேஷன் மேனேஜர்’ ஜே கே’யின் உதவியாளர். கருத்த மினுமினுக்கும் மேனி. தொங்குமீசை. படிய வாரியும் அடங்காமல் கலைந்து நிற்கும் சிகை. மினுமினுக்கும் வெவ்வேறு வண்ணங்களில் சட்டை அணிந்திருப்பார்.\nசூட்டிங் வரும் போதுதான் இப்படி வாரான். கல்யாண வீட்டுக்குல்லாம் அவாள் போற தோரணயப் பாக்கணுமே கவுன்ஸிலர் மாரி பாலீஸ்டர் வேட்டியும், ஃபுல் கை சட்டையுமா, அத ஏன் கேக்கிய கவுன்ஸிலர் மாரி பாலீஸ்டர் வேட்டியும், ஃபுல் கை சட்டையுமா, அத ஏன் கேக்கிய\nதூரத்தில் வரும் போதே புனுகு வாசம் வீசி ரஹ்மானைக் காட்டிக் கொடுக்கும் வாசனைத் திரவியம்.\n‘இந்த புனுகு செண்ட்டை மாத்தவே மாட்டியாடே\nதிருநவேலியின் வட்டார வழக்கு சொற்களை அதன் மாறா ராகத்துடன் ரஹ்மான் பேசும் போது கேட்பதற்கு அத்தனை சுகமாக இருக்கும்.\nபடப்பிடிப்புக்குத் தேவையான ‘Crowd’ ஏற்பாடு பண்ணும் பொறுப்பை பெரும்பாலும் ரஹ்மானிடம்தான் கொடுப்பார், ஜே கே. திருநெல்வேலியைச் சுற்றியுள்ள கிராமத்து ஆண்கள், பெண்கள் மற்றும் கல்லூரி வகுப்பை மட்டம் போடும் மாணவ, மாணவிகளை அழைத்துக் கொண்டு வந்து விடுவார் ரஹ்மான்.\n‘படிக்கிற பிள்ளேள ஷூட்டிங்குக்குக் கூட்டிட்டு வரலாமாடே தப்புல்லா\n நம்ம என்ன மாட்டக் கூட்டிட்டுப் போற மாரி க(ட்)ச்சிக் கூட்டதுக்குக்காக் கூட்டிட்டுப் போறோம் அந்தப் பிள்ளேளே இத கௌரதையா நெனச்சு வருது அந்தப் பிள்ளேளே இத கௌரதையா நெனச்சு வருது\nபடப்பிடிப்பின் போது மைக்கில் யாரை பெயர் சொல்லி அழைத்தாலும் ஓடோடி வந்து முதலில் நிற்பது ரஹ்மான்தான். ‘ஸார் கூப்ட்டேளா’ சமயத்தில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் எச்சி���் கையோடும் வந்து நிற்பதுண்டு. ஆனால் ரஹ்மானை அழைக்கும் போது ஆள் வராமல் தகவல் வரும். ‘ஸார்’ சமயத்தில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் எச்சில் கையோடும் வந்து நிற்பதுண்டு. ஆனால் ரஹ்மானை அழைக்கும் போது ஆள் வராமல் தகவல் வரும். ‘ஸார் சாப்பாட்டு வண்டிலக் கெடந்து உறங்குதான்’. பேக் அப் சமயம் ரஹ்மானே வந்து, ‘ராத்திரி பூரா க்ரௌடு ரெடி பண்ணதுக்கு அலைச்சல்லா. அதான் கொஞ்சம் கண் அசந்துட்டேன். கூப்ட்டேளா ஸார் சாப்பாட்டு வண்டிலக் கெடந்து உறங்குதான்’. பேக் அப் சமயம் ரஹ்மானே வந்து, ‘ராத்திரி பூரா க்ரௌடு ரெடி பண்ணதுக்கு அலைச்சல்லா. அதான் கொஞ்சம் கண் அசந்துட்டேன். கூப்ட்டேளா ஸார்’ என்று கேட்கும் போது நாம் எதற்காக அழைத்தோம் என்பது மறந்து போயிருக்கும்.\nஅநேகமாக திருநவேலியைச் சுற்றியுள்ள எல்லா பகுதிகளிலும் எல்லோரையும் ரஹ்மானுக்கும், எல்லோருக்கும் ரஹ்மானையும் தெரியும். அனைவருடனும் இணக்கமான உறவு. லொக்கேஷன் பார்க்கச் செல்லும் போது காரின் முன் சீட்டில் அமர்ந்திருக்கும் ரஹ்மானிடம் திடீரென்று பரபரப்பு தெரிய வரும்.\n கொஞ்சம் லெஃப்ட்ல ஒடிங்க. அங்கனதான் அந்தோணி ஸார்வாள் உக்காந்திருப்பாங்க. அவங்கக்கிட்டக் கேட்டா இன்னும் நாலு இடம் சொல்லுவாங்க\n‘இந்த ஊர்ல நம்ம மாமா ஒரு ஆள் உண்டு. பேரு ஞாவத்துக்கு வரல. வளத்தியா இருப்பாரு. மணிரத்னம் ஸார் படத்துக்கு நெறய எடம் காமிச்சாரு. ஓரமா நிப்பாட்டுங்க. முடி வெட்டுத கடைலதான் பேப்பர் படிச்சுக்கிட்டு இருப்பாரு.’\n‘எல அவரு செத்து ஒரு வருசமாச்சு நீ வண்டில ஏறு. அடுத்த ஊருக்குப் போவோம்’ என்பார் ஜே கே.\n நல்லா பேசிப் பளகுவாரு. ஒரு வார்த்த சொல்லாமப் போயிட்டாரே ச்சே\nஇந்த மனிதன் சீரியஸான ஆள்தானா என்ற சந்தேகப்பட முடியாத முகபாவத்துடனே ரஹ்மானின் உதடுகள் முணுமுணுக்கும்.\nபடப்பிடிப்புக் குழுவினருடன் நெல்லையப்பர் கோயிலுக்குள் சென்றோம். எல்லோருக்கும் தலைமை தாங்குவது போல எங்களுக்கு முன்னால் விறுவிறுவெனச் சென்று கொண்டிருந்த ரஹ்மானைப் பார்த்து எனக்கு திக்கென்றிருந்தது. சட்டென்று சமயோசிதம் தோன்றி ‘ராஜசேகர் ராஜசேகர்’ என்று ரஹ்மானை அழைத்தேன். முன்னால் சென்று கொண்டிருந்த ரஹ்மான் சடாரெனத் திரும்பி கூட்டத்துக்குள் புகுந்து ‘ராஜசேகர் ஸார் ராஜசேகர்’ என்று ரஹ்மானை அழைத்தேன். முன்ன���ல் சென்று கொண்டிருந்த ரஹ்மான் சடாரெனத் திரும்பி கூட்டத்துக்குள் புகுந்து ‘ராஜசேகர் ஸார் ராஜசேகர் ஸார் உங்களைத்தான் ஸார் கூப்பிடுதாங்க’ என்று அங்கு இல்லாத ராஜசேகர் ஸாரிடம் பேசிக் கொண்டிருக்க, எட்டி ரஹ்மானின் கையைப் பிடித்து, ‘கோட்டிக்காரப்பயலே உன்னத்தாம்ல ராஜசேகர்னுக் கூப்பிட்டேன். கோயில்லேருந்து வெளியே போற வரைக்கும் நீதான் ராஜசேகர் என்னா உன்னத்தாம்ல ராஜசேகர்னுக் கூப்பிட்டேன். கோயில்லேருந்து வெளியே போற வரைக்கும் நீதான் ராஜசேகர் என்னா’ என்றேன். ஒரு மாதிரியான மகிழ்ச்சியுடன், ‘சரி ஸார்’ என்றான். முகத்தில் நாணம் கலந்த சிரிப்பு.\nநான் ஏன் ரஹ்மானுக்கு ராஜசேகர் என்ற பெயரைத் தேர்ந்தெடுத்தேன் என்பது எனக்கே ஆச்சரியமாகத்தான் இருந்தது. ‘ர’னாவுக்கு ‘ரா’வன்னா சரியாக இருக்கும் என்று நினைத்தேனா அல்லது முந்தின நாள் தொலைக்காட்சியில் பார்த்த ‘திரிசூலம்’ படத்தின் திரிசூலங்களின் மூத்த சூலமான சிவாஜியின் பெயரான ராஜசேகரன் என்ற பெயர் என் மனதில் தங்கிவிட்டதா ‘இந்த சிலைகளையெல்லாம் கொண்டு போய் வெளிநாட்டுல விக்கறதும், நம்ம தாயாரைக் கொண்டு போய் விக்கறதும் ஒண்ணுதான்’ என்று நம்பியாரிடம் கர்ஜிக்கிற ‘திரிசூலம்’ ராஜசேகராகத்தான் இருக்க வேண்டும். இப்படியெல்லாம் நினைத்தபடியே சென்று கொண்டிருந்தேன். குழுவினரிடமும் ரஹ்மானை கோயிலுக்குள் ராஜசேகர் என்றுதான் அழைக்க வேண்டும் என்று சொல்லி விட்டேன். உதவி இயக்குநர் தியாகு அஜீரண முகத்துடன் அருகில் வந்துக் காதைக் கடித்தான்.\n இந்த ராஜசேகர்ங்கற நேம் ரொம்ப ஓல்டா இருக்கு. எனக்கு வாய்லயே வர மாட்டேங்குது’.\n‘கொஞ்ச நேரத்துக்கு நீ அவனைக் கூப்பிடாம இரு, தியாகு. படுத்தாதே’ என்றேன்.\nதிருப்தி இல்லாத முகத்துடன் தியாகு கடந்து சென்றான். ராஜசேகர் என்கிற புதிய பெயர் தந்த உற்சாகத்தின் காரணமாகவோ என்னவோ எல்லோருக்கும் முன்னால் படு சுறுசுறுப்பாக சென்று கொண்டிருந்தான், ‘ரஹ்மான் என்ற ராஜசேகர்’.\nநெல்லையப்பரை நெருங்கும் போது ராஜசேகர் என் பக்கம் திரும்பி, ‘ஸார் நீங்க முன்னாடி நில்லுங்க’ என்று பெருந்தன்மையாக இடம் பிடித்துக் கொடுத்தான். நெல்லையப்பருக்குக் காட்டப்பட்ட தீபாராதனையை வணங்கியபடியே கருவறைக்கு வெளியே நின்று கொண்டிருந்தோம். தியாகுவைப் பார்த்தேன். கை ���ணங்கியபடி இருந்தாலும், கண்கள் நெல்லையப்பரைப் பார்க்காமல் ரஹ்மானைப் பார்த்தபடி இருந்தது. ‘இவனைப் போயி ராஜசேகருங்கறாங்களே நீங்க முன்னாடி நில்லுங்க’ என்று பெருந்தன்மையாக இடம் பிடித்துக் கொடுத்தான். நெல்லையப்பருக்குக் காட்டப்பட்ட தீபாராதனையை வணங்கியபடியே கருவறைக்கு வெளியே நின்று கொண்டிருந்தோம். தியாகுவைப் பார்த்தேன். கை வணங்கியபடி இருந்தாலும், கண்கள் நெல்லையப்பரைப் பார்க்காமல் ரஹ்மானைப் பார்த்தபடி இருந்தது. ‘இவனைப் போயி ராஜசேகருங்கறாங்களே’ என்பதாகவே இருந்தது, தியாகுவின் முகபாவம்.\nதீபாராதனைத் தட்டுடன் கருவறைக்குள்ளிருந்து வெளியே வந்த கணேசப் பட்டர், விபூதியை வழங்கியபடியே வந்து ராஜசேகரைப் பார்த்ததும் சத்தமாக, ‘ஏய் ரகுமானு ஒன்ன என்னடே ஆளயே காங்கல ஒன்ன என்னடே ஆளயே காங்கல\nகாப்பிக் கடை . . .\nகோடை விடுமுறை காலங்களில் அம்மாவின் சொந்த ஊரான ஆழ்வார்குறிச்சிக்குப் போகும்போதெல்லாம், சாயங்காலக் காப்பி நேரத்தில் வாழையிலையில் சுற்றி சுடச் சுட பஜ்ஜி வாங்கி வருவார், தாத்தா. நான்கைந்து தினத்தந்தி தாள்களை எண்ணெய்க்காக ஒற்றியெடுக்கத் தேவையில்லாத பஜ்ஜி. பஜாரில் உள்ள சண்முகம் தாத்தாவின் கடை பஜ்ஜியை அவர் எண்ணெய்ச் சட்டியில்தான் போட்டு எடுக்கிறாரா, இல்லை இட்லி கொப்பரையில் போட்டு அவித்துத் தருகிறாரா என்று சந்தேகமாக இருக்கும். சொட்டு எண்ணெயைப் பார்க்க முடியாத, சுவையான பஜ்ஜியும், தொட்டுக் கொள்ள ரெண்டு மிளகாய் கிள்ளிப் போட்டு அரைத்து, கடுகு உளுத்தம்பருப்பும், கறிவேப்பிலையும் போட்டுத் தாளித்த தேங்காய்ச் சட்னியும் கிடைக்கும். எப்போதாவது சண்முகம் தாத்தாவின் காப்பிக் கடைக்கும் செல்வதுண்டு.\n‘பேரப்பிள்ள திருநோலில பெரிய கிளப்லல்லாம் சாப்பிட்டிருப்பேரு இங்கெ தாத்தா கடைல காத்தாடி கூட கெடயாதவே இங்கெ தாத்தா கடைல காத்தாடி கூட கெடயாதவே\nசண்முக தாத்தா சொல்லுவார். அவரது காப்பிக் கடையில் வெறும் காப்பி மட்டுமில்லாமல் பலகாரங்களும் கிடைக்கும். ஆனாலும் அது காப்பிக்கடைதான். அவர் சொன்னது போல திருநவேலியில் உள்ள ஹோட்டல்கள் அவரைப் பொருத்தவரைக்கும் கிளப்புக் கடைகள். பல சின்ன ஹோட்டல்களை ஹோட்டல்களாக அதை நடத்துபவர்களே நினைப்பதில்லைதான். திருநவேலி கீழப்புதுத் தெருவிலுள்ள ராமன் கடை முகப்பில�� ‘ராமன் டீ ஸ்டால்’ என்றே போர்டு மாட்டப்பட்டிருக்கும். அங்கு காப்பி, டீ மட்டுமல்ல. இட்லி, தோசை, பூரி கிழங்கு உட்பட எல்லா டிஃபன் ஐட்டங்களும் கிடைக்கும். ஆனாலும் அது ராமன் டீ ஸ்டால்தான். கீழப்புதுத் தெரு, அம்மன் சன்னதி, கல்லத்தி முடுக்கு தெரு, சுவாமி சன்னதி மக்களுக்கு அது ராமன் கடை. கீழப்புதுத் தெருவிலேயே கண்ணன் மாமா நடத்துகிற காப்பிக் கடைக்கு பெயர் ‘ஐயர் கடை’.\nதிருநெல்வேலி பகுதிகளில் சின்னச் சின்ன கிராமங்களில் நிறைய காப்பிக் கடைகள். பெரும்பாலும் சிறுநகரப் பகுதிகளில் இருக்கும் ஹோட்டல்களில் சாப்பிடாமல், பெயர்ப் பலகை இல்லாத கிராமத்துக் காப்பிக் கடைகளில் சாப்பிடுவது வழக்கம். ஒருமுறை ஸ்ரீவைகுண்டத்துக்கருகில் உள்ள சிவகளையில் ஓலைக்கூரை போட்ட காப்பிக் கடையில் மாலை வேளையில் நண்பர்களுடன் சென்றிருந்தேன். புகை படிந்த மர பெஞ்ச், மேசைகள். ஒரே ஒரு டேபிள் ஃபேன். கல்லாவில் அமர்ந்திருப்பவர், ‘வாருங்க என்ன சாப்பிடுதிய’ என்று கேட்டுவிட்டு, அவரே எழுந்து சென்று சின்னத் துண்டுகளாக நறுக்கிய வாழை இலைகளை மேசையில் விரித்து, ‘தண்ணி தொளிச்சுக்கிடுங்க’ என்றார். ‘காப்பிதானே கேட்டோம் எதுக்கு இலை’ என்று யோசிப்பதற்குள், ஒரு பெரிய தூக்குச் சட்டியிலிருந்து, எவர்சில்வர் கரண்டியில் பூந்தியை அள்ளி இலையில் வைத்தார். கூடவே ஒரு கரண்டி மிக்சர்.\n‘சாப்பிட்டுக்கிட்டிரிங்க. காப்பி போட்டு எடுத்துட்டு வாரேன்’.\n சுவீட் காரம் காப்பி. மாமியா வீட்டுக்குப் போனாலும் நமக்கு இதெல்லாம் கெடைக்காது. போன ரெண்டாவது நாளே வெறும் கடுங்காப்பில்லா அரைமடக்கு தருவாளுவொ\nஎவர்சில்வர் வட்டகை தம்ளர்களில் நுரை பொங்க, சூடாக காப்பி வந்தது.\n இல்லென்னா இன்னும் ரெண்டு கரண்டி போடுதென்’.\nமேல் சட்டையில்லாமல் வேட்டியை மடித்துக் கட்டியிருந்த ஓனரும், சப்ளையருமான அண்ணாச்சி சொன்னார். அன்றைய நாள் முழுதும் சிவகளை காப்பியின் சுவை நாக்கில் இருந்தது.\n‘நாரோயில்ல காபி சாபிட்டேளான்னு கேட்டா சாப்பிட்டாச்சுன்னு சொல்லிரப்படாதுடே அப்புறம் மத்யானம் சோறு போடற வரைக்கும் காத்துக் கெடக்கணும் பாத்துக்கொ. அங்கெ காப்பி சாப்பிட்டேளான்னா, டிபன் சாப்பிட்டேளான்னு அர்த்தம்’. நரசுஸ் ஆறுமுகம் சித்தப்பா சொன்னார். சிறு வயதிலிருந்தே திருநவேலி தெப்பக்குளத்துக்கு எதிரே உள்ள நரசுஸ் காப்பிக் கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்த சித்தப்பாவை மேலாளராக பதவி உயர்வு கொடுத்து நாகர்கோயில் நரசுஸ் கிளைக்கு அனுப்பி வைத்தார்கள். அங்குதான் சித்தப்பாவுக்கு இந்த ‘காப்பி சாப்பிட்டேளா’ அனுபவம். சமீபத்தில் பழைய ‘பிரக்ஞை’, புதிய ‘சொல்வனம்’ ஆசிரியர் குழுவில் இருக்கும் ரவிசங்கரிடம் இந்தத் தகவலைச் சொன்ன போது, ‘அப்படியா அப்புறம் மத்யானம் சோறு போடற வரைக்கும் காத்துக் கெடக்கணும் பாத்துக்கொ. அங்கெ காப்பி சாப்பிட்டேளான்னா, டிபன் சாப்பிட்டேளான்னு அர்த்தம்’. நரசுஸ் ஆறுமுகம் சித்தப்பா சொன்னார். சிறு வயதிலிருந்தே திருநவேலி தெப்பக்குளத்துக்கு எதிரே உள்ள நரசுஸ் காப்பிக் கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்த சித்தப்பாவை மேலாளராக பதவி உயர்வு கொடுத்து நாகர்கோயில் நரசுஸ் கிளைக்கு அனுப்பி வைத்தார்கள். அங்குதான் சித்தப்பாவுக்கு இந்த ‘காப்பி சாப்பிட்டேளா’ அனுபவம். சமீபத்தில் பழைய ‘பிரக்ஞை’, புதிய ‘சொல்வனம்’ ஆசிரியர் குழுவில் இருக்கும் ரவிசங்கரிடம் இந்தத் தகவலைச் சொன்ன போது, ‘அப்படியா’ என்று ஆச்சரியம் பொங்கக் கேட்டுவிட்டு, ‘இனிமேல் நாகர்கோயில் பக்கம் போனா ஜாக்கிரதையா இருக்கேன்’ என்றார். இப்போதைய நாகர்கோவில்வாசிகள் எப்படி இருக்கிறார்கள் என்பதை சென்னைவாசிகளாகி விட்டாலும் அவ்வப்போது ஊருக்குப் போய் வருகிற நாகர்கோயில்காரர்களான நண்பர்கள் கோலப்பன், அழகம்பெருமாள் போன்றோரோ, நாகர்கோவிலிலேயே வசிக்கிற ஜெயமோகனோதான் சொல்ல வேண்டும்.\nபோர்டு இல்லாமல் நடத்தப்படுகிற சின்ன காப்பிக்கடைகள் நாளடைவில் ஹோட்டல்களாவதுண்டு.\n‘புட்டாரத்தியம்மன் கோயில் டர்னிங்ல மொத மொதல்ல ஒரு சின்னக் காப்பிக் கட போட்டு சுக்குவெந்நிதான் வித்துக்கிட்டிருந்தான், நம்ம தெய்வு அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா வளந்து பஜார்ல ஒரு கட புடிச்சு, அப்புறம் அப்படியே புது பஸ் ஸ்டாண்டு பக்கத்துல ஹோட்டல் நடத்தி, இப்பம் தியாகராஜ நகர்ல எத்தா பெரிய வீடு கெட்டியிருங்கான்ங்க அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா வளந்து பஜார்ல ஒரு கட புடிச்சு, அப்புறம் அப்படியே புது பஸ் ஸ்டாண்டு பக்கத்துல ஹோட்டல் நடத்தி, இப்பம் தியாகராஜ நகர்ல எத்தா பெரிய வீடு கெட்டியிருங்கான்ங்க அவ அய்யா கடைசி வரைக்கும் ரைஸ் மில்ல மூட சொமந்தாரு அவ அய்யா கட���சி வரைக்கும் ரைஸ் மில்ல மூட சொமந்தாரு அவர் சாகற வரைக்கும் அவ்வொ வீட்ல கரெண்ட்டு கெடயாது தெரியும்லா அவர் சாகற வரைக்கும் அவ்வொ வீட்ல கரெண்ட்டு கெடயாது தெரியும்லா\nதிருநவேலியைத் தாண்டி மற்ற ஊர்களில் கிடைத்த காப்பிக் கடை அனுபவத்தில் நிச்சயம் ஸ்ரீரங்கத்தைச் சேர்க்கத்தான் வேண்டும். வழக்கறிஞர் முரளியும், ‘சிவாஜி’ சண்முகமும் என்னையும், நண்பர் அழகம்பெருமாளையும் ஸ்ரீரங்கம் கோயிலில் விஸ்வரூப தரிசனத்துக்கு அழைத்துச் சென்று, தரிசனம் முடித்து வெளியே கூட்டி வந்ததும், ஸார் ஸ்ரீரங்கத்துக்கு வந்துட்டு முரளி காப்பிக் கடைல காப்பி குடிக்காமப் போகக் கூடாது’ என்றார்கள். அதிகாலையிலேயே கடைக்கு முன் கூட்டம் திரண்டிருந்தது. ‘இங்கெ எப்பவுமே காப்பி ஸ்பெஷல். இருந்தாலும் உள்ளே போயி ஓனர்க்கிட்ட சொல்லிட்டு வர்றேன்’ என்று உள்ளே போனார், வழக்கறிஞர். சற்று நேரத்தில் சுடச் சுட காப்பி டம்ளர்களுடன் ஓனரே வாசலுக்கு வந்தார்.\n திருநவேலி சங்கர் கபே சங்கரய்யர் மகனுக்குத்தான் என் பொன்ணக் குடுத்திருக்கேன். நான் போற கல்யாண வீடுகளுக்கு பிரஸண்டேஷனா குடுக்கிறதே உங்க மூங்கில் மூச்சுதான். ரொம்ப சந்தோஷம். காப்பி குடிச்ச கையோட எங்க கட புஸ்தகத்துல ரெண்டு வார்த்த எழுதுங்க’ என்றார். குடிப்பதற்கு முன்பே ‘காப்பி பிரமாதம்’ என்றேன். குடித்த பிறகு சுவையாக உணர்ந்ததால் அதையே எழுதியும் வந்தேன்.\nகாலையில் மட்டும் திறக்கப்படும் காப்பிக் கடைகள், மதியம் மட்டும் நடத்தப்படும் மெஸ்கள், மாலை நேரங்களில் மட்டுமே காணக்கிடைக்கிற சின்ன ஹோட்டல்களை இங்கே சென்னையிலும் காண முடிகிறது. பொதுவாக காப்பியை அதிகம் விரும்பாமல், தேநீர் அதிகம் குடிக்கிற பழக்கம் உள்ள என்னை சமீபகாலமாக காப்பி பிரியனாக மாற்றியவர் கவிஞர் ரகன். ரகன், வளர்ந்து வரும் ஒரு ஃபேஸ்புக் கவிஞர்.\nபோன்ற கவிதைகள் மூலம் ஃபேஸ்புக்கில் அவரது முப்பதுக்கும் மேற்பட்ட நண்பர்கள் மத்தியில் உலகப் புகழ் பெற்ற ஒரு கவிஞர். இந்த வருட இறுதிக்குள் கவிஞர் ரகனின் ‘தோராயமாய் ஒரு ஆகாயம்’ ‘மஸ்கோத் அல்வாவும், மஸ்லின் துணியும்’ வகைத் தலைப்புகளில் அவரது கவிதைத் தொகுப்புகள் வெளியாகும் அபாயம் உள்ளது.\nமாலை 4 மணிவாக்கில் ரகனிடமிருந்து காப்பி கோப்பை படம் போட்ட வாட்சப் செய்தி வரும். ‘போகலாம்’ என்���ு நான் பதில் அனுப்பிய உடனே தனது சின்னக் காரில் ரகன் கிளம்பி வருவார். அநேகமாக சாலிகிராமத்து சரவண பவன். அங்கே கீழ்த் தளத்தில்தான் காப்பி போடுவார்கள். முதல் தளத்தில் அமர்ந்து கொண்டு காப்பிக்கு முந்தைய வடை மற்றும் அடைகளைத் தின்று முடிக்கவும் கீழ்த்தளத்திலிருந்து ஆறிய காப்பி வரவும் சரியாக இருக்கும். சூடான காப்பிக்காக சில வேளைகளில் நானும், ரகனும் சுவாமிநாத் கபேயிலும் காப்பி குடிக்கச் செல்வதுண்டு.\n‘ஒரே மாதிரி காப்பி குடிச்சு போர் அடிக்க ஆரம்பிச்சுட்டு. வேற ஏதாவது காப்பிக் கடையைத் தேடணும்’ என்று சொன்னேன்.\n‘அண்ணா நகர்ல ‘கட்டிக்கரும்புன்னு’ ஒரு காப்பிக் கடை இருக்குண்ணே. ஒருநாள் அங்கே போயிக் குடிச்சுப் பாக்கலாம்’ என்றார், ரகன்.\nகட்டிக்கரும்பு செல்லும் வரைக்கும் காத்திருக்காமல் இடையில் சில நாட்கள் மீண்டும் டீ’க்கு மாறினோம். வடபழனி கேம்பஸ் ஹோட்டலில் கேரளா டீ அருமையாக இருக்கும். அங்கு சென்று டீ குடித்தோம். பிறகு புகாரி ஹோட்டலில் கிடைக்கும் இரானியன் டீ ஞாபகத்துக்கு வந்து அங்கு சென்றோம். ‘இது நான் வெஜ் கடை. உங்களுக்கு ஒண்ணும் சிரமம் இல்லியே அண்ணே’ என்றார், ரகன். ‘திருநவேலி வைர மாளிகைலயே குஞ்சு கூட போயி உக்காந்திருக்கென். இதுல என்ன இருக்கு’ என்றார், ரகன். ‘திருநவேலி வைர மாளிகைலயே குஞ்சு கூட போயி உக்காந்திருக்கென். இதுல என்ன இருக்கு நான் டீதானே குடிக்கப் போறேன். பரவாயில்ல’ என்றேன். வினை அங்குதான் ஆரம்பமானது. ‘வெறும் டீயா நான் டீதானே குடிக்கப் போறேன். பரவாயில்ல’ என்றேன். வினை அங்குதான் ஆரம்பமானது. ‘வெறும் டீயா ஏதாவது ஸ்நாக்ஸ் சாப்பிடலாமாண்ணே’ என்று கேட்ட ரகனிடம், ‘சரவண பவன் கத இங்கெயும் தொடர வேண்டாமே’ என்றேன். சரவணபவனுக்கு மாலை வேளைகளில் நாங்கள் செல்வதென்னவோ காப்பி குடிக்கத்தான். ஆனால் காப்பிக்கு முன்னுரையாக சில பல சாம்பார் வடைகளும், சில சமயங்களில் சாதா தோசைகளும் இடம் பெற்று விடும். அதுவும் தயாரிப்பாளர்கள் டாக்டர் ஆல்பர்ட் ஜேம்ஸும், செல்வகுமாரும் வந்தால், போட்டி போட்டுக் கொண்டு ஆனியன் பஜ்ஜிகள் வாங்கிக் கொடுப்பார்கள். அதற்கு பயந்தே புகாரியில் தஞ்சம் புகுந்தோம். ஆனால் விதி புகாரியில் மட்டுமே கிடைக்கும் ‘கோதுமை பரோட்டா’ வடிவில் வந்து விளையாடியது. ‘ஆளுக்கு ஒரே ஒரு கோதுமை பரோட்டா சாப்பிட்டு டீ குடிக்கலாம்ணே’ என்றார், ரகன். பொன் முறுகலில் வந்த கோதுமை பரோட்டாவை வைத்த கண் வாங்காமல் பார்த்து ரசித்துக் கொண்டே இருக்கத் தோன்றியது. ‘சூடு ஆறிடும்ணே, சாப்பிடுங்க’. கோதுமை பரோட்டாக்குப் பின் இரானியன் டீ, சொர்க்கத்துக்கு அருகே இட்டுச் சென்றது. அடுத்த இரண்டு மாலை வேளையையும் புகாரியின் கோதுமை பரோட்டாவும், டீயும் நிறைத்தன.\n‘இங்க வெஜிடபிள் பிரியாணி சாப்பிட்டிருக்கீங்களாண்ணே\nரகனின் கேள்வியிலேயே அவர் அதை ஆர்டர செய்யப் போகிறார் என்பது தெரிந்தது. ‘களுதயச் சொல்லுங்க. அதயும்தான் சாப்பிட்டுப் பாத்திருவோம். ஆனா இந்த நேரத்துல சாப்பிட முடியுமான்னு தெரியலியே\n‘ஒண்ணும் பிரச்சனயில்லண்ணே. ஒரு வெஜ் பிரியாணி வாங்கி ஆளுக்கு பாதி பாதி சாப்பிடுவோம்’.\nஃபேஸ்புக் கவிஞரின் யோசனை புத்திசாலித்தனமாகப் பட்டது.\n‘அதுக்காக கோதுமை பரோட்டாவ அவாய்ட் பண்ண வேண்டாம்ணே. ஒரு பரோட்டா. பாதி பிரியாணி. அப்புறம் டீ’.\nமுந்தைய அவரது நல்ல யோசனை, சட்டென்று அவர் எழுதும் கவிதை போலவே சிக்கலாக மாறியது.\nபுகாரி ஹோட்டலின் படிக்கட்டுகளை, கைப்பிடியைப் பிடித்தபடிதான் இறங்க முடிந்தது. காரில் வந்து ஏறி உட்கார்ந்தவுடன் கொட்டாவியை அடக்கியபடி, ‘இனிமேல் டீ வேண்டாம், ரகன். காப்பிக்கே திரும்பிருவோம்’ என்றேன்.\nஅதற்குப் பிறகு இரண்டு நாட்களாக கவிஞரிடமிருந்து தகவல் இல்லை. வழக்கமான எங்களின் காப்பி நேரத்தில் வாட்ஸ் அப்பில் ஒரு காப்பிக் கடையின் ஃபோட்டோ அனுப்பினார், ரகன். கூடவே குறுஞ்செய்தியும். ‘சுத்தமான பசும்பாலில் காப்பி போடுகிறார்கள். அதற்காகவே தனியாக பசுமாடுகள் வளர்க்கிறார்கள். சுவையைச் சொல்லி முடியாது. குடித்தால்தான் தெரியும்’.\nஎச்சில் முழுங்கியவாறே குறுஞ்செய்தியில் கேட்டேன். ‘இதை குறுஞ்செய்தியில் அனுப்புவதற்கு பதில், என்னை அழைத்துச் செல்லலாமல்லவா இல்லையென்றால் இடத்தைச் சொல்லுங்கள். நான் கிளம்பி வருகிறேன்’.\nஉடனே ரகனிடமிருந்து பதில் வந்தது. ‘அடுத்த மாசத்துல ஒருநாள் போலாம்ண்ணே. இந்தக் கட மதுரைல இருக்கு. நான் இப்ப அங்கெதான் இருக்கென்’.\nஜெயமோகனுடன் 21 மணி நேரம் . . .\n‘கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ்ல வந்துக்கிட்டிருக்கேன். இப்பம் உங்க ஊர்லதான் வண்டி நிக்குது. காலைல சந்திப்போம். வரும்போது உங்க லேப்டாப் கொண்டுட்டு வாங்க. என்னோடத அஜி எடுத்துக்கிட்டான்’.\nஜெயமோகன் ஃபோனில் இதைச் சொல்லும் போது, திருநெல்வேலி ரயில்வே ஸ்டேஷனில் ‘இட்லி, வட இட்லி வட’ என்று பின்னால் சத்தம் கேட்டது. என்னிடம் பேசிக் கொண்டே இட்லி பொட்டலம் வாங்கினார்.\n ஒரு வார்த்த முன்னாடியே சொல்லியிருந்தா மீனாட்சி பயல அளகா வீட்லேருந்து மொளாடி நல்லெண்ணெ தடவி இட்லி கொண்டாரச் சொல்லியிருப்பெம்லா\n‘நானே கடைசி நிமிஷத்துல ஓடி வந்து ரயிலப் புடிச்சென். இதுல எங்கேருந்து ஒங்களுக்குச் சொல்ல\nகாலையில் பிரதாப் பிளாஸா ஹோட்டலில் ஜெயமோகன் தங்கியிருந்த அறையின் கதவைத் தட்டிய போது, ஸ்டைலான ஓர் இளைஞர் கதவைத் திறந்து ‘யாரு’ என்று கண்களாலேயே கேட்டார். பின்னர் அவர் பெயர் நரன் என்று ஜெயமோகன் அறிமுகப்படுத்தினார். நரனின் கவிதைகளைப் படித்திருந்த ஞாபகம் வந்தது. இசை மற்றும் ஜான் சுந்தர் போன்ற கவித்தம்பிகளின் தோழர் நரன் என்றும் அறிந்திருந்தேன். ஜெயமோகனும், நானும் பேசுகிற விதத்தில் குறிப்புணர்ந்து கொண்ட நரன், ‘பக்கத்து ரூம்லதான் ஸார் இருக்கேன். எதுவும் தேவைன்னா கூப்பிடுங்க, வரேன்’ என்று சொல்லி விட்டுக் கிளம்பிப் போனார்.\nஏற்கனவே நாங்கள் பேசிக் கொண்டிருக்கிற திரைக்கதையை இன்னும் கொஞ்சம் விளக்கமாகப் பேசிக் கொண்டே லேப்டாப்பைத் திறந்தார், ஜெயமோகன். இணைய இணைப்பு கிடைக்கவில்லை. ‘குடுங்க, பாக்கென்’. வாங்கிப் பார்த்தால் ‘வை ஃபை’ கனெக்ட் ஆகியிருந்தது. ஆனால் இணையத்துக்குள் போக முடியவில்லை. எங்களுக்கிருக்கிற குறைந்த தொழில்நுட்ப அறிவைக் கொண்டு மேற்கொண்டு என்ன செய்யலாம் என்று சில நொடிகள் யோசித்து, லேப்டாப்பை மூடி வைத்தோம். காலிங் பெல் ஒலித்தது. நான் அதற்குமுன் பார்த்தறியா ஜெயமோகனின் புதிய வாசகர்கள் இருவருடன், ஜெயமோகனின் ‘புராதன’ வாசகர் விஜயராகவன் உள்ளே நுழைந்தார். என்னைப் பார்த்த மாத்திரத்தில் கை குலுக்கி ‘எப்படி ஸார் இருக்கீங்க’ என்றார். கட்டிலில் குப்புறக் கிடந்த லேப்டாப்பை எடுத்து சோஃபாவில் வைத்துக் கொண்டு அவர்களை உட்காரச் செய்தேன்.\n‘இப்பம் என்ன பண்ணலாம், மோகன் நான் இத எடுத்து வந்தே பிரயோஜனம் இல்லாம போயிரும் போலுக்கே நான் இத எடுத்து வந்தே பிரயோஜனம் இல்லாம போயிரும் போலுக்கே வேணா ஹோட்டல் ரிஸப்ஷன்லேருந்து ஆள வரச் சொல்வோமா வேணா ஹோட்டல் ரிஸப்ஷன���லேருந்து ஆள வரச் சொல்வோமா\n‘லேப்டாப்பக் குடுங்க, ஸார். நண்பர் கணினி நிபுணர்தான்’ என்றார், விஜயராகவன்.\nவந்திருந்த இரண்டு நண்பர்களில் ஒருவர் லேப்டாப்பை வாங்கிக் கொண்டார். சில நிமிடங்கள் ஆராய்ந்தார். எல்லோரும் அவரையே பார்த்திருந்தோம். பேரதிசயமாய் ஜெயமோகனின் அறையில் சில நொடிகள் நிசப்தம் நிலவியது. கணினி நிபுணர் தன் செல் பேசியை எடுத்தார். கீ பேடைத் தடவி ஏதோ முயன்று புருவம் சுருக்கினார். நெற்றியைத் தேய்த்தபடி சீலிங் ஃபேனைப் பார்த்து சில நொடிகள் சிந்தித்தார். உடனே ஏதும் கவிதை சொல்வாரோ என்று அச்சமாக இருந்தது. ஒரு முடிவுக்கு வந்தவராய் எழுந்து, ‘ஃபோன் பண்ணி ரிஸப்ஷன்லெருந்து யாரயாவது கூப்பிடலாம், ஸார்’ என்றார்.\nஜெயமோகன் லேப்டாப்பில் மின்னஞ்சல்கள் பார்த்து கொண்டிருந்த போது விஜயராகவனும், நண்பர்களும் கிளம்பிச் சென்றார்கள்.\nமாலையில் நடக்க இருக்கும் குமரகுருபரனின் கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழா பற்றியும், குமரகுருபரனின் சில கவிதைகள் பற்றியும் ஜெயமோகன் சொல்லிக் கொண்டிருந்தார். தயாரிப்பாளர் டாக்டர் ஆல்பர்ட் ஜேம்ஸிடமிருந்து ஃபோன்.\n ரவுண்ட்ஸ் முடிச்சுட்டு 3 மணிக்கு வந்துருதேன்.’ டாக்டர் தம்பிக்கும் திருநவேலி.\n‘சரி. அப்பம் சாப்பிட்டிருவோம்’. பிரதாப் பிளாஸாவின் கீழ்த்தளத்திலிருக்கும் ரெஸ்டாரண்ட்டுக்கு சாப்பிடச் சென்றோம்.\n’. சலிப்புடன் சொன்னார், ஜெயமோகன்.\n நீங்க நண்டு, நட்டுவாக்காலில்லாம் திங்க வேண்டியதுதானே நானா கையப் புடிச்சுக் கூடாதுங்கென் நானா கையப் புடிச்சுக் கூடாதுங்கென்\n‘சாப்பிடத்தான் போறேன் . . . இவருக்கு ஒரு சௌத் இண்டியன் வெஜ் மீல்ஸும், எனக்கு ஃபிஷ் கறி மீல்ஸும் கொண்டாங்க’.\nஏமாற்றத்தை மறைத்துக் கொண்டு, என்னுடன் அமர்ந்து அசைவம் சாப்பிட்டே தீர வேண்டும் என்கிற வைராக்கியத்துடன் சிக்கன் கறி சாப்பாடு சாப்பிட்டார், ஜெயமோகன். லிஃப்ட்டைத் திறக்கும் போது சாய வேட்டியும், xxl சட்டையும் அணிந்த ஒரு மனிதர் ஜெயமோகனைப் பார்த்து வணங்கி, ‘ஆசானே இப்பதான் ரூமுக்குப் போனேன். பூட்டியிருந்தது’ என்றார். ‘சாப்பிடப் போயிருந்தோம், வாங்க’ என்று அறையைத் திறந்து சாயவேட்டிக்காரருடன் உள்ளே நுழைந்தோம். விருந்தினருக்கு வசதியாய் சோஃபாவை விட்டு விட்டு கட்டிலில் சாய்ந்து கொண்டேன். ‘இவர்தான் ��விஞர் ஆத்மார்த்தி’ அறிமுகப் படுத்தினார், ஜெயமோகன். ‘ஓ இப்பதான் ரூமுக்குப் போனேன். பூட்டியிருந்தது’ என்றார். ‘சாப்பிடப் போயிருந்தோம், வாங்க’ என்று அறையைத் திறந்து சாயவேட்டிக்காரருடன் உள்ளே நுழைந்தோம். விருந்தினருக்கு வசதியாய் சோஃபாவை விட்டு விட்டு கட்டிலில் சாய்ந்து கொண்டேன். ‘இவர்தான் கவிஞர் ஆத்மார்த்தி’ அறிமுகப் படுத்தினார், ஜெயமோகன். ‘ஓ மதுரைல இளையராஜா கூட போயிருந்த தியாகராஜர் காலேஜ் விழால பாத்திருக்கேன்’ என்றேன். ‘அண்ணனை ரொம்ப நாளா சந்திக்கணும்னு நெனைச்சேன். நேர்ல பாக்கறதுக்கு பொடியா இருக்கீங்க’ என்றார், சோஃபா முழுதும் நிறைந்திருந்த ஆத்மார்த்தி. அதற்குள் அவருக்கு இரண்டு முறை ஃபோன் வந்தது. இரண்டு முறையும் எங்களுக்குப் புரியக் கூடாதென்று ஆங்கிலத்தில் பேசிவிட்டு, ‘இதோ வந்துடறேன், ஆசானே’ என்று ஜெயமோகனிடம் பணிவுடன் சொல்லி விட்டுக் கிளம்பிச் சென்றார்.\n‘ஆல்பர்ட் வர்ற வரைக்கும் கொஞ்சம் தூங்கலாமே’ என்றார், ஜெயமோகன்.\nகண்ணுக்கு சொட்டு மருந்து விட்டுக் கொண்டு நானும் படுத்தேன். உண்ட மயக்கத்தில் ஆழ்ந்திருந்த போது, காலிங் பெல் சத்தம். போய்க் கதவைத் திறந்தால் கே.பி. விநோத். கவிஞர் ஞானக்கூத்தனைப் பற்றிய டாக்குமெண்டரி எடுத்தவர். இப்போது திரைப்பட இயக்குநர் மிஷ்கிரிடம் உதவி இயக்குநராக இருக்கிறார்.\n’ பதறிப் போய்க் கேட்டார், விநோத்.\n‘ஜெயமோகன் ஒரு கதை சொன்னார், விநோத். தாங்க முடியாம அளுதுட்டேன்’.\n‘அதுசரி. அதென்ன ஒரு கண்ணுல மட்டும் கண்ணீர்\nசிரித்தபடி உள்ளே நுழைந்த விநோத்தைப் பார்த்து, ‘ஏன்யா ஒரு மலையாளத்தான் கூட இருக்கிறதே பெரிய விஷயம். இதுல இன்னொரு ஆளும்னா என்னால சமாளிக்க முடியுமா ஒரு மலையாளத்தான் கூட இருக்கிறதே பெரிய விஷயம். இதுல இன்னொரு ஆளும்னா என்னால சமாளிக்க முடியுமா’ என்றேன். புரண்டுப் படுத்த ஜெயமோகன் சிரிப்பது தெரிந்தது.\n‘அவராவது தூங்கட்டும். நாம கீளெ போகலாம்’.\nஇருவரும் கீழே செல்லவும் டாக்டர் ஆல்பர்ட் ஜேம்ஸ் வரவும் சரியாக இருந்தது. மூவருமாக காபி ஆர்டர் பண்ணிக் குடித்து விட்டு சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தோம். மேலே அறைக்கு வரும் போது ஜெயமோகன் எழுந்து, குளித்துத் தயாராகியிருந்தார். ஆல்பர்ட் ஜேம்ஸுடன் முறையான அறிமுகத்துடன், அதிகாரபூர்வமாக எங்கள் திரைப்படத் த��ாரிப்பு குறித்த பேச்சுக்குப் பின் ஆல்பர்ட் கிளம்பிப் போனார்.\nடாக்டர் ஆல்பர்ட் ஜேம்ஸ், ஜெயமோகன், சுகா\n‘புத்தக வெளியீட்டு விழாவுக்கு நீங்களும் வாங்க. கவிஞர் குமரகுருபரனுக்கு திருநவேலிதான்’ என்றார், ஜெயமோகன்.\n‘அப்பம் நல்ல கவிஞராத்தான் இருப்பாரு. வாரேன்’.\n‘உயிரெழுத்து’ ஆசிரியர் சுதீர் செந்திலுடன், ஜெயமோகனும், நானும் ஒரே காரில் கிளம்பினோம். கே.பி. விநோத் அவரது காரில் எங்களைப் பின் தொடர்ந்தார். விழா நடைபெறும் மெட்ராஸ் ரேஸ் கிளப் போய்ச் சேர்ந்த போது எங்களையும் சேர்த்து மொத்தம் ஐந்து பேர் இருந்தனர். சுதீர் செந்தில், ஜெயமோகன், நான், மற்றும் விஜயராகவனும், ‘அந்த’ இரண்டு நண்பர்களும் வாசலில் நின்று பேச ஆரம்பிக்க, ஜெயமோகனின் வாசகர்கள் ஒவ்வொருவராக வரத் துவங்கினர். வந்து சேர்ந்த கே.பி. வினோத்துடனும், விஜயராகவனுடனும் தனியே விலகிச் சென்றேன்.\n‘எப்ப ஆரம்பிச்சாலும் எட்டரைக்கு ஹாலைத் திருப்பிக் குடுக்கணுமாம், ஸார்’ என்றார், விஜயராகவன். சற்று நேரத்தில் உள்ளே சென்றோம். பெரிய பாத்திரங்களில் எடுத்துப் போட்டுச் சாப்பிடுவதற்காக பஃபே சாப்பாட்டுப் பதார்த்தங்கள் கொதித்துக் கொண்டிருந்தன. ‘சாப்பிட்டுட்டு ஃபங்க்‌ஷன அட்டெண்ட் பண்ணுனா நல்லா கவனிச்சு எல்லார் ஸ்பீச்சையும் கேக்கலாமே’ என்று விநோத்திடம் சொல்லிப் பார்த்தேன். இந்த மாதிரி அத்தியாவசிய நேரங்களில் மலையாளிகளுக்குக் காது கேட்காது. புதிய மனிதர்கள் வரத் துவங்கினர். பெயர் தெரியா ஃபேஸ்புக் முகங்கள். அடையாளம் கண்டு கொண்டு, ‘இவன் பேசுவானோ, என்னவோ’ என்று தயக்கத்துடன் விலகிச் சென்றவர்கள், ஃபேஸ்புக்கில் போடுவதற்காக தற்படம் எடுத்துக் கொண்டவர்கள், வலிய வந்து பேசிய மனிதர்கள், இப்படி கலவையாக அங்கும் இங்குமாக நிறைய பேர். விழா நாயகர் குமரகுருபரன் வந்து சேர்ந்தார். ஜெயமோகனை சம்பிரதாயமாக வரவேற்றுவிட்டு, என்னருகில் வந்து பிரியமாக கை குலுக்கி, ‘விழாவுக்கு வந்ததுக்கு நன்றி, சுகா’ என்றார். என்னை விட வயதில் இளையவரான கவிஞர் குமரகுருபரன் நரைத்த தாடியுடன், பார்ப்பதற்கு சற்று பெரிதாக இருந்தார். அச்சு அசல் திருநவேலி ‘குமார விலாஸ்’ சிங்காரம் சித்தப்பா சாயல். அதனாலேயே அவர் கையைப் பிடித்துக் குலுக்கிய போது, ‘நல்லது சித்தப்பா’ என்று சொல்ல வந்து கவனமாகத் தவ��ர்த்து வெறுமனே சிரித்து வைத்தேன்.\nவிழா தொடங்கும் போது ஆறுமகநேரிக்காரரான ஜெயமோகனின் ‘புதிய’ வாசகர் ஒருவர் என்னருகில் அமர்ந்து கொண்டார். மூங்கில் மூச்சும், தாயார் சன்னதியும் அவருக்குப் பிடித்தமான புத்தகங்களாம். தொடர்ந்து அவற்றிலுள்ள கட்டுரைகள் பற்றி சொல்லிக் கொண்டே இருந்தார். கவிஞர் மனுஷ்யபுத்திரன் பேசத் துவங்கினார்.\n“இன்று காலையிலிருந்துத் தொடங்கி அலைச்சல். எங்கெங்கோ சென்று, ஏதேதோ விஷயங்களைக் கடந்து, இங்கு வந்து சேர்கிற போது நிகழ்ச்சிக்கே மிகவும் தாமதமாகி விட்டது.இப்போது குமரனுடைய கவிதைகள் என் மனதில் ஒரு மங்கலான சித்திரமாக இருக்கிறது. உண்மையில் நான் எதைப் பேச நினைத்தேனோ, அதை என் நினைவுகளுடைய அடுக்குகளிலிருந்து எடுப்பதற்காகப் போராடிக் கொண்டிருக்கிறேன்’ என்றார். ஜெயா டிவி, சங்கரா டிவி தவிர எல்லா சேனல்களிலும் தொடர்ந்து விவாதங்களில் கலந்து கொண்டிருக்கும் சோர்வு, மனுஷ்யபுத்திரனின் முகத்திலும், குரலிலும் தெரிந்தது.\n“தமிழில் கவிதைஇயல் பற்றி எழுதிய மிக முதன்மையான ஒரு எழுத்தாளர், விமர்சகர் ஜெயமோகன்தான். இன்னும் சொல்லப் போனால் நவீனத் தமிழ்க் கவிதையுனடைய சிக்கல்களைப் பற்றி, பிரச்சனைகளைப் பற்றி, சவால்களைப் பற்றி அவர் எழுதியிருக்கக் கூடிய பல நூறு பக்கங்கள் என்பது, இன்று எழுத வருகிற அல்லது கவிதையை வாசிக்க விரும்புகிற யாருக்கும் ஒரு அடிப்படையான களன் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. அதோடு மட்டுமல்ல. என்னுடைய முதல் தொகுப்பு வெளிவந்து முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. தமிழில் இரண்டாயிரம் கவிதைகளுக்கு மேல் எழுதியிருக்கிறேன். என்னுடைய கவிதைகளைப் பற்றி மிக அதிகமாக அல்லது எழுதிய வெகுசிலரில் பொருட்படுத்தத்தக்க அளவில் மிகப் பெரிய அளவிற்கான ஒரு வாசிப்பை, விமர்சனங்களை, பார்வையை முன் வைத்தவர், ஜெயமோகன். அதன் மூலமாக நான் மிகப் பெரிய பலன்களை என்னுடைய எழுத்து வாழ்க்கையில் நான் பெற்றிருக்கிறேன். எப்பொழுதெல்லாம் கவிதையினுடைய ஏதாவதொரு முட்டுச் சந்தில் நின்று கொண்டிருக்கிற போது, தனிப்பட்ட முறையிலும், அரங்குகளிலும், அல்லது எழுத்திலும் அவர் முன் வைத்த விமர்சனங்கள் என்பது அந்த முட்டுச் சந்துகளைக் கடந்து இன்னொரு தளத்திற்கு செல்வதற்கு எனக்கு பெரிதும் வழி காட்டியிருக்கிற���ு. அந்த வகையில் ஒரு எழுத்தாளனுக்கு, ஒரு கவிஞனுக்கு அப்படிப்பட்ட ஒருவர் தொடர்ந்து அவரோடு இருந்து, அவரைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்பது அதிர்ஷடமுள்ள சிலருக்கு மட்டும்தான் கிடைக்கும். எனக்கு அந்த அதிர்ஷ்டம் இருந்திருக்கிறது, அவரைப் பொருத்தவரைக்கும். அந்த வகையில் கவிதையியல் சார்ந்து அவரிடமிருந்து ஒரு மிகப்பெரிய பயனைப் பெற்றுக் கொண்டவன் என்கிற வகையில், இந்த அவையில் அவர் இருப்பதை, குமரனுடைய கவிதைகள் பற்றி அவர் பேச இருப்பதை, நான் மிகுந்த நெகிழ்ச்சியோடு நினைத்துப் பார்க்கிறேன்”.\nஎந்தக் குறிப்பும் கையில் இல்லாமல் மனதிலிருந்து மனுஷ்யபுத்திரன் பேசிய வரிகள், இவை. அதனாலேயே இதைச் சொல்லும் போது, வார்த்தைகளில் உள்ள நெகிழ்ச்சி அவரது குரலில் தெரிந்தது.\nஅடுத்து பேச வந்த கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் தனது உரையை தயார் செய்து தாள்களில் கொண்டு வந்து வாசித்தார். குமரகுருபரனின் கவிதைகளை விரிவாக ஆராய்ந்து, வரி வரியாக எடுத்துச் சொல்லி, வழக்கம் போல என்னைப் போன்ற பாமரர்களெல்லாம் சொப்பனத்திலும் கேள்விப்பட்டிராத மேலைநாட்டு கவிஞர்களின் கவிதைகளோடு குமரகுருபரனின் கவிதைகளை ஒப்பிட்டுப் பேசினார். அவர் பேசப் பேச, அவர் கொண்டு வந்திருந்த தாள்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போனது. அழுத்த்த்தம் திருத்த்த்தமான உச்ச்சரிப்பில், கிட்டத்தட்ட அரசியல் கூட்டங்களில் பேசும் தொனியில் ஒலித்தது, அவரது குரல். கடைசித் தாளில் தமிழக முதல்வருக்கான சவால் ஏதும் இருக்குமோ என்று சந்தேகித்துக் காத்திருந்தேன். ஆனால், அப்படி ஏதும் இல்லாமல் கடைசித் தாளும் கவிதை குறித்துதான் இருந்தது, ஏமாற்றமாகவும், ஆறுதலாகவும் இருந்தது. சுதீர் செந்தில், ‘அந்திமழை’ இளங்கோவன், மனுஷி ஆகியோர் பேசி முடிக்கும் போதே மணி எட்டரையைத் தாண்டியிருந்தது. ஜெயமோகன் பேச முடியாமல் ஹாலைத் திருப்பிக் கொடுக்க வேண்டியது வருமோ என்று நினைத்தேன். ஆனால், அப்படி ஏதும் நடக்கவில்லை. மனுஷ்யபுத்திரனைப் போலவே குறிப்பேதும் வைத்துக் கொள்ளாமல் பேசத் துவங்கினார். ஜெயமோகனின் மேடைப் பேச்சை பல ஆண்டுகளாகக் கேட்டு வருகிறேன். சமீப காலமாக அவரது மேடைப் பேச்சுக்கும், அவரது எழுத்துக்கும் எந்த வித்தியாசத்தையும் பார்க்க முடியவில்லை. அபார நினைவாற்றல். தங்குதடையில்லாமல் வந்து விழும் வார்த்தைகள். அதுவும் எழுத்தில் அவர் வழக்கமாக பயன்படுத்தும் வார்த்தைகள்.\n“மேடையிலும், அரங்கிலும் மிகவும் சிறுபான்மையினராகத்தான் என்னைப் போன்ற கவிதை எழுதாதவர்கள் இருப்பார்கள் என்று நினைக்கிறேன். ஆகவே கவிதை பற்றிப் பேசுவதற்கான தகுதி இதன் மூலமாக வந்துவிடுவதாகவே எனக்குத் தோன்றுகிறது”. ஜெயமோகனின் இந்தத் துவக்கமே நிமிர்ந்து உட்கார வைத்தது.\n“பொதுவாக தமிழ்க் கவிதையை கடந்த 30 வருடங்களாகக் கூர்ந்து கவனித்து வருகிறேன். கவிதை எழுதுவதற்கு ஒரு வளர்ச்சி, பரிணாம முறை இருக்கிறது. முதல் தொகுதி பெரும்பாலும் ஓரிரு சாத்தியக் கூறுகளுடன் சொத்தையா, இல்லையா என்று சொல்லத் தெரியாத ஓர் இடத்திலே இருக்கும். நல்ல கவிஞர்கள் இரண்டாவது தொகுதியிலே ஒரு பெரிய பாய்ச்சலை நிகழ்த்துவார்கள். அந்த இரண்டாவது தொகுதி பெரும்பாலும் மிக முக்கியமாக இருக்கும். மூன்றாவது தொகுதியிலிருந்து அந்த இரண்டாவது தொகுதிதான் திருப்பி வரும். ஐந்தாவது என்ன கவிதை வருமென்று ஒரு வெள்ளைத் தாள் கிடைத்தால் நாமே எழுதி விட முடியும். குமரகுருபரனுடைய முந்தையத் தொகுதியில் ஆச்சரியகரமாக, அதில் கணிசமான கவிதைகள் நன்றாக இருந்தன. உள்ளதைச் சொல்லப் போனால் என் வீட்டுக்கு வரக்கூடிய கவிதைகளை மிக ஆர்வமின்றி வாசிக்கத் தொடங்கக் கூடிய அளவுக்கு என்னைக் கொண்டு சென்று நிறுத்தியிருக்கிறது, தமிழ்க் கவிதை”.\n“நான் முந்தைய காலக்கட்டத்தைச் சேர்ந்தவன். அங்கே உட்கார்ந்து கொண்டு இப்போது என்ன எழுதுகிறார்கள் என்றுதான் பார்க்கிறேன்” என்று சொன்ன ஜெயமோகன், கவிஞர் கல்பற்றா நாராயணனின் ‘டச் ஸ்கிரீன்’ கவிதையை உதாரணமாக எடுத்துச் சொல்லி, எண்பதுகளின் கவிதைகளைப் பற்றிச் சொல்லும் போது, “ஓங்கி உடைத்து, மிதித்துத் திறந்து, நெஞ்சைக் கிழித்து எழுத வேண்டிய காலம் அன்றைக்கு இருந்தது. கவனிக்கப் படாத குரலினுடைய வன்முறை என்று அதைச் சொல்லலாம். கேட்கப்படாத அழுகையினுடைய உக்கிரம், அது” என்றார். இப்போது எழுதப்படும் கவிதைகள் அனைத்துமே காமம், தனிமை, விளையாட்டுதான் என்றார். ஒரு பூனை எலியைப் போட்டு விளையாட்டு அல்ல. நாய் தன் வாலை வைத்து விளையாடுவது போல. வரலாற்றிலோ, எதிர்காலத்திலோ செய்வதற்கு எதுவுமில்லை என்பது மாதிரியான ஒருவிதமான பொறுப்பின்மை. அல்லது முன்னால் இருப்பவனுக்கு சொல்வதற்குக் கூட எதுவுமில்லை என்பது மாதிரியான தனிமை. அதிலிருந்து வெளிவரக் கூடிய கவிதைகளாகத்தான் இப்போதைய ஒட்டுமொத்தக் கவிதைகளும் இருக்கிறதோ என்பது என்னுடைய ஒரு அவதானிப்பு. இதைப் பற்றி இங்கிருந்துக் கிளம்பிப் போகும் போது நீங்கள் யோசிக்கலாம் என்று நான் நினைக்கிறேன்”.\nஜெயமோகன் பேசி முடித்தபின் எனக்கேனோ சட்டென்று ‘இசை’யின் இந்த கவிதை நினைவுக்கு வந்தது.\nநிகழ்ச்சியின்போது கவிஞர் ஆத்மார்த்தியின் செல்பேசி அவ்வப்போது ஒலித்தது. தனது செல்பேசியின் அழைப்பொலியாக அவர் ‘வெற்றிவிழா’ திரைப்படத்தின் ‘சீவிச் சிணுக்கெடுத்துப் பூவை முடிஞ்சு வந்த புதுப்பொண்ணே’ பாடலின் துவக்க இசையை வைத்திருந்தார். ஒரு கட்டத்தில் அந்தப் பாடலை முழுமையாக ஒலிக்க விட மாட்டாரா என்று மனம் ஏங்கியது. ஊர்ப்பாசத்தில் கூட குமரகுருபரன் என் கையைப் பிடித்து இழுத்து, ‘நம்ம விசேஷத்துக்கு வந்துட்டு கை நனைக்காம போகக்கூடாது, பாத்துக்கிடுங்க’ என்று கண்டிஷனாகச் சொல்லாததால், பஃபே சாப்பாடை மனமேயில்லாமல் துறந்து கே.பி. விநோத்தின் காரில் ஜெயமோகனுடன் ஹோட்டலுக்குக் கிளம்பினேன்.\n‘இன்னைக்கு உங்க பேச்சு பிரமாதம், மோகன்’ என்றேன். வழக்கம் போல ஜெயமோகன் என்னை நம்பவில்லை என்பது , அவரது ‘அப்படியா’வில் தெரிந்தது.\nஹோட்டல் வாசலில் இறங்கும் போது, ‘காலைல 7 மணிக்கு வந்துடறேன். அப்பதான் ஏர்போர்ட்டுக்கு கரெக்ட் டயத்துக்குப் போக முடியும். நீங்க ரெண்டு பேரும் எப்படியும் நைட் ஃபுல்லா பேசிக்கிட்டு இருப்பீங்கன்னு தெரியும். காலைல லேட் பண்ணிடாதீங்க’ என்று சொல்லிவிட்டுக் கிளம்பிச் சென்றார், விநோத்.\nஇரவு வெகுநேரம் திரைக்கதையைப் பற்றிப் பேசிக் கொண்டே இருந்தோம். நள்ளிரவு தாண்டி எப்போதோ ஜெயமோகன் உறங்கிப் போனார். பத்து நாட்களுக்கான வெண்முரசு எழுதி முடித்துவிட்ட நிறைவில் அவரால் உறங்க முடிந்தது. ஓராண்டு காலமாக மனதுக்குள் சுற்றி வரும் திரைக்கதை என்னை உறங்க விடவில்லை. ஜெயமோகனும், நானும் பேசிக் கொண்ட கதைமாந்தர்கள் ஒவ்வொருவராக கண் முன்னே வந்து நின்றனர். விநோத் மங்கராவின் ‘ப்ரியமானஸம்’ திரைப்படத்தில் நளசரித்திரத்தை எழுதி முடித்து உண்ணயி வாரியர் ஊருக்குக் கிளம்புகையில் அவரது கதாபாத்திரங்கள் அவரைப் பின் தொடர்வது போல, எனது ��தாபாத்திரங்கள் ஒவ்வொருவராக பிரதாப் பிளாஸாவின் 311 எண் அறையில் என் கண் முன்னே வந்து நின்று, ‘எப்பம்தான் எங்கள ஊருக்குக் கூட்டிட்டுப் போகப் போறிய நாங்கல்லாம் என்ன செய்யணும்’ என்று கேட்கத் துவங்கினர். ‘என்ன செய்யணும்கறத நான் சொல்லுதென். என்ன பேசணும்கறத இந்தா ஒறங்கிக்கிட்டுருக்காருல்லா அவரு சொல்லுவாரு’ என்றேன், ஜெயமோகனைக் காட்டி.\n(புகைப்படம் – கே. பி. விநோத்)\nமூங்கில் மூச்சு வாசகர்கள் . . .\nகடந்த சில நாட்களுக்கு முன் ஒரு ஃபோன் வந்தது.\nஎடுத்த எடுப்பிலேயே இப்படித்தான் கேட்டது எதிர்முனைக்குரல்.\n எந்த ஊர்ல கேட்டாலும் மூங்கில் மூச்சு இல்லெங்கான் மெட்ராஸ்ல இல்லெங்கானே, மதுரைல கேட்டுப் பாப்பமேன்னு இங்கெ மக வீட்டுக்குப் பக்கத்துல உள்ள புஸ்தகக் கடைல போயிக் கேட்டென். அங்கெயும் இல்லெங்கான். திருநவேலியப் பத்தி எளுதியிருக்கேரு. ஆனா அங்கெயும் ஒம்ம புஸ்தகம் இல்ல. என்கிட்ட இருந்த ஒண்ணயும் லீவுக்கு வந்திருந்த என் மகன் துபாய்க்கு எடுத்துட்டுப் போயிட்டான். மூங்கில் மூச்சு எங்கதான்வே கெடைக்கும் மெட்ராஸ்ல இல்லெங்கானே, மதுரைல கேட்டுப் பாப்பமேன்னு இங்கெ மக வீட்டுக்குப் பக்கத்துல உள்ள புஸ்தகக் கடைல போயிக் கேட்டென். அங்கெயும் இல்லெங்கான். திருநவேலியப் பத்தி எளுதியிருக்கேரு. ஆனா அங்கெயும் ஒம்ம புஸ்தகம் இல்ல. என்கிட்ட இருந்த ஒண்ணயும் லீவுக்கு வந்திருந்த என் மகன் துபாய்க்கு எடுத்துட்டுப் போயிட்டான். மூங்கில் மூச்சு எங்கதான்வே கெடைக்கும்\nஇடைவிடாமல் பேசித் தள்ளிய அந்த மனிதர் தன்னைப் பற்றிய விவரங்களைப் பின்னர் சொன்னதன் மூலம் அவர் ஒரு ஓய்வு பெற்ற தாசில்தார் என்பதாக அறிந்து கொண்டேன். புத்தகம் எழுதியவனுக்கு அந்தப் புத்தகத்தின் விற்பனை மற்றும் பிரதி குறித்த விவரங்கள் நிச்சயம் தெரிந்திருக்கும் என்கிற நம்பிக்கையில் பேசிய அந்தப் பெரிய மனிதருக்கு என் பதிலில் திருப்தி ஏற்படவில்லை.\n மூங்கில் மூச்சு தொடர் எளுதினது நான். புஸ்தகம் போட்டது விகடன். அவங்கக்கிட்ட வேணா கேட்டு சொல்லுதென்’.\nஇந்த பதிலுக்குப் பிறகும் அவர் தொடர்ந்து சொன்னதையே சொல்லிக் கொண்டிருந்தார். ஒவ்வொரு வாக்கியத்துக்கும் இடையிடையே சரளமாக ‘சிலம்பரசரையும், அநிருத் ரவிச்சந்திரரையும்’ சிக்கலுக்குள்ளாக்கின வார்த்தையைப் போட்டுப் ���ொரிந்துத் தள்ளினார்.\n‘மூங்கில் மூச்சுக்குப் பொறவு நட்சத்திர எழுத்தாளர் சிறுகதை ரெண்டு மூணு எளுதுனேரு இப்பம் அதயும் காங்கலயெ அதுவும் போன மட்டம் வெறும் சுகாவா நம்ம ராயல் டாக்கீஸப் பத்தி எளுதுன கததான் கடைசி’.\n நட்சத்திர எழுத்தாளர்னு போட்டதும், வெறும் சுகான்னு போட்டதும் நான் இல்ல. இல்லென்னாலும் நான் எப்பமும் வெறும் சுகாதான்’.\nதாசில்தார் அண்ணாச்சிக்கு சிரிக்கத் தெரிந்திருந்தது. லேசாகச் சிரித்தபடி, ‘சரி சரி. சீக்கிரம் விகடன்ல கேட்டு சொல்லும். என் மச்சினன் வேற புஸ்தகம் கேக்கான்’.\nமேற்படி உரையாடல் ஒரு சின்ன உதாரணம்தான். மூங்கில் மூச்சு எழுதி இத்தனை ஆண்டுகள் கழித்தும் அது குறித்து என்னிடம் பேசுபவர்களை இன்னும் சந்தித்துக் கொண்டுதானிருக்கிறேன். இன்னும் சொல்லப் போனால் நான் எழுதி, மறந்த பல விஷயங்களை அவர்கள் சொல்லிக் காட்டும் போதுதான் எனக்கே நினைவு வருகிறது. மறக்காமல் எல்லோரும் என்னிடம் நண்பன் குஞ்சுவை விசாரிக்காமல் இருப்பதில்லை. மூங்கில் மூச்சின் தீவிர வாசகரான கிரேஸி மோகன் சந்திக்கும் போதெல்லாம் குஞ்சுவைப் பற்றி விசாரிப்பார். சமீபத்தில் கமல் அண்ணாச்சியின் அலுவலகத்தில் நாங்கள் பேசிக் கொண்டிருந்தபோது, ‘என்னா கேரக்டர் சுகா, உங்க ஃபிரெண்ட் குஞ்சு ஒரு நாள் அவர மீட் பண்ணனும்’ என்றார். ரொம்ப நாட்களாக சொல்கிறாரே என்று குஞ்சுவுக்கு ஃபோன் பண்ணி, இருவரையும் பேச வைத்தேன் . முதலிலேயே கேட்டால் குஞ்சு ஒத்துக் கொள்ள மாட்டான் என்பதால் எதுவுமே சொல்லாமல், ‘ஒரு நிமிஷம் இரு’ என்று சொல்லிவிட்டு,கிரேஸி மோகனிடம் கொடுத்தேன். அருகில் இருந்த எழுத்தாளர் இரா.முருகனும் குஞ்சுவிடம் பேசினார். பேசி முடித்த பின் குஞ்சுவிடம் சொன்னேன்.\n இவங்கல்லாம் ரொம்ப நல்ல டைப்பு\n‘பாபநாசத்துல நடிச்ச ஆஷா ஷரத்து நல்ல டைப்பாலெ’ குஞ்சுவின் கேள்விக்கு பதில் சொல்லாமல், ‘அப்புறம் பேசுதென்’ என்று ஃபோனை வைத்தேன்.\nமூங்கில் மூச்சு வெளிவந்து கொண்டிருந்த காலத்தில் குஞ்சுவின் மனைவி உறவினர்களுடன் நாகர்கோயிலில் ஒரு வீட்டுக்குச் சென்றிருக்கிறாள். அங்கிருந்த ஒரு வயதான மாமி, ஆனந்த விகடன் வாசகி. அவருடன் பேசிக் கொண்டிருக்கும் போது குஞ்சுவின் மனைவிக்கு திருநெல்வேலி என்று தெரிய வந்திருக்கிறது. உடனே அந்த மாமி, ‘விகடன்ல மூங்க��ல் மூச்சு படிக்கிறியோ’ என்று கேட்டிருக்கிறார். ‘இல்ல, மாமி’ என்ற குஞ்சுவின் மனைவிடம், ‘அதுல சுகான்னு ஒரு கடன்காரன் மூங்கில் மூச்சுன்னு ஒரு தொடர் எழுதறான். அதுல குஞ்சுன்னு ஒரு பிராமணன் வர்றான் பாத்துக்கோ’ என்று கேட்டிருக்கிறார். ‘இல்ல, மாமி’ என்ற குஞ்சுவின் மனைவிடம், ‘அதுல சுகான்னு ஒரு கடன்காரன் மூங்கில் மூச்சுன்னு ஒரு தொடர் எழுதறான். அதுல குஞ்சுன்னு ஒரு பிராமணன் வர்றான் பாத்துக்கோ அழிச்சாட்டியம்னா அழிச்சாட்டியம், அப்படி ஒரு அழிச்சாட்டியம். கட்டால போறவன்’ என்றிருக்கிறார். குஞ்சுவின் மனைவி அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தாலும், உடன் சென்றிருந்தவர்கள், ‘மாமி அழிச்சாட்டியம்னா அழிச்சாட்டியம், அப்படி ஒரு அழிச்சாட்டியம். கட்டால போறவன்’ என்றிருக்கிறார். குஞ்சுவின் மனைவி அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தாலும், உடன் சென்றிருந்தவர்கள், ‘மாமி இவ ஆம்படையான் தான் குஞ்சு. அந்த சுகாவும், இவ ஆம்படையானும் சைல்ட்ஹுட் ஃபிரெண்ட்ஸ்’ என்றிருக்கிறார்கள். தனது உணர்ச்சிகளைக் கொஞ்சமும் மாற்றிக் கொள்ள முயலாமல், ‘இண்டெரெஸ்ட்டிங் ஃபெல்லோஸ். ரெண்டு பேரயும் நான் ரொம்ப விஜாரிச்சேன்னு சொல்லுடியம்மா’ என்றிருக்கிறார். மேற்படி சம்பவத்தை என்னிடம் சொன்ன குஞ்சுவின் மனைவி பானு, ‘நல்ல வேள. பக்கத்துல இருந்த அக்கா சட்டுன்னு நாந்தான் குஞ்சு ஒய்ஃப்ன்னு சொல்லிட்டா. இல்லென்னா அந்த மாமி இன்னும் என்னெல்லாம் சொல்லிருப்பாளோ’ என்றாள்.\nமூங்கில் மூச்சு பலதரப்பட்ட வாசகர்களுக்குப் பிடித்திருந்திருக்கிறது என்பதை பல்வேறு சந்தர்ப்பங்களில் உணர்ந்திருக்கிறேன். சென்ற ஆண்டு மதுரையின் தமுக்கம் மைதானத்தில் இளையராஜாவின் கச்சேரி நடந்து கொண்டிருக்கும் போது மேடையின் ஓரத்தில் நின்று கொண்டிருந்தேன். என்னுடன் பத்திரிக்கையாளர் தம்பி தேனி கண்ணன் பேசிக் கொண்டிருந்தார். கச்சேரி முடியும் நேரம். கடைசிப் பாடலின் போது நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு ஒரு சிலர் மைதானத்தை விட்டு வெளியே எழுந்து வரத் துவங்கினர். வழியில் நின்று அப்படி கடந்து சென்றவர்களில் இரண்டு இளைஞர்களும், அவர்களது தாயும் என்னைப் பார்த்ததும் அருகில் வந்தனர். இளைஞர்களில் ஒருவர், ‘நீங்க சுகா அண்ணந்தானே’ என்றார். ஆமாம் என்று நான் சொல்லவும் அந்த இளைஞர்களின் தாயார் என்னருகில் வந்து என் கைகளைப் பிடித்தபடிப் பேச ஆரம்பித்தார். ‘எய்யா’ என்றார். ஆமாம் என்று நான் சொல்லவும் அந்த இளைஞர்களின் தாயார் என்னருகில் வந்து என் கைகளைப் பிடித்தபடிப் பேச ஆரம்பித்தார். ‘எய்யா எங்களுக்கு மாஞ்சோலை பாத்துக்கோ எங்க வீட்ல பைபிள் போக மூங்கில் மூச்சு புஸ்தகமும் இருக்கும். தம்பி ஏதோ ஒரு கல்யாண வீட்ல கொண்டு போயி உன் புஸ்தகத்தக் குடுத்துட்டான். இன்னொரு புஸ்தகம் நம்ம வீட்டுக்கு வந்தே ஆகணும்னு கண்டிப்பா சொல்லிட்டென். எப்பிடி புஸ்தகம்யா, அது என்னமா எளுதிட்டே’ என்றபடி என் கன்னத்தைப் பிடித்து முத்தினார், அந்தத் தாய். சட்டென்று நிலைகுலைந்துப் போனேன் என்றுதான் சொல்ல வேண்டும். அந்தத் தாயின் மூத்த மகனான ராபர்ட் சந்திரகுமார் ஒரு வழக்கறிஞர் என்பதையும், அவரும் எழுதுபவர் என்பதையும் அதன்பின்னர் அறிந்து கொண்டேன்.‘எழுதப்படாத சட்டங்கள்’ என்ற புத்தகத்தை எழுதிய வழக்கறிஞர் ராபர்ட் சந்திரகுமார் என்னை சந்தித்த முதல் கணத்திலேயே ‘அண்ணே’ என்று உரிமையுடன் அழைக்க வைத்த அன்பையும், தன் மகன்களில் ஒருவனாகவே என்னைப் பார்த்த அவரது தாயாரின் பாசத்தையும் ‘மூங்கில் மூச்சு’ தந்தது.\nபுத்தகம் படிப்பவரின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து விட்டதென்றும், கணினி, ஐ பாட், கைபேசி திரையில் வாசிப்போர்தான் எதிர்கால வாசகர்கள் என்றும் சில படித்த ஜோதிடர்கள் சொல்லி வருகிறார்கள். சிறு நகரங்கள் மற்றும் கிராமங்களில் அரசு நூலகங்களுக்குச் சென்று நாளிதழ்கள், பத்திரிக்கைகள் படிப்பவர்கள் இன்னும் படித்துக் கொண்டுதானிருக்கிறார்கள் என்பதை வெவ்வேறு சந்தர்ப்பங்களில் கண்டு வருகிறேன். ‘பாபநாசம்’ திரைப்படத்தின் பாடல் காட்சியொன்றின் சில பகுதிகளை நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோயிலில் வைத்து எடுக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. குற்றாலத்திலிருந்து படக்குழுவினர் அனைவரும் கார்களில் கிளம்பி நான்குநேரிக்குச் சென்றோம். நண்பர் ஜெயமோகனும், நானும் சற்று முன்னதாகவே கிளம்பி வானமாமலை பெருமாள் கோயில் வாசலில் இறங்கினோம்.\n“புல்லின் வாய் பிளந்தாய் மறுத்து இடை போயினாய்\nஎருது ஏழ் அடர்த்த என் கள்ள மாயவனே கருமாணிக்கச் சுடரே\nதெள்ளியார் திரு நான்மறைகள் வள்ளலார்மலி தன சிரீவர மங்கை உள் இருந்த எந்தாய்\nஅருளாய் உய்யமாறு எனக்கே’ என நம்மாழ்வார் பாடிய ஶ்ரீ வானமாமலைப் பெருமாளைப் பார்க்கக் கோயிலுக்குள் நுழைந்தோம். பிற்பகல் நேரமாதலால் நடை சாத்தியிருந்தது. உள் பிரகாரத்தில்தான் படப்பிடிப்பு. ஒளிப்பதிவாளர் சுஜித் வாசுதேவனும், அவரது உதவியாளர்களும் சட்டையைக் கிழற்றி விட்டு லைட்டிங் செய்யத் துவங்கினர்.\n இப்போதைக்கு நடை திறக்கப் போறதில்ல. நாம எதுக்கு தேவையில்லாம சட்டயக் கெளத்திக்கிட்டு அப்படியே அக்ரஹாரத்தை ஒரு ரவுண்ட் அடிப்போமா அப்படியே அக்ரஹாரத்தை ஒரு ரவுண்ட் அடிப்போமா\nஜெயமோகனும், நானும் அப்படியே கோயிலைச் சுற்றியுள்ள தெருக்களில் நடக்கத் துவங்கினோம். இதற்குள் பக்கத்து ஊர்களிலிருந்து ஜனங்கள் கமலஹாசனைப் பார்க்கக் கூடத் துவங்கினர். அவசர அவசரமாக தேவர் பேரவை பேனர்கள் கட்டப்பட்டு, ‘விருமாண்டியே வருக’ என்று எழுதப்பட்டது. இன்னொரு பக்கம் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மற்றும் நவரச நாயகன் எம். ஆர். கார்த்திக் படம் போட்ட பேனர்களுடன் , கமலஹாசனின் சகோதரர் சந்திரஹாசன் சாயலுள்ள ஓர் உருவம் வரைந்து, அதில் மீசை பொருத்தி ‘தேவர் மகனே வருக வருக’ என்று எழுதப்பட்டிருந்தது. திமு திமுவென சில இளைஞர்கள் வானமாமலை பெருமாள் கோயிலின் மேற்கூரை வழியாக ஏறி கோயிலுக்குள் குதித்தனர். அக்ரஹாரத்து வீட்டு வாசல்களில் சில பெண்கள் முகம் கழுவி, கோகுல் சேண்டல் பௌடர் போட்டு, நெற்றியில் திலகமிட்டு, அழகாக உடுத்தி, தெருவை எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தனர். நெற்றியில் திருநாமமிட்ட சில போஷாக்கான மாமாக்கள், ‘சாயங்கால பூஜை நேரத்துல ஷூட்டிங்குக்கு பெர்மிஷன் குடுத்தது யாருன்னுத் தெரியல அவன் வேற நமக்கெதிரா எப்பமும் விதண்டாவாதம் பேசிண்டுருக்கிறவன்’ என்று முணுமுணுத்தபடி, ‘வந்துட்டானா அவன் வேற நமக்கெதிரா எப்பமும் விதண்டாவாதம் பேசிண்டுருக்கிறவன்’ என்று முணுமுணுத்தபடி, ‘வந்துட்டானா’ என்று ஓரக்கண்ணால் பார்த்தபடிக் கேட்டுக் கொண்டிருந்தனர். சொல்வனம் மின்னிதழில் முன்பு நான் எழுதிய ‘நட்சத்திரம் பார்த்தல்’ கட்டுரை நினைவுக்கு வந்து ஜெயமோகனிடம் சொன்னேன். சிரித்தபடியே ‘ஞாபகம் இருக்கு’ என்றார்.\nஒரு சுற்று சுற்றி விட்டு கோயில் வாசலுக்கு வந்தோம். உதவி இயக்குநர்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்தவும், கோயிலுக்கு வெளியே காட்டப்படும் காட்சியின் பின்னணியில் நடக்க வேண்டிய ‘அட்மாஸ்ஃபியர்’ செயல்களை கவனிக்கவும் ஆரம்பித்தனர். நடிக, நடிகையர் இன்னும் வந்து சேரவில்லை. நானும், ஜெயமோகனும் ஓரமாக நின்றபடி வேடிக்கை பார்க்கத் துவங்கினோம். தலையிலும், முகத்திலும், மார்பிலும் நரைத்த முடியுடன், தோளில் சுருட்டிப் போடப்பட்ட அழுக்குத் துண்டும், கட்டம் போட்ட சாரமும் உடுத்திய ஒரு கிராமத்து மனிதர் எங்கள் அருகில் வந்து வணங்கினார். நானும், ஜெயமோகனும் பதிலுக்கு வணங்கினோம். கூப்பிய கைகளை இறக்காமல் அந்த மனிதர் என்னிடத்தில், ‘மூங்கில் மூச்சின் வாசத்தை எங்களுக்கும் வழங்கி, எல்லா ஊர்களுக்கும் கொண்டு சேர்த்த உங்களுக்கு நன்றி’ என்று சொல்லி விட்டு, பதில் எதிர்பாராமல் திரும்பிச் சென்றார். ஒரு உணர்ச்சியுமில்லாமல் நின்று கொண்டிருந்தேன்.’அடப்பாவி மூங்கில் மூச்சு எங்கெல்லாம் போயிச் சேந்திருக்கு மூங்கில் மூச்சு எங்கெல்லாம் போயிச் சேந்திருக்கு\n ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் ஒருவாட்டி பொஸிஷன் வாங்க. ஒரு ரிஹர்ஸல் பாத்திரலாம்’. அசோஸியேட் டைரக்டர் சுதீஷ் ராமச்சந்திரனின் குரல் மைக் மூலம் ஒலித்து, கவனம் கலைத்தது. கோயிலை ஒட்டி நிறுத்தப்பட்டிருந்த வேன் ஒன்றிலிருந்து நாறகாலிகளை இறக்கி தம் தோளில் சுமந்தபடி சென்று கொண்டிருந்தார், ஜூனியர் ஆர்ட்டிஸ்களோடு ஒருவராக ‘மூங்கில் மூச்சு’ வாசகர்.\nSeptember 10, 2015 by சுகா Posted in 'சொல்வனம்' இதழ் 1, 'வார்த்தை' இதழ், கட்டுரை, மரபின் மைந்தன்\tTagged மூங்கில் மூச்சு, ரசனை, வார்த்தை\t3 Comments\n‘எழுத்தும், எண்ணமும்,’ குழுமத்தில்தான் முதன்முதலில் விளையாட்டாக எழுதத் தொடங்கினேன். அந்தக் குழுமத்துக்குள் என்னை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று எழுத வைத்தவர் நண்பர். பி. கே. சிவகுமார். பின்னர் சிவகுமாரும், கோபால் ராஜாராம், துகாராம் சகோதரர்கள் உள்ளிட்ட நண்பர்கள் இணைந்து துவக்கிய ‘வார்த்தை’ சிற்றிதழில் ‘எழுத்தும் எண்ணமும்’ குழுமத்தில் நான் எழுதிய சில கட்டுரைகள் போக இன்னும் பல கட்டுரைகள் எழுதினேன். அவற்றில் முக்கியமானதாக நான் கருதுவது, ‘யுகசந்தி’. ‘வார்த்தை’ சிற்றிதழில் என் கட்டுரைகளைப் படித்து விட்டு தொடர்பு கொண்டவர்களில் முதன்மையானவர் காலம்சென்ற தி.க.சி. தாத்தா. “வே எங்கலே இருந்தேரு இத்தன நாளா எங்கலே இருந்தேரு இத்தன நாளா\n‘வார்த்தை’ சிற்றிதழின் ஆசிரியர் ஐயா பி.ச. குப்புசாமி தொடர்ந்து ஊக்குவித்தார்.\n‘நான் திருநவேலில பிறக்கலியேன்னு ஏங்க வைக்கறீங்களே, சுகா\n“சுகா, ‘வார்த்தை’ல எளுதறீங்க. ஓகே. அதையெல்லாம் இணையத்துல ஒரு பிளாக் ஓப்பன் பண்ணி சேத்து வச்சா, அது ஒரு டைரி மாதிரி காலத்துக்கும் இருக்கும்,” என்று சொல்லி எனக்கான ஒரு வலைப்பூவைத் துவக்கி அதுவரைக்கும் நான் எழுதிய கட்டுரைகளை அந்த வலைப்பூவில் இட்டு சேமிக்கத் தொடங்கினார், நண்பர் மனோ. பெயர் மட்டும் ‘வேணுவனம்’ என்று நான் வைத்தேன்.\nபிறகு தம்பி சேதுபதி அருணாசலம் ‘சொல்வனம்’ மின்னிதழ் துவங்க இருக்கிற விஷயத்தைச் சொல்லி அதில் தொடர்ந்து எழுதச் சொன்னார். ;வார்த்தை’யில் ஏற்கனவே பிரசுரமாகிய ‘திசை’ கட்டுரையுடன் சொல்வனம் முதல் இதழ் வெளியாகியது. இதற்கிடையே ஆனந்த விகடன் ஆசிரியர் நண்பர் இரா. கண்ணன் விகடனில் தொடர் எழுதச் சொன்னார். அதுதான் ‘மூங்கில் மூச்சு’. முப்பத்து மூன்று வாரங்கள் விகடனில் எழுதிய பிறகும், தொடர்ந்து ‘சொல்வனம்’ மின்னிதழில் எழுதி வந்தேன். வருகிறேன். “‘வார்த்தை’ இதழில் வெளிவந்திருந்தாலும் பரவாயில்லை, நாங்களும் எங்கள் பத்திரிக்கையில் பிரசுரிக்கிறோம்,” என்று நான் எழுதிய கட்டுரைகளை தமது ‘ரசனை’ பத்திரிக்கையில் தொடர்ந்து பிரசுரித்தார், சகோதரர் மரபின் முத்தையா. இப்போது ‘வேணுவனம்’ கட்டுரைகள், மற்றும் ஆனந்த விகடன் இதழில் நான் அபூர்வமாக எழுதுகிற சிறுகதைகளை இட்டு சேமித்து வைக்கிறார் நட்பாஸ் என்கிற பாஸ்கர் என்கிற ‘பதாகை’ பாஸ்கர்.\nஇதுவே நான் ரைட்டரான ஹிஸ்டரியும், ஜியாக்ரஃபியும்.\nதெலுங்கானா தோசையும், சாய்லட்சுமியின் இசையும் . .\nJune 25, 2015 by சுகா Posted in ஆளுமை, கட்டுரை\tTagged உணவு, சமையல், தூங்காவனம், ரசனை\t2 Comments\nஹைதராபாத் விமான நிலையத்தில் போய் இறங்கும் போதே தெலுங்கானாவின் உஷ்ணக்காற்று மூஞ்சியில் அறைந்து சினத்துடன் வரவேற்றது.\n‘நம்ம ஊர் வெப்பம் எவ்வளவோ பரவாயில்லன்னுத் தோண வைக்குதே, ராஜேஷ்\n உங்களுக்காவது வெளியேதான் ஹீட்டு. எனக்கு உள்ளேயும். தொட்டுப் பாருங்க’.\nகழுத்தைத் தொட்டுப் பார்க்கச் சொன்னார், ‘தூங்காவனம்’ இயக்குநர் ராஜேஷ். கொதித்தது. சென்னை விமான நிலையத்திலேயே இருமிக் கொண்டிருந்தார்.\n‘நாளைக்கு இங்கெ பிரஸ் மீட். நாளான்னைக்கு ஷூட்டிங். உடம்ப கவனிக்க வேண்டாமா டாக்டர்கிட்ட���் போனீங்களா\n‘அதெல்லாம் போயிப் பாத்து டேப்லட் போட்டுக்கிட்டுத்தான் ஸார் இருக்கேன். பிரஸ் மீட்ல பேசறத நெனச்சா, காய்ச்சல் ஜாஸ்தியாகுது. . . ஆங் சொல்லமறந்துட்டேன். நீங்களும் பேச வேண்டியதிருக்கும், ஸார்’.\n எனக்கு தெலுங்கு தெரியாதே, ராஜேஷ் மேடைல பேசச் சொன்னா தமிழும் மறந்து போயிருமே மேடைல பேசச் சொன்னா தமிழும் மறந்து போயிருமே\n‘அதெல்லாம் பாத்துக்கலாம். நீங்க பேசறீங்க’.\nபெட்டியை உருட்டிக் கொண்டு முன்னே சென்றார், ராஜேஷ். மெல்ல அவர் பின்னாலேயெ என் பெட்டியை உருட்டியபடிச் சென்ற எனக்கு உள்ளுக்குள் உஷ்ணம் ஏற ஆரம்பித்தது.\nவிமான நிலையத்தில் தன்னந்தனியாக பேனர் மூலம் நரசிம்மராவ் புன்னகையுடன் எங்களை வரவேற்ற தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், ஹைதராபாத்தின் சாலையோர பேனர்களில் தன் சகோதரர், மற்றும் சகோதரரின் மகருடன் குடும்ப சகிதம் வரவேற்றார். பஞ்சாரா ஹில்ஸில் உள்ள ‘Fortune hotel’இல் அறை ஒதுக்கியிருந்தார்கள். அறையில் பெட்டியை வைத்து விட்டு சாப்பிடுவதற்காகக் கீழே உள்ள ரெஸ்டாரண்டுக்குச் சென்றோம். வேண்டியவற்றை நாமே எடுத்துத் தட்டில் போட்டுக் கொண்டு உண்ணும் ‘புஃபே’ முறை. விதம் விதமான குண்டாஞ்சட்டிகளில் பல சைவ, அசைவ பதார்த்தங்கள் கொதித்துக் கொண்டிருந்தன. வலப்பக்க மேஜை முழுதும் காய்கறிகளும், பழங்களும் நறுக்கி வைக்கப்பட்டிருந்தன.\n இங்கெ எல்லாமே நல்ல டேஸ்ட்டியா இருக்கும். ஆனா, வருஷம் முழுக்க ஒரே டேஸ்ட்தான். ரெண்டே நாள்ல உங்களுக்கு போரடிச்சுடும்’.\nதயாரிப்பாளர் சித்தாரா சுரேஷ் ஒரு தகவலாகச் சொல்லி எச்சரித்தார். அஸ்ஸாம் மற்றும் சீன முக அமைப்பு கொண்ட வடநாட்டு இளைஞர்களும், யுவதிகளும் சீருடை அணிந்து உபசாரம் செய்ய, காய்கறி சூப்பில் தொடங்கி ரொட்டி, பனீர் பட்டர் மசாலா, நவதானியங்களாலான ஏதோ ஒரு கலவை, பச்சைக் காய்கறிகள், வெஜிடபிள் புலவ் மற்றும் சோறு, சாம்பார் தோற்றத்தில் காட்சி தந்து, அசைவமோ என்று சந்தேகிக்கும் வண்ணம் அமைந்த குழம்பு, வெந்த பீன்ஸ், எண்ணெய் மிதக்கும் கத்தரிக்காய், முட்டைக்கோஸ் பொரியல், கருணக்கிழங்கும், முருங்கைக்காயும் இணைந்து ருசித்த ஒரு தொடுகறி வகை, சின்னத் துண்டுகளாக நறுக்கிப் போடப்பட்ட கேரட்டும், மிளகாயும் கலந்த தயிர் சாதம், சுட்ட மற்றும் பொரித்த அப்பளம், வத்தல், ஊறுகாய், கோங்குரா ச��்னி, வித விதமான இனிப்பு வகைகள் என அமர்க்களப்பட்டது, ‘Fortune’ உணவு விடுதி. சித்தாரா சொன்ன மாதிரியே இரண்டாவது நாளே Fortune உணவு முகத்தில் அடிக்க ஆரம்பித்து விட்டது. மதியம் மட்டும் படப்பிடிப்புத் தளத்தில் சாப்பாடு. சில சமயம் காலையும். இரவு உணவு ‘Fortune’இல்தான். தினமும் இரவு வயிற்றை நிரப்பி அனுப்பினார்கள், அஸ்ஸாம் சிப்பந்திகள்.\nஎல்லோரும் பயமுறுத்தியது போல் தெலுங்கு உணவுவகைகளில் அத்தனை காரம் இல்லை.\nபடப்பிடிப்புத் தளத்தில் கமல் அண்ணாச்சியிடம் சொன்னேன்.\n‘இங்கெ சாப்பாடுல்லாம் அப்படி ஒண்ணும் காரமா இல்லியே காரச்சட்னில கூட வெல்லம் போட்டிருக்காங்களே காரச்சட்னில கூட வெல்லம் போட்டிருக்காங்களே\n‘எல்லாத்துலயும் வெல்லத்த எதிர்பார்த்து மாட்டிக்கிடாதிய. இங்கெ கொதிக்கிற வெயில்ல மொளகா பஜ்ஜி தின்னு சூடா டீ குடிப்பாங்க. பாக்கறதுக்கு நல்லா இருக்கும். ஆசப்பட்டு வாங்கித் தின்னா அவ்ளோதான்’.\n‘காரம்னு சொல்ல முடியாது. ஆனா, காலைல ஐஸ் வாட்டர்லதான் அலம்பணும். வாங்கிட்டு வரச் சொல்லட்டுமா . . . நில்லுங்க. எங்கெ போறிய . . . நில்லுங்க. எங்கெ போறிய\nஉடனடியாக குட்நைட் சொல்லிவிட்டு அவரிடமிருந்து விலகி நடக்கும்போது நண்பகல் மணி பன்னிரெண்டு.\nபடப்பிடிப்பு துவங்கிய இரண்டாவது நாள் சென்னையிலிருந்து யூகி சேது வந்து சேர்ந்தார். அப்பாடா நமக்கொரு சைவத்துணையாச்சு என்று மகிழ்ந்தேன். யூகி சேதுவுக்கு எண்ணெய் ஆகாது. தோசையையே ரொட்டி போல எண்ணெய் இல்லாமல் அடுப்பில் வாட்டித் தருமாறுக் கேட்பவர். ஒவ்வொரு நாளும் எனக்கான உணவுத் தட்டையும் அவரே நிரப்பிக் கொண்டு வந்து கொடுத்தார்.\n ஏதோ பூச்சி மாதிரி இருக்கே தொட்டாப் பேசுமோ\n இது ப்ரொக்கோலி சுகா. இத சாப்பிட்டதில்லயா\nகூடவே ஒரு கிண்ணத்தில் தண்ணீரில் ஊற வைத்த வெந்தயம், பாதாம், முளைகட்டிய பயிறு வகைகள் எடுத்து வந்து, தாயுள்ளத்துடன் பரிமாறினார்.\n‘இல்ல சேது. நாம ரெண்டு பேருமே நாண் சாப்பிடலாமா\n அதெல்லாம் மைதா. சாப்பிடக்கூடாது. கோதுமை சாப்பிடலாம். ரொட்டி சொல்றேன். இருங்க’.\n‘சாம்பார்வட நல்லா இருக்கற மாதிரி தெரியுதே, சேது\nயூகி சேது ஹைதராபாத்தில் இருக்கும் வரைக்கும் அவர் விருப்பப்படிதான் உண்டு வாழ்ந்தேன்.\nசிலதினங்களில் நடிகர் கிஷோர் வந்து சேர்ந்தார். இயற்கை உணவு பற்றியும், இயற்கை விவசாயம் குறித்தும் கிஷோர் சொல்லியிருப்பதை அப்போதுதான் படித்திருந்தேன். கிஷோருடன் சேர்ந்து கொண்டு சத்துள்ள ஆகாரம் உண்ண விரும்பினேன். ஆனால் கிஷோர் நான் எதிர்பார்த்ததற்கு மாறாக, என்னை கொழு கொழு தயிர் சாதத்தை முழுங்க வைப்பதிலேயே குறியாக இருந்தார். அதுவும் இரவு உணவின் போது என்னருகில் வந்து உட்கார்ந்து கொண்டு, ‘அநாவசியமா டயட் கியட்னு தயிர் சாதத்த மிஸ் பண்ணாதீங்க, ஸார். அமிர்தமா இருக்கு’.\n‘நீங்க என்ன சொன்னாலும் நைட் ரைஸ் சாப்பிடறதா இல்ல, கிஷோர். ஸாரி’ என்றேன்.\nஇரண்டாம் நாளே கிஷோர் அமோக வெற்றி பெற்றார். தயிர் சாதத்துக்கு முன் ரசம் மற்றும் சாம்பார் சாதங்கள் அணிவகுத்து என் விரதத்தைச் சிதறடித்தன.\nஅதற்கடுத்த நாள் ஹைதராபாத் வந்து சேர்ந்த நடிகர் சோமசுந்தரம், (ஆ. காண்டம், ஜி.தண்டா) வந்த ஒரே நாளில் கிஷோரை நல்லவராக்கினார்.\n எவ்வளவு சாப்பிட்டாலும் கடைசில ஐஸ்கிரீம் சாப்பிடாம இருக்கக் கூடாது. ஜீரணம் ஆக வேண்டாமா\nவழிய வழிய இரண்டு கோப்பை ஐஸ்கிரீமைக் கொணர்ந்து என் டேபிளில் வைத்து உபசரித்தார்.\n ஒங்களுக்கெல்லாம் என் ஹிப் சைஸக் கூட்டறதுல அப்படி என்ன சந்தோஷம்\nகடும் கோபத்துடன் கேட்டு விட்டு ஐஸ்கிரீமை சாப்பிட ஆரம்பித்தேன்.\nஇயக்குநர் ராஜேஷின் ஹிப் சைஸ் என்னுடையதை விட இமாலய அளவு அதிகம் என்பதால் அவருடன் அமர்ந்து சாப்பிடுவது மனதுக்கு மகிழ்ச்சி தருகிற ஒன்று. உடம்பைப் போலவே ராஜேஷின் மனதும் பரந்த ஒன்று.\n‘உடம்ப எப்படியும் குறைச்சிரலாம்தானே, ராஜேஷ்\nவாய் நிறைய பாகற்காய் பக்கோடா இருந்தாலும் இந்த ஒரே பதிலைச் சொல்லத் தவறுவதே இல்லை, ராஜேஷ்.\nசீக்கிரம் படப்பிடிப்பு முடிந்த நாட்களில் யூகி சேதுவுடன் பஞ்சாரா ஹில்ஸின் நீண்ட வீதியில் ஒரு வாக்கிங் செல்ல முடிந்தது. யூகி சேதுவுடன் கண்ணை மூடிக்கொண்டுக் கூட நடந்து விடலாம். கையைப் பிடித்து பத்திரமாக அழைத்துச் சென்று விடுவார். ஆனால் காதை மூடிக் கொள்ள முடியாது. அப்படியே காதை மூடினாலும், மூளைக்குள் புகுந்து பேசி விடுவார். அந்த விஷயத்தில் யூகி சேது, நண்பர் ஜெயமோகனின் சித்தப்பா. சேதுவும், நானும் ஏற்கனவே தயாரிப்பாளர் ஜார்ஜ் பயஸ் சொல்லியிருந்த ஒரு தோசைக் கடையைத் தேடி அலைந்தோம். பல நிமிடங்கள் அலைச்சலுக்குப் பிறகு தோசைக் கடை கண்ணுக்குச் சிக்காமல், நாங்கள் தங்கிருந்த ஹோட்டலுக்கு���் சோர்வுடன் திரும்பியபோது மிக அருகில் ‘டிஃபன்ஸ்’ என்கிற அந்த செல்ஃப் சர்வீஸ் தோசைக் கடையைக் கண்டுபிடித்து உள்ளே புகுந்தோம்.\nநின்று சாப்பிட இரண்டு டேபிள்களும், அமர்ந்து சாப்பிட நான்கு டேபிள்களும் போடப்பட்டிருந்தன. கல்லாவுக்கு எதிரே சற்று உயரத்தில் தொலைக்காட்சி ஒலி சற்று உரக்கக் கேட்டுக் கொண்டிருந்தது. வண்ணமயமான தெலுங்கு சினிமா பாடல்கள்.\n‘ரெண்டு தோச. ஆயிலே இல்லாம குடுங்க’.\nஉடைந்த தெலுங்கில் சேது ஆர்டர் சொன்னார். எண்ணெய் இல்லாத தோசையும், கிண்ணத்தில் சாம்பாரும், சட்னியும் வாங்கிக் கொண்டு தொலைக்காட்சிப் பெட்டிக்குக் கீழே உள்ள டேபிளில் உட்கார்ந்தபடி பாடலைப் பார்த்துக் கொண்டே சாப்பிடத் துவங்கினோம். கனத்த தெலுங்கு நடிகர் ஒருவர், அவரை விட புஷ்டியான சிவலிங்கத்தைப் பார்த்து கோபமாகப் பாடிக் கொண்டிருந்தார். கூடவே ஒலித்த பெண்குரல் வந்த திசை நோக்கி நானும், யூகி சேதுவும் திரும்பினோம். கல்லாவில் அமர்ந்திருந்த இளம்பெண் தொலைக்காட்சியைப் பார்க்காமலேயே பாடிக் கொண்டிருந்தாள். இருபதுகளின் துவக்கத்தில் இருந்தாள். மூக்கில் சிறு வளையம். ஸ்டிக்கர் பொட்டு. காதுகளில் மெல்லியத் தகட்டுத் தோடுகள். கழுத்தில் கருப்பு கலந்து மினுங்கும் சங்கிலி. தலைக்குப் பின்னால் புகைப்படத்தில் ஊதுவத்தி வாசனையுடன் ஷீரடி சாய்பாபா. சேது இன்னொரு எண்ணெயில்லா தோசை சொன்னார். இப்போது வேறு ஒரு காதல் பாடல். ஜூனியர் என். டி. ஆர் உடற்பயிற்சி போல ஆடி, யாரோ ஒரு மும்பை அழகியை சுந்தரத் தெலுங்கில் பாடிக் காதலித்தார். பதிலுக்கு அந்தப் பெண்ணும் அவளால் முடிந்த அளவுக்கு உடற்பயிற்சியினாலேயே பதிலுக்கு வாயசைத்துக் குதித்தாள். கல்லாப்பெட்டி பெண், நாயகன், நாயகியுடன் இணைந்து இரு குரலிலும் பாடினாள். அத்தனை சுதி சுத்தமான குரல். உச்ச ஸ்தாயி போகும் போது கொஞ்சமும் பிசிறடிக்கவில்லை. கள்ளத் தொண்டையில் அல்லாமல் அவளால் இயல்பாகப் பாட முடிந்தது.\nஅதற்குப் பிறகு அந்தப் பெண்ணின் பாடலைக் கேட்பதற்காகவே நானும், யூகி சேதுவும் ‘டிஃபன்ஸ்’ கடைக்குச் சென்றோம். தோசைத் தட்டுடன் கல்லாப்பெட்டிக்கு எதிரே உள்ள நாற்காலிகளில் அந்தப் பெண் பாடுவதைப் பார்ப்பதற்கு வாகாக அமர்ந்து கொண்டோம். இந்த முறை ‘குணா’ திரைப்படத்திலிருந்து ‘கண்மணி ஈ ப்ரேம லேகனே ராசின்டி ஹ்ருதயமே ’ என்று நாம் கேட்டுப் பழகிய மெட்டு, தெலுங்கில் ஒலித்தது. கல்லாப்பெட்டி பெண் ஜானகியுடன் இணைந்து பாடினாள். சேதுவும், நானும் அந்தப் பெண்ணின் குரல் கேட்டு மகிழ்ந்து போனோம்.\n‘இந்தப் பொண்ணு இப்ப இவ்வளவு சந்தோஷமா இருக்குது. எல்லாம் கல்யாணம் வரைக்கும்தான். அப்புறம் லைஃப் அவள என்னா பாடு படுத்தப் போகுதோ’ என்றார், யூகி சேது.\n‘அப்படில்லாம் இல்ல சேது. இந்தப் பொண்ணப் புரிஞ்சுக்கற மாதிரி ஒருத்தன் நிச்சயம் கெடைப்பான். இவ சந்தோஷமாப் பாடிக்கிட்டே இருக்கத்தான் போறா. மனசார வாழ்த்துவோம்’ என்றேன்.\nகைகழுவி விட்டு பில் கொடுக்க கல்லாப் பெட்டிக்கு வந்தோம்.\nபணம் கொடுக்கும் போது, சேது அவளுடன் மெதுவாகப் பேச்சு கொடுத்தார்.\nமுகம் பார்க்காமல் பதில் வந்தது.\n நாங்கல்லாம் கமலஹாசன் படம் ஷூட்டிங்குக்காக வந்திருக்கோம். நான் நடிக்கிறேன். ஸார் எழுதறாரு’.\nநிமிர்ந்து எங்களிருவரையும் பார்த்த சாய்லட்சுமியின் முகத்தில் சற்றும் எதிர்பாரா முறைப்பு. ‘சினிமாவா ம்ஹூம்’ என்று வேகமாகத் தலையை ஆட்டி முகத்தைப் பொத்திக் கொண்டாள். இளம்பெண்களை ஓரக்கண்ணால் பார்த்து லேசாகப் புன்னகைத்தாலே லாரியைக் கழுத்தில் ஏற்றிக் கொல்கிற தெலுங்குத் திரைப்பட வில்லன்கள் ஒரு நொடியில் நினைவுக்கு வந்து போனார்கள். மூளை வேகமாக யோசித்தது. இதற்குள் சாய்லட்சுமி, பாரதிராஜாவின் நாயகி போல இரு கைகளாலும் முகத்தைப் பொத்திக் கொண்டு, மெல்ல ஒரு கையை இறக்கி என்னைப் பார்த்தாள். தைரியத்தை வரவழைத்துக் கொண்டு தெலுங்குக் களத்தில் குதித்தேன்.\n‘நீலு குரலு பியூட்டிஃபுல்லு. மியூசிக்லு படிச்சியாலு\nசட்டென்று வெட்கம் விலகி, அடக்க முடியாமல் சிரித்தபடி, ‘தமிழ்லயே பேசுங்க, ஸார். எனக்கு தமிழ் தெரியும்’ என்றாள், சாய்லட்சுமி.\nMay 22, 2015 by சுகா Posted in கட்டுரை, திருநவேலி\tTagged உபசாரம், சொல்வனம்\t5 Comments\n‘தென்காசி ஆசாரம் திருநவேலி உபசாரம்’ என்று பேச்சு வழக்கில் திருநவேலி பகுதிகளில் பேசிக் கேட்டிருக்கிறேன். தென்காசிக்காரர்கள் வீட்டில் பழையது சாப்பிட்டு விட்டு வந்து, விசேஷ வீடுகளில் சம்பிரதாயமாகப் பேருக்குக் கொஞ்சமாகச் சாப்பிட்டுவிட்டு கை கழுவி விடுவார்களாம். அதே போல் திருநவேலிக்காரர்கள் வீட்டுக்கு வரும் விருந்தாளிகளை ‘யய்யா வாருங்க சாப்பிடுதேளா’ என்பார்கள��� என்று கேலியாகச் சொல்வதுண்டு. தென்காசிக்காரர்களுக்கும், திருநவேலிக்காரர்களுக்கும் இடையேயான இந்தக் கிண்டல் சம்பாஷணையில் உண்மையில்லை என்று ஶ்ரீரங்கத்துக்காரரான எழுத்தாளர் சுஜாதா தன் அனுபவத்திலிருந்து சொல்லியிருக்கிறார். ஆரெம்கேவி, கலாப்ரியா போன்றவர்களின் வீடுகளில் தான் சாப்பிட்ட பூ போன்ற இட்லியும், கல் தோசையும், அல்வாவும் வெஜிட்டேரியன்களுக்கு சொர்க்கம் என்றார் சுஜாதா. கூடவே தமிழறிஞர் அ. ச. ஞானசம்பந்தம் அவர்கள் திருநவேலிக்குச்ஒரு வீட்டுக்குச் சென்றபோது ஒரு தம்ளரில் தண்ணீரும் மற்றதில் வெந்நீரும் வைத்தார்களாம். அதேபோல் ஒரு தம்ளரில் மோரும் மற்றதில் தயிரும்.\n‘உங்களுக்கு ஜலதோஷமென்றால், வெந்நீர் எடுத்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு தயிர் ஆகாது என்றால், மோர் சாப்பிடுங்கள்,’ என்றார்களாம். இது திருநெல்வேலி உபசாரம். இந்தச் சம்பவத்தையும் சுஜாதா குறிப்பிட்டிருக்கிறார்.\nதிருநவேலியின் கல்யாணம், சடங்கு போன்ற சுப நிகழ்ச்சிகளிலும், அசுப காரியங்களிலும் பந்தி பரிமாறுவதற்கென்றே சில விசேஷமான மனிதர்களை அழைப்பார்கள்.\n‘மறக்காம ரங்கனுக்கும், சம்முகத்துக்கும் சொல்லிருடே எப்படியும் அஞ்சாறு பந்தி ஓடும். அவனுவொ இல்லென்னா சமாளிக்க முடியாது பாத்துக்கொ எப்படியும் அஞ்சாறு பந்தி ஓடும். அவனுவொ இல்லென்னா சமாளிக்க முடியாது பாத்துக்கொ\nபாபநாசத்தில் திருநவேலி . . .\nApril 30, 2015 by சுகா Posted in ஆளுமை, கட்டுரை, திருநவேலி\tTagged கமல்ஹாசன், திரைப்படம், பாபநாசம்\t4 Comments\nதிரைப்படங்களில், தொலைக்காட்சி, வானொலி நிகழ்ச்சிகளில் திருநெல்வேலி வட்டார வழக்கைக் கேட்கும்போதெல்லாம் வருந்தியிருக்கிறேன். திருநவேலி பாஷை என்று அவர்களாக நினைத்துக் கொண்டு கோவை, மதுரை வட்டார வழக்கு பேசுவார்கள். அம்பாசமுத்திரத்தைக் காண்பிப்பார்கள். ஆனால் அதில் வரும் கதாபாத்திரம், ‘என்ன ரவுசு பண்றே’ என்று பேசும். இவர்களுக்கு எந்த ஊருமே வெறும் லொக்கேஷன்தானா என்று மனம் வெதும்பும்.\nகணேசண்ணன் படிக்கிற காலத்தில், தமிழ்த் தேர்வின்போது, ‘செல்வம்’ என்று முடியும் குறள் எழுதுக என்பதற்கு\n‘அவனன்றி போனதை இவனோடு சென்றதனால்\nஎன்று எழுதி மதிப்பெண் வாங்கியதாகச் சொல்வான். அதுபோல நம் திரைப்படங்களில் ஏதாவது ஒரு வட்டார வழக்கைப் பேசி (சமயங்களில் தெலுங்கும்) கடைச��யிலோ, முதலிலோ ஒரு ‘ஏலேய்’ போட்டு அதை திருநவேலி வட்டார வழக்காக அவர்களாகவே நினைத்துக் கொண்டு திருப்தியடைந்து விடுவார்கள்.\n‘ஏல, எல, எலேய், யோல்’ இப்படி திருநவேலி விளி நிறைய உண்டு. நிக்கான் (நிற்கிறான்), பாக்கான் (பார்க்கிறான்), கேக்கான் (கேட்கிறான்), சொல்லுதான் (சொல்கிறான்)- இவை எல்லாம் உச்சரிப்பு சார்ந்தவை. ஆனால் இவை எல்லாவற்றையும்விட முக்கியம், திருநவேலி பாஷையில் உள்ள ராகம். அதை எழுத்தில் கொண்டு வர முடியாது. ஒலியில்தான் கொண்டு வர வேண்டும். பரமக்குடியில் பிறந்து, சென்னையில் வளர்ந்து, பல மொழிகளில் தேர்ந்து, பழந்தமிழிலும் நன்கு பயிற்சி உள்ள கலைஞர் கமல்ஹாசன், ‘திருநவேலி பாஷை’ பேச என்னாலான உதவிகளைச் செய்திருக்கிறேன்.\n‘எனக்கு ஒண்ணும் தெரியாது. கிளிப்பிள்ளை மாதிரி நீங்க சொல்றத அப்படியே திருப்பி சொல்லிடறேன்,’ என்றார். ‘சொல்லிடறேன் இல்ல. சொல்லிருதென்’ என்றேன். அந்த நொடியிலிருந்தே பயிற்சி துவங்கியது. இப்போது தொலைபேசியில் பேசினாலும் அவர் கேட்கும் முதல் கேள்வி, ‘எங்கெ இருக்கிய\nஎன்னிடம் தன்னை முழுமையாக ஒப்படைத்த அண்ணாச்சி கமல்ஹாசனுக்கு நன்றி.\nநண்பர் ஜெயமோகனின் வசனத்தில், ஜீத்து ஜோஸ்ஃபின் இயக்கத்தில் வெளிவர இருக்கும் ‘பாபநாசம்’ திரைப்படத்தின் டிரெய்லர்:\nதிருவண்ணாமலைக்குப் போன கதை . . .\nAugust 20, 2014 by சுகா Posted in இளையராஜா, எஸ்.கேபி.கருணா, கட்டுரை, திருவண்ணாமலை, ரமணாசிரமம்\t4 Comments\n நான் ஃபேமிலியோட கெளம்பி திருவண்ணாமலைக்குப் போயிக்கிட்டிருக்கேன். நீங்க எப்ப வரீங்க\n‘கிழக்குச்சீமையிலே’ எழுதிய பேராசிரியர் ரத்னகுமார் ஃபோனில் கேட்டார்.\n நானும் டாக்டரும் நைட்டு கெளம்பி வந்துடறோம்’ என்றேன்.\n‘டாக்டர் வீடியோகேம் கார் ஓட்டுவாரேய்யா பாத்து பத்திரமா வந்து சேருங்க.\nடாக்டர் ஆல்பர்ட் ஜேம்ஸ், சென்னையின் குறிப்பிடத்தக்க குழந்தைநல மருத்துவர். வெளிவர இருக்கும் ‘மேகா’ திரைப்படத்தின் தயாரிப்பாளர். அறிமுகமான மிகக்குறுகிய காலத்தில் அத்தனை நெருக்கமானவர். அதற்கான எக்ஸ்டிரா காரணம், டாக்டருக்கு சொந்த ஊர் திருநவேலி. டாக்டரின் டிரைவிங் பற்றி பேராசிரியர் சொன்னது உண்மைதான். கடந்த மாதத்தின் ஓர் இரவில் சென்னையிலிருந்து டாக்டரின் இன்னோவா காரில் பேராசிரியர், நான், சி.பி.எம் கட்சியைச் சேர்ந்த தோழர் பாலாஜி, சீத்தாராமன் போன்றோர் பண்ணைப்புரத்துக்குப் பயணமானோம். டாக்டர் ஆல்பர்ட்தான் கார் ஓட்டினார். அவரது இருக்கைக்கு அருகில் நான். கண்ணிமைக்கும் நேரத்தில் எதிரே வரும் லாரியை நோக்கி உதடு குவித்து, நொடிப்பொழுதில் ஏமாற்றி, ஸ்டியரிங்கை வளைத்து ’ழ’ என்று ரோட்டில் கார் டயர்களினால் எழுதிக் காண்பித்து, காரில் இருந்த அனைவரின் மலச்சிக்கலையும் மருந்து கொடுக்காமல் குணமாக்கினார், டாக்டர். இடையிடையே வரும் ஃபோன் கால்களையும் அட்டெண்ட் செய்து பேசினார்.\nசரிசரி . . . ஒண்ணும் பயப்பட வேண்டாம் . . . ப்ரிஸ்க்ரிப்ஷன்ல ரெண்டாவதா எளுதியிருக்கிற மருந்துல அஞ்சு எம்.எல் குடுங்க . .\nமுன் அனுபவம் காரணமாகவே பேராசிரியர் தனியாகக் கிளம்பி திருவண்ணாமலைக்குச் சென்றார்.\nதிருவண்ணாமலையில் இளையராஜா அவர்களின் நூல்கள் குறித்த கருத்தரங்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவே நாங்கள் சென்று கொண்டிருந்தோம். இந்தமுறையும் டாக்டருடன் நான் முன் இருக்கையில் அமர்ந்துகொள்ள, பின் சீட்டில் பெல்ட்டை உடம்பு முழுக்க இறுக்கிப் போட்டு, அண்ணாமலையாரை வேண்டியபடி, அமர்ந்திருந்த பத்திரிக்கையாளர் தம்பி தேனி கண்ணனின் உதடுகள் அரைகுறையாக கந்தரலங்காரத்தை முணுமுணுத்துக்கொண்டிருந்தன. காதில் விழுந்த வார்த்தைகளை கவனித்துக்கேட்டபோது, அது தேனி கண்ணனே எழுதியவை என்பது புரிய வந்தது. டாக்டருடன் பயணிக்கும் போது இளையராஜாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்களை பென்டிரைவில் நான் கொண்டு செல்வதால், ரோட்டை கவனிக்காமல் இசைக்குள் சென்று விடுவேன்.\nநள்ளிரவில் நாங்கள் திருவண்ணாமலைக்குள் நுழைந்த போது மழை கொட்டிக் கொண்டிருந்தது. காலையில் ரமணாசிரமத்துக்குச் சென்று இளையராஜா ஸாரைப் பார்த்துவிட்டு, நிகழ்ச்சிக்கு செல்வதாகத் திட்டம். ஏதேதோ பேசிவிட்டுத் தூங்கும்போது விடிந்திருந்தது.\nஇளையராஜா ஸார் ஃபோனில் சத்தம் போடவும், அவசர அவசரமாக எழுந்து, பல் தேய்த்து, குளித்து ரமணாசிரமத்துக்குக் கிளம்பிச் சென்றோம்.\n‘ம்ம்ம். ஆசிரமத்தை சுத்திட்டு, கோயிலுக்குப் போங்க. 11 மணிக்கு நிகழ்ச்சி. நான் வந்துடறேன்’.\nகோயிலுக்குள் நுழைந்து நிகழ்ச்சி நடைபெறும் ஆயிரங்கால் மண்டபம் அருகே சென்றபோது, நெளிந்த குரலில் யாரோ ’சொல்லடி அபிராமி’ என்று பாடிக் கொண்டிருந்தார். அவர் பாடி முடிக்கவும், அவர்தான் டி.எம்.சௌந்தர்ராஜனின் பேரன் என்று அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். பேராசிரியர் ரத்னகுமார் குடும்பத்தினருடன், நானும், டாக்டர் ஆல்பர்ட்டும் பார்வையாளர்களுடன் சென்று அமர்ந்து கொள்ள, சில நிமிடங்களில் இளையராஜா அவர்கள் மேடைக்கு அழைத்து வரப்பட்டார். உடன் கவிஞர்கள் முத்துலிங்கம், மு.மேத்தா, சொற்கோ, இளையகம்பன், கோ.சாரங்கபாணி மற்றும் தோழர் ஸ்டாலின் குணசேகரன் போன்றோரும் மேடையேறினர். அதற்கு முன்னால் ஸ்டாலின் குணசேகரனிடம் தேனி கண்ணன் என்னை, ‘இவர்தான் சுகா’ என்று அறிமுகப்படுத்தவும், ‘பேர் மட்டும் சொன்னா போதும். மத்தபடி இவரப் பத்தி எல்லாம் தெரியும்’ என்றபடி மகிழ்ச்சியுடன் கைகுலுக்கினார், தோழர் ஸ்டாலின் குணசேகரன்.\nஇளையராஜா அவர்கள் எழுதிய நூல்கள் ஒவ்வொன்றைப் பற்றியும் ஒவ்வொருவர் பேசுவதாக நிகழ்ச்சியின் அழைப்பிதழ் சொல்லியது. விழா துவங்கும் முன் முன்னாள் அமைச்சர் பிச்சாண்டி மற்றும் அவரது சகோதரரும், கல்வியாளரும், ரசனையான எழுத்தாளருமான எஸ்.கே.பி.கருணாவும் இளையராஜா அவர்களுக்கு மாலையணிவித்து ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டுக் கிளம்பிச் சென்றனர். நண்பர் எஸ்.கே.பி.கருணா உணர்ச்சிமயமாக, அதேசமயம் உண்மையாகப் பேசினார். சுருக்கமாகப் பேசினார் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. பேசி முடித்ததும் இளையராஜா அவர்களுடன் தற்போதைய ஃபேஷனான ‘செல்ஃபி ஃபோட்டோ’ ஒன்றை எடுத்துக் கொண்டார்.\nஎந்தவிதமான எதிர்பார்ப்புமில்லாமல், முழுக்க முழுக்க ராஜா ஸார் அழைத்தாரே என்கிற ஒரே காரணத்துக்காக அந்த நிகழ்ச்சிக்கு சென்றிருந்த எனக்கு கவிஞர் முத்துலிங்கத்தின் துவக்கவுரை அத்தனை சுவாரஸ்யமாக அமைந்தது இன்ப அதிர்ச்சியாக இருந்தது. அத்தனை எளிமையான தமிழில் சுவையாக அமைந்தது கவிஞரின் பேச்சு. அடுத்து வந்த இளையகம்பன், இளையராஜா அவர்களை வர்ணித்து கவியரங்கத்தில் வாசிக்கப்படும் கவிதைகளைப் பாடி அமர்ந்தார். அடுத்து வடநாட்டு உடையில் பளபளப்பாக வந்த சொற்கோ உரத்த குரலில் இளையராஜா அவர்களின் வெண்பா குறித்து பேசிக் கொண்டிருந்தபோது மேடையேறினார் தமிழக அமைச்சர் மாண்புமிகு அக்ரி கிருஷ்ணமூர்த்தி அவர்கள். உடன் பாராளுமன்ற உறுப்பினர் திருமதி வனரோஜா மற்றும் கழகத்தைச் சார்ந்த அணுக்கத் தொண்டர்கள். நனைந்த ஜிப்பாவுடன் கவிஞர் சொற்கோ உட்கார வை��்கப்பட்டார். அமைச்சர் பெருமகனார் கையில் டைப் செய்யப்பட்ட சில காகிதங்களுடன் பேச வந்தார். தமிழ் இலக்கியம் என்றால் என்ன திருவள்ளுவர் என்பவர் யார் தமிழ் மொழியின் மகத்துவம் என்ன என்கிற கேள்விகளுக்கெல்லாம் விளக்கம் அளிக்கும் வண்ணம் சுவைபட, டைப் செய்யப்பட்ட அந்தப் பக்கங்களை வாசித்தார். ஐந்தாறு பக்கங்களை அவர் வாசித்து முடிக்கும்போது, மேலும் சில டைப் பக்கங்களை அவரது உதவியாளர் கொண்டு வந்து அமைச்சர் கைகளில் கொடுத்தார். ஏற்கனவே பசியிலும், தூக்கத்திலும் இருந்த நான், அருகில் அமர்ந்திருந்த பேராசிரியரின் தோள்களில் சாய்ந்தேன். தாயுள்ளத்துடன் என் தலையைத் தடவிக் கொடுத்து ஆசுவாசப்படுத்தினார் பேராசிரியர். அமைச்சருக்கு அடுத்து பேச வந்த பாராளுமன்ற உறுப்பினர் திருமதி வனரோஜா, ’அன்பான வாக்காளப் பெருமக்களே’ என்று தொடங்கி சுவைபடப் பேசினார். பின் இளையராஜா அவர்களை வணங்கிவிட்டு, எல்லோரும் மேடையைவிட்டு இறங்கிச் சென்றனர்.\nமீண்டும் நனைந்த ஜிப்பாவுடன் கவிஞர் சொற்கோ வெண்பாவைப் பற்றிப் பேச வந்தபோது, மணி மதியம் இரண்டை நெருங்கியிருந்தது. இப்போது மேடையிலும், கீழேயும் அமர்ந்திருந்த அனைவரின் உடைகளும் நனைந்திருந்தன. அத்தனை பசியிலும், களைப்பிலும் கவிஞர் சொற்கோ உறுமினார். அறைக்குச் சென்று நிச்சயம் இருமியிருப்பார். சொற்கோவின் உடல்நலனில் அக்கறை கொண்ட கவிஞர் முத்துலிங்கம் அவரை அமரச் செய்து, அடுத்து மு.மேத்தாவைப் பேச அழைத்தார். இளையராஜா அவர்களின் வாழ்க்கையில் நடந்த சுவையான சம்பவங்களைப் பற்றிப் பேசிவிட்டு கவிஞர் மு.மேத்தா அமர்ந்தபோது, களைப்பு அவர் முகத்தில் தெரிந்தது. அடுத்து புலவர் கோ.சாரங்கபாணி வந்து பாடினார். தன்னை தினமும் காலையில் இளையராஜா அவர்களின் பாடலொன்றுதான் தூக்கத்திலிருந்து எழுப்பி விடுகிறது என்று சொல்லி, முழுப்பாடலையும் பாடினார். அவர் பாடிய அந்தப் பாடல், புதுவை அரவிந்தர் அன்னையைப் பற்றி கங்கை அமரன் அவர்கள் இயற்றி, இசைத்து, பாடிய பாடல். இப்படியாக அவர் ஒரே பாடலின் மூலம் இளையராஜா அவர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.\nமதிய உணவு நேரம் எப்போதோ கடந்து விட்டிருந்தது. ஆனாலும் கூடியிருந்த மக்கள் அனைவரும் இளையராஜா அவர்களின் ஏற்புரைக்காக பொறுமையாக அமர்ந்திருந்தார்கள். இந்த நேரத்தில்���ான் தோழர் ஸ்டாலின் குணசேகரன் பேச வந்தார். வருடந்தோறும் ஈரோட்டில் சிறப்பான முறையில் புத்தகக் கண்காட்சி நடத்துகிற செயல்வீரர், அவர். மக்களோடு மக்களாக தொடர்ந்து உரையாடிக்கொண்டிருக்கிற தோழர் ஸ்டாலின் குணசேகரன் பேசத் துவங்கிய ஐந்து நிமிடங்களிலேயே கூட்டத்தை தன்வசப்படுத்தினார். இன்னும் சிறிதுநேரம் பேசமாட்டாரா என்று எதிர்பார்க்க வைத்த பேச்சு. ஏற்புரையை இளையராஜா அவர்கள் மிகச் சுருக்கமாக முடித்துக் கொள்ள, கொளுத்தும் வெயிலில் அவரது வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல், கொதிக்கும் கல்தரையில் ஓட்டமும், நடையுமாக அவரைப் பின் தொடர்ந்து ரமணாசிரமம் சென்றோம். மதிய உணவு, சாயங்கால பூஜை, எனது அடுத்த படம் பற்றிய அலோசனைகள் போன்றவற்றை முடித்துவிட்டு ரமணாசிரமத்தை விட்டுக் கிளம்பும் போது, வானம் இருட்டத் தொடங்கியிருந்தது.\n‘என்னைச் சந்திக்காமல் போகக் கூடாது’ என்று அன்புக்கட்டளை இட்டிருந்த நண்பர் எஸ்.கே.பி.கருணாவை அவரது கல்லூரி வளாகத்தில் அமைந்திருந்த விருந்தினர் மாளிகையில் சந்திக்கச் சென்றோம். வெளியே மழை கொட்டிக் கொண்டிருக்க, அடுத்தடுத்து இரண்டு முறை தேநீர் வழங்கி, சுவையாகப் பேசிக்கொண்டிருந்தார், கருணா. கருணாவின் கலாரசனையை ஏற்கனவே அவரது எழுத்து மூலம் நானறிவேன். உடன் வந்த டாக்டர் ஆல்பர்ட்டும், தேனி கண்ணனும் அந்த முதல் சந்திப்பிலேயே கருணாவின் ரசிகர்களானார்கள். நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட தனது விருந்தினர் மாளிகையைச் சுற்றிக் காண்பித்த நண்பர் கருணா, ‘இனிமேல் திருவண்ணாமலைக்கு நீங்க வர்றதா இருந்தா, எனக்கொரு ஃபோன் பண்ணிட்டு நேரே இங்கே வந்திரணும். வேற எங்கேயும் தங்கக் கூடாது’ என்றார். மழை நின்றபாடில்லை. ‘ஒண்ணும் பிரச்சனையில்ல. டின்னர் ரெடி பண்ணச் சொல்றேன். சாப்பிட்டுட்டு, நைட் தங்கிட்டு காலைல கூட நீங்க போகலாம்’ என்றார், கருணா. டாக்டரைப் பார்த்தேன். ‘பரவாயில்லண்ணே. கெளம்பிடலாம். போற வழில சாப்டுக்குவோம்’ என்றார் டாக்டர் ஆல்பர்ட். கருணாவிடம் விடைபெற்றுக் கொண்டு கிளம்பினோம்.\nமீண்டும் வீடியோ கேம் கார். ’இனிமேல் ராஜாஸார இந்த மாதிரி நிகழ்ச்சிலல்லாம் கலந்துக்கக்கூடாது, ஆல்பர்ட்’ என்றேன். ‘கரெக்டுண்ணே. நீங்கதான் அவர்கிட்ட சொல்லணும்’ என்றபடி ஸ்டியரிங்கை ஒரு சுற்று சுற்றி, இந்தமுறை கார் ட���ர்களினால் ரோட்டில் ‘ஞ’ எழுதிக் காண்பித்தார். பின்னணியில் கேட்டுக் கொண்டிருந்த ’அப்பப்பா தித்திக்கும் உந்தன் முத்தம்’ என்கிற ‘ஜப்பானில் கல்யாணராமன்’ பாடலையும் மீறி ஒலித்தது, இறுக்கமாகக் கட்டப்பட்டிருந்த சீட்பெல்டுக்குள் இருந்த தேனி கண்ணனின் கந்தரலங்காரம்.\nபுகைப்படங்கள்: நன்றி ’முரளிதர் வி.எஸ்’.\nதிருநவேலி இன்று . . .\nதுரத்தும் பாடல் . . .\nதீபாவளியும், புதுத்துணியும் . . .\nவாசக உறவுகள் . . .\nபெற்றதும், கற்றதும் . . .\nதாணப்பன்கதிர் on திருநவேலி இன்று . . .\nசெந்தில் குமார் on திருநவேலி இன்று . . .\nஆவுடையப்பன் on திருநவேலி இன்று . . .\n'எழுத்தும் எண்ணமும்' குழுமத்தில் எழுதியது\n’ஊஞ்சல்’ மே மாத இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/12/blog-post_844.html", "date_download": "2019-03-23T00:28:51Z", "digest": "sha1:PBY4ZT42QRQO5BJMHEYPCSXMYWYUAZWH", "length": 9358, "nlines": 64, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "போதைப் பொருளை ஒழிப்பவர்களே போதையை வளர்க்கின்றனர். - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nபோதைப் பொருளை ஒழிப்பவர்களே போதையை வளர்க்கின்றனர்.\nபோதையை ஒழிப்போம் சுண்டுபிரசுரம், போதை ஒழிப்பு விழப்புணர்வு கருத்தரங்கு, போதை ஒழிப்பு நடைபவணி இப்படியெல்லாம் பல்வேறுபட்ட பொது அமைப்பினரும், சில அரசியல்வாதிகளும் போதை பொருள் பாவனையுள்ள பிரதேசங்களில் இவற்றை ஒழிப்பதற்காக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.\nஇருந்தபோதும் இவ்வாறான பிரதேசங்களில் போதை மாத்திரை வியாபாரம் குறைந்ததாகவும் இல்லை, வியாபாரத்தில் கைது செய்யப்பட்டு சிறைச்சாலைகளுக்கு சென்றுவந்தவர்கள் திருந்தியமாகவும் இல்லை. அவர்களுக்கெதிராக அப்பிரதேசங்களிலுள்ளவர்கள் ஊரின் நன்மைகருதி எதுவிதமான தீர்க்கமான முடிவுகளை எடுத்ததாகவும் இதுவரை தெரியவில்லை.\nஇவ்வாறான செயற்பாடுகளை இன்னும் இவ்வாறான பிரதேசங்களில் நீடிக்கவிட்டால் இதனால் பாதிக்கப்படுவது அப்பிரதேசங்களிலுள்ள அரசியல்வாதிகளோ அல்லது கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலையாகும் போதை மாத்திரை குலிசை வியாபாரிகளோ அல்ல அப்பிரதேசங்களில் வளர்ந்துவரும் இளைஞர் சமுதாயமே என்பதனை நாம் அனைவரும் உணர வேண்டும்.\nபொதுப்படையாக நம் பேச்சுவழக்கில் சொல்வதென்றால் எதுவிதமான செல்வாக்கும் அற்ற சாதாரண போதை மாத்திரை விற்பனையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டா���் வெளிவராத வகையில் அவருக்கெதிராக சட்டங்கள் இறுக்கப்பட்டு, பிணையில் வெளிவராத நிலையில் ஆழாக்கப்படுகின்றார். இதுவே பொலிஸ் மற்றும் அரசியல் செல்வாக்குள்ள ஒரு போதை மாத்திரை வியாபாரி கைது செய்யப்பட்டால் அவருக்கெதிராக சட்டங்கள் இலகுவாக்கப்பட்டு, இரவோடு இரவாக பிணை அனுமதியும் வழங்கப்படுகின்றது.\nஇவை அனைத்தையும் செய்பவர்கள் பிள்ளையையும் கிள்ளவிட்டு, தொட்டிலையும் ஆட்டிவிடும் சில அரசியல்வாதிகள் அவர்களின் அற்பசொற்ப அரசியல் வாழ்க்கைக்கு இளைஞர் சமுதாயம் பழியாகின்றது.\nபோதையை ஒழிக்க வேண்டும், போதைக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என்று சொல்லுகின்ற எந்த அரசியல்வாதியாவது இவற்றை தடுப்பதற்கு இறுக்கமான சட்டங்களை நடைமுறைப்படுத்தியதுண்டா அல்லது சட்டங்களை ஏற்றும் அதிகாரம் கொண்ட பாராளுமன்றத்தில் உரையாற்றி அதற்கான தீர்க்கமான சட்டத்தினை இயற்ற பாராளுமன்றத்தில் முயற்சித்ததுண்டா அல்லது சட்டங்களை ஏற்றும் அதிகாரம் கொண்ட பாராளுமன்றத்தில் உரையாற்றி அதற்கான தீர்க்கமான சட்டத்தினை இயற்ற பாராளுமன்றத்தில் முயற்சித்ததுண்டா இது உள்ளுர் அரசியல் சபைகளை ஆளுபவர்களுக்கும் பொறுந்தும்.\nசில அரசியல்வாதிகளும், அரசியல் அதிகாரம் கொண்ட நபர்களும் தங்களது அதிகாரத்தினை ஒரு சமூகம் அழியும் செயற்பாட்டிற்கும், தங்களது அரசியல் இலாபங்களுக்காகவும் மாத்திரம் பயன்படுத்திக்கொண்டு நம் சமூகத்தினை சீரழிக்க போதை மாத்திரை வியாபாரிகளுடன் துணைபோகின்றனர். இதற்கு தீர்க்கமான இவ்வாறான பிரதேசங்களை மையப்படுத்தி சிந்தித்து செயற்படக்கூடிய இளைஞர்கள் ஒன்றிணைந்து இதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.\nநியூசிலாந்தில் 350 பேர் இஸ்லாத்தை தழுவினர்; 50 பேர் உயிரிழந்ததன் எதிரொலி\nநியூசிலாந்தில் 15.03.2019 அன்று நடந்த வெள்ளிக்கிழமை தொழுகையில் பயங்கரவாதியினால் 50 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட சம்வத்தை அடுத்து அங்க...\nநியூஸிலாந்து சம்பவம் : முஸ்லிம்களை காப்பாற்றியவர் தகவல் வெளியானது\nநியூஸிலாந்தின் லின்வுட் மசூதியில் பல உயிர்களைக் காத்த இரண்டு ஹீரோக்கள், கண்ணீர் மல்க மீண்டும் அதே மசூதியில் சந்தித்துக் கொண்டார்கள்....\nசட்டத்தரணி வேண்டாம், நானே வாதாடுகிறேன் - தீவிரவாதி அறிவிப்பு\nநியூசிலாந்தில் துப்பாக்கிச்சூடு நடத��திய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட தீவிரவாதி நீதிமன்றத்தில் தானே வாதாடி கொள்வதாக கூறியுள்ளான்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/tag/%E0%AE%85%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2019-03-23T01:25:25Z", "digest": "sha1:PGVLGDT3KDEDQKEVRUQAUQDWTW6PZ2RH", "length": 7303, "nlines": 160, "source_domain": "www.satyamargam.com", "title": "அழுகை Archives - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nஇப்னு ஹம்துன் - 10/04/2016\nவெ ளியூர் சென்றிருந்த ஒரு மனிதர் திரும்பிவந்து பார்த்த போது தனது அழகிய வீடு நெருப்பில் எரிந்துகொண்டிருப்பதைப் பார்த்தார். ஊரிலேயே அழகான வீடு அது. தனது வீட்டை அந்த மனிதர் மிகவும்...\nஇந்திய முஸ்லிம்களின் அரசியல் சமூக வீழ்ச்சி\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-17 16/03/2019\nமனிதத்தை மறந்த வணிகம் – போயிங்\nஆபாசப்படம் பிடித்து பெண்கள் சீரழிப்பு – தீர்வென்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/crime/60217-kundas-for-4-accused-in-pollatchi-rape-case.html", "date_download": "2019-03-23T01:06:54Z", "digest": "sha1:3HPCRDJABWG7UUY6TNQIUYDC5Q5IGX36", "length": 12216, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பொள்ளாச்சி பாலியல் வழக்கு - 4 குற்றவாளிகள் மீதும் குண்டாஸ் | kundas for 4 accused in pollatchi rape case", "raw_content": "\nசூலூர் எம்எல்ஏ கனகராஜ் மாரடைப்பால் நேற்று உயிரிழந்ததையடுத்து சூலூர் பேரவை தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலாளர் அறிவிப்பு\n2016 தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுகவின் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றது செல்லாது - உயர்நீதிமன்றம்\nமக்களவை, சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற எனது தொண்டர்கள் பாடுபடுவர் - அதிமுகவுக்கு ஜெ.தீபா ஆதரவு\n7 பேர் விடுதலை செய்யப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் - அமமுகவின் தேர்தல் அறிக்கை\nசென்னையில் உள்ள வக்ஃபு வாரிய அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர்; மதுரை வக்ஃபு வாரிய கல்லூரி ஆசிரியர்கள் நியமன முறைகேடு விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரித்து வருகிறது\nமுன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் இன்று பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்\nதிண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடிகர் மன்சூர் அலிகான் போட்டி; வேட்பு மனு தாக்கல் செய்தார்\nபொள்ளாச்சி பாலியல் வழக்கு - 4 குற்றவாளிகள் மீதும் குண்டாஸ்\nபொள்ளாச்சி பாலியல் வழக��கில் கைதாகி சிறையில் உள்ள திருநாவுக்கரசு உள்பட நான்கு குற்றவாளிகளையும் குண்டர் சட்டத்தின் கீழ் அடைக்க கோவை ஆட்சியர் ராஜாமணி உத்தரவிட்டுள்ளார்.\nபொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு விஸ்வரூபம் எடுத்துள்ளது. பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் கண்டனங்கள் வலுத்து வருகின்றன. குறிப்பாக அதிமுக குற்றவாளிகளை காப்பாற்ற போராடுகிறது என திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியிருந்தார்.\nஇதையடுத்து பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினருக்கு மிரட்டல் விடுத்தது தொடர்பாக அதிமுக பிரமுகர் நாகராஜ் என்பவர் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளியே வந்துள்ளார். அவருடன் மேலும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளியே வந்துள்ளனர்.\nஇதைத்தொடர்ந்து கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் செய்தியாளர்களிடம், “பொள்ளாச்சியில், பெண்ணைத் துன்புறுத்தல் செய்த வழக்கில், வழக்குப் பதிவு செய்யப்பட்டு சபரீஷ், சதீஸ், வசந்த குமார், திருநாவுக்கரசு ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். புகார்தாரரின் சகோதரரை மிரட்டியதற்காக, நாகராஜ், செந்தில், வசந்தகுமார் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nபெண்ணைத் துன்புறுத்தியது தொடர்பாக கைது செய்யப்பட்ட 4 பேர் மீதும், குண்டர் தடுப்புச் சட்டப் பிரிவில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில், அதிமுகவை சேர்ந்தவர்கள் கைகலப்பு வழக்கில்தான் சம்பந்தப்பட்டுள்ளார். பெண்ணைத் துன்புறுத்திய வழக்கில் அவர் ஈடுபடவில்லை.\nஇந்தக் கும்பல் பணம் பறித்துள்ளது தொடர்பாக யாரேனும் புகார் கொடுத்தால், கூடுதல் பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்படும்” எனத் தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில், பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதாகி சிறையில் உள்ள திருநாவுக்கரசு உட்பட நான்கு குற்றவாளிகளையும் குண்டர் சட்டத்தின் கீழ் அடைக்க கோவை ஆட்சியர் ராஜாமணி உத்தரவிட்டுள்ளார்.\nஅதிகாரிகளின் அலட்சியத்தால் வீட்டை இழந்த மலைவாழ் மக்கள் \nவிமான விபத்து: ’போயிங்’ பறக்க சிங்கப்பூரும் தடை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஏ.கே.போஸ் வெற்றி பெற்றது ஏன் செல்லாது\n“திருப்பரங்குன்றம் ஏ.கே.போஸ் வெற்றி செல்லாது” - உயர்நீதிமன்றம் தீர்ப்பு\n“பாஜக வேட்பாளர்களில் 19 சதவிகிதம் பேர் மீது குற்றவியல் வழக்கு” - ஆய்வு முட��வு\n\"கம்யூ., கட்சி அலுவலகத்துக்குள் வைத்து பாலியல் வன்கொடுமை'' கேரள பெண் புகார்\nபிரசவத்தில் குழந்தை தலை துண்டான விவகாரம் : மனித உரிமை ஆணையம் வழக்கு\nமதுரை திருவிழா, திருப்பரங்குன்றம் தேர்தல் வழக்குகள் : இன்று தீர்ப்பு\nசென்றாயன்பாளையம் சிறுமி பாலியல் வழக்கு - 5 குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள்\n\"எனக்கு திருநாவுக்கரசை தெரியாது\" காங்கிரஸ் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார்\nபள்ளி ஆசிரியைக்கு பாலியல் தொந்தரவு கொலை மிரட்டல் : இருவர் கைது\nலாலு பிரசாத் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி உறுதியானது\nஏ.கே.போஸ் வெற்றி பெற்றது ஏன் செல்லாது\nஐபிஎல் போட்டிகளின் களநிலவரம் என்ன\nகோப்பையை வெல்ல முடியாமல் போனதற்கு யார் காரணம்\nஅன்று அத்வானி...இன்று அமித்ஷா - 28 ஆண்டுகளுக்குப் பின் திரும்பிய வரலாறு\nஇயற்கைக்கும் நமக்குமான மூன்றாம் உலகப்போரின் முதல் குண்டு 'தண்ணீர் பஞ்சம்'\nஇந்த ஐபிஎல் தொடர்தான் இவர்களுக்கு கடைசியா \n“இந்திய அரசியலை ஆட்டிப்படைக்கும் 100 குடும்பங்கள்” - நீதிமன்றம் கூறிய உண்மை என்ன\nசிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் திருமாவளவனுக்கு பானைச் சின்னம்\n“ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரை இந்தியா இழந்தது நல்லதுதான்” - திராவிட்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅதிகாரிகளின் அலட்சியத்தால் வீட்டை இழந்த மலைவாழ் மக்கள் \nவிமான விபத்து: ’போயிங்’ பறக்க சிங்கப்பூரும் தடை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/kalyana-veedu/128353", "date_download": "2019-03-23T00:38:53Z", "digest": "sha1:4NYFIHDODEM75RTTKSNBZCFTVWLHHP7M", "length": 4995, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Kalyana Veedu - 03-11-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nகனடாவில் 16 பேரை பலிவாங்கிய கொடூர சாலை விபத்து: சாரதிக்கு அதிகபட்ச தண்டனை அறிவிப்பு\nமனைவியை காண பிரத்தானியா சென்றவருக்கு கட்டுநாயக்க விமானநிலையத்தில் நேர்ந்த சோகம்\nதிடீரென தீப்பற்றியதால் கப்பல் மூழ்கியது நாசமான சொகுசு கார்: விலை தெரிந்தால் அதிர்ச்சியாவது உறுதி\nதற்செயலாக வீட்டிற்கு அடியில் சென்ற உரிமையாளருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி\nஅரசியலில் குதித்த மானாட மயிலாட கலா மாஸ்டர்\nஉலகில் வாழ்வதற்கு செலவு அதிகம் ஆகும் நகரங்களின் டாப் 10 பட்டியல்: முதலிடம் பிடித்த நகரம்\nஉயிருக்கே உலை வைக்கும் பச்சை உணவுகள் இனி யாரும் சாப்பிட வேண்டாம் இனி யாரும் சாப்பிட வேண��டாம் அதிர்ச்சி தகவலை வெளியிட்ட வைத்தியர்கள்\nயாரடி நீ மோகினி சீரியல் நட்சத்திராவிற்கு திருமணம்\nஇவரை நேரில் பார்த்தால் உடனே ஐ லவ் யூ சொல்லிவிடுவேன்: நடிகை மேகா ஆகாஷ்\nநேர்கொண்ட பார்வை ஷ்ரத்தா ஸ்ரீநாத் புதிய கெட்டப் ஷூட்டிங்கில் இருந்து அவரே வெளியிட்டுள்ள புகைப்படம்.\nபல மில்லியன் பேர் பார்வையிட்ட பேய் வீடியோ..\nபிரபல நடிகருக்கு ஜோடியான தெய்வமகள் வானி போஜன், வெள்ளித்திரையில் சூப்பர் அறிமுகம்\nஉடல் எடையை விரைவாக குறைக்க அன்னாசிப்பழம் சாப்பிடலாமா சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nதேனிலவு புகைப்படத்தை வெளியிட்ட சயீஷா.. ஆச்சர்யத்தில் ரசிகர்கள்.. குவிந்து வரும் லைக்குகள்..\nபிரபல நடிகருக்கு ரெட் கார்ட்\nயாரடி நீ மோகினி சீரியல் நட்சத்திராவிற்கு திருமணம்\n யாரும் இந்த உணவுகளுடன் சேர்த்து சாப்பிட வேண்டாம்\n ட்விட்டரில் பேசியவருக்கு பிக்பாஸ் காஜல் பசுபதி பதிலடி\nபிரபலங்களுடன் சூப்பர் சிங்கர் புகழ் இலங்கை பெண் சின்மயி எடுத்த புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-11-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-03-23T00:52:31Z", "digest": "sha1:XYJ5R42JZBZG5KKCGUEV64YJAERNJAZP", "length": 10037, "nlines": 119, "source_domain": "thennakam.com", "title": "நடப்பு நிகழ்வுகள் 11 டிசம்பர் 2016 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநடப்பு நிகழ்வுகள் 11 டிசம்பர் 2016\n1.மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று மத்திய அரசினை வலியுறுத்தி தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.மேலும் எம்.ஜி.ஆர் நினைவிடத்தின் பெயரை மாற்ற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நேற்றைய அமைச்சரவை கூட்டடத்தில் நிறைவேற்றப்பட்டது.இந்த கூட்டம் முதல்வர் ஓ .பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது.\n2.மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு 15 கோடி ருபாய் செலவில் நினைவிடம் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.\n1.என்எல்சி இந்தியா நிறுவனத்தின் மனிதவளத் துறை புதிய இயக்குநராக ஆர்.விக்ரமன் கடந்த டிசம்பர் 8-ம் தேதி பொறுப்பேற்றுக்கொண்டார்.\n2.மகாராஷ்டிரா மாநில அரசு பணமில்ல�� வர்த்தகத்தை ஊக்குவிக்க Maha Wallet எனும் மின்னணு பண பரிமாற்றத்தை அறிமுகம் செய்துள்ளது.\n3.கர்நாடகா மாநில அரசு பாலூட்டும் தாய்மார்களுக்கு குழந்தை பிறந்த நாள் முதல் 1000 நாட்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கியுள்ளது.மேலும் எடை குறைந்த மற்றும் வளர்ச்சி குறைந்த குழந்தைகளை கண்டறிய Infosys நிறுவனத்துடன் இணைந்து child tracking system ஏற்படுத்தியுள்ளது.\n1.நேட்டோ நாடுகள், இஸ்ரேல் ஆகியவைகளுக்கு இணையாக இந்தியாவையும் அமெரிக்காவின் முக்கிய ராணுவ கூட்டாளியாக்க வகை செய்யும் சட்டத்துக்கு அந்த நாட்டு நாடாளுமன்றம் தனது ஒப்புதலை தந்துள்ளது.\n2.பிரபல அமெரிக்க விண்வெளி வீரர் ஜான் கிளென் (95) , கடந்த டிசம்பர் 8-ம் தேதி காலமானார்.அமெரிக்க விண்வெளி ஆய்வுத் திட்டத்தின் கீழ் பறக்கத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் ஏழு வீரர்களில் இவரும் ஒருவராவார்.\n3.தெற்கு சூடானுக்கான ஐ.நா. அமைதி அமைப்பின் தலைவராக நியூசிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் டேவிட் ஷீரர் ( David Shearer ) நியமிக்கப்பட உள்ளதாக ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன் தெரிவித்துள்ளார்.\n4.2016ம் ஆண்டின் சிறந்த மனிதராக டைம் பத்திரிகை அமெரிக்க அதிபராக தேர்வு பெற்றுள்ள டொனால்ட் டிராம்ப் ஐ தேர்வு செய்துள்ளது.\n5.உலகின் முதல் மருத்துவமனை ரயிலான Life Line Expressல் புற்றுநோய் மற்றும் குடும்ப நல சிகிச்சைக்காக கூடுதலாக இரண்டு பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.இந்த ஆண்டு Life Line Expressன் 25வது ஆண்டு ஆகும்.\n1.இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் அதிகளவு பங்குகளை பெற்று தென் கொரிய ஸ்மார்ட்போன் நிறுவனமான சாம்சங் முதலிடம் பிடித்துள்ளது.ஆப்பிள் நிறுவனம் இரண்டாவது இடத்தையும்,மோட்டோரோலா நிறுவனம் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.\n1.இன்று சர்வதேச மலைகள் தினம் (World Mountain Day).\nமலைகளைப் பாதுகாக்கவும், மலைப்பிரதேசங்களில் வாழும் மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தவும், மலையின் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், 2002ஆம் ஆண்டில் மலைகளின் கூட்டாளி என்கிற அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு உலகம் முழுவதும் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. இவ்வமைப்பின் முயற்சியால் ஐ.நா. சபை 2002ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஐ சர்வதேச மலைகள் தினமாக அறிவித்தது.\n2.இன்று கர்நாடக இசைப் பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமி இறந்த தினம்.இவர் இறந்த தேதி 11 டிசம்பர் 2004.\n3.இன்று தமிழகக் கவிஞர், ஊடகவியலாளர் பாரதியார் பிறந்த தினம்.இவர் பிறந்த தேதி 11 டிசம்பர் 1882.\n4.அப்பல்லோ 17 சந்திரனில் இறங்கிய நாள் 11 டிசம்பர் 1972.\n5.இன்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பிறந்த நாள்.இவர் பிறந்த தேதி 11 டிசம்பர் 1935.\n« நடப்பு நிகழ்வுகள் 10 டிசம்பர் 2016\nஈரோட்டில் Team Leader பணியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-27-%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D-2017/", "date_download": "2019-03-23T00:51:37Z", "digest": "sha1:DNUG6BKIFZXSEV3VUAZKTOCOR5M432VJ", "length": 5212, "nlines": 111, "source_domain": "thennakam.com", "title": "நடப்பு நிகழ்வுகள் – 27 ஜூன் 2017 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநடப்பு நிகழ்வுகள் – 27 ஜூன் 2017\n1.சிக்கிம், இமாச்சல், கேரளாவை தொடர்ந்து ஸ்வச் பாரத் மிஷன் கிராமின் திட்டத்தின் படி, உத்ரகாண்ட் மற்றும் ஹரியானா மாநிலங்களின் ஊரக பகுதிகள் திறந்த வெளி கழிப்பிடம் இல்லா மாநிலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.\n2.Power For All திட்டத்தின் கீழ் வறுமைக் கோட்டுக்கு கீழே வாழும் குடும்பங்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும் என உத்திரபிரதேச முதல்வர் அறிவித்துள்ளார்.\n1.கனடாவின் உச்ச நீதிமன்ற நீதிபதியாக , முதன்முறையாக டர்பன் அணிந்த சீக்கிய பெண்மணி பல்பிந்தர் கவுர் ஷெர்கில் (Palbinder Kaur Shergill) நியமிக்கப்பட்டுள்ளார்.\n2.ஐ.நா. பயங்கரவாத எதிர்ப்பு அமைப்பின் முதல் தலைவராக , ரஷ்யாவின் விளாடிமிர் வோரன்கவ் (Vladimir Voronkov) நியமிக்கப்பட்டுள்ளார்.\n1.சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் துணைத்தலைவராக சிங்கப்பூரைச் சேர்ந்த இம்ரான் கவாஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\n1.1954 – சோவியத் ஒன்றியத்தின் முதலாவது அணு மின் நிலையம் ஓபினினிஸ்க் நகரில் திறக்கப்பட்டது.\n2.1954 – இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் உருவாக்கப்பட்டது.\n3.1979 – முகமது அலி குத்துச்சண்டையில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.\n– தென்னகம்.காம் செய்தி குழு\n« நடப்பு நிகழ்வுகள் – 26 ஜூன் 2017\nநடப்பு நிகழ்வுகள் – 28 ஜூன் 2017 »\nஈரோட்டில் Team Leader பணியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/editorial-articles/2017/aug/20/tomorrow-solar-eclipse-solar-eclipse-can-we-eat-during-solar-eclipse-2758647.html", "date_download": "2019-03-23T00:12:49Z", "digest": "sha1:37BUEZXU4YGKHV56SHJUK73OVNJRCWA5", "length": 23678, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "நாளை சூரிய கிரகணம்: கிரகணத���தின்போது சாப்பிடலாமா?- Dinamani", "raw_content": "\n22 மார்ச் 2019 வெள்ளிக்கிழமை 07:09:25 PM\nசூரிய கிரகணம்: கிரகணத்தின்போது சாப்பிடலாமா\nBy வெங்கடேசன் .ஆர் | Published on : 21st August 2017 07:23 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஇன்று நிகழும் சூரிய கிரகணத்தை, சென்னையில் 26 நிமிடம் பார்க்க முடியும். சூரிய கிரகணத்தை, வெறும் கண்களால் பார்க்கக் கூடாது என நாசா விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.\nசூரிய கிரகணம் என்றால் என்ன\nசூரிய கிரகணம் என்று சொன்னால் சூரியன், சந்திரன், பூமி இந்த மூன்றும் ஒரே நேர்க்கொட்டில் வருகின்றபொழுது சூரியனுடைய ஒளியானது பூமியை வந்தடையாது. இதைத்தான் முழு சூரிய கிரகணம் என்று சொல்கிறோம். இந்த நிகழ்வானது 7 நிமிடங்கள் 30 வினாடி சூரியன் மறைக்கின்ற நிகழ்வைப் பார்க்கலாம். இந்த சூரிய கிரகணமானது அமாவாசை அன்றுதான் வரும்.\nசூரிய கிரகணம் என்று பார்த்தோமானால், முழு சூரிய கிரகணம் (முழுமையாக சூரியனை மறைக்கின்றது), பகுதி சூரிய கிரகணம், ஒரு பகுதி மட்டும் மறையக்கூடியது. அதாவது சந்திரன் என்பது ஒளி புகாப் பொருள். ஒரு பொருளை ஒளிக்கு முன்னால் வைத்தால் அது நிழலை ஏற்படுத்தும். சந்திரனானது நமது பூமியிலிருந்து கிட்டத்தட்ட 3 லட்சத்து 56 ஆயிரத்து 400 கி.மீட்டர் தூரத்தில் உள்ளது. இது நீள்வட்ட பாதையில் சுற்றி வருகிறது. இது சூரியனை நேர்க்கோட்டில் நிழலாக ஏற்படுத்தும். அந்த நிகழலின் நீளமானது 3,75,085 கி.மீட்டர் விட்டம். இதை இரு வகையாக எடுத்துக்கொள்ளலாம். ஒன்று அக நிழல் பகுதி, மற்றது புற நிழல் பகுதி. அக நிழல் பகுதி, 273 கி.மீ விட்டமுடையது. புற நிழல் பகுதி ஆறாயிரம் கி.மீ. விட்டமுடையது. இதனால்தான் 273 கி.மீ. அகலமுள்ள பாதையில் உள்ளவர்கள் முழு சூரிய கிரகணத்தைப் பார்க்க முடிகிறது. 6000 கி.மீ. அகலமுள்ள பாதையில் உள்ளவர்கள் பகுதி சூரிய கிரகணத்தை பார்க்கமுடிகிறது. பூமியில் பார்த்தால் 16 ஆயிரம் கிலோ மீட்டர் நீளத்திற்கு இந்த சூரிய கிரகணத்தின்போது மக்கள் பார்க்க வாய்ப்புள்ளது. 2009ல் நடைபெற்ற கிரகணத்தை பூமியில் 15,500 கி.மீ. நீளமுள்ள பகுதிகளில் வசித்த மக்களால் பார்க்க முடிந்தது.\nசூரிய கிரகணம் ஏற்பட காரணங்கள் என்ன\nசூரிய கிரகணம் ஏற்படுவதற்கான காரணம் சூரியனத�� விட்டமானது பூமியின் விட்டத்தைப்போல் 109 மடங்கு அதிகமாக உள்ளது. அதேநேரத்தில் சூரியனானது சந்திரனைவிட கிட்டத்தட்ட 400 மடங்கு அதிக விட்டமுள்ளது. இத்தகைய ஒரு அமைப்பைக் கொண்டதன் காரணமாக சந்திரனானது சூரியனை முழுமையாக மறைக்கின்ற நிகழ்வு ஏற்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் 7 கிரகணங்கள் வருவதற்கான வாய்ப்புள்ளது. சில காலகட்டங்களில் அது 5 சூரிய கிரகணமாகவும், இரண்டு சந்திர கிரகணமாகவும் வருகின்றது. சில காலகட்டங்களில் 4 சூரிய கிரகணமும், 3 சந்திர கிரகணமும் வர வாய்ப்புள்ளது. சூரியன், சந்திரன், பூமி இந்த மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வருகின்றபோது தான் அது அமாவாசை தினமாகிறது.\nஒவ்வொரு அமாவாசையன்றும் கிரகணம் ஏற்படுமா\nபூமியானது நீள்வட்டப்பாதையில் சூரியனைச் சுற்றி வருகிறது. அதேபோல் துணைக்கோளான சந்திரனானது நமது பூமியையும் நீள் வட்ட பாதையில் சுற்றி வருகிறது. ஒரே தளத்தில் சுற்றாமல் கிட்டத்தட்ட 5.2 டிகிரி சாய்தளத்தில் சுற்றி வருவதன் காரணமாகத்தான் ஒவ்வொரு அமாவாசைக்கும் அந்த நிகழ்வு நடைபெறுவதில்லை. பூமி சுற்றி வருகிற தளமும் சந்திரன் சுற்றி வருகிற தளமும் இரண்டும் புள்ளிகளில் வெட்டுகிறது. இதைத்தான் வெட்டுபுள்ளி என்று கூறுகிறோம்.\nஇதிகாசங்களில் பார்த்தோமானால் ராகு, கேது என்று சொல்லுகிறோம். சந்திரனானது வடக்கிலிருந்து தெற்காக செல்லுகையில் கீழறக்கப் புள்ளி என்று கூறுகிறோம். இது தெற்கிலிருந்து வடக்காக செல்லுகையில் மேலிறக்கப் புள்ளி என்று கூறுகிறோம். சூரிய கிரகணம் நடக்க வேண்டுமென்றால் இந்த வெட்டுப்புள்ளி மிக அருகாமையில் இருந்தால் கிரகணங்கள் நடப்பதற்கான வாய்ப்புள்ளது. அதாவது சூரியன், சந்திரன், பூமி நேர்ப்பாதையில் இருக்கும்போதுதான் சூரிய கிரகணம் வரும். அதே நேரத்தில் சூரியன், பூமி, சந்திரன் என்று நேர்கோட்டில் இருந்தால் சந்திர கிரகணம் வரும். இந்த அமைப்பு சில கால கட்டங்களில்தான் நிகழ்கின்றது. கிட்டத்தட்ட 173.3 நாட்களுக்கு ஒரு முறை இந்த நிகழ்வு வருவதற்கான வாய்ப்புள்ளது. அதனால்தான் 1 ஆண்டில் பார்த்தோமேயானால் அமாவாசையானது 12 வந்தால் கூட இந்த கிரகணங்கள் குறைவாக வருகின்றன.\nசூரிய கிரகணத்தை வெறும் கண்ணால் பார்த்தால் பாதிப்பா\nஎப்போதுமே பகலில் நடக்கின்ற வானவியல் நிகழ்ச்சிகளை நாம் வெறு��் கண்ணால் பார்க்கக் கூடாது. உதாரணமாக, நாம் வெளியே சென்றுவிட்டு உடனடியாக வீட்டிற்கு வரும்போது ஒரு கருப்பு நிறத்தை நாம்மால் உணரமுடியும். இதற்கு முக்கிய காரணம் நம் கண்ணில் கண்மணி என்ற ஒரு பகுதி உள்ளது. அது அதிகமாக வெளிச்சம் வரும்போது சுருங்கி குறைந்த வெளிச்சத்தையே நம் கண்ணினுடைய திரைக்கு கொடுக்கிறது. அதோபோல் குறைவான வெளிச்சம் வரும்போது அது விரிவடைந்து அதிகமான வெளிச்சத்தை கொடுப்பதன் காரணமாக நாம் எந்தவொரு பொருளையும் பார்க்க முடிகிறது. இந்த மாதிரி சூரிய கிரகணம் நேரத்தில் சூரியன் முழுமையாக மறைந்திருக்கின்றபோது சூரிய வெளிச்சம் குறைவாகவும் இருள் சூழ்ந்தும் காணப்படும். இந்த காலகட்டத்தில் நாம் விண்ணில் இருக்கக்கூடிய பிற பொருட்களைப் பார்க்கலாம்.\nபெரும்பாலும் இதை மாலை அல்லது இரவுவில் தான் பார்க்க முடியும். ஆனால் 2009 ஜூலை 22-ல் நடத்த முழு சூரிய கிரகணத்தை பகலில் பார்க்க முடிந்தது. அதிகமாக வெளிச்சம் வருகின்ற போது நமது கண்ணிலுள்ள கண்மணி சுருங்குகின்ற தன்மை இல்லையெனில் அத்துணை ஒளியும் கண்ணில் போய் நம் கண்ணின் ஒளித்திரை எரிந்து போவதற்கான வாய்ப்புள்ளது. அதனால்தான் சூரிய கிரகணத்தின்போது கிரகணத்தை வெறும் கண்ணால் பார்க்கக் கூடாது என்கிறோம். இதையே சூரிய வடிகட்டி மூலமாக பார்க்கலாம்.\nகிரகணத்தின்போது சாப்பிடக்கூடாது, உணவு கெட்டுப்போய்விடும் என்ற நம்பிக்கை நம்மிடம் உள்ளது. உதாரணமாக, அன்றாட வாழ்க்கையில் சூரியன் மாலையில் சென்று அதிகாலையில் தான் வருகிறது. இந்த சமயத்தில் நாம் உணவை உட்கொள்கிறோம். அறிவியல் வளர்ச்சியடையாமல் இருந்தபோது மனிதனை மனிதன் அடிமையாக்க வேண்டும் என்பதற்காக பல கட்டுக்கதைகள் இருந்தன. இதனை 1999 ஆகஸ்ட் 11 ஆம் தேதி நடைபெற்ற முழு சூரிய கிரகண நேரத்தில் தண்ணீரினுடைய தன்மை மாறுபடுகிறதா என்பதை சென்னை கிங் இன்ஸ் டியூட் என்கிற நீர் ஆய்வு மையத்தில் நடத்தப்பட்ட நீர் மாதிரி ஆய்வில் நீரின் தன்மையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்பது நிரூபணமானது. அதேபோன்று கல்கத்தாவில் உள்ள டைமண்ட் ஹார்பரில் முழு சூரிய கிரகணம் ஏற்பட்டபோது மகப்பேறு நிலையில் உள்ள ஒரு பெண்மணியை வைத்து சோதனை செய்தபோது அவர்களுக்கு எந்தவிதமான தாக்கமும் இல்லை என்பது நிரூபணமானது. ஆகவே, ���ிரகணத்தன்று சாப்பாடு கெட்டு போகாது.\nஅமாவாசையன்று கடலின் வேகம் அதிகரிக்க காரணம்\nசூரியனது ஈர்ப்பு விசை, சந்திர ஈர்ப்பு விசை இரண்டும் கூட்டுத்தொகையாக சேரும் போது கடலின் ஈர்ப்பு அதிகரித்து அலை அதிகமாக எழுகிறது. இதனால்தான் கடலின் ஈர்ப்பு சக்தி அதிகமாகின்றன.\nஇந்தியாவில் வந்துள்ள சூரிய கிரகணங்கள்\nஒவ்வொரு ஆண்டும் பார்த்தோமேயானால் முழு சூரிய கிரகணமானது 1980 பிப்ரவரி 16, 1995 அக்டோபர் 24, 1999 ஆகஸ்ட் 11,. 2009 ஜூலை 22, 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15 ஆம் தேதி வந்துள்ளது. பகுதி சூரிய கிரகணம் அடிக்கடி வருவதையும் நாம் பார்க்கிறோம். நடப்பாண்டில் 2 சூரிய கிரகணங்கள் ஏற்பட உள்ளது. அதன் முதல் சூரிய கிரகணம் நாளை திங்கள்கிழமை நிகழ்கிறது.\nஇந்திய நேரப்படி நாளை இரவு 9 மணிக்கு இந்த சூரிய கிரகணம் ஏற்படும். ஆனால் நம்மால் இதை பார்க்க முடியாது. அமெரிக்காவில் சுமார் 3 நிமிடங்கள் வரை இந்த கிரணம் நீடிப்பதால் முழுமையாக இருள் சூழ்ந்துவிடும்.\nஇந்த நிகழ்வு அமெரிக்காவில் 14 மாகாணங்களில் முழுமையாக தெரியும் என நாசா தெரிவித்துள்ளது. இதனால் அமெரிக்காவில் முழுப் பகலும் இரவாக காட்சியளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சூரிய கிரகணம், ஆசியா, தென் அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் புகுதி அளவு தெரியும் என தெரிகிறது.\nஉலகம் முழுவதும் உள்ள 30 கோடி மக்கள் இந்த கிரகணத்தைப் பார்க்க முடியும் என்கிறது நாசா. மேலும் இந்த கிரகணத்தை வெறும் கண்ணால் பார்க்க கூடாது என்றும் அதற்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ள சூரிய ஒளி தடுப்பு கண்ணாடிகளால் மட்டுமே காண வேண்டும் என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nஇந்த சூரிய கிரகணத்தைப் படம்பிடித்து நேரலையில் காண்பிக்க 80 ஆயிரம் அடி உயரத்தில், கேமரா பொருத்தப்பட்ட 50 பலூன்களை அமெரிக்க விஞ்ஞானிகள் பரக்கவிட்டுள்ளனர். முதல் முறையாக இந்தக் காட்சி ஆன்லைனில் நேரலையாக ஒளிபரப்பாக இருக்கிறது. இதேபோன்ற முழு சூரிய கிரகணம் 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் தேதி ஏற்படவுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநீயா 2 படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nஎஸ்.டி.ஆர் பிறந்த நாள் கொண்டாட்டம்\nK13 படத்தின் டீசர் வெளியீடு\nதீர்க்க சுமங்கலி வரம் அருளும் காரடையான் நோன்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.saveandinvest.in/2018/05/blog-post_20.html", "date_download": "2019-03-23T00:32:07Z", "digest": "sha1:MVE3EBE4X3LEMVI5BOKHW5ZXRRGZBUP7", "length": 5534, "nlines": 71, "source_domain": "www.saveandinvest.in", "title": "பணம் பழகலாம் - Save & Invest", "raw_content": "\nசேமிப்பு, முதலீடு, தனிநபர் நிதி திட்டமிடல்\nHome சேமிப்பு தனிநபர் நிதி பணம் முதலீடு பணம் பழகலாம்\nசேமிப்பு, தனிநபர் நிதி, பணம், முதலீடு,\nநான் பாலமுரளி. தமிழ் கூறும் நல்லுலகிற்கு முதலில் என் வணக்கத்தினை தெரிவித்துக்கொள்கிறேன்.\nஇந்த தளத்தில் நாம் ஒவ்வொருவரும் உழைத்து சம்பாதித்த பணத்தை எவ்வாறு முறையாக திட்டமிட்டு நிதி மேலாண்மை செய்ய போகிறோம் என்பதை சொல்ல போகிறேன். அதற்கே இந்த பணம் பழகு. மேலும், ஊதியம், சேமிப்பு, செலவினம், ஓய்வு காலம் முதலானவற்றை பற்றியும் இங்கு அறிந்து கொள்ளலாம்.\nதனிநபர் நிதி மேலாண்மைக்கே இங்கு முக்கியத்துவம் கொடுக்கப் போகிறேன். முடிந்தவரை பிழைகள் ஏதுமின்றி தகவல்கள் தர முயற்சி செய்கிறேன்.\nTags # சேமிப்பு # தனிநபர் நிதி # பணம் # முதலீடு\nLabels: சேமிப்பு, தனிநபர் நிதி, பணம், முதலீடு\nதனிநபர் நிதித் திட்டமிடல் - 1 (சேமிப்பு) (Personal Finance)\n இதைப் பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோமா நம்மில் சிலரை தவிர பெரும்பாலானோர் இதை பற்றி அறிய வாய்ப...\nதனிநபர் நிதித் திட்டமிடல் - 2 (கடன்கள்) (Personal Finance)\nசென்ற பதிவில் சேமிப்பது எப்படி என்று பார்த்தோம்... அதனை படிக்க இங்கே க்ளிக்கவும். பகுதி-1 இனி கடன்கள்... கடன்களை பல பிரிவுகளாக பிரி...\nமியூச்சுவல் பண்ட் - ஓர் எளிய அறிமுகம் (Mutual Fund)\nமியூச்சுவர் பண்ட் (தமிழில் பரஸ்பர நிதி) என்பது ஒரு முதலீட்டு கருவி. இம்முறையில் முதலீட்டு மேலாளர்கள், பல்வேறு முதலீட்டாளர்களிடமிருந்து...\nதனிநபர் நிதித் திட்டமிடல் - 3 (முதலீடு) (Personal Finance)\nகடன்களை கையாள்வது எப்படி என்பது பற்றி சென்ற பதிவில் பார்த்தோம்.. அதனை படிக்காதவர்கள் இங்கே படிக்கலாம். பகுதி-2 முதலீடு\nநீங்களும் பணக்காரர் ஆகலாம் (you can be rich)\nநம் அனைவருக்கும் பணக்காரர் ஆக வேண்டும் என்று எண்ணமிருக்கும். அதற்காக நாம் அனைவரும் மிகவும் ஆசைபடுகிறோம். ஆனால் ஏன் நம்மால் பணக்காரர் ஆக ம...\nதனிநபர் நிதி சேமிப்பு தொடர் முதலீடு பணம் ஓய்வுகால நிதி. காப்பீடு மியூச்சுவல் பண்ட்\nஓய்வுகால நிதி. (1) காப்பீடு (1) சேமிப்பு (7) தனிநபர் நிதி (9) தொடர் (6) பணம் (2) மியூச்சுவல் பண்ட் (1) முதலீடு (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venuvanam.com/?cat=24", "date_download": "2019-03-23T00:31:17Z", "digest": "sha1:2THR3E6AKJUCRMSMFWVR46QQG7QDQAKM", "length": 40701, "nlines": 200, "source_domain": "venuvanam.com", "title": "’தி இந்து’ நாளிதழ். Archives - வேணுவனம்", "raw_content": "\nமக்களின் இசைக்கு வயது 71\nஇசை என்றால் என்னவென்றே இனம் கண்டுகொள்ளமுடியாத இளம்பிராயத்தில் ஒரு கருப்புவெள்ளை திரைப்படத்தின் பாடல்கள் மாயாஜாலம் போல மனதில் புகுந்தன. அப்போதும்கூட அது எந்த மாதிரியான இசை, அதை அமைத்தவர் யார் என்பது பற்றியெல்லாம் தேடவோ, முயலவோ அறிந்திருக்கவில்லை. எழுபதுகளில் தென்தமிழகத்தின் திருநெல்வேலி போன்ற ஊர்மக்களின் அன்றாட வாழ்வோடு இரண்டறக்கலந்திருந்த இலங்கை வானொலி மூலமாகவே அந்தத்திரைப்படத்தின் பெயர் ‘அன்னக்கிளி’ என்பதும், ‘இளையராஜா’ என்கிற அந்தப் புதிய இசையமைப்பாளரின் பெயரும் தெரிய வந்தது. மீண்டும் மீண்டும் ஒலிபரப்பான ‘அன்னக்கிளி’ திரைப்படப்பாடல்கள், பள்ளிக்கூடத்துப்பாடங்கள் போலக் கசக்காமல், மிக எளிதாக மனனம் ஆனது.திருமணவீடுகள், மஞ்சள்நீராட்டு மற்றும் கோயில்கொடைகளில் ‘அன்னக்கிளி’ பாடல்கள் ஒலித்துக்கொண்டே இருந்தன.’லாலிலாலிலலோ’ என்று ஜானகியின் குரலில் ‘மச்சானைப்பாத்தீங்களா’ பாடல் துவங்கும்போது, அந்தப் பாடலொலி கேட்கும் அத்தனை இடத்திலும் இனம் புரியாத பரவசம் பரவியது. ‘அன்னக்கிளிஉன்னைத்தேடுதே’ பாடல் சொல்லமுடியா சோகத்தையும், ‘சொந்தமில்லைபந்தமில்லை’ கண்ணீரையும், ‘சுத்தச்சம்பா பச்சரிசி குத்தத்தான் வேணும்’ குதியாட்டமும் போடவைத்தன. தனது முதல் படத்தின் பாடல்கள் வெளியான தினத்திலிருந்தே தமிழர்களின் வாழ்வோடு கலந்துவிட்டார், இளையராஜா. கூலித் தொழிலாளர்களிலிருந்து குளிர்சாதனையறையை விட்டு வெளியே வராத செல்வந்தர்கள் வரைக்கும் அத்தனை பேருக்குமான இசையமைப்பாளராக உருவானார். கடந்த முப்பத்தைந்தாண்டுகளாக ஒவ்வொரு தமிழனும் தத்தம் வாழ்வோடு இளையராஜாவை தொடர்புப்படுத்தியே வாழ்ந்து வருகிறான். ஒவ்வொருவர் வாழ்விலும் இளையராஜாவின் ஏதேனும் ஒரு பாடலாவது தொடர்புடையதாக இருந்தே தீரும். காதலிப்பதற்கு, கலங்கிஅழுவதற்கு, புன்னகைப்பதற்கு, தனிமையை ரசிப்பதற்கு, கூட்டமாகக் கொண்டாடுவதற்கு, இறைவனைத் துதிப்பதற்கு, இயற்கையை வியப்பதற்கு, நண்பர்களுக்கிடையே கேலியாக விளையாடுவதற்கு என அத்தனைக்கும் இளையராஜாவின் பாடல்கள் துணையாக இருக்கின்றன. அதனால்தான் முப்பத்தைந்தாண்டுகளாக தமிழிலும், மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் ஹிந்தித் திரைப்படங்களிலும் தொடர்ந்து இசையமைத்து, இப்போது தன்னுடைய எழுபத்தோராவது வயதில் ஆயிரமாவது படத்தைத் தாண்டிக் கொண்டிருக்கும் இளையராஜாவை ஒரு திரைப்பட இசையமைப்பாளராக மட்டும் தமிழர்களால் பார்க்க முடியவில்லை. தமது அன்றாட வாழ்வில் இரண்டறக்கலந்துவிட்ட அவரை தங்களில் ஒருவராகவே பார்க்கிறார்கள். பல்வேறு குழுக்களாக, கலாச்சார, கொள்கை வேறுபாடுகளினால் பிரிந்து கிடக்கும் நம் தமிழ்ச்சமூகத்தில் அனைத்துப்பிரிவினருக்குமான ஒரு பொதுஈர்ப்பு, இளையராஜா.\nநாட்டுப்புற இசையை தமிழ்த்திரையிசைக்குள் கொணர்ந்தவர் என்று இளையராஜாவைச் சொல்லி அவரது ஆளுமையைக் குறுக்கப்பார்ப்பவர்கள் உண்டு. தனது முதல் படத்திலிருந்தே தமது மேற்கத்திய இசை ஆளுமையை செழுமைப்படுத்தி, ஜனரஞ்சகமாகத் திரையிசையில் கொடுத்தவர், அவர்.\n’மச்சானப்பாத்தீங்களா பாட்டுல வார கிதார்பீஸ்லயே புள்ளிக்காரன் ஆருன்னு தெரிஞ்சு போச்சுல்லா\nநாளடைவில் கர்நாடக இசையின் அடிப்படையில் அவர் அமைத்த பாடல்கள் பெருகின. மாயாமாளவகௌளை, மோகனம், ஹிந்தோளம், கல்யாணி, சிம்மேந்திரமத்தியமம், சுபபந்துவராளி போன்ற பிரபலமான ராகங்களில் மட்டுமல்லாமல், ஸ்ரீ, பிலஹரி,சல்லாபம், ரசிகரஞ்சனி, நாடகப்ரியா போன்ற அதிகமாகத் திரையிசையில் பயன்படுத்தப்படாத ராகங்களிலும் பாடல்களை அமைத்தார். இளையராஜாவின் ஆளுமையைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால், யாராவது ஒரு வாத்தியக்காரரிடம் பேசிப் பார்க்கவேண்டும் என்பார்கள்.வயலின், செல்லோ, கிடார், பியானோ, புல்லாங்குழல், ஷெனாய், நாகஸ்வரம் போன்ற இசைக்கருவிகளை இசைப்பவராக இருந்தாலும், மிருதங்கம், தபலா, டோலக், தவில் போன்ற தாளவாத்தியக்கருவிகளை வாசிப்பவராக இருந்தாலும் இளையராஜாவின் இசைஆளுமையைப் பற்றி அவர்கள் வியப்பும், ஆச்சரியமும் இல்லாமல் பேசுவதைக் கேட்கமுடியாது. நம் ஊரைச் சேர்ந்த இசைக்கலைஞர்கள்தான் என்றில்லை. ஃப்ரெஞ்சு தேசத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற இசைக்கலைஞர் பால்மரியாட்டுக்க��க்கூட இளையராஜாவின் இசை, ஆச்சரியத்தை அளித்தது. எழுபதுகளில் தமிழகமெங்கும் ஆனந்த், அபிமான், பரிச்சே, பிரேம்நகர், யாதோங்கிபாரத், ஜவானிதிவானி, பாபி போன்ற ஹிந்தித் திரையிசைப் பாடல்கள் பரவலாகப் பரிச்சயமாகியிருந்தன.ஹிந்தி அறியாத, வார்த்தைகளை சரியாக உச்சரிக்கத் தெரியாமலேயே ’மேரா ஜீவன் கோரா காகசு கோராயி ரேகயா’ என்று பாடிக் கொண்டிருந்தவர்களுக்கு ’16 வயதினிலே’ திரைப்படத்தின் ‘செந்தூரப்பூவே’க்குப் பிறகு முப்பதாண்டுகளாக ஹிந்தித் திரையிசையில் என்ன நடக்கிறதென்றே தெரியாமல் போயிற்று. நாளடைவில் ஹிந்தித் திரையிசைவல்லுனர்களும் இளையராஜாவின் ரசிகர்களாயினர். நௌஷத்அலி, சலீல்சௌத்திரி, ஆர்.டி.பர்மன், லதாமங்கேஷ்கர், ஆஷாபோஸ்லே போன்றோர் இளையராஜாவின் இசையை வியந்தனர்.‘செண்பகமேசெண்பகமே’ பாடலைப் பாடுவதற்கு இளையராஜா அழைத்தபோது, பயத்தில் என் கைகள் நடுங்கின என்றார், ஆஷாபோஸ்லே. இந்தியாவின் புகழ்பெற்ற புல்லாங்குழல் இசைமேதை ஹரிபிரசாத் சௌரஸ்யா தனது இசைப்பள்ளியில் பயிலும் மாணவர்களை இளையராஜா வந்து ஆசீர்வதிக்கவேண்டும் என்றார். ’ஹேராம்’ திரைப்படத்தின் ‘இசையில்தொடங்குதம்மா’ பாடலைப் பாடுவதற்காக அழைக்கப்பட்டபோது, ‘அவர் கொடுக்கும் டியூனை என்னால் பாடமுடிகிறதோ, இல்லையோஆனால் என் மகளை அவர் ஆசீர்வதிக்க வேண்டும். அதற்காகவே கிளம்பி வருகிறேன்’ என்றார், ஹிந்துஸ்தானி இசைவல்லுநர் அஜோய்சக்ரபர்த்தி.அவரது மகள் இன்றைக்கு ஹிந்துஸ்தானி சங்கீத உலகில் புகழ்பெற்று விளங்கும் கௌஷிகி சக்ரபர்த்தி. இவை அனைத்துக்கும் உச்சமாக, ‘இசையில் எனது சாதனைகள் என்று ஏதேனும் இருக்குமானால் அவை அனைத்தையுமே அவரது பாதங்களில் சமர்ப்பிக்கிறேன்’ என்று இளையராஜாவால் வணங்கப்படுகிற ‘மெல்லிசைமன்னர்’எம்.எஸ்.விஸ்வநாதன், ‘நான் இளையராஜாவின் ரசிகன்’ என்று மேடையிலேயே சொன்னார்,.\nதன்னுடைய இளமைப்பருவம் முழுக்க தன் மூத்த சகோதரர் பாவலர் வரதராஜனுடன் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள மக்களோடு மக்களாகக் கலந்து பல கச்சேரிகள் செய்தவர், இளையராஜா. அதனால்தான் அவரால் மக்களின் மனதறிந்து, அவர்களுக்கான இசையை வழங்க முடிந்தது. தலைமுறை வித்தியாசமில்லாமல் சகலசாமானியர்களிடமும் அவரது இசை நேரடியாகச் சென்றடைந்தது. சென்ற வாரத்தின் இறுதியில் செட்ட��புண்ணியம் கிராமத்திலிருந்து, சென்னையை நோக்கி கால்டாக்ஸியில் வந்துகொண்டிருந்தேன். பாபநாசத்தைச் சேர்ந்த மாரிமுத்து காரை ஓட்டி வந்தார். ‘உதயகீதம்’ திரைப்படத்தின் ‘தேனேதென்பாண்டிமீனே’ பாடலைத் தொடர்ந்து ‘பூவேசெம்பூவே, தென்றல் வந்து என்னைத் தொடும், உன் பார்வையில் ஓராயிரம்’ என இளையராஜாவின் பாடல்களை மிதமாக ஒலிக்கவிட்டு, கோடை பயணத்தின் எரிச்சலைத் தணித்து இனிதாக்கினார்.\n‘இளையராஜா பாட்டுன்னா ரொம்பப் பிடிக்குமோ, மாரிமுத்து\n‘என்ன ஸார் இப்படி கேட்டுட்டியஅம்மா, அப்பா, தங்கச்சிங்க எல்லாரயும் ஊர்ல விட்டுட்டு இங்கன வந்து கஷ்டப்பட்டு ஒளைக்கிறதுக்கு, ஆறுதலா இருக்கிறது அவருதான்.தெனமும் சொரிமுத்தையன கும்பிடும் போது, என் குடும்பத்தோட சேத்து இளையராஜாவும் நல்லா இருக்கணும்னு கும்பிடுவேம்லா’ என்றார்.\nஇந்த ஆண்டு இளையராஜா அவர்களுக்கு நான் கொண்டு செல்லும் பிறந்தநாள் பரிசு, பாபநாசம் மாரிமுத்துவின் வார்த்தைகள்தான்.\nதீதும், நஞ்சும் . . .\nஉட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும்\nமேற்கண்ட குறளை இன்றைய இளைஞர்கள் யாரிடமாவது சொன்னால், ‘தெலுங்குப் பட லிரிக்ஸா ஸார் மியூஸிக் யாரு\nஇருபதாண்டுகளுக்கு முன்பு நான் சென்னைக்கு வந்த புதிதில் சில அறிவுபூர்வமான நண்பர்களின் நட்பு கிடைத்தது. அவர்கள் அனைவருமே ‘அறிவுஜீவி’ என்னும் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பதை அவர்களிடம் பழக ஆரம்பித்த சில மணித்துளிகளிலேயே அறிந்து கொண்டேன். நாளை மறுநாள் வெளியாக இருக்கிற ஹாலிவுட் திரைப்படத்தை இணையம் வழியாக விருகம்பாக்கத்தில் அமர்ந்து பார்த்து விட முடிகிற வசதியெல்லாம் அப்போதில்லை. தீவிர திரைப்பட ஆர்வலர்கள் நடத்துகிற ஒருசில திரைப்பட விழாக்களில் மட்டுமே உலகின் முக்கியமான திரைப்படங்களைப் பார்க்க முடியும். ‘அறிவுஜீவி’ நண்பர்களுடன் திரைப்பட விழாக்களுக்குச் செல்லத் துவங்கினேன். லூயி புனுவல், குரசோவா, அண்டோனியோனி, ப்ரெஸ்ஸோன், பெர்க்மன் போன்றோரின் படங்கள் உவப்பை அளித்தன. படம் முடிந்ததும் அவை குறித்த விவாதம் திரையரங்கின் வாயிலிலேயே துவங்கும். அண்டோனியோனிக்கும் லா.ச.ராமாமிர்தத்துக்கும் முடிச்சு போட்டு சில கருத்துக்களை முன் வைப்பார், ஒருவர். கீஸ்லோவ்ஸ்கியை நகுலனுடன் ஒப்பிடுவார் மற்றொருவர். இப்படி பல திசைகளிலிருந்��ும் பல்வேறுபட்ட கலைஞர்களின் பெயர்களும், அவர்களது ஆக்கங்களும் அலசி ஆராயப்பட, நான் திக்குமுக்காடிப் போவேன். இது போன்ற ஆக்கப்பூர்வமான விஷயங்களைத் தெரிந்து கொள்ளாமலேயே வாழ்வின் எத்தனை பொன்னான தருணங்களை வீணடித்திருக்கிறோம் என்று மனதுக்குள் குமைவேன்.\n’நாளைக்கு மிக முக்கியமான விவாதம் இருக்கு. மிஸ் பண்ணிடாதீங்க பிரதர். புதுமைப்பித்தனும், ரித்விக் கட்டக்கும்தான் டாப்பிக்’. தாம்பரம் அருகே ஏதோ ஒரு பகுதியின் ஒரு மொட்டைமாடி. தரையில் ஜமுக்காளத்தை விரித்து அமர்ந்தோம். பச்சையும், பழுப்புமாகக் காட்சியளித்த ஒரு பெரிய பாட்டிலை நடுநாயகமாகக் கொண்டு வைத்து, அதற்குத் துணையாக சில கண்ணாடி, பிளாஸ்டிக் மற்றும் எவர்சில்வர் தம்ளர்கள். ‘டேய் தம்பி. இது உனக்குடா’. ஒரு பொட்டலம் நிறைய காராபூந்தி எனக்கு வழங்கப்பட்டது. ஒருவரை ஒருவர் அத்தனை பிரியமும், வாஞ்சையுமாக மதித்து, வியந்து அவரவர் கருத்துக்களுக்கு மதிப்பளித்து விவாதம் தொடங்கியது. புதுமைப்பித்தன் ஒரு எழுத்தாளரே அல்ல என்றார் ஒரு அண்ணன். எனக்கு தூக்கி வாரிப் போட்டது. புதுமைப்பித்தனை அவர் சிறுமைப்படுத்துகிறாரே என்கிற அதிர்ச்சியை விட, தீவிர புதுமைப்பித்தனின் வாசகரான இன்னொரு அண்ணன் இப்போது என்ன சொல்லப் போகிறாரோ என்று அவர் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால் அவர் பொறுமையாக மற்றவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தார். அவர் முகத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த என்னிடம், ‘அவரோட கருத்த அவர் சொல்றாரு. அவரோட பார்வைல புதுமைப்பித்தன் அவருக்கு ஒண்ணுமில்லாம இருக்கலாம் இல்லியா அது மூலமா நமக்குத் தெரியாத கோணங்கள் கெடைக்க வாய்ப்பிருக்கு. கவனி’ என்றார். மாற்று அபிப்ராயம் சொல்கிறவர்களை மதித்து செவிசாய்க்கும் அடிப்படை நாகரிகமெல்லாம் எனது சிற்றறிவுக்கு அப்போதுதான் தெரிய வந்தது. எத்தனை உயர்ந்த மனிதர்களின் தொடர்பு நமக்குக் கிடைத்திருக்கிறது. மகிழ்ச்சியில் மனதும், தொடர்ந்து தின்ற காராபூந்தியால் வயிறும் நிறைந்தது. ஆனால் எனது மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை. சிறிது நேரத்திலேயே புதுமைப்பித்தனின் ஆதரவாளர், புதுமைப்பித்தனை ஒத்துக் கொள்ளாத நண்பரின் தாயார் குறித்து சொன்ன ஒரு தகாத வார்த்தையில் துவங்கியது ஆரோக்கியமான விவாதத்தின் அடுத்த கட்டம். பதிலுக்கு அவர், இவரது சகோதரியின் கற்பு குறித்த தனது நியாயமான சந்தேகத்தை அந்த சபையில் முன்வைத்தார். விவாதத்தின் அடுத்த நிலையில் ஒரு வேட்டியும், சில சட்டைகளும் கிழிந்தன. ஒரு நண்பரின் பல் உடைந்து லேசாக ரத்தம் வந்தது. அவர்தான் விவாதத்துக்கு ஏற்பாடு செய்தவர். அடுத்து சாப்பிடலாம் என்று நான் ஆசையுடன் பார்த்து வைத்திருந்த மசாலாக் கடலைகள் தரையில் சிதறி உருண்டன. உச்சக்கட்டமாக பாட்டிலை உடைத்து ஒருவரின் இருதயத்தைக் குறி வைத்து ஒரு சஹிருதயர் குத்த முயன்ற போது நான் அந்த இடத்தை விட்டுக் காணாமல் போயிருந்தேன். அதற்குப் பிறகு அந்த கும்பலில் இருந்த ஒரு மனிதரை பல வருடங்களுக்குப் பிறகு, நரைத்த தாடியும், அழுக்கு உடையுமாக வடபழனியில் இருபத்து நான்கு மணிநேர மருத்துவமனையில் பார்க்க நேர்ந்தது.\nநான் வாழ்க்கையில் முதன் முதலில் பார்த்த, குடிக்கிற மனிதர் யார் என்பதை யோசித்துப் பார்த்தால் நாகு அண்ணன் தான் நினைவுக்கு வருகிறார். ஒரு விற்பனை நிறுவனத்தின் வேன் ஓட்டுனரான நாகு அண்ணன் சட்டை பித்தான்களைத் திறந்து விட்டபடி தனது மைனர் செயின் வெளியே தெரிய வேன் ஒட்டுவார். யாரிடமும் அதிர்ந்தோ, இரைந்தோ பேசிப் பார்த்ததில்லை. எப்போதும் புன்னகைக்கிற முகம். வேன் ஒட்டிச் செல்லும் போது, கண்ணில் படுகிற நடக்க சிரமப்படுகிற வயோதிகர்கள், பள்ளிக்கூடப் பை சுமந்து செல்லும் சிறுவர் சிறுமிகள் போன்றவர்களை வேனை நிறுத்தி ஏற்றிச் செல்வார். என்னையும் அப்படி ஏற்றிச் சென்று பள்ளியில் விட்டதுண்டு. அதே நாகு அண்ணன் ஒரு மங்கிய மாலைப் பொழுதில் தந்திக் கம்பத்துக்குக் கீழே வேட்டி இல்லாமல் எச்சில் ஒழுக விழுந்து கிடந்தார். தெரு விளக்கில் அவரது மைனர் செயின் டாலடித்தது. மறுநாள் போதை தெளிந்து அவர் வீடு திரும்பிய பிறகுதான் தனது தங்கச் சங்கிலி காணாமல் போயிருந்த விவரம் அவருக்குத் தெரிய வந்ததாகச் சொல்லிக் கொண்டார்கள்.\nகடுமையான உடல் உழைப்பில் ஈடுபடும் தொழிலாளர்கள் மது அருந்துவதில் உள்ள நியாயங்களை பலர் சொல்லிக் கேட்டிருக்கிறேன். ஆனால் சமீபத்தில் ஒரு படப்பிடிப்பின் போது, கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் ஒரு தொழிலாளி சொன்னது வேறு மாதிரியாக இருந்தது. ‘எனக்கு எழுதப் படிக்கத் தெரியும் ஸார். அதான் குடிக்கறதில்ல’. முதலில் எனக்கு அவர் சொன்னது புரியவில்லை. அவரே தொடர்ந்தார். ‘அதான் பாட்டில்லயும், கடையுலயுமே எழுதியிருக்குதே ஸார், குடி குடியைக் கெடுக்கும்’னு. நம்மள நம்பி வீட்ல மூணு பேரு இருக்காங்க. நாம நல்லா ஸ்ட்ரெங்த்தா இருந்தாத்தானே ஸார் அவங்களும் நல்லா இருப்பாங்க’ என்றார்.இவர் இதை சொல்லிக்கொண்டிருக்கும் போது சக தொழிலாளிகள் கடுமையாக கேலி செய்தனர். ‘இவன் வேஸ்டு ஸார். இவன்கிட்ட போயி இதல்லாம் கேக்கிறியே எங்கக்கிட்டெ கேளு. நாங்க சொல்றோம். எந்தெந்த சரக்கு அடிச்சா என்னென்ன எஃபெக்ட்டுன்னு’. வேடிக்கைப் பேச்சுகள் தொடர்ந்தன. அவரவர் நியாயம் அவரவர்க்கு. சாகித்ய அகாதமி விருது பெற்ற மூத்த எழுத்தாளர் நாஞ்சில் நாடன் சொல்கிறார். ’திரும்பத் திரும்பச் சொல்ல வருவது மதுப்பழக்கம் என்பது ஒழுக்கம் சார்ந்தது, தனிநபர் விருப்பம் சார்ந்தது என்பதும் அஃதோர் அறச்சார்பு பற்றியதல்ல என்பதுவும், மேலும் எனது கட்டுப்பாடில் இருக்கும் சகல மூல பலத்தோடும் சொல்ல விழைவது, குற்ற உணர்வுடன் செய்ய வேண்டிய காரியம் அல்ல அதுவென்பது’.\nஆனால் குடிப்பது குறித்த கூச்சத்தை, அதை ஒரு குற்றமாகக் கருதி, வெளியே தெரியாமல் மறைத்து வைத்திருந்த முந்தைய தலைமுறையினரைப் பார்த்திருக்கிறேன். நெருங்கிய உறவினரான மாமா ஒருவருக்குக் குடிப்பழக்கம் உண்டு என்பது அவர் மறைந்த பிறகு எனக்குத் தெரிய வந்த நம்பவே முடியாத செவிவழிச் செய்தி. ஒரு நாளும் அவர் தள்ளாடியோ, வேட்டி விலகியோ, வார்த்தை தவறியோ பார்த்ததில்லை. ஆனால் இப்போது அதை எதிர்பார்க்கவே முடியாது. கலைஞர்கள், குறிப்பாக திரைப்படத்துறையில் இருப்பவர்கள் அனைவருமே குடிப்பழக்கம் உடையவர்கள் என்பதாக ஆணித்தரமாக நம்புகிறவர்களை அன்றாடம் சந்திக்க முடிகிறது. அது குறித்து வருத்தமடைந்ததில்லை.\nசில வாரங்களுக்கு முன்பு சாலிகிராமத்துத் தெரு ஒன்றில் பள்ளிச் சீருடையிலிருந்த ஒரு சிறுவன், தூரத்தில் நின்று கொண்டிருந்த அவனது நண்பரொருவனைப் பார்த்து உரத்த குரலில், ‘மச்சி, ஒரு குவாட்டர் சொல்லேன்’ என்று புகழ் பெற்ற ஒரு தமிழ்த்திரைப்படத்தின் வசனத்தைச் சொல்லிக் கத்தினான். எனது மகனை விட ஓரிரு வயதே அதிகமாக உள்ள அந்தச் சிறுவன்தான், கடந்த இருபதாண்டுகளில் முதன் முறையாக நான் திரைப்படத்துறையில் இருப்பவன் என்பதை நினைத்து என்னை வெட்கித் தலைகுனியச் செய்தவன்.\nதிருநவேலி இன்று . . .\nதுரத்தும் பாடல் . . .\nதீபாவளியும், புதுத்துணியும் . . .\nவாசக உறவுகள் . . .\nபெற்றதும், கற்றதும் . . .\nதாணப்பன்கதிர் on திருநவேலி இன்று . . .\nசெந்தில் குமார் on திருநவேலி இன்று . . .\nஆவுடையப்பன் on திருநவேலி இன்று . . .\n'எழுத்தும் எண்ணமும்' குழுமத்தில் எழுதியது\n’ஊஞ்சல்’ மே மாத இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinemaz.com/%E0%AE%B9%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2019-03-23T00:12:15Z", "digest": "sha1:RTTTTMLSRN5XHBBE5NRP4NPTKDOW5GLT", "length": 6940, "nlines": 65, "source_domain": "www.tamilcinemaz.com", "title": "ஹீரோயினுக்காக காத்திருக்கும் ’ஜிப்ஸி’ குழு? -", "raw_content": "\nஹீரோயினுக்காக காத்திருக்கும் ’ஜிப்ஸி’ குழு\nராஜு முருகனின் இயக்கத்தில் ஜீவா நடிக்கும் ‘ஜிப்ஸி’ படத்தின் தொடக்கவிழா சென்னையில் நடைபெற்றது.\nஒலிம்பியா மூவீஸ் என்ற பட நிறுவனத்தின் சார்பில் S.அம்பேத்குமார் தயாரிக்கும் படம் ‘ஜிப்ஸி ’.\nஇதில் ஜீவா நாயகனாக நடிக்கிறார். இதற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ராஜு முருகன்.\nகுக்கூ, ஜோக்கர் ஆகிய வெற்றிப்படங்களைத் தொடர்ந்து இவர் இயக்கும் ‘ஜிப்ஸி ’படத்தின் தொடக்கவிழா நேற்று சென்னையில் நடைபெற்றது.\nஇதன் போது முன்னணி இயக்குநர்களான பா. ரஞ்சித், வினோத், பிரம்மா, சத்யா ஆகியோர்களும், பிரபல தயாரிப்பாளர்களான எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன், எஸ் ஆர் பிரபு மற்றும் ஏராளமான திரையுலக பிரமுகர்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.\nசந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்த படத்திற்கு யுகபாரதி பாடல்களை எழுதுகிறார். எஸ் கே செல்வகுமார் ஒளிப்பதிவை கவனிக்க,\n‘அருவி’ படத்தின் எடிட்டரான ரேமண்ட் டெரிக் கிராஸ்டா இதன் படத்தொகுப்பை மேற்கொள்கிறார்.\n‘நாச்சியார்’ படத்தில் கலை இயக்குநராக பணியாற்றிய பாலசந்திரா இப்படத்தின் கலை இயக்குநராகப் பணியாற்றுகிறார்.\nஅத்துடன் ஜீவாவிற்கு ஜோடியாக நடிக்கும் நாயகி மற்றும் நடிகர்களின் தேர்வு நடைபெற்று வருகிறது.\nவிரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nகீ, கொரில்லா ஆகிய படங்களைத் தொடர்ந்து ஜீவா நடிப்பில் உருவாகும் ‘ஜிப்ஸி ’ படத்திற்கும் இப்போதே எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது.\nPrevசார்லி சாப்ளினில் பிரபு தேவா மோதல்…\nNextமுருகன் சாதாரண மனிதன் .. நாம்தான் கடவுளாக்கிவிட்டோம் – இயக்குநர் பாரதிராஜா பர பர பேச்சு\nமணல் மாஃபியா டாக்டர் இளவரசனின் தகிடுதத்தங்கள்…\nபுதிய கால்டாக்ஸி செயலியான ‘Ryde’ஐ துவக்கி வைத்தார் சினேகா..\nசினிமா நிருபர் செய்யாறு பாலுக்கு ‘எம்ஜிஆர் – சிவாஜி’ விருது -V4 அவார்ட்ஸ் 2019\n‘தர்மபிரபு’ படப்பிடிப்பு தளத்தைப் பார்த்து பாராட்டிய இயக்குநர் மேதை எஸ்.பி.முத்துராமன்\nஒன் உசிரு காத்துல’ எஸ்.ஜானகி பாடிய பாடல்\nமோகன்லால் மகனுடன் ஜோடி போட்ட திவ்ய நடிகை\n“சினிமாவைக் காப்பாற்றும் ஒரு அரசாங்கம் நிச்சயம் வரும்”; ஜாக்குவார் தங்கம் பரபரப்பு பேச்சு\n’நெடு நல் வாடை’ டீசர்\nபல சவால்களோடு பரபரப்பான இறுதிக் கட்ட படப்பிடிப்பில் ‘கென்னடி கிளப்’\nஏகாந்தம் அழைக்குதே பாடல்- கடமான் பாறை அப்டேட்ஸ்\nபுதுமுக நடிகர் சத்யாவுக்கு நல்லிரவில் அதிர்ச்சியளித்த சிம்பு\nசிங்கப்பூர் அரசு மெரினா புரட்சி திரைப்படத்திற்கு தணிக்கை சான்று வழங்கியது..\n’பரதேசி’ ’அரவான்’ வரிசையில் ’ழகரம்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/04/08/rift.html", "date_download": "2019-03-23T00:25:18Z", "digest": "sha1:3W6T3HFCJY5ZSFWKKLM5E5PUIFAPKEFV", "length": 16827, "nlines": 215, "source_domain": "tamil.oneindia.com", "title": "அதிமுக தொகுதிப் பட்டியல்: அம்மா.. இப்படி செய்யலாமா! | now, there is rift in admk alliance - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாலியானது சூலூர் தொகுதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n7 hrs ago எடப்பாடி அரசின் ஆயுள் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது.. திருமாவளவன் பேட்டி\n7 hrs ago எச்ஐவியால் பாதிக்கப்பட்ட சாத்தூர் பெண், வரும் திங்களன்று ஆஜராக வேண்டும்… மதுரை ஹைகோர்ட் உத்தரவு\n8 hrs ago சிறப்பாக செயல்படும் முதல்வர்கள்.. சந்திரசேகர ராவ் பர்ஸ்ட், பழனிசாமி லாஸ்ட்\n8 hrs ago நாளைக்கு பாருங்க… யாரு.. எங்கேன்னு சொல்லிடுவோம்… வேட்பாளர் பட்டியல் குறித்து கே.எஸ். அழகிரி பேட்டி\nAutomobiles இந்தியா-அமெரிக்கா நிறுவனங்கள் கைகோர்ப்பு... மார்க்கெட்டில் தூள் கிளப்ப போகும் புதிய கார் இதுதான்...\nFinance வேட்புமனு தாக்கலின் போது 500 ரூபாய் பணம் இல்லாத வேட்பாளர்..\nSports பும்ரா.. நீங்க இப்படி மரியாதை இல்லாம நடந்துக்கலாமா சின்ன விஷயத்தை ஊதிப் பெரிதாக்கும் நெட்டிசன்கள்\nMovies சவ்கிதார���டன் விளையாடும் ஜி.வி. பிரகாஷ்: வீடியோ இதோ\nLifestyle இந்த இடத்துல ஏதாவது ஒரு இடத்துலயாவது உங்களுக்கு மச்சம் இருக்கா அப்படி இருந்தா உங்க வாழ்க்கை காலி...\nTravel சல்ஸா அழகிய சுற்றுலாவுக்கு செல்வோமா\nEducation நீங்க இந்த ராசிக்காரரா அப்ப இத மட்டும் படிங்க, நீங்கதான் டாப்பு.\nTechnology ஏகே 47 உடன் கூடிய பறக்கும் ட்ரோனை தயாரிக்கும் ரஷ்யா\nஅதிமுக தொகுதிப் பட்டியல்: அம்மா.. இப்படி செய்யலாமா\nஒரு பக்கம் கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டேஇரவோடு இரவாக திடீரென இது தான் அதிமுக போட்டியிடப் போகும் பட்டியல் என 141 தொகுதிகளைஜெயலலிதா அறிவித்ததால் மூப்பானாரும் பிற கூட்டணிக் கட்சிகளும் கடும் வெறுப்பில் உள்ளனர்.\nஅதிமுக போட்டியிடவுள்ள 141 தொகுதிகளை ஜெயலலிதா அறிவித்துவிட்டார். இது குறித்து கூட்டணிக்கட்சிகளான தமிழ் மாநில காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் ஜெயலலிதா ஏதும் ஆலோசிக்கவேயில்லை.\nபா.ம.க. தலைவர் ராமதாசுடன் மட்டும் பேசிவிட்டு பட்டியலை வெளியிட்டுவிட்டார். இதில் 21 தொகுதிகள்த.மா.கா. கடந்த தேர்தலில் வென்ற இடங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nதங்களுக்கு நேர்ந்த கொடுமை குறித்து மூப்பனார், காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான தங்கபாலு, இந்தியகம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் நல்லகண்ணு ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை கூடி ஆலோசனைநடத்தினர்.\nகூட்டம் முடிந்த வெளியே வந்த நல்லகண்ணு கூறுகையில், அதிமுக தனது தொகுதிகளை மட்டும்அறிவித்திருந்தால் பரவாயில்லை. ஆனால், த.மா.கா. வென்ற இடங்கள், இந்திய கம்யூனிஸ்ட் கேட்டு வரும்திருப்பூர், நாங்குனேரி, பெருந்துறை ஆகிய தொகுதிகளையும் தனக்கு எடுத்துக் கொண்டது சரியல்ல. இதைஜெயலலிதா மறுபரிசீலனை செய்ய வேண்டும்.\n10ம் தேதி நடக்கும் எங்களது கட்சியின் பொதுக் குழுக் கூட்டத்தில் இது குறித்துப் பேசுவோம் என்றார்.\nதமிழ் மாநில காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான எஸ்.ஆர். பாலசுப்பிரமணியமும் மூப்பனாரைச் சந்தித்துஇது குறித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாலசுப்பிரமணியம், எனது கருத்தை மூப்பனாரிடம்தெரிவித்துவிட்டேன். இனி அவர் தான் முடிவெடுக்க வேண்டும் என்றார்.\nநிருபர்களிடம் தங்கபாலு கூறுகையில், என்ன செய்வது என்பது குறித்து த.மா.கா.வும் காங��கிரசும் ஆலோசித்துவருகிறோம். இது தவிர வேறு எதையும் சொல்ல நான் தயாராக இல்லை என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் admk செய்திகள்View All\nபிரசார கூட்டத்தில் 4 மொழிகளில் பேசி அசத்திய நாகை அதிமுக வேட்பாளர்.. திகைத்து போன அமைச்சர்\nஎன்னாது அதிமுகவில் நானா.. மதுரை ஆதீனம் கூறியதில் உண்மை இல்லை- டிடிவி தினகரன்\nபேச்சுவார்த்தை நடந்து வருகிறது.. விரைவில் அதிமுகவில் இணைவார் தினகரன்- மதுரை ஆதீனம் பரபரப்பு தகவல்\nமத்த தொகுதிகளை விடுங்க.. சேலம் ரொம்ப முக்கியம், ஜெயிச்சே ஆகணும்.. எடப்பாடி பழனிச்சாமிக்கு\nஏன் ஒரு இஸ்லாமியருக்கு கூட போட்டியிட சீட் தரவில்லை திமுகவும், அதிமுகவும்\nஅட இவங்க மூணு பேருக்குள்ள இத்தனை ஒற்றுமைகளா..\nகடும் விரக்தியில் மைத்ரேயன்.. தேர்தல் முடிவைப் பொறுத்து பாதை மாற திட்டமாம்\nகடம்பூர் ராஜூவின் மிரட்டலுக்கு ஓபிஎஸ் பயப்படுகிறார்.. முன்னாள் எம்எல்ஏ பரபரப்பு குற்றச்சாட்டு\nநீ நடந்தால் நானும் நடப்பேன்.. நீ சிரிச்சா நானும்.. அதிமுக, திமுகவை பார்த்தால் இப்படித்தான் தோணுது\nஅதிமுகவில் சீட் இல்லை.. ஸ்டாலினை சந்தித்து ஆதரவு அளித்த ராஜகண்ணப்பன்\nஆரணியை கேட்டும் அதிமுக தரலையா.. இல்லை பாமக விருப்பம் காட்டலையா.. நடந்தது என்ன\nவாரிசு அரசியல்.. இதிலும் திமுக - அதிமுகதான் போட்டா போட்டி.. ஒருவருக்கொருவர் இளைப்பில்லை\nஓஹோ.. 36 பேரில் வெறும் 6 பேருக்குத்தான் வாய்ப்பு.. முக்கியமான விஷயத்தை மறந்த ஓபிஎஸ் - இபிஎஸ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://wordproject.org/bibles/tm/32/1.htm", "date_download": "2019-03-23T01:08:29Z", "digest": "sha1:F2KLAR44B6B6T7BMDZXA3DTJRB5CFBDD", "length": 8524, "nlines": 39, "source_domain": "wordproject.org", "title": " தமிழ் புனித பைபிள் - Tamil Bible - யோனா / Jonah 1: பழைய ஏற்பாடு", "raw_content": "\nமுதற் பக்கம் / பைபிள் / வேதாகமம - Tamil /\n1 அமித்தாயின் குமாரனாகிய யோனாவுக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாகி, அவர்:\n2 நீ எழுந்து மகா நகரமாகிய நினிவேக்குப் போய், அதற்கு விரோதமாகப் பிரசங்கி; அவர்களுடைய அக்கிரமம் என் சமுகத்தில் வந்து எட்டினது என்றார்.\n3 அப்பொழுது யோனா கர்த்தருடைய சமுகத்தினின்று விலகி, தர்ஷீசுக்கு ஓடிப்போகும்படி எழுந்து, யோப்பாவுக்குப் போய் தர்ஷீசுக்குப் போகிற ஒரு கப்பலைக்கண்டு, கூலிகொடுத்து, தான் கர்த்தருடைய சமுகத்தினின்று விலகும்படி, அவர்களோடே தர்ஷீீசுக்குப் போகக் கப்பல் ஏறினான்.\n4 கர்த்தர் சமுத்திரத்தின்மேல் பெருங்காற்றை வரவிட்டார்; அதினால் கடலிலே கப்பல் உடையுமென்று நினைக்கத்தக்க பெரிய கொந்தளிப்பு உண்டாயிற்று.\n5 அப்பொழுது கப்பற்காரர் பயந்து, அவனவன் தன்தன் தேவனை நோக்கி வேண்டுதல்செய்து, பாரத்தை லேசாக்கும்படிக் கப்பலில் இருந்த சரக்குகளைச் சமுத்திரத்தில் எறிந்துவிட்டார்கள்; யோனாவோவென்றால் கப்பலின் கீழ்த்தட்டில் இறங்கிபோய்ப் படுத்துக்கொண்டு, அயர்ந்த நித்திரைபண்ணினான்.\n6 அப்பொழுது மாலுமி அவனிடத்தில் வந்து நீ நித்திரைபண்ணுகிறது என்ன எழுந்திருந்து உன் தேவனை நோக்கி வேண்டிக்கொள்; நாம் அழிந்துபோகாதபடிக்குச் சுவாமி ஒருவேளை நம்மை நினைத்தருளுவார் என்றான்.\n7 அவர்கள் யார் நிமித்தம் இந்த ஆபத்து நமக்கு நேரிட்டதென்று நாமறியும்படிக்குச் சீட்டுப்போடுவோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டு சீட்டுப்போட்டார்கள்; யோனாவின் பேருக்குச் சீட்டு விழுந்தது.\n8 அப்பொழுது அவர்கள் அவனை நோக்கி: யார் நிமித்தம் இந்த ஆபத்து நமக்கு நேரிட்டதென்று நீ எங்களுக்குச் சொல்லவேண்டும்; உன் தொழிலென்ன நீ எங்கேயிருந்து வருகிறாய் நீ என்ன ஜாதியான் என்று கேட்டார்கள்.\n9 அதற்கு அவன்: நான் எபிரெயன்; சமுத்திரத்தையும் பூமியையும் உண்டாக்கின பரலோகத்தின் தேவனாகிய கர்த்தர் இடத்தில் பயபக்தியுள்ளவன் என்றான்.\n10 அவன் கர்த்தருடைய சமுகத்தினின்று விலகி ஓடிப்போகிறவன் என்று தங்களுக்கு அறிவித்ததினால், அந்த மனுஷர் மிகவும் பயந்து, அவனை நோக்கி: நீ ஏன் இதைச் செய்தாய் என்றார்கள்.\n11 பின்னும் சமுத்திரம் அதிகமாய்க் கொந்தளித்துக்கொண்டிருந்தபடியால், அவர்கள் அவனை நோக்கி: சமுத்திரம் நமக்கு அமரும்படி நாங்கள் உனக்கு என்ன செய்யவேண்டுமென்று கேட்டார்கள்.\n12 அதற்கு அவன் நீங்கள் என்னை எடுத்துச் சமுத்திரத்திலே போட்டுவிடுங்கள்; அப்பொழுது சமுத்திரம் உங்களுக்கு அமர்ந்திருக்கும்; என்னிமித்தம் இந்தப் பெரிய கொந்தளிப்பு உங்கள்மேல் வந்ததென்பதை நான் அறிவேன் என்றான்.\n13 அந்த மனுஷர் கரைசேரும்படி வேகமாய் தண்டுவலித்தார்கள்; ஆனாலும் சமுத்திரம் வெகு மும்முரமாய்க் கொந்தளித்துக்கொண்டேயிருந்தபடியால் அவர்களால் கூடாமற்போயிற���று.\n14 அப்பொழுது அவர்கள் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு: ஆ கர்த்தாவே, இந்த மனுஷனுடைய ஜீவன் நிமித்தம் எங்களை அழித்துப்போடாதேயும்; குற்றமில்லாத இரத்தப்பழியை எங்கள்மேல் சுமத்தாதேயும்; தேவரீர் கர்த்தர்; உமக்குச் சித்தமாயிருக்கிறபடி செய்கிறீர் என்று சொல்லி,\n15 யோனாவை எடுத்துச் சமுத்திரத்திலே போட்டுவிட்டார்கள்; சமுத்திரம் தன் மும்முரத்தைவிட்டு அமர்ந்தது.\n16 அப்பொழுது அந்த மனுஷர் கர்த்தருக்கு மிகவும் பயந்து, கர்த்தருக்குப் பலியிட்டுப் பொருத்தனைகளைப் பண்ணினார்கள்.\n17 யோனாவை விழுங்கும்படி ஒரு பெரிய மீனைக் கர்த்தர் ஆயத்தப்படுத்தியிருந்தார்; அந்த மீன் வயிற்றிலே யோனா இராப்பகல் மூன்றுநாள் இருந்தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/09/16001506/Based-on-plus2-mark-Student-Admission-for-Higher-Education.vpf", "date_download": "2019-03-23T01:23:06Z", "digest": "sha1:EWSKSSXGV2WI4KPOL4HRYBY7LSGGTXK5", "length": 20278, "nlines": 144, "source_domain": "www.dailythanthi.com", "title": "Based on plus-2 mark Student Admission for Higher Education || பிளஸ்-2 மார்க் அடிப்படையில் உயர்கல்விக்கான மாணவர் சேர்க்கை தமிழக அரசு அறிவிப்பு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nபிளஸ்-2 மார்க் அடிப்படையில் உயர்கல்விக்கான மாணவர் சேர்க்கை தமிழக அரசு அறிவிப்பு + \"||\" + Based on plus-2 mark Student Admission for Higher Education\nபிளஸ்-2 மார்க் அடிப்படையில் உயர்கல்விக்கான மாணவர் சேர்க்கை தமிழக அரசு அறிவிப்பு\nபிளஸ்-2 பொதுத்தேர்வு 600 மதிப்பெண்களுக்கு நடைபெறும் என்றும், அந்த மதிப்பெண்களின் அடிப்படையில்தான் உயர்கல்விக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும் தமிழக அரசு அறிவித்து உள்ளது.\nபதிவு: செப்டம்பர் 16, 2018 05:30 AM\nதமிழக கல்வி திட்டத்தில் பல்வேறு மாற்றங்களை அரசு செய்து வருகிறது. இதுவரை எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே பொதுத்தேர்வு என்று இருந்தது. இந்த நிலையில் எஸ்.எஸ்.எல்.சி. முடித்து பிளஸ்-1 வகுப்பு செல்லும் மாணவர்களுக்கு அதற்கான பாடத்தை நடத்தாமல், அப்போதே பிளஸ்-2 வகுப்புக்கான பாடத்தை பெரும்பாலான பள்ளிகள் நடத்த தொடங்கிவிடுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.\nஇதனையடுத்து பிளஸ்-1 வகுப்புக்கும் பொதுத்தேர்வை அறிமுகம் செய்ய பள்ளிக்கல்வி துறை திட்டமிட்டது. கடந்த கல்வியாண்டு முதல் அந்த புதிய முறை அமல்படுத்தப்பட்டத��.\nஅதாவது, பிளஸ்-2 பொதுத்தேர்வில் 1,200 மதிப்பெண்கள் என்றிருந்த நிலை மாற்றப்பட்டு, பிளஸ்-1 வகுப்புக்கும் பொதுத்தேர்வு என்ற முறை அறிமுகப்படுத்தப்பட்டு, பிளஸ்-1-க்கு 600 மதிப்பெண்களும், பிளஸ்-2-க்கு 600 மதிப்பெண்களும் என்று பிரிக்கப்பட்டது.\nபிளஸ்-2 முடித்து மாணவர்கள் உயர்கல்விக்கு செல்லும்போது பிளஸ்-1, பிளஸ்-2 மதிப்பெண்களை சேர்த்து கணக்கில் கொள்ளப்படும் என்று அரசு அறிவித்து அதற்கான அரசாணையையும் வெளியிட்டது. ஆனால் தற்போது அந்த முடிவை அரசு மாற்றிக்கொண்டுள்ளது.\nபிளஸ்-2 பொதுத்தேர்வில் மாணவர்கள் 600 மதிப்பெண்களுக்கு எடுக்கும் மார்க்கின் அடிப்படையிலேயே உயர்கல்விக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும், பிளஸ்-1 மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பிளஸ்-1, பிளஸ்-2 மதிப்பெண்களுக்கு தனித்தனியே சான்றிதழ் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்காக அரசாணை திருத்தி வெளியிடப்பட்டு இருக்கிறது.\nதிருத்தப்பட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-\nபிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வுகளில் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டும், பிளஸ்-1 பொதுத்தேர்வுக்கு 600 மதிப்பெண்கள் மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வுக்கு 600 மதிப்பெண்கள் என பதிவு செய்து தனித்தனி மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும்.\nபிளஸ்-1 அல்லது பிளஸ்-2 பொதுத்தேர்விலோ அல்லது 2 பொதுத்தேர்வுகளிலுமோ முழுமையாக தேர்ச்சி அடையாத மாணவர்களுக்கு, பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கும் நேரத்தில், அவ்விரு பொதுத்தேர்வுகளிலும் முழுமையாக தேர்ச்சி பெறும் வரை மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களை மட்டும் பதிவு செய்து மதிப்பெண் பட்டியல் வழங்கப்படும்.\nமாணவர்களின் நலன் கருதி, பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண்களை மட்டும் உயர்கல்வி சேர்க்கைக்கு எடுத்துக்கொள்ளலாம்.\nஇவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.\nஇதுகுறித்து பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நிருபர்களிடம் மேலும் கூறியதாவது:-\n10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு 3 பொதுத்தேர்வுகளை மாணவர்கள் எழுத வேண்டி இருக்கிறது. இதற்கு முன்பு பிளஸ்-1 பொதுத்தேர்வு இல்லை என்ற நிலை இருந்தது. ஆனால் இப்போ��ு அதுவும் பொதுத்தேர்வாக மாற்றப்பட்டு இருக்கிறது.\nஇப்படியாக தொடர்ந்து தேர்வு என்பதால் மாணவர்களுக்கு மனஅழுத்தம் அதிகமாக உள்ளதாக புகார்கள் வந்தன. இதையடுத்து பிளஸ்-2 பொதுத்தேர்வில் 1,200 மதிப்பெண்கள் என்றிருப்பதை 600 மதிப்பெண்களாக குறைத்திருக்கிறோம். அதற்கான அரசாணை தற்போது வெளியிடப்பட்டு இருக்கிறது. பிளஸ்-2 படிக்கும் மாணவர்கள் தங்களுக்குரிய 600 மதிப்பெண்களிலேயே உயர்கல்விக்கு செல்வதற்கு ஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.\nஎனவே இனி பிளஸ்-2 மாணவர்கள் உயர்கல்விக்கு செல்ல 1,200 மதிப்பெண்கள் தேவையில்லை, 600 மதிப்பெண்கள் போதுமானது. இதனால் மாணவர்களும் உற்சாகம் அடைவார்கள். கடந்த ஆண்டு பிளஸ்-1 பொதுத்தேர்வு எழுதியவர்களுக்கும் இந்த அரசாணை பொருந்தும். அதேபோல், கடந்த ஆண்டு பிளஸ்-1 தேர்வு எழுதியவர்களுக்கு தனியாக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்.\nபிளஸ்-1 பொதுத்தேர்வில் எந்த தடையும் இல்லை. பிளஸ்-1 தேர்வு தொடர்ந்து நீடிக்கும். மேலும் பிளஸ்-1 படிக்கும் மாணவர்கள் பொதுத்தேர்வில் தோல்வி அடைந்தால் அந்த பாடங்களை எழுதிக்கொண்டே பிளஸ்-2 வகுப்பில் தொடர்ந்து படிக்கலாம்.\nதமிழ்நாடு முழுவதும் 413 மையங்களில் ‘ஸ்பீடு’ நிறுவனம் மூலம் ‘நீட்’ தேர்வுக்கான பயிற்சி தொடங்கி உள்ளது. தமிழ், ஆங்கிலம் ஆகிய இருமொழிகளிலும் ‘நீட்’ தேர்வுக்கான பயிற்சிகள் நடைபெற்று வருகின்றன. பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்கு தமிழிலும், ஆங்கிலத்திலும் நீட் தேர்வு எழுதுவதற்கான பயிற்சிக்கு 23 ஆயிரத்து 648 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர்.\nகடந்த ஆண்டு நீட் தேர்வுக்கு விலக்கு கிடைக்குமா இல்லையா என்ற குழப்பம் நிலவி வந்ததால் குறைந்த அளவு மாணவர்களே சேர்ந்தனர். இதனால் இதில் 1,475 மாணவர்களே தேர்ச்சி பெற்றனர். அதில் 27 மாணவர்கள் எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர்ந்து உள்ளனர்.\nசென்ற ஆண்டு தமிழ் மொழியாக்கத்தில் பிரச்சினை ஏற்பட்டதால் நீட் தேர்வு கேள்விகளில் குழப்பம் ஏற்பட்டது. இந்த ஆண்டு அதுபோன்ற குறைபாடுகள் இல்லாத வகையில் மாநில அரசு இணைந்து செயல்படும்.\nநீட் தேர்வுக்கான மையங்களுக்கு மாநிலத்தில் உள்கட்டமைப்பு வசதியில்லாத காரணத்தை காட்டி சென்ற ஆண்டு வேறு மாநிலங்களில் மையங்கள் அமைக்கப்பட்டன. இந்த ஆண்டு மாணவர்கள் வேறு மாநிலங்களுக்கு சென்று நீட் தேர்வு எழுத வேண்டி��� அவசியம் இருக்காது. மாநிலத்தில் நீட் தேர்வு எழுத எத்தனை மையங்கள் வேண்டுமானாலும் அமைத்து தருவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்து இருக்கிறோம்.\nஇந்த பேட்டியின்போது பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ், பள்ளிக்கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.\n1. இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் நிலைமை மிகவும் மோசமானதாக அமையும்: அமெரிக்கா எச்சரிக்கை\n2. சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n3. \"ஸ்டாலின் தலைமை தான் சரியானது” தி.மு.க.வில் இணைந்தார் வி.பி.கலைராஜன்\n4. கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவம் : பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு\n5. தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரசாரம்; மு.க.ஸ்டாலின் திருவாரூரில் வாக்கு சேகரித்தார்\n1. பள்ளி மாணவர்களுடன் தகாத உறவு: ‘போக்சோ’ சட்டத்தில் ஆசிரியை கைது\n2. புதுச்சேரி மக்களவை தொகுதியில் போட்டியிடும் என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு\n3. கல்லூரியில் பாலியல் புகார்: தாளாளர், 2 பேராசிரியைகள் கைது\n4. மதுரை சித்திரை திருவிழாவிற்காக தேர்தலை ஒத்தி வைக்கக்கோரிய வழக்கில் நாளை தீர்ப்பு: சென்னை உயர்நீதிமன்றம் அறிவிப்பு\n5. தி.மு.க. தேர்தல் அறிக்கை கதாநாயகன் அல்ல ‘காமெடியன்’ டாக்டர் ராமதாஸ் கிண்டல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/world/story20190126-23720.html", "date_download": "2019-03-23T00:34:29Z", "digest": "sha1:4OLW34RKMBVKEUOQQ7RZLNCILG37BDYU", "length": 8572, "nlines": 69, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "வெயில், மின்தடை, புதர்த் தீ: அவதிப்படும் ஆஸ்திரேலியர்கள் | Tamil Murasu", "raw_content": "\nவெயில், மின்தடை, புதர்த் தீ: அவதிப்படும் ஆஸ்திரேலியர்கள்\nவெயில், மின்தடை, புதர்த் தீ: அவதிப்படும் ஆஸ்திரேலியர்கள்\nஆஸ்திரேலியாவில் 45 டிகிரி செல்சியசுக்கு மேல் வெயில் வாட்டி வரும் நிலையில் நேற்று மின்சாரமும் தடைபட்டதால் விக்டோரியாவில் கிட்டத்தட்ட 200,000 பேர் புழுக்கத்தில் தவிக்க நேரிட்டது. விக்டோரியா முழுவதும் மின்தடை காரணமாக இருளில் மூழ்கிவிடக்கூடாது என்பதற்காக குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் மின்விநியோகம் நிறுத்தப்பட்டதாக தேசிய எரிசக்திச் சந்தை ஆணையம் தெரிவித்தது. இதனிடையே, தாஸ்மானியாவில் கொழுந்துவிட்டு எரியும் புதர்த் தீயை அணைக்க அதிகாரிகள் கடுமையாகப் போராடி வருகின்றனர். நேற்று மட்டும் அங்கு எட்டுவிதமான தீ அவசரநிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே, வெப்பநிலை 45 டிகிரிக்கு மேல் உயர்ந்ததால் அடிலெய்டில் உள்ள ‘ரெட் லயன்’ ஹோட்டல் இலவசமாக பீர் வழங்கியதால் வெயிலைப் பொருட்படுத்தாது மக்கள் அந்த ஹோட்டலை நோக்கி படையெடுத்தனர். படம்: ராய்ட்டர்ஸ்\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nஇலங்கை போர்க்குற்ற விசாரணையில் வெளிநாட்டு நீதிபதிகளை சேர்க்க கோரிக்கை\nமக்கள் கூட்டத்திற்குள் காரை செலுத்திய சீன ஆடவர் சுடப்பட்டார்\nகிழக்குச் சீனா தொழிற்சாலையில் வெடிப்பு; மாண்டோரின் எண்ணிக்கை உயர்ந்தது\nபங்குனி உத்திரம்: ஊர்வலப் பாதையில் மாற்றம்\nதீவு விரைவுச்சாலையில் விபத்து; உயிர் இழந்த மோட்டார் சைக்கிளோட்டி\nசிம் லிம் ஸ்குவேர் விற்பனை: தொடக்க விலை $1.3 பில்லியன்\nநியூசிலாந்து பள்ளிவாசல் துப்பாக்கிச்சூட்டில் சிங்கப்பூரரின் மகன் பலி\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nவெளிநாட்டு ஊழியர் உயிரும் ஈடு இல்லாத அளவுக்கு முக்கியம்\nதரம் பிரிப்புக்குப் பதில் பாட அடிப்படையிலான வகைப்பாடு\nபட்ஜெட் 2019: வலுவான, ஒன்றுபட்ட சிங்கப்பூரை உருவாக்க உதவும் திட்டம்\nஜெயா, கருணாநிதி இல்லா தேர்தலில் கணக்குப் போடும் கட்சிகள்\nமுதியோருக்கும் பராமரிப்பாளருக்கும் கூடுதல் ஆதரவு திட்டம்\n‘டிஎன்ஏ.ஆர்��ன்ஏ’ குழுவைச் சேர்ந்த ரேச்சல் லின், ஆர்ய லெட்சுமி, நூர் டியானா, நூரின் ஆலியா. படம்: ‘என்.யி.மேஷன்’ இணையத்தளம்\nமுழுமைத் தற்காப்புக்கு குரல் கொடுக்கும் ஆர்ய லட்சுமி\nபுத்தாக்க முறையில் தமிழ்மொழி கற்றல்\nமானம் காக்க தற்காப்புக் கலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tortlay.com/?page_id=3975&lang=ta", "date_download": "2019-03-23T01:22:14Z", "digest": "sha1:V5S5LIW2ROATPNO4XM22PQAYUMHVIEEU", "length": 11415, "nlines": 108, "source_domain": "tortlay.com", "title": "சமீபத்திய தயாரிப்பு விமர்சனங்கள் - តថ្លៃ Tortlay - கம்போடியா ஆன்லைன் ஏலம்", "raw_content": "\nவெளியிட்ட நாள் March 10th, 2017 மூலம் soweic\nவெளியிட்ட நாள் March 10th, 2017 மூலம் soweic\nவெளியிட்ட நாள் March 10th, 2017 மூலம் soweic\nவெளியிட்ட நாள் March 10th, 2017 மூலம் soweic\nவெளியிட்ட நாள் March 10th, 2017 மூலம் soweic\nவெளியிட்ட நாள் March 10th, 2017 மூலம் soweic\nவெளியிட்ட நாள் March 9th, 2017 மூலம் soweic\nவெளியிட்ட நாள் March 9th, 2017 மூலம் soweic\nவெளியிட்ட நாள் March 9th, 2017 மூலம் soweic\nவெளியிட்ட நாள் March 9th, 2017 மூலம் soweic\nXigmatek XAF-F1256 120mm எக்ஸ் 120 மிமீ X 25 மின்விசிறி (3-முள், ஸ்லீவ், வெள்ளை LED)\nபுதிய ஐபோன் 7 பிளஸ் அனைத்து நிறங்கள் 256GB\nஅனுப்புக தொலைபேசிகள் மற்றும் மாத்திரைகள்\nகார்ல், A1 DT638 பிரீமியம் பேப்பர் Trimmer உலக\nபெண்கள் நகை மலர்கள் கண்ணாடிகளை கொண்டு சொகுசு, DIY ஐரோப்பிய வெள்ளி சார்ம் காப்பு\n9சாம்சங் கேலக்ஸி S4 எச் பிரீமியம் மனமுடைய கண்ணாடி திரை காப்பாளர்களும் திரைப்படம்\nஅனுப்புக தொலைபேசிகள் மற்றும் மாத்திரைகள்\nபரிசுகள் மரம் – பரிசு கடை காட்சி வினைல் ஸ்டிக்கர்கள்\nடைமர் 2 பல செயல்பாடு, NFC ஸ்மார்ட் ரிங் கதவு பூட்டு ஆண்ட்ராய்டு போன் நீர்ப்புகா\nபயன்படுத்திய குளிர்சாதனப்பெட்டியில் – விற்பனைக்கு: தேசிய என்.ஆர்-B282M\n100மில்லி வரவு செலவு திட்டம் ரோலர் REJUVINATOR, CLEANER பேப்பர் மடிப்பு இயந்திரம் அடைவை inseterter\n3சாம்சங் கேலக்ஸி S4 I9500 எக்ஸ் தெளிவான எல்சிடி காவலர் கேடயம் திரை காப்பாளர்களும் திரைப்படம்\nஅனுப்புக தொலைபேசிகள் மற்றும் மாத்திரைகள்\nபதிப்புரிமை © 2015 តថ្លៃ Tortlay - கம்போடியா ஆன்லைன் ஏலம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://varahamihiragopu.blogspot.com/2014/12/blog-post.html", "date_download": "2019-03-23T00:08:25Z", "digest": "sha1:DLTO7K7P3LYURVJLLMXZFZBW6B6N4AXB", "length": 15361, "nlines": 242, "source_domain": "varahamihiragopu.blogspot.com", "title": "Ajivaka Wallacian ஆசிவக வாலேசன்: அடையாறு போர்", "raw_content": "\n1746ஆம் ஆண்டு, பாண்டிச்சேரியில் இருந்த ஃப்ரெ���்சு ஆளுனர் டூப்ளே, சென்னை நகரை கைப்பற்ற ல போர்தனே (La Bourdannais) என்ற தளபதியின் – இவர் மொரீசியசில் ஆளுனராய் இருந்தவர் - தலைமையில் ஒரு படையை அனுப்பினார். இந்த படை செப்டம்பர் பத்தாம் நாள் புனித ஜார்ஜ் கோட்டையை கைப்பற்றியது. பத்தே நாட்களில் முற்றுகை தொடங்கி கோட்டையை ஃப்ரென்சு படை கைப்பற்றினர்.\nஅக்டோபர் மாதத்தில் ஆங்கிலேயர்களுடன் நட்புறவு கொண்ட ஆற்காட்டு நவாப், தன் மகன் மஃபூஸ் கான் தலைமையில், ஃப்ரெஞ்சிடமிருந்தி மீட்ட பத்தாயிரம் வீரர்கொண்ட படையை அனுப்பினார். இருநூறு இந்திய சிப்பாய் கொண்ட ஃப்ரெஞ்சு படையினர், கேப்டன் பாரடிஸ் என்ற சுவிட்சரலாண்டு தளபதியின் தலைமையில் நவாபின் படையை அடையாற்று கரையில் சந்தித்து தோற்கடித்தனர். சின்னப்போர்தான் – காலையில் தொடங்கிய போர் மாலைக்குள் முடிந்துவிட்டது.\nஅடையாறு நதியும் பாலமும் - ப்ரோடி அரண்மனையிலிருந்து\nஇது வரலாற்றில் மிக முக்கியப்போர் என்று எஸ். முத்தையா கூறுகிறார். ஐரோப்பிய பயிற்சியும், துப்பாக்கியும், சரியான தலைமையும் கொண்ட சின்ன படை கூட, கட்டுப்பாடோ சரியான பயிற்சியோ இல்லாத ஒரு இந்தியப்படையை தோற்கடிக்க முடியும் என்று இதிலிருந்து ஆங்கிலேயர் கற்றுக்கொண்டனர். இதற்கு பின் அவர்கள் மெட்றாஸ் ரெஜிமெண்ட் என்ற ஒரு படையை தொடங்கி, ஐரோப்பிய போர் பயிற்சியும் கட்டுப்பாடும் ஆயுதங்களும் அவர்களுக்கு வழங்கி தங்கள் பலத்தை பெருக்கிகொண்டனர். வணிகம் செய்ய மட்டுமே வந்த ஆங்கில கம்பெனி நாடு கைபற்றி ஆளும் ஆசையும் திறமையும் வளர்த்துக்கொண்டது.\nஇந்த் மெட்றாஸ் ரெஜிமெண்டு தான் இன்றைய பாரத நாட்டு ராணுவத்தின் மிக தொன்மையான் பிறிவு. பிற்காலத்தில் பர்மா நாட்டை இவர்களே பிடித்தனர். மதராசபட்டினத்தில் ஒரு சின்னக்கோட்டையில் வணிகம் செய்ய தொடங்கி, கட்டபொம்மன் போன்ற பாளையக்காரர்களையும், ஹைதர் அலியின் படையையும், வங்கத்தில் பின் முகலாய படையையும், 1800களில் மராட்டியர் சீக்கியர் படைகளையும் தோற்கடிக்க, ஆங்கில பேரரசின் வித்து அடையாற்றின் கரையில் தளிர் விட்டது.\nமுத்தையாவின் ஆங்கில கட்டுரை. சில சொற்பொழிவுகளிலும் முத்தையா இதை கூறியுள்ளார்.\nநேற்றே இச்சுட்டியை சேர்க்க மறந்ததற்கு மன்னிக்கவும்.\nஇந்த கட்டுரை சென்ற மாதம் லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலரில், ‘போர் காலத்தில் சென்னை’ ���ன்ற தலைப்பில், பிரசுரமான என் கட்டுரையின் ஒரு பகுதி. ஐஐடி பேராசிரியர் ராமனும், எழுத்தாளர் காந்தலக்ஷ்மி சந்திரமௌலியும் கேட்டதால் நான் எழுதிய கட்டுரை.\nஎன் தமிழ் உரைகள் - வீடியோ\nபண்டைய நாகரீகங்களின் கணிதமும் வானியலும்\nகாஞ்சி கைலாசநாதர் கோவில் - தமிழ் இணையக் கல்விக்கழகம்\nஹேரி பாட்டர் - Harry Potter - நூல் விமர்சனம்\nநரசையாவின் ”மதராசபட்டினம்” - நூல் விமர்சனம்\nபோலி பொருளியல் - False Economy - நூல் விமர்சனம்\nமலைக்கோட்டையில் மகேந்திர பல்லவனின் குகை கோயில்\nமாமல்லபுரம் - 2000 ஆண்டுகள்\nசென்னையின் பழமையான நூலகங்கள் (Audio)\nFrancis Whyte Ellis - சென்னை பட்டணத்து எல்லீசன் (Audio)\nடார்வினின் கடற்படை - நூல் விமர்சனம் (Audio)\nIndex of art essays கலை கட்டுரைகள் சிறுமுறுவல் வந்தெனது சிந்தை வௌவ - வலம் கட்டுரை குந்தவை ஜீனாலயம் 1 - அறிமுகம் குந்தவை ஜீனாலயம் 2 ...\nபோர்க்காலத்தில் சென்னை - பல்லவர் சோழர் காலம்\nஎடிசனின் வால்மீகி - வக்லவ் ஸ்மில்\nவரப்புயர்த்திய வல்லவன் - Norman Borlaug\nதமிழ் பாரம்பரியம் Tamil Heritage\nஎன் பாட்டனார் பூண்டி வெங்கடாதிரி என் தாய்வழி பாட்டனார் பூண்டி வெங்கடாதிரி, ஆங்கிலேயர் ஆட்சியில், இந்திய விமானப்படையில் பணி செய்தார்...\nமுயல் கர்ஜனைகள் Rabbit Roar Index\nமுயல் கர்ஜனை மார்கழி இசை அனுபவம் இன்று ஒரு ஜகத்குருவின் பிறந்தநாள் மென்பொருள் முகவர் முனைவகம் பாட்டும் பாவமும் - கர்நாடக இசை பண்டை...\nஎன் சரிதம் Index of personal essays சாதா விந்தைகளின் ஆறா ரசிகன் என் அப்பாவுக்கு பிடித்த கவிதை வெள்ளைக்காரரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/home/viduthalai/science/177123-2019-02-21-09-30-36.html", "date_download": "2019-03-23T00:09:48Z", "digest": "sha1:Y2TYBKHC7ATHCC5TSZ3JC4DOWD774GJ4", "length": 12123, "nlines": 79, "source_domain": "viduthalai.in", "title": "வேகமாக நகர்ந்து வரும் பூமியின் வட துருவ காந்தப் புலம்:", "raw_content": "\nதார்மிகம் பேசும் கட்சியின் அவலட்சணம் பா.ஜ.க. வேட்பாளர்களில் 19 விழுக்காட்டினர்மீது கிரிமினல் வழக்குகள் » புதுடில்லி, மார்ச் 22 தார்மிகம்பற்றியும், அற நெறி பற்றியும் கொட்டி கொட்டி அளக்கும் கட்சி பா.ஜ.க. ஆனால், பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களில் 19 விழுக் காட்டினர்மீது கிரிமினல் வழக்குகள் உள...\nசம்ஜவுதா ரயில் குண்டு வெடிப்பு » \"ஆர்.எஸ்.எஸ். துணையுடன் குண்டு வைத்தது நாங்கள்தான்'' என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த அசீமானந்தா உள்பட நால்வர் விடுதலை பஞ்குலா, அ��ியானா, மார்ச் 21 சம்ஜவுதா ரயில் குண்டு வெடிப்பு வழக்கில் முக்கி...\nமோடி ஆட்சியை நோக்கி சரமாரியான கேள்விகள் » மோடி பிரதமரானால் என்ன நடக்கும் -ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் பொருளாதார வளர்ச்சி ஏதேனும் ஏற்பட்டுள்ளதா -ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் பொருளாதார வளர்ச்சி ஏதேனும் ஏற்பட்டுள்ளதா -யஷ்வந்த் சின்கா இந்த 5 ஆண்டுகளில் சாதித்தது என்ன -யஷ்வந்த் சின்கா இந்த 5 ஆண்டுகளில் சாதித்தது என்ன -பிரியங்கா காந்தி புதுடில்லி, ...\nதமிழ்நாட்டில் 40 இடங்களிலும் தி.மு.க. தலைமையிலான அணி வெற்றி பெற்று இந்தியாவையே மீட்கவேண்டும் » தி.மு.க. தலைமையிலான கூட்டணி - கொள்கைப்பூர்வமான கூட்டணி » தி.மு.க. தலைமையிலான கூட்டணி - கொள்கைப்பூர்வமான கூட்டணி உரிமை காக்கும் கூட்டணி பி.ஜே.பி. - அ.தி.மு.க. கூட்டணி சமுகநீதி, மதச்சார்பின்மை, மாநில உரிமைகள் ஆகியவற்றிற்கு எதிரானது தமிழ்நாட்டை அடகு...\nஅய்யா - அம்மா தந்த இலட்சியச் சுடரை ஏந்தி சோர்வின்றி மேலும் பயணிப்போம் » * அய்யா - அம்மா மறைவிற்குப் பிறகு நம் இயக்க சாதனைகளை எண்ணிப் பார்த்தால் நமக்கே பெரும் வியப்பாக இருக்கிறது » * அய்யா - அம்மா மறைவிற்குப் பிறகு நம் இயக்க சாதனைகளை எண்ணிப் பார்த்தால் நமக்கே பெரும் வியப்பாக இருக்கிறது * அறப்போர்களும் - பிரச்சார அடைமழையும் நடைபெற்ற வண்ணமாகவே உள்ளன தந்தை பெரியார், அன்னை ம...\nசனி, 23 மார்ச் 2019\nமுகப்பு»அரங்கம்»அறிவியல்»வேகமாக நகர்ந்து வரும் பூமியின் வட துருவ காந்தப் புலம்:\nவேகமாக நகர்ந்து வரும் பூமியின் வட துருவ காந்தப் புலம்:\nவியாழன், 21 பிப்ரவரி 2019 14:48\nபூமி தலைகீழாக மாறலாம் என விஞ்ஞானிகள் கணிப்பு\nஉலகத்தின் வட துருவ காந்தப் புலம் (Magnetic North Pole) வேகமாக நகர்ந்து வ ருவதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரித் துள்ளனர். பூமிப் பந்தின் வட புலம் துல்லியமாக குறிக்கப்பட்டது 1881ஆம் ஆண்டில் இருந்து தான். ஆனால், அப்போ திருந்தே அது ஆண்டுக்கு, 10 கி.மீ., இடம் பெயர்ந்து வருவதை ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்தனர். ஆனால், இந்த வேகமானது கடந்த சில ஆண்டு களாக மிக மிக அதிகரித்துள்ளது. அதாவது, வட காந்தப் புலம் தற்போது ஆண்டுக்கு, 30 முதல் 40 கி.மீ வரை இடம்பெயர ஆரம்பித்திருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்த விவரங்கள், அடுத்த ஒரு வருடத்திற்கான துருவங்கள் பற்றிய புதிய ஆய்வறிக்கையில் தெரி விக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட் டுள்ளதாவது, வட காந்த துருவம் கடந்த ஒரு வருடத்தில் 34 மைல் தொலைவில் கனடாவின் ஆர்டிக் பகுதியிலிருந்து சைபீரியாவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. வட காந்த முனை நோக்கி திசைகாட்டி ஊசி புள்ளிகள் உள்ளன. தற்போது ஏற்பட்டுள்ள இந்த வடபுல மாற்றத்தால், திசைகாட்டிகளில் மாற்றம் ஏற்படத் தொடங்கியுள்ளது. எனவே, கப்பல்கள், விமானங்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் போன்றவற்றில் உள்ள திசைகாட்டிகளை மேம் படுத்த வேண்டும். வட காந்த துருவம் நகர்வதால், ஸ்மார்ட்போன்கள் மற்றும் மின்னணு சாதனங்களில் நிலையாக இருக்கும் வழிகாட்டிகளுக்குச் சிக்கலை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த புல நகர்வால் வட துருவத்திற்கு அருகே இருப்பவர் களுக்கே லேசான பாதிப்பு ஏற்படும். அதற்குத் தள்ளி இருக்கும் நாடுகள், இப் போதைக்கு இதுபற்றி கவலைப்பட வேண்டியதில்லை. பூமியின் தற் போதுள்ள இரு காந்தப் புலங்களும், 7.8 லட்சம் ஆண்டுகளுக்கு முன் தலைகீழாக மாறியவை தான் எனக் கூறப்படும் நிலையில், அப்படி ஒரு மாற்றம் வருவதற்கான அறிகுறியே நகர்வு வேகம் அதிகரித்து வருவது என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\nஇந்திய உணவுக் கழகத்தில் காலிப் பணியிடங்கள்\nவிண்வெளி நிலையத்தில் புதிய சாதனை\nஉயரும் கடல் மட்டத்தால் ஆபத்தில் பூமி\n2.45 மீட்டர் வேகத்தில் ரோபோ சிறுத்தை\nஅன்னை மணியம்மையார் நினைவுநாளையொட்டி பெரியார் மருத்துவ குழுமத்தின் சார்பில் இலவச மருத்துவ முகாம்\nகாடுகளைப் பற்றிய ஆய்வில் சாதனைப் பெண்\nமூளையைப் பாதிக்கும் புற்றுநோய் குறித்த ஆய்வில் மாணவி சாதனை\nநீங்கள் இன்ப வாழ்வு வாழ.....\nநீங்கள் இன்ப வாழ்வு வாழ.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/12/blog-post_545.html", "date_download": "2019-03-23T00:22:19Z", "digest": "sha1:IKH2TIVFGX5M4KUOXTQ7TC4YEUJS2Y4J", "length": 4366, "nlines": 59, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "மெதகம நகர பௌத்த விகாரைக்கு ஞானசார வருகை; முஸ்லிம்களுக்கு விசேட அறிவிப்பு - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nமெதகம நகர பௌத்த விகாரைக்கு ஞானசார வருகை; முஸ்லிம்களுக்கு விசேட அறிவிப்பு\nலுணுகலவிலிருந்து சிலோன் முஸ்லிம் செய்திகளுக்காக பறக்கதுல்லாஹ்\nஞானசார தேரர் மெதகம நகரிலுள்ள பௌத்த விகாரைக்கு வருகை தந்துள்ள நிலையில் அந்நகரில் ஏற்பாடாகியுள்ள அவர்களது ஊர்வலம் மற்றும் கூட்டம் என்பன நிறைவடைந்து அவர்கள் அங்கிருந்து முழுமையாக செல்லும் வரையில் முஸ்லிம்கள் மெதகமைக்கோ அல்லது மெதகமை ஊடாக பயணிக்கவோ வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள்\nநியூசிலாந்தில் 350 பேர் இஸ்லாத்தை தழுவினர்; 50 பேர் உயிரிழந்ததன் எதிரொலி\nநியூசிலாந்தில் 15.03.2019 அன்று நடந்த வெள்ளிக்கிழமை தொழுகையில் பயங்கரவாதியினால் 50 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட சம்வத்தை அடுத்து அங்க...\nநியூஸிலாந்து சம்பவம் : முஸ்லிம்களை காப்பாற்றியவர் தகவல் வெளியானது\nநியூஸிலாந்தின் லின்வுட் மசூதியில் பல உயிர்களைக் காத்த இரண்டு ஹீரோக்கள், கண்ணீர் மல்க மீண்டும் அதே மசூதியில் சந்தித்துக் கொண்டார்கள்....\nசட்டத்தரணி வேண்டாம், நானே வாதாடுகிறேன் - தீவிரவாதி அறிவிப்பு\nநியூசிலாந்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட தீவிரவாதி நீதிமன்றத்தில் தானே வாதாடி கொள்வதாக கூறியுள்ளான்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2009/04/blog-post_21.html", "date_download": "2019-03-23T00:28:16Z", "digest": "sha1:S6JCQNFKZSK3MQYP4B2YFE7FG66KODUE", "length": 25393, "nlines": 472, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: நாளை விடியல்", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nஎன்னும் தலைப்பில் இடுகை ஒன்று இட்டார்.அப்பதிவினை தமிழரசி ...(http://ezhuthoosai.blogspot.com//\" )அவர்களின் வாயிலாக அறிந்து கொண்டேன்.அப்பதிவுக்குக் கருத்துரையிட நினைத்தேன்.\n என்றவுடன் பல்வேறு செய்திகள் என் நினைவுக்கு வந்தன. வரலாற்று அடிப்படையில் கூறுவதா இலக்கிய அடிப்படையில் கூறுவதா சுவடி,செப்பேடு ,கல்வெட்டு போன்றன அடிப்படையில் கூறுவதா என்ற ஐயம் தோன்றியது.நாம் கூறும் செய்தி கல்விப்புலம் சாராதவர்களையும் சென்று சேரவேண்டுமே என்ற எண்ணம் வேறு இடையில் ஏற்பட்டது.அந்நிலையில் என் நினைவுக்கு வந்தது கவிஞர்.தணிகைச்செல்வன் என்னும் கவிஞரின் கவிதை . அவரின் கவிதைகள் யாவும் நன்றாக இருக்கும் எனினும் என்னை மிகவும் கவர்ந்த கவிதை இக்கேள்விக்கான சிறந்த பதிலாக அமையும்.யாவரும் புரிந்து கொள்ளும��று இருக்கும் என அவரின் கவிதையை மேற்கோள் கருத்துரையாக இட்டேன்....\nஇசையின் வழி தெலுங்கு மொழி\nஎன்ற பெயரில் – இந்தியத்\nஎன் – சரித்திரச் சாலையை\nஎங்கேயும் நான் தமிழனாக இல்லை\nஇலங்கையில் நான் கங்காணி கள்ளத்தோணி\nரிக் வேதத்தில் நான் தஸ்யூ\nஎங்கேயும் நான் தமிழனாக இருந்ததில்லை\nதமிழ் நாட்டில் என் அடையாளம்\nசாதி தான் இனம் என்று எனக்குத்\nதமிழன் என்ற இன அடையாளம்\nநீண்ட நெடிய நாட்களாக என் மனதில் நிலைத்திருந்த கவிதையை பகிர்ந்து கொள்ள வாய்பேற்படுத்திக் கொடுத்த அன்பு நெஞ்சங்களுக்கு நன்றி\nLabels: அன்றும் இன்றும், கல்வி, மனதில் நின்ற நினைவுகள்\nகுணா அவர்களுக்கு நன்றி.. என் கோரிக்கை ஏற்று அந்த வலிபூவில் பதில் அளித்தமைக்கு கருத்து பயனுள்ளதாக அமைந்தது...இந்த பதிவு என் பார்வைக்கு உங்களை முதல் முதலாய் முற்றிலும் மாறாய் நோக்க செய்தது இந்த ஆசிரியர் வெறும் நூல்களின் உரையும் அதன் அடிப்படையில் மட்டும் எழுதுவார் போல என்று நினைப்பேன்...இன்று இந்த பதிவு மிகவும் உணர்வு பூர்வமாக உள்ளது..மொழிக்கு முக்கியத்துவம் தராத வேதனை உண்மையான வலியே ...ஆங்கிலம் ஹிந்தி சமஸ்கிரதம் தெலுங்கு என வருந்தியிருந்த வருத்தம் உண்மையே...என்ன செய்ய பிறந்த வீடும் சரியில்லை புகுந்த வீடும் சரியில்லை என்று புலம்பும் பெண் மாதிரி ஆனது தமிழ் தாயின் நிலை....இது போன்ற ஆக்கம்கள் இனி அடிக்கடி பிரசவிக்கவும் தமிழுக்காகவும... தமிழுக்காகவும்...தமிழ் தாய்க்காகவும்... நன்றி\nஉங்களின் வருகைக்கும், எனது சந்தேகத்திற்கான விளக்கத்திற்கும், இதற்கென உங்கள் வலைப்பூவில் இடமொதுக்கி விளக்கியமைக்கும் நன்றி குணா..\nமேலும் உங்களை எனக்கு அறிமுகப்படுத்திய தமிழரசி அவர்களுக்கும் நன்னி மக்கா நன்னி..\nநன்றி நல்கியமைக்கு நன்றி சுரேஷ் நட்பு தொடர வாழ்த்தி விழைகிறேன்...எம் கோரிக்கைக்கு செவி சாய்த்த குணா அவர்களுக்கும் நன்றி இன்றைய இடுகையை ஒரு தண்டனையா நினைச்சாவது படியுங்க....ezhuthoosai.blogspot.com\nநிறைய தருணங்களில் தமிழன் தமிழனாக இருக்க தவறுகிறான்.\nஉறைக்கிறது. ஏனெனில் தவறு செய்தது நானும்தான்.\n1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள்.\n11வது உலகத்தமிழ் இணைய மாநாடு\n141 கட்டுரைகள் ( செம்மொழி )\nசங்க இலக்கிய ஆய்வு நூல்கள்.\nசங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள்\nதமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள்\nதொ���ரால் பெயர் பெற்ற புலவர்கள்\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vidivu.lk/tm.asp?fname=20190312_01", "date_download": "2019-03-23T01:21:03Z", "digest": "sha1:SXF2M3O7TM3JTQ4OFW772S3L2GR3NPBT", "length": 2828, "nlines": 16, "source_domain": "www.vidivu.lk", "title": "முக்கிய செய்திகள் ››", "raw_content": "இளைஞர், யுவதிகளுக்கு சிறந்த எதிர்காலத்தை கட்டியெழுப்புவதிலுள்ள அனைத்து சவால்களையும் வெற்றிகொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் – ஜனாதிபதி\n+ பெரிதாக்க | - சிறிதாக்க | பிரசுரிப்பு | உங்கள் கருத்து\nபாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் புதிய செயலாளர் பதவியேற்பு\nபாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் புதிய செயலாளர் பதவியேற்பு\nபாதுகாப்பு இராஜாங்க அமைச்சிற்கு நியமிக்கப்பட்ட புதிய பாதுகாப்பு செயலாளர் திரு. என்.கே. ஜி. கே. நெம்மவத்த அவர்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சில் இடம்பெற்ற விஷேட வைபவத்தின் போது தமது கடமைகளை இன்று (மார்ச், 12) பொறுப்பேற்றுக் கொண்டார்.\nஇந்நிகழ்வில், பாதுகாப்பு செயலாளர் திரு. ஹேமசிறி பெர்னாண்டோ, பாதுகாப்பு அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nபாதுகாப்பு துறையின் தலைமை அலுவலகம்\nசெய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது\n© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்\nஉங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://food.ndtv.com/tamil/weak-immunity-try-this-winter-with-beetroot-soup-to-strengthen-immunity-1974085", "date_download": "2019-03-23T00:24:51Z", "digest": "sha1:EHH3ZMRRYY2VT6RGPCGJI7ERRN4IKR3P", "length": 7899, "nlines": 63, "source_domain": "food.ndtv.com", "title": "Weak Immunity? Try Beetroot Soup To Strengthen Immunity This Winter Season | நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பீட்ரூட் சூப் ! - NDTV Food Tamil", "raw_content": "\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பீட்ரூட் சூப் \nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பீட்��ூட் சூப் \nநீங்கள் தொடர்ச்சியாக சளி, இருமல் மற்றும் காய்ச்சலால் அவதிப்பட்டு கொண்டே இருந்தால் உடனடியாக உங்கள் உடல் எதிர்ப்பு சக்தியில் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக குளிர்காலத்தில் உடலில் எதிர்ப்பு சக்தி குறைய நேரிடும். காரணம் குளிர்காலத்தில் காற்றில் நிறைய நோய் தொற்று கிருமிகள் பரவியிருக்கும். இவற்றில் இருந்து தப்பிக்க நீங்கள் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காய்கறி மற்றும் பழங்களை உணவில் சேர்த்து கொள்வது அவசியம். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பீட்ரூட்டை உணவில் சேர்த்து கொள்ளலாம். இது உடலில் இரத்த அழுத்தத்தை சீராக வைக்கிறது. மேலும் மலச்சிக்கலை போக்குகிறது. இரத்த ஓட்டம் சீராக இருக்க உதவுகிறது. பீட்ரூட்டில் ஆண்டிஆக்ஸிடண்ட் நிறைந்திருப்பதால் செரிமான பிரச்சனை, சோர்வு ஆகியவற்றை போக்குகிறது.\nபீட்ரூட் சூப் எப்படி தயாரிப்பது\nஆலிவ் எண்ணெய் – 11/2 மேஜைக்கரண்டி\nவெங்காயம் – 1 சிறியது\nவெங்காய கீரை – 1, மெல்லிசாக நறுக்கியது\nபீட்ரூட் – 2, தோல் நீக்கி துருவியது\nகேரட் – 1, துருவியது\nசூடான வெஜிடபிள் ஸ்டாக் – 2 கப்\nயோகர்ட் – 1 மேஜைக்கரண்டி\nஒரு பெரிய கடாய் எடுத்து, அதில் ஆலிவ் எண்ணெய் சேர்த்து மிதமான சூட்டில் சூடுபடுத்தவும். பின் அதில் நறுக்கி வைத்த வெங்காயம், உப்பு சேர்த்து பொன்னிறமாக வதங்கும் வரை வதக்கவும். அத்துடன் வெங்காய கீரையை சேர்க்கவும்.\nபின் அதில் மீதமுள்ள காய்கறிகள் மற்றும் பூண்டு சேர்த்து 3-4 நிமிடங்கள் வரை வதக்கவும்.\nஇப்போது அதில் வெஜிடபிள் ஸ்டாக் சேர்க்கவும். அடுப்பை சிம்மில் வைத்து 15 நிமிடங்கள் அல்லது காய்கறிகள் வேகும்வரை வைத்து பின் இறக்கி வைக்கவும்.\nஇதனை ஒரு பௌலில் ஊற்றி, அதில் சிறிது யோகர்ட் சேர்த்து பரிமாறவும்.\nஇந்த சூப் உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்பதால் அடிக்கடி இதனை உணவில் சேர்த்து கொள்ளலாம்.\nஉணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nஇந்த மழைக்காலத்தில் ஆரோக்கியமாக இருக்க இவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்\nகொளுத்தும் வெயிலை சமாளிக்க மட்டுமல்ல.. கொழுப்பைக் குறைக்கும் வெஜிடபிள் ஜூஸ்\nகாலை பிரேக்ஃபாஸ்ட்டை ஹெல்தியாக்க ஃப்ரூட் பட்டர் முதல் நட்ஸ் பட்டர் வரை\nவால்நட்ஸ் சாப்பிடுவதால் சர்க்கரைநோய் மற்றும் இரத்த அழுத்தம் கட்டுப்படுமா.. முறையான ஆய்வு கூறும் பதில் இதுதான்\nகாபி லவ்வர்ஸ்க்கு ஒரு குட் நியூஸ்…\nஹோலி பண்டிகைக்கு முன் சருமத்தையும் முடியையும் பாதுகாத்துக் கொள்ள 5 டிப்ஸ்\n காலையில் குடிப்பதற்கு எது சிறந்தது\nஅவக்கேடோ சதையைவிட அதன் விதையில் தான் சத்து அதிகம் என்றால் நம்புவீர்களா\nஎடை குறைக்க, தோல் மினுமினுக்க, கூந்தல் பளபளக்க செலரி ஜூஸ்\nகர்ப்பிணிகளுக்கு ஏற்ற வைட்டமின் உணவுகள்\nஆரோக்கியத்திற்கு முட்டை நல்லதா... கெட்டதா -ட்விட்டரில் விவாதத்தை கிளப்பிய ஆய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/ListingMore.php?c=3&D=73&Page=36", "date_download": "2019-03-23T01:36:15Z", "digest": "sha1:YGPUYXDLZTOAW6D5SAMI2GR2JTBQZS4C", "length": 10860, "nlines": 174, "source_domain": "temple.dinamalar.com", "title": " District Wise Temple list", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (540)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (77)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம்>மாவட்ட கோயில்>திருவாரூர் மாவட்டம்>திருவாரூர் சிவன் கோயில்\nதிருவாரூர் சிவன் கோயில் (447)\nகீழ்வேளூர்க்கு வடக்கே 7 கி.மீ.\nவெட்டாற்றின் வடகரையில் 5 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.\nகீழ்வேளூர்க்கு வடக்கே 5 கி.மீ.\nவெட்டாற்றின் தென்கரையில் இக்கோயில் 30 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. 600 வருட முற்பட்ட கோயில்.\nகீழ்வேளூர்க்கு மேற்கே 5 கி.மீ.\nஇக்கோயில் 4--29 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. மூலவர் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார்.\nகீழ்வேளூர்க்கு தென்மேற்கே 3 கி.மீ.\nஇக்கோயில் 25 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.\nகீழ்வேளூர்க்கு தெற���கே 4 கி.மீ.\nஇக்கோயில் 19 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.\nதிருவாரூர்க்கு தென்கிழக்கே 8 கி.மீ.\nஇக்கோயில் 60 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.\nகீழ்வேளூர்க்கு தெற்கே 7 கி.மீ.\nஇவ்வூரில் இரண்டு கோயில்கள் தலா 5 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அக்னீஸ்வரர் கோயில் மற்றும் பூமீஸ்வரர் கோயில். இரு கோயில்களும் 600 வருட முற்பட்டது.\nகீழ்வேளூர்க்கு தெற்கே 8 கி.மீ.\nஇக்கோயில் 5 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.\nகீழ்வேளூர்க்கு தெற்கே 9 கி.மீ.\nஇக்கோயில் 14 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.\nகீழ்வேளூர்க்கு தெற்கே 11 கி.மீ.\nஇக்கோயில் 93 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaThuligal/2018/06/05172603/Film-group-at-tension.vpf", "date_download": "2019-03-23T01:33:12Z", "digest": "sha1:LJF7XOURJFSM3MMLF3WS3GMJMETQ5Z3C", "length": 6925, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "Film group at tension || பதறும் படக்குழுவினர்!", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\n‘தெலுங்கு சூப்பர் ஸ்டார்’ நடிக்கும் புதிய படம் ரூ.150 கோடிக்கு வியாபாரம் ஆகியிருக்கிறது.\n‘தெலுங்கு சூப்பர் ஸ்டார்’ நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடி, ‘நம்பர்-1’ நடிகை. “படம், இந்த அளவுக்கு மிகப்பெரிய தொகைக்கு வியாபாரம் ஆனதற்கு நான்தான் காரணம்” என்று கூறுகிறாராம், ‘நம்பர்-1’ நடிகை.\nஅடுத்து அவர் நடித்துக் கொண்டிருக்கும் தமிழ் படத்துக்கும் இப்படி சொல்லி விடுவாரோ என்று படக்குழு வினர் பதறுகிறார்களாம்\n1. இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் நிலைமை மிகவும் மோசமானதாக அமையும்: அமெரிக்கா எச்சரிக்கை\n2. சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n3. \"ஸ்டாலின் தலைமை தான் சரியானது” தி.மு.க.வில் இணைந்தார் வி.பி.கலைராஜன்\n4. கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவம் : பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு\n5. தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரசாரம்; மு.க.ஸ்டாலின் திருவாரூரில் வாக்கு சேகரித்தார்\n1. சூர்யா படத்தில், ஆர்யா\n2. வில்லி வேடத்தில், தமன்னா\n4. நாவலை தழுவிய கதை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnsf.co.in/category/district-events/page/2/", "date_download": "2019-03-23T01:04:01Z", "digest": "sha1:A4FGQSKDSF4Y5DH4WDE64B3U5PSJYUIN", "length": 17973, "nlines": 94, "source_domain": "www.tnsf.co.in", "title": "மாவட்ட நிகழ்வுகள் – Page 2 – TNSF", "raw_content": "\nஆகஸ்ட் 20: தேசிய அறிவியல் மனப்பான்மை தினம் பிரசார இயக்கம்..\nஅறிவியல் பொம்மை தயாரிப்பு பயிற்சிமுகாம் : கருத்தாளர் அர்விந்த் குப்தா\nஉலக புத்தக தினம் கொண்டாட்டம்\nநாமக்கல்லில் தமிழ்நாடு அறிவியல் இயக்க கலந்துரையாடல் நிகழ்ச்சி\nராமநாதபுரம் மாவட்டத்தில் எரிவாயு, எண்ணெய் கிணறுகள் அமைக்கும் ஓஎன்ஜிசியின் பணிகளுக்கு அனுமதி மறுப்பு: மத்திய சுற்றுச்சூழல் அமைச்சக கடிதத்தில் தகவல்\nHome > மாவட்ட நிகழ்வுகள் (Page 2)\nநீட் போன்ற போட்டித்தேர்வுக்காக ஒரு பாடத்திட்டத்தை உருவாக்குவது நியாயமற்றது: கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு பேச்சு\nதமிழக அரசு நீட் போன்ற போட்டித்தேர்வுகளுக்காக ஒரு புதிய பாடத்திட்டத்தை உருவாக்குவது நியாயமற்றது என்று தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட மாநாட்டில் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு கூறினார். சேலம் நான்கு ரோட்டில் உள்ள சிறுமலர் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்க சேலம் மாவட்டத்தின் சார்பில் 13வது மாவட்ட மாநாடு நடந்தது. மாநாட்டிற்கு, தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சேலம் மாவட்ட தலைவர் ஏற்காடு இளங்கோ தலைமையேற்றார். சேலம் நகர கிளைசெயலாளர்\nஅறிவியல் இயக்கம் சார்பில் உலக புத்தக தினவிழா\nதாரமங்கலம்: உலக புத்தக தினத்தை முன்னிட்டு, தாரமங்கலத்தில், புத்தகம் வாசிப்பு சிறப்பு முகாம் நேற்று நடந்தது. உலக புத்தக தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தாரமங்கலம் கிளை சார்பில், புத்தகம் வாசிப்பு சிறப்பு முகாம் சீனிவாசன் தலைமையில், தாரமங்கலம், நைஸ் கிட்ஸ் பள்ளியில் நேற்று நடந்தது. இதில், புத்தகம் வாசிப்பின் அவசியம் குறித்து செங்கோட்டுவேல் பேசினார். ஆசிரியர் செந்தில்குமார் ஆயிஷா புத்தகத்தையும், ஆசிரியர் வள்ளிமுத்து, வகுப்பறையின் கடைசி நாற்காலி\nஉடுமலை : தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் உடுமலை கிளை மாநாடு, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. அறிவியல் இயக்கத் தலைவர் தண்டபாணி தலைமை வகித்தார். பள்ளி தலைமையாசிரியர் முத்துக்குமார் மாநாட்டை துவக்கி வைத்தார். மாவட்�� செயலாளர் ராமமூர்த்தி 'அறிவியல் சிந்தனைகள்' என்ற தலைப்பில் பேசினார்.நடப்பாண்டு இறுதிக்குள், 500 உறுப்பினர்களை சேர்ப்பது, அறிவியல் கருத்தரங்கங்கள் நடத்தி, பள்ளி மாணவர்கள் மற்றும் இளம்தலைமுறைகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நடப்பாண்டு முதல்,\nகிருஷ்ணா கல்லூரியில் அரசு பள்ளி மாணவர்கள் அறிவியல் கருத்தரங்கம்\nஸ்ரீகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின்; அறிவியல் கருத்தரங்கு நடைபெற்றது. வேலூர் மாவட்டம், அரக்கோணம் டவுன் எல்லை திருத்தணி தேசிய நெடுஞ்சாலை அமைந்து உள்ளது. இந்த கல்லூரியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் விண்வெளியில் நமது முகவரி, தொலை நோக்கி மூலம் வான் நோக்கு நிகழ்வு என்கிற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. மாநில கருத்தாய்வாளர் வேலூர் விசுவநாதன் செயல் மற்றும் திரைப்பட காட்சிகளுடன் விளக்கம் அளித்தார். முன்னதாக\nஅறிவியல் இயக்கம் சார்பில் துளிர் இல்லம் துவக்க விழா\nகரூர்: தமிழ்நாடு அறிவியல் இயக்கம், கரூர் மாவட்ட கிளை சார்பில், சி.எஸ்.ஐ., பள்ளியில் துளிர் இல்லம் துவக்க விழா நடந்தது. விழாவில், துளிர் திறன் அறிதல் போட்டிகளுக்கு மாணவ, மாணவியரை தயார்படுத்துவது, கதை, கட்டுரை, பேச்சு போட்டிகள் நடத்துவது, மத்திய, மாநில அரசு அலுவலகங்களின் செயல்பாட்டை அறிந்து கொள்ள மாணவர்களை அழைத்து செல்வது குறித்து, மாநில அறிவியல் இயக்க செயலாளர் பாலகிருஷ்ணன் விளக்கம் அளித்தார். அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர்\n விளக்கமளிக்கும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம்\nதமிழ்நாட்டில் தற்போது சர்ச்சையை கிளப்பி வருவது அரசியல் வட்டாரம் மட்டும் அல்ல. மருத்துவத்துறையும் பல்வேறு சர்ச்சைகளுக்கு ஆளாகி வருகிறது. தமிழகத்தில் உள்ள பள்ளிகளின் வாயிலாக அம்மைகளுக்கான ருபெல்லா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அத்தடுப்பூசி MMR என்பார்கள். அதை அரசு, தமிழகத்தின் அனைத்து குழந்தைகளுக்கும் விலையில்லாமல் இலவசமாக பயன்படுத்திக் கொள்ள வசதி செய்து, செயல்படுத்தி வருகிறது. அதன்மீது மற்ற சமூக அமைப்புகளும், பெருமுதலாளிகளும் தனது இலாபம் குறைகிறது என்பதற்காக தவறான கருத்தினை\nவிருதுநகர்: நபார்டு வங்கி உதவியுடன் நடத்தப்படும் துளிகள் மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்களுக்கான சுடிதார், பிளவுஸ், நைட்டி தயாரிக்கும் 15 நாள் பயிற்சி முகாம் விருதுநகரில் நடந்தது. நேற்று நடந்த நிறைவுவிழாவிற்கு துளிகள் அமைப்பின் மாவட்ட செயலாளர் பழனியம்மாள் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் ஆதிலட்சுமி வரவேற்றார். வங்கி உதவிபொதுமேலாளர் சுப்பிரமணியன், பாண்டியன் கிராம வங்கி மேலாளர் தங்கம் குணசீலி, நிதிசார் கல்வி மைய ஆலோசகர் வெங்கட்ராமன் பேசினர். பயிற்சி திட்ட ஒருங்கிணைப்பாளர்\nநெய்வேலி கிளையின் சார்பில் அறிவியல் தின கண்காட்சி\nதமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் நெய்வேலி கிளை சார்பில் வட்டம் 19 ல் அமைந்துள்ள ஸ்ரீ அரவிந்தோ வித்யாலயா பள்ளியில் தேசிய அறிவியல் தினத்தையொட்டிய அறிவியல் கண்காட்சி நெய்வேலி கிளையின் புரவலரும் NLC இந்தியா நிறுவனத்தின் நிதித்துறை பொது மேலாளருமான திருM.மதிவாணன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் துணைத்தலைவர் M. ராணி வரவேற்று பேசினார். இயக்கத்தின் தலைவர் திரு.பாலகுருநாதன் அறிவியல் இயக்க வரலாறு குறித்து பேசினார். இந்நிகழ்ச்சிக்கு NLC இந்தியா நிறுவனத்தின் சமூக\nதமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் நெய்வேலி கிளை சார்பில், வட்டம் 19-இல் உள்ள ஸ்ரீஅரவிந்தோ வித்யாலயா பள்ளியில் தேசிய அறிவியல் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்தக் கண்காட்சிக்கு, என்எல்சி இந்தியா நிறுவன நிதித் துறை பொது மேலாளர் எம்.மதிவாணன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் எம்.ராணி வரவேற்றார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத் தலைவர் பாலகுருநாதன், தங்களது இயக்கம் குறித்துப் பேசினார். மாவட்டத் தலைவர் தாமோதரன்\nதேசிய அறிவியல் மாநாடு: மாணவர்களுக்கு பாராட்டு\nநாமக்கல்: மகாராஸ்டிரா மாநிலம், புனே பாராமதியில், மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறை சார்பில், தேசிய அளவிலான குழந்தைகள் அறிவியல் மாநாடு நடந்தது. அதில் பங்கேற்க, நாமக்கல் மாவட்ட அறிவியல் இயக்கத்தின் அங்கமான, குருசாமிபளையம் கல்பனா சாவ்லா துளிர் இல்ல குழந்தைகள் குணவதி குழுவினர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள், அறிவியல் மாநாட்டில் கலந்து கொண்ட குழந்தைகள், தங்களது ஆய்வு அறிக்கையை சமர்ப்பித்தனர். அதில், இளம்விஞ்ஞானிகள் சான்றிதழும், பரிசும் வழங்கப்பட���டது.\nநா.முத்துநிலவன் on இந்திய அரசின் புதிய கல்விக்கொள்கை – சில முக்கியக் குறிப்புகள்\nVijayakumar.K @ Arivoli on ஏரியை பாதுகாக்கக் கோரி சைக்கிள் பேரணி\nசெ.கா on இந்திய அரசின் புதிய கல்விக்கொள்கை – சில முக்கியக் குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/tag/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-03-23T00:51:03Z", "digest": "sha1:JYZ56D4NZMAEQV5GFKO7GTMYSWOC2VPH", "length": 42813, "nlines": 342, "source_domain": "nanjilnadan.com", "title": "நாஞ்சில்நாடன் | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\nநாஞ்சில் நாடன் திருமண வீடுகளுக்குப் போனால், பரிசுப் பொருட்களை வாங்கித் தரும்படியோ, காசு-பணம்-துட்டு-மணி கவரில் போட்டுக் கொடுக்கும்படியோ நமக்கு வருமானம் போதாது. பெரும்பாலும் நம்மைக் கல்யாணத்துக்கு அழைப்பவர்கள் நம் எழுத்தோடு அறிமுகம் உடையவர்கள். மேலும் ‘அம்பட்டன் குப்பையிலே அத்தனையும் மயிரே’ என்பதை போல, நம்மிடம் இருப்பவை புத்தகங்களே விலைமதிப்பற்ற நம் கையெழுத்து ஒன்றினைப் புத்தகத்தில் நாட்டி, … Continue reading →\nஆள் பார்த்து, சாதி பார்த்து, அரசியல் செல்வாக்கு பார்த்து, பெரிய இடத்து சிபாரிசு பிடித்து பரிசு வாங்கிக் கொண்டு போகும் இலக்கிய சூழலில், அப்துல் ரஹ்மான் அங்கீகாரம் வேண்டி சொன்ன சொல் மிக முக்கியமானது. ”எங்களுக்கு பொற்கிழி வேண்டாம், ஒரு பூ கொடுங்கள் போதும்” விழா முடிந்ததும் அவரைத் தேடிப்போய் வணங்கினேன். அன்புடன் தோளில் தட்டிக் … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged கவிக்கோ அப்துல் ரஹ்மான், நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடன், நூறு பூக்கள் மலரும், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 3 பின்னூட்டங்கள்\nஆதி எனும் சொல்லும் செயலும்\nஇந்த சந்தர்ப்பத்தில் வேறு சிலரை எண்ணிப்பார்ப்பது நமக்கு தவிர்க்க முடியாததாகிறது. மயிர்பிளக்கும் முற்போக்கு வாதங்களையும் , நவீனத்துவ-பின்நவீனத்துவ சிந்தனைகளையும் போதித்து , சமூக நீதிக்கு போராடிய சிலர், நல்ல வருவாயுள்ள அரசுப்பணியை, வங்கிப்பணியை துறந்துவிட்டு , களத்தில் துணிவுடன் தீப்பாய்ந்து நமது வியப்பையும் நன்மதிப்பையும் ஒருசேரப் பெற்றனர்.ஆனால் காலம் என்பது கறங்கு போல் சுழன்றது. விழித்து … Continue reading →\n‘காவல்துறையில் மட்டும் உயர் அதிகாரிகளின் வீட்டில், கடைநிலை ஊழியக் காவலர்கள் இன்றும் தரை கூட்டிப் பெருக்கித் துடைக்கிறார்கள்; தோட்ட வேலை செய்கிறார்கள்; மீன் சந்தைக்குப் போகிறார்கள்; மேலதிகாரிகளின் சீருடைகளைத் துவைத்து உலர்த்தி தேய்த்து மடிக்கிறார்கள்; காலணிகளுக்குப் பாலீஷ் போடுகிறார்கள்’ என சினிமாக்களில் காட்சி வைக்கிறார்கள். ஒடுக்கப்பட்டோருக்கு உயிர் கொடுக்க என்றே உயிர் வாழும் தலைவர்கள் எவரும் … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged சிறப்புப் பட்டம், தீதும் நன்றும், நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 2 பின்னூட்டங்கள்\nகும்பமுனி அரசியல், கலை இலக்கியம், உலக நடப்புகள் என எல்லாவற்றையும் அதிரடியாக விமர்சனத்துக்குள்ளாக்குகிறார். அதற்க்கு எதிர்வினைபோல தன்னை விமர்சிக்கவும் தவசிப்பிள்ளையை தாராளமாக அனுமதிக்கிறார். கும்பமுனியை இயக்கும் “ரிமோட்” நாஞ்சி நாடனிடம் இருக்கிறது. தன்னை நேரடியாகவோ, மறைமுகமாகவோ பாதிக்கின்றவற்றைக் கூடுவிட்டு கூடுபாய்ந்து கும்பமுனிக்குள் ஏறிநின்று அவர் பேசுகின்றார் என்றே நான் கருதுகிறேன் (… கீரனூர் ஜாகிர்ராஜா) உயிரெழுத்து(டிசம்பர் … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged உயிர் எழுத்து, கும்பமுனியும் தவசிப்பிள்ளையும், ஜாகிர் ராஜா, நாஞ்சில் நாடன் கதைகள், நாஞ்சில்நாடன், naanjil nadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\nஎத்திசைச் செலினும் அத்திசை இசையே\nநன்கு அறிமுகம் ஆன, கேட்டுக்கேட்டு மனது பழகிய பல கீர்த்தனைகளை ஒப்பிட்டுப் பார்த்துதான் இனம் கண்டுகொள்கிறேனேயன்றி, இதில் இன்னின்ன சுரங்கள் பழகி வருகின்றன, எனவே இன்ன ராகம் என்ற இலக்கணப்படி அல்ல. அதில் எனக்கு எந்தக் குறைச்சலும் இல்லை…. நாஞ்சில்நாடன்.\nபடத்தொகுப்பு | Tagged உயிர் எழுத்து, எத்திசைச் செலினும் அத்திசை இசையே, நாஞ்சில்நாடன், naanjil nadan, nanjil nadan, sisulthan\t| 4 பின்னூட்டங்கள்\nசிங்கப்பூர் வாசகர் வட்டம் ஆண்டுவிழா நிகழ்ச்சியில் சிங்கப்பூர் கொள்கை ஆய்வுக்கழகத்தின் திரு அருன் மகிழ்நனுடன் திரு நாஞ்சில் நாடன் அவர்கள், சிங்கப்பூர் தொலைக்காட்சி பேட்டியில் திரு சதக்கத்துல்லா மற்றும் திரு பொன் மகாலிங்கத்துடன் நாஞ்சில் நாடனுக்கு நினைவுப்பரிசு வழங்குபவர்கள் எம். கே . குமார் ,ஷா நவாஸ் ,பால பாஸ்கரன் ,மற்றும் வாசகர் வட்ட … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged சிங்கப்பூரில் நாஞ்சில், நாஞ்சில்நாடன், naanjil nadan, nanjilnadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\nஅஃகம் சுருக்கேல் – வாழ்த்துரை\n’அஃகம் சுருக்கேல்’ எனும் தலைப்பில் எனது கட்டுரைகள் சில தெரிவு செய்யப்பட்டு இங்கே தொகுப்பாகிறது. இஃதோர் பன்முகத் தன்மை கொண்ட தொகுப்பு. எனது கட்டுரைகளில் சில மறுபடியும் வாசகர்களைச் சென்றடைவதில் எனக்கு மகிழ்ச்சி…… (நாஞ்சில்நாடன்)\nபடத்தொகுப்பு | Tagged அஃகம் சுருக்கேல், நாஞ்சில்நாடனைப் பற்றி, நாஞ்சில்நாடன், naanjilnadan, nanjilnadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\nதமிழாசிரியர்- கைம்மண் அளவு 21\nநாஞ்சில் நாடன் சில ஆண்டுகள் முன்பு, கோவையின் இலக்கிய மேடையில் சிலம்பொலி செல்லப்பனார் ஒரு சம்பவம் சொன்னார். அவரை எனது பம்பாய் நாட்களில் இருந்தே அறிவேன். அப்போது அவர் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை தனி அலுவலராக இருந்தார். கோடை விடுமுறையில், குடும்பத்துடன் பம்பாயில் இருந்த அவரது இஸ்லாமிய நண்பர் வீட்டில் வந்து தங்குவார். … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged கைம்மண் அளவு, நாஞ்சில் நாடன் கட்டுரை, நாஞ்சில்நாடன், naanjil nadan, nanjil nadan, sisulthan\t| 7 பின்னூட்டங்கள்\nதெரிந்த நாவல்-தெரியாத கதை | என் தாத்தாதான் கந்தையா நாஞ்சில் நாடன்\nநான் எழுதிய நாவல்கள் ஆறு. அதில் ஐந்து நாவல்கள் என்னுடைய சொந்த அனுபவம் மற்றும் அதன் நீட்சி. ‘மாமிசப் படைப்பு’ எனது சொந்த அனுபவம் அல்ல. என்னுடைய மூதாதையரின் கதையைப் படைப்பாக்கினேன். அதில் வரும் முக்கிய கதாபாத்திரமான கந்தையா, என்னுடைய அப்பா தாத்தா. அவர் பெயர் சுப்பிரமணிய பிள்ளை. அவர் என்னுடைய அப்பாவுக்குத் திருமணம் ஆவதற்கு … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை, நாஞ்சில்நாடனைப் பற்றி, நாஞ்சில்நாடன், மாமிசப் படப்பு, naanjil nadan, nanjil nadan, sisulthan\t| 5 பின்னூட்டங்கள்\nநாஞ்சில்நாடன் vs ஜெயமோகன் – ஆறு வித்தியாசங்கள்\nby RV நாஞ்சில்நாடனோடு ஊர் சுற்றியதைப் பற்றி எல்லாம் பக்ஸ் விலாவாரியாக எழுதிவிட்டான். சரி என் பங்குக்கு ஜெயமோகன் நாஞ்சில்நாடன் இருவருக்கும் உள்ள ஆறு வித்தியாசங்களைப் பற்றி எழுதிவிடுகிறேன். ஜெயமோகனோடு பேசும் எங்களைப் போன்றவர்களுக்கு ஒன்றும் தெரியாது என்று ஜெயமோகனுக்கு நன்றாகத் தெரியும். அதனால் காது கொடுத்துக் கேட்கவ��ல்லை என்றால் அவருக்கு கோபம் வந்துவிடும். நாஞ்சிலாருக்கும் அது தெரியும், இருந்தாலும் … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடனைப் பற்றி, நாஞ்சில்நாடன், naanjilnadan, nanjilnadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\nஎட்டு கிரிமினல் கேஸ் – முன்னுரை\nபல்லாயிரக் கணக்கான ஆண்டுகட்கு முன்பான தொன்மங்களின் அறச்சிக்கல்கள் இவை. பாவலர் வாழ்ந்த காலத்துக் தென்திருவிதாங்கூர் கோர்ட் மொழியில் எழுதப்பட்டுள்ளது இந்த நூல். குறிப்பாக வாதி, பிரதிவாதி, சாஷிகள், வக்கீல், வியாச்சியம், விசாரணை, பிரதிவாதி வக்கீல் கிராசு, வாதி வக்கீல் றீக்கிராசு, ஆர்டர், பிரசிடிங்ஸ், குற்றப்பத்திரிக்கை, ஹியறிங், ஜட்ஜ்மெண்ட், அப்பீல், புணர் விசாரணை போன்ற சொற்களை பயன்படுத்தியே … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged எல்லார்க்கும் பார்க்கத் தகுந்த எட்டு கிரிமினல் கேஸ், சதாவதானி, செய்குத் தம்பி பாவலர், நாஞ்சில்நாடன், விஜயா பதிப்பகம், naanjilnadan, nanjilnadan, sisulthan\t| 1 பின்னூட்டம்\nஅஃகம் சுருக்கேல் – அணிந்துரை\nஉண்மை பற்றிச் சொல்கையில், நாஞ்சில் நாடன் அவர்களின் கதைகளிலேயே கூட ஒரு தகவல் இருந்தால் அது சரியாகத்தான் இருக்கும் என்கிறார் வெங்கட் சாமிநாதன். அப்போது கட்டுரைகள் பற்றி என்ன சொல்வது கட்டுரைகள் என்பவை, எழுத்தாளனின் தொடர்ந்த உரையாடல். அவன் சொல்லும் விசயங்கள் தவிர, அவனைப் பற்றியும், நம்மைப் பற்றியும் அவ்வெழுத்துக்கள் மூலம் நாம் தெரிந்து கொள்கிறோம். … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged அஃகம் சுருக்கேல், நாஞ்சில்நாடன், வ.ஸ்ரீநிவாசன், naanjilnadan, nanjilnadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\nகைம்மண் அளவு..8, கல்லாதவன் கற்ற கவி\nநாஞ்சில் நாடன் சில ஊர்களின் பெயர்கள் படும் பாடு, தாளம் படுமோ தறி படுமோ என்றிருக்கிறது. முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவுக்கு வந்த ஐரோப்பியர்களுக்கு நம்மூர் பெயர்கள் நாவில் வழங்கவில்லை. எனவே, அவர்களின் நாத்திறன் பொருந்தும்படி உச்சரித்தனர். ஓவியம்: மருது தூத்துக்குடியை ‘டூட்டுக்கோரின்’ என்றும், திருவல்லிக்கேணியை ‘டிரிப்ளிகேன்’ என்றும், கோழிக்கோடைக் ‘காலிகட்’ என்றும், வதோதராவை ‘பரோடா’ … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged கல்லாதவன் கற்ற கவி, குங்குமம், கைம்மண் அளவு, நாஞ்சில்நாடன், naanjilnadan, nanjilnadan, sisulthan\t| 1 பின்னூட்டம்\nதமிழினம் வெள்ளூமத்தைப் பூ நிமிர்ந்து சூரியனில் விடாய் அடங்கும் பாதம் பதியாமல் பார்த்துப்போம் சிறுமியரை மஞ்சட் சிறுநெருஞ்சி காதில் அணிந்து போகக் கொஞ்சும் பெரும்பித்தன் சடைமரத் தவமியற்றும் வெள்ளெருக்கு அதன் நீல நிறப் பங்காளி ஏளனமாய் சற்றுச் சிரிக்கும் தங்கரளி வெள்ளரளி செவ்வரளி மாதர் சூடிக் கொடுக்காத தெனினும் சுடர்கொடிகள் பூச்சிமுள்ளின் ஊதா மலர்க்குழலில் … Continue reading →\nபடம் | Posted on 31/03/2015\tby S i Sulthan | Tagged நாஞ்சில்நாடன், நாஞ்சில்நாடன் கவிதைகள், வழுக்குப் பாறை, naanjilnadan, nanjilnadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\nபதாகை – நாஞ்சில் நாடன் சிறப்பிதழ்\nவருகிற ஏப்ரல் 26ம் தேதி பதாகை இதழ் ‘நாஞ்சில் நாடன் – சிறப்பிதழாக’ வரவிருக்கிறது. ‘கான முயலெய்த அம்பினில் யானை பிழைத்த வேல் ஏந்தல் இனிது’ என்று தன்னுடைய எழுத்துபணியை வர்ணிக்கும் நாஞ்சில் நாடனைப் பற்றிய படைப்புகளின் அரிய தொகுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நண்பர்களும், வாசகர்களும் நாஞ்சிலாரின் படைப்புலகம் பற்றிய கட்டுரைகளை editor@padhaakai.com என்ற முகவரிக்கு … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged நாஞ்சில்நாடன், பதாகை, naanjilnadan, nanjilnadan, sisulthan\t| 1 பின்னூட்டம்\nகைம்மண் அளவு…6. – பேரூந்து அனுபவங்கள்\n(‘பல்சான்றீரே பல்சான்றீரே’ எனத் தொடங்கும் புறநானூற்றுப் பாடலில் இரு வரிகள்: ‘நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும் அல்லது செய்தல் ஓம்புமின்’‘ நல்ல செயல்களைச் செய்ய இயலாது போனாலும், நல்லது அல்லாத செயல்களைச் செய்யாது ஒழுகுங்கள்) …நாஞ்சில் நாடன் பேருந்து நிறுத்தங்களில் காத்திருப்பது எமக்கு சீலம். அரை நூற்றாண்டாக – அதாவது 18,250 நாட்களில் – தினமும் … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged குங்குமம், கைம்மண் அளவு, நாஞ்சில் நாடன் கட்டுரை, நாஞ்சில்நாடன், naanjilnadan, nanjil nadan, sisulthan\t| 3 பின்னூட்டங்கள்\n(பேச்சு சுதந்திரம், எழுத்துச் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் என்பது எந்த குறிப்பிட்ட சாரார்க்கும் தாத்தன், பாட்டன், அம்மாச்சன், அப்பன் சொத்தா மற்றவர்க்கும் உரிமையானதில்லையா உலகம் முழுக்க ஒரே மொழியா, ஒரே தத்துவமா, ஒரே கொள்கையா, ஒரே மதமா, ஒரே இசையா, ஒரே பண்பாடா, ஒரே உணவா அவரவர் கருத்தைச் சொல்ல அவரவர்க்கு உரிமை இல்லையா அவரவர் கருத்தைச் சொல்ல அவரவர்க்கு உரிமை இல்லையா\nபடத்தொகுப்பு | Tagged குங்குமம், கைம்மண் அளவு, நாஞ்சில் நாடன் கட்டுரை, நாஞ்சில்நாடன், naanjilnadan, nanjilnadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\nஅன்றும் க���ல்லாது, நின்றும் கொல்லாது\n(செங்கலும் சுண்ணாம்பும் மணலும் கொண்டு செய்த உருவம்தான் என்றாலும் தெய்வமாக ஆவாகனம் ஆனது. களபமும் சந்தனமும் மஞ்சணையும் பன்னீரும் சாத்திப் பரிமளமானது. சிவந்தியும் பிச்சியும் அரளியும் கொழுந்துமாகக் கழுத்தில் புரண்டன. சாம்பிராணி, சூடத் தூப தீபங்கள் ஏற்று செண்டை, முரசு, பம்பை, உடுக்கும், மகுடம் எனச் சிலிர்த்த மேனி உடையது. எனினும் மண்ணென்றால் மண்தானே)……நாஞ்சில்நாடன் ஓவியங்கள்: … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged அன்றும் கொல்லாது நின்றும் கொல்லாது, நாஞ்சில்நாடன், விகடன் கதைகள், naanjilnadan, nanjilnadan, sisulthan\t| 4 பின்னூட்டங்கள்\nநாஞ்சில் நாடன் காசிக்கு கருத்தரங்குக்குப் போன கதை சொன்னேன். அங்கு நான் கற்றுக்கொண்டதைச் சொல்ல வேண்டாமா 2014 டிசம்பர் 24ம் நாள் மாலை வாரணாசி வானூர்தித் தளத்தில் இறங்கும்போது மாலை 6 மணி. அப்போது அறிவித்தார்கள் – ‘‘வாரணாசிக்கு வருக 2014 டிசம்பர் 24ம் நாள் மாலை வாரணாசி வானூர்தித் தளத்தில் இறங்கும்போது மாலை 6 மணி. அப்போது அறிவித்தார்கள் – ‘‘வாரணாசிக்கு வருக நீங்கள் நற்பேறு செய்தவர்கள் காலநிலை வெகு வசீகரமாக இருக்கிறது. தற்போதைய தட்பம் 80நீ மட்டுமே\nபடத்தொகுப்பு | Tagged குங்குமம், கைம்மண் அளவு, நாஞ்சில் நாடன் கட்டுரை, நாஞ்சில்நாடன், naanjilnadan, nanjilnadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\n33 ஆண்டுகளுக்கு பிறகு, ஒரு கதாசிரியனின் சிறுகதை தொகுப்பு மறுபதிப்பு வருவதென்பதும், அது அவன் வாழும் காலத்தில் நடக்கிறது என்பதும், அத்தனை ஆண்டுகளுக்கு பிறகும் அதற்கான தேவை இருக்கிறது என்பதும் கலவையான உணர்ச்சிகளை தருகின்றது. … நாஞ்சில் நாடன்\nபடத்தொகுப்பு | Tagged தெய்வங்கள் ஓநாய்கள் ஆடுகள், நாஞ்சில் நாடன் கதைகள், நாஞ்சில்நாடன், naanjil nadan, nanjil nadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\nசிண்ரெல்லால்லாக்களும், ராசகுமாரர்களும். தமிழ் சிறுகதைப் புலத்தில் முற்போக்கு, பெண்ணிய, தலித்திய, பின்நவீனத்துவ எனும் பதாகைகள் ஏந்திவரும் எழுத்துக்கள் உண்டு. உண்மை சார்ந்து பேசும் எழுத்துக்கு ரத, கஜ, துரக, பதாதிகள் அவசியமில்லை. வினோலியாவும் அவை பற்றி எல்லாம் கவலைப்படுபவராகத் தெரியவில்லை. தனது எழுத்தின் நாணயம் பற்றியே அக்கறைப்படுகிறார் என்பதை நமது வாசிப்பு அனுபவம் சொல்கிறது…. துரிதப் … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged சிண்ரெல்லால்லாக்களும் ராசகுமாரர்��ளும்., நாஞ்சில்நாடன், வினோலியா, naanjilnadan, nanjilnadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nஇங்கு எவரும் கல்புர்கியும் இல்லை: கெளரிலங்கேஷும் இல்லை\nகாரமுள், உடைமுள், கருவேலமுள், அழிசம் முள் கீறல்கள்\nயாறு நீர் கழிந்தன்ன இளமை\nநெல்லுச் சோறும் ராகிக் களியும்\n”வாழ்க்கை மீது எனக்கு எந்தப் புகாரும் இல்லை”\nஈயாத புல்லர் இருந்தென்ன, போயென்ன\nநம்பி பின்தொடர நல்ல தலைவன் இல்லை\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (7)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (105)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (17)\nநாஞ்சில்நாடனின் உணவு கட்டுரைகள் (3)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (113)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/current-affairs-20-december-2017/", "date_download": "2019-03-23T01:06:29Z", "digest": "sha1:HUKDZLQPMTY3JGOHAFEP22XBVIWJOHG7", "length": 6135, "nlines": 110, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 20 December 2017 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் நீதிபதி கர்ணன் நாளை விடுதலை செய்யப்படுகிறார்.\n2.உலக நாடுகளில் இந்தியாவில் தான் அதிக பெண் விமானிகள் இருப்பதாக விமான போக்குவரத்து துறையின் இணை மந்திரி ஜெயந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.\n3.தேதிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவர் ஸ்வதந்தர் குமார் தனத�� ஐந்து ஆண்டு பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் நேற்று ஓய்வு பெற்றார்.\n1.நெதர்லாந்தில் நடந்த சர்வதேச ‘ஒலிம்பியாட்’ எனப்படும் அறிவியல் போட்டியில் பங்கேற்ற துபாயில் வசிக்கும் சென்னை மாணவர் கவுசிக் முருகன் (வயது 15) வெண்கலப்பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளார்.\n2.வேலை நிமித்தமாக வெளிநாடுகளுக்கு இடம்பெயர்வதில் 1.65 கோடி பேருடன் உலகிலேயே இந்தியா முதலிடத்தில் உள்ளதாக ஐ.நா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n3.பிரான்ஸ் நாட்டில் மணப்பெண்ணுக்கு 8,095 மீட்டர் நீளத்தில் தயாரிக்கப்பட்டுள்ள திருமண ஆடை கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு 1203.9 மீட்டர் நீள திருமண உடை தயாரிக்கப்பட்டது. தற்போது அதை விட மிக நீளமாக உருவாக்கப்பட்ட இந்த உடை புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.\n1.இன்று சர்வதேச மனித ஒருமைப்பாடு தினம் (International Human Solidarity Day).\nஐக்கிய நாடுகள் பொதுச்சபை 2002ஆம் ஆண்டு டிசம்பர் 20இல் உலக ஒருமைப்பாடு திட்டத்தின் கீழ் ஒரு நிதியை நிறுவியது. வளரும் நாடுகளில் வறுமையை ஒழிப்பது மற்றும் மனித சமூக மேம்பாட்டிற்கு உதவுவதே இதன் நோக்கமாகும். 21ஆம் நூற்றாண்டில் மக்கள் அமைதி, செழிப்பு, வளரும் தலைமுறையினரிடம் நிலையான முன்னேற்றம் ஏற்பட இத்தினம் கொண்டாடப்படுகிறது.\nஈரோட்டில் Team Leader பணியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/02/20201445/No-body-wants-to-see-armed-conflict-between-two-nuclear.vpf", "date_download": "2019-03-23T01:25:11Z", "digest": "sha1:4KCH7SNLCBCV5P43VOROU3NPVTQ2CQJO", "length": 13659, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "No body wants to see armed conflict between two nuclear powers Saudi || பயங்கரவாதி யாரென்றாலும் ஐ.நா.சபை தடை விதிக்க வேண்டும் : மசூத் அசார் விவகாரத்தில் சவுதி அரேபியா பதில்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nபயங்கரவாதி யாரென்றாலும் ஐ.நா.சபை தடை விதிக்க வேண்டும் : மசூத் அசார் விவகாரத்தில் சவுதி அரேபியா பதில் + \"||\" + No body wants to see armed conflict between two nuclear powers Saudi\nபயங்கரவாதி யாரென்றாலும் ஐ.நா.சபை தடை விதிக்க வேண்டும் : மசூத் அசார் விவகாரத்தில் சவுதி அரேபியா பதில்\nபயங்கரவாதி யாரென்றாலும் ஐ.நா.சபை தடை விதிக்க வேண்டும் என மசூத் அசார் விவகாரத்தில் சவுதி அரேபியா பதிலளித்துள்ளது.\nசவுதி இளவரசர் முகமது பின் சல்மான் பாகிஸ்தான் பயணத்தை முடித்த��க்கொண்டு இந்தியா வந்தார். பயங்கரவாதத்தை ஒழிக்க இந்தியாவுக்கு சவுதி அரேபியா முழு ஒத்துழைப்பு அளிக்கும் என பிரதமர் நரேந்திர மோடியிடம், பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் உறுதி அளித்தார்.\nஇந்நிலையில் சவுதி அரேபியா வெளியுறவுத்துறை அமைச்சர் அதில் அல் ஜுபியர் பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில், “இந்தியா மற்றும் பாகிஸ்தான் பதட்டத்தை தணிக்கும், பிரச்சனையை அமைதியாக தீர்க்கும் என்று நாங்கள் நம்புகிறோம். எந்தஒரு பயங்கரவாதியும், பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளிக்கும் யாராகினும் ஐ.நா. சபையால் தடை செய்யப்படவேண்டும் (மசூத் அசார் விவகாரம்). ஐ.நா. தீர்மானம் தொடர்பாக பாகிஸ்தான் மற்றும் சவுதி அரேபியா இடையிலான கூட்டறிக்கை, ஜெய்ஷ் இ முகமது தலைவர் அசாருக்கு தடை விதிக்க வேண்டும் என்ற இந்தியாவின் முயற்சிக்கு எதிரானது கிடையாது.\nஇப்போதுள்ள பிரச்சனையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் எங்களுக்கு அழைப்பு விடுக்காமல் நாங்களாகவே தலையிடமாட்டோம். புல்வாமாவில் கொடூரமான தாக்குதலை நடத்தியவர்களை நீதியின் முன் நிறுத்த வேண்டும் என்பது முக்கியமானது. அணுஆயுத பலம் கொண்ட இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போரை யாரும் விரும்பவில்லை, இதனால் பயங்கரவாதிகளை தவிர யாரும் பயனடையப்போவது கிடையாது” என கூறியுள்ளார்.\n1. பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் யாசின் மாலிக்கின் ஜேகேஎல்எப் அமைப்புக்கு தடை\nஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் யாசின் மாலிக்கின் ஜேகேஎல்எப் அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டது.\n2. பாகிஸ்தான் தேசிய தின விழாவில் இந்திய பிரதிநிதிகள் கலந்து கொள்ள மாட்டார்கள்: மத்திய அரசு\nபாகிஸ்தான் தேசிய தின விழாவில் இந்திய பிரதிநிதிகள் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.\n3. ‘மற்றொரு தாக்குதல் நடத்தினால் : இந்தியா சும்மா இருக்காது’ பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை\nமற்றொரு தாக்குதல் நடத்தினால் : இந்தியா சும்மா இருக்காது என பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்து உள்ளது.\n4. எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல்: இந்தியா பதிலடி\nஎல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதற்கு இந்திய ராணுவமும் பதிலடி கொடுத்தது.\n5. இந்தியா- பாகி���்தான் இடையேயான பதற்றத்தை தணிக்க ஆக்கப்பூர்வமான பங்களிப்பு அளித்தோம்: சீனா\nஇந்தியா- பாகிஸ்தான் இடையேயான பதற்றத்தை தணிக்க ஆக்கப்பூர்வமான வகையில் செயல்பட்டோம் என்று சீனா தெரிவித்துள்ளது.\n1. இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் நிலைமை மிகவும் மோசமானதாக அமையும்: அமெரிக்கா எச்சரிக்கை\n2. சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n3. \"ஸ்டாலின் தலைமை தான் சரியானது” தி.மு.க.வில் இணைந்தார் வி.பி.கலைராஜன்\n4. கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவம் : பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு\n5. தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரசாரம்; மு.க.ஸ்டாலின் திருவாரூரில் வாக்கு சேகரித்தார்\n1. பா.ஜனதா வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு, வாரணாசியில் பிரதமர் மோடி, அத்வானி தொகுதியில் அமித்ஷா போட்டி\n2. ஆந்திர நாடாளுமன்ற தேர்தலில் ருசிகரம் : தந்தையை எதிர்த்து களமிறங்கிய மகள்\n3. தேர்தலில் போட்டியில்லை... பிரதமருக்கான போட்டியில் இருக்கிறேன் - மாயாவதி\n4. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக இளம்பெண் புகார்\n5. அத்வானி தொகுதியில் அமித்ஷா: ‘மூத்தவர்களை மோடி மதிப்பது இல்லை’ காங்கிரஸ் கருத்து\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2014/02/Cinema_3779.html", "date_download": "2019-03-23T01:10:03Z", "digest": "sha1:Z3J2NZLSZLTVMGGXYMYY7GBVMKP47PRE", "length": 4393, "nlines": 64, "source_domain": "cinema.newmannar.com", "title": "தென்னிந்திய படங்களை வட இந்தியாவுக்கு கொண்டு செல்லும் சுசி.கணேசன்", "raw_content": "\nதென்னிந்திய படங்களை வட இந்தியாவுக்கு கொண்டு செல்லும் சுசி.கணேசன்\nதமிழில் பைவ் ஸ்டார், திருட்டுப்பயலே, கந்தசாமி போன்ற படங்களை இயக்கியவர் சுசி.கணேசன். திருட்டுப்பயலே படத்தை இந்தியில் ரீமேக் செய்வதற்காக மும்பை சென்றவர் அதன் பிறகு சென்னை திரும்பவே இல்லை. அங்கேயே செட்டிலாகிவிட்டார். தென்னிந்தியாவில் ஹிட்டாகும் படங்களை ரீமேக் உரிமையை வாங்கி மற்ற மொழிகளில் தயாரிப்பதுதான் இப்போது அவரின் முக்கிய வேலை.\nமலையாளத்தில் மம்முட்டி மகன் துல்கர் சல்மான் நடித்த ஏபிசிடி படத்தை தமிழில் ரிமேக் செய்ய இருக்கிறார். தமிழில் விமல், ��வியா நடித்த களவாணி படத்தை மராட்டிய மொழியில் ரீமேக் செய்கிறார்.\nசிவகார்த்திகேயன், ஸ்ரீதிவ்யா நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கத்தை இந்தியில் ரீமேக் செய்கிறார். இதற்கிடையில் த்ரிஷியத்தின் இந்தி ரீமேக் உரிமையை பெறவும் முயற்சி செய்து வருகிறார்.\n\"தென்னிந்தியாபோல வட இந்தியாவிலும் காமெடி படங்களுக்கு மவுசு இருக்கிறது. அதனால் காமெடி படங்களை வட இந்திய மொழியில் ரீமேக் செய்கிறேன். வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில், அமிதாப்பை நடிக்க வைக்க பேசி வருகிறேன்.\nஇந்த ரீமேக் படங்கள் தவிர கிங் ஜோ என்ற நேரடி இந்திப் படத்தை இயக்குகிறேன். அதில் ஒரு பெரிய இந்தி நடிகர் நடிக்கிறார், ரீமேக் படங்களை இந்த ஆண்டு முடித்து விட்டு கிங் ஜோவை அடுத்த ஆண்டு வெளியிடுகிறேன்\" என்கிறார் சுசி.கணேசன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kklogan.blogspot.com/2014/04/", "date_download": "2019-03-23T01:48:40Z", "digest": "sha1:TV44JIGIYC4CVOMGQEBLQKODRI6DRDLA", "length": 13137, "nlines": 145, "source_domain": "kklogan.blogspot.com", "title": "லோகநாதனின் பகிர்வுகள்: April 2014", "raw_content": "\nஏப்ரல் 25 – உலக பென்குவின் தினம்\nஉலகளாவியரீதியில் ஏப்ரல் 25ம் திகதி உலக பென்குவின் தினமாக கொண்டாடப்படுகின்றது.\nஅந்தவகையில், பென்குவின்கள் தொடர்பிலான சுவாரஷ்சியமான சில தகவல்கள் உங்களுக்காக…\nv உலகில் 17 வகையான பென்குவின் இனங்கள் காணப்படுகின்றன. இவற்றில் 13 வகையான பென்குவின் இனங்கள் அழிவின் விளிம்பில் உள்ளவையாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.\nv பென்குவின்கள் பறக்கமுடியாத பறவை இனங்களைச் சேர்ந்தவையாகும்.\nv அதிகளவான பென்குவின்கள் தென் துருவத்திலேயே வசிக்கின்றன. ஆனால் வட துருவத்தில் பென்குவின்கள் இல்லையாம்.\nv பென்குவின்கள் அதிகளவில் காணப்படும் நாடுகளாவன நியூசிலாந்து, அவுஸ்திரேலியா, சிலி, ஆர்ஜென்ரீனா மற்றும் தென்னாபிரிக்கா.\nv பென்குவின் இனங்களில் மிகப்பெரிய இனமாக பேரரசர் பென்குவின் (Emperor Penguins) இனங்கள் விளங்குகின்றன. இவற்றின் உயரம் சராசரியாக 1.2m (4’) ஆகும். அவற்றின் நிறை சராசரியாக 45kg ஆகும்.\nv பென்குவின் இனங்களில் மிகச்சிறிய இனமாக சிறிய நீல பென்குவின் (Little Blue Penguins) இனங்கள் விளங்குகின்றன. இவற்றின் உயரம் சராசரியாக 33 cm (13”) ஆகும்.\nv உலகில் அதிகளவில் காணப்படும் பென்குவின் இனமாக மகரோனி பென்குவின் இனங்கள் விளங்குகின்றன.\nv பென்குவின்களின் சாதாரண உடல் வெப்பநி���ை 100°F (38°C) ஆகும்.\nv பென்குவின்கள் கடல் நீரினையும் குடிக்கின்றன. அவற்றின் கண் குழிகளை சுற்றியுள்ள விசேட சுவை அரும்புகளினால் அவை கடல் நீரின் உவர்ப்பு சுவையினை மாற்றிக்கொள்கின்றன.\nv பென்குவின்கள் 10 – 15 நிமிடங்கள் வரையில் நீரின் அடியில் தங்கியிருக்ககூடிய இயலுமை கொண்டவையாகும். ஆனால் நீரின் அடியில் அவைகளினால் சுவாசிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.\nv பென்குவின்கள் மணிக்கு 5 – 6 மைல்கள் வேகத்தில் நீந்தக்கூடியவையாகும். 1.7mph – 2.4mph வேகத்தில் நடக்கக்கூடியவையாகும்.\nv பென்குவின்களின் பாலின இயல்புகளைக் கொண்டு ஆண், பெண் இனங்களினை அடையாள கண்டுகொள்ள முடியாது. அவை பார்ப்பதற்கு ஒரே மாதிரியான தோற்றம் கொண்டவையாகும்.\nv பென்குவின்கள் தனது வாழ்க்கையில் 75% இனை கடலிலேயே கழிக்கின்றன.\nLabels: உலக தினங்கள், உலகம், பறவைகள், பென்குவின்கள்\nஹரிபொட்டர் நாவல் பிரசுரமாகிய விசித்திரம் தெரியுமா\nஉலகில் சுவாரஷ்சியமான நூல்கள் மற்றும் நூலாசிரியர்கள் தொடர்பான தகவல்கள்…\nஉலகில் தற்சமயம் அதிகளவில் விற்பனையாகின்ற நாவல்கள் ஹரிபொட்டர் நாவல்களாகும். இந்நாவல்களை எழுதிய J.K. ரவ்லிங் தனது புத்தக வெளியீட்டிற்கான சந்தர்ப்பத்தினை பெற்றுக்கொண்ட விதம் விசித்திரமானதாகும். ப்ளும்ஸ்பெரி அச்சகமானது J.K. ரவ்லிங் எழுதிய நாவல்கள் விற்பனையாகுமா என்ற சந்தேகத்தில் 500 பிரதிகளை பதிப்பிக்க மாத்திரமே ஒப்புக்கொண்டது.\nJ.K. ரவ்லிங் பெண் எழுத்தாளர் என்பதினால் அவரின் பெயருக்கு அங்கீகாரத்தை வழங்க விரும்பாத பதிப்பகத்தினர் அவர் தனது முதல் எழுத்தினை மாத்திரம் புத்தகத்தில் பயன்படுத்த கேட்டுக்கொண்டனர். அவருக்கு நடுத்தர பெயரும் (Middle Name) இல்லை. அதனால் K என்பதற்கு Kathleen என்ற பெயரினை பயன்படுத்தியமை குறிப்பிடத்தக்கதாகும்.\nதட்டச்சு இயந்திரத்தின் மூலம் பதிப்பிக்கப்பட்ட முதல் நூல் மார்க் ட்வைன் எழுதிய \"The Adventures of Tom Sawyer\" என்பதாகும். இது 1875ம் ஆண்டு அச்சிடப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.\nநோவா வெப்ஸ்டர் தனது முதலாவது அகராதியினை எழுதுவதற்காக 36 ஆண்டுகளை எடுத்துக் கொண்டார்.\nஐக்கிய அமெரிக்காவில் ஒவ்வொரு செக்கனிலும் சராசரியாக 57 நூல்கள் வாங்கப்படுகின்றன.\nஉலகில் மிக அதிக செலவில் ஏலத்தில் வாங்கப்பட்ட புத்தகம் லியனார்டோ டாவின்சியின் \"Codex Leicester\" ஆகும். இப்புத்த்கத்���ினை $30.8 மில்லியன் டொலர்களுக்கு ஏலத்தில் 1994 ம் ஆண்டுகொள்வனவு செய்தவர் உலகின் முதல் நிலை பணக்காரரான பில் கேட்ஸ் ஆவார்.\nஉலகில் முதன்முதல் வெளியிடப்பட்ட தொலைபேசி விபரக்கொத்தானது 50 பெயர்களினை மாத்திரம் உள்ளடக்கியிருந்தது. 1878ம் ஆண்டு வெளியிடப்பட்ட 14 cm , 21 cm அளவிலான இந்த ஒரு பக்க தொலைபேசி விபரக்கொத்தானது 2008ம் ஆண்டு $170,500 அமெரிக்க டொலர்களுக்கு ஏலத்தில் விலைப் போனமை குறிப்பிடத்தக்கதாகும்.\nஆர்வலர் புன்கண் நீர் பூசல்தரும்\"\nவாழ்வில் தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் என்ற எண்ணப்பாட்டில் வலைப்பூவில் பதிவுகளினை பதிந்துகொள்பவன்.....\nநன்றி - யாழ்தேவி நட்சத்திரப் பதிவர் - தினக்குரல் 21.03.2010\nஎன் அனுமதியின்றி இத்தளத்தின் ஆக்கங்களினை முழுவதுமாக வெட்டி ஒட்டி மீள்பதிவிடுவதை தயவுசெய்து தவிருங்கள். அவ்வாறு பிரசுரிப்பதாயின் கட்டாயம் எனது வலைத்தளத்தின் பெயரை (kklogan.blogspot.com) குறிப்பிடல் வேண்டும். அத்துடன் மின்னஞ்சல் (kklogan2@gmail.com) முகவரி ஊடாகவோ அல்லது பின்னூட்டம் ஊடாகவோ கட்டாயம் அறியத்தர வேண்டும்.\nஏப்ரல் 25 – உலக பென்குவின் தினம்\nஹரிபொட்டர் நாவல் பிரசுரமாகிய விசித்திரம் தெரியுமா\nபுவி நாள் - ஏப்ரல் 22\nஉலகில் விலை மிகுந்த ஓவியங்கள் : Top 10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/category/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D/page/4/", "date_download": "2019-03-23T00:16:34Z", "digest": "sha1:4RLICVX7HYOLLTAMGVFODH6YYLJPXT6A", "length": 18707, "nlines": 161, "source_domain": "srilankamuslims.lk", "title": "இலங்கை முஸ்லிம் Archives » Page 4 of 771 » Sri Lanka Muslim", "raw_content": "\nகல்முனை சாஹிராவின் புதிய அதிபராக ஜாபிர் கடமைகளைப் பொறுப்பேற்றார்\nகல்முனை பிரதேசத்தில் அமைந்துள்ள ஆண்கள் கல்வி பயிலும் பிரபல பாடசாலையான கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையின் அதிபராக சாய்ந்தமருதைச் சேர்ந்த முஹம்மட் இஸ்மாயீல் ஜாபிர் நியமிக்கப்பட்டு, உத் ......\nஇவ்வருட தேசிய மீலாத் விழாவை முன்னிட்டு கொழும்பில் நடைபெற்ற போட்டிகள்\nதேசிய மீலாத் விழாவை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் மாகாண மட்டத்தில் நடாத்தப்பட்ட மீலாத் போட்டிகளில் பங்குபற்றி சகல போட்டிகளிலும் முதலாம் இடத்தினை பெற்ற போட்டியாளர்களுக்கான தேசிய ரீத� ......\nகொழும்பு ஸாஹிராக் கல்லூரியின் பழைய மாணவர்கள் 80வது குழுவின் 25வது வருட வைபவம்\nகொழும்பு ஸாஹிராக் கல்லூரியின் பழைய மாணவ���்கள் 80வது குழுவின் 25வது வருட வைபவம் கொழும்பு ரமடா ஹோட்டலில் சனிக்கிழமை(15) மாலை நடைபெற்றது. இந்நிகழ்வில் குழுவின் 25வது வருட மலரின் பிரதியொன்றை வி� ......\nமாணவர்கள் கல்வி கற்பதிலே அதிக அக்கறை காட்டி சிறந்த அடைவு மட்டத்தைப் பெறவேண்டும்\nபாடசாலை மாணவர்கள் கல்வி கற்பதிலே அதிக அக்கறை செலுத்த வேண்டும் இல்லையேல் எதிர்காலத்தில் கைசேதப்பட வேண்டிய நிலை ஏற்படும்.நல்ல விளையாட்டுக்களில் ஈடுபடுவதில் தவறில்லை ஆனால் போனிலோ அல்ல ......\nஅடிப்படை வசதிகள் இன்றி வாழும் யாழ்ப்பாண முஸ்லீம் மக்கள்\nயாழ்ப்பாண முஸ்லீம் மக்கள் இன்று வரை அடிப்படை வசதிகள் இன்றியே வாழ்ந்து வருகின்றார்கள் என்பதற்கு இப்புகைப்படங்களே சான்றாகிறது. கடந்த 2009 ஆண்டிற்கு பின்னர் ஒப்பீட்டளவில் சிறியதாக மீள்க� ......\nஊடகவியலாளர் பஹத் ஏ.மஜீதின் கார் தீக்கிரை\nஏ. எல். ஆஸாத் அக்கரைப்பற்று இலங்கையின் பிரபல ஊடகவியலாளரும், சிலோன் முஸ்லிம் ஊடக வலயமைப்பின் பிரதானியும், மனித உரிமை மற்றும் நீதி – நல்லிணக்க செயற்பாட்டாளருமான பஹத் ஏ.மஜீத் அவர்களின் க� ......\nமுஸ்லிம் தனியார் சட்ட நகல்கள் குறித்து – உஸ்தாத் மன்சூர் (Video)\nஷரீஆவின் பார்வையில் திருமணவயது எத்தனை அன்னை ஆயிஷாவின் திருமண வயது என்ன அன்னை ஆயிஷாவின் திருமண வயது என்ன திருமணத்தை பதிவது ஷரீஆவுக்கு முரணனானதா திருமணத்தை பதிவது ஷரீஆவுக்கு முரணனானதா யாரின் அறிக்கை ஷரீஆவின் உடன்பட்டது யாரின் அறிக்கை ஷரீஆவின் உடன்பட்டது \nமக்தபுப் தக்வாவின் ஒரு வருட பூர்த்தி விழாவும் மாணவர்களுக்கான பரிசளிப்பு விழாவும்\nறியாத் ஏ. மஜீத் சாய்ந்தமருது ஜாமிஃ தக்வா ஜூம்ஆப் பள்ளிவாசலின் கீழ் இயங்கி வரும் மக்தபுப் தக்வாவின் ஒரு வருட பூர்த்தி விழாவும் மாணவர்களுக்கான பரிசளிப்பு விழாவும் சனிக்கிழமை (11) ஜாமிஃ தக� ......\nபதில் முஸ்லிம் விவாகப் பதிவாளர் – கொடப்பிட்டிய\nவெலிகாமம், மதுராகொட முஸ்லிம் விவாகப் பதிவாளர் முஹம்மது இஸ்மாயில் முஹம்மது பைரூஸ் (கலைமகன் பைரூஸ்), அதுரெலிய பிரதேச செயலகத்திற்குட்பட்ட பதவி வெற்றிடமுள்ள கொடப்பிட்டிய (போர்வை)ப் பிரதே� ......\nமு.கா வின் பிரதித் தலைவராக சட்டத்தரணி எஸ்.எம்.ஏ.கபூர் நியமனம்.\n-aboo Jazi– அண்மையில் கண்டியில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரசின் 28வது வருடாந்த மகாநாட்டில் அக் கட்சிக்கான பிரதித் தலைவராக மு.கா வின் ஸ்தாபக பொதுச் செயலாளர் சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூர் � ......\nமுஸ்லிம் காங்கிரஸின் 28ஆவது பேராளர் மாநாட்டில் தெரிவு செய்யப்பட்ட நடப்பாண்டுக்கான நிர்வாகிகள்\nஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் 28ஆவது பேராளர் மாநாட்டில் தெரிவு செய்யப்பட்ட நடப்பாண்டுக்கான நிர்வாகிகள் ————————————————— 01. தலைவர் – அமைச்சர் ரவூப் ஹக்கீம� ......\nபரீட்சை எழுதி முடிந்த பிறகு மகிழ்ச்சியில் காணப்படும் மாணவர்கள்\n2018ஆம் ஆண்டிற்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை நேற்று நாடளாவிய ரீதியில் நடைபெற்று முடிந்துள்ளது. கொழும்பு வாழைத் தோட்டம் அல்-ஹிக்மா கல்லூரி மாணவர்கள் பரீட்சை எழுதி முடிந்த பிறகு � ......\nஇக்பால் அலி தொலைக்காட்சி ஊடாக காண்பிக்கப்பட்டு நடத்தப்படும் ‘மாஸ்டர் பெல’ நிகழ்வில் இறுதிச் சுற்றுப் போட்டிற்காக இம்முறை தெரிவு செய்யப்பட்ட கண்டி பதியுதீன் முஹ்மூத் மகளிர் கல்ல� ......\nவியூகம் ஊடக வலயமைப்பின் மூன்று வருட பூர்த்தி நிகழ்வுகள்\nஎம்.என்.எம்.அப்ராஸ்) வியூகம் ஊடக வலையமைப்பின் ஏற்ப்பாட்டில் வியூகம் முகநூல் மூன்று வருட பூர்த்தியை முன்னிட்டு வியூகம் செய்தி இணையதள அங்குராப்பணம் நிகழ்வும்,குப்பை மனசு சமூக விழிப்புண ......\nஹொரவ்பொத்தான முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இருந்து 4 மாணவர்கள் பல்கலைக்கழகம் தெரிவு.\n2017 ஆம் ஆண்டு ஆகட்ஸ் மாதம் இடம்பெற்ற கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சையின் பிரகாரம், 2017/2018 கல்வியாண்டுக்காக பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான வெட்டுப்புள்ளி (Z-Scores) கடந்த வி� ......\nசதியை மதியால் வெல்லும் கல்விமான் பேராசிரியர் நாஜிம்\nAbdeen Subaideen தென்கிழக்கு பல்கலைக் கழகத்தின் புதிய உபவேந்தர் தெரிவுக்கான வாக்கெடுப்பு கொழும்பில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜிம் அவர்கள் 13 வாக்குகளைப் பெற்று வெ� ......\nநாதியற்ற அரசியல் பிழைப்பு நடத்தும் பிரதி அமைச்சர் பைசல் காசிம்: எஹியா கண்டனம்\nமிகவும் பிழையாகவும் அசிங்கமாகவும் பிரதி அமைச்சர் பைசல் காசிம் காழ்ப்புணர்வு அரசியல் செய்வது சிறுபான்மை கட்சிகளுக்கே வெட்க கேடு என்று முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எஹியா தெரிவித்தார ......\nபுனித ஹஜ் கடமைக்கான ஹாஜிகளை உத்தியோப பூர்வமாக வழியனுப்பி வைக்கும் நிகழ்வு\nஇவ்வருட புனித ஹஜ் கடமைக்கான ஹாஜிகளை உத்தியோப பூர்வமாக வழியனுப்பி வைக்கும் நிகழ்வு நேற்று (26) மாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர� ......\nமுதலாவது உத்தியோகபூர்வ ஹஜ் யாத்திரிகர்கள் ஜித்தா பயணம்\nஇலங்கையிலிருந்து புனித ஹஜ் யாத்திரிகைக்கு செல்லும் முதலாவது உத்தியோகபூர்வ குழுவினர் நேற்று (26) பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஜித்தா நோக்கி பயணித்தனர். இவர்களை வழியனுப ......\nயாழில் முஸ்லீமாக மாறியதால் தந்தையின் கத்திக் குத்துக்கு இலக்கான மகன்\nஇந்து மதத்திலிருந்து இஸ்லாம் மதத்துக்கு மாறிய மகனை தந்தை ஒருவர் கத்தியால் வெட்டி காயப்படுத்தியுள்ளார். இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் பிறவுண் வீதியில் நேற்றிரவு (25) இடம்பெற்றதுடன் படுகா� ......\nசித்திலெப்பை ஆய்வுப் பேரவை முதலாவது தேசிய ஆய்வு மாநாடு 2018\nசித்திலெப்பை ஆய்வுப் பேரவை முதலாவது தேசிய ஆய்வு மாநாடு 2018 வெள்ளவத்தை சோனக இஸ்லாமிய கலாச்சார நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை(22) முழுநாளும் நடைபெற்றது காலை அமா்வில் ” அருள் வாக்கி அப்துல் க� ......\nஏறாவூர் சவுக்கடி கடற்கரையின் மணற்பரப்பில் வாசிப்பு வட்டம் ஏறாவூர் இன் பதினாறாவது அமர்வு\nகடந்த சனிக்கிழமை மாலை ஏறாவூர் சவுக்கடி கடற்கரையின் மணற்பரப்பில் வாசிப்பு வட்டம் ஏறாவூர் இன் பதினாறாவது அமர்வு இடம்பெற்றது. பேராசிரியர் கவிஞர் எம்.ஏ.நுஃமான் இவ்வமர்வின் பிரதான உரையாட� ......\nஜீலான் மத்திய கல்லூரியின் வகுப்பறை முன் சைட் பிலேட் இடிந்து விழந்தது\nMoulavi Kattankudy Fouz நேற்றிவு 10 மணிக்குட்பட்ட நேரத்தில் பாணந்துறை திக்கல வீதியில் அமைந்துள்ள ஜீலான் மத்திய கல்லூரியின் வகுப்பறையின் முன் சைட் பிலேட் பாரிய சப்தத்துடன் இடிந்து விழந்தது. இது பழைம� ......\nஏறாவூரில் பேராசிரியர் MA.நுஃமான் அவர்களுடனான ஓர் உரையாடல்\nMohamed Sabry ஈழத்து இலக்கியப் பரப்பில் காத்திரமான பங்களிப்பை நல்கிவரும் பேராசிரியர் MA.நுஃமான் அவர்களுடனான ஓர் உரையாடலை சவுக்கடி கடற்கரையில் சனி (21) மாலை நான்கு மணிக்கு வாசிப்பு வட்டம் ஏறாவூர் ......\nசமாதான நீதவானாக சத்தியப் பிரமாணம்\nஏ.எம்.ஏ.பரீத். கிண்ணியா ஆயிலியடியை சேர்த்த மீரா லெவ்வை சியாப்தீன் தீவு முழுவதுக்குமான சமாதான நீதவானாக நேற்று (18) திருகோணமலை மாவட்ட நீதிபதி எம்.பீ.மொஹைடீன் மற்றும் முன்னிலையில் சத்தியப் � ......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/cooking_Detail.asp?cat=502&Nid=6162", "date_download": "2019-03-23T01:18:36Z", "digest": "sha1:BQ5T2XMWYJ3KT2UDG44ENWQZZFQJ5EGU", "length": 5391, "nlines": 74, "source_domain": "www.dinakaran.com", "title": "கடலைப்பருப்பு உருண்டை | kadalai paruppu urundai - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > செட்டிநாட்டுச் சமையல்\nகடலைப்பருப்பு - 1 கப்,\nவெல்லத்துருவல் - 1/2 கப்,\nஅரிசி மாவு - தலா 1 கப்,\nஉப்பு - 1 சிட்டிகை,\nமஞ்சள் தூள் - சிறிது,\nகடலைப்பருப்பை ஊறவைத்து 1 சிட்டிகை உப்பு சேர்த்து வேகவைத்து தண்ணீரை வடித்துக் கொள்ளவும். ஆறியதும் வெல்லத்துருவல் சேர்த்து அரைத்து சிறு சிறு உருண்டைகளாக பிடித்து கொள்ளவும். அரிசி மாவில் உப்பு, மஞ்சள் தூள் கலந்து, சிறிது தண்ணீர் விட்டு கெட்டியாக கரைத்து கொள்ளவும். கடாயில் எண்ணெயை ஊற்றி சூடாக்கி கடலைப்பருப்பு உருண்டைகளை அரிசி மாவு கலவையில் முழுவதுமாக தோய்த்து எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்து பரிமாறவும்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nஆத்தங்குடி இலை சுருட்டி மீன்\nஹெல்த் காலண்டர் Bullet Proof DIET\n2019ம் ஆண்டின் கடைசி சூப்பர் மூன்..: கண்களுக்கு விருந்தாக அமைந்த பூரண நிலவின் புகைப்படங்கள்\nஉலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த 'ஷார்க் ப்ராபிட் ஹண்டர்' விமானம் தற்போது டெல்லியில் விஜயம்\nஈராக்கில் தீப்பந்தங்களை ஏந்தி நியூரோஷ் புத்தாண்டை வரவேற்ற குர்தீஷ் மக்கள்: வாணவேடிக்கைகளுடன் உற்சாக கொண்டாட்டம்\nஈராக்கில் படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்து : 94 பேர் பலி\n22-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-10-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2019-03-23T00:52:36Z", "digest": "sha1:TQNH53HOCX3DSLPFOC7LRFSORDOS65RH", "length": 10725, "nlines": 121, "source_domain": "thennakam.com", "title": "நடப்பு நிகழ்வுகள் – 10 பிப்ரவரி 2017 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநடப்பு நிகழ்வுகள் – 10 பிப்ரவரி 2017\n1.கடந்த ஆண்டு இடைக்கால பணி நீக்கம் செ��்யப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஞானதேசிகன் மற்றும் அதுல் ஆனந்துக்கு மீண்டும் பணி வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.\n2.வர்தா புயலால் மூடப்பட்டிருந்த வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா பொது மக்கள் பார்வைக்கு இன்று முதல் மீண்டும் திறக்கப்படுகிறது.\n3.சென்னையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது குறித்து ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ராஜேஷ்வரன் நேற்று விசாரணையை தொடங்கினார்.\n4.இரண்டு வருடங்களுக்கு பிறகு இன்று மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. மதுரை மாவட்டம் பாலமேட்டில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.\n1.இன்று தேசிய குடல் புழு நீக்க தினத்தையொட்டி நாடு முழுவதும் ஒரே நாளில் 34 கோடி சிறுவர் – சிறுமியருக்கு குடல் புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது.\n2.தேசிய நெடுஞ்சாலைகளின் போக்குவரத்து தொடர்பான தகவல்களை வானொலி மூலம் உடனுக்குடன் ஒலிபரப்பும் வகையிலான சேவை விரைவில் தொடங்கப்பட உள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார்.\n3.பெண்ணதிகாரம் குறித்து விவாதிப்பதற்கான “தேசிய மகளிர் நாடாளுமன்றம்” என்ற 3 நாள் கருத்தரங்கை பிரதமர் நரேந்திர மோடி ஆந்திரப் பிரதேசத்தின் அமராவதியில் இன்று தொடங்கி வைத்தார்.\n4.வழக்கற்றுப்போன 150 ஆண்டுகால பழைமையான சட்டம் உள்பட தேவையில்லாத 105 சட்டங்களை நீக்குவதற்கு வகை செய்யும் மசோதா மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.\n1.அமெரிக்காவின் வாஷிங்டனில் அதிபர் டிரம்ப் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கணினி வன்பொருள் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த இன்டெல் நிறுவனம் அமெரிக்காவின் அரிஸோனா மாகாணத்தில் ரூ.46,000 கோடியில் புதிய சிப் தயாரிப்பு ஆலையை தொடங்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது.இன்டெல் நிறுவன தலைமை நிர்வாகி பிரையன் கிர்ஸானிச் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.\n2.சிரியாவில் அமெரிக்க போர் விமானங்கள் நிகழ்த்திய தாக்குதலில் அல்-காய்தா பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த மூத்த தளபதி அபு ஹனி அல்-மாஸ்ரி கொல்லப்பட்டதாக அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சகமான பென்டகன் தெரிவித்துள்ளது.\n3.இனிமேல் சீனாவிற்கு பயணம் ச��ய்ய விரும்பும் வெளிநாட்டினர் அந்நாட்டிற்குள் நுழைவதற்குள் விமான நிலையத்தில் தங்களது கைரேகைகளை பதிவு செய்ய வேண்டுமென்று அந்நாட்டின் பொது பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.இந்த நடைமுறையானது முதன்முறையாக இன்று முதல் ஷென்ஸென் விமான நிலையத்தில் அமல் செய்யப்பட உள்ளது.\n1.சர்வதேச கால்பந்து தரவரிசையில் இந்திய அணி 130-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.ஆர்ஜென்டீனா முதலிடத்திலும், பிரேசில் இரண்டாவது இடத்திலும்,ஜெர்மனி மூன்றாவது இடத்திலும்,சிலி நான்காவது இடத்திலும்,பெல்ஜியம் ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளன.ஆசிய கால்பந்து தரவரிசையில் இந்தியா 20-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.முதல் இடத்தை ஈரான் பிடித்துள்ளது.\n1.புதுதில்லி இந்தியாவின் தலைநகரமாக்கப்பட்ட நாள் 10 பிப்ரவரி 1931.\n2.தமிழகத்தின் முதல்வராக கருணாநிதி முதன்முதலாக பதவியேற்றுக் கொண்ட நாள் 10 பிப்ரவரி 1969.\n3.அலன்சன் கிரென் தீயணைக்கும் கருவியின் காப்புரிமம் பெற்ற நாள் 10 பிப்ரவரி 1863.\n4.சதுரங்கக் கணினி ‘டீப் புளூ’ உலக முதற்தரவீரர் காரி காஸ்பரோவை வென்ற நாள் 10 பிப்ரவரி 1996.\n5.தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் இரிடியம் 33, காசுமசு-2251 ஆகியன விண்வெளியில் மோதி அழிந்த நாள் 10 பிப்ரவரி 2009.\n– தென்னகம்.காம் செய்தி குழு\n« நடப்பு நிகழ்வுகள் – 09 பிப்ரவரி 2017\nநடப்பு நிகழ்வுகள் – 11 பிப்ரவரி 2017 »\nஈரோட்டில் Team Leader பணியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/02/21015953/Assembly-elections-Kamalnath-to-contest-Congress-MLA.vpf", "date_download": "2019-03-23T01:28:12Z", "digest": "sha1:QKVLYO7MMKIL4IGR2PC2LWL25TMUAYYC", "length": 11588, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "Assembly elections Kamalnath to contest Congress MLA Resignation || சட்டசபை இடைத்தேர்தலில் கமல்நாத் போட்டியிடுவதற்காக காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜினாமா", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை இடைத்தேர்தலில் கமல்நாத் போட்டியிடுவதற்காக காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜினாமா + \"||\" + Assembly elections Kamalnath to contest Congress MLA Resignation\nசட்டசபை இடைத்தேர்தலில் கமல்நாத் போட்டியிடுவதற்காக காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜினாமா\nசட்டசபை இடைத்தேர்தலில் கமல்நாத் போட்டியிடுவதற்காக காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜினாமா செய்தார்.\nமத்திய பிரதேச சட்டசபைக்கு நடந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதை தொடர்ந்து, அந்த மாநில முதல்-ம��்திரியாக அக்கட்சியின் மூத்த தலைவர் கமல்நாத் கடந்த டிசம்பர் மாதம் 17-ந் தேதி பதவி ஏற்றார். ஆனால் அவர் சட்டசபை உறுப்பினராகவோ, மேல்-சபை உறுப்பினராகவோ இல்லாததால், 6 மாதங்களுக்குள் ஏதாவது ஒரு சபையில் உறுப்பினர் ஆகவேண்டும்.\nஎனவே, கமல்நாத் சட்டசபை உறுப்பினர் ஆவதற்கு வசதியாக சிந்த்வாரா தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. சக்சேனா நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் அந்த தொகுதிக்கு நடைபெற இருக்கும் இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் முதல்-மந்திரி கமல்நாத் போட்டியிடுவார்.\n1. திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட பின்னோக்கி நடந்து வந்து சுயேச்சை வேட்பாளர் வேட்பு மனுதாக்கல்\nதிருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட சுயேச்சை வேட்பாளர் ஒருவர் பின்னோக்கி நடந்து வந்து மனுதாக்கல் செய்தது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.\n2. மாவட்ட இறகுப்பந்து போட்டி\nபெரம்பலூரில் உள்ள மாவட்ட உள் விளையாட்டு அரங்கத்தில் நேற்று மாவட்ட அளவிலான இறகுப்பந்து போட்டி நடந்தது.\n3. மக்களவைத் தேர்தலில் போட்டி: கமல்ஹாசனுக்கு, ரஜினிகாந்த் வாழ்த்து\nமக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசனுக்கு, நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டரில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.\n4. மாநில அளவிலான பள்ளி மாணவர்களுக்கான “ஸ்கேட்டிங்” போட்டி பெரம்பலூரில் நடந்தது\nமாநில அளவிலான பள்ளி மாணவ- மாணவிகளுக்கான “ஸ்கேட்டிங்” போட்டி பெரம்பலூரில் நேற்று நடந்தது.\n5. தஞ்சையில் மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் 620 மாணவ, மாணவிகள் பங்கேற்பு\nதஞ்சையில் மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் நடந்தது. இதில் 620 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.\n1. இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் நிலைமை மிகவும் மோசமானதாக அமையும்: அமெரிக்கா எச்சரிக்கை\n2. சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n3. \"ஸ்டாலின் தலைமை தான் சரியானது” தி.மு.க.வில் இணைந்தார் வி.பி.கலைராஜன்\n4. கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவம் : பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு\n5. தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரசாரம்; மு.க.ஸ்டாலின் திருவாரூரில் வாக்கு சேகரித்தார்\n1. பா.ஜனதா வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு, வாரணாசியில் பிரதமர் மோடி, அத்வானி தொகுதியில் அமித்ஷா போட்டி\n2. ஆந்திர நாடாளுமன்ற தேர்தலில் ருசிகரம் : தந்தையை எதிர்த்து களமிறங்கிய மகள்\n3. தேர்தலில் போட்டியில்லை... பிரதமருக்கான போட்டியில் இருக்கிறேன் - மாயாவதி\n4. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக இளம்பெண் புகார்\n5. அத்வானி தொகுதியில் அமித்ஷா: ‘மூத்தவர்களை மோடி மதிப்பது இல்லை’ காங்கிரஸ் கருத்து\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/singapore/story20160511-2532.html", "date_download": "2019-03-23T00:52:17Z", "digest": "sha1:6DLJ3A2XL4EED4TVIK6HLMHJD5SUN4SA", "length": 9898, "nlines": 70, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "கனரக வாகனம் மீது மோதி நொறுங்கிய கட்டுமான லாரி | Tamil Murasu", "raw_content": "\nகனரக வாகனம் மீது மோதி நொறுங்கிய கட்டுமான லாரி\nகனரக வாகனம் மீது மோதி நொறுங்கிய கட்டுமான லாரி\nகனரக வாகனம் ஒன்றின்மீது மோதிய கட்டுமான லாரி மிகவும் மோசமான அளவில் சேதம் அடைந்தது. இந்த விபத்து நேற்றுக் காலை சாங்கி கோஸ்ட் சாலையில் நிகழ்ந்தது. இரண்டு தடங்கள் கொண்ட அந்த சாலையில் சென்று கொண்டிருந்த கட்டுமான லாரி தடம் மாற முற்பட்டபோது விபத்து நிகழ்ந்தது. டயரில் காற்று போயிருந்ததால் சாலையின் இடது தடத் தில் நிறுத்தப்பட்ட கனரக வாகனம் மீது கட்டுமான லாரி மோதியதாக ஸ்ட் ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளி தழிடம் தெரிவிக்கப்பட் டது. தவிர்க்க முடியாத கார ணத்தால் கனரக வண்டி யைச் சாலையின் இடது தடத்தில் நிறுத்திய ஓட்டு நரான திரு டான், அது குறித்து பிற வாகனங் களுக்குத் தெரிவிக்கும் எச்சரிக்கை சின்னங்களை சாலையில் வைக்க கனரக வாகனத்திலிருந்து இறங்கி இருந்தார். தமது கட்டுமான லாரிக்கு முன் இன்னொரு லாரி இருந்ததாகவும் அது வலது தடத்துக்கு மாறிய தால் கனரக வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டிருப் பதைப் பார்க்கவில்லை என்றும் லாரி ஓட்டுநர் திரு நல்லையா தவமணி கூறி னார்.\nவிபத்தின் காரணமாக கனரக வாகனத்தில் எவ் வித சேதமும் தென்பட வில்லை. ஆனால் கட்டுமான லாரியின் இடதுப்பக்கம் நொறுங்கிப் போயிருந்தது. லாரிக்குள் இருந்த பொருட்களும் சாலையில் விழுந்து கிடந்தன. முன் கண்ணாடி சுக்குநூறாக உடைந்தது. காலை மணி 10.40 அளவில் விபத்து குறித்து தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரி ��ித்தது. 30 வயது மதிக்கத்தக்க ஆடவர் ஒருவருக்கு விபத்தின் காரணமாக சிறு காயங்கள் ஏற்பட்டிருந்தன. ஆனால் அவர் மருத்துவ மனைக்குச் செல்ல மறுத்து விட்டதாகத் தெரிவிக்கப் பட்டது.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nகலவரத்தில் ஈடுபட்ட இந்தியருக்குச் சிறை\nமேம்பாலக் கட்டுமானம்: தெம்பனீஸில் சாலை மூடல்\nஅமைச்சர் சான்: தென்கிழக்காசியாவுடன் அமெரிக்கா தொடர்ந்து இணைந்திருக்கவேண்டும்\nபங்குனி உத்திரம்: ஊர்வலப் பாதையில் மாற்றம்\nதீவு விரைவுச்சாலையில் விபத்து; உயிர் இழந்த மோட்டார் சைக்கிளோட்டி\nசிம் லிம் ஸ்குவேர் விற்பனை: தொடக்க விலை $1.3 பில்லியன்\nநியூசிலாந்து பள்ளிவாசல் துப்பாக்கிச்சூட்டில் சிங்கப்பூரரின் மகன் பலி\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nவெளிநாட்டு ஊழியர் உயிரும் ஈடு இல்லாத அளவுக்கு முக்கியம்\nதரம் பிரிப்புக்குப் பதில் பாட அடிப்படையிலான வகைப்பாடு\nபட்ஜெட் 2019: வலுவான, ஒன்றுபட்ட சிங்கப்பூரை உருவாக்க உதவும் திட்டம்\nஜெயா, கருணாநிதி இல்லா தேர்தலில் கணக்குப் போடும் கட்சிகள்\nமுதியோருக்கும் பராமரிப்பாளருக்கும் கூடுதல் ஆதரவு திட்டம்\n‘டிஎன்ஏ.ஆர்என்ஏ’ குழுவைச் சேர்ந்த ரேச்சல் லின், ஆர்ய லெட்சுமி, நூர் டியானா, நூரின் ஆலியா. படம்: ‘என்.யி.மேஷன்’ இணையத்தளம்\nமுழுமைத் தற்காப்புக்கு குரல் கொடுக்கும் ஆர்ய லட்சுமி\nபுத்தாக்க முறையில் தமிழ்மொழி கற்றல்\nமானம் காக்க தற்காப்புக் கலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/sports/story20160618-3244.html", "date_download": "2019-03-23T00:37:29Z", "digest": "sha1:467JZ5A432AZSTHTY67CRPR6YTLF4GNF", "length": 10380, "nlines": 72, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "அரையிறுதியில் அமெரிக்கா | Tamil Murasu", "raw_content": "\nசியாட்டில்: கோப்பா அமெ­ரிக்கா காற்­பந்துப் போட்­டி­களில் நேற்று அதிகாலை எக்­வ­டோரை எதிர்­கொண்ட அமெ­ரிக்கா, கிளின்ட் டெம்சி முயற்­சி­யில் 2=1 என்ற கோல் எண்­ணிக்கை­யில் வெற்றி பெற்றது. இதில் தொடர்ந்து மூன்றா­வது ஆட்­டத்­தில் கிளின்ட் டெம்சி கோல் போட்­ட­தோடு மட்­டு­மல் லாது பிற்பாதி ஆட்­டத்­தில் சக வீரர் கியாசி ஸார்டெஸ் கோல் போட உதவி­யாக பந்தை அவரு டைய பாதையில் தட்டிக் கொடுத் தார். இதன்மூலம் தென்னமெ­ரிக்கா வில் தனது வடக்­குப் பகு­தி­யில் அல்லாத தென்னமெ­ரிக்க நாடு ஒன்றை அமெ­ரிக்கா வென்­றுள்­ளது இதுவே இரண்டா­வது முறை என்று செய்தித் தக­வல்­கள் கூறு கின்றன. இனி எதி­ர்­வ­ரும் செவ்­வாய்க்கிழமை­யன்று ஹூஸ்டன் நகரில் அர்­ஜெண்­டினாவையோ வெனிசுவே­லாவையோ அமெ­ரிக்க அணி சந்திக்கும். நேற்றைய ஆட்­டத்­தில் இரண் டாம் பாதியின் தொடக்­கத்­திலேயே எக்­­வ­டோ­ரின் அன்­டோ­னியோ வெலன்­சி­யா­வும் அமெ­ரிக்க மத்திய திடல் வீரரான ஜெர்மைன் ஜோன்சும் மைதா­னத்­தி­லி­ருந்து வெளி­யேற்­றப்­பட்­ட­னர்.\nஅமெ­ரிக்க வீரரான ஜெர்மைன் ஜோன்ஸ் மற்ற இரு அமெ­ரிக்க வீரர்­க­ளான அலி­யாண்­டிரோ பெடோயோ, போபி உட் ஆகி­யோ­ரு­டன் தப்­பாட்­டம் கார­ண­மாக இரண்டா­வது மஞ்சள் அட்டை பெற்று அரை­யி­றுதி ஆட்­டத்­தில் விளை­யா­டும் தகுதியை இழந்­துள்­ ளார். எக்­­வ­டோ­ருக்­கு எதிரான ஆட்­டத்­தின் 22ஆம் நிமி­டத்­தில் கோல் போட்ட கிளின்ட் டெம்சி, பின்னர் 65ஆம் நிமி­டத்­தில் இரண்டாம் கோல் போடு­வதற்கும் உதவினார். இதைத் தொடர்ந்து எக்­­வ­டோர் சார்பாக மைக்கல் அரோயோ கோல் போட, என்னர் வெலன்­சியா கோல் போடு­வதற்கு தமக்­குக் கிடைத்த இரண்டு பொன்னான வாய்ப்­பு­களை வீண­டித்­தார்.\nகோப்பா அமெரிக்கா காற்பந்துத் தொடரில் எக்வடோருக்கு எதிரான காலிறுதி ஆட்டத்தில் அமெரிக்காவின் முதல் கோலை முட்டும் கிளின்ட் டெம்சி (இடது). படம்: யுஎஸ்ஏ டுடே ஸ்போர்ட்ஸ்\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள��.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nஐபிஎல்: சிஎஸ்கேயின் முக்கிய வீரர் விலகல்\nழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ்\nகுல்தீப்: உலகக் கிண்ணத்தை வெல்ல வாய்ப்புள்ளது\nடிராவிட்: ஆஸ்திரேலியாவிடம் தோற்றது ஓர் எச்சரிக்கை மணி\nபங்குனி உத்திரம்: ஊர்வலப் பாதையில் மாற்றம்\nதீவு விரைவுச்சாலையில் விபத்து; உயிர் இழந்த மோட்டார் சைக்கிளோட்டி\nசிம் லிம் ஸ்குவேர் விற்பனை: தொடக்க விலை $1.3 பில்லியன்\nநியூசிலாந்து பள்ளிவாசல் துப்பாக்கிச்சூட்டில் சிங்கப்பூரரின் மகன் பலி\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nவெளிநாட்டு ஊழியர் உயிரும் ஈடு இல்லாத அளவுக்கு முக்கியம்\nதரம் பிரிப்புக்குப் பதில் பாட அடிப்படையிலான வகைப்பாடு\nபட்ஜெட் 2019: வலுவான, ஒன்றுபட்ட சிங்கப்பூரை உருவாக்க உதவும் திட்டம்\nஜெயா, கருணாநிதி இல்லா தேர்தலில் கணக்குப் போடும் கட்சிகள்\nமுதியோருக்கும் பராமரிப்பாளருக்கும் கூடுதல் ஆதரவு திட்டம்\n‘டிஎன்ஏ.ஆர்என்ஏ’ குழுவைச் சேர்ந்த ரேச்சல் லின், ஆர்ய லெட்சுமி, நூர் டியானா, நூரின் ஆலியா. படம்: ‘என்.யி.மேஷன்’ இணையத்தளம்\nமுழுமைத் தற்காப்புக்கு குரல் கொடுக்கும் ஆர்ய லட்சுமி\nபுத்தாக்க முறையில் தமிழ்மொழி கற்றல்\nமானம் காக்க தற்காப்புக் கலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=354", "date_download": "2019-03-23T00:51:05Z", "digest": "sha1:4BWLGILOXSTYXL7KWQHDD5BJAQWFYIFA", "length": 25488, "nlines": 97, "source_domain": "puthu.thinnai.com", "title": "அரசியல் குருபெயர்ச்சி | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nதேர்தல் முடிவுகள் வந்த நாள்.. மறக்க முடியாத நாளாக இருந்தது.முந்தின நாள்: இரவில் தூக்கம் வரவில்லை.வீனஸ் சேனலில் வேலைக்குச் சேர்ந்தப் பின் நண்பர்கள் வட்டம் அதிகமாகிப்போனதுஒருவகையில் எரிச்சலாகவே இருந்தது.எலெக்ஷன் ரிசல்ட் விடிந்தால் காலை 10 மணிக்கெல்���ாம் தெரிந்துவிடப் போகிறது.இருந்தாலும் ஏன் தான் இந்த மாதிரி எல்லாம் கேள்விக் கேட்டு தொந்தரவு செய்கிறார்களோ தெரியவில்லை.\nஅரசியல் கட்சியில் இருப்பவர்களும் தேர்தலில் போட்டி இடும் வேட்பாளர்களும்கேட்டால் ஏதொ அதற்கு காரணம் இருக்கிறது என்று சொல்லலாம். ஆனால்சொந்தக்காரர்கள் முதல் கல்லூரியில் ஒன்றாய் படித்த தோழியின் கணவர் வரைபோன் செய்து விசாரித்தார்கள்.\nஎங்கள் கணிப்பு இதுதான் என்று சொன்னால் அப்படியா என்று கேட்டுவிட்டுஇருக்க வேண்டியதுதானே. காரண காரியங்கள் எல்லாம் கேட்பார்கள்,அவர்கள் திருப்தி படுகிறமாதிரி பதில் சொல்லியாக வேண்டும்.இல்லை என்றால் நாங்கள் செய்த கருத்துக் கணிப்பு வேலை எல்லாம்ஒரு பைத்தியக்காரத்தனம் என்கிற மாதிரி பேசுவார்கள்.அப்படிச் சொல்கிறவர்களிடம் அப்புறம் நீங்கள் ஏன் சார் போன் போட்டுஎங்களிடன் கேட்கிறீர்கள் என்று கேட்டால் சரியான பதில் வராது.\nவீனஸ் சேனலில் நாங்கள் கொடுத்திருந்தக் கருத்து கணிப்பு நான்கு மாநிலங்களிலும்சரியாக இருந்தது. அந்த டீமுக்கு நான் தான் பொறுப்பு என்பதால் மேலிடத்திலிருந்துஏகப்பட்ட பாராட்டு வந்தது.ஸ்டார், ஹெட் லைன்ஸ் என்று நான் இதற்கு முன்பு வேலைப் பார்த்த சேனல்நண்பர்களும் எனக்கு வாழ்த்துச் சொன்னார்கள். உங்களை ரொம்ப மிஸ் பண்ணினோம்என்று சொன்னது எனக்கு கொஞ்சம் பெருமையாகத் தான் இருந்தது.\nஎல்லோரின் கருத்துக் கணிப்பையும் மீறி ஜெயலலிதா அதிரடியாக இவ்வளவுஇடங்களைப் பிடிப்பார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை என்றுஅரசியல் பிரிவில் வேலைப்பார்க்கும் நரேஸ் நாலு பத்திரிகை காரர்களைவைத்துக் கொண்டு அலசிக் கொண்டிருந்தான்.\nசெல்வி ஜெயலலிதா பழைய தவறுகளைச் செய்ய மாட்டார் என்றும்இன்னும் 10 வருடத்திற்கு அவரை அசைக்க முடியாது என்றும்சிலர் சொன்னார்கள்.\nஜெயலலிதா, மம்தா இருவரின் ஜாதகப்படி எதிரிகள்இருந்த இடம் தெரியாமல் போவார்கள் என்றும் அவர்கள் வெற்றிக்குகுருபெயர்ச்சியே காரணம் என்றும் ஒரு பண்டிதர் அலசிக் கொண்டிருந்தார்..தேர்தல் முடிவுகளை நக்கீரன் ஆசிரியரை வைத்துக்கொண்டு அட்டகாசமாகஆரம்பித்த கலைஞர் டிவி 10 மணிக்கு மேல் என்ன செய்வது என்று தெரியாமல்அல்லாடிக் கொண்டிருந்தது பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு ரொம்பவும்பரிதாபமாக இருந்தத��. எப்படியோ ‘மானாட மயிலாட’ போட்டு அன்றைய பகல் பொழுதை ஓட்டினார்கள்.\nஸ்டாலின் பின்னடைவு என்ற செய்தி அடிக்கடி வந்து பயமுறுத்தியது உண்மைஉண்மையாப்பா என்று சென்னை நண்பர்களைத் தொடர்புக் கொண்டால்ஒவ்வொருவரும் அவரவர் கேள்விப்பட்டதைச் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.\nஎன் கருத்துக்கணிப்புக்கு மிகவும் பலமாக இருந்தது திமுகாவின் பழம் பெரும்தொண்டர்களின் ரகசிய வாக்குமூலங்கள் என்று நான் யாரிடமும் வெளியில்சொல்லவில்லை.\nஎங்கள் ஊரில் திமுகாவின் பழம் பெரும் தொண்டர் ஒருவர் சொன்னக் கருத்துதான்என்னை ரொம்பவும் யோசிக்க வைத்தது. அவரும் என் அப்பாவும் நெருங்கியநண்பர்கள். இருவரும் கலந்துக் கொள்ளாத திமுக மாநாடுகளே கிடையாது.இரண்டு பேருமே மனைவி பிள்ளைகள் என்று கவலைப்பட்டதே இல்லை.என் அப்பாவுக்காவது மாசச்சம்பளம் வரும் உத்தியோகம் இருந்தது.அவருக்கு அதுவும் கிடையாது. இரண்டு வீட்டிலும் பிள்ளைச் செல்வங்களுக்குமட்டும் குறைவில்லை. எந்தப் பிள்ளை எந்த வகுப்பு படிக்கிறது, என்ன செய்கிறதுஎன்று இருவரிடமும் கேட்டால் தெரியாது. ஆனால் கட்சியில் யார் யார் என்னசெய்து கொண்டிருக்கிறார்கள், என்ன எழுதினார்கள், இத்தியாதி விசயங்கள்அத்துப்படியாகத் தெரியும். அதெல்லாம் ஒரு பெரிய கதை. .அவரிடம் தான் எலெக்ஷனுக்கு முந்தியே கொஞ்சம் பல்ஸ் பிடிச்சிபார்ப்பதற்காக போனில் பேசிக்கொண்டிருந்தேன்.\nஆவடையப்பன் தோற்கட்டும்..எல்லாரும் தோக்கட்டும் அப்போ தான் புத்தி வரும்..மூணே மூணு பேரு ஜெயிச்சா போதும்..தலைவரு, ஸ்டாலினு அப்புறம் நம்ம பேராசியர்..'”\nநான் வேறு அவர் வேறல்ல, நான் தான் அவர், அவர்தான் நான்… என்றுஅடிக்கடி அன்பழகன் சொல்வாராம் நெல்லை நண்பர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்.பாவம் அவருக்கு ரொம்பவும் வேண்டியவரு அவுட் போலிருக்கே என்றுஅன்பழகனின் தோல்வியைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன்.\nஅப்போதுதான் விழித்தெழு இயக்கத்திலிருந்து தம்பி ஸ்ரீதர் வீட்டுக்குவந்தான். எலெக்ஷன் ரிசல்ட் குறித்து ரொம்பவும் காரசாரமாகப்பேசிக்கொண்டிருந்தான்.அன்பழகன் தோல்விக்கு மிகவும் சரியாக ஒரு நியாயத்தை முன் வைத்துப்பேசினான்.\nபிறகென்ன அக்கா, மக்களுக்கு இப்போதெல்லாம் புரிந்துவிட்டது,குற்றம் செய்பவன் மட்டும் குற்றவாளி இல்லை,அந்தக் குற்றத்தைக��� கண்டும் காணாமல் கூட இருப்பவன் மிகப்பெரிய குற்றவாளி.அதற்குரிய தண்டனையைத் தான் வழங்கி இருக்கிறார்கள்\nஎன்றான். அவன் எதைப் பேசினாலும் கொஞ்சம் சூடாகத்தான் பேசுவான்.அவன் சொல்வதிலிருந்த நியாயங்கள் எனக்கும் புரிந்தது.செம்மொழி மாநாட்டு மேடையில் மியுசிக் சேரில் உட்கார இடம் பிடிப்பதுமாதிரி வாரிசுகள் போட்டிப் போட்டதைக் கண்டும் காணாமல்இடிச்சப்புளி மாதிரி மனுசன் உட்கார்ந்திருந்தக் கோலம் நினைவுக்கு வந்தது.\nஅன்றிரவு,நட்சத்திரங்களை எண்ணிக்கொண்டே படுத்திருக்கிறேன்.ஒவ்வொரு நட்சத்திரமாக கடலில் விழுந்துக் கொண்டிருக்கிறது என்றுகாற்று வந்து மெதுவாகச் சொல்கிறது.புதிய வானம், புதிய நட்சத்திரங்கள் வரட்டும், என்கிறேன்.ஓசோன் படலத்தில் விழுந்த ஓட்டையை புதிய வானம் புனரமைக்குமாகாற்று கேட்கிறது கண்ணீருடன்.கட்டிப் பிடித்து ஆறுதல் சொல்ல கைகளை நீட்டியவுடன்காற்று காணாமல் போகிறது..தெற்கிலிருந்து அழும் விம்மல் ஓசை..முட்புதரில் கிழிந்துத் தொங்கும் உள்ளாடைமருத்துவமனைகள் எங்கும் பிணவாடை.சாபமிடுகிறாள் என் ஆதித்தாய்.பயமாக இருக்கிறது.. குருதி வழிய காயத்துடன்அவள் நின்ற கோலம்..மன்னித்து விடு தாயே … என்று அலறுகிறேன்.அவள் கருப்பை வெடித்துச் சிதறுகிறதுரத்த வெள்ளத்தில் மிதக்கிறது அவள் குழந்தை பிணமாக..மயங்கி விழுகிறேன்.எழுந்து நிற்கத் தெம்பில்லை.ஆதித்தாயின் சாபம் என்னைத் துரத்துகிறது.என் இருத்தலை ஆயிரம் ஏவுகணைகளால் துளைத்து எடுக்கிறது.\nஊரில் அப்பா பெயரால் ஏற்றப்பட்டிருந்த கொடிக்கம்பம் சாய்ந்துவிழுந்துவிட்டதாம். மீண்டும் கொடிக்கம்பதை தூக்கி நிறுத்தவாஅல்லது விழுந்தது விழுந்ததாகவே இருக்கட்டுமே என்று விட்டுவிடவாஅல்லது விழுந்தது விழுந்ததாகவே இருக்கட்டுமே என்று விட்டுவிடவா கேட்கிறான் தம்பி, புரியவில்லை. அவனுக்கு என்ன பதில் சொல்லட்டும் கேட்கிறான் தம்பி, புரியவில்லை. அவனுக்கு என்ன பதில் சொல்லட்டும்காலம் என் பதிலுக்காக காத்திருக்கப் போவதில்லை.கொடிக்கம்பத்தில் பொறிக்கப்பட்டிருந்தஅப்பாவின் பெயர் கொஞ்சம் கொஞ்சமாக மண்ணுக்குள் புதைகிறது.பார்த்துக் கொண்டே இருக்கிறேன்.. மவுனமாக.அந்தப் பெயர், அந்த மனிதர், அந்த முகம், அந்த வாழ்க்கை…அதில் எனக்கான இடம் ஒரு சின்னப் புள்ளிதான் என்றாலும்��� வென்று அழ வேண்டும் போலிருக்கிறது.\nஎன்னையும் அறியாமல் என் கண்களில் கண்ணீர்..நான் தூக்கத்தில் அழுதேனா.. தெரியவில்லையேநட்சத்திரத்தில் தொங்கிக்கொண்டிருந்த அப்பாவின் நீண்ட நேரியல்என் கண்ணீரைத் துடைக்கிறது.\nகாலையில் திமுக தொண்டர் தோல்வி தாங்காமல் தற்கொலை என்ற செய்தியை வாசித்தவுடன் கோபம் வந்தது.உங்கள் ஊரில் மட்டும் ஏன் எதற்கெடுத்தாலும் தற்கொலை, தீக்குளிப்புஅடிப்படையில் உங்கள் எல்லோருக்குமே எதோ ஒரு வகை மனவியாதிப்டித்திருக்கிறது என்கிறார்கள் என்னுடன் வேலைப்பார்க்கும்வீன்ஸ் டிவி நண்பர்கள்.\n என்று சொல்லிவிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினியின் உடல் நலம்பெற மராட்டிய மாநில ரஜினி ரசிகர் மன்ற தலைவர் எனக்குத் தெரிந்தவர்தான், ஆதிமூலம் ஏதொ யாகமெல்லாம் செய்யப் போகிறாராம்அதைக் கவர் செய்ய காமிராமேனுடன் வேகமாக வெளியில் புறப்பட்டேன்.\nSeries Navigation நாளை நமதே என்ற தலைப்பில் உயர் திரு ஆசீஃப் மீரான்சந்தன கடத்தல் வீரப்பனை உருவாக்கிய சோஷலிச பொருளாதாரம்\nதமிழ்ச் சிறுகதையின் திருமூலர் மௌனி\nஇவர்களது எழுத்துமுறை – 39 பி.வி.ஆர் (பி.வி.ராமகிருஷ்ணன்\nவார்த்தையின் சற்று முன் நிலை\nராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -11\nதமிழக சட்டசபை தேர்தல் முடிவுகளுக்கு பின்….\nசூர்யகாந்தனின் ‘ஒரு தொழிலாளியின் டைரி’\t–\nநாளை நமதே என்ற தலைப்பில் உயர் திரு ஆசீஃப் மீரான்\nசந்தன கடத்தல் வீரப்பனை உருவாக்கிய சோஷலிச பொருளாதாரம்\nஉனை ஈர்க்காவொரு மழையின் பாடல்\nஒரு பூ ஒரு வரம்\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)இசை நாதம் பற்றி (கவிதை -44 பாகம் -1)\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) ஆற்றங்கரைச் சந்திப்புகள் (மாயக் காட்சிகள் மீது மர்மச் சிந்தனைகள்) (கவிதை -36 பாகம் -1)\nஜப்பான் டோகைமுரா யுரேனியச் செறிவுத் தொழிற்கூடத்தில் நேர்ந்த விபத்து\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 1\nகவிஞர் வைதீஸ்வரனின் கட்டுரைத்தொகுப்பு ‘திசைகாட்டி’ குறித்து …\nஇந்த வாரம் அப்படி – ராஜீவ் விளம்பரங்கள், கனிமொழி கைது,\n கவிஞர் அய்யப்ப மாதவனின் சிறுகதைத் தொகுப்பு வெளியீட்டுவிழா\nஎழுத்தாளர் துவாரகை தலைவனின் இரு நூல்கள் வெளியீட்டுவிழா – சில பகிர்வுகள்\nஇற்றைத் திங்கள் – ஸ்பெக்ட்ரம் ஊழலும் ஊழலை விட மோசமான நாடகங்களும்\nசமஸ்கிருதம் கற்றுக்கொள்வ���ம் – 37\nவிஸ்வரூபம் பாகம் 2 – அத்தியாயம் தொண்ணூற்று ஒன்பது\nPrevious Topic: நாளை நமதே என்ற தலைப்பில் உயர் திரு ஆசீஃப் மீரான்\nNext Topic: சந்தன கடத்தல் வீரப்பனை உருவாக்கிய சோஷலிச பொருளாதாரம்\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tccuk.org/category/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-03-23T00:41:54Z", "digest": "sha1:PB6JKALTLEAO4EF6XK2I3I4FF2MAAJZJ", "length": 4351, "nlines": 69, "source_domain": "tccuk.org", "title": "விளையாட்டு Archives - தமிழர் ஒருங்கிணைப்புக் குழு - பிரித்தானியா", "raw_content": "\nதமிழர் விளையாட்டு விழா லெஸ்டர் 2018 (Leicester, England)\nமீண்டும் பேரெழுச்சியுடன் தமிழர் விளையாட்டு விழா 21/07/2018\nMitcham பகுதியில் எதிர் வரும் திங்கட்கிழமை (17/07/17) மாலை முதல் சிலம்பம் தற்காப்புக் கலை பயிற்சி வகுப்புக்கள் ஆரம்பம்\nமலேசிய தமிழ் சிலம்புக் கலைஞர்கள் கௌரவிப்பு\nமுள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 10வது ஆண்டு பேரணிக்கான 2ம் கட்ட கலந்தாய்வு\nதமிழர் தேசம் மீட்க அக்னிக்கு தம்மை ஆகுதியாக்கிய முத்துகுமார்,முருகாதாஸ் உட்பட 25 ஈகையர்களின் வணக்க...\nமுள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 10வது ஆண்டு பேரணிக்கான கலந்தாய்வு\nஇலங்கை தூதகரத்துக்கு முன்பாக பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினரால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்\n சிங்கள பௌத்த பேரினவாதத்தின் (சு)தந்திர தினம்ஆர்ப்பாட்டம்\nஇமய நாட்டின் பெரும் துரோகத்தால் வங்க கடலில் வீர காவியமாகிய கேணல் கிட்டு உட்பட்ட...\nலெஸ்ரர் மாநகரில் நடைபெற்ற பொங்கல் விழா\nஈழ விடுதலை உணர்வாளனின் இறுதிப் பயணம்\nஅனைத்துத் தமிழ் அமைப்புகளும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் கையொப்பமிட்டு தமிழினவிடுதலைக்கான பணியில் பங்கெடுத்துக் கொள்ளுமாறு...\nதமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரித்தானியா\n© தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரித்தானியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venuvanam.com/?cat=28", "date_download": "2019-03-23T00:25:38Z", "digest": "sha1:MQFHLEWED3ET6D5CWCDORRHLQLNQ5TT4", "length": 75463, "nlines": 343, "source_domain": "venuvanam.com", "title": "இலக்கியம் Archives - வேணுவனம்", "raw_content": "\nஜித்துமா . . .\nJanuary 10, 2018 by admn Posted in அனுபவம் (இனிய), ஆளுமை, இலக்கியம், புத்தக வெளியீடு, புத்தகம்\tTagged எம். கே. மணி\t2 Comments\nகாதலை சப்பு கொட்டிய போது\nஇந்த கணத்தை இந்த கனவை\nஇதை நீ தான் எழுதி கொண்டு இருக்கிறாய்\nஎம் வாழ்வை நீ வாழ்ந்து கொ��்டிருக்கிறாய்.\nஇளையராஜாவைப் பற்றி இப்படியெல்லாம் ஒரு மனிதன் எழுதியதைப் படித்த பிறகு எப்படி அவருடன் நட்பு கொள்ளாமல் இருக்க முடியும் மணி எம் கே மணியுடனான நட்புக்கும், அவரது எழுத்துகளுக்கும் மேற்கண்ட வரிகள்தான் வாசலாக அமைந்தது.\nமணியின் எழுத்துலகுக்குள் நுழைந்தால் ஏராளமான திரைப்படங்கள் குறித்து எழுதித் தள்ளியிருந்தார். பொதுவாக திரைப்படங்கள் குறித்து எழுதப்படுகிற எழுத்துகளில் ஆர்வமில்லாத நான் மணியின் திரைப்பார்வையை ஆச்சரியமும், சந்தோஷமுமாக ரசிக்க ஆரம்பித்தேன். பதின் வயதுகளில் பார்த்து, பின் மனதுக்குள் எப்போதும் அசை போடும் அற்புதமான மலையாளப் படங்கள் குறித்து மணி அட்டகாசமாக எழுதியிருந்தார். அதுவும் என்ன மாதிரியான படங்கள் அடூர் கோபாலகிருஷ்ணனின் கொடியேட்டம், ஸ்வம்வரம், பி. பாஸ்கரனின் நீலக்குயில் போன்ற படங்கள் மட்டுமல்லாமல் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்துக்கு அதிகம் வராத பத்மராஜனின் அரப்பட்டு கட்டிய கிராமத்தில் படத்தைப் பற்றியெல்லாம் சொல்லியிருந்தார். பத்மராஜனையும், பரதனையும் சிநேகிக்கும் மணி என் சிநேகிதரானார். வெறுமனே திரைப்படங்களைப் பார்த்து கதைச்சுருக்கம் எழுதுகிற வேலையை மணி செய்யவே இல்லை. கலைஞர்கள் குறித்து அவர் எழுதிய ஒன்றிரண்டு வரிகள் அவரோடு நெருக்கமாக்கின. பத்மராஜனைப் பற்றி இப்படி எழுதியிருந்தார்.\n“ஆனால் பத்மராஜன் நூறு வயது வாழ்ந்திருந்தாலும் வெட்ட வெளியில் இருந்து பூப்பறித்து காட்டி நம்மை திடுக்கிட வைத்துக் கொண்டு தான் இருந்திருப்பார். பொதுவாய் தன்னை விடவும் வித்தைக்காரனை கடவுள் நீடிக்க விட்டு வைக்க மாட்டான்.”\nதிரைக்கலைஞர்கள் மட்டும்தான் என்றில்லை. இலக்கியவாதிகளை மணி போற்றும் விதம் அலங்காரமில்லாதது.\n“வாழ்வின் கூரிய உண்மைகளை அணைத்துக் கொண்டு அதை வாதையுடன் உள்வாங்கி சொட்டு சொட்டாய் விளக்கி செல்லும் திராணி இல்லாதவர்கள் பேசுகிற நாண்சென்ஸ் எல்லாம் சித்தாந்தங்களாகிக் கொண்டிருக்கிற இந்தக் காலத்தில் அசோகமித்திரன் எத்தனை வலியவர் என்பதை சொல்லி முடியாது.”\n இத்தனை நாளா எங்கேய்யா இருந்தே என்று மனதுக்குள் கத்தினேன். ‘இங்கேதான் இருக்கேன். உங்களை எனக்கு நல்லாத் தெரியும். உங்களுக்குத்தான் என்னை இப்ப தெரிஞ்சிருக்கு’ என்று எங்களின் முதல் தொ���ைபேசி உரையாடலில் சொல்லாமல் சொன்னார், மணி.\nஅதுவரை அறிந்திருந்த மணியின் சொற்பமே என்னை சொக்க வைத்துக் கொண்டிருந்தபோது, அறிய நேர்ந்த மிச்சம் மேலும் நெருக்கமாக்கிவிட்டது. அதற்குப் பிறகு மணியின் எதுவும் எனக்கு அந்நியமில்லாமல் போய்விட்டது. தொடர்ந்து பல நாட்கள் பல விஷயங்கள் குறித்து பேசினோம் பேசினோம் பேசிக் கொண்டேயிருந்தோம். சுந்தரராமசாமியின் வாசகர் மணி என்பது ஏற்கனவே தெரியும். அவருடன் பேசும் போதுதான் அது பொய் என்பது தெரிய வந்தது. அவர் சு. ராவின் வாசகர் அல்ல. காதலர். மணி ஒரு விநோதக் கலவை. ஒரு பக்கம் மஸோக்கிஸம் பற்றி பேசுவார். பேச்சு அதிலிருந்து எம்.டி. வாசுதேவன் நாயர் எழுதிய ‘அம்ருதம் கமயா’ திரைக்கதை நோக்கிச் செல்லும். பின் அங்கிருந்து நேராக வண்டி ரோமன் பொலான்ஸ்கியின் ‘Venus in fur’க்குச் செல்லும். பின் எங்கெங்கோ சென்று சம்பந்தமே இல்லாமல் எங்க வீட்டுப் பிள்ளையில் வந்து நிற்கும். எம்.ஜி.ஆரின் சினிமாவை மணி வியந்து பேசும் போது அவர் குரலில் தயக்கமோ, கூச்சமோ இருக்காது. பாசாங்கில்லாதவர் மணி என்பதற்கு எம்.ஜி.ஆர் குறித்த அவரது சிலாகிப்பு, மற்றுமோர் உதாரணம். இப்படி மணியுடன் பேசத் துவங்கி, பேசிக்கொண்டே வெளியூர்களுக்குச் சென்றோம். இரவெல்லாம் கண்முழித்து பேசித் தீரவில்லை. தூக்கம் கலையாமல் சென்னைக்குத் திரும்பி வந்து பேச்சைத் தொடர்ந்தோம். இன்னும் தொடர்கிறது. பேச்சினூடே ஒருநாள் லேசான கூச்சத்துடன் சொன்னார்.\n‘சிறுகதைத் தொகுப்பு வரும் போல தெரியுது\nஎனக்கு அப்போதுதான் உறைத்தது. எத்தனை நாட்களாக எழுதிக் கொண்டிருக்கிறார் இன்னும் இவருடைய புத்தகம் ஏதும் அச்சில் வரவில்லை. எல்லாவிதத்திலும் சின்னவனான நான் எழுதி நான்கு புத்தகங்கள் வந்துவிட்டன. இப்போது கூச்சம் மணியிடமிருந்து இறங்கி வந்து என் தோளில் ஏறிக் கொண்டது.\n‘என்னாலான எல்லா உதவியும் செய்றேன்’ என்றேன்.\n‘கதைகள் தரேன். படிச்சுட்டு உங்களுக்குத் தோணறத எழுதிக் குடுங்க. அதுக்கப்புறம் புஸ்தகம் வந்தாப் போதும்’.\nபிரியத்தின் குரலல்ல அது. மதிப்பின் குரல். அத்தனை மதிப்பிற்குறியவன்தானா நான் என்று மனதுக்குள் கேட்டுக் கொண்டு ஒரு சின்ன நடுக்கத்துடன் படிக்கத் துவங்கினேன். எதிர்பார்த்த மாதிரிதான் இருந்தன, கதைகள். உண்மையைச் சொல்வதானால் எதிர்பார்த்ததற்��ும் மேலாக. சில கதைகளைத் தொடர்ந்து வாசிக்க அச்சமாக இருந்தது. இதெல்லாம் எழுதலாமா என்று சில வரிகளும், இப்படியெல்லாம் எழுதலாமா என்று பல வரிகளும் இருந்தன. படித்து முடித்தவுடன் சில வார்த்தைகள் எழுதிக் கொடுத்தேன். கவனமாக ‘வாசகவுரை’ என்று எழுதினேன். ஆம். அது வாசகவுரைதான். மணியின் வாசிப்புக்கு முன், அவரது பரந்த வாழ்வனுபவத்துக்கு முன், அவரது பாசாங்கில்லாத ரசனைக்கு முன் சின்னஞ் சிறியனான நான் அவருக்கு அணிந்துரை எழுதுவதாவது\nகடைசியில் அந்த நாள் வந்தது. எக்மோர் இக்ஸா மையத்தில் மணியின் புத்தக வெளியீடு. மணி முதலில் தன் புத்தகத்துக்கு வைக்க நினைத்திருந்த பெயர் ‘பால்வீதி’. ஆனால் ‘பாதரசம்’ பதிப்பாளர் சரோலாமா, தூரத்திலிருந்தே வாசித்து விட முடிகிற மாதிரியான, சட்டென்று மனதில் பதிகிற ‘மீசையில் கறுப்பெழுதும் தினங்களின் காஸ்மிக் நடனம்’ என்கிற எளிய குறுந்தலைப்பைத் தேர்ந்தெடுத்திருந்தார். ஒளிப்பதிவாளரும், நடிகரும், நல்ல வாசகருமான இளவரசு அண்ணாச்சியும், நானும் சென்றிருந்தோம். மணியை தனக்குப் பிடிக்கும் என்று ஏற்கனவே என்னிடம் சொல்லியிருந்த கவிஞர் இசையை மணியின் புத்தக வெளியீட்டு விழாவுக்கு வர முடியுமா தம்பி என்று கேட்டேன். தனக்கு லத்தீன் அமெரிக்க வாசகர்கள் இருக்கிறார்கள் என்கிற மமதை கிஞ்சித்தும் இல்லாத கவிஞர் இசை பெருந்தன்மையுடன் நிகழ்ச்சிக்கு வரச் சம்மதித்து, தோளில் மாட்டிய பையுடன் வந்தும் விட்டார்.\nவாத்தியார் பாலு மகேந்திரா அவர்களின் திரைப்பள்ளியில் பயின்ற நிறைய இளைஞர்கள் மணியின் சிஷ்யர்கள் என்று அறிவேன். அவர்கள்தான் அரங்கை நிறைத்தனர். கவிஞரும், ஆவணப்பட இயக்குநருமான நண்பர் ரவி சுப்பிரமணியம், எழுத்தாளர், திரைப்பட இயக்குநர் எங்க ஊர் மக்கா தாமிரா, ‘என்றுதானே சொன்னார்கள்’ கவிதைத் தொகுப்பு ஆசிரியரும், விரைவில் திரைப்படம் இயக்க இருப்பவருமான கவிஞர் சாம்ராஜ் உட்பட தெரிந்த சில முகங்களும், தெரியாத பல முகங்களுமாக நிகழ்ச்சி துவங்கியது. ரவி சுப்பிரமணியம் வழக்கமாக என்னிடம் சொல்வதைச் சொல்லிவிட்டு பாடித் துவக்கினார். ‘உங்க முன்னாடி பாடறேன். பிழையிருந்தா பொறுத்துக்கணும்’. அதற்கு இரு தினங்களுக்கு முன் வேறோர் நிகழ்ச்சியில் ஒரு பாடகர் சுபபந்துவராளி பாடினார். துவக்கத்தில் மட்டும்தான் சு��ம் இருந்தது. அதை ரவியும், நானுமே கேட்டு மகிழ்ந்திருந்தோம். ‘சுதியில்லாம அந்தாள் பாடினதையே கேட்டாச்சு. உங்க பாட்டுல நிச்சயமா சுதி விலகாது. பாடுங்க ரவி’ என்று உற்சாகப்படுத்தினேன். பக்க வாத்தியம் ஏதும் இல்லாமல் சுதிசுத்தமாகப் பாடினார் ரவி.\nமுதலிலேயே கவிஞர் இசை பேசினார். எழுதிக் கொண்டு வந்திருந்த தாள்களைப் புரட்டி பாயிண்ட் பாயிண்டாக ஒரு கறாரான விமர்சகராகவே பேசினார் இசை. குரல் நடுங்கினாலும், உடல் மொழியில் ஜெனரல் சக்கரவர்த்தி போல் ஒரு மிடுக்கு. ‘இதையெல்லாம் ஏன் எழுத வேண்டும்’ என்கிற மாதிரியான கேள்வியை முன் வைத்தார். பாராட்ட வேண்டிய இடங்களையும் பாராட்ட மறக்கவில்லை. அடுத்து இளவரசு அண்ணாச்சி பேசினார். அவரது அறியா முகத்தை அன்று பலரும் அறிந்து கொண்டனர். ஆழ்ந்த படிப்பாளி அவர். தினமும் பேசிக் கொள்கிற மிக நெருக்கமான நண்பர்கள் நாங்கள் என்பதால் அவரது பேச்சில் எனக்கு ஆச்சரியமில்லை. மணியைப் பற்றியே அமைந்திருந்தது அவரது பேச்சு.\nஇறுதியாக நான் அழைக்கப்பட்டேன். இக்ஸா மையத்தின் கட்டுமானத்தின் போது என்னமோ மலையாள மாந்திரீகம் நடந்திருக்க வேண்டும். மைக்கில் நாம் பேசும் வார்த்தைகள் சுடச்சுட உடனுக்குடன் மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்டு நம் காதிலேயே கேட்கிறது. ‘ஆங் எந்தா எந்து பறயு’ என்று மனதுக்குள் கேட்டபடியே பேச்சைத் தொடர்வது சிரமமாக இருந்தது. நான் பேசிய அதே இடத்தில் அதற்கு முந்தைய நாள் நண்பர் ஜெயமோகன் தங்குதடையில்லாமல் நீண்ட நேரம் பேசினார். ஒருவேளை நாயர்களை மாந்திரீகம் தீண்டாது போல\nஇசை தன் பேச்சில் மணி எழுதியிருக்கும் ‘இதனால் அறியவரும் நீதி’ கதை வாசிப்பதில் தனக்கு ஏற்பட்ட தயக்கத்தைச் சொல்லியிருந்தார்.\n‘இதனால் அறியவரும் நீதி’ குறித்து இசை பேசியபோது இந்தக் கவிதை நினைவுக்கு வந்து, ‘தற்கொலைக்கு தயாராகுபவன்கற கவிதய எளுதி படிக்கிறவனைக் கொலை பண்ணின பாவிப்பய இப்படி சொல்லுதானெய்யா இவனையெல்லாம் தூக்கிப் போட்டு மிதிச்சா என்ன இவனையெல்லாம் தூக்கிப் போட்டு மிதிச்சா என்ன’ என்று மனதுக்குள் நினைத்து, தம்பியின் ஹிப் சைஸைப் பார்த்து நினைத்ததை உடனே மனதுக்குள் அழித்தேன்.\nஅடுத்து பேசிய பதிப்பாளர் சரோலாமா, தொகுப்பிலுள்ள ‘ஈஸாவஸ்யம் இதம் சர்வம்’ என்கிற கதை குறித்து ஒரு விஷயம் சொன்னார். அந���தக் கதையில் புதுமைப்பித்தனின் ‘கடவுளும், கந்தசாமிப்பிள்ளையும்’ போல கடவுள் ஒரு கதாபாத்திரமாக வருவார். தான் ஒரு சிவபக்தன் என்பதால் அந்தக் கதை தனக்கு நெருடலாக இருந்ததாகவும், அதனால் அதன் தலைப்பை மணியின் ஒப்புதலோடு மாற்றிவிட்டதாகவும் சரோலாமா சொன்னார். ‘நாளைபின்னே ஒரு நல்லது கெட்டதுக்கு அவாள் மூஞ்சில என்னால முளிக்க முடியுமாய்யா’ என்பதாக இருந்தது அவர் பேச்சு.\nஒரு சிவபக்தனுக்கும், கடவுளுக்கும் இடையே ஆன உறவு என்னை ஆச்சரியப்படுத்தியது. அதைவிட ஆச்சரியம் சரோலாமா ஒரு சிவபக்தனுக்குரிய எந்த அலங்காரமுமில்லாமல் சாதாரணமாகக் காட்சியளித்தது. நான் பார்த்த சிவபக்தர்கள் எல்லாரும் தெருமுக்கில் வரும் போதே திருநீறும், சிமிண்டும் கலந்த மணம் ஒன்று நம்மை வந்து சேரும். எழுந்தால், அமர்ந்தால், சாய்ந்தால் சிவநாமத்தை உச்சரிப்பார்கள். மணிக்கொரு தடவை சீலிங் ஃபேனைப் பார்த்தும் சிவநாமம் சொல்வார்கள். ஆனால் சரோலாமாவோ, மணி வீட்டு மீன் குழம்புக்கு அடிமையான சிவபக்தராக இருக்கிறார்.\nஇறுதியாக மணி ஏற்புரை நிகழ்த்தினார். மணி வழக்கமாக யாரையாவது கேலியாகவோ, கோபமாகவோ திட்டும் போது ‘ஜித்துமா’ என்கிற வார்த்தையை பயன்படுத்துவார்.\n“உண்மையில் வெறுப்பின் அடியில் விருப்பம் இருக்கிறது என்பதெல்லாம் கப்ஸா தான். எனக்கு தெரிந்து ஹேட் அண்ட் லவ் என்பது பொறாமையின் நிஜ முகம். காதலில், பிடித்தவர் கரத்தை விட்டு விட ஈகோ சம்மதிப்பதில்லை என்பதே அறிவதற்கான முள். கைவசத்தில் இருந்தால் அப்புறமாய் கொன்று கொள்ளலாம் என்கிற நப்பாசை கூட இருக்கும். குறைந்த பட்ஷம் குற்றவாளி என்று நிரூபித்து கீழடக்குவது. ஆக்ரமிப்பின்றி வேறொன்றில்லை என்று அறிந்த போதிலும் எவ்வளவு சப்பைக்கட்டுகள் வேண்டியிருக்கிறது ஜித்துமா.”\nநண்பர்கள் மத்தியில் அவருடைய ‘ஜித்துமா’ பிரபலமான ஒன்று. எங்கே அவர் பேசும் போது அந்த வார்த்தையை பயன்படுத்துவாரோ என்று நினைத்தேன். ஆனால் மிகச் சுருக்கமாக, வழக்கமாக நண்பர்களுடன் பேசுவது போல இயல்பாகப் பேசி ‘எல்லாருக்கும் தேங்க்ஸ்’ என்றார்.\nமுன் வரிசையில் மணியின் மனைவியும், அவரது மகனும் அமர்ந்திருந்தனர். நிகழ்ச்சி முழுக்க மணியைப் பற்றி மற்றவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த மணியின் மனைவி, ‘அப்ப நெஜமாவே இந்தாளு கெட்டிக��காரன்தானா நாம நினைக்கிற மாதிரி இல்லியா நாம நினைக்கிற மாதிரி இல்லியா’ என்கிற குழப்பமும், ஆச்சரியமும் முகத்தில் தெரிந்து விடாதவண்ணம் கவனமாக அமர்ந்திருந்தார். கழுத்தில் ஒரு பைனாகுலருடன் அமர்ந்திருந்த மணியின் சின்னஞ்சிறு மகன் யாழன் எல்லோரையும் ஒரு வெறித்த பார்வை பார்த்தபடி இருந்தான். அதைப் பார்க்கும் போது, ‘ஜித்துமா’ என்று அவன் சொல்வது போலத்தான் இருந்தது.\nஆசானுக்கு அஞ்சலி . . .\nதி.க.சி இல்லாத திருநவேலி . . .\nJuly 28, 2014 by சுகா Posted in 'சொல்வனம்' மின்னிதழ்', அஞ்சலி, இலக்கியம், கட்டுரை\t15 Comments\nஇருபத்திரண்டாண்டுகளுக்கு முன் சென்னைக்கு வந்த புதிதில் மாதத்துக்கு ஒரு முறையாவது திருநவேலி சென்றுவிடுவது வழக்கம். பின் படிப்படியாக இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை எனக் குறைந்து, இப்போது வருடத்துக்கு ஒருமுறை செல்வதே அபூர்வமாகி விட்டது. நண்பன் குஞ்சுவின் மகனது பூணூல் கல்யாணத்துக்குப் போக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.\n‘என் வீட்ல நடக்கிற மொத விசேஷம். இத விட்டா இந்தப்பய கல்யாணந்தான். இதுல நீ இல்லேன்னா நல்லா இருக்குமா\nவயதும், அனுபவமும் குஞ்சுவின் நிதானமானப் பேச்சில் தெரிந்தது. தட்ட முடியவில்லை.\nகிட்டத்தட்ட பதினைந்தாண்டுகளுக்குப் பிறகு பேரூந்தில் திருநவேலி பயணம். வழக்கமாக எனது பயணங்களுக்கான டிக்கெட் போடும் ப்ரொடக்‌ஷன் மேனேஜர் ஜே.கே இந்த முறை ரயில் டிக்கட்டில் கோட்டை விட்டுவிட்டார்.\n‘மல்டி அக்ஸில் பஸ், ஸார். சௌரியமா இருக்கும். கோயம்பேடுல நைட் பத்து மணிக்கு எடுத்து, காலைல ஆறு மணிக்குல்லாம் நம்மூர்ல கொண்டு எறக்கீருவான்’.\nமல்டி அக்ஸில் கோயம்பேடு பஸ்ஸ்டாண்டிலிருந்து வெளியே வரவே பதினொன்றரை மணி ஆயிற்று. ஜே.கே சொன்ன மாதிரி பயணம் சௌரியமாக இருக்கும் என்பதற்கு முதல் அறிகுறியாக பஸ்ஸில் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ திரைப்படம் போட்டார்கள். பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த புஷ்டியான இளைஞர், வாய் நிறைந்த பாக்குடன் திரைப்படத்தை ரசித்துப் பார்த்தபடி, அவ்வப்போது என் தொடையைத் தட்டிச் சிரித்து மகிழ்ந்தவண்ணம் இருந்தார். அலுப்பும், சலிப்பும் தூக்கத்தை வரவழைக்க, என்னையறியாமல் உறங்கிப் போனேன். சொப்பனத்தில் சிவகார்த்திகேயனும், உங்கள் சத்யராஜும் சுந்தரத் தெலுங்கில் ஏதோ ஹாஸ்யமாகச் சொல்லிவிட்டு, அவர்களே சிரித்தார்கள். மேளம் முழங்க சாமி சப்பரம் ஒன்றை ஆளோடு ஆளாகச் சுமந்து செல்கிறேன். அழுகிய குல்கந்து வாசனை மூக்கில் அடிக்க, கடுமையாக தோள்வலித்தது. அரைத்தூக்கத்தில் முழித்துப் பார்த்தால், பக்கத்து இருக்கை இளைஞர், என் தோளில் சாய்ந்து உறங்கிக் கொண்டிருந்தார்.\nகாலை எட்டே முக்காலுக்கு திருநவேலியில் சென்று இறங்கும் போது ஜே.கே ஃபோன் பண்ணினார்.\n எத்தன மணிக்கு வீட்டுக்குப் போனீங்க\nகுளித்து முடித்து அப்பாவுடன் காலை உணவைச் சாப்பிட்டு முடிக்கும்போது மீனாட்சி வந்தான்.\nஅம்மன் சன்னதியிலிருந்து பைக்கை ஸ்டார்ட் பண்ணும் போது மீனாட்சி கேட்டான்.\nவழக்கமாக முதல் சோலியாக தி.க.சி தாத்தாவைப் பார்க்கச் செல்வேன்.\nகொஞ்சம் கடுமையாகச் சொன்னேன். கீழப்புதுத் தெரு வழியாகப் போய், தெற்குப் புதுத் தெருவுக்குள் நுழைந்து, வாகையடி முக்கைத் தாண்டும் வரை இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. சந்திப்பிள்ளையார் கோயிலை நெருங்கும் போதே தொண்டை அடைத்தது. வண்டி தானாக சுடலைமாடன் கோயில் தெருவுக்குள் சென்றது. தாத்தாவின் வீட்டு முன்பு பைக்கை நிறுத்தி, இறங்கும் போது மீனாட்சியின் கண்கள் கலங்கியிருப்பதை கவனித்தேன். தாத்தாவின் வீடு இருக்கும் வளவுக்குள் நுழையும் போதே, மனம் படபடத்தது. வழக்கமாக நான் செல்லும் போது, வாசலில் உட்கார்ந்து எழுதிக் கொண்டோ, படித்துக் கொண்டோ இருக்கும் தாத்தா, நிமிர்ந்து பார்த்து ‘வாருமய்யா’ என்று உரக்கச் சொல்லி சிரிப்பார். தாத்தா உட்கார்ந்திருக்கும் இடத்துக்கு அருகே உள்ள மரத்தூணில் கட்டப்பட்டிருந்த கொடியில் சாயத்துண்டுகள் கொடியில் காய்ந்து கொண்டிருந்தன. பூட்டப்பட்டிருந்த அந்தக் காலத்து கனத்த மரக்கதவுக்கு முன்னே உள்ள படியில் சிறிது நேரம் நானும், மீனாட்சியும் உட்கார்ந்திருந்தோம். பழைய புத்தகங்களின் வாசனை, பூட்டியிருந்த அந்த வீட்டுக்குள் இருந்து வந்தது.\n‘தாத்தா வாடை அடிக்கி. கவனிச்சேளா, சித்தப்பா\nதி.க.சி தாத்தாவின் வாசனையும், புத்தகங்களின் வாசனையும் ஒன்றுதான் என்பதை புத்தகங்களே படிக்காத மீனாட்சி சொன்னதில் ஆச்சரியமில்லை. அவன் தாத்தாவைப் படித்தவன். தாத்தாவின் இறுதி நாட்களில் அவர் மனதுக்கு நெருக்கமாக இருந்த வெகுசிலரில் அவனும் ஒருவன்.\nசுடலைமாடன் கோயில் தெருவிலிருந்து வெளியே வரும்போது மனசு வெறுமையாகித் துப்புரவாகத் துடைத்த மாதிரி இருந்தது. எதுவுமே பேசாமல் பைக்கை குறுக்குத்துறைக்கு விட்டான், மீனாட்சி. சாலையோர மருதமரங்களும், வயல்வெளியும் சூழ்ந்த குறுக்குத்துறை ரோட்டில் ஆங்காங்கே புதிய கட்டிடங்கள், வேறு ஏதோ அசலூருக்கு வந்துவிட்டோமோ என்று குழம்ப வைத்தன. சிட்டி நர்சரி பள்ளி, பூமாதேவி கோயிலைத் தாண்டி, ரயில்வே க்ராஸ்ஸிங்கைக் கடந்தவுடன், பழமையும், பாரம்பர்யமும் நிறைந்த குறுக்குத்துறை தென்படத் துவங்கியது. தாமிரவருணியை ஒட்டிய குறுக்குத்துறை முருகன் கோயிலில் வண்டியை நிறுத்தி, உள்ளே கூட்டிச் சென்றான், மீனாட்சி. உள்ளே நுழையும் போதே யாரோ ஒரு தம்பதியினர் சஷ்டியப்த பூர்த்தி சடங்குகளில் அமர்ந்திருந்தனர்.\nமீனாட்சியின் உரத்த குரலில் குறுக்குத்துறை முருகனே ஒருகணம் திடுக்கிட்டு விழித்தார்.\n‘சந்தனத்த பூசிக்கிடுங்க, சித்தப்பா. வெயிலுக்குக் குளிச்சையா இருக்கும்’.\nசந்தனத்தை அள்ளி என் கைகளில் பூசினான். மோதிர விரலால் தடவி, சிறு தீற்றலாக நெற்றியில் இட்டுக் கொண்டேன். யாரோ ஒருவர் தாமிரவருணியில் குளித்துவிட்டு ஈரத்துண்டுடன், மண்டபத்தின் வழியாக நெற்றி நிறைய திருநீறுடன் கோயிலுக்குள் நுழைந்தார். வேகவேகமான நடை. பிள்ளையாருக்கு முன் மூச்சிரைக்க ரொம்ப நேரமாகத் தோப்புக்கரணம் போட்டார். ‘ஆயிரத்தெட்டு போடுவாரோ எண்ணுவோமா’ என்று மனதில் தோன்றி மறைந்தது.\n அண்ணாச்சில்லாம் ஒருநாளும் சுகர்மாத்திர சாப்பிட மாட்டா. ஆரோக்கிய வாள்கைல்லா வாளுதா’ என்றான் மீனாட்சி.\nபடித்துறை மண்டபம் வழியாக வரும்போது, ஆங்காங்கே ஜனங்கள் குளித்துக் கொண்டிருந்தனர். ஒரு தாய் தன் பிள்ளைகளுக்கு, தூக்குச் சட்டி மூடியில் எலுமிச்சம்பழச்சோறு வைத்து சாப்பிடக் கொடுத்துக் கொண்டிருந்தார். ஈர டிரவுசருடன், தலைகூட சரியாகத் துவட்டாமல், கல்மண்டபத்தில் அமர்ந்தபடி அந்தச் சிறுவர்கள் சாப்பிடத் தொடங்கினார்கள். அவர்கள் சாப்பிடுவதை எட்டிப் பார்த்தபடி வந்த மீனாட்சியை ஏசினேன்.\n சின்னப்பிள்ளேள் சாப்பிடுததை ஏன் எட்டிப் பாக்கே\n‘இல்ல சித்தப்பா. பக்கத்துல இருக்கிற கிண்ணத்துல அந்த அக்கா பிள்ளையளுக்கு என்ன வச்சிருக்கான்னுப் பாத்தேன். பொரிகடலத் தொவையல்தான். அதானே நல்லா இருக்கும். கூட ரெண்டு வத்த��் வறுத்து கொண்டாந்திருக்கலாம்’.\nதிருநவேலியை விட்டு ஏன் மீனாட்சி நகர மாட்டேன்கிறான் என்பது புரிந்தது.\nமறுநாள் காலையில் சித்தூர் தென்கரை மகாராஜா கோயிலுக்குக் கிளம்பும் போது கால்வலியைப் பொருட்படுத்தாமல் அப்பாவும் வந்தார்கள்.\n‘போன தடவ உன் கூட வந்ததுதான். அப்புறம் போகவே இல்ல.’\nபோகிற வழியிலேயே வண்ணாரப்பேட்டையில் காரை நிறுத்தச் சொன்னார்கள்.\n‘அங்கே பூச பண்ணுத சொரிமுத்து ஐயர் பிள்ளையளுக்கு பண்டம் வாங்கீட்டுப் போவோம்’.\nமீனாட்சியும் வண்ணாரப்பேட்டையில் வந்து காரில் ஏறிக் கொள்ள எங்களின் குலதெய்வக் கோயிலான சித்தூர் தென்கரை மகாராஜா கோயிலுக்கு கார் விரைந்தது.\n தென்கர மகராசா கோயிலோட விசேஷம் என்னன்னு தெரியுமாவே\nமுன்சீட்டிலிருந்த மீனாட்சியிடம் அப்பா கேட்க, ‘தேர் இருக்கிற சாஸ்தா கோயில்லா, தாத்தா’ என்றான், மீனாட்சி.\nதென்கரை மகராஜா கோயில் வளாகத்துக்குள்ளேயே இருக்கும் சொரிமுத்து ஐயர் வீட்டு மாமியிடம் பிள்ளைகளுக்கு வாங்கிய பலகாரங்களைக் கொடுத்து விட்டு, கோயிலுக்குள் நுழைந்தோம். வாழ்க்கையில் இரண்டாம் முறையாகவே அந்த கோயிலுக்குள் நுழைகிறேன். ஆனால் அதற்கு முன்பு பல ஆயிரம் முறை வந்ததாக மனது உணர்ந்தது. கோயிலைச் சுற்றிலும் நான் பார்த்திராத என் பாட்டனார், முப்பாட்டனார் போன்ற மூதாதையர் ஆங்காங்கே நின்று, அமர்ந்து, தூண்களில் சாய்ந்தபடி இருந்தனர். அவர்களில் யாரோ ஒருவர், ‘அடிக்கடி வந்துட்டு போலெ’ என்று சொன்னார்கள். தென்கரை மகாராஜா சந்நிதிக்குள் நாங்கள் நுழையவும், மேளச்சத்தம் கேட்டது. சந்நிதியின் ஒரு வாசல் வழியாக பட்டு வேட்டி, சட்டை, கழுத்தில் மாலை சகிதம் மாப்பிள்ளையும், மறுவாசல் வழியாக கண்ணைப் பறிக்கும் கத்திரிப்பூ நிறத்தில் பட்டுப்புடவையுடன் மணப்பெண்ணும் நுழைந்தனர். சுற்றிலும் மினுமினுக்கும் கருப்புத் தோல் கிராமத்து மனிதர்கள். எல்லோர் முகத்திலும் சிரிப்பு நிரந்தரமாகத் தங்கியிருந்தது. சித்தூர் தென்கரை மகாராஜாவுக்கு முன்னால் தாலி கட்டும் போது, மாப்பிள்ளையும், பெண்ணும் ஒருவரையொருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர். சில நொடிகளில் திருமணம் முடிந்தது. மணமக்களுக்காக பூஜை செய்து கொண்டிருந்தார், சொரிமுத்து ஐயர். வெளியே காத்து நிற்கும்போது, ‘இந்தப் பிள்ளைகள் இருவரும் நன்றாக இருக்க வேண்டும்’ என்று மனதார வேண்டிக் கொண்டேன்.\n‘பெரிய கல்யாண மண்டபத்துல கல்யாணத்த வச்சு, லச்சக்கணக்குல செலவு பண்ணி என்னத்துக்குங்க்கென் என்ன தாத்தா\n‘இங்கன வச்சு கல்யாணம் பண்றதுக்கு ஒரு கொடுப்பின வேணும்லா, பேரப்பிள்ளை’ என்றார்கள், அப்பா.\nசொரிமுத்து ஐயர் அப்பாவை அடையாளம் கண்டு கொண்டார். பச்சைப்பிள்ளை மாதிரி சிரித்த முகத்துடன் உள்ளே நின்று கொண்டிருந்த தென்கரை மகாராஜாவைப் பார்த்து, ‘எய்யா’ என்று கண்கள் கசிய வணங்கினேன். வேறு எந்தப் பிரார்த்தனையும் சொல்லிக் கொள்ளவில்லை. சில நொடிகளுக்கு முன்னெப்போதும் உணர்ந்திராத நிசப்தம் மனம் முழுதும் பரவி, நிறைந்தது. வெளியே வந்து தளவாய் மாடசாமிக்குக் கொண்டு வந்த பூமாலைகளைக் கொடுத்து வணங்கிவிட்டு, பேச்சியம்மாளிடம் வந்தோம். பேச்சியம்மாள் விக்கிரகம் அப்படியொண்ணும் அலங்காரமானதல்ல. ஆனாலும் துடியான அமைப்பு. அவளிடமும் அடிக்கடி வாரோம் என்று சொல்லி வந்தோம்.\nமாலையில் வண்ணதாசன் அண்ணாச்சியைப் போய்ப் பார்க்கலாம் என்று முடிவு செய்து போனால் வீடு பூட்டியிருந்தது. அவர்களுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு, மீனாட்சியுடன் ஜங்ஷன் வந்து சேரும்போது, ஓவியர் வள்ளிநாயகத்திடமிருந்து ஃபோன்.\n ஏசாதிய. கூட வேல பாக்கறவர் வீட்டுக் கல்யாணம். நம்ம கைல பொறுப்பக் குடுத்துட்டாரு. எங்கெ இருக்கியன்னு சொல்லுங்க. இந்தா வாரேன்’.\nஈரடுக்கு மேம்பாலத்துக்கு அருகே வேளுக்குடி கிருஷ்ணனின் நிகழ்ச்சி குறித்த பேனர் இருந்தது.\n அதெல்லாம் நாம கேக்கக் கூடாது, சித்தப்பா. சவசவன்னு இருக்கும்’.\n‘மெட்ராஸுக்குப் போயி சேரக்கூடாதவங்க கூடல்லாம் சேந்து ரொம்பல்லா கெட்டுப் போயிட்டிய.\n ஆள்வார் பாசுரம்ல்லாம் எவ்வளவு நல்லா இருக்கும் அதையெல்லாம் ஒதுக்கிட்டா அப்புறம் என்னல தமிளு அதையெல்லாம் ஒதுக்கிட்டா அப்புறம் என்னல தமிளு\n வைணவத் தமிளுல்லாம் அதுக்கிட்ட நிக்க முடியுமா அதுல்லாம் நஞ்சு தோய்த்த தமிளு, சித்தப்பா. அத நாம கேக்கப்படாது. அப்படியே கேட்டாலும் அது நம்மள ஒண்ணும் செய்யாது. ஏன்னா நாம ஆலாலகண்டனுகள்லா அதுல்லாம் நஞ்சு தோய்த்த தமிளு, சித்தப்பா. அத நாம கேக்கப்படாது. அப்படியே கேட்டாலும் அது நம்மள ஒண்ணும் செய்யாது. ஏன்னா நாம ஆலாலகண்டனுகள்லா\nமேற்கொண்டு பேசினால் அந்த வீரசைவன், என் காதைக் க��ித்துத் துப்பிவிடுவான் என்பதால், ‘சாப்பிடுவோமால பசிக்கி. வள்ளி வந்துக்கிட்டிருக்கானான்னு கேளு’ என்று பேச்சை மாற்றினேன்.\nகண்ணம்மன் கோயில் தெருவிலுள்ள ஒரு சாலையோரக்கடையில் ருசியும், பதமுமாக சுடச்சுட இட்லி, தோசை., சாம்பார், சட்னி. சென்னையில் உயர்ரக ஹோட்டல்கள் எதிலும் நான் காணாத சுவை.\nமீனாட்சி என் இலையைக் காட்டி சொன்னான்.\n எண்ணெ விட வேண்டாம். பாமாயிலு. நெஞ்சக் கரிக்கும்’.\nசாப்பிட்டு முடித்து மீனாட்சி விடைபெற்றுக் கொள்ள, வள்ளிநாயகத்துடன் டவுணுக்குத் திரும்பினேன்.\n‘கீள்ப்பாலம் வளியா நடந்து போவோமாண்ணே\nதனது டி.வி.எஸ் 50யை வள்ளி உருட்டியபடியே, என்னுடன் நடக்க ஆரம்பித்தான். பாலத்தின் இறக்கம் வரும்போது, ‘இப்பம் என்னண்ணே படிச்சுக்கிட்டிருக்கிய’ என்று வள்ளி கேட்க, ‘ரொம்ப நாள் களிச்சு புதுமைப்பித்தன மறுபடியும் படிக்கேண்டே’ என்று வள்ளி கேட்க, ‘ரொம்ப நாள் களிச்சு புதுமைப்பித்தன மறுபடியும் படிக்கேண்டே அதுவும் சங்குதேவனின் தர்மம் படிச்சுட்டு, மேற்கொண்டு படிக்க முடியாம மூடி வச்சுட்டேன் பாத்துக்கோ’. நான் இப்படி சொல்லவும், உருட்டிக் கொண்டிருந்த டி.வி.எஸ் 50யை நிறுத்தி, ‘எண்ணே அதுவும் சங்குதேவனின் தர்மம் படிச்சுட்டு, மேற்கொண்டு படிக்க முடியாம மூடி வச்சுட்டேன் பாத்துக்கோ’. நான் இப்படி சொல்லவும், உருட்டிக் கொண்டிருந்த டி.வி.எஸ் 50யை நிறுத்தி, ‘எண்ணே’ என்று கிட்டத்தட்ட வள்ளி அலறினான். ‘என்னாச்சு வள்ளி’ என்று கிட்டத்தட்ட வள்ளி அலறினான். ‘என்னாச்சு வள்ளி\n சங்குதேவனின் தர்மம் கதைல வார கைலாசபுரம் ரோட்டுலதானே இப்பம் நாம நிக்கோம்’ என்றான்.\nபிறகு டவுண் வரைக்கும் புதுமைப்பித்தனும் எங்களுடன் நடந்து வந்தார். ஆர்ச்சுக்கு அருகில் ‘இங்கன ரெண்டு நிமிஷம் நிப்போம்’ என்றான், வள்ளி. காரணம் கேட்டதற்கு, நயினார் கொளத்துக் காத்தும், சாமிசன்னதி காத்தும் சேந்து அடிக்கிற எடம் இது ஒண்ணுதான். கொஞ்சம் அனுபவியுங்க’ என்றான். ‘இந்தப் பயலுக நம்மள மெட்ராஸுக்கு ரயிலேற விட மாட்டானுவ போலுக்கே’ என்று பயமாக இருந்தது. அம்மன் சன்னதியில் வீட்டுக்கு முன்னால் வந்து நிற்கும் போது, கா.சு. பிள்ளை நூலகத்துக்கு அடுத்துள்ள இடிந்த வீட்டின், தூசு படிந்த நடைப்படியில் அமர்ந்து ஒரு கோட்டிக்காரத் தோற்றத்து மனிதர் , இலையை விரித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். ‘அங்கெ பாரு வள்ளி’ என்றேன்.\n‘கல்கி ஞாவகம் வருதுண்ணே’ என்றான், வள்ளி. சாப்பிட்டுக் கொண்டிருந்த அந்தக் கோட்டிக்காரரைப் பார்த்தபடியே மேலும் சொன்னான்.\n‘குறுக்குத்துறயப் பத்தி கல்கி சொன்னாருல்லா சுழித்து ஓடும் ஆறு. இவ்வளவு அழகான படித்துறை. இந்த நீர் வீணாக ஓடிப்போய்விடக்கூடாதே என்பதற்காக இரவும், பகலும், எல்லா நேரங்களிலும், எப்போதும், யாராவது ஒருவர் குளித்துக் கொண்டேயிருக்கும் குறுக்குத்துறைன்னு. அந்த மாரி திருநவேலில எந்த நேரமும், யாராவது ஒருத்தன் சாப்பிட்டுக்கிட்டிருப்பான்’. . . .\nசில நொடிகள் மௌனத்துக்குப் பிறகு ‘கெடைக்கவும் செய்யும்’ என்றான். நான் வள்ளியின் கைகளைப் பற்றிக் கொண்டேன்.\nமறுநாள்தான் நான் திருநவேலிக்குச் சென்றதற்கான நாள். ‘காலைல ஆறர மணிக்குல்லாம் வந்துருல. நம்ம சிருங்கேரி மடம்தான்’ குஞ்சு சொல்லியிருந்தான். நண்பன் ராமசுப்பிரமணியனுடன் மண்டபத்துக்குள் நுழையும் போது, ஹோமப்புகை நடுவே பிராமண வேஷத்திலிருந்து குஞ்சுவும், அவன் மகனும் சிரிப்பை அடக்க முடியாமல் என்னைப் பார்த்து சிரித்தார்கள். இருவருமே பூஜை மந்திரங்களுக்கு வாயசைத்துக் கொண்டிருந்தனர். குஞ்சுவின் உறவினர்கள் ஒவ்வொருவராக என்னிடம் வந்துப் பேசினார்கள். பெண்கள் பேசும் போது மட்டும், கண்ணைக் கசக்கிக் கொண்டு, வாயசைப்பதை நிறுத்தி தூரத்திலிருக்கும் என்னை உன்னிப்பாக கவனித்தான், குஞ்சு. அவ்வப்போது பூஜையிலிருந்து எழுந்து வந்து என் தோளில் கைபோட்டபடி ‘எங்க மாமா’ என்று எல்லோருக்கும் காட்டும் வண்ணம் நின்று கொண்டான், குஞ்சுவின் மகன். மண்டபத்தில் பெரும்பாலும் பிராமின்ஸ் என்பதால் முக்கால்வாசி பேர் அமெரிக்காவிலிருந்து வந்திருந்தார்கள். ஒரு மாமி என்னிடம் வந்து, ‘நீங்க அவர்தானே’ என்றார். ‘ஆமாங்க’ என்று பொத்தாம் பொதுவாகத் தலையசைத்து வைத்தேன். உடனே யாருக்கோ ஃபோன் பண்ணி, ‘ஏடீ, ஒனக்கு ரொம்பப் புடிக்குமே, சுரா’ என்றார். ‘ஆமாங்க’ என்று பொத்தாம் பொதுவாகத் தலையசைத்து வைத்தேன். உடனே யாருக்கோ ஃபோன் பண்ணி, ‘ஏடீ, ஒனக்கு ரொம்பப் புடிக்குமே, சுரா அவர் வந்திருக்கர். அதான்டி ஆனந்த விகடன்ல மூங்கில் காத்து எளுதுனாரே அவர் வந்திருக்கர். அதான்டி ஆனந்த விகடன்ல மூங்கில் காத்து எளுதுனாரே\nசிறு வயதிலி��ுந்தே நான் பார்த்து பழகிய சிறுவர்கள், என்னைப் பார்த்துப் பழக்கப்பட்ட பெரியவர்கள் சூழ பந்தியில் அமர்ந்து சாப்பிட்டேன். குஞ்சுவும் வழக்கம் போல என்னருகிலேயே உட்கார்ந்து கொண்டான்.\nகண்ணை மூடி முழிக்கும் முன் சென்னைக்குக் கிளம்பும் நேரம் வந்தது. ஏற்கனவே ஜே.கேயிடம் ‘டிரெயின்லயோ, ஃபிளைட்லயோ ரிட்டர்ன் டிக்கட் போடுங்க. பஸ்ல போடறதா இருந்தா, நான் திருநவேலிலயே இருந்துக்கிடுதேன்’ என்று சொல்லியிருந்தேன். ஏதோ ஒரு படப்பிடிப்புக்காக திருநவேலிக்கே வந்திருந்த ஜே.கே, ‘சாயங்காலம் ஸ்டேஷனுக்கு கொஞ்சம் சீக்கிரம் வந்திருங்க, ஸார். டிக்கட்டக் கையோட கொண்டுட்டு வாரேன்’ என்றார்.\nகால்வலியைப் பொருட்படுத்தாமல் அப்பாவும் ஸ்டேஷனுக்கு கிளம்ப முயல, ‘வேண்டாம், நீங்க அங்கெ வந்து நின்னுக்கிட்டிருக்க வேண்டாம்’ என்று சொல்லித் தடுத்து, விழுந்து வணங்கி, திருநீறு பூசச் செய்து கிளம்பினேன். வழக்கமாக மீனாட்சி, எழுத்தாளர் நாறும்பூநாதன், கவிஞர் கிருஷி, ஓவியர் வள்ளிநாயகம் போன்றோருடன் ரயில்வே ஸ்டேஷனில் அரட்டையடித்து விட்டு ரயிலேறுவது வழக்கம். இந்த முறை ஒருமணி நேரத்துக்கு முன்பே வண்ணதாசன் அண்ணாச்சி வந்து விட்டார்கள். தி.க.சி தாத்தா இறந்த பிறகு அண்ணாச்சியை அப்போதுதான் பார்த்தேன். தோள் தொட்டு அணைத்துக் கொண்டு நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள்.\n‘இந்த மட்டம் திருநவேலி ட்ரிப்பு ரொம்ப விசேஷம், தாத்தா இல்லாத ஒரு கொறயத் தவிர. ஆனா அதயும் நீங்க வந்து இல்லாம பண்ணிட்டிய’ என்றேன்.\n‘பச்ச சிக்னல் போட்டுட்டான். ஏறு’ என்று அண்ணாச்சி பிடித்து ரயிலில் ஏற்றி விட்டார்கள்.\nரயில் நகர நகர, மனதுக்குள் ‘வாருமய்யா பேரப்புள்ள, தொண்டர்கள் குருவு மாகித் துகளறு தெய்வ மாகி, எப்போது, இந்த நீர் வீணாக ஓடிப்போய்விடக்கூடாதே என்பதற்காக இரவும், பகலும், எல்லா நேரங்களிலும், எப்போதும், யாராவது ஒருவர் குளித்துக் கொண்டேயிருக்கும் குறுக்குத்துறை, பாமாயில் நெஞ்சக் கரிக்கும், நயினார் குளத்துக் காத்தும், சாமி சன்னதிக் காத்தும் சேத்து அடிக்கிற இடம், சங்குதேவன் நடந்த கைலாசபுரம் ரோடுல்லா, கால்வலின்னாலும் பரவாயில்ல. நானும் வாரேன்’ . . . . . இப்படி பல ஒலிகளும், பிம்பங்களுமாக ஓடிக் கொண்டிருந்தது. சட்டென்று ஒரு சிறுவனின் அழுகுரல் கவனம் கலைத்தது. தன் தாயு���ன் நெல்லை எக்ஸ்பிரஸ்ஸில் திருநவேலியிலிருந்து சென்னைக்குத் திரும்புகிற, சேரன்மகாதேவியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.பி.ஆதித்தனின் பேரன் உரத்த குரலெடுத்து அழுது கொண்டிருந்தான்.\n‘திருநவேலி நல்ல ஊரும்மா. நாம இங்கெயே இருக்கலாம்மா. ப்ளீஸ். எறங்கிப் போயிரலாம்மா’.\nகம்பார்ட்மெண்டில் இருந்த எல்லோரும் அவனைப் பார்க்கத் தொடங்கினர். தர்மசங்கடத்துடன் அவனது தாயார், ‘சத்தம் போடாதே. எல்லாரும் பாக்காங்க பாரு’ என்று கண்டிப்பான குரலில் அதட்டினார்.\n‘விடுங்கம்மா. அவனாவது வாய்விட்டு அளட்டும்’ என்றேன்.\nதிருநவேலி இன்று . . .\nதுரத்தும் பாடல் . . .\nதீபாவளியும், புதுத்துணியும் . . .\nவாசக உறவுகள் . . .\nபெற்றதும், கற்றதும் . . .\nதாணப்பன்கதிர் on திருநவேலி இன்று . . .\nசெந்தில் குமார் on திருநவேலி இன்று . . .\nஆவுடையப்பன் on திருநவேலி இன்று . . .\n'எழுத்தும் எண்ணமும்' குழுமத்தில் எழுதியது\n’ஊஞ்சல்’ மே மாத இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varahamihiragopu.blogspot.com/2015/09/1.html", "date_download": "2019-03-23T01:25:31Z", "digest": "sha1:UMKZFVGJK7SJ2G4DBSEYODHDUV2YJ4YJ", "length": 19303, "nlines": 238, "source_domain": "varahamihiragopu.blogspot.com", "title": "Ajivaka Wallacian ஆசிவக வாலேசன்: கோயிலும் கல்கியும் 1 - அறிமுகம்", "raw_content": "\nகோயிலும் கல்கியும் 1 - அறிமுகம்\nகோயில்களுக்கு நாம் ஏன் செல்கிறோம் வழிபட தான். சிலருக்கு தொட்டில் பழக்கம். அளவோடு பக்தி உள்ளவரும், திருவிழாக்களை காணவும், உற்றார் உறவினர் திருமணம், பிறந்தநாள், வேண்டுதல், மொட்டை, என்று ஏதோ காரணத்திற்கு, சமூக வழக்கத்தில் கோயில் செல்கிறோம். கச்சேரி, நாட்டியம், என்று கலை ரசிக்கவும் கோயில் செல்வது வழக்கம். சக்கரை பொங்கல், புளியோதரை, தயிர்சாதம், வடைமாலை, கற்கண்டு, என்று பிரசாதம் வகையறாக்கள் தான் சிறுவயதில் அதிகம் நம்மை ஈர்க்கும். அங்குமிங்கும் மற்ற சிறுவருடன் ஓடி விளையாடுவது, கல் யானை மேல் சவாரி, படிகளில் சருக்குதல், குளத்தில் நீர் விளையாட்டு, கடைகளில் செப்போ, சிறுபண்டமோ வாங்குவது…\nசிறு வயது முதல் நானும் இப்படிதான் கோயிலுக்கு போய் பழக்கப்பட்டேன். சென்னையில் நான் வளர்ந்த மயிலாப்பூரில், அடிக்கடி சென்றது ஆழ்வார்பேட்டை ஆஞ்சனேயர் கோவிலுக்கு தான். அந்த கோயில் உள்ளதோ டி.என்.எஸ்.சி வங்கி வளாகம், என் தந்தை அங்கே கணக்கு வைத்திருந்தார். கவிஞர் வாலியின் மகிமையில் சினிமா பாடல் ���ெற்ற தலமாகிவிட்டது. அங்கே வடைமாலை நாட்கள் கொண்டாட்டம். அதற்கடுத்து சிஐடி காலனியிலுள்ள விநாயாகர் கோயில். நேரமிருந்தால் ஆழ்வார் பாடிய திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலும் அங்கே கல் யானை சவாரியும். அல்லது ஞானசம்பந்தர் பாடிய கபலீசுவரர் கோயில். அறுபத்திமூவர் விழாவையும் தெப்பத்தையும் சில முறை ரசித்ததுண்டு. சுமார் பத்து வயதில் வைதீஸ்வரன் கோயிலுக்கு குடும்பத்தோடு சென்றேன்.\nகோயிலின் பிரம்மாண்டம், தொன்மை, வயல்சூழ்ந்த திணை, எல்லாம் அங்கே தான் முதலில் பாடம். கல்லூரி நாட்களில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு சென்றது கல்வெட்டு படிக்கலாம் என்ற ஆசையிலும் பால்கோவா ஈர்ப்பிலும். அறிவியல் ஆர்வத்திலும் வாலிப கர்வத்திலும், கோயில்களின் புனிதமோ கலையோ தொன்மையோ பெரிதாக என்னை கவரவில்லை. அவை இறந்த காலத்தின் சின்னங்களாகவே தெரிந்தன. கம்ப்யூட்டரையும் ராக்கெட்டையும் ரோபோட்டையும் விண்வெளியையும் ஏங்கி ஆவலுடன் பார்த்த என் கண்களுக்கு கோயில்கள் சுவாரசியமாய் இருக்கவில்லை. சக மாணவர்கள் பெண்களை பார்க்க மட்டும் கோயில்கள் செல்வது அவற்றை கொஞ்சம் மட்டம் தட்டின. கோயிலுக்கு வந்த பெண்களும் என் கண்களை கவரவில்லை. கோயில் மட்டுமல்ல, கலையும் மதிப்பிலா பண்டம் ஆனது. சினிமா இசை மேல் ஒரு சின்ன மோகம் வந்தது, வேகமாய் பெரும் மோகமாக, ஆர்வமாக மாரியது. இளையராஜா மானசீக குருவானார். நண்பன், சக அறைவாசி சிவராம், இசை வழிகாட்டி ஆனான். அவனுடைய ரசனை என் ரசனை ஆனது. தமிழ் புத்தகங்களை நான் படித்ததில்லை, பள்ளிப்பாடமும், குமுதம் ஆனந்த விகடன் துணுக்குகளும், ரெட்டைவால் ரங்குடுவும், சிரிப்பு திருடன் சிங்காரவேலும் என் தமிழ் இலக்கிய உலகம். ஆங்கிலத்தில் பல நாவல்களை படித்ததுண்டு. ஆங்கில படங்களை தான் ரசித்தேன்; கல்லூரியில் பார்க்கத்தொடங்கிய சினிமா எதுவும் ஈர்க்கவில்லை.\nஅமெரிக்கா சென்ற குமுதம் சுவரொட்டி வகையறா தமிழ் இலக்கியமும் போனது. மேல் படிப்பு முடிந்து, கணினி தொழிலில் ஐந்தாண்டுகள் சென்றன. இயற்கையை ரசிக்க கற்றுக்கொண்டேன். சியாட்டிலிலிருந்து கலிஃபோர்ணியாவுக்கு இடம் மாற நினைத்து, விசா வாங்க மீண்டும் சென்னை வந்த காலம், பொன்னியின் செல்வன் புகழை சிலர் பாடியதால் ஒரு புத்தக கடையில் கல்கியின் காவியம் பொன்னியின் செல்வனை வாங்கினேன். கலிஃபோர்ணியாவில் வாசிக்க எடுத்த பொழுது தான் உணர்ந்தேன். வாங்கியது சிவகாமியின் சபதம்.\nபத்து பக்கத்தில் பரஞ்சோதி என்னை கவர்ந்தான். முப்பது பக்கத்தில் நரசிம்ம வர்மன் நண்பனானான். சிவகாமி கண் சிமிட்டினாள். மலைக்கணவாயில் பரஞ்சோதி செல்ல, உடம்பெல்லாம் புல்லரித்தது. யானோ வாசகன் யானே க்ஷத்திரியன் புலிகேசி படையுடன் காஞ்சிக்கு வருமுன் மகேந்திர வர்ம பல்லவன், என்னை கைது செய்தான். அடடா சாகசத்தில் கபில் தேவையும், கலைத்திறனில் இளையராஜாவையும், வீரத்தில் அலிஸ்டேர் மாக்லீன் கதை நாயக்கர்களையும், நவரசத்தில் லியோணார்டோ டாவின்சியையும், சிந்தனைத்தெளிவில் காந்தியையும் சர்ச்சிலையும் மிஞ்சி, நம் காஞ்சிபுரத்தில் விசித்திரசித்தன் ஒருவன் இருந்தான். இவனை இதுநாள் வரை அறியாமல் போனோமே என்று உள்ளம் நொந்தது.\nகபட நாடக கண்ணனை போல் கல்கி சிரித்தார்.\n(மனம் வணங்கும் போது தொடரும்...)\nLabels: art, Kalki, Pallava, temple, கலை, கல்கி, கோயில், சிவகாமியின் சபதம், பல்லவன்\nமனம் வணங்கும் போது தொடரும்...).. haha\nஎன் தமிழ் உரைகள் - வீடியோ\nபண்டைய நாகரீகங்களின் கணிதமும் வானியலும்\nகாஞ்சி கைலாசநாதர் கோவில் - தமிழ் இணையக் கல்விக்கழகம்\nஹேரி பாட்டர் - Harry Potter - நூல் விமர்சனம்\nநரசையாவின் ”மதராசபட்டினம்” - நூல் விமர்சனம்\nபோலி பொருளியல் - False Economy - நூல் விமர்சனம்\nமலைக்கோட்டையில் மகேந்திர பல்லவனின் குகை கோயில்\nமாமல்லபுரம் - 2000 ஆண்டுகள்\nசென்னையின் பழமையான நூலகங்கள் (Audio)\nFrancis Whyte Ellis - சென்னை பட்டணத்து எல்லீசன் (Audio)\nடார்வினின் கடற்படை - நூல் விமர்சனம் (Audio)\nIndex of art essays கலை கட்டுரைகள் சிறுமுறுவல் வந்தெனது சிந்தை வௌவ - வலம் கட்டுரை குந்தவை ஜீனாலயம் 1 - அறிமுகம் குந்தவை ஜீனாலயம் 2 ...\nஉலக பொருளாதார வரலாறு - நூல் விமர்சனம்\nகோயிலும் கல்கியும் 1 - அறிமுகம்\nஅமெரிக்காவின் தலை சிறந்த காபி\nஎடிசனின் வால்மீகி - வக்லவ் ஸ்மில்\nவரப்புயர்த்திய வல்லவன் - Norman Borlaug\nதமிழ் பாரம்பரியம் Tamil Heritage\nஎன் பாட்டனார் பூண்டி வெங்கடாதிரி என் தாய்வழி பாட்டனார் பூண்டி வெங்கடாதிரி, ஆங்கிலேயர் ஆட்சியில், இந்திய விமானப்படையில் பணி செய்தார்...\nமுயல் கர்ஜனைகள் Rabbit Roar Index\nமுயல் கர்ஜனை மார்கழி இசை அனுபவம் இன்று ஒரு ஜகத்குருவின் பிறந்தநாள் மென்பொருள் முகவர் முனைவகம் பாட்டும் பாவமும் - கர்நாடக இசை பண்டை...\nஎன் சரிதம் Index of personal essays ��ாதா விந்தைகளின் ஆறா ரசிகன் என் அப்பாவுக்கு பிடித்த கவிதை வெள்ளைக்காரரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tirumalesa.com/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F-3/", "date_download": "2019-03-23T00:11:27Z", "digest": "sha1:3Y6LA7ZJ7SPEMZ33Y3Z2MANBIZUAYPRG", "length": 31969, "nlines": 149, "source_domain": "www.tirumalesa.com", "title": "வேத மாதா காயத்ரி தேவியுடன் பேசும் பிராமண யோகி - பகுதி 2 | Tirumalesa", "raw_content": "\nHome Goddess Gayathri And Gayathri Manthra வேத மாதா காயத்ரி தேவியுடன் பேசும் பிராமண யோகி – பகுதி 2\nவேத மாதா காயத்ரி தேவியுடன் பேசும் பிராமண யோகி – பகுதி 2\nஅறிமுகம் மற்றும் முதற் பாகம் ஆகியன பார்க்க…\nமகள் அபர்ணாவின் விவாஹம் காயத்ரி வர ப்ரசாத்துடன் நன்கு ஆயிற்று. நம் சுப்பாராவ் அவர்களுக்கு காயத்ரி மந்திர உச்சாடனத்திற்கு மேலும் சிறிது நேரம் கிடைத்தது. வாய்ப்பை நன்கு பயன்படுத்திய அவர் ஒரு நாளில் கூடுதலாக சில மணி நேரங்கள் ஜபம் செய்ய, அது மொத்த ஜப எண்ணிக்கையையும் கணிசமாக அதிகரித்தது.\nஅந்த ஒரு நாள் வரை…\nஅன்று தனது ப்ரத்யேக பூஜை அறையில் அமர்ந்து கொண்டு சுப்பாராவ் அவர்கள் மந்த்ர ஜபம் செய்து கொண்டிருக்கையில் திடீரென்று தன் உடம்பு லேசாக குலுங்குவது போலவும் சில மெல்லிய அதிர்வுகளையும் உணர்ந்தார். மந்த்ர ஜபம் தொடர்ந்து கொண்டேயிருந்தது. அதை நிறுத்தக் கூடாதென்பது அவருக்குத் தெரியுமல்லவா\nஆனால், அவர்தம் ஐம்புலன்களையும் தன் முழுக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, முன்பு தன்னை காயத்ரி மந்த்ர ஜபம் செய்யுமாறு பணித்த அதே வசீகரக் குரல், அந்த அறையில் அன்று மறுபடியும் அவருக்குக் கேட்டது. பல வருடங்களுக்குப் பின் அக்குரல் கேட்டதும், திடுக்கிட்ட அவர் உடனடியாகத் தன் கண்களைத் திறந்தார். அப்போது அக்குரல் அதே இசைமயமான தொனியில்…\n“அன்பு சுப்பாராவ்…மிகுந்த ஒழுக்கத்துடன் நீ காயத்ரி மந்த்ர ஜபம் செய்து வருவது எனக்கு மிக மகிழ்ச்சியளிக்கிறது. நீ உடனடியாக கோதாவரி நதிக்கரையில் இருக்கும் புனிதஇடமான பாசராவிற்குச் செல். அவ்விடம் ஞான ஸரஸ்வதி தேவியினுடையதாகும். மஹரிஷி வேத வ்யாஸர் இந்நதிக்கரையில் பெரும் தவமியற்றி, பின் அவரே இத்தலத்தின் தேவியை ப்ரதிஷ்டை செய்து ஞான ஸரஸ்வதி என்ற பெயருமிட்டார்.\n“உன் ஜபத்தை அங்கே வேத ஞானத்தின் இருப்பிடமாம் ஞான ஸரஸ்வதி தேவியின் சாநித்யத்தில் தொ���ருவாயாக. உனக்கு சர்வ மங்களமுண்டாகட்டும். செல்…\nசுப்பாராவிற்கு பல மணி நேரங்கள் ஆன பின்பும் அக்குரல் என்ன செய்தி சொல்லிற்று என்று முற்றிலுமாகப் புரியவில்லை. அவர் மிகுந்த குழப்பமடைந்தார். அதற்குக் காரணங்கள் இரண்டிருந்தன…\nமுதலில்…பாசரா கோவிலைப் பற்றி இரண்டொரு முறை கேள்விப்பட்டிருந்தாலும் அது எங்குள்ளது என்பதோ அங்கே எப்படிச் செல்வது என்பதோ தெரியாது அவருக்கு.\nஇரண்டாவது…என்னதான் பாசரா கோவில் எங்குள்ளது என்பதைக் கண்டறிய முடிந்தாலும், காயத்ரி தேவி எதற்காகத் தன்னை அங்கு, அதுவும் ஸரஸ்வதி தேவியின் கோயிலுக்குச் செல்லுமாறு பணிக்கிறாள்\n“…நான் காயத்ரி தேவியின் பக்தன். அவளுக்கு மட்டுமே பக்தன். எனக்கு அவளிடமிருந்து தெளிவான காரணம் கிடைக்கும் வரையில் நான் வேறெந்த கோயிலுக்கும் செல்ல மாட்டேன்…அது எவ்வளவு புனிதமானதாக வேண்டுமானாலும் இருக்கட்டுமே. நான் ஏன் செல்ல வேண்டும் எதற்காக செல்வேன் நான் ஒரு வேளை நான் நினைப்பது தவறாக இருக்கலாம்…ஆனால் நான் அப்படித்தான்.” – சுப்பாராவ் எண்ணமிட்டார்.\nஅவர் உங்களையும் என்னையும் போன்ற சாதாரண மனிதர் தானே மனித மனம் எப்படி எண்ணமிடுமோ அதைப் போலவே அவர் மனமும் எண்ணியது. ஆனால் ஒரு தாயைத் தவிர தன் சேயின் மனப்போக்கை யார் சிறப்பாக அறிய முடியும் மனித மனம் எப்படி எண்ணமிடுமோ அதைப் போலவே அவர் மனமும் எண்ணியது. ஆனால் ஒரு தாயைத் தவிர தன் சேயின் மனப்போக்கை யார் சிறப்பாக அறிய முடியும் மாதா காயத்ரி தேவி தன் பக்தன் சுப்பாராவின் மனப்போக்கை நன்கு அறிந்தவளாகையில்…\nதான் சொல்ல வந்தது என்ன என்பதை சுப்பாராவிற்கு அவள் அவருடைய மனப்போக்கிலேயே சென்று காட்டியருள திருவுளம் கொண்டாள்…\nஅன்றைய இரவிலும் சரி, பின் வந்த சில இரவுகளிலும் சுப்பாராவ் பெரும்பாலானவர்கள் போல கவலையின்றி தூங்கினார். அந்தக் குரல் என்ன சொல்லிற்று என்பதைப் பற்றி அவர் ரொம்பவும் கவலைப்படவில்லை. தன் அபிப்ராயத்தில் மாற்றமில்லை. இனி பதில் அவள் தானே தர வேண்டும் என்று எண்ணினார் போலும். நான்காம் நாள் தன் புத்தக அலமாரியில் ஒரு கணக்குத் தாள்களைத் தேடிக்கொண்டிருந்த போது ஒரு செய்தித்தாளின் சிறிய கத்தரித்த பகுதியொன்று அலமாரியிலிருந்து நழுவி கீழே விழுந்தது.\nஅவர் கீழே குனிந்து அதை எடுத்தார், மேலோட்டமாக என்ன இருக���கிறது அதில் என்று பார்த்தார்… அதை முழுவதுமாகப் படித்து முடித்த பின்னர் சில விநாடிகள் உறைந்தவரைப் போல நின்றிருந்தார். அதில் பின்வருமாறு எழுதியிருந்தது…\n“மாதா காயத்ரி தேவி பகலில் காயத்ரியாகவும், மதியம் சாவித்ரி தேவியாகவும் இரவில் ஸரஸ்வதி தேவியாகவும் வணங்கப் பெறுகிறாள். மற்றபடி இவர்கள் அனைவரும் ஒருவரே…”\nகாயத்ரி மந்த்ரத்தைப் பற்றியும் காயத்ரி தேவியைப் பற்றியும் அந்த செய்தித்தாள் பகுதியில் கண்டிருந்தது. “இதோ அவள் பதிலுரைத்து விட்டாள், மிகத் தெளிவாக…” சுப்பாராவ் எண்ணினார். மறுகணம், சிறிதும் தாமதிக்காமல் தன் மாமனாரைக் கூப்பிட்டு பாசரா கோவிலைப் பற்றிய தகவல்களைச் சேகரிக்கத் தொடங்கினார்.\nசுப்பாராவின் மாமனார்-மாமியார் முன்னர் இருமுறை பாசரா கோவிலிக்குச் சென்றிருந்தபடியால் அவர்கள் சில முக்கியமான தகவல்களைத் தர முடிந்தது. அங்கு வேலை செய்யும் முக்கியமான ஒருவரது விவரங்களையும் அவர்கள் தந்தனர். சுப்பாராவ் தன் துணைவியார் வேங்கடலக்ஷ்மியிடம் கலந்தாலோசித்த பின் பாசரா செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கினார்.\nஆனால் உலகின் மிகப் புனிதமான இடங்களில் ஒன்றான பாசராவில் சுப்பாராவிற்கு என்னென்ன திடுக்கிடும், மயிர்கூச்செறியச் செய்யும் அனுபவங்கள் காத்திருந்தன என்பதை அவர் அறிய மாட்டார்.\nஆனால் அதையெல்லாம் நாம் தெரிந்து கொள்வதற்கு முன்னர் பாசரா பற்றி சில முக்கியமான தகவல்களை அறிந்து கொள்வது அவசியம்…\nபாசரா, கோதாவரி நதிக்கரையின் அடிலாபாட் என்னுமிடத்திலுள்ள ஒரு சிறிய கோவில் நகரம். பெரிய வளர்ச்சி எதுவுமின்றி பெரும்பாலும் புறக்கணிக்கப்பட்ட ஒரு நகரம் எப்படியிருக்குமோ அப்படி ஒரு தோற்றம் கொண்டது, இன்றைய தெலுங்கானாவில் இருக்கிறது இந்நகரம். பாரத தேசத்திலேயே மிகப் புகழ் பெற்ற, மிக சக்தி வாய்ந்த ஸரஸ்வதி தேவி கோவில்கள் இரண்டு. அதில் ஒன்று ஜம்மு காஷ்மீரிலும் மற்றொன்று பாசராவில் இருக்கும் ஞான ஸரஸ்வதி தேவி கோவிலுமாகும்.\nமஹாபாரதப் போர் முடிந்ததும் வ்யாஸ மஹரிஷி ஒரு புனிதமான இடத்தில் தவமியற்ற விரும்பினார். பல தேடல்களுக்குப் பிறகு பாசராவை தன் தவத்திற்கு ஏற்ற இடமாகக் கருதி தன் சீடர் பெருமக்களுடன் தங்கி, அருந்தவம் இயற்றி அதன்மூலம் தான் முன்பு அறிந்திராத பெரும் ஞானமடைந்தவருமானார்.\n���ச்சர்யமடைந்த வ்யாஸ தேவர் ஞானத்திற்கும் கல்விக்கும் அதிபதியான ஸரஸ்வதி தேவியின் சாநித்யம் இந்த இடத்தில் மிக ப்ரத்யக்ஷமாக இருப்பதை கண்டு கொண்டார். உடனே கோதாவரி நதிக்கரையிலிருந்த மண்ணைக் கொண்டு ஸரஸ்வதி தேவியின் மண்ணுருவச் சிலையை செய்தும் முடித்தார்.\nபின்னர் தன் தவ வலிமையைக் கொண்டு அம்மண்ணுருவத்தினுள் உயிரேற்ற ஞான ஸரஸ்வதியை ஆவாஹனம் செய்தருளினார். அவ்விடமே இன்றைய பாசராவில் ஞான ஸரஸ்வதி வீற்றிருக்கும் பீடமாகும். மேலும் ஆச்சர்யகரமாக, ஆவாஹனம் செய்யும் பொழுது தன்னையறியாமல் தன் நாவில் தோன்றிய ஒரு மிக சக்தி வாய்ந்த ஒரு ஸ்லோகத்தைக் கூறியபடியே, ஸரஸ்வதி தேவியை அச்சிலைக்குள் உருவேற்றினார்.\nகாலப்போக்கில் ஸரஸ்வதி தேவியை உபாஸிப்பவர் மத்தியில் இந்த ஸ்லோகம் மிகப் ப்ராபல்யமடைந்தது. வ்யாஸ தேவரும் “…தொடர்ந்து பாராயணம் செய்பவர்களுக்கு இந்த ஸ்லோகம் அளப்பரிய ஞானத்தையும் கல்வியையும் தந்து ஜபிப்பவரை வாழ்வின் பல அம்சங்களைப் பற்றிய மேன்மையான அறிவையும் தந்தருளும்” என்று அருளியிருக்கிறார்.\nவ்யாஸ மஹரிஷி தங்கி அருந்தவம் இயற்றியதால் இவ்விடம் வாசரா என்றழைக்கப் பெற்றுப் பின் காலம் செல்லச் செல்ல இங்கு தங்கியிருந்த மக்கள் பேசிய மராத்தி மொழியினால் மருவி பாசரா என்றானது.\nவ்யாஸரால் ஞான ஸரஸ்வதி என்றழைக்கப்பட்ட இத்தேவியின் ஆலயம் “பாசரா ஞான ஸரஸ்வதி தேவி ஆலயம்” என்று ப்ராபல்யமடைந்தது. பாரத தேசத்தின் பல இடங்களிலிருந்தும் மக்கள் தங்கள் குழந்தைகளை இந்த திவ்ய ஸதலத்திற்கு அழைத்து வந்து அக்ஷராப்யாஸம் செய்து வைப்பதுண்டு.\nஅது சரி, வ்யாஸ மஹரிஷியின் திருவாயிலிருந்து மலர்ந்த அந்த மஹிமை வாய்ந்த ஸ்லோகம் தான் என்ன\n“ஷரதிந்து ஸமாகாரே பரப்ரம்ஹ ஸ்வரூபிணே\nவாஸரா பீட நிலயே ஸரஸ்வதி நமோஸ்துதே” || – தமிழ்\nதயைகூர்ந்து குறித்துக் கொள்ளுங்கள். கல்வி, பொழுது போக்கு மற்றும் ஆக்கபூர்வமான வேலைகளில் ஈடுபட்டுள்ளவர்கள் இந்த ஸ்லோகத்தை தினமும் நான்கு முறையேனும் ஜபித்து வர, மிகச் சிறந்த பலனுண்டாகும். இக்கட்டுரையை ஆங்கிலத்தில் எழுதியிருக்கும் ஸ்ரீமான் நரேன் ஆதித்யா அவர்கள் சுமார் இருபத்தி ஐந்து ஆண்டுகளாக இந்த ஸ்லோகத்தை ஜபித்து வருகிறார். அதன் மஹிமையே அவர் இன்றளவில் எழுத்தில் சிறந்து விளங்கக் காரணமாய் இருப்பதாக ம��கத் திண்ணமாக நம்புகிறார்.\nஏப்ரல் மாதம் 2002 ஆம் ஆண்டு இரவு சுமார் 8.30 மணி…\nசுப்பாராவ் தன் மனைவி வேங்கட லக்ஷ்மியுடன் பாசரா வந்தடைந்தார். பல முயற்சிகளுக்குப் பின் பசு மடத்திற்கு அருகில் இருக்கும் ஒரு சிறிய அறை அவர்களுக்குத் தங்குவதற்காகக் கிடைத்தது.\nகோடை காலம் ஆரம்பமாகி விட்டிருந்தது. சுப்பாராவின் மாமனாரவர்கள் முன்பே எச்சரித்திருந்தார்…”கோடை உக்கிரமாகும் சமயத்தில் அங்கு 45 முதல் 46 டிகிரி வரை வெப்பம் தாக்கக் கூடும். முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதுவும் எடுக்காமல் போனால் மிகுந்த ச்ரமத்திற்கு ஆளாக நேரிடும்…” என்று.\nநம் சுப்பாராவிடமிருந்து அதற்கும் தன் ப்ரத்யேக புன்னகையையே பதிலாக வந்தது.\nஹிந்து தர்ம ஸாஸ்திரத்தின் படி எந்த ஒரு தீக்ஷையையும் குறைந்த பக்ஷம் நாற்பது நாட்கள் தொடர வேண்டியது அவசியம். கோடையின் உக்ரம் கடுமையாக இருக்கும் என்பதை நன்கு அறிந்திருந்தும் சுப்பாராவும் வேங்கட லக்ஷ்மியும் பாசராவில் நாற்பது நாட்கள் தங்குவதென்று தீர்மானித்து விட்டிருந்தனர்.\nசுப்பாராவிற்கோ மாதா காயத்ரி துணையிருக்கிறாள் என்பதும் எவ்வித இடர்பாடுகளிலிருந்தும் தன்னை அவள் காத்தருள்வாள் என்பதும் தீர்க்கமாகத் தெரிந்திருந்தது. வேங்கட லக்ஷ்மியோ தன் கணவனின் பால் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்தார். தன்னை எந்த மோசமான வானிலை மாற்றங்களிலிருந்தும் அவர் காப்பார் என்ற நம்பிக்கையில் கண்களை மூடிக்கொண்டு சுப்பாராவ் பின்னால் கிளம்பி விட்டார். எப்படி ஒரு தம்பதி பாருங்கள்…\nஏப்ரல் மாதம் நான்காம் தேதி அதிகாலை சுமார் 4.30 மணியளவில் தன் ஜபத்தைத் தொடங்கினார் சுப்பாராவ். அவருக்கு பின்வரும் 40 நாட்களும் எத்துணை வகையான இன்னல்களைத் தரப்போகின்றதென்றோ, எத்துணை விதமான ஆன்மிக அனுபவங்கள் ஏற்படப் போகின்றதென்பதோ, எத்தனை முறை மாதா காயத்ரி அவருடன் உரையாடப் போகிறாள் என்பதோ, எதுவும் தெரியாது…\nபலவித இன்னல்களுக்கு அவர் ஆட்பட்ட பிறகே சுப்பாராவிடம் காயத்ரி தேவி ஏன் அவரை வ்யாஸ மஹரிஷி தவமியற்றி, பின் ப்ரதிஷ்டை செய்த ஞான ஸரஸ்வதி தேவியின் ஆலயத்தில் வந்து ஜபம் செய்யப் பணித்தாள் என்பதை விளக்கினாள்.\nஒரு முக்கிய விஷயத்தை நன்கு தெளிவுபடுத்திவிட விழைகிறேன். பாசராவில் தனக்கு ஏற்பட்ட ஆன்மிக அனுபவங்கள் எதையும் தெய்வீகக் க���ரணம் ஏதோ ஒன்றினால் கொண்டு சுப்பாராவ் அவர்கள் வெளி உலகிற்கு இது வரை வெளியிடவில்லை. திரு. பிவிஆர்கே அவர்கள் “ஸ்வாதி” தெலுங்கு வார இதழில் எழுதிய கட்டுரைகளிலும் இது வெளிவரவில்லை..\nஆனால் அவர் அத்திகைப்பூட்டும் அனுபவங்களை…ஒவ்வொரு விவரங்களையும் விலாவாரியாக என்னிடம் அனுப்பி நான் இப்போது கூறத்தொடங்கியிருக்கும் இக்கட்டுரைகளில் வாயிலாக உலகிற்கு வெளியிடச் சொல்லியிருக்கிறார். அவ்வனுபவங்களை எல்லாம் தன்னிடம் இருந்த ஒரு ஏட்டில் குறித்து வைத்திருந்து, அவற்றையெல்லாம் ஸ்கேன் செய்து PDF வடிவத்தில் அக்காகிதங்களை என்னிடம் அனுப்பியிருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=903798", "date_download": "2019-03-23T01:36:25Z", "digest": "sha1:IB7DKF3CRXD736YOCDGR3MWLHQOBZSBA", "length": 22407, "nlines": 289, "source_domain": "www.dinamalar.com", "title": "இயற்கையின் நாயகி| Dinamalar", "raw_content": "\nதமிழக காங்., வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nமார்ச் 23: பெட்ரோல் ரூ.75.62; டீசல் ரூ.70.37\nபாக்., தேசிய தின விழா; இந்தியா புறக்கணிப்பு\nசிங்காரம், நீ என்னை தொட்டிருக்க கூடாது..\nமீனாட்சி கல்யாணம்; 3200 பேருக்கு அனுமதி\nஇன்று முதல் ஐ.பி.எல்., கிரிக்கெட்; மின் வாரியத்திற்கு ... 1\nஅரசியல் கட்சிகளுக்கு தேர்தல் அதிகாரி கடிதம்\nபாலியல் வழக்கில் வக்கீல் கைது\nமத்தியில் மீண்டும் பா.ஜ.,; தமிழகத்தில் ஸ்டாலினுக்கு 34: ... 232\nகாஸ் நேரடி மானியம் ரத்து; திமுக தேர்தல் அறிக்கை ... 188\nகில்லாடி வேலை பார்க்கும் மோடி ‛நிபுணர்கள்' 80\nசாஸ்திரி சிலைக்கு அவமரியாதை செய்த பிரியங்கா 104\nஉச்சகட்ட பேரம்: கட்சி தாவும் 'தலைகள்' 71\nஉயிர் வாழத் தேவையான அத்தனை காரணிகளிலும் நச்சும், நஞ்சும் கலந்து, மனிதனை நிரந்தர நோயாளியாக்கி வரும், இக்காலத்தில் இயற்கையாய் கிடைக்கும் பொருட்களின் மதிப்பு, விலைமதிப்பற்றது. வரும் தலைமுறையினருக்கு, இயற்கை சார்ந்த பொருட்களை அறிமுகப்படுத்தி, அழிவின் விளிம்பில்இருந்து மண்வளம் காப்பாற்ற முனைந்த நம்மாழ்வார், விதைத்த நல்விதைகளாக இன்றும் பலர் களம் இறங்கி, இயற்கையை கொண்டாடி வருகின்றனர். அவர்களில் ஒருவர் மதுரையை சேர்ந்த கஜலட்சுமி.\nகொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ள இவரது தோட்டத்தில் இருந்து இயற்கை உரங்களால் சாகுபடியாகும் மலை வாழைப்பழம், ஆரஞ்ச், பட்டர்புரூட், பலா என பழவகைகளை, கடந்த சில ஆண்டுகளாக, மதுரையில் வீடுகளுக்கு டோர் டெலிவரி செய்து வருகிறார். இதன் அடுத்த கட்டமாகஇந்தியாவின் பல மாநிலங்களுக்கும் பயணம் செய்து, ஒவ்வொரு இடங்களிலும், கலப்படமே இல்லாமல் இயற்கை சார்ந்து கிடைக்கும் பொருட்களை அறிந்து, அவற்றையும் இங்கு கொண்டு வந்து \"நவதானியா' என்ற பெயரில் அறிமுகம் செய்து உள்ளார். இதில் உணவு வகைகள் முதன்மையானவை. மசாலா பொருட்கள், அரிசி, சிறு தானியங்கள், பழங்கள், உலர் பழங்கள் மற்றும் மண்ணில் தயாரிக்கும் பானைகள், சணல் பொருட்கள், கலைப்பொருட்கள் என பல வகையான தயாரிப்புகள், வரவேற்பை பெறத் துவங்கின.\nதற்போது கோமதிபுரம் மூன்றாவது மெயின் ரோட்டில் இயற்கை சார்ந்த பொருட்கள் மட்டுமே கிடைக்கும் \"நவதானியா' என்ற நவீன ஷோரூமை துவக்கியுள்ளார். இந்த இயற்கை பயணம் குறித்து கஜலட்சுமி சொல்கிறார்...\n\" விழுப்புரம் கள்ளக்குறிச்சியில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தேன். அதனால் விவசாயம் என்பது என்ன, என எனக்கு சின்ன வயதிலேயே தெரியும். செயற்கை உரங்களின் பின் விளைவுகளால் மண் வளம் மட்டுமின்றி மனித வளம் பல விதங்களில் கெட்டுவிடுகிறது. குறிப்பாக செயற்கை உர தயாரிப்பு உணவுகளால் பெண்கள் எளிதாக பாதிக்கப்பட்டு விடுகின்றனர். அதை பல நிலைகளில் உணர்ந்தேன். அதன் வெளிப்பாடு தான் இந்த \"நவதானியா'.\nகொடைக்கானல் வாழைகிரியில் உள்ள தோட்டத்தில் சாகுபடியாகும் காப்பி மற்றும் மலைப்பயிர்கள் அனைத்தும் இயற்கை முறையில் தான் பயிரிடப்படுகிறது.\nதற்போது குறைந்த பரப்பில் தான் இந்த சாகுபடி நடக்கிறது. அதனால் இயற்கை உரங்கள் மட்டுமே பயன்படுத்தும் தனியார் தோட்டங்களை தேர்வு செய்து அங்கிருந்து பழங்களை பெறுகிறோம்.\nகொடைக்கானல் பகுதியில் எக்கோ டூரிசம் துவங்க திட்டமிட்டுள்ளேன். கணவர் தீனதயாளன் எனது செயல்பாடுகளுக்கு முழு ஆதரவு அளிக்கிறார். உழைப்பின் மீது நம்பிக்கையுள்ள பெண்கள் வீடுகளில் சும்மா இருக்க கூடாது. தங்களிடம் உள்ள தனித்திறமைகள் மூலம் ஏதாவது ஒரு தொழிலை சிறு அளவில் துவங்கினால், படிப்படியாக முன்னேறலாம். அரசு மற்றும் தனியார் துறைகள் பல விதங்களில் இப்போது வழிகாட்டி வருகிறது\", என்கிறார்.\nஇவரோடு பேச 98431 51352ல் டயல் செய்யலாம்.\n- நமது செய்தியாளர் எட்வின்\nகிராமத்தின் தலையெழுத்தை மாற்றிய தனிமனிதன்; ஒரு கிராமம் சாதித்த வரலாறு(83)\nவிருந்தினர் ���குதி முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nநல்ல முயற்சி தோழி. பயணம் தொடர வாழ்த்துக்கள்\nவாழ்த்துக்கள், மற்ற ஊர்களுக்கும் விரிவு படுத்தவும்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை ��ட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகிராமத்தின் தலையெழுத்தை மாற்றிய தனிமனிதன்; ஒரு கிராமம் சாதித்த வரலாறு\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6700:2010-01-23-07-38-14&catid=308:ganga&Itemid=50", "date_download": "2019-03-23T00:18:15Z", "digest": "sha1:MZ7H227EABHIW2XUJPTHV6MMBPSS3G6R", "length": 6218, "nlines": 112, "source_domain": "tamilcircle.net", "title": "சதியொடு மூழ்கிய புலியொடு முடிந்ததோ- இனிப் பொன்சேகா மடியினில் விடியல் வருமாம்…", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அரசியல்/சமூகம் சதியொடு மூழ்கிய புலியொடு முடிந்ததோ- இனிப் பொன்சேகா மடியினில் விடியல் வருமாம்…\nசதியொடு மூழ்கிய புலியொடு முடிந்ததோ- இனிப் பொன்சேகா மடியினில் விடியல் வருமாம்…\nசதியொடு மூழ்கிய புலியொடு முடிந்ததோ- இனிப்\nபொன்சேகா மடியினில் விடியல் வருமாம்…\nவாக்குப்பொறுக்க தெறிக்கும் வார்த்தைகள் அமிர்தமாய்\nமுள்ளிவாய்க்கால் சேற்றினில் மூடிய சேதிகள்\nஅரசரும் தளபதியும் பொற்காசுப் பொதியுடன்\nவெற்றிலையும் அன்னமும் சன்னம் துளைத்த மதில்களெலெல்லாம்\nஇழந்தெழுந்து முச்சுவிட எதிரிலே கொன்றவர்\nசதியொடு மூழ்கிய புலியொடு முடிந்ததா\nமக்களை நம்பு எனும் விதியடா தமிழா……\nவீட்டினில் கிடந்தழ வீதிமண் அள்ளித்தூற்றி-எமை\nநட்டாற்றினில் விட்டவர் கேட்டினைச் சொல்லமுதல்\nநாட்டினை வென்றெடுக்க நம்பிள்ளை கொடையென்றான்\nசோற்றினை இழந்தபோதும் சுதந்திரம் பெரிதுவென்றான்-இன்றோ\nபொன்சேகா மடியினில் விடியல் வருமாம்…\nவெடியொலி அறியார் வேதனை ஏதறிவார்\nபுலத்துமக்கள் பணத்திலே பருத்துத் தொந்தி\nகொழுத்த கூட்டம் வெளுத்ததோ தேர்தலோடு\nஇல்லையில்லை அடுத்த தேர்தலிற்கும் அத்திவாரம்…\nமாற்று தேவைதான்– அது கருணாரட்ணவல்ல\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namathukalam.com/2018/08/releasethirumurugangandhi.html", "date_download": "2019-03-23T01:55:38Z", "digest": "sha1:AMN4AHJOKEHWYEPOTDLBY6SS5X2IATOU", "length": 18665, "nlines": 131, "source_domain": "www.namathukalam.com", "title": "திருமுருகன் காந்தியை விடுதலை செய்! - #ReleaseThirumuruganGandhi - தமிழ்நாடு டிஜிட்டல் மீடியா அசோசியேஷன் காணொலி அறிக்கை - நமது களம்", "raw_content": "\n_மறக்க முடியாத தமிழ் சினிமா\nHome / காவல்துறை / தமிழ்நாடு / தமிழர் / தலையங்கம் / திருமுருகன் காந்தி / ஸ்டெர்லைட் / Namathu Kalam / திருமுருகன் காந்தியை விடுதலை செய் - #ReleaseThirumuruganGandhi - தமிழ்நாடு டிஜிட்டல் மீடியா அசோசியேஷன் காணொலி அறிக்கை\nதிருமுருகன் காந்தியை விடுதலை செய் - #ReleaseThirumuruganGandhi - தமிழ்நாடு டிஜிட்டல் மீடியா அசோசியேஷன் காணொலி அறிக்கை\nநமது களம் ஆகஸ்ட் 23, 2018 காவல்துறை, தமிழ்நாடு, தமிழர், தலையங்கம், திருமுருகன் காந்தி, ஸ்டெர்லைட், Namathu Kalam\nதிருமுருகன் காந்தியை விடுதலை செய்\n- தமிழ்நாடு டிஜிட்டல் மீடியா அசோசியேஷன் காணொலி அறிக்கை\nஉலகின் எந்த மூலையில் தமிழர்கள் பாதிக்கப்பட்டாலும், இந்தியாவின் எந்த மூலையில், யார் பாதிக்கப்பட்டாலும் உடனே அதற்காக முதல் குரல் எழுப்புவது மே பதினேழு இயக்கம் தமிழ்நாட்டு இயக்கமாக இருப்பினும், வெறும் தமிழர் பிரச்சினைகளை மட்டுமே தங்களுக்கான எல்லையாக வைத்துக் கொள்ளாமல் சிரியாவில் நடக்கும் இனப்படுகொலை, ஹைத்தியில் இலங்கைப் படையினர் செய்த பாலியல் குற்றங்கள், காசுமீரில் தொடரும் ஆயுதப்படை அட்டூழியங்கள் என உலகில் எல்லாருடைய பிரச்சினைகளுக்காகவும் போராடும் பெருமைக்குரிய தமிழ் இயக்கம் இது.\nஇதன் நிறுவனரும் தலைமை ஒருங்கிணைப்பாளருமான திருமுருகன் காந்தி அவர்கள், வெறும் போராளியாக மட்டுமில்லாமல் தங்கள் போராட்டங்கள் குறித்து - குறிப்பாக, தமிழர் பிரச்சினைகள் பற்றி, அவற்றுக்கான தீர்வுகள் வேண்டி அவ்வப்பொழுது ஐ.நா., அவையிலும் உரையாற்றி வருகிறார். இதன் மூலம் தமிழ் மக்களின் பிரச்சினைகளைப் பன்னாட்டு அளவில் கொண்டு சென்று உரிய நீதி கிடைக்கப் பாடுபடுகிறார்.\nஅப்படிப்பட்டவரை, அண்மையில் ‘தூத்துக்குடிப் படுகொலைகள்’ பற்றி ஐ.நா-வில் உரையாற்றி விட்டு வந்தபொழுது, நாட்டின் எந்தப் பகுதிக்குள் அவர் காலடி எடுத்து வைத்தாலும் உடனடியாகக் கைது செய்யும்படி ஆணையிட்டு, ஏதோ பல நாட்களாகத் தேடப்படும் குற்றவாளியைப் போல் கைது செய்தது தமிழ்நாடு காவல்துறை. ஆனால் நீதிமன்றத்தில் அவரை நேர்நிறுத்தியபொழுது, வழக்கை விசாரித்த நீதிபதி அவர்கள், \"ஐ.நா., மன்றத்தில் ஒருவர் பேசியதற்��ு அவரை எவ்வாறு கைது செய்ய முடியும்\", \"ஐ.நா-வில் இந்தியாவும் ஒரு உறுப்பு நாடாக இருக்கிறதுதானே\", \"ஐ.நா-வில் இந்தியாவும் ஒரு உறுப்பு நாடாக இருக்கிறதுதானே\" என்று கேள்விகள் எழுப்பி, 24 மணி நேர விசாரணைக் கெடு முடிந்ததும் விடுதலை செய்ய வேண்டும் என்றும் தீர்ப்பளித்திருக்கிறார். இவ்வாறு வழக்கை விசாரித்த நீதிபதியே விடுதலை செய்யச் சொன்ன பிறகும், திருமுருகன் காந்தியை விடுதலை செய்ய மனமில்லாத தமிழ்நாடு காவல்துறை, அவர் வெளியே வந்ததும் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்று கைது செய்து, பழைய கதைகள் சிலவற்றைத் தோண்டி எடுத்து அவற்றைக் காரணங்களாகக் காட்டி மீண்டும் வழக்குப் பதிந்து அவரைச் சிறையில் தள்ளியிருக்கிறது\" என்று கேள்விகள் எழுப்பி, 24 மணி நேர விசாரணைக் கெடு முடிந்ததும் விடுதலை செய்ய வேண்டும் என்றும் தீர்ப்பளித்திருக்கிறார். இவ்வாறு வழக்கை விசாரித்த நீதிபதியே விடுதலை செய்யச் சொன்ன பிறகும், திருமுருகன் காந்தியை விடுதலை செய்ய மனமில்லாத தமிழ்நாடு காவல்துறை, அவர் வெளியே வந்ததும் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்று கைது செய்து, பழைய கதைகள் சிலவற்றைத் தோண்டி எடுத்து அவற்றைக் காரணங்களாகக் காட்டி மீண்டும் வழக்குப் பதிந்து அவரைச் சிறையில் தள்ளியிருக்கிறது சிறையில் இருக்கும்பொழுதே மேலும் மேலும் பல வழக்குகளை அவர் மீது தொடர்ந்து தொடுத்து வருகிறது. தொடுக்கப்படும் அத்தனை வழக்குகளிலும் தேசதுரோகக் குற்றமும் தொடர்ந்து சாட்டப்பட்டு வருகிறது.\nஇந்த இடத்தில் \"குமரி முதல் காசுமீர் வரை இந்திய மக்கள் அனைவருக்காகவும் குரல் கொடுப்பவர் எப்படி தேச துரோகியாக இருக்க முடியும்\" எனும் கேள்வி நமக்கு எழுகிறது. \"நாட்டு மக்களுக்காகப் போராடும் இவர் தேச துரோகி என்றால் தேசப்பற்றாளர் யார்\" எனும் கேள்வி நமக்கு எழுகிறது. \"நாட்டு மக்களுக்காகப் போராடும் இவர் தேச துரோகி என்றால் தேசப்பற்றாளர் யார்\" எனும் கேள்வியும் கூடவே எழுகிறது.\nதமிழ் மக்களுக்காக எவ்விதப் பின்வாங்கலும் இன்றித் தொடர்ந்து பாடுபடும் போராளியை இப்படி முற்றிலும் முடக்கிப் போட முயலும் இந்த அட்டூழிய நடவடிக்கைகளைக் கண்டித்தும், திருமுருகன் காந்தி அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தியும் தமிழ்நாடு எண்ணிம ஊடகக் கூட்டமைப்பு (Tamil Nadu Digital Media Association) காணொலி அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதை இங்கே பகிர்வதன் மூலம் தமிழ்நாட்டின் ஆகச் சிறந்த அறப் போராளியை இக்கணமே விடுதலை செய்யுமாறு நமது களம் இதழும் தன் குரலை இங்கே ஓங்கிப் பதிவு செய்து கொள்கிறது அத்துடன், இந்தப் பதிவை உங்களால் முடிந்த அளவுக்குப் பகிர்ந்து இந்தக் கோரிக்கை நிறைவேற உதவுமாறும் நீதியை நிலைநாட்ட உதவுமாறும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறது நமது களம்\nநமது கள வெளியீடுகள் உடனுக்குடன் உங்களுக்கு வந்து சேர...\nஉங்கள் தளத்திலும் இந்த மின்னஞ்சல் சேவைப் பெட்டியை இணைக்க\nஇது பற்றி உங்கள் கருத்து\nதமிழில் கருத்திட விரும்புவோர் அழுத்துங்கள் இங்கே\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\n\"நாங்கள் போராடினாலே ஊதிய உயர்வுக்காகத்தானா\" - பொரிந்து தள்ளும் ஆசிரியப் போராளி\nநா ன் பணிபுரியும் பள்ளி நகரமும் அல்லாத கிராமமும் அல்லாத, வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மக்கள் நிறைந்த பகுதியைச் சேர்ந்தது. இதுவரை நடை...\nநாம் மறந்த சேர நாடு - மூவேந்தர்களின் முதல்வன் பற்றி ஒரு நினைவூட்டல் | ஷியாம் சுந்தர்\nஇ ன்று நாம் அதிகமாகப் படிப்பதும் தேடுவதும் சோழர்களையும் பாண்டியர்களையும் பற்றித்தான். ஆனால் நமது இன்னொரு பாட்டன்மாரான சேரர்களைப் பற்...\n - முன்னோர் வழிபாட்டின் எடுத்துக்காட்டாக விளங்கும் ஊர்\nஇ ன்று நம் இயந்திர வாழ்க்கை முறையில் இரண்டு தலைமுறைப் பாட்டன் பெயர்களுக்கு மேல் நிறையப் பேருக்குத் தெரிவது இல்லை. இத்தகைய காலத்திலும்,...\nமாவோ பொன்மொழி | தெரிஞ்சுக்கோ - 3\nஅரசியல் என்பது ரத்தம் சிந்தா யுத்தம் யுத்தம் என்பது ரத்தம் சிந்தும் அரசியல் யுத்தம் என்பது ரத்தம் சிந்தும் அரசியல் - சீனப் புரட்சியாளர் மாவோ எனும் மா சே துங்\nஇந்தியாவுக்கு உண்மையிலேயே கடல் வழி கண்டுபிடித்தவர் யார்\nநா ம் பள்ளிகளில் படித்தவை, நமக்குக் கற்பிக்கப்பட்டவையெல்லாம் எந்த அளவுக்கு உண்மை என்பது நமக்குத் தெரியாது. உதாரணமாக, வாஸ்கோ ட காமா (V...\nபதிவுகளைச் சுடச் சுட மின்னஞ்சலில் பெற...\nதிருக்குறளுக்கு உரை எழுதுவது என்பது... | தெரிஞ்சுக...\n | தெரிஞ்சுக்கோ - 6\nதிருமுருகன் காந்தியை விடுதலை செய்\nகடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் | புதுமைப்பித்தன் ச...\nமறக்க முடியாத தமிழ் சினிமா (6)\nஅரசு ஊழியர் (1) அரசுப்பள்ளி (1) ஆசிரியர்கள் (1) இந்தியா (2) இமயமலை (1) உரிமை (1) உலக வெப்பமாதல் (1) எம்.ஜி.ஆர் (1) ஒளி (1) ஒளி ஆண்டு (1) கடல் வழி (2) கடவுள் (2) கம்பர் (1) கருணாநிதி (1) கவிஞர் (1) காந்தி (2) காவல்துறை (2) குலதெய்வம் (1) சத்திய சோதனை (1) தமிழ் (3) தமிழ்நாடு (6) தமிழர் (13) திருக்குறள் (1) திருமுருகன் காந்தி (1) திருவிளையாடல் (1) திரையுலகம் (2) நீட் (1) பாட்டி மருத்துவம் (2) பாரதிதாசன் (1) பாலுமகேந்திரா (1) புழுவெட்டு (1) பொறியியல் (1) பொன்மொழிகள் (2) போர் (1) மழை (1) மாவோ (1) மொழி (3) ரஜினி (1) வாழ்க்கை வரலாறு (1) வாழ்க்கைமுறை (6) வாழ்த்து (2) வாஸ்கோ ட காமா (1) வேகம் (1) ஜாக்டோ ஜியோ (1) ஜெயலலிதா (1) ஸ்டெர்லைட் (2) History (1) Language (1) Tamil (1)\nஇணையத்தில் ஏற்கெனவே இருக்கின்றன எத்தனையோ இதழ்கள். நாங்கள் அப்படி என்ன புதிதாய்ச் செய்து விடப் போகிறோம் எங்கள் திட்டம் என்ன... சொடுக்கிப் பாருங்களேன் ஒருமுறை மேலே உள்ள படத்தை\nஉங்கள் தளத்தில் இந்தச் செயலியை இணைக்க\n> படைப்பு வெளியீட்டுக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/show/bigg-boss-2/119149", "date_download": "2019-03-23T00:38:27Z", "digest": "sha1:CB5HCLLSG7LYGELA42AZDLQS5PBU7BQ7", "length": 4975, "nlines": 52, "source_domain": "www.thiraimix.com", "title": "Bigg Boss 2 Promo - 13-06-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nகனடாவில் 16 பேரை பலிவாங்கிய கொடூர சாலை விபத்து: சாரதிக்கு அதிகபட்ச தண்டனை அறிவிப்பு\nமனைவியை காண பிரத்தானியா சென்றவருக்கு கட்டுநாயக்க விமானநிலையத்தில் நேர்ந்த சோகம்\nதிடீரென தீப்பற்றியதால் கப்பல் மூழ்கியது நாசமான சொகுசு கார்: விலை தெரிந்தால் அதிர்ச்சியாவது உறுதி\nதற்செயலாக வீட்டிற்கு அடியில் சென்ற உரிமையாளருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி\nஅரசியலில் குதித்த மானாட மயிலாட கலா மாஸ்டர்\nஉலகில் வாழ்வதற்கு செலவு அதிகம் ஆகும் நகரங்களின் டாப் 10 பட்டியல்: முதலிடம் பிடித்த நகரம்\nஉயிருக்கே உலை வைக்கும் பச்சை உணவுகள் இனி யாரும் சாப்பிட வேண்டாம் இனி யாரும் சாப்பிட வேண்டாம் அதிர்ச்சி தகவலை வெளியிட்ட வைத்தியர்கள்\nயாரடி நீ மோகினி சீரியல் நட்சத்திராவிற்கு திருமணம்\nஇவரை நேரில் பார்த்தால் உடனே ஐ லவ் யூ சொல்லிவிடுவேன்: நடிகை மேகா ஆகாஷ்\nநேர்கொண்ட பார்வை ஷ்ரத்தா ஸ்ரீநாத் புதிய கெட்டப் ஷூட்டிங்கில் இருந்து அவரே வெளியிட்டுள்ள புகைப்படம்.\nபல மில்லியன் பேர் பார்வையிட்ட பேய் வீடியோ..\nபிரபல நடிகருக்கு ஜோடியான தெய்வமகள் வானி போஜன், வெள்ளித்திரையில் சூப்பர் அறிமுகம்\nஉடல் எடையை விரைவாக குறைக்க அன்னாசிப்பழம் சாப்பிடலாமா சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nதேனிலவு புகைப்படத்தை வெளியிட்ட சயீஷா.. ஆச்சர்யத்தில் ரசிகர்கள்.. குவிந்து வரும் லைக்குகள்..\nபிரபல நடிகருக்கு ரெட் கார்ட்\nயாரடி நீ மோகினி சீரியல் நட்சத்திராவிற்கு திருமணம்\n யாரும் இந்த உணவுகளுடன் சேர்த்து சாப்பிட வேண்டாம்\n ட்விட்டரில் பேசியவருக்கு பிக்பாஸ் காஜல் பசுபதி பதிலடி\nபிரபலங்களுடன் சூப்பர் சிங்கர் புகழ் இலங்கை பெண் சின்மயி எடுத்த புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1445907&Print=1", "date_download": "2019-03-23T01:29:04Z", "digest": "sha1:YEV63AJWNO5FE4P2RGNPXIE6Z5WTWDHJ", "length": 10168, "nlines": 77, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "நமக்கென ஒரு பிறந்தநாள் பாடல்\nநமக்கென ஒரு பிறந்தநாள் பாடல்\nவெகுமதி ஒன்றையே நோக்கமாகக் கொண்டு, திரைப்படப் பாடல்களில் ஆங்கிலக் கலப்பினை அரங்கேற்றும் சில பாடலாசிரியர்கள் மத்தியில், தமிழ் பாடல்களில் துாய தமிழ் சொற்களே இடம்பெற வேண்டுமென்று விடாபிடியாய் நின்று கொண்டிருப்பவர் அறிவுமதி.இவர் எழுதியுள்ள பாடல்களின் எண்ணிக்கை, இருநுாற்றி ஐம்பதிற்குள் தான் என்றாலும், அத்தனையும் முத்துக்கள். சேது படத்தில் \"எங்கே செல்லும் இந்த பாதை\" என்று சோகத்தில் உருக வைத்த இவர்தான், ரன் படத்தில் \"பொய் சொல்லக் கூடாது காதலி\" என எழுதி காதலர்களை குதுாகலிக்கச் செய்தார்.மதுரை காமராஜ் பல்கலை கழகமும், மன்னர் கல்லுாரியும் இணைந்து நடத்திய வைரமுத்துஅறக்கட்டளை சொற்பொழிவில் கலந்து கொண்ட கவிஞர் அறிவுமதியுடன் ஒரு நேர்காணல்...* பெண்களை இழிவுபடுத்தும் பாடல்கள் பெருகி விட்டனவேஆரம்ப காலத்திலிருந்தே இது போன்று வெளிவந்து கொண்டுதான் இருக்கின்றன. என்றாலும், தற்போதைய நிலை மோசம்தான். இதனை தவிர்ப்பது இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் கைகளில்தான் உள்ளது. நமது கலாசாரத்திற்கு சம்பந்தமில்லாத சில தயாரிப்பாளர்கள் திரைத்துறையில் கால் பதித்துவிட்ட சூழலில், அவர்களின் அக்கறையின்மையும் இதுபோன்ற பாடல்களுக்கு காரணமாய் அமைகிறது.* நடிகர்களும் பாடல் எழுதுகிறார்களேஆரம்ப காலத்திலிருந்தே இது போன்று வெளிவந்து கொண்டுதான் இருக்கின்றன. என்றாலும், தற்போதைய நிலை மோசம்தான். இதனை தவிர்ப்பது இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் கைகளில்தான் உள்ளது. நமது கல��சாரத்திற்கு சம்பந்தமில்லாத சில தயாரிப்பாளர்கள் திரைத்துறையில் கால் பதித்துவிட்ட சூழலில், அவர்களின் அக்கறையின்மையும் இதுபோன்ற பாடல்களுக்கு காரணமாய் அமைகிறது.* நடிகர்களும் பாடல் எழுதுகிறார்களேஅதில் ஒன்றும் தவறு இருப்பதாக தோன்றவில்லை. அவர்களுக்குள் பாடல் இயற்றும் திறமை இருக்கும் போது, அதை பயன்படுத்திக் கொள்வதில் தவறில்லையே. ஆனால், எழுதும் போது வார்த்தைகளில் கவனம் அவசியம்.* ஆங்கிலக் கலப்பு இல்லாத தமிழ் திரைப்பாடல்களை பார்ப்பது அரிதாகி விட்டதேஅதில் ஒன்றும் தவறு இருப்பதாக தோன்றவில்லை. அவர்களுக்குள் பாடல் இயற்றும் திறமை இருக்கும் போது, அதை பயன்படுத்திக் கொள்வதில் தவறில்லையே. ஆனால், எழுதும் போது வார்த்தைகளில் கவனம் அவசியம்.* ஆங்கிலக் கலப்பு இல்லாத தமிழ் திரைப்பாடல்களை பார்ப்பது அரிதாகி விட்டதேமக்களின் ரசனை முழுவதுமாக மாறிவிட்டது. அவர்களை திருப்திப் படுத்தும் நோக்கத்தில் எழுதப்படும் பாடல்களே, ஆங்கிலக் கலப்புள்ள பாடல்களாக அமைகிறது. அம்மா என்று அழகாக அழைக்கும் குழந்தைகளை கூட, 'மம்மி' என்று ஆங்கிலத்தில் அழைக்கச் சொல்லும் பெற்றோர்களின் எண்ணிக்கை மிகுந்து விட்டது. ஆக, திரைத்துறையோடு சேர்ந்து மாற்றத்தை நம்மிலிருந்தும் ஆரம்பிக்க வேண்டும்.* திரைத்துறையில் பெண்களின் நிலை பற்றி...ஓரளவு முன்னேற்றம் தெரிகிறது. முன்பெல்லாம் நிறம் கருப்பு என்றால், திரையில் முகம் காட்ட தயங்கிய நம் பெண்கள், இப்பொழுது ஊடகங்களில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். சினிமாவிலும் இத்தகைய மாற்றம் வேண்டும். கருப்பான ஆண்கள் திரைத்துறையில் புகழ் பெற்று விளங்கும் போது, பெண்களும், தங்களின் தாழ்வு மனப்பான்மையை விட்டு வெளியே வர வேண்டும். * அடுத்த படைப்பு...மக்களின் ரசனை முழுவதுமாக மாறிவிட்டது. அவர்களை திருப்திப் படுத்தும் நோக்கத்தில் எழுதப்படும் பாடல்களே, ஆங்கிலக் கலப்புள்ள பாடல்களாக அமைகிறது. அம்மா என்று அழகாக அழைக்கும் குழந்தைகளை கூட, 'மம்மி' என்று ஆங்கிலத்தில் அழைக்கச் சொல்லும் பெற்றோர்களின் எண்ணிக்கை மிகுந்து விட்டது. ஆக, திரைத்துறையோடு சேர்ந்து மாற்றத்தை நம்மிலிருந்தும் ஆரம்பிக்க வேண்டும்.* திரைத்துறையில் பெண்களின் நிலை பற்றி...ஓரளவு முன்னேற்றம் தெரிகிறது. முன்பெல்லாம் நிறம் கருப்பு என்றால், ��ிரையில் முகம் காட்ட தயங்கிய நம் பெண்கள், இப்பொழுது ஊடகங்களில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். சினிமாவிலும் இத்தகைய மாற்றம் வேண்டும். கருப்பான ஆண்கள் திரைத்துறையில் புகழ் பெற்று விளங்கும் போது, பெண்களும், தங்களின் தாழ்வு மனப்பான்மையை விட்டு வெளியே வர வேண்டும். * அடுத்த படைப்பு...தற்பொழுது, சங்க இலக்கியங்களுக்கு உரை எழுதும் பணியில் ஈடுபட்டு வருகிறேன். அது தவிர, தமிழில் மிகச் சிறந்த பிறந்தநாள் பாடல் ஒன்றினை இயற்றுவதில் மும்முரமாக உள்ளேன். அதனை பிரபலப்படுத்த முன்னணி நடிகர்கள் சிலரிடம் பேசிக் கொண்டிருக்கிறேன். அப்பாடல் வெளிவந்தவுடன், உங்கள் இல்ல பிறந்தநாள் விழாக்களில் தவறாமல் ஒலிக்கும் ஒரு பாடலாக அது அமையும். திருமண வீடுகளில் \"மருமகளே மருமகளே வா வா\" பாடல் ஒலிப்பது போலதற்பொழுது, சங்க இலக்கியங்களுக்கு உரை எழுதும் பணியில் ஈடுபட்டு வருகிறேன். அது தவிர, தமிழில் மிகச் சிறந்த பிறந்தநாள் பாடல் ஒன்றினை இயற்றுவதில் மும்முரமாக உள்ளேன். அதனை பிரபலப்படுத்த முன்னணி நடிகர்கள் சிலரிடம் பேசிக் கொண்டிருக்கிறேன். அப்பாடல் வெளிவந்தவுடன், உங்கள் இல்ல பிறந்தநாள் விழாக்களில் தவறாமல் ஒலிக்கும் ஒரு பாடலாக அது அமையும். திருமண வீடுகளில் \"மருமகளே மருமகளே வா வா\" பாடல் ஒலிப்பது போலஇவ்வாறு கூறினார்.அறிவுமதியின் அந்த பாடலுக்கு காத்திருப்போம்\n'சேதுபதி' மதுரையில் மட்டுமே சாத்தியம்- இயக்குனர் அருண்குமார்\nமதுரையின் மருமகன் - இசைப்புயலின் இனிய நிமிடங்கள்(3)\nவிருந்தினர் பகுதி முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1856004&Print=1", "date_download": "2019-03-23T01:25:44Z", "digest": "sha1:4OQPTM6C3GH5RMOZ3SS5NGKU3YHA5DTH", "length": 15477, "nlines": 95, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "kalvipurachi -11 | பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி - 11| Dinamalar\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி - 11\nகல்வித் தரம் உயர வேண்டுமானால் கல்விச் சுதந்திரம் தேவை. இந்த சுதந்திரம் ஆசிரியர் களுக்கும் கல்வி நிறுவன நிர்வாகிகளுக்கும் வழங்க பட வேண்டும். இதன் அடிப்படையில் தான் பள்ளிக் கல்வியின் தரத்தை உயர்த்த, தகு��ியான பள்ளிகளுக்கு தன்னாட்சி தருவது அவசியமாகிறது.\nஇதை வலியுறுத்தும் வகையில் உருவாக்கி உள்ள கருத்துருவை, தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், பள்ளிக்கல்வி செயலர் உதயசந்திரன், பாடத்திட்ட கலைத் திட்டக் குழு தலைவரும், அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தருமான அனந்தகிருஷ்ணன் ஆகியோரிடம் தினமலர் நாளிதழின் வெளியீட்டாளர் ஆர்.லட்சுமிபதி வழங்கியிருந்தார். இந்த கருத்துரு குறித்து, கல்வியாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள், தங்கள் கருத்துக்களை, தினமலர் வெளியீட்டாளர், ஆர்.லட்சுமிபதியுடன் பகிர்ந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் தினமலர் வாசகர்கள் சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். அந்த கருத்துக்களையும் அவை தொடர்பான தினமலர் விளக்கத்தையும் இங்கே அளித்திருக்கிறோம்.\nதினமலர் விளக்கம்: பள்ளிகளில் தன்னாட்சி என்ற கல்விப்புரட்சியைத் தாங்கள் ஏற்றுக் கொண்டு உற்சாகத் துடன் வரவேற்றுள்ளீர்கள். மிகவும் நன்றி.\nபாடத்திட்டம் பொதுவாக கல்வித் தரத்தை உயர்த்தி நிலைப்படுத்துவதற்காகத் தான். குறிப்பிட்ட காலவரை யறைக்குள் தொடர்ந்து மாற்றப்பட்டு வரும். இப்பொழுது, பல ஆண்டுகளுக்குப் பின்னரே என்றாலும் கூட, அரசு நல்ல முடிவையெடுத்திருக்கிறது. புது பாடத்திட்டம் தொடர்பாக ஆசிரியர்களிடம் கருத்துக்களையும் கேட்டு வந்திருக்கிறது. புதிய பாடத்திட்டத்தை உருவாக்குவதில் பள்ளி ஆசிரியர்களின் கருத்துக்களைக் கேட்டு, பின் அவற்றைத் தொகுத்து, ஆராய்ந்து அரசிற்கும் சிபாரிசு செய்யும் ஒரு வல்லுநர் குழுவையும் அமைத்திருக்கிறது. அக்குழுவில் பல்கலைக்கழக துணைவேந்தர்களும் சிறந்த அறிவியல் வல்லுநர்களும் இடம் பெற்றுள்ளனர். இந்தச் செயல்கள் நமக்குச் சுட்டிக் காண்பிப்பது, அரசு மாணவர்களின் கல்வித் தரத்தில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளது என்பதுதான். அதனால்தான் பள்ளிகளில் தன்னாட்சி கொள்கையை வலியுறுத்த இதுவே சரியான தருணம் என்று கருதி, அக்கொள்கையை அரசின் முன் கொண்டு சென்றோம்.\nதாங்கள் சொல்லியிருக்கிற அதே கருத்தைத் தான் நாமும் வலியுறுத்தி வருகிறோம். கல்வித்தரம் உயர ஆசிரியர்களின் பங்கு மிக மிக முக்கியமானது.\nகல்வித்தரம் சரிய தாங்கள் சில காரணங்களைக் கூறியுள்ளீ���்கள். அவற்றை இங்கே சுருக்கமாக தருகிறோம். ஏனெனில், இதைப் படிக்கும் ஆசி\nமருத்துவப் படிப்பும் இன்ஜினீயரிங் படிப்பும் தான் சமூகத்தில் மதிப்புப் பெற்றுத் தருவதால், பெரும்பாலான வர்கள் ஆசிரியர் தொழிலைத் தேர்ந்தெடுப்பதில்லை. ஆகையால் நல்ல ஆசிரியர்கள் கிடைப்பதில்லை. தாங்கள் சொல்லுகின்ற கருத்துகள் உண்மைக்குப் புறம்பானவை யென்று சொல்ல முடி\nதவிர, தேர்வுக்காகப் படிக்கும் பொழுதும், அந்தந்த பாடத்தில் இருக்கின்ற முக்கியமான செய்திகளும் பகுதிகளும் தான் மாணவர்களின் கவனத்திற்குக் கொண்டு செல்லப் படுகின்றன. மேலும், புகழ் பெற்ற நிறுவனங்கள் மாணவர்களிடம் எதிர்பார்ப்பது, வெறும் புத்தக அறிவு மட்டுமல்ல; தாங்களே கூறியுள்ளீர்கள். அது தவிர, வேறு சில திறமைகள் மாணவர்களிடம் இருக்க வேண்டும். 95% மதிப்பெண் பெற்ற ஒரு மாணவன், பேச்சுத் திறமை இல்லையெனில் அவனுக்கு வேலைவாய்ப்பு மிகவும் அரிது. இன்றைய சூழலில், மருத்துவமும் இன்ஜினீயரிங் படிப்பும் அன்று பெற்றிருந்த அதே முதன்மை முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளன என்று சொல்ல முடியாது. பல இன்ஜினீயரிங் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை மிகவும் குறைவாகத் தான் இருக்கிறது.\nஇதையெல்லாம் நாங்கள் ஏன் எடுத்துக் கூறுகிறோம் என்றால், இன்று தர உயர்வை நோக்கி செயல்படத் தொடங்குவது சமூகப் பொறுப்புள்ள அத்தனை பேருக் கும், பள்ளி ஆசிரியர்கள், நிறுவனங்கள், அரசு அதிகாரி கள்- அத்தனை பேருக்கும் தலையாய கடமை என்று உணர்த்த விரும்புவது தான். பாடத்திட்டம் மாற்றப்பட வேண்டுமென முடிவெடுத்த அரசு ஆசிரியர்களின் தர உயர்வைப் பற்றியும் கவனம் எடுத்துக்கொள்ளும்; அதற் கான திட்டங்களையும் உருவாக்கும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். மறுபடியும், தாங்கள் பள்ளிகளில் தன்னாட்சியை வரவேற்றதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.\nRelated Tags பள்ளிகளில் ஒரு ...\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி - 10\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி - 12\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2019/01/blog-post_88.html", "date_download": "2019-03-23T00:37:53Z", "digest": "sha1:LWYHVY3AY3V2AKEM6YAPJKS53OPRVODJ", "length": 20208, "nlines": 235, "source_domain": "www.kalvinews.com", "title": "பின்லாந்துக்கு கல்வி சுற்றுலா செல்ல அரசுப் பள்ளி மாணவர்கள் இருவர் தேர்வு ~ Kalvi news Blog for Tamil Nadu school education news in Tamil | Current News in School Education", "raw_content": "\nHome » » பின்லாந்துக்கு கல்வி சுற்றுலா செல்ல அரசுப் பள்ளி மாணவர்கள் இருவர் தேர்வு\nபின்லாந்துக்கு கல்வி சுற்றுலா செல்ல அரசுப் பள்ளி மாணவர்கள் இருவர் தேர்வு\nபின்லாந்துக்கு கல்வி சுற்றுலா செல்ல தருமபுரி மாவட்ட அரசுப் பள்ளி மாணவர்கள் இருவர் தேர்வாகியுள்ளனர். தருமபுரி மாவட்டம், பேகாரஹள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவர் டி.யோகேஷ், பிளஸ் 1 மாணவர் எம்.ராஜா ஆகிய இருவரும் பின்லாந்து நாட்டுக்கு கல்வி சுற்றுலா செல்ல தேர்வாகியுள்ளனர்.\nஇவர்கள் இருவரும் கடந்த 2015-இல் திருச்செங்கோடு மற்றும் 2017-இல் மதுரையில் நடைபெற்ற 43, 45-ஆவது ஜவாஹர்லால் நேரு அறிவியல் கண்காட்சியில் பங்கேற்று சிறப்பிடம் பெற்றனர். மேலும், இவர்கள் இருவரும் மாநில அளவில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் பங்கேற்று தங்கப் பதக்கத்தை பெற்றுள்ளனர். தமிழகத்தில், இக் கண்காட்சிகளில் சிறந்த படைப்புகளை படைத்து சிறப்பிடம் வகித்த 50 மாணவ, மாணவியரை தேர்வு செய்து, பள்ளிக் கல்வித் துறை சார்பில் பின்லாந்து நாட்டுக்கு 13 நாள்கள் கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லப்பட உள்ளனர். சுற்றுலா செல்ல தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் அனைவரும் வரும் 20-ஆம் தேதி சென்னையிலிருந்து விமானம் மூலம் பின்லாந்து செல்ல உள்ளனர்.\nஇதற்காக வரும் 19-ஆம் தேதி தருமபுரியிலிருந்து இரு மாணவர்களும் சென்னைக்கு செல்ல உள்ளனர். இந்த நிலையில், கல்வி சுற்றுலாவுக்கு தேர்வான இவ்விரு மாணவர்களையும், தருமபுரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மு.ராமசாமி, சால்வை அணிவித்து பாராட்டி, வாழ்த்து தெரிவித்தார். இதில், முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் கவுதமன், பள்ளித் தலைமை ஆசிரியர் ஜான்பெலிக்ஸ், அறிவியல் ஆசிரியர்கள் அரவிந்தன், ருத்ரத்அலி ஆகியோர் கலந்துகொண்டனர்\nElection 2019 - வாக்காளர் பட்டியலில் \"பாகம் எண்\" மற்றும் \"வரிசை எண்\" தெரிந்துகொள்ள - Direct Link\nFlash News : Primary CRC Date Changed - தொடக்க நிலை ஆசிரியர்களுக்கானCRC - தேதி மாற்றம்\nதொடக்க நிலை ஆசிரியர்களுக்கான CRC வரும் வெள்ளிக்கிழமை 22-3-19 அன்று 50% (I -Batch) ஆசிரியர்களுக்கும் மீதமுள்ள 50 % ஆசிரியர்களுக்கு சன...\nஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப் பள்ளிகள், அருகில் உள்ள அரசு உயர் / மேல் நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியரின் கட்டுப் பாட்டில் இணைக்கப் படுகிறதா\nபாபநாசம் ஒன்றியத்தில் உயர்நிலைமற்றும் மேல்நிலைப் பள்ளிகளில்உள்ள பள்ளிகளுடன் ஒரேஅலகாக இணைக்கப்படும் பள்ளிகளின் பட்டியல்\nவிடைத்தாள் திருத்துதலில் ஈடுபட உள்ள ஆசிரியர்கள் கவனத்திற்கு - அரசு தேர்வுத் துறை எச்சரிக்கை\nபொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தத்தில் தவறு செய்யும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்வுத் துறை அறிவித்துள்ளது. த...\nதேர்தல் பயிற்சி 2019 - முதல் கட்ட தேர்தல் வகுப்பு பயிற்சி வரும் ஞாயிறு 24.3.2019 நடைபெறும் - மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல்\n01.04.2003 முதல் தமிழக அரசால் ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட CPS தொகை இந்திய ரிசர்வ் வங்கியில் (RBI) எந்தெந்த தேதியில், எவ்வளவு தொகை முதலீடு செய்யப்பட்டது - RBI பதில்\n01.04.2003 முதல் தமிழக அரசால்ஊழியர்களிடம் பிடித்தம்செய்யப்பட்ட CPS தொகைஇந்திய ரிசர்வ் வங்கியில் (RBI)எந்தெந்த தேதியில், எவ்வளவுதொகை முதலீடு...\nஆண்டு முடிவில் வட்டாரக்கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டிய சில முக்கிய விண்ணப்பம்\nதேர்தல் 2019 - பெண் ஆசிரியர்களுக்கு தொகுதி விட்டு தொகுதி பணி நியமன ஆணை வழங்கக்கூடாது\nShaala Siddhi - External evaluation மார்ச் 15 முதல் 22 வரை நடைபெற உள்ளது - பள்ளிகள் பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் முழு விவரம்\nTRB - 814 கணினி ஆசிரியர் பணிக்கான தேர்வு - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியீடு\nமார்ச் 20 முதல் ஏப். 10 வரை என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்...\nPrimary CRC - தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான CRC மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான BRC பயிற்சி அட்டவணை வெளியீடு.\nமூன்றாம் பருவத்தேர்வு 6-9 வகுப்புகளுக்கான தேர்வுகால அட்டவணை\nElection 2019 - வாக்காளர் பட்டியலில் \"பாகம் எண்\" மற்றும் \"வரிசை எண்\" தெரிந்துகொள்ள - Direct Link\nCRC உயர் தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான பயிற்சி அட்டவணை\nCRC உயர் தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான பயிற்சி அட்டவணை\nஇந்த நான்கு நாட்கள், குறிப்பிட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை. தமிழக அரசு தேர்வுத்துறை உத்தரவு.\nபத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு 2018-2019 கல்வியாண்டுக்கான பொது தேர்வுகள் தேதியை தமிழக அம...\nTN Schools Attendance Appல் தலைமை ஆசிரியருக்கான Log in ல் ஆசிரியர்கள் பெயர் வரவில்லையா அப்படியென்றால், கீழ்க்கண்ட வழிமுறைகளை கையாளுங்கள்\nஆசிரியர் வருகைப்பதிவு ஆன்லைனில் மேற்கொள்ளும் வழிமுறைகள்: Attendance app அப்டேட் செய்து கொள்ளவும் வலது ஓரத்தில் தெரியும் மூன்று க...\n02.03.2019 பயிற்சியில் கலந்து கொள்ள வேண்டியவர்கள் : மாவட்ட கல்வி அலுவலர், உயர்நிலை,மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் கணினிஆ...\nBreaking News : புதிய மாற்றங்களுடன் ஆசிரியர் தகுதி தேர்வு - ஜனவரியில் அறிவிக்கப்படும்\nCPS மற்றும் ஊதிய முரண்பாடுகள் தொடர்பாக அளிக்கப்பட்ட அறிக்கைகள் மீது அரசு விரைவில் முடிவெடுக்கும் - முதல்வர் அறிவிப்பு \nஇரு குழுவின் அறிக்கை மீது பரிசீலனை-முதல்வர் ஸ்ரீதர் மற்றும் சித்திக் குழுவின் அறிக்கைகள் மீது பரிசீலனை செய்து அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொ...\nFlash News : கஜா புயல் எதிரொலி இன்று (16.11.2018) (22+2) மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு01.01.2019 முதல் 3% அகவிலைப்படி உயருகிறது\nCPS மற்றும் ஊதிய முரண்பாடுகள் தொடர்பாக அளிக்கப்பட்ட அறிக்கைகள் மீது அரசு விரைவில் முடிவெடுக்கும் - முதல்வர் அறிவிப்பு \nஇரு குழுவின் அறிக்கை மீது பரிசீலனை-முதல்வர் ஸ்ரீதர் மற்றும் சித்திக் குழுவின் அறிக்கைகள் மீது பரிசீலனை செய்து அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொ...\nFlash News : கஜா புயல் எதிரொலி இன்று (16.11.2018) (22+2) மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு01.01.2019 முதல் 3% அகவிலைப்படி உயருகிறது\nகனமழை - 8 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று (22/11/18) விடுமுறை அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=88ef51f0bf911e452e8dbb1d807a81ab", "date_download": "2019-03-23T00:31:15Z", "digest": "sha1:5KIXG7SRWII43Y3XW6KHTAF3JV3HLNQA", "length": 7926, "nlines": 67, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet", "raw_content": "\nவேறு யாருக்கும் அதிகாரம் கிடையாது: பா.ஜனதா வேட்பாளர் பட்டியலை அகில இந்திய தலைமை அறிவிக்கும் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி, நாகர்கோவிலில் அரசியல் கட்சி கொடி கம்ப பீடங்கள் இடித்து அகற்றம், நாகர்கோவ��லில் நடுரோட்டில் வாலிபரை தாக்கிய கும்பல் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் பரவியதால் பரபரப்பு, குமரியில் கார்–மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற ரூ.2 லட்சம் பறிமுதல் தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை, நாகர்கோவிலில் தேர்தல் செலவின பார்வையாளர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை, பா.ஜனதா சார்பில் தமிழகத்துக்கு தனி தேர்தல் அறிக்கை வெளியிட பரிசீலனை பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி, மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் எட்டாம் கொடை விழா திரளான பக்தர்கள் பொங்கலிட்டு வழிபாடு, நாகர்கோவிலில் இதுவரை 300 கொடிக்கம்பங்கள் அகற்றம் மாநகராட்சி ஆணையாளர் சரவணகுமார் தகவல், மதுரையில் இருந்து நாகர்கோவிலுக்கு ஆம்னி பஸ்சில் கொண்டு வரப்பட்ட ரூ.34 லட்சம் பறிமுதல், இன்டியன்வெல்ஸ் டென்னிஸ்: டொமினிக் திம் ‘சாம்பியன்’ ஏஞ்சலிக் கெர்பர் அதிர்ச்சி தோல்வி,\nரப்பர் தோட்டத்தில் சுற்றி திரிந்த யானைக்கூட்டத்தால் பரபரப்பு\nகுமரி மாவட்டம் கீரிப்பாறை, காளிகேசம் போன்ற பகுதிகளில் ஏராளமான ரப்பர் தோட்டங்கள் உள்ளன. இங்கு பால்வெட்டுதல், மரங்களை பராமரித்தல் போன்ற வேலைகளில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.\nஇவர்கள் தினமும் அதிகாலையில் வேலைக்கு செல்வார்கள். இந்த பகுதிகளில் வேலை செய்யும் தொழிலாளர்களை அவ்வப்போது காட்டு விலங்குகள் தாக்குவது உண்டு. இதில் சிலர் உயிரிழந்துள்ளனர். இந்தநிலையில் காளிகேசம் 42-வது கூப்பு பகுதியில் நேற்று அதிகாலை 5 மணி அளவில் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பால் வெட்ட சென்றனர்.\nஅப்போது, அங்குள்ள ரப்பர் தோட்டத்தில் 7 காட்டு யானைகள் கூட்டமாக சுற்றி திரிந்தன. அவை பிளிறியபடி ஒன்றுக்கொன்று துரத்தி விளையாடி கொண்டு இருந்தன. இதைக்கண்ட தொழிலாளர்கள் அச்சம் அடைந்து பால்வெட்ட செல்லாமல் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. யானைகள் நடமாட்டம் குறித்து வனத்துறை மற்றும் அரசு ரப்பர் கழகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.\nதகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். மேலும் தொழிலாளர்கள் யாரும் யானைக்கூட்டம் நிற்கும் இடத்துக்கு செல்ல வேண்டாம் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர். அத்துடன் யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் துரத்தும�� பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.\nதற்போது, ரப்பர் தோட்டங்களில் யானைகள் கூட்டம் கூட்டமாக நடமாட தொடங்கி உள்ளன. இதனால், தொழிலாளர்கள் கடும் பீதி அடைந்துள்ளனர்.\nஎனவே, வனத்துறையினர், தொழிலாளர்கள் பால்வெட்டும் பகுதியில் யானை மற்றும் கொடிய காட்டு விலங்குகள் வராதபடி முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அந்த பகுதி மக்களும், தொழிலாளர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ragasri-narasimhan.blogspot.com/2013/01/sivalaya-marathon.html", "date_download": "2019-03-23T00:42:12Z", "digest": "sha1:LOFXKNFI3HD7FUOLZBQI6DBXNZKEZ3NT", "length": 13885, "nlines": 185, "source_domain": "ragasri-narasimhan.blogspot.com", "title": "Ragasri: Sivalaya Marathon", "raw_content": "\nஎன்னைக் கவர்ந்த பாடல்கள், ஓவியங்கள், புகைப்படங்கள், கட்டுரைகள், செய்திகள்\nசிதம்பரம் நடராஜர் கோவிலின் வாசலில் காவல் தெயவமாக் வழிபடும், இந்த வினோதமான மிருகத்தின் பெயர் “புருஷமிருகம்”. எகிப்திய வழிபாட்டில் உள்ள “ஸ்பின்க்ஸ்” (sphinx) , பெண் புருஷமிருகம் என்று அழைக்கப்படும்.\nத்ரிபுவனத்தில் உள்ள வரதராஜர் பெருமாள் கோவிலின் சுவர்களில் இந்த பெண் புருஷமிருக சிலை உள்ளது\nமேலே சொன்ன செய்தியான புருஷ ம்ருகத்திற்கும், சிவாலய ஒட்டத்திற்கும் என்ன சம்பந்தம். முதலில் சிவாலய ஓட்டம் என்ன என்று பார்ப்போம்.\nமாரதான் ஓட்டம் பற்றி கேட்டுள்ளோம். அதன் இலக்கு 45 கிலோ மீட்டர் தூரம் தான்.\nசிவாலய ஓட்டம் பற்றி கேட்டுள்ளீர்களா. அது 100 கிலோமீட்டர் தூரம் செல்ல வேண்டும். சிவராத்ரி பண்டிகையின் போது குமரி மாவட்டத்தில் உள்ள திருநட்டா சிவத்தலத்தில் தொடங்கி, திருமலை மகாதேவர், திக்குறிச்சி, திற்பரப்பு, திருநந்திகரை, பொன்மனை தீம்பிலாங்குடி, திருபன்றிபாகம், கல்குளம்நீலகண்ட ஸ்வாமி, மேலாங்கோடு, திருவிடைக்கோடு, திருவிதாங்கோடு, திருபன்னிக்கோடு, திருநட்டாலம் சங்கரநாராயணன் கோவில் வரை ஓடி வலம் வருவர். பதினோரு சிவத்தலத்தில் திருநீறு தருவர். திருநட்டாலத்தில் சந்தனம் வழங்கப்படும்.\nஇந்த ஓட்டம் மூன்று தத்துவங்களைச் சொல்கின்றது. 1. அகந்தை கூடாது. 2. ஹரியும் ஹரனும் ஒன்று, 3. நீதி அனைவருக்கும் சமம். இன்றய காலகட்ட்த்தில் இந்த மூன்றையும் அநேகமாக பலரும் மதிப்பதில்லை. மகாபாரத்தின் ஒரு நிகழ்வு, இந்த செய்தியின் பின்னணியாக உள்ளது.\nதருமபுத்திரர் செய்த யாகத்திற்கு, மனிதன் தலையும் புலியின் உடலும் கொண்ட புருஷ ம்ருகத்தின் பால் தேவைப்பட்டது.\nபுருஷ ம்ருகம் மனிதத் தலையும் புலியின் உடலமைப்பையும் உடையது. அதனைப் பிடித்துவர பீமன் காட்டிற்குக் சென்றான். புருஷ ம்ருகம் ஒரு சிவபக்தை. தனது எல்லைக்குள் வருபவர் எவரானாலும் அவர்களைக் கொன்று தின்ன சிவபிரான் அதற்கு வரம் அளித்திருந்தார். பீமன், புருஷம்ருகம் இருவரது “நான்” என்ற கர்வத்தை அடக்க க்ருஷ்ணபிரான் ஒரு யுக்தியைக் கையாண்டார். பீமனிடம் 12 சிவ லிங்கங்களை கொடுத்து அனுப்பினார். “என்னிடம் அகப்படாமல் என்னைத் தாண்டிச் சென்றால் உனக்கு வேண்டியதை தருவதாக” ம்ருகம் ஒத்துக் கொண்டது. ஒவ்வொரு தடவையும் பீமன் அந்த ம்ருகத்திடம் பிடிபடும் பொழுதும் ஒரு லிங்கத்தை அங்கே வைக்க, புருஷ ம்ருகம் அங்கே சிவ பூஜையைத் தொடங்கும். பீமனும் அதன் எல்லையை தாண்ட, ஒட வேண்டும். இவ்வாறு பன்னிரண்டு தடவை ஓடி எல்லையை விட்டு வெளியே வர யத்தனித்தான். பன்னிரண்டாவது தடவை எல்லைக் கோட்டிற்குள் அவனது கால் இருந்த்தால், அந்த ம்ருகம் பீமனை பிடித்தது. பீமன் அதன் எல்லையை தாண்டியதாக வாதிட்டான். அதனை நிரூபணம் செய்ய தருமபுத்திரரை அழைத்தது. தருமரும் பீமன் தோற்றதாக உண்மையை உரைத்ததால், மகிழ்ந்து பீமனை விட்ட்து. வேண்டியதை அளித்தது. பீமனின் செருக்கும் அகன்றது. ம்ருகத்தின் வீர்யம் அழிந்து சிவனடி அடைந்தது. பீமன் வைத்த 12 சிவலிங்கங்களே இன்றும் பூஜிக்கப் படுகிறது. அவன் ஓடிய ஓட்டம் தான் இன்றும் சிவாலய ஓட்டமாக கொண்டாடப் படுகிறது.\nVALMIKI SUNDARAKANDAM - வால்மீகி ஸுந்தரகாண்டம்\nராதா வதன விலோகன விகாஸித விவித விகார விபங்கம் 22 வது கல்யாண அஷ்டபதி ஸா ஸ ஸாத்வஸ ஸானந்தம் கோவிந்தே லோல லோசன ஸிஞ்ஜான மஞ்ஜூ மஞ்ஜீரம் ப...\nராதா வதன விலோகன விகாஸித விவித விகார விபங்கம் 22 வது கல்யாண அஷ்டபதி ஸா ஸ ஸாத்வஸ ஸானந்தம் கோவிந்தே லோல லோசன ஸிஞ்ஜான மஞ்ஜூ மஞ்ஜீரம் ப...\nதிரு.நாராயணஸ்வாமி நாராயணன் என்ற ஒரு அன்பர் புட்டபர்த்தியில் நடந்த ஒரு இசைத்தொகுப்பினை எனக்கு அனுப்பியிருநதார். இதனை உங்கள் அனைவருடன் ப...\nக்ருஷ்ணாவதார காலம். கம்ஸனைக் காண்பதற்கு முன்னால் க்ருஷ்ணர் வீதிவலம் வருகிறார். அங்கு உள்ள ப்ரஜைகள் ஒவ்வொருவருக்கும் விதவிதமான் அனுபவங்கள...\nஸங்கீத மும்மூர்த்திகளில் த்யாகராஜ ஸ்வாமிகள் மாத்திரமே கரஹரப்ரியா என்ற 22வது மேளகர்த்தா ராகத்தில் பல பாடல்களை அளித்துள்ளார். முத்து...\nதினம் ஒரு செய்தி (1)\nபாகவதம் - ஏடுகள் சில (19)\nPongal Wishes - பொங்கல் வாழ்த்துக்கள்\nஹரியை அழைப்போம்; அருள வருவார்;\nஸுகரனை அடைய ஸூகரமான மூன்று உபாயங்கள்\nசிதம்பர / வைகுந்த ரகசியம்\nதிருப்பாவை 14. உங்கள் புழைக்கடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/cooking_Detail.asp?cat=502&Nid=6165", "date_download": "2019-03-23T01:19:06Z", "digest": "sha1:BNQWH4OCIAUTJHEDRK3KNFDBH5CBT7JN", "length": 6230, "nlines": 78, "source_domain": "www.dinakaran.com", "title": "முருங்கைக்காய் சூப் | Soup for drumstick - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > சூப் வகைகள்\nகுழைய வேகவைத்த பயத்தம்பருப்பு - 4 டேபிள்ஸ்பூன்,\nபொடியாக நறுக்கிய பூண்டு - 1 டேபிள்ஸ்பூன்,\nசிறிய தக்காளி - 1,\nசோள மாவு, கேரட் துருவல்,\nவெண்ணெய் - தலா 1 டேபிள்ஸ்பூன்,\nமிளகுத்தூள் - 1 டீஸ்பூன்,\nநறுக்கிய மல்லித்தழை - 1 டேபிள்ஸ்பூன்,\nஉப்பு - தேவைக்கு, நசுக்கிய பட்டை,\nகிராம்பு - தலா 1/2 டீஸ்பூன்.\nபாத்திரத்தில் முருங்கைக்காய், உப்பு, பட்டை, கிராம்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேகவிடவும். முருங்கைக்காய் வெந்ததும் இறக்கவும். ஆறியதும் சதைப்பற்று பகுதியை மட்டும் எடுத்து தனியே வைக்கவும். வெந்த தண்ணீரை வடிகட்டி வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் பயத்தம்பருப்பு, வடித்த தண்ணீர் ஊற்றி கரைத்து கொதிக்க விடவும். கடாயில் வெண்ணெயை போட்டு உருகியதும் பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு, கேரட் துருவல், தக்காளி சேர்த்து வதக்கி கொதிக்கும் கரைசலில் கொட்டவும். முருங்கைக்காய் சதைப்பற்று சேர்க்கவும். அனைத்தும் சேர்ந்து 2 கொதி வந்ததும் சோள மாவை சிறிது தண்ணீரில் கரைத்து ஊற்றி, மிளகுத்தூள், கொத்தமல்லி தூவி இறக்கி பரிமாறவும்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nஸ்வீட் கார்ன் வெஜ் சூப்\nஹெல்த் காலண்டர் Bullet Proof DIET\n2019ம் ஆண்டின் கடைசி சூப்பர் மூன்..: கண்களுக்கு விருந்தாக அமைந்த பூரண நிலவின் புகைப்படங்கள்\nஉலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த 'ஷார்க் ப்ராபிட் ஹண்டர்' விமானம் தற்போது டெல்லியில் விஜயம்\nஈராக்கில் தீப்பந்தங்களை ஏந்தி நியூரோஷ் புத்தாண்டை வரவேற்ற குர்தீஷ் மக்கள்: ���ாணவேடிக்கைகளுடன் உற்சாக கொண்டாட்டம்\nஈராக்கில் படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்து : 94 பேர் பலி\n22-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/nayagi/113198", "date_download": "2019-03-23T00:36:46Z", "digest": "sha1:HIR66WPN4R75W3IO34WZNXYCQHCFG2NW", "length": 4954, "nlines": 52, "source_domain": "www.thiraimix.com", "title": "Nayagi - 12-03-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nகனடாவில் 16 பேரை பலிவாங்கிய கொடூர சாலை விபத்து: சாரதிக்கு அதிகபட்ச தண்டனை அறிவிப்பு\nமனைவியை காண பிரத்தானியா சென்றவருக்கு கட்டுநாயக்க விமானநிலையத்தில் நேர்ந்த சோகம்\nதிடீரென தீப்பற்றியதால் கப்பல் மூழ்கியது நாசமான சொகுசு கார்: விலை தெரிந்தால் அதிர்ச்சியாவது உறுதி\nதற்செயலாக வீட்டிற்கு அடியில் சென்ற உரிமையாளருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி\nஅரசியலில் குதித்த மானாட மயிலாட கலா மாஸ்டர்\nஉலகில் வாழ்வதற்கு செலவு அதிகம் ஆகும் நகரங்களின் டாப் 10 பட்டியல்: முதலிடம் பிடித்த நகரம்\nஉயிருக்கே உலை வைக்கும் பச்சை உணவுகள் இனி யாரும் சாப்பிட வேண்டாம் இனி யாரும் சாப்பிட வேண்டாம் அதிர்ச்சி தகவலை வெளியிட்ட வைத்தியர்கள்\nயாரடி நீ மோகினி சீரியல் நட்சத்திராவிற்கு திருமணம்\nஇவரை நேரில் பார்த்தால் உடனே ஐ லவ் யூ சொல்லிவிடுவேன்: நடிகை மேகா ஆகாஷ்\nநேர்கொண்ட பார்வை ஷ்ரத்தா ஸ்ரீநாத் புதிய கெட்டப் ஷூட்டிங்கில் இருந்து அவரே வெளியிட்டுள்ள புகைப்படம்.\nபல மில்லியன் பேர் பார்வையிட்ட பேய் வீடியோ..\nபிரபல நடிகருக்கு ஜோடியான தெய்வமகள் வானி போஜன், வெள்ளித்திரையில் சூப்பர் அறிமுகம்\nஉடல் எடையை விரைவாக குறைக்க அன்னாசிப்பழம் சாப்பிடலாமா சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nதேனிலவு புகைப்படத்தை வெளியிட்ட சயீஷா.. ஆச்சர்யத்தில் ரசிகர்கள்.. குவிந்து வரும் லைக்குகள்..\nபிரபல நடிகருக்கு ரெட் கார்ட்\nயாரடி நீ மோகினி சீரியல் நட்சத்திராவிற்கு திருமணம்\n யாரும் இந்த உணவுகளுடன் சேர்த்து சாப்பிட வேண்டாம்\n ட்விட்டரில் பேசியவருக்கு பிக்பாஸ் காஜல் பசுபதி பதிலடி\nபிரபலங்களுடன் சூப்பர் சிங்கர் புகழ் இலங்கை பெண் சின்மயி எடுத்த புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnsf.co.in/2016/10/21/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D-6/", "date_download": "2019-03-23T00:17:40Z", "digest": "sha1:MJD6LK2ZGY3JNRD3JEZRHKMLLKICI3OU", "length": 5067, "nlines": 58, "source_domain": "www.tnsf.co.in", "title": "தமிழ்நாடு அறிவியல் இயக்க ஆசிரியர்களுக்கான பயிற்சி – TNSF", "raw_content": "\nஆகஸ்ட் 20: தேசிய அறிவியல் மனப்பான்மை தினம் பிரசார இயக்கம்..\nஅறிவியல் பொம்மை தயாரிப்பு பயிற்சிமுகாம் : கருத்தாளர் அர்விந்த் குப்தா\nஉலக புத்தக தினம் கொண்டாட்டம்\nநாமக்கல்லில் தமிழ்நாடு அறிவியல் இயக்க கலந்துரையாடல் நிகழ்ச்சி\nராமநாதபுரம் மாவட்டத்தில் எரிவாயு, எண்ணெய் கிணறுகள் அமைக்கும் ஓஎன்ஜிசியின் பணிகளுக்கு அனுமதி மறுப்பு: மத்திய சுற்றுச்சூழல் அமைச்சக கடிதத்தில் தகவல்\nHome > NCSC > தமிழ்நாடு அறிவியல் இயக்க ஆசிரியர்களுக்கான பயிற்சி\nதமிழ்நாடு அறிவியல் இயக்க ஆசிரியர்களுக்கான பயிற்சி\nகரூர்: தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் ஆசிரியர்களுக்கான பயிற்சி நடந்தது. தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கரூர் மாவட்டக்குழு சார்பில், 24வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு கரூரில் நடைபெற உள்ளது. முன்னதாக, மாநாட்டில் கலந்து கொள்ள, மாணவர்களுக்கு வழிகாட்டும் ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் நடந்தது. அறிவியல் இயக்கம் மாவட்ட தலைவர் ராமசுப்பிரமணியன் தலைமை வகித்தார். செயலாளர் ஜான்பாட்சா வரவேற்றார். மாநில செயலாளர் தியாகராஜன் பயிற்சியின் நோக்கம் குறித்து விளக்கினார். இதில், ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டு, சந்தேகங்களை தெளிவுபடுத்திக் கொண்டனர்.\nமாசில்லாத தீபாவளி கொண்டாட விழிப்புணர்வு பிரசாரம் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் முடிவு\nகாரைக்குடியில் துளிர் வாசகர் விழாவில் “மந்திரமா தந்திரமா”\nநா.முத்துநிலவன் on இந்திய அரசின் புதிய கல்விக்கொள்கை – சில முக்கியக் குறிப்புகள்\nVijayakumar.K @ Arivoli on ஏரியை பாதுகாக்கக் கோரி சைக்கிள் பேரணி\nசெ.கா on இந்திய அரசின் புதிய கல்விக்கொள்கை – சில முக்கியக் குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/SirappuKatturaigal/2019/02/16123459/Tastes-food--Income-is-sweet.vpf", "date_download": "2019-03-23T01:26:56Z", "digest": "sha1:RKXG4QXJNALL6ZCSYYX4HCEXUQ6JXNXE", "length": 14193, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Tastes food .. Income is sweet .. || ருசிக்கிறது உணவு.. இனிக்கிறது வருமானம்..", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nருசிக்கிறது உணவு.. இனிக்கிறது வருமானம்..\n“வீட்டில் இருந்தே ருசியான பலகாரங்கள் தயாரித்து மாதம் 25 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிறேன்” என்று புன்னகை பூரிக்க சொல்கிறார், பவுர்ணமி. இவர் முழுநிலவுபோல் சிரித்தமுகமாய் இருப்பதால் பெற்றோர் அப்படி பெயர் வைத்திருப்பார்கள் போலும்\n“எனது அக்காளும், தங்கையும் நன்றாக படிப்பார்கள். நான் படிப்பில் ரொம்ப சுமார். அவர்கள் இருவரும் படித்து முடித்து நல்ல வேலைக்கு போய்விட்டார்கள். நான் மட்டும் சாதாரண குடும்பத் தலைவியாக குடும்பத்தை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. அது எனக்கு மனகஷ்டத்தை கொடுத்தது. வீட்டில் இருந்தே ஏதாவது ஒரு வேலையை செய்து பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. ஆனால் என்ன தொழில் செய்வது என்று தெரியவில்லை. ரொம்ப குழப்பமாக இருந்த நேரத்தில்தான் இந்த ‘ஐடியா’ தோன்றியது..” என்கிறார், பவுர்ணமி. கேரள மாநிலம் திருச்சூரில் இவரது வீடு உள்ளது.\n“நான் ஒரு வருடமாக இந்த பலகாரங்கள் தயாரிப்பு பணியில் ஈடுபட்டிருக்கிறேன். இதற்கு ‘சவுபர்ணிகா புட்ஸ்’ என்று பெயரிட்டிருக்கிறேன். என் கணவர் ஜினேஷ் தங்க ஆபரணங்கள் உருவாக்கும் வேலை பார்த்தார். அப்போது அவரிடம் சிலர் வேலை பார்த்தார்கள். முதலில் அவர்களுக்கு சமையல் செய்து கொடுக்கத் தொடங்கினேன். அப்போதுதான் சமையலில் ஆர்வம் அதிகரித்தது. அவர்களுக்கு சில நாட்கள் மாலை நேரங்களில் நானே இனிப்பு பலகாரங்கள் தயாரித்து கொடுத்தேன். பின்பு பேக்கரிகளில் வாங்கிக் கொடுத்தபோது, ‘நீங்கள் தயாரித்ததுபோல் ருசியாக இல்லை’ என்றார்கள். அவர்கள் குறிப்பிட்ட அந்த ருசி என்ற வார்த்தைதான் என்னை இதை ஒரு தொழிலாக செய்யத் தூண்டியது. முதலில் அக்கம்பக்கத்தினருக்கு பலகாரங்கள் தயாரித்து வழங்கினேன். அதன் பின்பு அப்படியே அது வியாபாரமாக பெருகிவிட்டது. நான் இதை ஒரு தொழிலாக செய்யத் தொடங்கிய பின்பும், வீட்டின் சுவைபோல் இருக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்” என்கிறார், பவுர்ணமி.\nஇவர் இந்த தொழிலில் காலடி எடுத்துவைத்த நேரத்தில், இது தொடர்பான பயிற்சி வகுப்பு ஒன்றிலும் கலந்து கொண்டிருக்கிறார்.\n“நான் கலந்துகொண்ட அந்த பயிற்சி வகுப்பு ரொம்ப வித்தியாசமானதாக இருந்தது. இதுபோன்ற துறைகளில் வெற்றி பெற்ற பெண்கள் பலர் வந்து, தங்கள் வெற்றி ரகசியங்களை சொன்னார்கள். அதை நானும் தெரிந்துகொண்டேன். ஆரோக்கியமான ���ணவை வழங்கவேண்டும். அக்கம்பக்கத்தில் வேலையில்லாமல் இருக்கும் அம்மாக்களுக்கு வேலையும் கொடுக்கவேண்டும் என்று விரும்பினேன். அதற்கு தக்கபடி என்னென்ன உணவுகள் தயாரிக்கலாம் என்று பட்டியலிட்டேன். உன்னியப்பம், வெள்ளையப்பம், கொழுக்கட்டை, இலை அடை போன்றவைகளை தயாரித்து விற்கிறேன். இவை அனைத்தும் அரிசியும், தேங்காயும், வேறு சில பொருட்களும் சேர்ந்தவை. இவைகளை அதிக நாட்கள் வைத்திருக்க முடியாது. அதனால் தேவையறிந்து தயாரித்து விற்பனை செய்கிறேன்” என்கிறார்.\nதினமும் அதிகாலை மூன்றரை மணிக்கு பவுர்ணமி வேலையை தொடங்கி விடுகிறார். அவருடன் வேலைபார்க்கும் அம்மாக்களும் அந்த நேரத்திற்கு வந்துவிடுகிறார்கள். அன்றைக்கு தேவையான அனைத்து பொருட்களையும் தயாரித்து விற்பனை செய்பவர்களிடம் ஒப்படைத்துவிட்டு, ஓய்வெடுக்க போய்விடுகிறார்கள். பின்பு மீண்டும் மாலை நான்கு மணிக்கு வந்து அடுத்தகட்ட மாவு தயாரிப்பு பணிகளை தொடங்கி விடுகிறார்கள். பவுர்ணமியின் இந்த உணவுத் தயாரிப்புத் தொழில் விரிவடைந்து விட்டதால், அவரது கணவர் ஆபரண தயாரிப்பு பணியை விட்டுவிட்டு, மனைவிக்கு துணையாக இந்த தொழிலில் இறங்கிவிட்டார்.\n1. இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் நிலைமை மிகவும் மோசமானதாக அமையும்: அமெரிக்கா எச்சரிக்கை\n2. சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n3. \"ஸ்டாலின் தலைமை தான் சரியானது” தி.மு.க.வில் இணைந்தார் வி.பி.கலைராஜன்\n4. கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவம் : பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு\n5. தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரசாரம்; மு.க.ஸ்டாலின் திருவாரூரில் வாக்கு சேகரித்தார்\n1. சிந்து வெளியுடன் ஒன்று படும் கீழடி நாகரிகம்...\n2. ஆந்திராவில் மகுடம் சூடப்போவது யார்\n3. பாதுகாப்பான பிரசவம்: பிரச்சினைகளும் தீர்வுகளும்....\n4. இன்று மார்ச் 21-ந் தேதி உலக காடுகள் தினம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpakkam.com/?p=2839", "date_download": "2019-03-23T00:40:50Z", "digest": "sha1:JWDEDOB4AFLNLWFL24VQPH7RCT2MJ73C", "length": 9945, "nlines": 50, "source_domain": "tamilpakkam.com", "title": "இதுதான் வாழ்க்கை ரகசியம். புரிந்து கொண்டால் வாழ்க்கை சொர்க்கம்! – TamilPakkam.com", "raw_content": "\nஇதுதான் வாழ்க்கை ரகசியம். புரிந்து கொண்டால் வாழ்க்கை சொர்க்கம்\nஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாட்கள் தொண்ணூறு நாட்கள் வரை புது பொண்ணு மாப்பிள்ளையாக வலம் வரலாம்.\nஉலக அழகியே மனைவி என்றாலும் உலகத்தின் ஆணழகனே புருஷன் என்றாலும் பார்க்க பார்க்க காதல் மட்டுமே என்றால் ஒரு நேரத்திற்கு பிறகு தெவட்ட தான் செய்யும்.\nஏனெனில் பழக பழக பாலும் புளித்து தயிர் ஆக தான் செய்யும்…… புளித்து தயிர் ஆனாலும் பொறுத்திருந்தால் தயிர் வெண்ணெய் ஆகி இறுதியாக மணக்கும் நெய் ஆகும்.\nஇதுதான் காதலில் வாழ்க்கையை கரைத்து விடாமல் பொத்தி பொத்தி பொறுத்து போய் காதலை விட அன்பு மட்டுமே வலுவானால் நெய் போல தாம்பத்யம் மணக்கும்.\nபுருசனுக்கும் பொண்டாட்டிக்கும் சின்ன சின்ன சண்டை வரத்தான் செய்யும். சண்டை வரும்..\nஅதை பூதாகரமாக்கி டைவர்ஸ் வரைக்கும் இழுத்துட்டு போய் விடுவதென்னவோ இரு வீட்டில் உள்ள பெற்றோர்களும் உறவினர்களுமே.\nபுருஷன் பொண்டாட்டின்னா சண்டைலாம் வரத்தான் செய்யும்..அது உங்க பாடுன்னு கண்டுக்காம போறதுதான் நல்ல பெற்றோருக்கு அழகு.\nஅத விட்டுட்டு ஐயோ என் பொண்ணு எப்பேர்பட்ட குணவதி அவளுக்கு போயி இப்படில்லாம் ஆகணுமா.. போயும் போயும் அவனுக்கு போயி கட்டிவச்சுட்டனேன்னு இவங்க அனத்தும் போது..\nஇதெல்லாம் அந்த பெண்ணுக்கு ”ஹப்பாடி நம்ம சைட் தப்பில்லன்னு நம்பிட்டாங்க”ன்ற மாதிரியான மனநிலை கொடுக்கும்.\nஅதே போலதான் பையன் வீட்டிலும்.. ரெண்டு பேர் வீட்லயும் ரெண்டு பேரையும் உயர்த்தி உயர்த்தி பேசி ஏதோ தனக்கு பொருத்தமில்லாதவங்கள கட்டி வச்சுட்டதாகவும் இத்தனை நாள் சகித்து தியாக வாழ்வு வாழ்ந்ததாகவும் நம்ப வச்சிடுவாங்க.\nஅந்த உயர்ந்த பிம்பத்திற்கும். ஒரு பாவப்பட்ட ஆள் என்ற கழிவிரக்கதிற்கும் ஆசைப்பட்டு இவங்களும் நம்ப ஆரம்பிச்சிடுவாங்க.. டைவர்ஸ் ஆகிடும்..\nஆனா அதுக்கப்பறம் கொஞ்ச நாள் கழிச்சு சொந்த புத்தி வேலை செஞ்சு யோசிக்கும். அதான் நரகம்.\nபொதுவா டைவர்ஸ் என்பதை எல்லாம் ரெண்டு பேரும் உக்காந்து பேசி செட்டே ஆகாதுன்னு தெரிஞ்ச அப்பறம் எடுக்க வேண்டிய முடிவு..\nஅதல்லாம மற்றவர்களும் பெற்றவர்களும் உங்கள் இணை குறித்து சொல்லும் குறைகளையும் உங்களை குறித்து சொல்லும் நிறைகளையும் மனதில் போட்டு ஒப்பிட்டு பிரியும் முடிவு ��டுப்பதெல்லாம் மடத்தனம்.\nநம்ம இணையும் பெர்பெக்ட் கிடையாது நாமளும் பெர்பெக்ட் கிடையாதுன்ற புரிதல் முதல்ல வேண்டும். அதற்கு அப்பறம்தான் ஒரு பிரச்சினைய அணுகனும்.\nஇந்த டைவர்ஸ் எண்ணங்களை கடந்துதான் எல்லாருமே இப்போது குடும்பம் நடத்திக்கொண்டு இருக்கின்றார்கள். இன்று அவரகள் ஆதர்ச தம்பதிகள். இந்த நிலையை அடைவதற்கு அவர்கள் இருவரில் யாரோ ஒருவர்தான் காரணம்.\nஅட்ஜஸ்ட்மென்ட். அப்படி என்னத்துக்கு அட்ஜஸ்ட் செஞ்சு குடும்பம் நடத்தனும்ன்னு திமிராக கேள்வி வருதா\nகல்யாணம் என்பதே அட்ஜஸ்ட்மென்ட்களால் ஆனதுதான். அப்படி அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வக்கில்லன்னா என்னத்துக்கு கல்யாணம் முடிச்ச என்ற பதில் கிடைக்கும்.\nஉங்களால் யாரையும் அட்ஜஸ்ட் செஞ்சு போக முடியாது. சுயகவுரவம் அதிகமா இருக்கு அப்படில்லாம் நினைச்சிங்கன்னா.. very sorry அட்ஜஸ்ட் செய்யாம வெறும் சுயத்தை வச்சிக்கிட்டு இங்கு யாராலும் வாழவே முடியாது.\nஏதாவது ஒரு வகையில் யாருக்காவது வளைந்துகொடுத்துதான் வாழ்ந்து கொண்டிருக்கின்றிர்கள்..\nஅதே வளைவை கல்யாணத்துக்கும் செய்யமுடியும் என்றால் மட்டுமே கல்யாணம் என்ற அமைப்பிற்குள் செல்லுங்கள்..\nஇல்லியா தனியா கெத்தா வாழ்ந்து பாருங்கள் அந்த வாழ்க்கை நரகம் என்பது போக போக புரியும்.\nகேட்பார் பேச்சு கேட்காமல் அட்ஜஸ்ட் செய்து வாழ்ந்து பாருங்கள் அதுதான் சொர்க்கம்.\nமழைக்காலங்களில் ஏற்படும் சளி பிரச்சனைக்கு இயற்கையான முறையில் தீர்வுகள்\nதொப்பையை குறைக்க ஒரு Chair போதும்\nபுதன்கிழமை ஏன் கட்டாயமாக விநாயகரை வழிபடணும்னு தெரியுமா\nமுப்பது வயதில் இளமையாக இருக்க என்ன சாப்பிடலாம்\nஎச்சரிக்கை பதிவு. ஊறுகாய் இதயத்துக்கு டேஞ்சர்\nஆண்களே பெண் பார்க்க போகிறீர்களா\n இதோ உங்கள் நினைவாற்றலை அதிகரிக்கும் உணவுகள்\nஅர்ச்சனை பொருட்களும்,அவற்றின் அர்த்தங்களும், தெரிந்து கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilgospel.com/?p=1544", "date_download": "2019-03-23T00:56:43Z", "digest": "sha1:5FJH77MHLED2CVU2B37A3N3JUOVIQT76", "length": 8751, "nlines": 127, "source_domain": "www.tamilgospel.com", "title": "இருதயம் நொறுங்குண்டவர்களைக் குணமாக்குகிறார் | Tamil Gospel", "raw_content": "\nதேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்\nமறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும்.\nஅவர்கள் இருதயமோ, எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது\nஆனபடியால் இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன் நிற்கிறார்கள்\nஜீவ ஊற்று உம்மிடத்தில் இருக்கிறது\nHome அக்டோபர் இருதயம் நொறுங்குண்டவர்களைக் குணமாக்குகிறார்\n“இருதயம் நொறுங்குண்டவர்களைக் குணமாக்குகிறார்” சங். 147:3\nமனிதருடைய இருதயத்தைப் பாவம் நிரப்பி அதைக் கடினப்படுத்தியிருக்கிறது. தேவ கிருபையால் மட்டுமே அதைத் தூய்மையாக்கி மென்மைப்படுத்த முடியும். தேவ ஆவியானவரால் இருதயம் மென்மையாக்கப்பட்டவன்தான் தன் இருதயக் கடினத்தைக் குறித்து துக்கப்படுவான். தேவன் பாவங்களை மன்னித்தார் என்ற மனநிறைவு ஒன்றே இருதயத்தை இளகச் செய்யும். தேவ ஆவியானவரால் ஆன்மா உயிர்ப்பிக்கப்படும்பொழுது, பாவ உணர்வு அதிகம் ஏற்படும். நமது குற்றங்கள், குறைவுகள் எல்லாம் நமது இருதயத்தை நொறுக்கும் தேவ பயம் உண்டாக்கும். இந்நேரத்தில் நொறுங்குண்ட இருதயத்தைக் குணமாக்க இயேசு கிறிஸ்து மனபாரம் நீக்கி மனமகிழ்ச்சியளிப்பார்.\nஇந்நேரத்தில் சாத்தான் அதிக தீவிரமாக செயல்படுவான். தேவ வசனத்தைப்பற்றிய அறிவு குறைந்து அவிசுவாசம் பெருகும் போது மனம் கடினமாகும். மனந்திரும்புவதும் கடினமாகும். ஆவி நெர்ந்து போதும். இந்நிலையில் இருதயம் நொறுங்குண்டு போய்விட்டதால் தோன்றும். அப்பொழுது தன்னைக் தேவனுக்கு முன் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான். நொறுங்குண்ட அவன் இதயம் குணமாகும். ஆண்டவருடைய வசனமும், இரட்சகருடைய இரத்தமுமே, மனசாட்சிக்கு அமைதியை கொடுத்து, உடைந்த இதயத்தைச் சீர் செய்யும். அப்பொழுது காயப்பட்ட இதயம் குணமாகும்.\nஇதை வாசிக்குத் நண்பனே, உன் இருதயம் நொறுக்கப்பட்டிருந்தால் அதைக் குணப்படுத்தும்படி உன் தேவனிடத்தில் கெஞ்சிக்கேள். கர்த்தரை நோக்கிப்பார். அவர் உன்னைக் குணமாக்குவார்.\nPrevious articleஅவர் பெரியவராய் இருப்பார்\nதேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்\nமறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும்.\nஅவர்கள் இருதயமோ, எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது\nதேவனுக்கும் மனிதனுக்கும் மத்தியஸ்தர் ஒருவரே\nஎன் தேவன் என்னைக் கேட்டருளுவார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vidivu.lk/tm.asp?fname=20180719_01", "date_download": "2019-03-23T01:22:40Z", "digest": "sha1:OPA2W4SG7KNRZJ4TUGG2HXCQW4NA6ODY", "length": 7212, "nlines": 23, "source_domain": "www.vidivu.lk", "title": "முக்கிய செய்திகள் ››", "raw_content": "இளைஞர், யுவதிக���ுக்கு சிறந்த எதிர்காலத்தை கட்டியெழுப்புவதிலுள்ள அனைத்து சவால்களையும் வெற்றிகொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் – ஜனாதிபதி\n+ பெரிதாக்க | - சிறிதாக்க | பிரசுரிப்பு | உங்கள் கருத்து\nதிறந்த அரசாங்க பங்குடமை தலைவர்கள் சந்திப்பில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஜோர்ஜியா பயணமானார்.\n6வது உலக வனப் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு இடம்பெறும் உலக வனப் பாதுகாப்பு குழுவின் 24வது கூட்டத்தொடரில் பங்குபற்றுவதற்காக மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இத்தாலி சென்றிருந்த ஜனாதிபதி அவர்கள், அந்தப் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து, இன்று (17) அதிகாலை ஜோர்ஜியாவின் ஷோட்டா ரஸ்ட்டாவெளி திபிலிசி (Shota Rustaveli Tbilisi) சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார்.\nவிமான நிலையத்தில் அந்நாட்டின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஜோர்ஜ் சர்வாசிட்சே George Sharvashidze) உள்ளிட்ட பிரதிநிதிகள் ஜனாதிபதி அவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.\nதிறந்த அரசாங்க பங்குடமை மாநாடு நாளை (18) முற்பகல் திபிலிசி மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமாகவுள்ளது. நாளைய தினம் மாநாட்டில் உரையாற்றவுள்ள ஜனாதிபதி அவர்கள், திறந்த பங்குடமை நோக்கங்களை அடைந்துகொள்வதற்கு இலங்கை இதுவரையில் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து கருத்து தெரிவிக்கவுள்ளார்.\nதிறந்த அரசாங்க பங்குடமையானது பிரஜைகளுக்காக அரசாங்கத்தின் வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறுதல் மற்றும் பொதுமக்களின் பங்கேற்பை அதிகரிப்பதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள ஒரு பொறிமுறையாகும்.\nதிறந்த அரசாங்க பங்குடமை 2011ஆம் ஆண்டு சர்வதேச மட்டத்தில் முறையாக தாபிக்கப்பட்டதுடன், தற்போதைய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் நல்லாட்சி நிகழ்ச்சித்திட்டத்தை பாராட்டி அப்பங்குடமையில் இணைந்துகொள்ளுமாறு விடுக்கப்பட்ட அழைப்பின் பேரில் 2015ஆம் ஆண்டு இலங்கையும் அதில் இணைந்துகொண்டது. இலங்கை இவ்வமைப்பில் உறுப்புரிமை பெற்றுள்ள முதலாவது தெற்காசிய நாடாகும்.\nதற்போது உலகில் 75 நாடுகள் திறந்த அரசாங்க பங்குடமையில் உறுப்புரிமை பெற்றுள்ளன.\nஊழல் ஒழிப்பு, சிவில் சமூக ஈடுபாட்டை அதிகரித்து மற்றும் அரச சேவையை பலப்படுத்துதல் ஆகிய நோக்கங்களை அடைந்துகொள்வதில��� உள்ள சவால்கள் மற்றும் அச்சவால்களை வெற்றிகொள்வதற்கு பூகோள ரீதியாக கூட்டாக எடுக்க வேண்டிய முயற்சிகள் குறித்து இந்த அரசியல் தலைவர்கள் சந்திப்பின்போது விரிவாக கவனம் செலுத்தப்படவுள்ளது.\nஇந்த மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தில் ஜனாதிபதி அவர்களுடன் இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் செனவிரத்ன மற்றும் பிரதி அமைச்சர் லசந்த அழகியவன்ன ஆகியோரும் இணைந்துகொண்டுள்ளனர்.\nபாதுகாப்பு துறையின் தலைமை அலுவலகம்\nசெய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது\n© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்\nஉங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-03-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2019-03-23T00:54:48Z", "digest": "sha1:I2226SORKDQYCDRRUFHMXGNZTLELKNRD", "length": 7986, "nlines": 106, "source_domain": "thennakam.com", "title": "நடப்பு நிகழ்வுகள் 03 செப்டம்பர் 2016 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநடப்பு நிகழ்வுகள் 03 செப்டம்பர் 2016\n1.மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு தேசியக் கட்சி என்ற அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது.இதன்மூலம் நாட்டின் 7-வது தேசியக் கட்சியாக திரிணமூல் காங்கிரஸ் உயர்ந்துள்ளது.தேர்தல் சின்னங்கள் (ஒதுக்கீடு மற்றும் பங்கீடு) உத்தரவு 1968 விதியின்படி தேசியக் கட்சி என்ற அங்கீகாரத்தை பெற குறைந்தது நான்கு மாநிலங்களில் மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்பட வேண்டும். மேற்கு வங்கம், மணிப்பூர், திரிபுரா, அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில், திரிணமூல் காங்கிரஸ் மாநிலக் கட்சியாக அங்கீகாரம் பெற்றுள்ளதை அடுத்து தேசியக் கட்சி என்ற அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது.இதன் மூலம் திரிணாமுல் கட்சியின் சின்னத்தை நாடு முழுவதும் வேறெந்த கட்சிகளோ, சுயேச்சைகளோ பயன்படுத்த முடியாது.மேலும் இந்த அங்கீகாரம் மூலம் இந்தியா முழுவதும் உள்ள எந்த மாநிலத்திலும் சட்டமன்ற, மக்களவைத் தேர்தலில் இக்கட்சி போட்டியிடலாம்.\n2.ஒடிஷா மாநிலம் புவனேஸ்வரில் சமையல் எரிவாயு பற்றிய முதல் சர்வதேச மாநாடு செப்டம்பர் 01 மற்றும் 02 தேதிகளில் நடைபெற்றது.இதில் பிரேசில், கானா, நைஜீரியா, நேபாள், ஸ்ரீலங்கா உட்பட 12 நாடுகள் கலந்து கொண்டன.\n3.மகேந்திரா & மகேந்திரா நிறுவனம் ” DiGi SENSE 1.0 ” என்னும் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் டிராக்டர், கட்டுமான இயந்திரங்கள் , லாரி மற்றும் அனைத்து விதமான வாகனங்களிலும் வாகனத்தின் இருப்பிடத்தை அதன் உரிமையாளர்கள் அறிந்து கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது.\n1.இன்று சர்வதேச கழுகுகள் விழிப்புணர்வு தினம் (International Vulture Awareness Day).\nஉலகளவில் 23 பிணம் தின்னி கழுகுகள் உள்ளன. இந்தியாவில் 9 வகை பிணம் தின்னி கழுகுகள் உள்ளன. இக்கழுகு இனங்கள் உலகளவில் விரைவாக அழிந்து வருகின்றன. டைகுளோபினாக் மருந்தை சாப்பிட்ட கால்நடைகள இறந்த பின்பும் அதன் உடலில் இந்த மருந்து தங்கிவிடும். இந்தக் கால் நடைகளை சாப்பிடும் கழுகுகள் இறந்துவிடுகின்றன. இவ்வினத்தைப் பாதுகாக்க ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் முதல் சனிக்கிழமை இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.\n2.பிரேசில் அதிபர் பதவியிலிருந்து தில்மா ரூசெப் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்த நாட்டின் தற்காலிக புதிய பிரதமராக மிஷெல் டெமர் (75) பதவியேற்றுள்ளார்.நீக்கம் செய்யப்பட்ட தில்மா ரூசெப் பிரேசிலின் முதல் பெண் அதிபர் ஆவார்.\n« நடப்பு நிகழ்வுகள் 02 செப்டம்பர் 2016\nநடப்பு நிகழ்வுகள் 04 செப்டம்பர் 2016 »\nஈரோட்டில் Team Leader பணியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2015/01/29/fdi-into-india-surged-26-2014-despite-financial-risks-unct-003601.html", "date_download": "2019-03-23T00:07:05Z", "digest": "sha1:ECDR5TNXM7AD3QZ3CFZUSVKZAVEQMK7G", "length": 18267, "nlines": 199, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இந்திய சந்தையில் அன்னிய முதலீட்டின் அளவு 26% அதிகரிப்பு!! | FDI into India surged 26% in 2014 despite financial risks: UNCTAD - Tamil Goodreturns", "raw_content": "\n» இந்திய சந்தையில் அன்னிய முதலீட்டின் அளவு 26% அதிகரிப்பு\nஇந்திய சந்தையில் அன்னிய முதலீட்டின் அளவு 26% அதிகரிப்பு\nவிமானங்களை லீஸுக்கு எடுக்கும் ஸ்பைஸ் ஜெட்..\nஎன் வீட்ட வித்து காசு வாங்குனது தப்பா.. கார்த்தி சிதம்பரம் மீது வழக்கு, கேஷ் லெஸ் மோடி கி ஜெய்..\nநாங்க ரொம்ப நல்லவங்க, இந்தாங்க ரூ.180 கோடி, இந்திய விவசாயிகளுக்கு வால்மார்ட் உதவி..\n5 வருட சரிவில் அன்னிய நேரடி முதலீடு.. மோடி அரசுக்கு அடுத்த அடி..\nஅன்னிய முதலீட்டை 30% குறைத்த சீனா.. கதி கலங்கி நிற்கும் அமெரிக்கா..\nஏப்ரல்-டிசம்பர் 67 அன்னிய நேரடி முதலீடுகளுக்கு அனுமதி.. மதிப்பு எவ்வளவு\nமோடியின் கார்பரேட் வரியை குறைக்கும் திட்டத்தின் நிலை என்ன\nடெல்லி: 2014ஆம் நிதியாண்டில் அன்னிய முதலீட்டாளர்கள் இந்திய சந்தையில் சுமார் 35 பில்லியன் டாலர் வரை முதலீடு செய்துள்ளனர், கடந்த வருடத்தை ஒப்பிடுகையில் இந்த அளவு 26 சதவீதம் அதிகம் என குளோபல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் அறிக்கையில் யுனைடெட் நேஷன்ஸ் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.\nஉலக பொருளாதாரம், நிலையற்ற கொள்கை மற்றும் புவிசார் அரசியல் பிரச்சனைகள் போன்ற காரணத்தால் உலக நாடுகளின் அன்னிய முதலீட்டின் அளவு கடந்த வருடத்தை விட 8 சதவீதம் குறைந்து 1.26 டிரில்லியனாக குறைந்துள்ளது.\nஉலக பொருளாதாரத்தின் இத்தகைய நிலையற்ற தன்மையிலும் இந்திய சந்தையில் அன்னிய முதலீட்டின் அளவு 26 சதவீதம் அதிகரித்துள்ளது இந்திய சந்தையின் வளர்ச்சி மிகுந்த பாதையை காட்டுகிறது.\nமேலும் உலக நாடுகளில் அதிகளவிலான அன்னிய முதலீட்டை பெற்றிருப்பது சீனா தான். 2014ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 128 பில்லியன் டாலர் முதலீட்டை பெற்று பட்டியலில் முதல் இடத்தை இவ்வருடமும் தக்க வைத்துள்ளது.\n2013ஆம் வருடத்தை போலவே இவ்வாண்டும் அமெரிக்கா 86 பில்லியன் டாலர் முதலீட்டை பெற்றும் முன்றாம் இடத்திலேயே உள்ளது.\nமேலும் இப்பட்டியலில் டாப் 5 இடங்களில் இருக்கும் நாடுகளில் 3 வளரும் நாடுகள் உள்ளது. அவை ஹாங்காங் (111 பில்லியன் டாலர்), சிங்கப்பூர் (81 பில்லியன் டாலர்), பிரேசில் (62 பில்லியன் டாலர்) ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: fdi china america அன்னிய முதலீடு இந்தியா சீனா அமெரிக்கா\nஇந்தியப் பொருளாதாரம் மந்தமாகத் தொடங்குகிறது.. தன் வியாபார தேக்கத்தில் உணரும் HUL..\n கல்விக் கடன் தள்ளுபடி சாத்தியமே இல்லை..\n ரியல் எஸ்டேட் பில்டர்களுக்கு இரு வகை ஜிஎஸ்டி வரி..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2019/01/school-morning-prayer-activities_51.html", "date_download": "2019-03-23T00:06:35Z", "digest": "sha1:4TY3FB3ZKACRWZELRFXLAWSYKRTVPSEE", "length": 30727, "nlines": 286, "source_domain": "www.kalvinews.com", "title": "School Morning Prayer Activities - 04.01.2019 ~ Kalvi news Blog for Tamil Nadu school education news in Tamil | Current News in School Education", "raw_content": "\nபள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:\nசெப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி\nநடுவுநிலைமை உடையவனின் செல்வவளம் அழிவில்லாமல் அவனுடைய வழியில் உள்ளார்க்கும் உறுதியான நன்மை தருவதாகும்.\nபழக பழக பாலும் புளிக்கும்\nநம்முடன் வாழ்வோரைப் புரிந்து கொள்வதற்கு நம்மை நாமே முதற்கண் புரிந்து\n1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .\n2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .\n1) கணிப்பொறிக்கான மென்பொருளை எழுதியவர்\n2)தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்ற உண்மையை உலகுக்கு உணர்த்தியவர்\nஅழகர் மலை காட்டுப் பகுதியில் புறாக்கள் கூட்டமாக வசித்துவந்தன. அதில் ஜிக், ஜங் என்ற இரண்டு புறாக்கள் நண்பர்களாக இருந்தன. எப்போதும் சந்தோஷமாகச் சுற்றித் திரிந்தன. இரண்டும் அங்குள்ள ‘கூக்கு’ பள்ளியில் படித்துவந்தன.\nஅந்தப் பள்ளியில் வேடன் வந்தால் எப்படித் தப்பிப்பது, காட்டு விலங்குகளுடன் எப்படிப் பழகுவது, காட்டை எப்படிப் பரமாரிப்பது, எந்தப் பருவத்தில் எந்தப் பக்கம் உணவு கிடைக்கும் போன்ற பாடங்கள் நடத்தப்பட்டன.\nவேடனிடம் தப்பிய புறாக்கள்’, ‘எறும்பும் புறாவும்’ போன்ற கதைகள் அவற்றுக்குப் பாடங்களாக இருந்தன. புறாக்கள் பள்ளியில் ஆண்டுக்கு ஒரு முறை பறக்கும் போட்டி நடத்தப்படும். அந்தப் போட்டியில் வெற்றி பெறும் புறாவே, அடுத்த வருடம் பள்ளியின் தலைவராக இருக்க முடியும்.\nபோட்டியில் கலந்துகொள்ள முடிவெடுத்தது ஜிக்.\n“இது என்ன சாதாரணப் போட்டின்னு நினைச்சிட்டியா ஜிக் பறக்கும் போட்டி. நாங்க ஆறு மாசமா பறந்து பயிற்சி செஞ்சிட்டிருக்கோம். நீ திடீர்னு கலந்துகிட்டு ஜெயிச்சிட முடியுமா பறக்கும் போட்டி. நாங்க ஆறு மாசமா பறந்து பயிற்சி செஞ்சிட்டிருக்கோம். நீ திடீர்னு கலந்துகிட்டு ஜெயிச்சிட முடியுமா” என்று சிரித்தது மினு.\nஉடனே மற்ற புறாக்களும் சிரிக்க ஆரம்பித்தன. இதைப் பார்த்து ஜிக்கின் முகம் சுருங்கியது.\n“ஏய் ஜிக், எதுக்கு இப்படி வருத்தப்படறே பறப்பது ஒண்ணும் நமக்குப் புதுசு இல்லை. நீ கலந்துக்கறே. போட்டியில் வென்று தலைவராகா விட்டாலும்கூடப் பரவாயில்லை. கலந்துகொள்ள வேண்டும் என்ற உன் எண்ணம்தான் முக்கியமானது. நானும் உன்னுடன் சேர்ந்து பயிற்சிக்கு வரேன். நீ கலந்துக்கறே” என்றது ஜங்.\n“பறக்கும் பயிற்சி மட்டுமில்லை, உணவுக் கட்டுப்பாடும் ரொம்ப முக்கியம். நாங்க ஆசிரியர் சொல்வதைச் சாப்பிட்டோம். நீங்க ரெண்டு பேரும் கண்டதையும் தின்று, உடல் பெருத்துப் போயிருக்கீங்க. இதில் போட்டிக்குப் பறப்பதெல்லாம் முடியாத காரியம்” என்று மீண்டும் சிரித்தது மினு.\n“நீ எதையும் கண்டுகொள்ளாதே. இன்றே பயிற்சியை ஆரம்பிப்போம்” என்று ஜிக்கை அழைத்துச் சென்றது ஜங்.\nபயிற்சியின்போது திடீரென்று கீழே விழுந்தது ஜிக். வேடனின் அம்பு ஒன்று ஜிக்கின் காலைப் பதம் பார்த்துவிட்டது. உடனே அதை மறைவான இடத்தில் படுக்க வைத்து, பச்சிலையைப் பறித்து காயத்துக்கு மருந்திட்டது ஜங்.\nஇரண்டு நாட்கள் ஓய்வில் இருந்தது ஜிக். அதனால் பயிற்சி செய்ய முடியவில்லை. மூன்றாவது நாள் பயிற்சிக்கு வந்துவிட்டது. சற்றுத் தூரம்கூடப் பறக்க முடியவில்லை.\n“நல்லா இருக்கும்போதே உன்னால் முடியாதுன்னு சொன்னேன். இப்ப காயம் வேற. பேசாமல் ஓய்வெடு. அடுத்த வருஷம் போட்டியில் கலந்துக்க” என்றது மினு.\nஅனைவரும் தீவிரமாகப் பயிற்சியில் ஈடுபட்டனர். போட்டி நடைபெற இன்னும் நான்கே நாட்கள் இருந்தன. அன்று மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தன. காற்று பலமாக வீசியது. திடீரென்று இடி மின்னலுடன் மழை பெய்யத் தொடங்கியது. புறாக்கள் மரங்களில் பதுங்கிக்கொண்டன. ஜிக்கும் ஜங்கும் மழையைப் பார்த்ததும் குஷியாகிவிட்டன. இரண்டும் மழையில் நனைந்தப்படி பறந்தன.\nசிறிது தூரம் சென்றதும் போட்டி நினைவுக்கு வரவே, “ஜிக், மழையில் பறக்க வேண்டாம். ஏதாவது ஆகிவிடப் போகிறது” என்று குகையில் ஒதுங்கியது ஜங். ஆனால், ஜிக் வெகுநேரம் மழையில் நனைந்துவிட்டு வீடு சென்றது. மறுநாள் பள்ளிக்கு வரவில்லை. பள்ளி முடிந்ததும் , மாலை ஜிக்கைச் சந்தித்தது ஜங். மழையில் நனைந்ததால் காய்சலில் படுத்திருந்தது ஜிக். இரண்டு நாட்களுக்குப் பிறகு காய்ச்சல் சரியானது.\nஅன்று மாலை ஜிக்கைச் சந்தித்த ஜங், “நாளை மறுநாள் போட்டி. உனக்குக் களைப்பாக இருந்தால் போட்டியிலிருந்து விலகிவிடு. கலந்துகொள்ள நினைத்தால் நான் உனக்குப் பக்கபலமாக இருப்பேன். முடிவு உன் கையில்” என்றது.\n“என்னால் முடியும்னு தோணுது. நான் போட்டியில் பங்கேற்பேன்” என்றது ஜிக்.\n“சரி, வா. கொஞ்ச தூரம் பறக்கலாம்” என்று வெளியில் அழைத்துச் சென்றது ஜங்.\nகொஞ்சம் தூரம்கூடப் பறக்க முடியவில்லை. ஜிக்கின் உடல் வலித்தது. அப்படியே ஒரு மரக்கிளையில் அமர்ந்துவிட்டது.\n“நண்பா, உன்னால் முடியவில்லை என்றால் வேறு எவராலும் முடியாது. இந்த முறை நீதான் வெற்றி பெறப் போகிறாய். இன்னும் கொஞ்சம் பறப்போம்” என்று ஊக்கப்படுத்தியது ஜங்.\nநம்பிக்கையோடு பறந்தது ஜிக். மறுநாள் பள்ளிக்குச் சென்றது. சோர்வான உடலைப் பார்த்து தோற்றுவிடும் என்று நினைத்தன சக புறாக்கள். பயிற்சிப் போட்டியில் மூன்றாம் இடம் வந்தது ஜிக்.\n“காய்சலில் விழுந்த உன்னால் மூன்றாம் இடம் வர முடிகிறது என்றால், நாளை நடக்கும் போட்டியில் முழு மனதுடன் முயன்றால் நிச்சயம் வெற்றி பெறுவாய். இப்போதே உன்னை வாழ்த்துகிறேன்” என்றது ஜங்.\nஜிக் மனதில் உற்சாகம் பொங்கியது. மறுநாள் போட்டி தொடங்கியது. வெற்றி பெறும் நம்பிக்கையில் பறக்கத் தொடங்கியது. சில நிமிடங்களில் ஜிக்கின் வேகம் குறைந்தது. மற்ற புறாக்கள் வேகமாக அதை முந்திச் சென்றன. அருகே பறந்துவந்த ஜங், உற்சாகம் ஊட்டி வேகத்தை அதிகப்படுத்தியது.\nஅரை மணி நேரத்துக்குப் பிறகு விழா மேடைக்கு முதல் புறாவாக வந்துசேர்ந்தது ஜிக். அனைத்துப் புறாக்களும் ஆச்சரியத்தில் திகைத்தன. ஜிக்தான் அடுத்த பள்ளி தலைவர் என்று அறிவிக்கப்பட்டது.\nமினுவும் சக நண்பர்களும் ஜிக்கிடம் மன்னிப்புக் கேட்டன.\nஇன்றைய செய்தி துளிகள் :\n1) பொங்கல் பரிசு வழங்க ரூ.258 கோடி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.\n2) விரைவில் தமிழக அரசின் புதிய கல்வி தொலைக்காட்சி சேனல்... இனி வீட்டிலேயே நீட் பயிற்சி\n3) நாடு முழுவதும் ஒரே பாட திட்டம்: அரசு பரிசீலிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு\n4) திருவாரூர் இடைத்தேர்தல்: இரவு 10 மணிக்கு பிறகு கூட்டம், ஊர்வலம் நடத்த தடை : வாக்காளர்களுக்கு பணம், அன்பளிப்பு தரக்கூடாது\n5) ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டி - முதல் நாளில் இந்தியா 303/4; மீண்டும் சதமடித்தார் புஜாரா\nElection 2019 - வாக்காளர் பட்டியலில் \"பாகம் எண்\" மற்றும் \"வரிசை எண்\" தெரிந்துகொள்ள - Direct Link\nFlash News : Primary CRC Date Changed - தொடக்க நிலை ஆசிரியர்களுக்கானCRC - தேதி மாற்றம்\nதொடக்க நிலை ஆசிரியர்களுக்கான CRC வரும் வெள்ளிக்கிழமை 22-3-19 அன��று 50% (I -Batch) ஆசிரியர்களுக்கும் மீதமுள்ள 50 % ஆசிரியர்களுக்கு சன...\nஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப் பள்ளிகள், அருகில் உள்ள அரசு உயர் / மேல் நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியரின் கட்டுப் பாட்டில் இணைக்கப் படுகிறதா\nபாபநாசம் ஒன்றியத்தில் உயர்நிலைமற்றும் மேல்நிலைப் பள்ளிகளில்உள்ள பள்ளிகளுடன் ஒரேஅலகாக இணைக்கப்படும் பள்ளிகளின் பட்டியல்\nவிடைத்தாள் திருத்துதலில் ஈடுபட உள்ள ஆசிரியர்கள் கவனத்திற்கு - அரசு தேர்வுத் துறை எச்சரிக்கை\nபொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தத்தில் தவறு செய்யும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்வுத் துறை அறிவித்துள்ளது. த...\nதேர்தல் பயிற்சி 2019 - முதல் கட்ட தேர்தல் வகுப்பு பயிற்சி வரும் ஞாயிறு 24.3.2019 நடைபெறும் - மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல்\n01.04.2003 முதல் தமிழக அரசால் ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட CPS தொகை இந்திய ரிசர்வ் வங்கியில் (RBI) எந்தெந்த தேதியில், எவ்வளவு தொகை முதலீடு செய்யப்பட்டது - RBI பதில்\n01.04.2003 முதல் தமிழக அரசால்ஊழியர்களிடம் பிடித்தம்செய்யப்பட்ட CPS தொகைஇந்திய ரிசர்வ் வங்கியில் (RBI)எந்தெந்த தேதியில், எவ்வளவுதொகை முதலீடு...\nஆண்டு முடிவில் வட்டாரக்கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டிய சில முக்கிய விண்ணப்பம்\nதேர்தல் 2019 - பெண் ஆசிரியர்களுக்கு தொகுதி விட்டு தொகுதி பணி நியமன ஆணை வழங்கக்கூடாது\nShaala Siddhi - External evaluation மார்ச் 15 முதல் 22 வரை நடைபெற உள்ளது - பள்ளிகள் பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் முழு விவரம்\nTRB - 814 கணினி ஆசிரியர் பணிக்கான தேர்வு - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியீடு\nமார்ச் 20 முதல் ஏப். 10 வரை என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்...\nPrimary CRC - தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான CRC மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான BRC பயிற்சி அட்டவணை வெளியீடு.\nமூன்றாம் பருவத்தேர்வு 6-9 வகுப்புகளுக்கான தேர்வுகால அட்டவணை\nElection 2019 - வாக்காளர் பட்டியலில் \"பாகம் எண்\" மற்றும் \"வரிசை எண்\" தெரிந்துகொள்ள - Direct Link\nCRC உயர் தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான பயிற்சி அட்டவணை\nCRC உயர் தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான பயிற்சி அட்டவணை\nஇந்த நான்கு நாட்கள், குறிப்பிட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை. தமிழக அரசு த���ர்வுத்துறை உத்தரவு.\nபத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு 2018-2019 கல்வியாண்டுக்கான பொது தேர்வுகள் தேதியை தமிழக அம...\nTN Schools Attendance Appல் தலைமை ஆசிரியருக்கான Log in ல் ஆசிரியர்கள் பெயர் வரவில்லையா அப்படியென்றால், கீழ்க்கண்ட வழிமுறைகளை கையாளுங்கள்\nஆசிரியர் வருகைப்பதிவு ஆன்லைனில் மேற்கொள்ளும் வழிமுறைகள்: Attendance app அப்டேட் செய்து கொள்ளவும் வலது ஓரத்தில் தெரியும் மூன்று க...\n02.03.2019 பயிற்சியில் கலந்து கொள்ள வேண்டியவர்கள் : மாவட்ட கல்வி அலுவலர், உயர்நிலை,மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் கணினிஆ...\nBreaking News : புதிய மாற்றங்களுடன் ஆசிரியர் தகுதி தேர்வு - ஜனவரியில் அறிவிக்கப்படும்\nCPS மற்றும் ஊதிய முரண்பாடுகள் தொடர்பாக அளிக்கப்பட்ட அறிக்கைகள் மீது அரசு விரைவில் முடிவெடுக்கும் - முதல்வர் அறிவிப்பு \nஇரு குழுவின் அறிக்கை மீது பரிசீலனை-முதல்வர் ஸ்ரீதர் மற்றும் சித்திக் குழுவின் அறிக்கைகள் மீது பரிசீலனை செய்து அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொ...\nFlash News : கஜா புயல் எதிரொலி இன்று (16.11.2018) (22+2) மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு01.01.2019 முதல் 3% அகவிலைப்படி உயருகிறது\nCPS மற்றும் ஊதிய முரண்பாடுகள் தொடர்பாக அளிக்கப்பட்ட அறிக்கைகள் மீது அரசு விரைவில் முடிவெடுக்கும் - முதல்வர் அறிவிப்பு \nஇரு குழுவின் அறிக்கை மீது பரிசீலனை-முதல்வர் ஸ்ரீதர் மற்றும் சித்திக் குழுவின் அறிக்கைகள் மீது பரிசீலனை செய்து அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொ...\nFlash News : கஜா புயல் எதிரொலி இன்று (16.11.2018) (22+2) மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு01.01.2019 முதல் 3% அகவிலைப்படி உயருகிறது\nகனமழை - 8 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று (22/11/18) விடுமுறை அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lekhafoods.com/indian-bread-recipes/kulcha/", "date_download": "2019-03-23T01:41:08Z", "digest": "sha1:63QUNK67FYZ5PHSOUOI467OK3TREE7EQ", "length": 5544, "nlines": 66, "source_domain": "www.lekhafoods.com", "title": "குல்ச்சா", "raw_content": "\nகோதுமை மாவு 1 கப்\n(Yeast) ஈஸ்ட் 1 தேக்கரண்டி\nசர்க்கரை (Sugar) 1 சிட்டிகை\nஇதயம் நல்லெண்ணெய் தேவையான அளவு\nஈஸ்ட்டை 2 மேஜைக்கரண்டி வெது வெதுப்பான தண்ணீரில் கலந்து, சர்க்கரை சேர்த்து, 10 நிமிடங்கள் ஊற விடவும்.\nகோதுமை மாவுடன் உப்பு, ஊற வைத்துள்ள ஈஸ்ட் சிறிதளவ��� தண்ணீர் சேர்த்து, மிருதுவாகப் பிசைந்து ஈரமான துணியை மாவின் மீது போட்டு 20 நிமிடங்கள் ஊற விடவும்.\nஇதன்பிறகு மாவை லேஸாக கையினால் அழுத்தி விடவும்.\nமாவை 5 பாகங்களாக பிரித்துக் கொள்ளவும்.\nமாவை 125 m.m. Non—Stick—Pan—ல் தேய்த்ததை ஒவ்வொன்றாக போட்டு, சிறிதளவு எண்ணெய் ஊற்றி, இரண்டு பக்கமும் நன்றாக வெந்ததும் எடுத்து பரிமாறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2014/02/Cinema_6205.html", "date_download": "2019-03-23T01:04:20Z", "digest": "sha1:AOLZR32HRCUXTFLLN6HJYK5M3652OWYA", "length": 4035, "nlines": 63, "source_domain": "cinema.newmannar.com", "title": "நயன்தாராவுடன் மோதும் ஜெயம்ரவி!", "raw_content": "\nபேராண்மைக்குப்பிறகு தனது சாக்லேட் பாய் இமேஜிலிருந்து ஆக்ஷன் இமேஜ்க்கு மாறி வந்த ஜெயம்ரவி, ஆதிபகவன் படத்தில் ஹீரோ-வில்லன் என இரண்டுவிதமான கதாபாத்திரங்களில் தோன்றி கலக்கினார். அதோடு நில்லாமல், அப்படத்தில் நாயகியாக நடித்த நீதுசந்திராவுடனும் ஒரு சண்டை காட்சியில் நடித்திருந்தார். அதையடுத்து, இப்போது தனது அண்ணன் ஜெயம்ராஜா இயக்கும் படத்திலும் அப்பட நாயகியான நயன்தாராவுடன் ஒரு சண்டை காட்சியில் நடிக்கிறாராம் ஜெயம்ரவி.\nஇப்படத்தில் நயன்தாரா கராத்தே தெரிந்த போலீஸ் அதிகாரியாக நடிப்பதால் அவர்களது சண்டை காட்சியை அதிரடியாக படமாக்குகிறாராம் ஜெயம்ராஜா. ஏற்கனவே, பில்லாவில் ஆக்ஷன் பக்கம் மெல்லமாக திரும்பிய நயன்தாரா, ஈ படத்தில் ஜீவாவுடன் மோதினார்.\nஅதையடுத்து ஆரம்பம் படத்திலும் ஒரு சண்டை காட்சியில் நடித்தவர், கஹானி ரீமேக்கான நீ எங்கே என் அன்பே படத்திலும் ஆக்ஷன் ஹீரோயினியாக நடித்திருக்கிறார்.\nஆக பல படங்களில் ஆக்ஷன் வேடங்களில் நடித்து பக்காவாக தன்னை தயார்படுத்தி விட்ட நயன்தாரா, ஜெயம்ரவியுடன் மோதும் சண்டை காட்சியில் இதற்கு முந்தைய பைட் சீன்களை விட பிரமாதமாக இருக்க வேண்டும் என்பதற்காக, கூடுதல் சிரத்தை எடுத்து பயிற்சி எடுக்கப்போகிறாராம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devakanthan.blogspot.com/2013/12/blog-post_6.html", "date_download": "2019-03-23T01:02:41Z", "digest": "sha1:MNINIC5QDQDPH4GFQSFZTJ2LJWV6TJP3", "length": 70421, "nlines": 256, "source_domain": "devakanthan.blogspot.com", "title": "kathaakaalam: விளாத்தி நிலம் (சிறுகதை)", "raw_content": "\nஇரவு முழுக்;க சந்நதமாடிய உணர்ச்சித் தெறிப்புகளில் அலுத்துக் கிடந்த உடம்பைத் திருகி வளைத்து முறிவெடுத்தபடி நித்திரை கலைந்து பாயிலிருந்து எழுந்து குடிசையைவிட்டு வெளியே வந்தாள் வண்ணக்கிளி. நெடுங் கல் தெருவிலிருந்து கிளை பிரியும் அந்தச் சந்தியில் முதல்நாள் முன்னிரவில் பறை முழக்கியது கேட்டிருந்தது. அன்றைய வெள்ளிக்கிழமை மாலையில் ஏதோ கோவிலின் கழிப்பு நடந்திருக்கவேண்டும் என்ற நிச்சயத்தோடு திரும்பியவளின் பார்வையில் பாதியாய் வெட்டப்பட்ட நீர்பூசணியின் வெண்சுதையில் அப்பியிருந்த குங்குமத்தின் செம்மை பட்டது.\nஅவள் திரும்பி ஒத்தாப்பில் அடுப்பை மூட்டி தேத்தண்ணீரை எடுத்துக்கொண்டு வந்து வழக்கம்போல் வாசலில் குந்தினாள்.\nஅந்த இடத்திலிருந்து தேத்தண்ணீர் குடித்தபடி மனத்திலெழக்கூடிய நினைவுகளை மீட்டுக்கொண்டு, நாளின் கிரியைகளைத் துவங்குவது அவளின் நித்திய கருமம்.\nகுடிசைக்குப் பின்னால் கட்டிநின்ற மறிஆடு செத்தையில் உராய்ந்து தினவெடுத்தது கேட்டது. ஒரு மாதமாகக் கத்தித் தொலைத்துக்கொண்டிருந்த ஆடு இப்போதெல்லாம் கத்துவதில்லை. போன கிழமைதான் ‘கிடாய்க்கு விட’ கொண்டுபோய் வந்திருந்தாள். ஆடு அமைதியாகியது என்னவோ நடந்தது. அவளுடம்புதான் அமரெடுத்து ஆடத் துவங்கியிருந்தது. அடுத்தடுத்த வெள்ளியில் அவளது கணவன் வீட்டுக்கு வரப்போகிறான்தானேயென உணர்ச்சிகளை ஆற்றுப்படுத்திக் கொண்டிருந்தாள் அவள்.\nமூன்று நாட்களுக்கு முன்பு ஒரு மாலையில் சங்கக் கடைக்குப் போன இடத்தில்தான் யாரினதோ பேச்சில் மாசக் கடைசியென்ற சொல் அடிபட்டு, வரப்போவதுதான் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை என்பதை அவளுக்கு ஞாபகமாக்கியது. அப்படியானால் அந்த வெள்ளிக் கிழமைதான் அவளது கணவன் இரண்டு மாதங்களின் பின் வீடு வரப்போகிற நாள்.\nஉடம்பு சுமக்கும் உணர்ச்சிகளையும், மனம் சுமக்கும் ஏக்கங்களையும் எண்ண அவளுக்கே வியப்பாக இருந்தது.\nகாதுக்கு எட்டாமல் அவள்மீது வசை சொல்லித் திரிகிறாளாம் அவளுக்குப் பெரியம்மா முறைக்காரி ஒருத்தி. ‘அவளுக்கு அரிப்படி, அதுதான் ஒருத்தரையும் அசண்டை பண்ணாமல் திரியிறாள்’ என பெரியம்மா வசவு சொல்வதை யாரோ சொல்லி அறிந்ததிலிருந்து, ‘எனக்கு அரிப்புத்தானே’ என மனத்துக்குள் எண்ணி, மனத்துக்குள்ளாகவே சிரித்துக்கொள்கிறாள் வண்ணக்கிளி.\nநேற்றைய வெள்ளிக்கிழமை மாலையிலேயே அவளது கணவன் வீடு வந்திருக்கவேண்டும். இருட்டி வெகுநேரம்வரை காத்திருந்தாள். காற்றின��� ஒவ்வொரு அசைவுகளுக்கும் முற்றத்தை எட்டிஎட்டிப் பார்த்து ஏமாந்துகொண்டிருந்தாள்.\nஎப்படியும் அன்றைக்கு வந்துவிடுவானென அந்த அதிகாலையில் அவளால் நம்ப முடிந்தது. ‘இண்டைக்கு எப்பிடியும் அமர் அடங்கியிடும்’.\nஅவள் எழுந்துபோய் தேநீரும் பனங்கட்டியுமாய் மறுபடி வந்து பழைய இடத்தில் அமர்ந்தாள்.\nஇரவு ஒரு பேயைப்போலத்தான் காமம் அவளை உருட்டி எடுத்திருந்தது. அதிகாலையில் சந்தைக்குச் செல்லும் வத்தாளங்கிழங்கு ஏற்றிய வண்டிகளின் சத்தம் கேட்ட பின்னர்தானே தூக்கமே சற்றுப் பிடித்திருந்தது.\nவிளாத்தி மரங்களுக்கூடாக வழக்கம்போல் வெளித்துக்கிடந்த எதிர்ப்புறத்தில் சூரியனின் ஊமை வெளிச்சம் வண்ணக்கிளியின் கண்களில் தெறித்தது. குழிக்கல் சிவன் கோவிலின் கோபுர மணி டாணென ஓசை எழுப்பியது. பண்டிதர் வீட்டில் வார விடுமுறைக் காலைகளில் தமிழ் படிக்க வரும் மாணவர்களின் மனன அப்பியாசக் குரல் காற்று வழியில் தீர்க்கமாய் எழுந்தது: ‘நிலத்தியல்பால்… நீர் திரிந்து… அற்றாகும்..’\nபார்வை நீண்டு கிடந்த நெடும் கல் தெருவில் படிகிறது. பார்த்துப் பார்த்து நேற்று அவளது பார்வையைப் பூர்க்கவைத்த தெரு அது. வெறுப்பாக இருக்கிறது அவளுக்கு. அதன் மறுமுனையிலேதான் குழிக்கல் இருந்தது. அதற்குமப்பால் ஜாவகர் சேரியாயிருந்த நகரம். அந்த நெடும் கல் தெருவின் தொங்கலில் குறுக்காகக் கிடந்தது, மக்கி போட்டு உயர்த்திய சாலை. அண்மையில்தான் அந்தச் சாலையிலே ஓடத் தொடங்கியிருந்தது இ.போ.ச. என்ற எழுத்துக்கள் பளுவில் பொறிக்கப்பட்ட சிவப்பு நிற பஸ். அதையும், ஊரே திரண்டு போய் புழுதிப்படலம் கிளர்த்தி வந்த வாகனத்தைக் கண்டுவந்தபோது, இருந்த இடத்திலிருந்தே கண்டு அடங்கியிருந்தாள் அவள். அந்த இரண்டு ஊர்களையும் சுற்றிச் சென்றுவந்தது பஸ். நெடும் கல் தெருவில் வண்டிகளும் சைக்கிள்களும் போய்வந்தன. வயல்கல் பள்ளிக்கூடத்திற்கு தலைமையாசிரியராக இருந்த பொன்னையா வாத்தியாரின் மோட்டார்ச் சைக்கிளும் போய்வந்தது.\nவயல்கல், குழிக்கல் என்ற அந்த இரு கிராமங்களையும் இணைத்துக் கிடந்தவை வெறுமனே இடையிட்டோடிய கல் ரோடுகளும், பூமியின் மேனி பரவிக் கிடந்த கற்பாறைகளும், அவை குளங்களாய்க் கோலியிருந்த மழைநீர்த் தேக்கங்களும் மட்டுமில்லை, தொட்டம் தொட்டமாய்க் கிடந்த பசிய தோட்டங்கள���ம்கூடவாகும். காலம் அந்தக் கிராமங்களின் வயதை, தேய்ந்தும் அரித்தெடுத்து அப்புறப்படுத்தப் பட்டதிலும் கல் அரிதாகி பயிர் விளைந்துகொண்டிருந்த நிலத்தில் எழுதியிருந்தது.\nபூமியில் விளைந்திருந்த கல்லுகளைக் கிண்டி, அரித்தெடுத்தல் ஒரு காலத்தில் வீட்டுத் தொழிலாக இருந்தது அந்தக் கிராமங்களில். புதர் அடர்ந்த வெளிகளில் கரும்பையும், சூரையும், கொழுக்கியும், ஈஞ்சும் முள் எறிந்து காற்றைக் கிழித்து நின்றிருந்தன. அம் முட்களின் கொடுமுனைகளுக்குப் பயந்துபோல்தான் தென்றல் பெரும்பாலும் அந் நிலங்களில் உலா மறுத்திருந்தது. எப்பவாவது ஒருமுறை மேல் காற்றாய் ஒரு ஓட்டம், அவ்வளவுதான். மற்றப்படி வெறிகொண்டு புயலாய் வீசினால்தான் நிலம் தழுவும் காற்று அங்கே இருப்புக் காட்டும்.\nஅந்தக் கிராமங்களிலிருந்துதான் ஈச்சம் பழம் விற்பனைக்காக நகரத்துச் சந்தைக்குச் செல்கிறது. வெளிகளிலும், வளவுகளிலும் இன்னும் அடர்த்தியாக வளர்ந்தன பனையும், விளாத்தியும். பனைகள் நெடுவாக வளர்ந்து வானமளாவி அங்கு வளர்வதில்லை. வறட்சியின் திமிறலாய் வடலிகளாகவே மண்டி நிறைந்திருந்தன. இலங்கையின் வடமாகாணத்தில் அதிகமாகவும் விளாம்பழங்கள் அப்பகுதி மரங்களிலிருந்தே பெறப்பட்டன. பனைகளைவிடவும் அந்தப் பகுதிகளின் அடையாள விருட்சம் விளாத்தி மரமே. நல்லூர் ராஜதானியாகவிருந்த முடியரசுக் காலத்தில் அப் பகுதிகளில்தான் அரச யானைக் கொட்டடிகள் இருந்தன என்ற பேச்சுக்களை, அப் பகுதி விளாத்திகளின் விருத்தியிலிருந்தும் வரலாறாய் விளங்கிக்கொள்ள முடியும்.\nகோடையில் வெயில் கனக்கத் தொடங்கும். பங்குனியில் கூரை தீப்பிடிக்கிற அளவுக்கு உக்கிரமாயிருக்கும். கரும்பையும், கொளுக்கியும், சூரையும், ஈஞ்சும், விளாத்தியும் வறண்டு தண்டுகளாய் தடிகளாய் நீண்டு பிராண யுத்தம் புரிந்துகொண்டிருக்கும்.\nமற்றைய அயற்கிராமங்களிலிருந்து வளப்பமும், வாழ்முறையும் வித்தியாசப்படும் இந்த விளாத்தி நிலக் கிராமங்கள் ஓலைக் குடிசைகளும், சில மண் சுவர் வீடுகளும், சில சுண்ணாம்புக் கல் வீடுகளுமாய் இருந்தன. நீண்ட இடைவெளிகள் நிறைந்திருந்தன வீடுகளுக்கிடையில். ஒரு வயல்வெளியின் இக்கரையிலிருந்து பார்த்தால் மறுகரையில் நகரத்துக்கோ வேறெங்கோ சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருக்கும் ஒரு ��னிதவுருவின் விறுவிறு நடை தெரியும். இன்னொரு புறத்தில் தரைவை நிலத்தில் மாடு மேய்த்துக்கொண்டிருக்கும் ஒரு சிறுவனதோ சிறுமியினதோ உருவம் கண்ணில்படும். மதியத்தில் அடங்கிவிடுகிற இக் கிராமங்கள் காலையும் மாலையும்தான் உயிர்த்திருப்பன. இரவில் இது உறங்கிவிடும். மொத்தத்தில் அசலனமும், நிசப்தமும் இக் கிராமங்களில் மனித இருப்பைச் சந்தேகமாக்குபவை.\nஇவற்றுக்கு ஒரு விசேடமுண்டு. சனிக்கிழமைப் பெருஞ் சந்தைக்கும், செவ்வாய் வியாழன்களின் சிறு சந்தைகளுக்கும் அந்தக் கிராமங்களுக்கிடையே கிடந்த நெடும் கல் தெருவால் போய்வரும் அயல் கிராமத்துப் பாதசாரிகளாலும் வண்டிகளாலும் அவை கொள்ளும் சலனமும், சத்தமும்தான் அது. சலங்கைகள் குலுங்கக் குலுங்கச் செல்லும் வண்டிகளுக்குப் பின்னால் சத்தமிட்டோடும் சிறுவர்கள்போல நாய்களும் குரைத்துச் செல்லும்.\nகாக்கி நிற கழிசானும், வெள்ளைச் சட்டையும் இல்லாததாலேயே பள்ளிக்குச் செல்லாதிருக்கும் சிறுவர்களின் தொகை ஏனைய கிராமங்களைவிட அந்த இரண்டு கிராமங்களிலும் அதிகம். ஒரு தலைமையாசிரியருக்கும், மூன்று உபாத்திகளுக்கும் ஐம்பது மாணவர்களைக்கூட கொண்டிராத மூன்று பள்ளிக்கூடங்கள் அந்தக் கிராமங்களில் இருந்தன. அவற்றைவிட இரண்டு சங்கக் கடைகளும். மக்கள் கூடியதும் பேசியதும் பெரும்பாலும் சங்கக்கடைகளிலேதான். இவற்றைவிட அங்கே இருந்த இன்னொரு விசே~ம் எந்தக் கிராமங்களிலும் இல்லாத அளவுக்கு அந்த வயல்கல், குழிக்கல் கிராமங்களில் இருந்த கோயில்களின் எண்ணிக்கைதான். காலை மாலைகளில் பெருங்கோவில்களில் கோபுர மணிகள் இசைவெள்ளம் கிளர்த்தின. சிறுதெய்வங்களான அம்மன், காளி, வைரவர், ஐயனார் கோவில்களில் பூசாரிகளால் கிணுகிணுவென கை மணியொலித்து தீபாராதனை காட்டி சேவித்தல்கள் நடந்தன.\nவண்ணக்கிளியின் வளவிலேயே வேப்பமரத்தின் கீழ் எப்போதோ பிரதி~;டை செய்யப்பட்டு, மாதக் கணக்கில் பூஜை செய்யப்படாத ஒரு செம்பட்டுத் துணி கட்டிய ஒரு அம்மன் குடியிருக்கிறாள். அவள் திருமணம் முடித்த அந்த மூன்று வருட காலத்திலேதான் மெல்லமெல்லவாய் அம்மன் பூஜை அரிதாகிக்கொண்டே வந்திருக்கிறது.\nதிருநீறு சந்தனப் பூச்சுக்களும், மரக்கறி உணவுமாய் ஆசாரம் காத்த ஒரு கூட்டம் ஒருபுறமெனில், சைவ சமயிகளாயிருந்தும் மாமிச போ~கர்களாயும் கள் அருந்துபவர்களாயும் மறுபுறத்தில் ஒரு கூட்டமிருந்தது. அவளது கணவன் சாம்பசிவத்துக்கு இந்த இரண்டு பழக்கங்களும் இருந்ததை அறிந்த தருணத்திலிருந்துதான் அவளுடன் கண்ட இடங்களில் நின்று கதைத்தாவது வந்த அவளது உறவுகள் கதை முறித்தன என்பதை அவள் மறக்கவில்லை. வீட்டிலே மீன் கறி சமைத்த நாட்களில் வழமையைவிட அந்த ஊர் அமைதிப்பட்டு மூச்சை மெல்லியதாக்கி அடக்கம் கொண்டுவிடுதாய்த் தனக்குத் தோன்றியிருந்ததையும் வண்ணக்கிளி நினைத்துப் பார்த்தாள்.\nநெடும் கல் தெருவில், கல் அம்மனில் பார்வை பதித்து நினைவுகளில் மீண்டெழுந்தவள் சூரியன் அன்று மேகங்களில் மறைந்து நின்று உதிக்கத் தாமதமாவதைக் கண்டுகொண்டு எழுந்து தன் சிறுதோட்டத்துக்கு வந்தாள். முதல் நாள் பாத்தி கட்டி குறையாக விட்டிருந்த மிளகாய், கத்தரி, தக்காளிக் கன்றுகளுக்கு பாத்திகட்ட தொடங்கினாள்.\nபெரிய தோட்டமில்லை. ஆனாலும் உழைத்துப் பிழைக்கிற அவசியம் இருக்கிறவர்களுக்கும், வேறு வேலை இல்லாதவர்களுக்கும், வேறு வேலை முடியாதவர்களுக்கும் அந்தநேரத்தில் எழும்பி தோட்டத்துள் இறங்குவதைத் தவிர வேறுவழி இருக்கவில்லை. வண்ணக்கிளி ஒன்பது பத்து வயதிலிருந்து அவ்வாறுதான் இயங்கிக்கொண்டிருக்கிறாள்.\nமேனி அன்றைக்கு அந்த அதிகாலையிலேயே வியர்க்கத் தொடங்கியிருந்தது. கோடை ஆரம்பித்திருந்தாலும் அது அதுவரை காலத்தில் இயல்பில்லாத வெம்மையென்பதை வண்ணக்கிளி உணர்ந்தாள்.\nதிடீரென போன வாரம்போல அந்த வாரமும் வராது போய்விடுவானோ தன் கணவன் என்ற நினைப்போடியது அவளிடத்தில். அல்லது முந்திய காலங்களில்போல் சரசு வீடு போய் நின்று, தின்று குடித்து, கூத்தாடிவிட்டுத்தான் வருவானோ அவளது நெஞ்சுக்குள் நெருஞ்சிகள் முறிந்தன.\nஅதுவரை வருவானென்று கொண்டிருந்த நம்பிக்கை அவநம்பிக்கையாய் இழுபட ஆரம்பித்தது. அவள் தன்னை ஆசுவாசப்படுத்த முனைந்தாள். ஆனாலும் மனம் அடங்க மறுத்து அடம்பிடித்தது.\nஅவ்வளவு எதிர்பார்ப்பை திருமணமான அந்த மூன்று ஆண்டுக் காலத்தில் அவள் கொண்டிருந்ததில்லை. போன வாரத்தில் அடங்கி சாந்தம் கொண்டிருந்திருக்க வேண்டிய உடம்பு அது.\nஅடங்குமென்றிருந்ததனாலேயே அன்றைக்கு அதீத வெறிகொண்டு அலையாடி நின்றிருந்தது.\nஅவளுடைய வீட்டுக்கு முன்னும் பின்னுமாயுள்ள முக்கால்வாசி வீடுகளும் அவளது உறவினர்களதே. அவர்களும் உறவினளாய் அவளை அணைத்துக்கொள்ளப் போவதில்லை. அவளும் ஆறுதல் வார்த்தைக்கேனும் அவர்களை அணுகப் போவதில்லை. ஆனாலும் அவள் கண்டுகொண்டிருக்கிறாள், அந்த வீட்டுப் பெண்களெல்லாம் எப்படி விரதம், கோயில், குளமென வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என.\nஅவர்கள்போல் அவள் வாழ்ந்துகொண்டிருக்கவில்லை. அவள் அம்மாகூட அவ்வாறு வாழ்ந்து அவள் கண்டதில்லை. கோயில் கோயில் எனச் சொல்லிக்கொண்டு சந்நிதியும், நல்லூரும், வல்லிபுரமுமாய் அவள் அலைந்துகொண்டிருந்தாள்தான். அந்த வளவுக்குள்ளேயே ஒரு குடிசைக் கோயில் அமைத்து அவள் தெய்வ ஆராதனை செய்துவந்தாள்கூட. நெற்றி நிறைந்த குங்குமம், சந்தனப் பொட்டுகளாய் நாளெல்லாம் அவள் பூசனைக் கோலத்தில் திரிந்தாள்தான். ஊரிலும், அயலூர்களிலும் அவளைக் கோயிலம்மாவென்று அழைக்கவும் செய்தார்கள்தான். ஆனாலும் அவளை யாரும் உள்ளுக்குள்ளாய் மதித்திருக்கவில்லை என்பதை வண்ணக்கிளி அறிவாள்.\nசின்ன வயதில் அது ஏனென அவள் எண்ணியதில்லை. எண்ணுகிற வயது வந்து எண்ணியதில் அவளுக்கு அந்தக் காரணம் புரிந்தது.\nபிறந்ததிலிருந்து அப்பாவென யாரையும் வண்ணக்கிளி அறிந்ததில்லை. எப்போதாவது இருந்துவிட்டு ஒருமுறை ஒரு மாமா வந்து வீட்டிலே சிலநாட்கள் தங்கிப்போவதை அவள் விளங்கிக்கொண்டாள். அந்த மாமாக்களும் அதே திருநீறு, குங்கும சந்தன பூச்சுக்களுடனேயே இருந்தார்கள். சுவாமியென்று யாரும் அவர்களுடன் முகங்கொடுத்துப் பேசியதில்லை. அந்த அகௌரவ நிலையே அன்றுவரை தொடர்வதை வண்ணக்கிளி அறியவே செய்கிறாள்.\nஎன்றுமே அவள் கண்டிராத தந்தை, ஒரு காலத்தில் ஒரு சின்னப் பள்ளியிலே உபாத்தியாயராய் இருந்ததாய் பாட்டி சொல்லி அவள் அறிந்திருக்கிறாள். பின்னாலேதான் வேலை பறிபோய் அவர் முழுநேரக் கமக்காரனாய் ஆனாராம். அந்த நிகழ்வுகூட அவள் மனத்தில் அழியாமலேதான் இருக்கிறது.\nஒருநாள் அவளது தந்தை வகுப்பிலே பாடம் எடுத்துக்கொண்டிருந்த நேரம், அந்தப் பாடசாலைக்கு கல்விப் பரிசோதகர் வருகிறார். அவரே மாணவர்களுக்குப் பாடம் எடுக்கிறார். காலையிலெழுந்து கால் முகம் கழுவி கடவுளைக் கும்பிடவேண்டும், பின் பாடம் படிக்கவேண்டும் எனப் போதிக்கிறார். வாத்தியார் சிரிக்கிறார். இடுப்பில் நாலு முழத் துண்டும் தோளில் ஒரு துவாயமாய் நின்றிருக்கும் ஒரு வாத்தி தான் பாடம் நடத்தும் வேளையில் அனுசிதமாய்ச் சிரிப்பது கண்டு, பரிசோதகர் காரணம் கேட்கிறார். அதற்கு அந்த வாத்தியார் தன் சிரிப்பு மாறாமலே, ‘காலையிலெழுந்து கால் முகம் கழுவி கடவுளைக் கும்பிட்டு பாடம் படிக்கத் துவங்கவேணுமெண்டு சொல்லுறியளே, மிச்சமான முக்கால் முகத்தை என்ன ஐயா செய்யிறது’ என்று கேட்கிறார். பரிசோதகருடன் அவரது பை, கோப்புகளை எடுத்துவந்து அங்கே நின்றிருந்த கார்ச் சாரதி அது கேட்டு கொல்லெனச் சிரிக்கிறார். மாணவர்களும் ஒரு விகடம் நடந்தது உணர்ந்து சிரிக்கிறார்கள். நெருப்பாக எரிகிறார் பரிசோதகர். அவ்வளவுதான். மாதம் மூன்று பவுண் ஊதியம் தந்துகொண்டிருந்த வாத்தியார் வேலை பறிபோய்விடுகிறது வண்ணக்கிளியின் தந்தைக்கு.\nஅவர் மிகவும் குள்ளமாக இருந்ததாக ஊரிலே பலரதும் பேச்சுகளுக்கிடையில் அவள் கிரகித்திருக்கிறாள். அம்மாவின் வளர்ச்சிக்கு அவர் ஆட்டுக்கல்லுக்கு குழவிபோல இருந்திருப்பாரென நினைத்து அவள் ரகசியத்தில் சிரிக்கவும் செய்திருக்கிறாள். அம்மா சாப்பாடு கொடுக்காமல் அவரை அடித்துத் துன்புறுத்தினாளென தெரிந்த பாட்டி ஒருத்தி கூறியதை அவரின் உடல் வளர்ச்சியை வைத்துப் பார்க்கையில் வண்ணக்கிளிக்கு நம்பக்கூடியதாகவே இருந்தது.\nஅப்பா கூறாமலும், கூசாமலும் சந்நியாசம் கொண்டாராம். அம்மா அதன் பிறகு வாழ்ந்தலைந்தாளாம். அவளும் திடீரென ஒருநாள் காணாமல்தான் போனாள்.\nநார் உரிக்காத பனை மட்டைபோல நெடிய, தாயாரைவிடவும் வெள்ளிய உடம்பு அவளுக்கு. கறுகறுத்து நீண்ட கூந்தல். கவனிப்பற்று வெயிலிலும் தூசியிலுமாய் புலுண்டத் தொடங்கியிருந்தும் அழகானதாகவே இருந்தது அவள் எண்ணெய் பூசி வாரியிழுத்திருக்கும் பொழுதிலும், முழுகிவிட்டு அலைபாய அதை விரித்திருக்கும் பொழுதிலும். வெற்றிலை போட்டுச் சிவந்த அதரங்கள். பற்களின் ஈறுகள் காவிக்கறை படிந்திருந்தன. அவள் சிரிக்க நிறைய அவள் வாழ்வில் நிகழ்ந்திருக்கவில்லையெனினும், ஏதாவது ஒருபொழுதில் அவள் சிரிக்க நேர்ந்த சமயங்களில் ஒரு கிறக்கத்தை ஏற்படுத்தக்கூடியனவாக இருந்தன. இருந்தும் அவள் பெரும்பாலும் தனியேதான் இரவில் படுத்தெழும்புகிறாள். தனிமை துயரமாகியிருக்கிறதே தவிர அவளின் தனிமை எப்போதும் பயங்கொண்டிருந்ததில்லை.\nகல்யாணமான அடுத்த மாதம் அவளைத் தனியே விட்டுவிட்டு வேலைக்கு���் செல்லவதை நினைத்து அவளது கணவன் தயங்கியபோது, அவள்தான் அவனை ஆசுவாசம் செய்து பேசினாள்: ‘என்ர அம்மாவும் நான் பிறக்கிறவரைக்கும் தனியனாய்த்தான் இந்த வீட்டிலை படுத்தெழும்பிக்கொண்டு இருந்தாவாம். ஒருநாள் எங்கயோ அவ காணாமல்போன பிறகு நானும் இத்தனை காலமாய்த் தனியனாய்த்தான். தெரிஞ்ச பாட்டி ஒராள் ராவில கொஞ்சக் காலம் வந்து படுத்துது. அது செத்துப்போன பிறகு ஆருமில்லை. நீங்கள் யோசிக்காமல் போட்டு வாருங்கோ.’\nஅவளுடைய கணவன் சாம்பசிவத்துக்கு ஓமந்தை அரசினர் பாடசாலையில் வேலை. அங்கேயே ஒரு வீட்டில் தங்கிநின்று வேலைக்குப் போய்வந்துகொண்டிருந்தான். ஓமந்தையிலிருந்தும் கிழமைக்கொரு தடவை வந்துபோவது பெரிய காரியமில்லை. அப்படித்தான் திருமணமான புதிதில் செய்துகொண்டுமிருந்தான். இந்த மூன்றாண்டுக் காலத்தில் அது மாதமொன்றாய் இரண்டு மாதமொன்றாய்ச் சுருங்கிப்போனது. ஓமந்தையிலிருந்து வந்துபோவது க~;டமென்று, வரும்போதெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தான்.\nமாதமொன்றாகவோ இரண்டு மாதமொன்றாகவோ வந்து நிற்கும் வேளைகளிலும் இரண்டு மூன்று நாட்களென லீவு எடுத்துக்கொண்டு தங்கிப் போவதுதான் அவனது வழக்கமாக இருந்தது. அவ்வாறு தங்கிநிற்கும் நாட்களில் அவன் நிறையப் குடித்தான். சூழலில் அந்த வீடு காரணமாகவே பொரிச்ச மீன் வாடையும், இறைச்சிக் கறி வாசமும் எந்நேரமும் பரவியிருந்தன. பல தடவைகளில் அந்தக் கல் ரோடில் விழுந்தெழும்பி காயங்கள் பட்டான். ‘வாத்தியார்’ என்று முன்னால் முகமன் சொல்லி பிடரியில் சிரித்தது ஊர்.\nஓமந்தையில் நிற்கும்போதும் அவன் அப்படித்தான் நடந்துகொள்கிறானென வண்ணக்கிளிக்கு ஊகமுண்டு. அவளை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது சந்தையில் வியாபாரம் செய்யும் கடலைக்காரி பொன்னம்மாவின் கணவனையிழந்த இரண்டு பிள்ளைகளின் தாயான சரசுவோடு ஏற்பட்டிருக்கும் தொடர்புபற்றிய செய்திகள். அவன் வயல்கல் வராத வார இறுதி நாட்களில் அங்கே வந்துபோவது கண்டதாக தெரிந்தவர்களே சொல்லியிருக்கிறார்கள். அவனது குணநலன்களை விட்டுப் பார்த்தால் ஆசிரியனாக இருக்கும் அவனைக் கல்யாணம் செய்ய தனக்கு வசதியோ தகுதியோ இல்லையென்பதை எண்ணி அவள் அடங்கியே போயிருக்கிறாள். அண்மைக்காலத்தில் அந்தத் தொடர்பு அறுந்து போயிருப்பதாக நம்ப பல காரணங்கள் அவளிடம் இருந்தன.\nஇன்ற��க்கும் அவன் வரமாட்டானென திண்ணப்பட இன்னும் நேரமிருந்தது.\nசூரியன், மங்கிய வானத்தில் புள்ளி காட்டியது.\nபத்து, பதினொரு மணி இருக்கலாம்.\nஅவள் வேலையை நிறுத்திக்கொண்டு குடிசைக்கு நடந்தாள்.\nமதியத்தின் பின் ஒரு குட்டித் தூக்கம் போட்டுவிட்டு பாயிலிருந்து எழுந்து முகத்தில் தண்ணீரை விசிறி, தலையை பல்லுதிர்ந்த பழைய சீப்பினால்; இலேசாக வாரிக்கொண்டு வண்ணக்கிளி குடிசையைவிட்டு வெளியே வந்தபோது சூரியன் தென்படவேயில்லை. நேரம் சுமாராக நான்கு மணியிருக்கலாம் அப்போது. வண்ணக்கிளி பாவாடையைத் தூக்கிச் சொருகிக்கொண்டு மதியத்தில் விட்ட இடத்திலிருந்து வேலையை ஆரம்பித்தாள்.\nஇருள் நேரத்துக்கு முன்னரேயே படிய ஆரம்பித்திருந்தது.\nவலிந்து புகுத்திய வேலை மும்முரத்தில் நேரம் கடந்தவிதம் அவள் காணவில்லை. இருள் கிழக்கில் எழுந்து விரிந்து படர, ஒளி மேற்கே மேற்கேயாய்ச் சென்று கடல் கடக்க விரைந்துகொண்டிருந்தது.\nகறுப்பு மேகங்கள் கவிந்தும் பணிந்தும் சென்றுகொண்டிருக்கும் வானத்தின் கீழ் வேலையை நிறுத்திவிட்டு அந்த இருளையும், நெடுங்கிடையாய்க் கிடந்த கல் தெருவையும் மாறிமாறிப் பார்த்தபடி நின்றிருந்தாள் வண்ணக்கிளி.\nஅப்போது இனியும் அவன் வருவானென்ற நம்பிக்கை அற்றிருந்தது அவளிடத்தில். நெஞ்சுழைந்தது. அந்தமாதிரி ஒரு நெஞ்சை முறுக்கி எடுக்கும் வலியை அவள் என்றைக்குமே அனுபவித்ததில்லை. கோவிலம்மா என அந்த வட்டாரத்தில் அறியப்பட்டிருந்த அவளது அம்மா, என்ன ஆனானென்றே அறிய முடியாதபடி ஒரு கோடையின் உக்கிர நாளில் மறைந்துவிட்டபோது, யாருமற்ற அநாதையாய் அந்தப் பெருஞ்சுவர் மண்வீட்டில் நின்றிருந்தவேளையில்கூட அப்படியொரு துடிப்பையும் அவலத்தையும் அவள் கொண்டிருக்கவில்லை.\nவண்ணக்கிளி நெடுமூச்சொன்று எறிந்தாள். வாழ்க்கையே பெரு அவலங்களால் ஆகிநிற்கிறபோது எந்த அவலத்துக்கென்றுதான் அலுத்துக்கொள்வது\nஉடல் நசநசவென்றிருந்தது. அன்றைக்கு கைகால் முகத்தைக் கழுவிக்கொண்டு படுத்துவிட முடியாது. குளித்தேயாக வேண்டும். அவன் வந்திருப்பானானால் அவள் மகிழ்ச்சியாக அந்தக் காரியத்தை நிறைவேற்றியிருப்பாள். ஆனால் அவன் வராத அந்த மாலையிலும் அவளுக்குக் குளித்தேயாகவேண்டியதாக இருந்தது. நினைவுகளை மறப்பதற்காகவே அன்று அதிகமாக வேலைசெய்திருந்ததினால் மட்டுமில்லை. மழை பெய்யப்போவதற்கான அறிகுறிகளாய் காற்றடங்கி மேகக் கவிவு கிளர்த்தியிருந்த புழுக்கத்தாலும் மேனி குளித்ததுபோல் வேர்வை வழிந்துகொண்டிருந்தது.\nஇருள் விழ ஆரம்பித்திருந்த அந்த நேரத்தில் அவள் குளித்துவிட்டு சேலை கட்டிக்கொண்டு வந்து மறுபடி முற்றத்தில் நின்று பாதையில் வெளுப்பாய் ஏதேனும் தெரிகிறதா என்று மீண்டும் நப்பாசையோடு பார்வையை எறிந்து நின்றாள்.\nஅப்போதுதான் அவளது கண்ணில் நெடும் கல் தெருவிலிருந்து கிளை பிரிந்து குறுக்காய் ஓடிய பாதையில் மணியம் குந்தியிருப்பது பட்டது. மணியம் என்றால் ஊரில் யாருக்கும் தெரிந்துவிடாது. நாய்க்குட்டி மணியம் என்று சேர்த்துச் சொல்லவேண்டும்.\nமுப்பத்தைந்து நாற்பது வயதளவான நாய்க்குட்டி மணியத்துக்கு இன்னும் திருமணமாகவில்லை. திருமணமாகும் என்ற நம்பிக்கை அவனுக்கு மட்டுமில்லை, அவனைத் தெரிந்த எவரிடத்திலும் இருக்கவில்லை. அது அவனுக்குப்போலவே எவருக்கும்தான் கவலையுமில்லை.\nஅவனை மந்தபுத்திக்காரன் என்று சொல்கிறார்கள். புத்தி மந்தமாயிருந்தாலும் உடம்பு என்னவோ நோய்நொடி காணாமல் விளைந்துதான் இருக்கிறது. அந்த உடம்பில் தோன்றும் இச்சைகளை வீட்டில் அமானியாய் வந்துசேர்ந்த முலைதொங்கும் நாயை கொஞ்சியும் தடவியும் தீர்க்க முயன்ற கதை கண்கண்ட சாட்சியத்தின் வழி வெளிவந்த நாளிலிருந்துதான் கோனார் மகன் மணியம் நாய்க்குட்டி மணியமானது.\nஅவனைக் கண்டால் பெண்களுக்குப் பயம். அவர்கள் பயப்படும்படியாக அவன் என்ன செய்தானென்பதுபற்றிய எவ்வித கதையும் உலா வந்ததில்லை. இருந்தும் அந்தப் பயம் அவர்களிடத்தில் இருந்துகொண்டிருக்கத்தான் செய்தது. அவன் கல்யாணம் செய்யாமல் இருப்பதனால்மட்டுமே ஒரு பயம் ஏற்பட்டுவிட முடியுமா அடங்காக் காமத்தின் தவிப்புகளால் அவன் நடந்திருக்கக்கூடிய விதம்தானே ஒரு பயத்தைக் கிளர்த்தியிருக்கமுடியும் அடங்காக் காமத்தின் தவிப்புகளால் அவன் நடந்திருக்கக்கூடிய விதம்தானே ஒரு பயத்தைக் கிளர்த்தியிருக்கமுடியும் பெண்கள் குளிக்கும்போதோ, வெளிக்குச் செல்கையிலோ மறைந்திருந்து பார்த்தானா பெண்கள் குளிக்கும்போதோ, வெளிக்குச் செல்கையிலோ மறைந்திருந்து பார்த்தானா அல்லது அவைகளையும் மீறி சரீரார்த்தமான தாக்குதல்களைச் செய்தானா அல்லது அவைகளையும் மீ���ி சரீரார்த்தமான தாக்குதல்களைச் செய்தானா அப்படியான ஏதாவது ஒரு கதை அரசல் புரசலாகவேனும் பெண்களின் பேச்சுகளில் எப்போதாவது அடிபட்டிருக்கிறதாவென்று யோசித்துப்பார்த்து ஏமாறினாள் வண்ணக்கிளி.\nஅப்போது சந்தியில் குந்தியிருக்கும் அவனது பார்வை தன்னிலேதான் படிந்திருக்கிறதாவென்றும், சற்றுநேரத்துக்கு முன்னர் தான் குளித்ததை அவன் மறைவில் நின்று கண்டிருப்பானாவென்றும் ஒரு யோசனை எழுந்தது அவளிடத்தில்.\nமறுபடி நினைவு மீண்டபோது இன்னும் நிறைய இருள் விழுந்திருந்தது. சந்தியில் குந்தியிருந்த நாய்க்குட்டி மணியம் எழுந்து போய்விட்டிருந்தான். எப்படிப் போனானென்றே அனுமானிக்கவும் முடியாதிருந்தது. மேலைக் கரையில் மின்னல் அடிக்கத் தொடங்கியது. மழைத் தூறல்கள் விழ ஆரம்பித்தன.\nஅப்போது தெருவில் ஒரு வெண்மையின் அசைவு சமீபத்திலாய்த் தெரிந்தது.\nதோளில் ஒரு ட்ரவலிங் பாய்க் தொங்கிக்கிடக்க நான்கு கால்களில்போல் தட்டித் தடவி வந்து குடிசைக்குள் நுழைந்தான்.\nநிறைபோதையிலிருக்கிறான் என்பது வண்ணக்கிளிக்குத் தெரிந்தது,\nபாய்க்கை கழற்றி ஒரு மூலையில் வீசியவன் ஓரமாயிருந்த பாயை இழுத்துப் போட்டுக்கொண்டு பொத்தென விழுந்து படுத்தான்.\nமுழங்கைப் பக்கமாய் சிவப்பு அப்பியிருந்தது. விழுந்தெழும்பியிருக்கிறான் என நினைத்துக்கொண்டாள். சேர்ட் கையை மேலே இழுத்துப் பார்த்தாள். இரண்டு இடங்களில் கல் பொத்திருந்தது. அருகே சிராய்ப்புக் காயங்கள்.\nஇந்த நிலையில் அவன் வந்ததைவிட வராமலே இருந்திருக்கலாமேயென்று தோன்றியது அவளுக்கு.\nஇந்தமாதிரி நிலைமையில் சாப்பிடமட்டான் சாம்பசிவம். குடிக்கும்போதே பாபத்தும், பொரித்த மீன் அல்லது ஈரல் கறியெனவும் காசைப் பார்க்காமல் வாங்கிச் சாப்பிடுகிற பேர்வழி அவன்.\nவண்ணக்கிளி பெயருக்கு கொஞ்சம் போட்டு சாப்பிட்டுவிட்டு வந்து தள்ளி சுவரோடு போய் சாய்ந்தமர்ந்தாள்.\nஅவனைப் பார்க்க அவளுக்கு எரிச்சல் எரிச்சலாக வந்தது. இரண்டு மாதங்களாய்க் காத்திருந்தவனின் கோலம் அவளது மனமெல்லாம் எரியச் செய்தது.\nவெளியே அவ்வப்போது இடி முழங்கியது. மின்னல் வெட்டியது தாழ்வாரப் பக்கமாய் தெறித்து வந்தது. காற்றின் தாண்டவம் கூரையின் கிடுகு வரிகளை புரட்டிப் புரட்டிப் பார்த்துக்கொண்டிருந்தது. மழை சடசடத்தது இழுத்து வந்து போட்ட காவோலைகளில்.\nஉழற்றத் தொடங்கியிருந்தான் சாம்பசிவம். வார்த்தை தெளிவற்ற சப்தங்கள் மட்டுமே வந்துகொண்டிருந்தன.\nவேட்டி அவிழ்ந்து ஒருபக்கமாய் ஒதுங்கி அவன் கட்டியிருந்த சீத்தைத் துணி சஸ்பென்ரர் தெரிந்தது. எழுந்து வேட்டியை ஒதுக்கிவிட நினைத்தாள். பிறகு வெறுப்போடு பேசாமலிருந்துவிட்டாள்.\nஅப்போது ‘எடியே சரசு..’ என்ற தெளிவான வார்த்தைகள் அவனித்தில் பிறந்தன.\nதான் காத்திருந்து ஏமாறிய ஒவ்வொரு கணத்திலும் அவன் எவளோ ஒருத்தியோடு அனுபவித்துத் தீர்த்துவிட்டு வந்திருக்கிறானென்ற நினைப்பு அவளைத் தன்னிலை இழக்கச் செய்துவிட்டது.\nமுதல்நாளே வந்து சரசு வீடு போய் அவன் கும்மாளம் போட்டுவிட்டு வந்திருக்கிறான் என்பதை நினைக்க அவள் சுபாவமே மாறினாள்.\nஒரு எலிபோல அவனது குறி அந்த நீல நிற சீத்தைத் துணி சஸ்பென்ரருக்குள் கிடந்தது அவளது கண்ணில் விழுந்தது. செத்த எலியொன்றின் அருவருப்போடு பார்வை விலகாமல் நின்றிருந்தாள். அவனது உழற்றலில் அது உயிர்பெற்றதுபோல் அசைய அப்படியே அதை காலால் மிதித்து கொல்லவேண்டுமென்ற உக்கிரம் பிறந்தது அவளில்.\nவெளியே ஊழி பொங்கியதுபோல் மழை கொட்டியது. காற்று பேயாட்டம் ஆடியது. எங்கோ மரமொன்று முறிந்து விழுந்தது, மழை இரைச்சலில் லேசாகக் கேட்டது. மின்னல் பளீரென்னும்போது தவிர பிரபஞ்சம் இருண்டு கிடந்தது. இடி அந்த இரவில் இரண்டு தடவைகள் பூமியைப் பிளந்திருந்தது. விடியும் உலகத்தில் அந்தப் பகுதி மக்கள் காணப்போவது அவரவர்களது ஊர்களாக இருக்காதெனத் தெரிந்தது.\nசில மணி நேரங்களாயிற்று விடிய. சூரியன் மிகத் தாமதமாக மங்கிய பிரசன்னம் காட்டியது. மெல்லிய பேச்சுக் குரல்கள் கேட்கத் தொடங்கின. அந்த இரவின் அழிச்சாட்டியத்தில் பாதிக்கப்படாதவர்கள் மெதுமெதுவாய் வெளியே வந்து திகைத்தவர்களாய் முற்றங்களிலும், படலையடிகளிலும் நிலைகுத்தி நின்றுகொண்டிருந்தனர்.\nமரங்கள் போக்குவரத்துக்களை தடுத்து வழியெங்கும் குறுக்காய் விழுந்திருந்தன. நெடுமரங்களின் கதை இதுவென்றால், சிறுமரங்களின் கொப்புகளெல்லாம் முறித்து வீசப்பட்டும், இலைகள் காற்றில் பறித்துச் செல்லப்பட்டும் இருந்தன. பல வீடுகளின் கூரைகளை பேய்க்காற்று பறக்கச் செய்திருந்தது. மண் சுவர்கள் பாறி விழுந்திருந்தன. பல வீடுகள் கப்புகளோடு சரிந்து கிடந்த���.\nவயல்கல்லில் ஒரு சாவு நிகழ்ந்திருந்தது. வண்ணக்கிளியை நெடுநேரமாகியும் கண்ணில் காணாதவர்கள் அவளது பாறிய வீட்டைப் பிரித்தகற்றி சாம்பசிவம் இறந்து போயிருக்கக் கண்டார்கள்.\nவண்ணக்கிளி எங்கேயென்று அக்கம்பக்கத்தார் ஒவ்வொருவரின் மனத்திலும் கேள்வியெழுந்து அலைக்கழித்துக்கொண்டிருந்தது.\nமதியத்தில் நெடும் கல் தெருப் பிள்ளையார் கோவிலடியில் நான்கு பேர் தற்செயலாய்க் கூடி நின்றிருந்து ஊர் அழிவுகள்பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள். பக்கத்தில் நாய்க்குட்டி மணியம் விடுப்புப் பார்த்துக்கொண்டிருந்தான்.\nஒருவர் அந்தப் பேச்சை முடிப்பதுபோல் சொன்னார்: ‘எல்லா அழிவையும் பார்க்க வயிறெரியுதுதான். ஆனாலுவள் வண்ணக்கிளிக்கு ஆனதை நினைச்சாத்தான் நெஞ்சு பதறுது.’\nஅவர்களுக்கல்லப்போன்ற விதமாய், ‘ அவளுக்கென்ன ஆயிருக்கும் தாய்க்காறிமாதிரி அவளும் அம்மனாய்த்தான் போயிருப்பாள்’ என்றுவிட்டு இழித்தபடி போய்க்கொண்டிருந்தான் நாய்க்குட்டி மணியம்.\nஅங்கு நின்றிருந்த சரவணை எந்தக் காலத்திலும் இல்லாதவாறு அப்போது - அப்போது மட்டும்தான் - அவன் அர்த்தமான எதுவோ ஒன்றைச் சொல்லிச் செல்வதுபோல் அவனது பின்னையே பார்த்துக்கொண்டிருந்தார்.\nஅந்த ஊழி இரவில் அம்மனிட்ட கூத்திலா சாம்பசிவத்தின் மரணம் சம்பவித்தது\nநீண்ட காலத்துக்குப் பிறகு ஊர் காண வந்திருந்த நவநீதத்திற்கு அந்த இடத்தை அன்று காரிலே கடந்துசெல்ல நேர்ந்த வேளையில் நெஞ்சின் ஆழத்திலிரு...\nதமிழ் நாவல் இலக்கியம் தமிழ் நாவலிலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, இன்றைய நிலைமை ஆகியனவற்றின் சுமார் நூற்றுமுப்பத்தைந்து ஆண்டுக் கால வர...\nஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...\nஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து... ஈழத்து இலக்கிய வரலாற்றில் அற்புதமேதும் நிகழ்ந்ததில்லை. அபாரமானது என...\nகனடாவில் இலக்கியச் சஞ்சகைகள்: அவற்றின் எழுச்சி – வீழ்ச்சிகளின் காரணம் குறித்து…\nபிறிதொரு மண்ணில் தன் வாழ்வை நிலைபெறுத்தும் ஒரு புலம்பெயர் சமூகம் முதலில் இலக்கியார்த்தமான செயற்பாடுகளிலேயே மிகுந்த கவனம் குவிக்க...\nஉலகம் இருக்கவேண்டியது போலவோ நினைத்ததுபோலவோ இல்லையென்று ஆகி மனம் பாரமேறித் தவிக்கும் தருணங்களில் தன்னை எங்கோ தொலைப��பதும், பின் ஒரு பொழுதில் மீள்வதும், பிறகு மனஅவசம் ஏற்படும் நிலையில் தொலைப்பதும் மீள்வதும், பிறகொரு நேரத்தில் தொலைப்பதும் மீள்வதும்தான் கடந்த காலத்தில் எனக்கு வாழ்க்கையாகியிருக்கிறது. என் வாசிப்புக்களும் அனுபவங்களும் வித்தியாசமானவை. அவை முழு அளவில் பதிவாகாத போதிலும்தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/component/content/article/91-new-delhi/177221----26-.html", "date_download": "2019-03-23T00:23:32Z", "digest": "sha1:3DIG6XKGXMFKMPKOM3NWESI55MDA74ED", "length": 8169, "nlines": 55, "source_domain": "viduthalai.in", "title": "அயோத்தி வழக்கு: உச்சநீதிமன்றத்தில் பிப்.26இல் விசாரணை", "raw_content": "\nதார்மிகம் பேசும் கட்சியின் அவலட்சணம் பா.ஜ.க. வேட்பாளர்களில் 19 விழுக்காட்டினர்மீது கிரிமினல் வழக்குகள் » புதுடில்லி, மார்ச் 22 தார்மிகம்பற்றியும், அற நெறி பற்றியும் கொட்டி கொட்டி அளக்கும் கட்சி பா.ஜ.க. ஆனால், பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களில் 19 விழுக் காட்டினர்மீது கிரிமினல் வழக்குகள் உள...\nசம்ஜவுதா ரயில் குண்டு வெடிப்பு » \"ஆர்.எஸ்.எஸ். துணையுடன் குண்டு வைத்தது நாங்கள்தான்'' என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த அசீமானந்தா உள்பட நால்வர் விடுதலை பஞ்குலா, அரியானா, மார்ச் 21 சம்ஜவுதா ரயில் குண்டு வெடிப்பு வழக்கில் முக்கி...\nமோடி ஆட்சியை நோக்கி சரமாரியான கேள்விகள் » மோடி பிரதமரானால் என்ன நடக்கும் -ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் பொருளாதார வளர்ச்சி ஏதேனும் ஏற்பட்டுள்ளதா -ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் பொருளாதார வளர்ச்சி ஏதேனும் ஏற்பட்டுள்ளதா -யஷ்வந்த் சின்கா இந்த 5 ஆண்டுகளில் சாதித்தது என்ன -யஷ்வந்த் சின்கா இந்த 5 ஆண்டுகளில் சாதித்தது என்ன -பிரியங்கா காந்தி புதுடில்லி, ...\nதமிழ்நாட்டில் 40 இடங்களிலும் தி.மு.க. தலைமையிலான அணி வெற்றி பெற்று இந்தியாவையே மீட்கவேண்டும் » தி.மு.க. தலைமையிலான கூட்டணி - கொள்கைப்பூர்வமான கூட்டணி » தி.மு.க. தலைமையிலான கூட்டணி - கொள்கைப்பூர்வமான கூட்டணி உரிமை காக்கும் கூட்டணி பி.ஜே.பி. - அ.தி.மு.க. கூட்டணி சமுகநீதி, மதச்சார்பின்மை, மாநில உரிமைகள் ஆகியவற்றிற்கு எதிரானது தமிழ்நாட்டை அடகு...\nஅய்யா - அம்மா தந்த இலட்சியச் சுடரை ஏந்தி சோர்வின்றி மேலும் பயணிப்போம் » * அய்யா - அம்மா மறைவிற்குப் பிறகு நம் இயக்க சாதனைகளை எண்ணிப் பார்த்தால் நமக்கே பெரும் வியப்பாக இருக்கி��து » * அய்யா - அம்மா மறைவிற்குப் பிறகு நம் இயக்க சாதனைகளை எண்ணிப் பார்த்தால் நமக்கே பெரும் வியப்பாக இருக்கிறது * அறப்போர்களும் - பிரச்சார அடைமழையும் நடைபெற்ற வண்ணமாகவே உள்ளன தந்தை பெரியார், அன்னை ம...\nசனி, 23 மார்ச் 2019\nஅயோத்தி வழக்கு: உச்சநீதிமன்றத்தில் பிப்.26இல் விசாரணை\nவெள்ளி, 22 பிப்ரவரி 2019 16:53\nபுதுடில்லி, பிப்.22 உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் பாபர் மசூதி இருந்த நிலம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடரப் பட்டுள்ள வழக்கின் மீதான விசாரணையை அரசியல் சாசன அமர்வு பிப்ரவரி26 ஆம் தேதி முதல் நடத்துகிறது.\nஅயோத்தியில் பாபர் மசூதி இருந்த நில உரிமை தொடர்பான மேல்முறையீட்டு மனுக்களை விசாரிப்பதற்கு உச்சநீதிமன்றத் தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையில் அர சியல் சாசன அமர்வு அமைக்கப் பட்டது. ஆனால் அரசியல் சாசன அமர்வில் இடம்பெற்றிருந்த நீதிபதிகள் யு.யு.லலித், என்.வி. ரமணா ஆகியோர் அடுத்தடுத்து விலகினர். மற்றொரு நீதிபதி எ.ஏ.பாப்டே விடுப்பில் சென்றார்.\nஇக்காரணங்களால் வழக்கு விசாரணை தாமதமானது. இத னைத் தொடர்ந்து புதிய அமர்வு அமைக்கப்பட்டது. இந்த அமர் வில் தலைமை நீதிபதியுடன், நீதிபதிகள் எஸ்.ஏ. பாப்டே, டி.ஒய். சந்திரசூட், அசோக் பூஷண், அப்துல் நசீர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்நிலையில், விடுப்பில் சென்றிருந்த நீதிபதி பாப்டே பணிக்குத் திரும்பினார்.இதைத் தொடர்ந்து அயோத்தி வழக்கு பிப்ரவரி 26 ஆம் தேதி விசா ரணைக்கு எடுத்துக்கொள்ளப் படும் என்று உச்சநீதிமன்றம் புதனன்று தெரிவித்துள்ளது.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/60296-g-k-vasan-alliance-with-admk.html", "date_download": "2019-03-23T01:02:15Z", "digest": "sha1:IQPQ7IZMNFYY4JQ2VRLMPADOCQD76SQE", "length": 12141, "nlines": 101, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இறுதியானது அதிமுக கூட்டணி - த.மா.காவுக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு | g.k.vasan alliance with admk", "raw_content": "\nசூலூர் எம்எல்ஏ கனகராஜ் மாரடைப்பால் நேற்று உயிரிழந்ததையடுத்து சூலூர் பேரவை தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலாளர் அறிவிப்பு\n2016 தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுகவின் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றது செல்லாது - உயர்நீதிமன்றம்\nமக���களவை, சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற எனது தொண்டர்கள் பாடுபடுவர் - அதிமுகவுக்கு ஜெ.தீபா ஆதரவு\n7 பேர் விடுதலை செய்யப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் - அமமுகவின் தேர்தல் அறிக்கை\nசென்னையில் உள்ள வக்ஃபு வாரிய அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர்; மதுரை வக்ஃபு வாரிய கல்லூரி ஆசிரியர்கள் நியமன முறைகேடு விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரித்து வருகிறது\nமுன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் இன்று பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்\nதிண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடிகர் மன்சூர் அலிகான் போட்டி; வேட்பு மனு தாக்கல் செய்தார்\nஇறுதியானது அதிமுக கூட்டணி - த.மா.காவுக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு\nமக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nமக்களவைத் தேர்தலையொட்டி கூட்டணி அமைக்கும் முயற்சியில் தமிழகத்தின் பிரதான கட்சிகளான அதிமுகவும், திமுகவும் ஈடுபட்டன. இதில், திமுகவை காட்டிலும் தொடக்கத்தில் அதிமுக வேகமாக செயல்பட்டதாக கூறப்பட்டது. அதாவது பாமகவுக்கு 7, பாஜகவுக்கு 5 தொகுதிகள் என அடுத்தடுத்து கூட்டணியை அதிமுக உறுதி செய்தது. ஆனால், தேமுதிகவின் நிலைப்பாட்டால் அதிமுக கூட்டணி இறுதி வடிவம் பெறாமல் இருந்து வந்தது. இதனிடையே, கூட்டணி கட்சிகளுக்கு 20 தொகுதி ஒதுக்கி தானும் 20 தொகுதிகளில் போட்டியிடுவதாக திமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.\nஇதனிடையே, தேமுதிக உடனான உடன்பாடு இழுபறியில் இருந்த நிலையில், கடந்த மார்ச் 10ம் தேதி அக்கட்சிக்கு 4 தொகுதிகள் ஒதுக்கி அதிமுக கூட்டணியை உறுதி செய்தது. இருப்பினும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியால் அதிமுக கூட்டணி முடிவுக்கு வராமல் இருந்து வந்தது.\nஇந்நிலையில், சென்னையில் உள்ள தனியார் விடுதியில் அதிமுக தமாகா இடையே இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது.\nஅதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதற்கான கூட்டணி ஒப்பந்தத்தில் பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, ஜி.கே.வா���ன் ஆகியோர் கையொப்பமிட்டனர். இதன்மூலம் அதிமுக 20 தொகுதிகளிலும் கூட்டணி கட்சிகள் 20 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளன.\nஅதிமுக - 20 தொகுதிகள்\nபாமக - 7 தொகுதிகள்\nபாஜக - 5 தொகுதிகள்\nதேமுதிக - 4 தொகுதிகள்\nபுதிய தமிழகம் - 1 தொகுதி\nபுதிய நீதிக்கட்சி - 1 தொகுதி\nதமாகா - 1 தொகுதி\nஎன்.ஆர்.காங்கிரஸ் - 1 தொகுதி\nபொள்ளாச்சியில் போராட்டம் : கை வேலி அமைத்து மாணவர்களை காத்த மாணவிகள்\n273 ரன்கள் இலக்கு - தொடரை வெல்லுமா இந்திய அணி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“பாஜக வேட்பாளர்களில் 19 சதவிகிதம் பேர் மீது குற்றவியல் வழக்கு” - ஆய்வு முடிவு\n“ஐந்து இஸ்லாமியர்கள் மட்டும்தான் வேட்பாளர்களா” - பாஜகவினர் விளக்கம்\nபாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு - வாரணாசியில் மோடி போட்டி\nகூட்டணிக் கட்சி சின்னத்தில் போட்டியிட தடை கோரிய வழக்கு தள்ளுபடி\nதிமுக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு\nநூதன முறையில் வேட்பு மனுத் தாக்கல் செய்த சுயேட்சை வேட்பாளர்\nகாவிரி- கோதாவரி திட்டம், கல்விக் கடன் ரத்து- அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் ஓபிஎஸ் தகவல்\n‘திமுக கூட்டணிக்கு 34 இடங்கள்’ - டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்பு\nதிமுக, அதிமுக வேட்பாளர்களில் எத்தனை பேர் பட்டதாரிகள்\nRelated Tags : மக்களவைத் தேர்தல் , அதிமுக கூட்டணி , தமிழ் மாநில காங்கிரஸ் , ஒரு தொகுதி , ஒதுக்கீடு , G.k.vasan , Alliance , With admk , One seat\nலாலு பிரசாத் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி உறுதியானது\nஏ.கே.போஸ் வெற்றி பெற்றது ஏன் செல்லாது\nஐபிஎல் போட்டிகளின் களநிலவரம் என்ன\nகோப்பையை வெல்ல முடியாமல் போனதற்கு யார் காரணம்\nஅன்று அத்வானி...இன்று அமித்ஷா - 28 ஆண்டுகளுக்குப் பின் திரும்பிய வரலாறு\nஇயற்கைக்கும் நமக்குமான மூன்றாம் உலகப்போரின் முதல் குண்டு 'தண்ணீர் பஞ்சம்'\nஇந்த ஐபிஎல் தொடர்தான் இவர்களுக்கு கடைசியா \n“இந்திய அரசியலை ஆட்டிப்படைக்கும் 100 குடும்பங்கள்” - நீதிமன்றம் கூறிய உண்மை என்ன\nசிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் திருமாவளவனுக்கு பானைச் சின்னம்\n“ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரை இந்தியா இழந்தது நல்லதுதான்” - திராவிட்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபொள்ளாச்சியில் போராட்டம் : கை வேலி அமைத்து மாணவர்களை காத்த மாணவிகள்\n273 ரன்கள் இலக்கு - தொடரை வெல்லுமா இந்திய அணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unavuulagam.in/2012/07/", "date_download": "2019-03-23T00:29:11Z", "digest": "sha1:ITPLYCL6EW7RRLTWKUAKRVVXNCSY7JUN", "length": 23941, "nlines": 263, "source_domain": "www.unavuulagam.in", "title": "உணவுஉலகம்: July 2012", "raw_content": "எனது ஆங்கில பதிவை பார்க்க இங்கே சுட்டுங்கள்\nசெவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.\nகற்ற கல்லூரியில் கற்பித்த வேளையில்.\nகற்ற கல்லூரியில் கற்பித்த வேளையில்.\nநம் வாழ்வில் உன்னதமான, உயிரோட்டம் மிக்க நிமிடங்கள், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு விதமாய் வாய்க்கும். என்றோ ஒரு நாள், அப்படி வாய்க்கும் சில நிமிடங்கள் நம் மனதைவிட்டு அகலுவதுமில்லை. ஆம், அத்தகைய ஒரு நிகழ்வு என் வாழ்வில் ஏற்பட்ட வேளை எதுவெனில், நான் கற்ற கல்லூரியிலேயே, கற்பிக்க சென்ற வேளை எனலாம்.\nLabels: உணவு பாதுகாப்பு, உரை, கற்பித்த வேளை, கற்ற கல்லூரி, பரமகல்யாணி கல்லூரி\nபல்கலைக்கழக உரையும் பார்த்து வந்த நண்பர்களும்-பார்ட்-2\nபல்கலைக்கழக உரையும் பார்த்து வந்த நண்பர்களும் முதல் பகுதி இங்கே.\nநாமக்கல்லிலிருந்து நண்பர்கள் நலமாய் வழியனுப்பி வைத்தனர். ஈரோட்டில் இரவு பத்து மணிக்குத்தான் எனக்கு ரயில் வரும். அதுவரை நேரம் போகவேண்டுமே, அழைத்தேன் சிபியை நானிருந்த நண்பரின் கடைக்கு நாலு மணிக்கு வருகிறேன் என்று சரியாக ஐந்தரைக்கெல்லாம் வந்துவிட்டார். காரணம் கேட்டால், கல்லூரி விடும் நேரம், வரும் வழியெங்கும் கன்னியர் கூட்டமென்றார்.\nLabels: ஈரோடு, சாப்பாடு, சிபி, நண்டு நொரண்டு, பதிவர் சந்திப்பு, வீடு சுரேஷ்\nபல்கலைக்கழக உரையும் பார்த்து வந்த நண்பர்களும்.\nநாமக்கல் கால்நடை பல்கலைக்கழகத்தில் உணவு பாதுகாப்பு உரை\nவலையுலகம் பக்கம் வலம் வரும்போதெல்லாம், என் மெயில் பாக்ஸைத் திறந்து பார்ப்பது வாடிக்கை. அப்படித்தான், சில நாட்களுக்கு முன், எனது ஜி-மெயிலிற்கு வந்த ஒரு மெயிலைப்பார்த்ததும் கொஞ்சம் மலைப்பாகத்தான் இருந்தது.\nLabels: உணவு பாதுகாப்பு, உணவு பாதுகாப்பு உரை, கால்நடை பல்கலைக்கழகம், நாமக்கல்\nதரமற்ற சிப்ஸ் தருமே தண்டனை.\nவகையாய் மாட்டிவிட்ட வள்ளி என்று கடந்த மாதம் செயற்கை வண்ணம் சேர்த்து, வள்ளிக்கிழங்கு சிப்ஸ் விற்ற கடைக்காரர், கடையின் உரிமையாளர், தயாரிப்பாளர் ஆகிய மூவர் மீதும் குற்றவியல் வழக்குத் தொடர்ந்தது குறித்து எழுதியிருந்தேன். அந்தப்பதிவில் நம்ம நாஞ்சில் மனோ வந்து,“ஒரு பயலுவளையும் விட்டுறாதீங்க ��பீசர், சிபி முகத்தை நினைச்சுட்டு போடு போடுன்னு போட்டு தள்ளிருங்க...” ன்னு வேற சொல்லிட்டுப்போனாரு.\nLabels: உணவுக் கலப்படம், கலப்பட சிப்ஸ், தண்டனை, வழக்கு\nஅகில இந்திய வானொலி உரை-7-என்ன பார்க்க வேண்டும்\nஇந்த வாரம் (02.07.12 முதல் 08.07.12)வலைச்சரம் ஆசிரியர் பொறுப்பு. சரி அதுக்கென்ன பண்ண, அப்படின்னு கேட்கிறீங்களா அதனால, இந்த வாரம் என் தளத்தில், நான் ஜூன் மாதத்தில், திருநெல்வேலி, அகில இந்திய வானொலியில், பத்து நாட்கள் தொடர்ந்து ஒவ்வொரு நாளும், ஒரு தலைப்பில் ஐந்து நிமிடங்கள் உரையாற்றினேன். அதன் தொகுப்பு உங்கள் காதுகளுக்கு விருந்தாய் தினம், தினம். வாங்க கேட்கலாம்.\nமறக்காம , வலைச்சரம் பக்கம் இன்று வந்து ஆறாம் சுவை-புளிப்பு ருசிச்சிட்டுப்போங்க.\nLabels: உணவு பாதுகாப்பு, என்ன பார்க்க வேண்டும்\nஅகில இந்திய வானொலி உரை-6-காய்கறியிலும் கலப்படம்\nஇந்த வாரம் (02.07.12 முதல் 08.07.12)வலைச்சரம் ஆசிரியர் பொறுப்பு. சரி அதுக்கென்ன பண்ண, அப்படின்னு கேட்கிறீங்களா அதனால, இந்த வாரம் என் தளத்தில், நான் ஜூன் மாதத்தில், திருநெல்வேலி, அகில இந்திய வானொலியில், பத்து நாட்கள் தொடர்ந்து ஒவ்வொரு நாளும், ஒரு தலைப்பில் ஐந்து நிமிடங்கள் உரையாற்றினேன். அதன் தொகுப்பு உங்கள் காதுகளுக்கு விருந்தாய் தினம், தினம். வாங்க கேட்கலாம்.\nமறக்காம , வலைச்சரம் பக்கம் இன்று வந்து ஐந்தாம் சுவை-துவர்ப்பு ருசிச்சிட்டுப்போங்க.\nLabels: உணவு பாதுகாப்பு, காய்கறியிலும் கலப்படம், வானொலி உரை\nஅகில இந்திய வானொலி உரை-5-மாம்பழங்கள் மகிமை\nஇந்த வாரம் (02.07.12 முதல் 08.07.12)வலைச்சரம் ஆசிரியர் பொறுப்பு. சரி அதுக்கென்ன பண்ண, அப்படின்னு கேட்கிறீங்களா அதனால, இந்த வாரம் என் தளத்தில், நான் ஜூன் மாதத்தில், திருநெல்வேலி, அகில இந்திய வானொலியில், பத்து நாட்கள் தொடர்ந்து ஒவ்வொரு நாளும், ஒரு தலைப்பில் ஐந்து நிமிடங்கள் உரையாற்றினேன். அதன் தொகுப்பு உங்கள் காதுகளுக்கு விருந்தாய் தினம், தினம். வாங்க கேட்கலாம்.\nமறக்காம , வலைச்சரம் பக்கம் இன்று வந்து நான்காம் சுவை -கூர்ப்பு ருசிச்சிட்டுப்போங்க.\nLabels: உணவு பாதுகாப்பு, சுட்ட பழம்., மாம்பழம், வானொலி உரை\nஅகில இந்திய வானொலி உரை-4-செயற்கை வண்ணங்கள்\nஇந்த வாரம் (02.07.12 முதல் 08.07.12)வலைச்சரம் ஆசிரியர் பொறுப்பு. சரி அதுக்கென்ன பண்ண, அப்படின்னு கேட்கிறீங்களா அதனால, இந்த வாரம் என் தளத்���ில், நான் ஜூன் மாதத்தில், திருநெல்வேலி, அகில இந்திய வானொலியில், பத்து நாட்கள் தொடர்ந்து ஒவ்வொரு நாளும், ஒரு தலைப்பில் ஐந்து நிமிடங்கள் உரையாற்றினேன். அதன் தொகுப்பு உங்கள் காதுகளுக்கு விருந்தாய் தினம், தினம். வாங்க கேட்கலாம்.\nமறக்காம , வலைச்சரம் பக்கம் இன்று வந்து\nLabels: உணவு பாதுகாப்பு, பாதுகாப்பான உணவு, வலைச்சரம், வானொலி உரை\nஅகில இந்திய வானொலி உரை-3-துன்பம் தரும் துரித உணவு\nஇந்த வாரம் (02.07.12 முதல் 08.07.12)வலைச்சரம் ஆசிரியர் பொறுப்பு. சரி அதுக்கென்ன பண்ண, அப்படின்னு கேட்கிறீங்களா அதனால, இந்த வாரம் என் தளத்தில், நான் ஜூன் மாதத்தில், திருநெல்வேலி, அகில இந்திய வானொலியில், பத்து நாட்கள் தொடர்ந்து ஒவ்வொரு நாளும், ஒரு தலைப்பில் ஐந்து நிமிடங்கள் உரையாற்றினேன். அதன் தொகுப்பு உங்கள் காதுகளுக்கு விருந்தாய் தினம், தினம். வாங்க கேட்கலாம்.\nமறக்காம , வலைச்சரம் பக்கம் இன்று வந்து கைப்புச்சுவை ருசிச்சிட்டுப்போங்க.\nLabels: உணவு பாதுகாப்பு, பாதுகாப்பான உணவு, வலைச்சரம், வானொலி உரை\nஅகில இந்திய வானொலி உரை-2-தாகம் தணிக்குமா தண்ணீர்\nஇந்த வாரம் (02.07.12 முதல் 08.07.12)வலைச்சரம் ஆசிரியர் பொறுப்பு. சரி அதுக்கென்ன பண்ண, அப்படின்னு கேட்கிறீங்களா அதனால, இந்த வாரம் என் தளத்தில், நான் ஜூன் மாதத்தில், திருநெல்வேலி, அகில இந்திய வானொலியில், பத்து நாட்கள் தொடர்ந்து ஒவ்வொரு நாளும், ஒரு தலைப்பில் ஐந்து நிமிடங்கள் உரையாற்றினேன். அதன் தொகுப்பு உங்கள் காதுகளுக்கு விருந்தாய் தினம், தினம். வாங்க கேட்கலாம்.\nமறக்காம , வலைச்சரம் பக்கம் இன்று வந்து இன்சுவை யை ர(ரு)சிச்சிட்டுப்போங்க.\nLabels: உணவு பாதுகாப்பு, பாதுகாப்பான உணவு, வலைச்சரம், வானொலி உரை\nஉணவு பாதுகாப்பு உரை-1-பாதுகாப்பான உணவு\nஇந்த வாரம் (02.07.12 முதல் 08.07.12)வலைச்சரம் ஆசிரியர் பொறுப்பு. சரி அதுக்கென்ன பண்ண, அப்படின்னு கேட்கிறீங்களா அதனால, இந்த வாரம் என் தளத்தில், நான் ஜூன் மாதத்தில், திருநெல்வேலி, அகில இந்திய வானொலியில், பத்து நாட்கள் தொடர்ந்து ஒவ்வொரு நாளும், ஒரு தலைப்பில் ஐந்து நிமிடங்கள் உரையாற்றினேன். அதன் தொகுப்பு உங்கள் காதுகளுக்கு விருந்தாய் தினம், தினம். வாங்க கேட்கலாம். இந்த வாரம் முழுவதும் காதுகளுக்கு விருந்து.\nமறக்காம , வலைச்சரம் பக்கம் இன்று வந்து சுயம் அறிமுகம் வாசிச்சிட்டுப்போங்க.\nLabels: உண���ு பாதுகாப்பு, பாதுகாப்பான உணவு, வலைச்சரம், வானொலி உரை\nஅன்பிற்கினியவ்ர்களே, இது என் புது முயற்சி. என் தந்தைக்கும் தாய்க்கும் சமர்பிக்கிறேன்.\nஉணவு உலகத்தில், உணவு சம்பந்தமான பயனுள்ள செய்திகள் இடம் பெறும். தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். வாருங்கள்.\nமரக்கானம் உப்பு உற்பத்தி பகுதியில் உணவு பாதுகாப்பு துறை அதிரடி ஆய்வு.போலி முகவரியிட்ட உப்பு பாக்கெட் செய்ய ,விற்பனைக்கு அனுப்ப தடை.\nகற்ற கல்லூரியில் கற்பித்த வேளையில்.\nபல்கலைக்கழக உரையும் பார்த்து வந்த நண்பர்களும்-பார...\nபல்கலைக்கழக உரையும் பார்த்து வந்த நண்பர்களும்.\nதரமற்ற சிப்ஸ் தருமே தண்டனை.\nஅகில இந்திய வானொலி உரை-7-என்ன பார்க்க வேண்டும்\nஅகில இந்திய வானொலி உரை-6-காய்கறியிலும் கலப்படம்\nஅகில இந்திய வானொலி உரை-5-மாம்பழங்கள் மகிமை\nஅகில இந்திய வானொலி உரை-4-செயற்கை வண்ணங்கள்\nஅகில இந்திய வானொலி உரை-3-துன்பம் தரும் துரித உணவு\nஅகில இந்திய வானொலி உரை-2-தாகம் தணிக்குமா தண்ணீர்\nஉணவு பாதுகாப்பு உரை-1-பாதுகாப்பான உணவு\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nதிரு அரங்கண் - சிறப்பு பார்வை\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vidivu.lk/tm.asp?fname=20171002_03", "date_download": "2019-03-23T01:26:34Z", "digest": "sha1:RXFVUWC6ESP5M6CHOXMWSQAEDJJMOQVP", "length": 2908, "nlines": 17, "source_domain": "www.vidivu.lk", "title": "முக்கிய செய்திகள் ››", "raw_content": "இளைஞர், யுவதிகளுக்கு சிறந்த எதிர்காலத்தை கட்டியெழுப்புவதிலுள்ள அனைத்து சவால்களையும் வெற்றிகொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் – ஜனாதிபதி\n+ பெரிதாக்க | - சிறிதாக்க | பிரசுரிப்பு | உங்கள் கருத்து\nபாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் புதிய செயலாளர் பதவியேற்பு\nபாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் புதிய செயலாளர் பதவியேற்பு\nபாதுகாப்பு இராஜாங்க அமைச்சிற்கு நியமிக்கப்பட்ட புதிய பாதுகாப்பு செயலாளர் திரு சுனில் சமரவீர அவர்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சில் இடம்பெற்ற விஷேட வைபவத்தின் போது தமது கடமைகளை இன்று (ஒக்டோபர், 02) பொறுப்பேற்றுக் கொண்டார்.\nஇந்நிகழ்வில், பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திரு. கபில வைத்தியரத்ன அவர்கள், அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.\nமேலும் புகைப்படங்களை பார்வையிட >>\nபாதுகாப்பு துறையின் தலைமை அலுவலகம்\nசெய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது\n© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்\nஉங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/tags-kathai/%E0%AE%B4", "date_download": "2019-03-23T00:46:01Z", "digest": "sha1:WJI6FJZ6FPOF5PWJDCESGKXSI22G66QQ", "length": 4101, "nlines": 100, "source_domain": "eluthu.com", "title": "ழ'வில் தொடங்கும் கதை பிரிவுகள் | ழ Story Tags - எழுத்து.காம்", "raw_content": "\nழ'வில் தொடங்கும் கதை பிரிவுகள்\nஅ க ங ச ஞ ட ண த ந ப ம ய ர ல வ ழ ள ற ன\nஇந்த பிரிவில் எதுவும் இல்லை\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinibook.com/marri2-saaipalavi-danush-2146", "date_download": "2019-03-23T01:10:41Z", "digest": "sha1:HK6HV2ODBDJST2XQGJUFJ7OGKHTYC5Y2", "length": 8817, "nlines": 101, "source_domain": "www.cinibook.com", "title": "என்னது??? ஆட்டோ டிரைவராக மலர் டீச்சரா?!!!! | cinibook", "raw_content": "\n ஆட்டோ டிரைவராக மலர் டீச்சரா\nஆட்டோ டிரைவராக வருகிறார் மலர் டீச்சர் (சாய் பல்லவி). என்னது ஆட்டோ டிரைவரா என அதிர்ச்சி ஆகாதீங்க… அவங்க இப்ப நடிக்கிற படத்துல ஆட்டோ டிரைவரா நடிக்கிறாங்களாம். ஆமாங்க 2015 இல் பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய படம் மாரி.இந்த படத்தை யாரும் மறந்துஇருக்க மாட்டேங்க .இப்ப அந்த படத்தோட 2-வைத்து பாகத்தை தற்போது இயக்கி வருகிறார் பாலாஜி மோகன்.\nமாரி 2 படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடிக்கிறார்.மேலும் இப்படத்தில் அவர் “அராத்து ஆனந்தி” என்ற கதாபாத்திரத்தில் ஆட்டோ ஓட்டும் டிரைவராக வருகிறார் என்று செய்தி வந்துஉள்ளது. மாரி முதல் பாகத்தில் காஜல் தான் தனுஷுக்கு ஜோடி என்பது குறிப்பிடத்தக்கது. மாரி2 படத்தில் வரலக்ஷ்மி,ரோபோ சங்கர்,கிருஷ்ணா அஃகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றாராம்.மேலும் இப்படத்தில் வ��ல்லன் கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் டோவினோ தாமஸ் நடிக்கிறாராம்.மேலும் இப்படதிருக்கு இசை யுவன் சங்கர் ராஜா ,ஒளிப்பதிவு ஓம் பிரகாஷ் . மேலும் இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் உருவாகி வருகிறது .மாரி முதல் பாகத்தில் அனிருத் இசைஅமைத்துஉள்ளர் என்பது குறிப்பிடத்தக்கது..இப்படத்தை தனுஷ் தன்னுடைய தயாரிப்பு நிறுவனமான “வுண்டர்பார் பில்ம்ஸ்” மூலம் தயாரித்து வழங்க உள்ளார்.விரைவில் மாரி 2வின் first look poster வரப்போகுது.இந்த படம் முதல் பாகத்தை போல இருக்குமாஎன அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துட்டு இருக்கோம்…….\nதியா திரைவிமர்சனம், சாய்பல்லவி, நாகா ஷோவுர்யா\nஅன்னையர் தினத்தனில் வாலிபர் சங்க நடிகர் செயல்\nவடசென்னை டீஸர் புரிந்த சாதனை தனுஷின் புதிய வேடம் ……\nNext story கர்நாடகாவில் பரபரப்பு சித்தராமையாவின் தர்ணா போராட்டத்தில் திருப்புமுனை\nPrevious story கமல் ஜோடியாக நடிக்க ஆசை-கீர்த்தி சுரேஷ் விருப்பம்…..\nபொள்ளாச்சியில் நடந்த கொடூரம் – நடந்தது என்ன \nகுழந்தைக்களுக்கு இனி இதை கொடுங்கள்….உடல் வலிமை பெற……\nகொய்யா இலையின் டீ குடித்தால் என்ன என்ன\nகாந்தியடிகள் ஒரு தீவிரவாதி என கூறுகிறார் கமல்ஹாசன் ஏன் \nசங்கரின் அடுத்த படத்தில் விஜய் மற்றும் விக்ரம் மகன்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2014/may/27/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4-905453.html", "date_download": "2019-03-23T01:11:57Z", "digest": "sha1:DUYU3GGD7ODF77QLLLAOXFELGOPURUSR", "length": 6483, "nlines": 97, "source_domain": "www.dinamani.com", "title": "மாணவி கடத்தல்:தந்தை, மகன் மீது புகார்- Dinamani", "raw_content": "\n22 மார்ச் 2019 வெள்ளிக்கிழமை 07:09:25 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்\nமாணவி கடத்தல்:தந்தை, மகன் மீது புகார்\nBy பழனி, | Published on : 27th May 2014 12:32 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகல்லூரி மாணவியை, தந்தையுடன் சேர்ந்து கல்லூரி மாணவர் கடத்திச் சென்றுவிட்டதாக போலீஸில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபழனி அடுத்துள்ள கோதைமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் சின்னப்பன். இவரது 19 வயது மகள் பழனியில் உள்ள கல்லூரியில் படித்து வந்தார். இந்த நிலையில் ஞாயிற்ற��க்கிழமை இரவு, வீட்டின் அருகில் உள்ள பொதுக் குழாயில் தண்ணீர் பிடிக்கச் சென்றுள்ளார்.\nஅதன் பின்னர் வீடு திரும்பவில்லையாம். இதனிடையே அதே பகுதியைச் சேர்ந்த செல்வராஜ், தனது மகன் கார்த்திக்குடன் சேர்ந்து மாணவியை கடத்திச் சென்ற தகவல் தெரியவந்துள்ளது. கார்த்திக் பழனியில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதுகுறித்து சின்னப்பன் அளித்த புகாரின் பேரில், பழனி தாலுகா போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநீயா 2 படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nஎஸ்.டி.ஆர் பிறந்த நாள் கொண்டாட்டம்\nK13 படத்தின் டீசர் வெளியீடு\nதீர்க்க சுமங்கலி வரம் அருளும் காரடையான் நோன்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpakkam.com/", "date_download": "2019-03-23T00:24:42Z", "digest": "sha1:EO6TPDYHMZ4X6ZCNUTLOBWGDKNQ4NZRY", "length": 16572, "nlines": 41, "source_domain": "tamilpakkam.com", "title": "TamilPakkam.com – Interesting News in Tamil", "raw_content": "\nதெரிந்துகொள்ளுங்கள் : சில செய்யவேண்டியவைகள். சில செய்யக்கூடாதவைகள்\n1. அதிகாலை விழித்தவுடன் பசுவையாவது. தன் முகத்தையாவது, தன் வலது உள்ளங்கையையாவது முதல் பார்த்துவிட வேண்டும். 2. அதிகாலை கொல்லைப்புற வாசலைத் திறந்து வைத்து அதன் பின்னரே தலைவாசலைத் திறக்க வேண்டும். 3. பெண்கள் காலையில் முதலில் வீட்டு கதவை திறக்கும் பொழுது அஷ்டலக்ஷ்மிகளின் திருநாமத்தை உச்சரித்தபடி திறந்தால் அஷ்டலக்ட்சுமிகளும் வீட்டிற்குள் நுழைவர். (ஆதிலக்ஷ்மி, தான்யலக்ஷ்மி, தைர்யலக்ஷ்மி, கஜலக்ஷ்மி, ஸந்தானலக்ஷ்மி, விஜயலக்ஷ்மி, வித்யாலக்ஷ்மி, தனலக்ஷ்மி ) 4. வீட்டுக்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு குங்குமம் தண்ணீரும் வழங்க… Read More »\nசரும வறட்சியை போக்கும் ஆவாரம் பூ\nஆவாரம் பூ பல்வேறு நன்மைகளை கொண்டது. வறண்ட சருமத்துக்கு மருந்தாக விளங்குகிறது. ஆவாரம் பூவை பயன்படுத்தி வறண்ட சரும பிரச்னைகளுக்கு எளிதில் தீர்வு காணலாம். சரும வறட்சியை போக்கும் ஆவாரம் பூ வறண்ட சருமம் என்பது பல்வேறு நோய்களின் வெளிப்பாடு. தைராய்டு, சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு வறண்ட சருமம் ஏற்ப��ும். இப்பிரச்னையை போக்க அதிகளவில் பழங்கள் எடுத்து கொள்ள வேண்டும். ஆவாரம் பூவை பயன்படுத்தி வறண்ட சருமத்தை போக்கும் மருந்து தயாரிக்கலாம். ஆவாரம்பூ, பனங்கற்கண்டு, விளாமிச்சை ஆகியவற்றை… Read More »\nடீன் ஏஜ் பெண்களுக்கு தேவையான உணவுகள்\nடீன் ஏஜ் பெண்கள் `12 முதல் 20 வயது வரை உடலையும் எண்ணங்களையும் சரியாகக் கவனித்தால்தான் அவர்களது வாழ்க்கை ஆரோக்கியமாக இருக்கும்’ எனப் பெரியவர்கள் சொல்வதுண்டு. டீன் ஏஜ் பெண்களுக்கு தேவையான உணவுகள் பெண் குழந்தைகளைப் பொறுத்தவரை, குழந்தைப் பருவம் கடந்து ‘டீன் ஏஜ்’ பருவத்தை அடையும்போது உடல் உறுப்புகளின் வளர்ச்சி, குரலில் மாற்றம், மாதவிடாய்க் கால தொடக்கம், உணர்ச்சிகள், எண்ணங்களில் மாற்றம் என இயல்பில் பல மாறுதல்கள் நிகழும். இத்தகைய சூழலில், அவர்களது உணவு விஷயத்தில்… Read More »\n30 வயதை தொடும் ஆண்கள் செய்ய வேண்டிய பரிசோதனைகள்\nஆண்களுக்கு உடலில் ஏதேனும் சீர்கேடு ஏற்பட்டால் பின் விளைவுகள் அதிகம் ஏற்படும். எனவே 30 வயதை நெருங்கும் ஆண்கள் சில பரிசோதனைகளை கண்டிப்பாக செய்ய வேண்டும். 30 வயதை தொடும் ஆண்கள் செய்ய வேண்டிய பரிசோதனைகள் பொதுவாகவே நமக்கு வயசு கூட கூட உடலில் ஹார்மோன் மாற்றங்கள் அதிக அளவில் ஏற்படும். இந்த ஹார்மோன்கள் தான் நமது உடலின் ஒவ்வொரு செயலையும் பெரும்பாலும் நிர்ணயிக்கிறது. ஆண்களுக்கு இதில் ஏதேனும் சீர்கேடு ஏற்பட்டால் பின் விளைவுகள் அதிகம். 30… Read More »\nபங்குனி உத்திரம் பற்றிய சிறப்பான 35 தகவல்கள். அனைவருக்கும் பகிருங்கள்.\nபங்குனி உத்திர நல்ல நாளில் கூடுதலாக தவறாது வர மளிக்கும் ஆற்றல் சிவசக்திக்கு உண்டு என்று பாரணங்கள் சொல்கின்றன. பங்குனி உத்திரம் பற்றிய சிறப்பான 35 தகவல்களை விரிவாக பார்க்கலாம். 1. ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து விழாக்கள் நடத்துவது வழக்கம். அதில் பங்குனி உத்திர நட்சத்திரத்துக்கு அதிக மகத்துவம் உண்டு. இந்தத் திருநாளில்தான் மிக அதிகமான தெய்வத்திருமணங்கள் நடைபெற்றுள்ளதாகப் புராணங்கள் கூறுகின்றன. 2. 12-வது மாதமான பங்குனியும், 12-வது நட்சத்திரமான உத்திரமும் இணையும்… Read More »\n100 ஆண்டுகள் வாழும் ரகசியம். முடிந்தவரை கடைபிடியுங்கள்\nஅதிகாலையில் எழுபவன் இயற்கை உணவை உண்டு வாழ்கிறவன் முளைகட்டிய தானியங்களை உணவில் பயன்படுத்துகிறவன் மண்பானைச் சமையலை உண்பவன் உணவை நன்கு மென்று உண்பவன் உணவில் பாகற்காய், சுண்டைக்காய், அகத்திக்கீரை சேர்த்துக் கொள்பவன் வெள்ளை சர்க்கரையை உணவு பண்டமாக ஏற்றுக்கொள்ளாதவன் கோலா, கலர்பானங்களை அதிகம் உபயோகிக்காதவன் மலச்சிக்கல் இல்லாதவன் கவலைப்படாத மனிதன் நாவடக்கம் உடையவன் படுத்தவுடன் தூங்குகிறவன் எந்த வீட்டில் ஃப்ரிட்ஜ் இல்லையோ அந்த வீட்டார் எல்லாரும் தினம் ஒரு மணிநேரம் மௌனம் அனுசரிப்பவன் கோபம் இல்லாமல் நிதானத்தோடு… Read More »\nஉங்கள் வாழ்க்கையில் கஷ்டங்களை போக்கி வளமுடன் வாழச் செய்யும் கல் உப்பு பரிகாரம்.\nகாலங்காலமா நம்ம மக்கள் மத்தியில புழக்கத்தில இருக்கிற ஒரு விஷயம்தான். மந்திரிக்கும் போதும், திருஷ்டி சுத்தும்போதும் நம்ம மக்கள் கையில உப்பு வச்சு சுத்துவாங்க. சில கோயில்கள்ல உப்பு வாங்கிக் கொட்டுவாங்க. ‘பாவத்தைப் போக்குறோம்’னு சொல்லி கடல்ல குளிக்கிறது, கடல் தண்ணியை தலையில அள்ளித் தெளிக்கிறது, கடலோரத்துல ஈமக்கிரியைகள் செய்றது, கடல்ல கால் நனைக்கறதுன்னு சொல்றதுக்கெல்லாம் காரணம் என்ன இதையெல்லாம் சர்வசாதாரணமா மூடநம்பிக்கைன்னு அறிவாளிகள் புறம் தள்ளிடுவாங்க. உண்மையிலேயே அதுக்குள்ள அறிவியல் இருக்கு. அந்த அறிவியலை ora… Read More »\nபேஸ்புக் பயன்படுத்தும் பெண்களுக்கு ஒரு சின்ன அட்வைஸ். அவசியம் படிக்கவும்.\nபேஸ்புக்க பொறுத்த வரைக்கும், எவ்ளோ நல்லா பழகினாலும் ‘நம்பக தன்மை’ன்றது குறைவுதான். முடிஞ்ச வரைக்கும் புது நட்புக்கள இணைக்கும் போது ஒரு முறைக்கு பல முறை யோசிச்சு, யாரெல்லாம் அவங்க நட்புல இருக்காங்கனு பாருங்க. சின்ன டவுட் வந்தாலும், திரும்ப உங்களுக்கு அவங்க நட்பு அழைப்பு குடுக்க முடியாதபடி… Mark as Spam குடுத்துடுங்க. முடிந்தவரை Share option – ல பதிவு போடாம, உங்க நட்பு பட்டியல்ல இல்லாதவங்க உங்க பதிவுகள பார்க்க முடியாதபடி, Only… Read More »\nபுதன்கிழமை ஏன் கட்டாயமாக விநாயகரை வழிபடணும்னு தெரியுமா\nவானியல் சாஸ்திரப்படி, புதன் கிழமை என்பது புதன் கிரகத்துக்கு உரிய நாளாகக் கருதப்படுகிறது. இந்த புதன் கிரகம் தான் வெற்றிக்கான கிரகமாகக் குறிப்பிடப்படுகிறது. கடவுளில் விநாயகப் பெருமானும் வெற்றிக்கான கடவுளாக கருதப்படுகிறார். அதனால் தான் புதனுக்கும் விநாயகருக்கும் தொடர்பு படுத்தி பார்க்கப்பட��கிறது. புதன் கிரகம் ஒருவேளை உங்களுடைய ஜாதகத்தில் புதன் கிரகம் மிகவும் பலவீனமாக இருக்கிறதென்றால், நீங்கள் விநாயகரை அதிகமாக வழிபட வேண்டும். அப்படி வழிபடுவது உங்கள் வாழ்க்கையில் வாய்ப்புகளையும் நல்ல அதிர்ஷ்டங்களையும் கொடுக்கும். விநாயகர் வழிபாடு… Read More »\nசனிக்கிழமை நல்ல எண்ணெய் தேய்த்து குளித்தால் என்ன நடக்கும் தெரியுமா\nசனிக்கிழமைகளில் நல்ல எண்ணெய் என்று அழைக்கப்படும் எள்ளெண்ணையை உடல் முழுக்க தேய்த்து , வெந்நீரில் குளிப்பது, இதனால் அறிவியல் ரீதியாக உடலில் உள்ள எண்ணை பசை மற்றும் நமது தோல் பகுதிகள் புத்துணர்ச்சி அடையும் என்கிறார்கள். அவ்வையார் இயற்றிய ஆத்திச்சூடியில் சனி நீராடு எனகுறிப்பிட்டிருக்கிறார். நாள்தோறும் செய்கிறோமோ இல்லையோ வாரத்தில் ஒருநாளாக சனிக்கிழமை அன்று கண்டிப்பாக தலைக்கு எண்ணை தேய்த்துக் குளிக்க வேண்டும் என்பதே இப் பாடலுக்குக் கூறப்படும் பெருவாரியான கருத்து ஆகும். ஒருசிலர் சனி என்பதற்கு… Read More »\nவீட்டிற்கு முன் தினமும் கோலம் போடுவது ஏன்\nஉங்கள் வீட்டில் செல்வ வளம் அதிகரிக்க, இந்த ஒரு பொருள் போதும்\nஃப்ரிட்ஜில் வைத்த அசைவ உணவை கண்டிப்பாக சாப்பிடாதீங்க\nதினமும் ஒரு ஆப்பிள் சாப்பிடுங்கள் மருத்துவரை நாடிச் செல்ல வேண்டியதில்லை\nமகாலட்சுமி யார் யாரிடம் தங்கமாட்டாள்\nதினமும் ஆல்கஹால் அருந்துவதால் ஏற்படும் 9 பாதிப்புகள்\nவாழ்வில் முன்னேற உதவும் சிந்தனைகள்\nஇரவில் தூங்கும் போது அருகில் ஒரு துண்டு எலுமிச்சையை வைத்து தூங்குங்கள். நடக்கும் அதிசயத்தை பாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1200245.html", "date_download": "2019-03-23T01:23:07Z", "digest": "sha1:IEKSTOCCRE4QCFCL5CA35KMQXMIUVRQA", "length": 13192, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "அணு ஆயுதங்களை கைவிடுவது தொடர்பாக வடகொரியாவுடன் அமெரிக்கா தொடர்ந்து பேச்சுவார்த்தை..!! – Athirady News ;", "raw_content": "\nஅணு ஆயுதங்களை கைவிடுவது தொடர்பாக வடகொரியாவுடன் அமெரிக்கா தொடர்ந்து பேச்சுவார்த்தை..\nஅணு ஆயுதங்களை கைவிடுவது தொடர்பாக வடகொரியாவுடன் அமெரிக்கா தொடர்ந்து பேச்சுவார்த்தை..\nசிங்கப்பூரில் கடந்த ஜூன் மாதம் 12-ந்தேதி அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் உச்சி மாநாடு நடத்தி சந்தித்து பேசினர். உலகமெங்கும் பெரும் பரபரப்பை ���ற்படுத்திய இந்த பேச்சுவார்த்தையின்போது, கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதங்களை முழுமையாக கைவிட வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் சம்மதம் தெரிவித்தார். இதுதொடர்பாக அமெரிக்காவுடன் அவர் ஒரு ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டார். அதைத்தொடர்ந்து பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படாவிட்டாலும், வடகொரியா அணுகுண்டு சோதனையோ, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையோ நடத்தவில்லை.\nகடந்த சில தினங்களுக்கு முன் டிரம்பை மீண்டும் சந்தித்து பேச விருப்பம் தெரிவித்து கிம் ஜாங் அன் கடிதம் எழுதி உள்ளார்.\nஇந்த நிலையில் வாஷிங்டனில் அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர், “சிங்கப்பூர் உச்சி மாநாட்டில் அணு ஆயுதங்களை முழுமையாக கைவிடுவதற்கு அளித்த உறுதியை எப்படி நிறைவேற்றிக்காட்டுவது என்பது தொடர்பாக வடகொரியாவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்” என கூறினார்.\nஇதற்கு இடையே வடகொரியா மீது ஏற்கனவே விதித்த பொருளாதார தடைகளை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு தடையாக உள்ள நாடுகள் பற்றி விவாதிப்பதற்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை நாளை (திங்கட்கிழமை) கூட்டவேண்டும் என்று அமெரிக்கா வேண்டுகோள் விடுத்து உள்ளது.\nவிக்கி முன்வைத்த யோசனையை நிராகரித்த ஆளுநர்..\nவீடு தேடி வரும் சேவை திட்டத்தை சீர்குலைக்க முயற்சிக்கின்றனர் – கெஜ்ரிவால் வேதனை..\nஹோட்டல்களில் ரகசிய கமெரா..1600 பேரின் அந்தரங்கம் பாதிப்பு\nசாலையில் வசிக்கும் நபரை நம்பி தனது ஏ.டி.எம் கார்டை கொடுத்த நபர்…. அடுத்து என்ன…\nவங்கியில் கொள்ளையடித்த பணத்தை திருப்பிக் கொடுத்த வித்தியாசமான கொள்ளையன்..\nகுழந்தைகளின் உயிர் காக்கும் இந்திய பிரேஸ்லெட்.\nமகிழ்ச்சியாக இருக்கிறோம்: ஜேர்மனியர்கள் சொல்லும் காரணங்கள்..\nஒருமாத காலம் 4 சடலங்களுடன் குடியிருந்த இளம் தம்பதி: அம்பலமான கொலை..\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேலும் சிலருக்கு சம்மன்- சிபிசிஐடி விசாரணை தீவிரம்..\nபோலி ஆவணங்களை வைத்து காங்கிரஸ் அவதூறு பிரசாரம் – எடியூரப்பா ஆவேசம்..\nகொரியா கூட்டுறவு அலுவலகத்தில் இருந்து வடகொரியா வெளியேறியது..\nஅரசாங்கத்தின் பிச்சைக்காசு தேவையில்லை: அனந்தி சசிதரன்\nஹோட்டல்களில் ரகசிய கமெரா..1600 பேரின் அந்தரங்கம் பாதிப்பு\nசாலையில் வசிக்கும் நபரை நம்பி தனது ஏ.டி.எம் கார்டை கொடுத்த…\nவங்கியில் கொள்ளையடித்த பணத்தை திருப்பிக் கொடுத்த வித்தியாசமான…\nகுழந்தைகளின் உயிர் காக்கும் இந்திய பிரேஸ்லெட்.\nமகிழ்ச்சியாக இருக்கிறோம்: ஜேர்மனியர்கள் சொல்லும் காரணங்கள்..\nஒருமாத காலம் 4 சடலங்களுடன் குடியிருந்த இளம் தம்பதி: அம்பலமான…\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேலும் சிலருக்கு சம்மன்- சிபிசிஐடி…\nபோலி ஆவணங்களை வைத்து காங்கிரஸ் அவதூறு பிரசாரம் – எடியூரப்பா…\nகொரியா கூட்டுறவு அலுவலகத்தில் இருந்து வடகொரியா வெளியேறியது..\nஅரசாங்கத்தின் பிச்சைக்காசு தேவையில்லை: அனந்தி சசிதரன்\nஇந்த ஆட்சியில் யாழ்ப்பாணத்தில் பொருளாதார மையம் அமைக்கப்படுமா\nபாஜக தலைவர்களுக்கு எடியூரப்பா ரூ.1800 கோடி லஞ்சம் – லோக்பால்…\nஊத்தங்கரை அருகே 1½வயது குழந்தையை தீ வைத்து கொன்று விட்டு தாயும்…\nநியூசிலாந்து: துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில் இன்று ஜும்மா தொழுகை…\nகள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மகளை கழுத்தை நெரித்து கொன்ற…\nஹோட்டல்களில் ரகசிய கமெரா..1600 பேரின் அந்தரங்கம் பாதிப்பு\nசாலையில் வசிக்கும் நபரை நம்பி தனது ஏ.டி.எம் கார்டை கொடுத்த…\nவங்கியில் கொள்ளையடித்த பணத்தை திருப்பிக் கொடுத்த வித்தியாசமான…\nகுழந்தைகளின் உயிர் காக்கும் இந்திய பிரேஸ்லெட்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/cooking_Detail.asp?cat=502&Nid=6168", "date_download": "2019-03-23T01:19:33Z", "digest": "sha1:BCZK3HPBKVY2UGB3V5L2JFVVFVAKWMOR", "length": 5582, "nlines": 78, "source_domain": "www.dinakaran.com", "title": "கோழி தேங்காய்ப்பால் கறி | Chicken coconut curry - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > செட்டிநாட்டுச் சமையல்\nஎலும்பு நீக்கப்பட்ட கோழி - 200 கிராம்,\nதேங்காய்ப்பால் பவுடர் - 100 கிராம்,\nவெங்காயம் - 100 கிராம்,\nதக்காளி - 50 கிராம்,\nகரம்மசாலாத்தூள் - 1 டேபிள்ஸ்பூன்,\nஇஞ்சி பூண்டு விழுது - 1½ டேபிள்ஸ்பூன்,\nமிளகாய்த்தூள் - 750 கிராம்,\nகொத்தமல்லி - 1/2 கட்டு,\nகறிவேப்பிலை - 1 கொத்து,\nஎண்ணெய் - 100 மி.லி.\nகடாயில் எண்ணெய் சேர்த்து அதில் கரம்மசாலாத்தூள் மற்றும் வெங்காயம், தக்காளி, இஞ்சிபூண்டு விழுது, உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு இதில் மிளகாய்த்தூள் மற்றும் சிக்கனை சேர்த்து ந��்கு வேக விடவும். கடைசியாக தேங்காய்ப்பால் பவுடரை தண்ணீரில் கரைத்து சேர்க்கவும். ஒரு கொதி வந்ததும் இறக்கி கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலையை தூவி அலங்கரித்து பரிமாறவும்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nஆத்தங்குடி இலை சுருட்டி மீன்\nஹெல்த் காலண்டர் Bullet Proof DIET\n2019ம் ஆண்டின் கடைசி சூப்பர் மூன்..: கண்களுக்கு விருந்தாக அமைந்த பூரண நிலவின் புகைப்படங்கள்\nஉலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த 'ஷார்க் ப்ராபிட் ஹண்டர்' விமானம் தற்போது டெல்லியில் விஜயம்\nஈராக்கில் தீப்பந்தங்களை ஏந்தி நியூரோஷ் புத்தாண்டை வரவேற்ற குர்தீஷ் மக்கள்: வாணவேடிக்கைகளுடன் உற்சாக கொண்டாட்டம்\nஈராக்கில் படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்து : 94 பேர் பலி\n22-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amavedicservices.com/ta/blog/%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%8F%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2019-03-23T01:19:46Z", "digest": "sha1:SF2455EFHGZPGG627N3YF2O6U2W57ZF6", "length": 17775, "nlines": 153, "source_domain": "amavedicservices.com", "title": " ரமா ஏகாதசி விரத கதை | Ama Vedic Services", "raw_content": "\nஸ்ராத்தம் சேவைகள் - BYOP\nஅக்டோபர் 12, 2017 05:31 பிப\nரமா ஏகாதசி விரத கதை\nரமா ஏகாதசி, அக்டோபர் 15, 2017\nரமா ஏகாதசி ஐப்பசி மாதம் கிருஷ்ண பக்ஷத்தில் (அக்டோபர் - நவம்பர்) வருகிறது. ரமா ஏகாதசி விரதம் இருந்தால் விரதமிருப்பவரின் எல்லா பாபங்களும் பறந்தோடும்.\nஇந்த ஏகாதசியின் பெருமையை பிரம்ம வைவத்ர புராணத்தில் தருமருக்கு ஸ்ரீ கிருஷ்ணர் உரைக்கிறார். இந்த ஏகாதசியின் மகிமையை கூறும் கதையை நாம் இப்போது காண்போம்.\nரமா ஏகாதசி விரத கதை\nமுன்பொரு காலத்தில் முசுகுந்தர் என்ற ஒரு அரசர் இருந்தார். அவர் இந்திரன், வருணன், விபீஷணன், யமதர்மன் ஆகியோரோடு நட்புறவு கொண்டு இருந்தார். முசுகுந்தர் பகவான் விஷ்ணுவிடம் மிகுந்த பக்தி கொண்டவர். ஏகாதசி விரதமிருப்பதை தனது முக்கிய கடமையாகக் கொண்டு வாழ்ந்து வந்தார்.\nமுசுகுந்தருக்கு சந்திரபாகா என்றொரு மகளுண்டு. பிரசித்தி பெற்ற புனித நதியாம் சந்திரபாகாவின் பெயரை பின்பற்றி முசுகுந்தர் தனது மகளுக்கு அதே பெயரை வைத்தார். அவளை சந்திரசேனரின் மகனாம் ஷோபனா என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தார். ஷோபனா உடல் நலம் குன்றியவர்.\nஒரு நாள் முசுகுந்தரின் மாளிக��க்கு ஷோபனா தனது மனைவியுடன் விஜயம் செய்தார். அது ஒரு தசமி. மறு நாள் ரமா ஏகாதசி. முசுகுந்தர் தனது மாளிகையில் ஏகாதசி விரதத்தை ஒரு கட்டாயமான வழக்கமாக ஆக்கி இருந்தார். அன்று விலங்குகளுக்கு கூட உணவும், நீரும் அளிப்பதில்லை.\nமுசுகுந்தர் ஏகாதசி விரதமிருப்பதை அவ்வளவு உறுதியாகக் கடைப்பிடித்தார். தசமி அன்று அதற்கு மறு நாள் ஏகாதசி என்றும், ஏகாதசி அன்று அனைவரும் விரதமிருக்க வேண்டும் என்றும் முரசு கொட்டி அறிவிப்பார்.\nஇத்தகைய நாள் ஒன்றில் தான் ஷோபனா தனது மனைவியுடன் முசுகுந்தரின் மாளிகைக்கு வந்தார். முரசொலி கேட்டவுடன் அவர் கவலை கொண்டார். அவரோ உடல் நலம் குறைந்தவர். அவர் எவ்வாறு ஏகாதசி விரதம் இருப்பார் ஆனால் வேறு வழி இல்லை. தனது மாமனாரை திருப்திப்படுத்த ஷோபனா ஏகாதசி விரதமிருந்தார். அது ரமா ஏகாதசி ஆகும்.\nஇரவும் வந்தது. அந்த இரவில் ஷோபனாவும் மற்றவர்களோடு கண் விழித்து இருந்தார். அனைவரும் ஹரி நாமம் சொல்லி பஜனை செய்தனர். அந்தே பரிதாபம் ஏகாதசி விரதமிருந்ததன் விளைவாக பசியும் தாகமும் மிகுந்து, அந்த இரவில் சோபனா தனது உயிர் இழந்தார்.\nமுசுகுந்தர் அவருக்கான ஈமக் கிரியைகளுக்கு ஏற்பாடு செய்தார். தனது மகள் சந்திரபாகா தனது கணவனோடு உடன்கட்டை ஏறக் கூடாதென தடுத்த முசுகுந்தர் அவளை தன்னோடு தங்கி இருக்கப் பணித்தார். சந்திரபாகா முசுகுந்தரின் மாளிகையில் வசித்து வந்தாள். வழக்கம் போல் ஏகாதசி விரதமிருந்து அதன் பலன்களைப் பெற்றாள்.\nஷோபனா தனது இறப்பிற்குப் பிறகு மந்திராச்சல மலையின் மேல் இருக்கும் ஒரு அழகான, பொலிவான ராஜ்யத்தை ஆளும் பாக்யம் பெற்றார். அவரது மாளிகையில் அனைத்து இடங்களும் விசேஷமான ரத்தினங்களால் நிரப்பப்பட்டு இருந்தன. அவரது கிரீடமும் சிம்மாசனமும் விலை மதிக்க முடியாத ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தன. அவருக்கு அப்சரசுகளும், கந்தர்வர்களும் பணிவிடை செய்தனர். அவர் இந்திரனுக்கு ஒப்பான பொலிவு பெற்றிருந்தார்.\nஆனால் இந்த பொலிவும் அழகும் நிலையான தன்மை இல்லாதவை. இதற்கு காரணம் ஷோபனா நம்பிக்கை இல்லாமல் ரமா ஏகாதசி விரதம் அனுசரித்ததே ஆகும். அவர் ரமா ஏகாதசி விரதமிருந்ததன் பலனாக இந்த அழகிய ராஜ்யத்தை அரசாளும் பாக்கியம் பெற்றார். ஆனால், நம்பிக்கை இல்லாமல் விரதமிருந்த காரணத்தால் அவரது ராஜியம் நிலைய��ன தன்மை பெறவில்லை.\nமுசுகுந்தரின் ராஜியத்தில் சோமஷர்மா என்றொரு அந்தணர் உண்டு. அவர் ஒரு சமயம் பல புனித ஸ்தலங்களுக்கு யாத்திரை மேற்கொண்டார். அவ்வாறு அவர் இடம் இடமாக சென்ற போது ஷோபனாவின் ராஜியத்தைக் கண்டார். ஷோபனாவை முசுகுந்தரின் மருமகன் என அடையாளம் கண்டு கொண்ட சோமஷர்மா அவரின் ராஜியத்தின் அழகைப் பாராட்டினார். அவரிடம் தனக்கு அந்த ராஜியம் ரமா ஏகாதசி விரத பலனாகக் கிடைத்தது என தெரிவித்த ஷோபனா அந்த ராஜியம் நிலையற்றது என்பதையும் கூறினார். தான் நம்பிக்கை இல்லாமல் ஏகாதசி விரதம் இருந்ததே இதற்கு காரணம் எனவும் கூறினார்.\nஷோபனா சோமஷர்மாவிடம் சந்திரபாகாவிடம் சென்று தனது ராஜியத்தைப் பற்றி எடுத்துக் கூறுமாறு வேண்டினார். அவரும் சந்திரபாகாவிடம் சென்று ஷோபனா கூறியதை உரைத்தார். சந்திரபாகா தனது ஏகாதசி விரத பலன் கொண்டு ஷோபனாவின் ராஜியத்தை நிலையானதாக ஆக்க முடியும் என்றார்.\nசோமஷர்மாவுடன் சந்திரபாகா மந்திராச்சல மலையை நோக்கி புறப்பட்டாள். அந்த மலையின் அடிவாரத்தில் இருந்த வாமதேவ முனிவரின் ஆஷ்ரமத்தை கண்டு, அங்கு சென்று சந்திரபாகா முனிவரை வணங்கினாள். அவளின் நிலையைக் கேட்டறிந்த முனிவர், சில விசேஷ சடங்குகள் செய்து, அவளின் மேல் புனித நீரைத் தெளித்தார். சந்திரபாகா சாதாரண மானுடத்தன்மை நீங்கி அமரத்துவம் பெற்றாள்.\nமந்திராச்சல மலையில் தனது மனைவியை கண்ட ஷோபனா மிகுந்த சந்தோஷமடைந்தார்.அவளிடம் தனது நிலையை எடுத்துக் கூறினார். சந்திரபாகா தனது ஏகாதசி விரத பலனை ஷோபனாவிற்கு தந்து விடுவதாகக் கூறினாள். அந்த பலனின் மூலம் ஷோபனா தனது ராஜியத்தை நிரந்தரமாக்கிக் கொள்ளலாம் எனக் கூறினாள். குழந்தைப் பருவத்திலிருந்து தான் ஏகாதசி விரதமிருப்பதால் அந்த விரத பலன் ஷோபனாவிற்கு கண்டிப்பாகப் பயன்படும் என உரைத்தாள். அதன்படியே அவளின் விரத பலனை வாங்கி ஷோபனா தனது ராஜியத்தை நிரந்தரமாக்கிக் கொண்டார். இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர்.\nரமா ஏகாதசி விரத பலன்கள்\nரமா ஏகாதசி விரதமிருந்தால் பாபங்களில் இருந்து விடுபடலாம்.\nவாழ்வின் தடைக்கற்களை வெற்றி கொள்ளலாம்.\nஏகாதசி விரதம் இருந்தால் ஒரு பிராமணனை கொல்லுதல் போன்ற கொடிய பாபங்களில் இருந்து விடுதலை பெறலாம்.\nரமா ஏகாதசி விரதமிருந்து நாமும் நம் பாபங்களில் இருந்து விடுபடலாம்.\n���ேவசயனி ஏகாதசி / ஆஷாட ஏகாதசி 2018\nகொடிய நோயை அகற்றும் யோகினி ஏகாதசி\nதேவசயனி ஏகாதசி / ஆஷாட ஏகாதசி 2018\nகொடிய நோயை அகற்றும் யோகினி ஏகாதசி\nஅமா வேதிக் சர்வீஸஸ், இந்து மத பூஜைகள் மற்றும் சடங்குகளை சம்பிரதாய முறையில் செய்ய ஏற்படுத்தப்பட்ட மையம். விஞ்ஞானம் சார்ந்த இந்த உலகில் தற்போது பூஜைகள் மற்றும் சடங்குகள் செய்வதற்கு விஞ்ஞான ரீதியான காரணங்கள் உரைக்கபடுகின்றன. மக்கள் அதை உணர்ந்து தங்களை பூஜைகள் மற்றும் சடங்குகள் செய்வதில் ஈடுபடுத்தி கொள்கிறார்கள். அவர்களுக்கு தகுந்த வசதி செய்து கொடுப்பதே எங்கள் குறிக்கோள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/09/26180412/1193989/Aamir-Khan-Amitabh-Bachchan-speaks-tamil-for-Thugs.vpf", "date_download": "2019-03-23T00:56:34Z", "digest": "sha1:YUUPVFW4QHWX4VPQDSOKDAZYNWDKQ5AN", "length": 15202, "nlines": 186, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Thugs of Hindostan, Aamir Khan, Amitabh Bachchan, Vijay Krishna Acharya, Kathrina Kaif, தக்ஸ் ஆப் ஹிந்தோஸ்தான், விஜய் கிருஷ்ணா ஆச்சார்யா, அமிதாப் பச்சன், அமீர் கான், கத்ரினா கைப்", "raw_content": "\nசென்னை 23-03-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஅடுத்த படத்திற்காக தமிழ் பேசும் அமிதாப் பச்சன், அமீர் கான்\nபதிவு: செப்டம்பர் 26, 2018 18:04\nவிஜய் கிருஷ்ணா ஆச்சார்யா இயக்கத்தில் அமிதாப் பச்சன், அமீர் கான் இணைந்து நடித்துள்ள ‘தக்ஸ் ஆப் ஹிந்தோஸ்தான்’ படத்தின் புரமோஷனுக்காக தமிழில் பேசியுள்ளனர். #ThugsofHindostan #AamirKhan #AmitabhBachchan\nவிஜய் கிருஷ்ணா ஆச்சார்யா இயக்கத்தில் அமிதாப் பச்சன், அமீர் கான் இணைந்து நடித்துள்ள ‘தக்ஸ் ஆப் ஹிந்தோஸ்தான்’ படத்தின் புரமோஷனுக்காக தமிழில் பேசியுள்ளனர். #ThugsofHindostan #AamirKhan #AmitabhBachchan\nயாஷ் ராஜ் பிலிம்ஸ் சார்பில் இந்தியில் உருவாகி இருக்கும் படம் ‘தக்ஸ் ஆப் ஹிந்தோஸ்தான்’. விஜய் கிருஷ்ணா ஆச்சார்யா இயக்கியிருக்கும் இந்த படத்தில் அமீர் கான் நாயகனாக நடித்திருக்கிறார். பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார்.\nஇந்த படத்தின் மூலம் அமீர்கானும், அமிதாப்பச்சனும் முதன்முறையாக இணைந்து நடித்துள்ளனர். இதில் அமிதாப் பச்சன் ராஜா வேடத்தில் வருகிறார். அவரது முதல் தோற்றம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது.\nகத்ரினா கைப், பாத்திமா சனா சேக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். ரூ.210 கோடியில் பிரம்மாண்டம��க உருவாகி இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில், படம் வருகிற நவம்பர் 8-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது.\nஇந்தியில் ரிலீசாகும் இந்த படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் டப் செய்து ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. அதற்கான புரமோஷன் வீடியோவில் நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் அமீர்கான் ஆகியோர் தமிழ் மற்றும் தெலுங்கில் பேசியுள்ளனர். #ThugsofHindostan #AamirKhan #AmitabhBachchan\nThugs of Hindostan | Aamir Khan | Amitabh Bachchan | Vijay Krishna Acharya | Kathrina Kaif | தக்ஸ் ஆப் ஹிந்தோஸ்தான் | விஜய் கிருஷ்ணா ஆச்சார்யா | அமிதாப் பச்சன் | அமீர் கான் | கத்ரினா கைப்\nதமிழகம், புதுவை காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு\nகிரிக்கெட் வீரர் காம்பீர் பா.ஜ.க.வில் இணைந்தார்- அரசியல் இன்னிங்ஸ் தொடங்கியது\nயாசின் மாலிக் தலைமையிலான பிரிவினைவாத இயக்கத்துக்கு மத்திய அரசு தடை\nநகர்பகுதிகளில் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் கூட்டம் நடத்த அனுமதிக்க கூடாது- டிஜிபிக்கு ஐகோர்ட்டு உத்தரவு\nதிருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஏகே போஸ் வெற்றி செல்லாது - உயர்நீதிமன்றம்\nகனகராஜ் மறைவையொட்டி சூலூர் சட்டசபை தொகுதி காலியானதாக அறிவிப்பு\nபாராளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை ஆதரவு\nவிஜய் படத்தில் ஜெய் பட நடிகை\nகொலைகாரன் தலைப்பை தேர்வு செய்தவர் அவர்தான் - இயக்குனர்\nமீண்டும் நடிப்பில் களமிறங்கும் விஜய், அஜித் பட நடிகை\nபாராளுமன்ற தேர்தல்: வாக்காளர்களுக்கு விஜய்சேதுபதி அறிவுரை\nபுகைப்படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய நிவேதா பெத்துராஜ்\nநடிகை வடிவுக்கரசி வீட்டில் நகை கொள்ளை புகைப்படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய நிவேதா பெத்துராஜ் எனக்கான ஒருவரை சந்தித்து விட்டால் உடனே திருமணம் - திரிஷா தளபதி 63 படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர் பிரியா வாரியர் - நூரின் ஷெரீப் மோதல் பூனம் பஜ்வாவுக்கு ரசிகர்கள் அறிவுரை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://chennaivision.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2019-03-23T01:19:30Z", "digest": "sha1:X24N7OSJXNLP64W3MDCCFSD5SDOIL5YF", "length": 4023, "nlines": 102, "source_domain": "chennaivision.com", "title": "குழந்தைகளுடன் சிறுவர்கள் தினத்தைக் கொண்டாடிய ஏமாலி படக்குழு - Chennai News, Tamil News, Tamil Movie News, Power Shutdown in Chennai, Gold Rate in Chennai, Petrol and Diesel Rate in Chennai", "raw_content": "\nகுழந்தைகளுடன் சிறுவர்கள் தினத்தைக் கொண்டாடிய ஏமாலி படக்குழு\nகுழந்தைகளுடன் சிறுவர்கள் தினத்தைக் கொண்டாடிய ஏமாலி படக்குழு\nலதா புரோடக்ஷன்ஸ் சார்பாக M.லதா தயாரிப்பில் VZ துரை இயக்கத்தில் சமுத்திரகனி, புதுமுக நாயகன் சாம் ஜோன்ஸ், அதுல்யா, ரோஷினி நடிப்பில் உருவாகி வரும் படம் “ஏமாலி”.\nவில்லிவாக்கத்தில் உள்ள நல்மனம் காப்பகத்தில் உள்ள குழந்தைகளுடன் ஏமாலி படத்தின் நாயகன் சாம் ஜோன்ஸ், அதுல்யா, ரோஷினி ஆகியோர் இன்று சிறுவர்கள் தினம் கொண்டாடினார்கள். மேலும் அங்குள்ள குழந்தைகளுக்கு பணஉதவியும், இனிப்பு பண்டங்களும் கொடுத்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/28252-18-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE?---%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-03-23T01:28:12Z", "digest": "sha1:4TWN2V4CIQZTVNMVFQZSSVCREBPH32IZ", "length": 8801, "nlines": 108, "source_domain": "www.polimernews.com", "title": "18 ஆண்டுகள் கோமா நிலையில் இருக்கும் நோயாளியை தொடர் சிகிச்சையின் மூலம் மீட்க முடியுமா? - உயர்நீதிமன்றம் ​​", "raw_content": "\n18 ஆண்டுகள் கோமா நிலையில் இருக்கும் நோயாளியை தொடர் சிகிச்சையின் மூலம் மீட்க முடியுமா\n18 ஆண்டுகள் கோமா நிலையில் இருக்கும் நோயாளியை தொடர் சிகிச்சையின் மூலம் மீட்க முடியுமா\n18 ஆண்டுகள் கோமா நிலையில் இருக்கும் நோயாளியை தொடர் சிகிச்சையின் மூலம் மீட்க முடியுமா\n18 ஆண்டு கோமா நோயாளி வீட்டுக்குச் சென்று தொடர் சிகிச்சை மூலம் மீட்க முடியுமா என ஆசாரிபள்ளம் மாவட்ட மருத்துவமனை டீன் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.\nநீதிபதி எம்.எம்.சுந்தரேஷுக்கு, ஆதர்ஷா என்ற பெண் எழுதிய கடிதத்தில் 18 ஆண்டுகளுக்கு முன் தனது தாயார் சோபனாவுக்கு பிரசவத்தின்போது அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி கோமா நிலைக்கு சென்றதாகத் தெரிவித்துள்ளார். தனது தந்தை தங்களை பிரிந்துவிட்ட நிலையில் பாட்டியின் அரவணைப்பில் வாழ்ந்து வருவதாகக் கூறியுள்ளார். தவறான சிகிச்சை தொடர்பாக இழப்பீடு கோரிய வழக்கு மதுரை நுகர்வோர் நீதிமன்றத்தில் இன்னும் நிலுவையில் உள்ளதாகவும், தனது படிப்பு மற்றும் தனது தாயாரின் சிகிச்சை செலவுகளுக்கு பணம் இன்றி தவித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.\nவழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு ஏற்ற நீதிபதிகள், சோபனாவை கோமாவில் இருந்து மீட்க முடியுமா என்றும் இல்லையெனில் கருணைக் கொலை செய்ய முடியுமா என்றும் மருத்துவர் குழு ஆய்வு செய்ய உத்தரவிட்டு விசாரணையை வரும் 25-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.\nஸ்டெர்லைட் ஆலைக்கு சாதகமான மத்திய நீர்வாரிய ஆய்வு அறிக்கைக்கு தடை கோரி தமிழக அரசு மனுவுக்கு மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு\nஸ்டெர்லைட் ஆலைக்கு சாதகமான மத்திய நீர்வாரிய ஆய்வு அறிக்கைக்கு தடை கோரி தமிழக அரசு மனுவுக்கு மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு\nகாவல் நிலையத்தில் போலீசாரை குரூரமாகத் தாக்கிய விசாரணைக் கைதி\nகாவல் நிலையத்தில் போலீசாரை குரூரமாகத் தாக்கிய விசாரணைக் கைதி\nதேர்தல் நடத்தை விதிகள் மீறியதாக மனு : ரூ.50,000 அபராதத்துடன் வழக்கு தள்ளுபடி\nதிருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் ஏ.கே.போஸ் பெற்ற வெற்றி செல்லாது - உயர்நீதிமன்றம்\nமதுரை தொகுதியில் வாக்குப்பதிவை தள்ளிவைக்கக் கோரிய மனு தள்ளுபடி\nதூத்துக்குடி துறைமுக விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவு\nதிருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் ஏ.கே.போஸ் பெற்ற வெற்றி செல்லாது - உயர்நீதிமன்றம்\nஅ.ம.மு.க தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் டிடிவி தினகரன்\nதெர்மாகோல் விஞ்ஞானம், கம்பராமாயணத்தை சேக்கிழார் எழுதியது தான் அதிமுகவின் சாதனை - மு.க.ஸ்டாலின்\nபெரியகுளம் தொகுதி இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர் மாற்றம்\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\nசென்னையில் 4 வயது பெண் குழந்தை 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி\nதிருமணமாகி 2 ஆண்டுகள் ஆன நிலையில் காதலனோடு இளம்பெண் ஓட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devakanthan.blogspot.com/2012/01/blog-post_267.html", "date_download": "2019-03-23T00:10:36Z", "digest": "sha1:I733JWITLQZOVG4RLSHNJ3TFNYKB5KSX", "length": 137659, "nlines": 266, "source_domain": "devakanthan.blogspot.com", "title": "kathaakaalam: நேர்காணல்: தேவகாந்தன் 2", "raw_content": "\nஉங்களது எழுத்தியக்கம் ஆரம்பமான காலங்கள் குறித்துக் கொஞ்சம் சொல்லுங்களேன்.\nசாவகச்சேரி றிபேக் கல்லூரியில் நான் அட்வான்ஸ்ட் லெவல் பாஸ் பண்ணின வருசம், அப்பதான் நான் நினைக்கிறன் பல்கலைக்கழகங்களில விகிதாசார அடிப்படையிலதான் பிரவேசிக்கேலும் எண்ட சட்டச் செயற்பாடு உறுதியாய் நடைமுறைக்கு வாற நேரமெண்டு, அதாலை கூடுதலான தமிழ் மாணவருக்கு கூடுதலான புள்ளிகள் தேவைப்பட்டுது. அதால அந்த வருஷம் பல்கலைக்கழகத்துக்குப் போற வாய்ப்பு எனக்குக் கிடைக்கேல்லை. திரும்ப சோதினை எடுத்து பாஸ்பண்ணி அடுத்த வருசம் போயிருக்கலாம்தான். அப்பிடித்தான் செய்யச்சொல்லி தெரிஞ்சாக்களும் சொந்தக்காறரும் சிநேகிதர்மாரும் சொல்லிச்சினம். ஆனா அப்பிடிச் செய்யிறதுக்கான மனநிலை வரேல்லை. அது ஒரு வீழ்ச்சியாய்ப் போச்சு. மனமொடிஞ்சு போச்சு. படிக்கிற காலத்திலையும் சோதினைக்காய்ப் படிக்கிற குணம் என்னிட்டை இருக்கேல்லை. அரசாங்க வேலையைவிடவும் வேற கூடுதலான கனவுகளோட படிப்பும், அதில்லாத வாசிப்புகளோடையும்தான் நான் அப்பவும் இருந்திருக்கிறன். கனவு எண்டுறது எதிர்காலத்தில எப்படி இருக்கவேணும், நிறைய சங்க, நவீன தமிழிலக்கியங்களை வாசிக்கவேணும், எழுதவேணும், ஒரு விரிவுரையாளராய் பேராசிரியராய் வரவேணும் எண்டதுகளைத்தான் நான் குறிப்பிடுறன். இந்தக் கனவுகளுக்கு ஆதாரமாய்ச் சில பேராசிரியர் விரிவுரையாளரின்ரை அறிமுகமும் இருந்ததைச் சொல்லலாம். அட்வான்ஸ்ட் லெவல் படிக்கேக்குள்ளையே வாஸிற்றியிலை படிச்ச நண்பர்களோட போய் கலாநிதி கைலாசபதியை நான் சந்திச்சிருக்கிறன். சு.வித்தியானந்தன்ரை ‘தமிழர் சால்பு’ படிச்ச கையோடை, அவரின்ரை இராவணன் நாடகம் யாழ்ப்பாணத்தில போட்டிச்சினம். அதையும் பாக்கக் கிடைச்சுது. அதையொட்டின ஒருநாளிலை சு.வித்தியானந்தனையும் சந்திக்கிற வாய்ப்புக் கிடைச்சுது. எனக்கு பல்கலைக் கழகத்தில படிச்ச, படிச்சுக்கொண்டிருந்த கனபேர் நண்பர்களாயும் இருந்தினம். இந்தக் காரணங்களால எனக்கு அந்தமாதிரிக் கனவுகளும் ஆசையும். தமிழ் மொழியிலைதான் ஓனர்ஸ் செய்ய நான் நினைச்சிருந்தது. அதாலை சமஸ்கிருதத்தை அட்வான்ஸ்ட் லெவலில ஒரு பாடமாய் நான��� படிச்சன். மொழிவாரியாய் தமிழ்ப் படிப்புக்கு சமஸ்கிருதம் கொஞ்சம் உதவியாய் இருக்குமெண்டது அப்ப என்ரை நினைப்பு.\nபல்கலைக்கழகத்துக்கு எடுபடாமல் போனவுடனை, என்ரை தீவிரமான வாசிப்புப் பழக்கத்தாலை இயல்பா வந்து எழுத்துத் துறையைத்தான் என்ரை மனம் நாடிச்சிது. அப்ப நான் எழுதத் தொடங்கேல்லை எண்டாலும் நல்ல வாசகனாய் இருந்திருக்கிறன். பள்ளிக்கூடத்தில படிக்கிறபோதே படிப்புக்குச் சம்பந்தமில்லாத நிறைய நாவல்களும் சிறுகதைகளும் சிறுபத்திரிகைகளும்தானே வாசிச்சுக்கொண்டு திரிஞ்சிருக்கிறன். அப்ப எழுத்து நாட்டமாய் இருந்ததால நான் போகவேண்டியிருந்தது பத்திரிகைத் துறையாய்த்தான் இருந்தது. அந்தநேரம் யாழ்ப்பாணம் ‘ஈழநாடு’ பத்திரிகைக்கு உதவி ஆசிரியர் எடுக்கினமெண்டு கேள்விப்பட்டு நானும் விண்ணப்பம் குடுத்தன். தெரிவும் செய்யப்பட்டன்.\nஅது ஒரு முக்கியமான திசைவழி மாற்றம் எனக்கு.\nநான் ‘ஈழநாடு’ போன நேரத்தில அ.செ.முருகானந்தன், ஊர்க்குருவி எண்ட புனை பெயரில எழுதின பாலசுப்பிரமணியன் போன்ற முதுபெரும் எழுத்தாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தினம். அங்க போன பிறகு நிறையக் கவிஞர்கள் இ.அம்பிகைபாகன் ச.அம்பிகைபாகன், மற்றது இ.நாகராஜன், ச.பஞ்சாட்சரம் போன்றவர்களுடன் நெருக்கமான தொடர்பு ஏற்பட்டது. அந்த நேரத்தில ‘ஈழநாடு வாரமல’ரை பொறுப்பெடுத்திருந்தது சசிபாரதி என்ற நண்பர். நான் போன நேரம் ஈழநாடு துவங்கின 10வது ஆண்டுவிழாவைப் பெரிய அளவிலை நடத்த ஏற்பாடும் நடந்துகொண்டிருந்தது. நாவல், நாடகம், சிறுகதை, கவிதைப் போட்டிகள் அறிவிக்கப்பட்டு படைப்புகளைக் கையளிக்க, வேறை காரணங்களுக்காய் நிறைய வடமாகாணத்து எழுத்தாளரும் கவிஞரும் அலுவலகத்துக்கு வந்துகொண்டும் போய்;க்கொண்டுமாயிருந்தினம். அண்மையில காலஞ்சென்ற செம்பியன்செல்வன், மற்றும் செங்கையாழியான், செ.கதிர்காமநாதன் போன்றவை அக்காலகட்டத்திலை எனக்கு அறிமுகமானவைதான். சமகால ஈழ இலக்கியத்தின்ரை அகலம் தெரிய நான் திகைச்சுப்போனன். கவனிக்கவேணும். நான் அகலமெண்டுதான் குறிப்பிட்டிருக்கிறன். ஆழமான இலக்கிய முயற்சிகள் ஓரளவுக்கே இருந்திருப்பினும், அது நூற்றுக்குத் தொண்ணூறு வீதமும் வடமாகாணத்துக்கு வெளியிலை நடந்ததாய்த்தான் நான் அப்பவே கருதியிருந்தன். இதுவொண்டும் அரசியல் சார்ந்த விசயமில்லை. வாழ்வியல் சார்ந்த விசயம்தான். இதைப்பற்றிச் சந்தர்ப்பம் வந்தால் பிறகு விரிவாய்ப் பாப்பம்.\nதுவங்கின விசயத்துக்கு வாறன். அதுவரைக்கும் எனக்காக எனக்குள்ளை எழுதிக்கொண்டிருந்த நான் கொஞ்சம் வெளியால எழுதத் துவங்கினன். அப்ப சிறுகதைதான் எனக்கு வாய்ப்பான உருவமா வந்தது. முதல் சிறுகதையும் எழுதியாச்சு. அதுவும் நான் தினசரி ஈழநாடு அலுவலகத்துக்குப் போய் வந்துகொண்டிருக்கேக்கை நான் வழியிலை அவதானிச்ச ஒரு சம்பவத்தை மூலமாய்க் கொண்டதுதான். இப்ப எனக்குள்ளை ஒரு தயக்கம். நான் ஈழநாட்டில வேலைசெய்யிறன். என்ரை சிறுகதையை ஈழநாடு பத்திரிகையிலயே கொடுத்தாப் போடுவினம். ஆனா எனக்கு அது விருப்பம் இல்லை. நான் வேலை செய்யிற பத்திரிகை எண்டதால எனது சிறுகதை தகுதி குறைவாய் இருந்தாக் கூட போடப்படக்கூடிய வாய்ப்பு வரும். அதுக்காக, வாரம் வாரம் கண்டியில இருந்து வெளிவந்துகொண்டிருந்த ‘செய்தி’ எண்ட பத்திரிகைக்கு அனுப்பினன். அதில வெளிவந்த என்ரை முதல் சிறுகதைதான் ‘குருடர்கள’.\nஅந்தக் காலகட்டத்திலை சுமாராய் எத்தனை சிறுகதைகள் எழுதியிருப்பீர்கள்\n‘குருடர்க’ளுக்கு நல்ல பாராட்டு இருந்தது. தொடர்ந்து எழுத உற்சாகம் வந்தது. பிறகு ‘சிந்தாமணி’, ‘மல்லிகை’ மற்றும் ‘ஈழநாடு வாரமலர்;’ போன்றவற்றிலயும் எழுதினன். எண்டாலும் பெரிசாய் எழுதிக் குவிச்சிடேல்லை. சுமாராய் ஒரு இருபத்தைஞ்சு சிறுகதையள் எழுதியிருப்பன். சுமார் இருபத்தைஞ்சு வருசத்திலை சுமாராய் இருபத்தைஞ்சு சிறுகதையள் பெரிய தொகையில்லைத்தானே எண்டாலும் அதுக்குள்ளையே சில நல்ல சிறுகதையள் இருக்கு. இப்ப அதிலை ஒண்டுகூட என்னிட்டை இல்லை. அதையெல்லாம் தேடியெடுத்துத் தொகுப்பாய்க் கொண்டுவாற ஒரு எண்ணமிருக்கு இப்ப. பாக்கலாம்.\nஎழுதத் துவங்கின காலத்திலையே வருசத்துக்கு ஒரு சிறுகதையெண்டது சரியான குறைவு. அதுக்கேதாவது பிரத்தியேகக் காரணம் இருக்கேலுமா\nபிரத்தியேகக் காரணமில்லை, பொதுக்காரணம்தான் இருக்கு. என்ரை சூழலிலை எங்கையும், தமிழ்ப் பரப்பிலை வெகுவாயும் இருந்த இலக்கியத்தின்ரை கருத்தியல்கள் குறிச்சு எனக்குள்ளை பிரச்சினை இருந்துகொண்டிருந்தது. என்னைச் சூழ இருந்த இலக்கியத்துக்கப்பாலை ஒரு சமுதாய மாற்றத்துக்கான இலக்கிய முயற்சி நடந்துகொண்டிருந்ததை நான் அவதானிச்சன். உதாரணமாய் டானியல், நீர்வை பொன்னையன், டொமினிக் ஜீவா, செ.கணேசலிங்கன் போன்றவை அப்பத்தைய சமூகம் அடைஞ்சுகொண்டிருந்த வலியளை எழுதிக்கொண்டிருந்தினம். ஆழமற்றதாயிருந்தாலும் அதுகளிலை அர்த்தமிருந்தது. ஆழம் - அர்த்தம் எண்ட விசயத்தை படைப்பு மொழியிலை கலைத்துவம் - கரு அல்லது சமூக பிரக்ஞை எண்டு சொல்லலாம்; என நினைக்கிறன். இது ஒரு படைப்பாளிக்கு மிகமிகச் சிக்கலான ஒரு நிலைமை.\nஇப்ப பாருங்கோ, அர்த்தமில்லையெண்டு யாழ் இலக்கிய வட்டத்தையோடையும் சேராமல், ஆழமில்லையெண்டு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தையோடையும் இணையாமலுமிருந்தால் ஒரு படைப்பாளி எந்த இடத்திலையும்தான் ஒரு அநாமதேயம். தொகுப்பாய் வராத எழுத்தாளர்கள் இலங்கை விமர்சகர்களாலை பேசப்பட்டிருக்கினம். இந்த இரண்டு பக்கத்திலை ஒரு பக்கத்தாலையெண்டாலும் பேசப்பட்டிருக்கினம். ஏனெண்டா அவை குழுநிலை சார்ந்தவை. ஆனால் தேவகாந்தன் பேசப்படேல்லை. ஏன் அவன் இந்த இரண்டு பக்கத்திலை எந்த இடத்திலையும் இல்லை எண்டதுதான். இதாலை அவனுக்கொண்டுமில்லை. விமர்சகர்கள்தான் காலத்தின் கேள்விகளைச் சந்திக்கவேண்டி வரும். இது அவையின்ரை பிரச்சினை.\nதானொரு தனிப் பக்கமாய்த் தனியொதுங்கிருக்கிறது ‘ஊரோடை ஒத்தோடு;’ எண்ட நீதிக்கு முரணாய் வரேல்லையோ எண்டா, வரேல்லைத்தான். எந்த அம்சத்திலை போகேலாமலிருந்துதோ அங்கதான் போகாமலிருந்தனே தவிர, போகக்கூடின அம்சத்திலை போய் இணைஞ்சன்தானே. இயல்பிலயே மார்க்சிய ஈடுபாடு கொண்டிருந்த நான், சமூக அரசியல் காரணங்களுக்கான விசயங்களிலை சேர்ந்தியங்கினன்தானே. தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத்திலை ஆதரவாளனாய் மட்டுமில்லை, அதிலை ஒரு போராளியாயே இருந்தன். சித்தாந்தத்திலை நம்பிக்கையிருந்ததாலை, இடதுசாரி இயக்கத்திலை நம்பிக்கையிருந்தது. கொம்ய+னிஸ்டுக் கட்சியிலை ஆதரவிருந்தது. நான் கட்சியிலை அங்கத்தவனாய் எப்பவும் இருக்கேல்லை. அங்கத்தவனாய் இருந்திருந்தாப் பிழையுமில்லை. அந்த நேரத்திலை பிழையில்லை.\nநூற்றுக்கு நூறு வீதம். ஒருகாலத்திலை, நாங்கள் மார்க்சீயத்தைப் படிக்க ஆரம்பிச்ச காலத்திலையெண்டு வையுங்கோவன், இலங்கை அரசியல் பிரச்சினையை ஒரு இடதுசாரி அரசாங்கத்தாலைதான் தீர்த்துவைக்க ஏலுமெண்டு நாங்கள் மனசார நம்பினம். இன ஐக்கியம், ஒரு நாடு, சோசலிச சமுதாயமெல்லாம் எங்கடை ���னவுகளாயிருந்தது. மே தினத்துக்கு லொறி லொறியாய் யாழ்ப்பாணத்திலையிருந்து கொழும்பு போய் சிங்களச் சகோதரர்களோடை ஊர்வலங்களிலை கலந்துகொண்டது அந்தக் கனவுகளிலை நம்பிக்கையை வளத்துவிட்டுது. ஆனா…இண்டைக்கு… அந்த நம்பிக்கையெல்;லாமே தகர்ந்துபோச்சு. ஒரு இணைக்கபட இயலாத உடைவுக்கு சிங்கள - தமிழ் உறவு வந்திட்டுது. எல்லாத்துக்கும் தமிழின, சிங்கள பேரினவாத, இடதுசாரிக் கட்சிகளெண்ட காரணங்கள் கொஞ்சம் கொஞ்சம் இருந்தாலும், முதல் காரணமாய் நான் இடதுசாரித் துரோகத்தைத்தான் சொல்லுவன். 1983 யூலை கலவரக் காலத்திலைகூட இந்த உலகத் தொழிலாளரே, ஒன்றுபடுங்கள் அந்த நம்பிக்கையெல்;லாமே தகர்ந்துபோச்சு. ஒரு இணைக்கபட இயலாத உடைவுக்கு சிங்கள - தமிழ் உறவு வந்திட்டுது. எல்லாத்துக்கும் தமிழின, சிங்கள பேரினவாத, இடதுசாரிக் கட்சிகளெண்ட காரணங்கள் கொஞ்சம் கொஞ்சம் இருந்தாலும், முதல் காரணமாய் நான் இடதுசாரித் துரோகத்தைத்தான் சொல்லுவன். 1983 யூலை கலவரக் காலத்திலைகூட இந்த உலகத் தொழிலாளரே, ஒன்றுபடுங்கள் என்று கோஷம் போட்டுக்கொண்டிருந்த கொம்யூனிச வாதிகள் வாய் திறக்கேல்லை. அது எனக்குப் பெரிய ஆச்சரியம்.\nஒரு தமிழ் அரசியல்வாதி, சிங்கள அரசியல்வாதி, இடதுசாரி அரசியல்வாதி எண்டு மூண்டுபேரையும் எனக்கு முன்னாலை நிப்பாட்டி, இண்டைக்கு இந்த நாடு இப்பிடிச் சிதைஞ்சு, சிதறி, அல்லோலப்பட்டுக் கிடக்கிறதுக்கு மூலகாரணமாய் இருந்தவனெண்டு நான் நம்புற ஒரு வாதியை அடிக்கலாமெண்டு சொன்னால், கொஞ்சம்கூடத் தயங்காமல் இடதுசாரிக் கட்சி அரசியல்வாதியை அடிச்சேபோடுவன்.\nசிங்கள இனவாதிகளின்ரை தரப்படுத்தல் முறை காரணமாய்க் கல்வி பாதிக்கப்பட்ட நான், இடதுசாரிகளின்ரை போலித்தனத்தாலை அரசியல் துரோகத்துக்கும் ஆளானன் எண்டு சொல்லவேணும். நெஞ்செல்லாம் வாழ்க்கை முழுதும் வலியே தொடர்ந்துது.\nஇந்த வலியை எழுதித்தான் அடக்கினன். 2003ம் வருசம் வெளிவந்த என்ரை ‘யுத்தத்தின் முதலாம் அதிகாரம்’ நாவல் பேசுறது இதைத்தான். நிகழ்வும் கற்பனையுமான அப் புனைவு நாவலின் பின்னணி முழுக்க ஒளிர்வது இந்தச் சமூக எதார்த்தம்தான். ஆயுதப் போராட்டத்தின்ரை மூலமே இஞ்சையிருந்து துவங்கிறதாய்த்தான் நான் காணுறன்.\nஇதுபோன்ற கருத்துக்களின் அடிநாதமாயே உங்கள் இடைக்காலப் படைப்புக்களும் இருந்ததாய்ச் சொல்��� முடியுமா\nஅப்பிடிச் சொல்லேலாது. எனக்குள்ளை அப்ப தெளிவின்மைதான் இருந்தது. இதை வெளிப்படையாய்ச் சொல்லுறதிலை எனக்கு வெக்கமில்லை. கலை கலைக்காகவே, கலை மக்களுக்காகவே எண்ட கோட்பாடுகளில எனக்குச் சார்பெடுக்கேலாமலிருந்தது நிஜம். ஒரு தளும்பல் இருந்துகொண்டேயிருந்தது. ஒருபக்கம் டானியல், நீர்வை பொன்னையன், இ.முருகையன் போன்றவை. மற்றப்பக்கம் எஸ்.பொன்னுத்துரை, மு.தளையசிங்கம், நீலாவணன், மஹாகவி போன்றவை. பின்னவை தரத்தாலை நிமிர்ந்து நிண்டினம். இதுக்காக இடதுசாரி எழுத்தாளர்கள் எழுதினதெல்லாம் தரமில்லாததெண்டு நான் சொல்ல வரேல்லை. இதை திரு. எம்.வேதசகாயகுமார் ‘கால’த்திலை எழுதினநேரம் அதுக்கு எதிர்வினையாற்றினது ஈழத்துத் தமிழ்ச் சூழலிலை நான் ஒருதன்தான். அவை எழுதினதிலையும் தரம் இருந்தது. நீர்வை பொன்னையன்ரை ‘மேடும் பள்ளமும்’ சிறுகதைத் தொகுப்பிலை மிகஅற்புதமான சிறுகதைகளெல்லாம் இருக்கு. ஆனாலும் ஒட்டுமொத்தமான எழுத்து ஒப்பீட்டளவிலை தரம் குறைவுதான். இப்பிடியொரு சார்பு நிலைச் சிக்கல் இருந்ததாலை, என்ரை எழுத்துக்கள் பெரும்பாலும் ஒரு மௌடீகத்தோடேயே வெளிவந்ததாய்ச் சொல்லவேணும். பின்னாலை வந்த என்ரை படைப்புக்கள் இலக்கியத்தில தரத்தை முன்வைக்கும் எழுத்துக்களாய்த்தான் இருந்திருக்கு.\n1981ம் ஆண்டு ரண்டாம் தடவையாய் ஈழநாடு எரிக்கப்படுறதுக்கு முந்தி நான் சொந்தக்\nகாரணங்களுக்காக பத்திரிகை நிறுவனத்திலிருந்து விலகியிட்டன். விலகிப்போய் விவசாயம் செய்துகொண்டு இருந்தன். உடையார்கட்டிலை காடு வெட்டினதெல்லாம் அப்பதான். அது ஒருகாலம். தனிமனித அனுபவங்களுக்கான காலம்.\nஈழநாட்டில் இருந்த காலம் மிக முக்கியமானது. ஏனெண்டா,என்ரை\nபடைப்புக்கள் அச்சுருவிலயாச்சும் வந்தது இந்தக் காலத்திலதான். 1967ம் ஆண்டு ஈழநாட்டில சேர்ந்தனான். 68ம் ஆண்டு என்ரை முதல் சிறுகதை வந்தது. 1984ம் ஆண்டு தமிழ் நாட்டுக்குப் புலம்பெயர்ந்த பின்னைதான்; கூடுதலாய் எழுதவும் வாசிக்கவும் வாய்ப்புக் கிடைச்சுது. தினமணிக் கதிர், கல்கி, கணையாழி போன்ற இடைநிலைப் பத்திரிகைகளிலும், கதைசொல்லி, கல்வெட்டுப் பேசுகிறது, சுந்தர சுகன், நிழல், சதங்கை போன்ற சிற்றிதழ்களிலும் பரவலாய் எழுதினன். அப்பிடி எழுதின சிறுகதையள் மூண்டு தொகுப்பாய் வந்திருக்கு. முதலாவது ‘நெருப்பு’, ரண்ட��வது ‘இன்னொரு பக்கம்’, மூண்டாவது ‘காலக் கனா’.\nமல்லிகையில் எழுதியதாகக் குறிப்பிட்டீர்கள். மல்லிகையின் ஆசிரியரான டொமினிக்\nஜீவாவும் ஒரு இடதுசாரிப் பாரம்பரியத்திற்கூடாக தனது வேலைத்திட்டத்தைப் பகிர்ந்து\nகொள்பவர். மல்லிகையுடனோ அல்லது டொமினிக் ஜீவாவுடனோ சேர்ந்தியங்கிய\nஇல்லை. அதற்குரியதாய் நடைமுறை அமையேல்லை. ஆனால் ஓரளவுக்கு இடதுசாரிப் பத்திரிகை எண்ட வகையில ஒரு ஆதரவு இருந்தது. அப்பவே ரஷ்ய சார்பு, சீன சார்பு எண்ட பெரிய பிளவு இலங்கைக் கொம்யூனிஸ்ட் கட்சிக்குள்ளை வந்திட்டுது. நான் அப்ப தீவிர ஆதரவாளனாய் இருந்தது சீனசார்புக் கொம்யூனிஸ்ட் கட்சியோடதான். அதாலை மல்லிகை ஜீவாவோடு நெருங்கிப் பழகிற வாய்ப்பு இல்லாமல் போச்சு. அவர் ரஷ்ய சார்பு. எனக்கு டானியலோட இருந்த உறவு ஜீவாவோட இல்லை. டானியல் சீனச் சார்பு கொம்யூனிஸ்டு கட்சி.\nட்றிபேக் கல்லூரியில் அட்வான்ஸ்ட் லெவல் படித்தும் பல்கலைக்கழகம் போக முடியாமல்\nபோனதற்கு தரப்படுத்தல்தான் காரணம் என்று கூறியிருந்தீர்கள். அந்த நேரத்தில்\nதரப்படுத்தல் முறை அமுல்படுத்தப்பட்டபோது உங்கள் உணர்வு எப்படியிருந்தது இப்போது அதை நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்\nஅந்த நேரத்தில மாணவனாய் இருந்து தரப்படுத்தலால் பாதிக்கப்பட்ட முதல் கட்டத்தில,\nஎனக்கு ஒரு அபரிமிதமான வெறுப்பு அதன்மீது இருந்ததுதான். நான் பாதிக்கப்பட்ட காரணத்தாலையும் அது ஏற்பட்டிருக்கலாம். இதை ஊக்கவித்ததுக்கு வேறை காரணமும் இருக்கு.\nதரப்படுத்தல் எண்டது அந்த நேரத்துத் தமிழ்க் கட்சிகளாலையும் வரவேற்கப்படேல்லை. அதுக்கு எதிராய்த்தான் இருந்தினம். அதுக்காகவே நான் தரப்படுத்தலை எதிர்த்ததாய்ச் சொல்லேலாது. சுதந்திரன் வாசகனாய் இருந்த காலத்தைவிட, தேசாபிமானியின்ரையும், தொழிலாளியின்ரையும் வாசக தாகத்தோடைதான் நான் கனகாலம் இருந்திருக்கிறன். அதாலை என்ரை பார்வை பெரிசாய் வழி தப்பிச் செல்ல வாய்ப்பில்லை. தரப்படுத்தல் எண்டது சமூக அக்கறை சேர்ந்த விசயம். அது அரசியல் காரணத்தோடை வந்ததைத்தான் நான் எதிர்க்கிறன். சிங்கள பேரினவாதிகள் எப்பவுமே இப்பிடித்தான். தனிச் சிங்களச் சட்டத்துக்கும் தரப்படுத்தலுக்கும் எனக்கு பெரிய வித்தியாசம் தெரியேல்லை.\nஇந்தியாவிலை நான் இருந்த காலத்திலைதான் வி.பி.சிங் பிரதமராய் இரு���்கேக்குள்ளை மண்டல் கமிசன் அறிக்கையை சட்டரீதியாய் நடைமுறைப் படுத்த நடவடிக்கையள் எடுக்கப்பட்டது. இந்தியாவே கொதிச்செழுந்திட்டுது. மண்டல் கமிசன் அறிக்கை சமூக அக்கறையின் மேலானது. சிங்கள அரசாங்கத்தின்ரை தரப்படுத்தல் இனத் துவேசம் காரணமானது. அதாலை ரண்டும் ஒப்பில்லை.\nதரப்படுத்தலின்ரை நியாயம் நியாயமின்மை எண்டதை அதன் நோக்கத்தை வைச்சுத்தான் பாக்கவேணும். பின்தங்கின ஒரு பிரதேசம் அல்லது ஒரு சமூகம் அல்லது ஒரு இனம் முன்னேறுறதுக்கான ஒரு வாய்ப்பாயிருக்க இந்தத் தரப்படுத்தல் முறை நடைமுறைப் படுத்தப்பட்டிருந்தால,; அதை நியாயம் எண்டுசொல்ல எந்த இடத்திலையும் எனக்குத் தயக்கமில்லை. அந்த நேரத்திலை விபரம் அதிகம் தெரியாத வயதானபடியால் அதிகமான எதிர்ப்பு அல்லது அதிகமான வெறுப்பெண்டு இருந்திருந்தாலும், இப்ப கூட அந்தச்செயற்பாட்டில சமூக நியாயம் இருக்கிறதாய்ச் சொல்ல என்னாலை ஏலாமல்தான் இருக்கு. அந்த நேரத்திலை தமிழ் மாணவர்களுக்கிருந்ததைவிட, சிங்கள மக்களுக்கான பல்கலைக் கழகங்கள் அதிகமாய் இருந்தது. வித்தியோதயா, வித்தியாலங்கார போன்றவை சிங்கள மாணவர்களுக்கானவை. ஆனால் பெரதெனியா மட்டும்தான் இரண்டினங்களுக்கும் பொதுவானதாய் இருந்தது. இப்படியிருக்க, கூடியளவு பல்கலைக்கழக இடங்கள் சிங்கள மாணவர்களுக்குப் பறிபோனது, அதாலை தரப்படுத்தல் நடைமுறைப்படுத்தப்பட்டதெண்டு எங்கடை இடதுசாரித் தோழர்கள் சொன்னதை நான் நம்பேல்லை.\nதரப்படுத்தல் முறை தமிழ் சிங்கள மாணவர்களுக்கிடையிலான இனப்பிரிவின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதாகச் சொல்கிறீர்கள். உண்மையில் பின்தங்கிய பிரதேச மாணவர்களுக்காக உருவாக்கப்பட்ட தரப்படுத்தல் முறை பெரும்பாலான பின்தங்கிய மாவட்ட தமிழ் மாணவர்களுக்கு நன்மை பெறவைத்த விடயம் தானே. யாழ்ப்பாணத்தைத் தாண்டி அநேக மாணவர்களுக்கு தரப்படுத்தல் முறை பயனளித்ததை ஒப்புக் கொள்ளத்தானே வேண்டும் அதை எப்படி நிராகரிப்பது யாழ் மாவட்ட மாணவர்கள் தமது கல்விக்காலம் முழுவதையும் யாழ்ப்பாணத்தில் படித்துவிட்டு பல்கலைக்கழக பரீட்சையைமட்டும் பின்தங்கிய பிரதேசத்தில் வந்து எழுதி அந்த ஒரு குறைந்த பட்ச உரிமையையும் தட்டிப்பறிப்பதை அறிந்திருக்கிறீர்களா\nதரப்படுத்தல் முறை வந்தாப்பிறகுதான் இவைக்கு அதிக சந்தர்ப்பங��கள் கிடைச்சதெண்டு சொல்ல முடியாது. யாழ் பல்கலைக்கழகம் முதலிலை உருவாச்சுது. பிறகு மட்டக்கிளப்பு பல்கலைக்கழகம். இப்ப கடைசியாய் வவுனியாவிலை ஒண்டு. இந்தப் பல்கலைக்கழகங்கள் வந்தாப்பிறகுதான் பின்தங்கிய பிரதேச மாணவர்களுக்கு அதிக சந்தர்ப்பம் கிடைச்சதாய் நான் சொல்லுவன். இதை முதல்லேயே அரசாங்கம்\nசெய்திருக்கலாம். தமிழ்ப் பகுதி மாணவர்களுக்கு தமிழ்ப் பகுதியிலையும், சிங்கள\nமாணவர்களுக்கு சிங்களப் பகுதியிலையும் பல்கலைக் கழகங்களை உருவாக்கிற திட்டம்\nஅரசாங்கத்துக்கு நிச்சயமாய் இருந்தது. அதை நிறைவேற்றுறதை விட்டிட்டு ஒரு பகுதியினுடைய படிப்பு வசதியைக் குறைப்பதனூடாய்த்தான் அரசாங்கத்தாலை இதைச் செய்ய முடிஞ்சதெண்டதை என்னாலை எப்பவுமே ஒப்புக்கொள்ள ஏலாது.\nஇந்த விசயம் - நீங்கள் சொன்ன வேறு பிரதேசங்களிலை வடபகுதி மாணவர்கள் வந்து பரீட்சையெழுதி அந்தப் பிரதேச மாணவரின்ரை பல்கலைக் கழகப் பிரவேசத்தைப் பாதிக்கிற விசயம் - நான் முந்தியே அறிஞ்சதுதான். யாழ்ப்பாணத்திலை சித்தியடையாமல் போற சிலபேர் இப்பிடிச் செய்திருக்கினம்தான். இப்பிடி எங்கை நடக்காது ஒரு ஒழுங்கின்மையின்ரை அடையாளமிது. இது எங்கையும்தான் ஏற்படலாம். பஸ்ஸேற நிக்கிற கியூவிலை ஒராள் வந்து இடிச்சுத் துளைச்சுக்கொண்டு நிக்கிறேல்லையே, அதுமாதிரி இது.\nமற்ற விசயம், இது நடந்து இப்ப கால் நூற்றாண்டுக்கு மேலை ஆகுது. மண்டல் கமிசன் விசயமெல்லாம் சுமாராய் ஒரு பத்தாண்டுகளுக்கு முந்தினது. அதையும் இதையும் ஒப்பிடுகிறதிலையும் கால வித்தியாசம் ஒரு பெரிய தாக்கமாய் வந்துநிண்டு இடைஞ்சல் செய்யும். இன்னுமொண்டு. தரப்படுத்தல், யாழ் நூலக எரிப்புக்கும் முற்பட்டது. 1983 கலவரத்துக்கும் முற்பட்டது. இண்டைய நிலைமைக்கு வேறைவேறை மிகமுக்கியமான பிரச்சினைகளெல்லாம் வந்து முன்னாலை நிண்டுகொண்டிருக்கு. யுத்தம் ஒரு மகாபிரச்சினை. இன அழிப்பின் உச்சகட்டம். தரப்படுத்தலெண்டது ஒருகாலத்திய இனத்துவேசத்தின் அடையாளம், அவ்வளவுதான்.\nஈழத்து இலக்கியப் பிரதிகளில் கவிதை நீண்ட வளர்ச்சிப் போக்கினை எட்டவில்லை என்றே எண்ணத் தோன்றுகின்றதே தற்போது போர்க்காலக் கவிதைகள் -புலம்பெயர்ந்து போனபின் எழுதும் இழப்பின் துயரக் கவிதைகள்- இவைதான் ஈழத்துக் கவிதைகள் என்று அடையாளப்படுத்த முடியுமா\nந���ச்சயமாய் அப்பிடி இல்லை. சங்கத் தொகுப்புக்குப் பின்னாலை, பாரதி சகாப்தத்துக்குப் பிறகு தமிழ்ப் பரப்பிலயே கவிதை சிறப்பாய் வளந்ததெண்டால் அது ஈழத்திலையெண்டுதான் சொல்லவேணும். நாவல் சிறுகதையெண்டு வேறை எந்த இலக்கிய வடிவத்தைவிடவும் ஈழம் கவிதையில முன்னுக்குத்தான் நிக்குது. தமிழ்நாட்டிலையும் பாரதி சாகாப்தத்திலயிருந்து வீச்சாய் வளந்தது கவிதைதான்.\nபிறகு அங்கை ந. பிச்சமூர்த்தியின்ரை செல்வாக்கை அதிகம் பெற்று ஒரு திசையிலையும், ஈழத்தில பாரதியின் தொடர்ச்சியாய் வேறொரு திசையிலையும் அது வளந்ததெண்டு சொல்லலாம். பாரதியின்ரை செல்வாக்கோட ஈழத்தில கவிதை இருந்த காலத்தில்தான் எங்களுக்கு மிகப்பெருங் கவிஞர்களாக சிலர் உருவாகினம். மகாகவி, முருகையன், நீலாவணன் எண்டு முக்கியமாய் இந்த மூண்டு பேரையும் இந்த இடத்திலை சொல்லலாம்.\nஇவையின்ரை கவிதைப் போக்குகளைத் தனித்தனியாய்த்தான் பாக்கவேணும். அவைக்குள்ளையும் பிரிநிலைக் கோடுகள் இருக்கு. மேலெழுந்தவாரியாய்ச் சில விஷயங்களைச் சொல்லுறன். மண், பிரதேசம் இந்தமாதிரியான உணர்வு\nமகாகவியின் கவிதைகளிலை அதிகம். அNதுபோல நீலாவணனின் கவிதையளிலும் அது தூக்கலாயிருக்கும். அதாவது, அவரது கிழக்கு மாகாண வளம் அவரது கவிதைகளில் அதிகம் இருக்கும். இதுக்கான ஒரு முக்கிய காரணமாய் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை நான் சொல்லுவன். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் மண்வளத்தைப் பேசுகிற இலக்கியம் என்ற கோசத்தை முன்வைச்சுது. மண்வாசனையெண்டு பொதுவாய்ச் சொல்லிக் கொண்டினம். ஈழத்து நிலப்பரப்பைப் பேசுதல்,அதன் வளங்களைப் பேசுதல், அதன் மக்களைப் பேசுதல், அவர்களின் பேச்சுமொழியைப் பாவனையாக்குதல் எண்டவை அதன் குணாம்சங்களாயிருந்தன. இவை யந்திரத்தனமாய்ப் பாவிக்கப்பட்டன எண்டு ஏ.ஜே.கனகரட்னா சொல்லுறதும் மெய். அதாலை போலி இலக்கியங்கள் எழுந்தனவெண்ட நிஜத்தையும் நான் இங்கே சொல்லவேணும். சமூகரீதியான எழுச்சியை அது வெளிப்படுத்தியிருந்தபோதிலையும், இலக்கியரீதியாய்ப் பெரிய சாதனைகளை நடத்தினதாய்ச் சொல்லேலாது. ஆனா ஒண்டு. தமிழ் நாட்டிலை தலித் இலக்கியப் பிரஸ்தாபம் எழுகிறதுக்கு முந்தி மக்கள் இலக்கியம் அல்லது மண்வாசைன இலக்கியம் எண்ட இந்த எழுத்து ஈழத்திலை பதிவாகியிட்டுது. டானியலையெல்லாம் தமி���ிலை தலித் இலக்கிய முன்னோடியெண்டு அ.மார்க்ஸ் சொல்லுவார். ‘இழிசனர் இலக்கியம்’ எண்டு பலராலையும் கேலிசெய்யப் படப்பட அந்த இலக்கியவகையை வளத்தெடுத்தவர் அவர். இந்த மண்வாசைன வீச்சு இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில இல்லாத எழுத்தாளரிட்டையும் ஏற்பட்டுது. இந்தத் தாக்கத்தில எழுதியவர்தான் மஹாகவி. இதன் மூலம் ஈழத்து இலக்கியம் முன்னேறினது எண்டுதான் நினைக்கிறன்.\nஇதுக்கு அடுத்த கட்டத்தில வந்தவைதான் வ.ஐ.ச.ஜெயபாலன்,சேரன், சண்முகம் சிவலிங்கம் போன்றவை. இவையின்ரை கவிதைப் போக்குகள் முந்தைய தலைமுறையினரின்ரை கவிதைப் போக்குகளை விட நவீனமாக, புதுக்கவிதையின் அம்சங்களோடை வந்துது. முந்தின தலைமுறையினரின்ரை காலம் அரசியலிலை இனப்பிரச்சினையும், சமூகத்திலை சாதிப் போராட்டமாயும் இருந்த காலம். பின்னாலை வந்தவையை சமூகப் பிரச்சினையும், யுத்தமும் எதிர்கொண்டுது. பாடு பொருள் இப்ப வேறாயிட்டுது. இவைக்கு கொஞ்சம் பிந்தி வந்ததாய்ச் சொல்லக்கூடிய அ.யேசுராசா, அஸ்வகோஷ், றஷ்மி, மு.பொன்னம்பலம், சோலைக்கிளி போன்றவை எதிர்கொண்டது இதே எதார்த்தத்தையேயெண்டாலும் தீவிரமானதாய் எதிர்கொண்டினம். இண்டைக்கு போராளிகளே படைப்பாளியளாயும் இருக்கினம். ‘போர் உலா’ போன்ற புதினம் தமிழ்நாட்டுச் சூழலிலை வரேலாது. வரவேயேலாது. அதுமாதிரித்தான் மாலதி, மைதிலி, தான்யா, அனார், சிவரமணி, செல்வி போன்றவையின்ரை கவிதையளும். இவையெல்லாம் போரின்ரை வார்ப்புக்கள். கி.பி.அரவிந்தன், சுகன், நட்சத்திரன் செவ்விந்தியன், செழியன், திருமாவளவன், பா.அகிலன் போன்றவையும் இந்தமாதிரித்தான். உலக மகா யுத்த காலங்களிலையும் அதையொட்டியும் மிகச் சிறப்பான கவிதையள் உலக இலக்கியப் பரப்பிலை பாடப்பட்டன என்பினம். மெய். முப்பதாண்டுப் போர்ச் சூழலிலை ஈழத்திலையும், ஈழத்தவராலை வெளிநாடுகளிலையிருந்தும் பாடப்பட்ட கவிதையள் பல அவைக்கு நிகரானவை இல்லாட்டி அவைக்குக் கொஞ்சம் மேலானவையெண்டதிலை எனக்கு வேறை கருத்தில்லை.\nதற்போது போர்க்காலக் கவிதைகள் - புலம்பெயர்ந்து போனபின் எழுதும் இழப்பின் துயரக் கவிதைகள் - இவைதான் ஈழத்துக் கவிதைகள் என்று அடையாளப்படுத்த முடியுமா\nஇக் காலகட்டத்தின் விசேஷமான அடையாளமே போர்ச்சூழல்தானே இதைவிட்டுக் கவிதை வேறையெங்கை போகேலும் இதைவிட்டுக் கவிதை வேறையெங்கை போகேலும் எண்டாலும் ஒண்டை நாங்கள் மறந்திடக்குடாது. மனித இருப்பு இன்னும் இருக்கு. மரணம்போலவே ஜனனமும் நடக்குது. கண்ணீரைப்போல காமமும் வருகுது. ஒரு உறவு போக இன்னொண்டு வருகுது. எல்லாம் இயங்கிக்கொண்டே இருக்கு. அப்ப என்ன வித்தியாசமெண்டா… நேற்று மாதிரி இண்டைய வாழ்க்கை இல்லையெண்டதுதான். போர்க்காலக் கவிதை இதையெல்லாமே பேசுதுதான்.\nபுலம்பெயர்ந்த இடத்திலைகூட இழப்புமட்டுமே வலியில்லை. இங்கையிருக்கிற கலாச்சாரச் சிக்கல், அடையாளச் சிக்கல் எல்லாமே பிரச்சினைதான். நிறச் சிக்கல், மொழிச் சிக்கல் இல்லையெண்டு சொல்லவேண்டாம். இல்லையெண்டமாதிரி ஒரு தோற்றம்தான் இருக்கு. இதெல்லாம்தான் கவிதைப் பொருள்.\nஈழத்துக் கவிதைகள் எல்லாம் போர்க் காலக் கவிதையள், புலம்பெயர்ந்தோர் கவிதையெண்டது வெறும் இழப்பின் துயரம் உள்ளதுதான் எண்டதெல்லாம் ஒரு மாயத் தோற்றத்தின் விளைவு. இல்லாட்டி, ஒரு மாயத் தோற்றத்தை உண்டாக்கிறதுக்கான முயற்சி. தமிழ்நாட்டிலை சில வருஷங்களுக்கு முந்தி இப்பிடியொரு முனைப்பு எழுந்ததை இப்ப என்னாலை நினைச்சுப் பாக்க முடியுது.\nஒரு சிலரைத் தவிர்த்து அநேகமானவர்களது கவிதைகளை ஒன்றாக்கி எழுதியவர்களது பெயரை நீக்கி விட்டால் எல்லாம் ஒருவரது கவிதைகள் என்று குறிப்பிடும் நிலையில்தானே ஈழத்துக் கவிதைகளது போக்கு இருக்கின்றது\nஅப்பிடிச் சொல்லேலாது. இந்த யுத்த, புலம்பெயர்வுச் சூழலிலை அநேகமாக எல்லாரின்ரை உணர்வுகளும், பாதிப்புக்களும் ஒரேமாதிரி இருக்குதெண்டு சொல்லலாம். அதாலை, எடுக்கிற பொருள் ஒண்டாயிருக்கிறதுக்கு, அதாவது ஒரேமாதிரி இருக்கிறதுக்கான வாய்ப்பு அதிகம். கவிதையளும் ஒரே விஷயத்தைப் பேசுறதுபோல இருக்கும். ஆனா கவித்துவம் வேறை. அது வித்தியாசமானது. ஒவ்வொருத்தரிட்டையும் ஒவ்வொருமாதிரி அது வெளிப்படும். வெளிப்படவேணும். வெளிப்படாட்டி அது நல்ல கவிதையில்லை. எண்டாலும் சில கவிஞர்கள் வெகுவாக வேறை மாதிரிப் பேசேல்லை எண்டுதான் நினைக்கிறன். தீவிரமாய்ச் சொன்ன நேரத்திலை, கவித்துவமாயோ, வித்தியாசமாயோ அவை சொல்லேல்லை.\nசுபத்திரன்ரை கவிதையள் உணர்வு நிறைஞ்சவை. சாதிப்போராட்ட காலத்தில சுபத்திரனது கவிதையள் பலரை எழுச்சிப்படுத்திச்சுது. ‘சங்கானைக்கு என் வணக்கம்’ எண்ட கவிதை மிகமுக்கியமானது. காசி ஆனந்தனது கவிதையள்���ாதிரி இவரின்ரை. ஆனா காசியானந்தனது கவிதையள் காலத்திலை நிக்காது. அவரது பல கவிதையளை கவிதையெண்டே என்னால இப்ப எடுக்க ஏலாது. பசுபதி வித்தியாசமாய் எழுதினவர். மக்கள் கவிஞரெண்டு சொல்லக் கூடியளவுக்கு எழுதினவர். சுபத்திரன்ரையும் பசுபதியின்ரையும் கவிதையள் பாக்க ஒண்டாயிருக்கும். ஆனா கவித்துவத்தாலை அவை தனித்தனியாவேதான் நிக்கும். புலப்பெயர்வுக் கவிதையளோடை இந்த வர்க்கப் போராட்டக் கவிதைத் தன்மையளை நாங்கள் ஒப்பிட்டுப் பாக்க ஏலும்.\nபுதுக்கவிதை தோன்றின ஆரம்பத்தில அதுக்கெண்டு யாப்பு\nஇல்லாமல் எதையும் சொல்லலாமெண்ட சுதந்திரப் பாங்கில மயங்கி பலபேர்\nஎழுதிச்சினம் எண்டதை நாங்கள் இப்ப நினைச்சுப் பாக்கலாம். எப்படியும் எழுதலாமெண்டு இருந்தபடியா எழுதிச்சினம். சிலபேர் வசனங்களையே சிதைச்சு கவிதை மாதிரித் தந்தினம். புதுக்கவிதை மிக மலினப்பட்டுப் போச்சு. அதுக்குமேலை சந்தேகமே வந்திட்டுது, காலத்திலை இது தமிழிலை நிண்டுபிடிக்கக்கூடின வடிவமாய் இருக்குமோவெண்டு.\nஅதைப்போல ஒரு வீச்சு புலம்பெயர்ந்தவர்களின்ரை பக்கத்திலையும் உருவானதுதான். பலபேர் எழுதியிருக்கினம். நிறைய எழுதியிருக்கினம். அவையளின்ரை ஏதேனும் எழுத்து வரவேணும் எண்ட நிலையில இருந்த பத்திரிகையள் அவையின்ரை கவிதையளை வெளியிடடுதுகள். மழைக்காலத்திலை ஈசல் மாதிரி கவிதையள் வெடிச்சுக் கிளம்பிச்சுதுகள். புதுக்கவிதை தொடங்கின காலத்தில இருந்ததுமாதிரி புலம்பெயர்ந்த கவிதைகள் எழுதத் துவங்கின பலபேருக்கு இண்டைக்கு நல்ல கவிதைகள் எழுதக் கூடிய நிலை ஏற்பட்டிருக்கு. நல்ல கவிதையளே எழுதுகினம். இவையிலை தனித்துவமான கவிஞர்களே இருக்கினம். நிறைய எழுதாமல் விட்டாலும் இவையின்ரை அடையாளங்கள் புலம்பெயர்ந்த தமிழர்களுடைய கவிதை வரலாற்றில ஆழமாய்ப் பதிஞ்சிருக்கு.\nஇதே குறைபாட்டை யுத்தச் சூழலிலை வாழுற கவிஞர்கள் மேலையும் சொல்லலாம். அந்தச் சூழலிலை வெடிச்செழும் கவிதையளுக்கும் இதேமாதிரியான விளக்கத்தைத்தான் சொல்லமுடியும்.\nஈழத்து இலக்கியச் சூழலில் தரமான இலக்கியச் சஞ்சிகையாக தனக்கான கருத்துநிலையில் நின்று கறாரான விமர்சனப் போக்கை முன்வைத்த சஞ்சிகையாக எதனை நீங்கள் குறிப்பிடுவீர்கள்\nஈழத்தில, 60களிலயிருந்து பாக்கலாம், எப்பவுமே சிறுபத்திரிகைகள் பெரிய வீச்சைப் ���ெற்றதில்லை. ‘மறுமலர்ச்சி’ வெளிவந்து ஏற்படுத்தின தாக்கம்மாதிரி\nவேறு எதுவும் ஏற்படுத்தினதில்லை. ‘மறுமலர்ச்சி’க் காலத்தில ‘தேனருவி’ எண்டொரு சஞ்சிகை வெளிவந்தது, ‘கலைசெல்வி’ எண்டு இன்னொரு சஞ்சிகை வெளிவந்தது. ஆனா மறுமலர்ச்சி மாதிரி வேறு எதுவும் பாதிப்பை ஏற்படுத்தினதில்லை. இதுகளின்ர காரணம் நிறைய இருந்தாலும் மேலோட்டமான ஒரு காரணத்தைச் சொல்ல வேணும். அதாவது ஈழத்தில சிறுபத்திரிகைக்கான ஒரு சூழலமைப்பு இருக்கேல்லை. காரணம், ஈழத்தில வெளிவந்து கொண்டிருந்த தினகரன், வீரகேசரி, ஈழநாடு, தினபதி போன்ற பத்திரிகைகள் தங்கடை வார மலர்களை இலக்கியத்தை முன்நிறுத்திக் காத்திரமாயே வெளியிட்டன. தினகரன் வந்துகொண்டிருந்த காலத்தில அதுகின்ரை வாரமஞ்சரி முக்கியமான பதிப்பு. அதுகின்ரை ஆசிரியராயிருந்து கலாநிதி கைலாசபதி ஆற்றிய பங்கு அறுபதுகளிலை மகத்தானது. இப்பிடி இலக்கியச் சஞ்சிகைகள்போல தினசரிகளின்ரை வாரமலர்கள் வந்துகொண்டிருந்தபடியால் வேறை சிறுசஞ்சிகை முயற்சிகள் எதுவும் பெரிதாய்ப் பயன் தரேல்லை. ‘அலைகள், ‘புதுசு’, ‘திசைகள்’,’நந்தலாலா’ எண்டு நிறையச் சிறுபத்திரிகைகள்;. நிச்சயமாய் எங்களுக்கெண்டு ஒரு சிறுபத்திரிகை வரலாறிருக்கு. அதோடையே அதுகள் காத்திரமானதாயில்லை எண்ட உண்மையும் இருக்கு.\n‘மல்லிகை’ வந்து கொண்டிருந்தது. இப்பவும் வந்துகொண்டிருக்கு. மல்லிகை வந்து எதாவது ஒரு இலக்கியப் பாதிப்பை இதுவரை செய்ததா எண்டால் இல்லை எண்டுதான் சொல்லுவன். அது இதுவரைக்கும் செய்ததும் செய்துகொண்டிருக்கிறதும் சில படைப்பாளிகளுக்கு ஒரு களமாக இருப்பது மட்டுந்தான். தன்ரை போக்கை-நிலைப்பாட்டை அது சொல்லிக்கொண்டிருக்கு எண்டது வேறை சங்கதி. அது ஒரு சிறுபத்திரிகையின்ரை வேலையில்லை. சிறு பத்திரிகை எண்ட கருத்துருவாக்கத்தின் மீது எனக்கு வித்தியாசமான கருத்திருக்கு. மல்லிகையைப் போலத்தான் ;ஞான’மும். ஆனால் ‘சரிநிகர்’ பத்திரிகை வந்து கொண்டிருந்த காலத்தில, 90களில, முக்கியமான ஒரு நவீன இலக்கியத் தளமாயும் இருந்ததெண்டதை மறுக்கேலாது. நவீன அரசியல், இலக்கியச் சிந்தனைக்கான பத்திரிகையாய் இருந்தது எண்டதைத் தவிர, அதுவும் ஒரு பெரிய அலையாக ஈழத்து இலக்கியப் பரப்பிலை செயற்படேல்லை. சரிநிகர் காலம் என்று வரேல்லை. மணிக்கொடி காலம், சரஸ்வதி கால���் எண்டு தமிழ்நாட்டில இருக்கிறது போல ஒரு காலத்தை ஏற்படுத்த இந்தப் பத்திரிகைகளால முடியேல்லை. பத்திரிகையள், சிறுசஞ்சிகையள் காலத்தையுருவாக்கிறதில்லை, காலமே தன்ரை தேவைக்கான உபகரணங்களை உருவாக்கிக்கொள்ளுது எண்டதே சரி. எண்டாலும் காலத்தின்ரை போக்கை, அதுகின்ரை தேவையை அறிஞ்சு இல்லாட்டி முன்னனுமானிச்சு பத்திரிகையளும் வரவேணும்.\n‘மூன்றாவது மனித’னை ஒரு காலகட்டத்தை உருவாக்கத் துவங்கின சஞ்சிகையாய் என்னாலை குறிப்பிட ஏலும். மூன்றாவது மனிதன் நவீன இலக்கியத்தின்\nஒரு தீவிர தளமாக இருந்தது. இது ஒரு அலையாகச் செயற்பட்டிருக்க முடியும். ஆனா அது தொடர்ந்து வெளிவர முடியாமல் போனது வாசகர்களுக்குத் துக்கமான விசயம். ஈழத்தில வந்து கொண்டிருந்த இவ்வளவு பத்திரிகைகளையும் மேலோட்டமாப் பாக்கேக்க தன் கருத்து நிலையில சரியாக நிண்டு வெளிவந்த பத்திரிகைகளெண்டு சரிநிகரையும், மூன்றாவது மனிதனையும்தான் குறிப்பிடலாம்.\nஈழத்து இலக்கியப்பிரதிகள் மீதான விமர்சனப் பார்வை என்பது அன்றிலிருந்து இன்றுவரை ஒரு தரமான நிலையில் இருந்ததில்லை. தனிநபர் வழிபாடு அல்லது தனிநபர் வெறுப்பு சார்ந்தே இன்று வரை இருந்து வந்திருக்கிறது. அல்லது மௌனமாய் இருத்தலாய் இருக்கிறது. இதற்கான மூலகாரணம் எது\nதமிழ்ப் பரப்பிலையே விமர்சனம் எண்டது வெறும் வரட்டுத்தனமாய்த்தான் இருந்தது கலாநிதிகள் க.கைலாசபதி, கா.சிவத்தம்பி, நா.வானமாமலை போன்றவை விமர்சனத்துறைக்குள்ளை பிரவேசிக்கிறவரைக்கும். அண்டைவரைக்கும் தமிழிலக்கியம் நவீன விமர்சனத்தை அறியாது. தமிழிலையிருந்த விமர்சன நூலெண்டு சொல்லக்கூடினதாயிருந்தது சிதம்பர ரகுநாதன்ரை ‘இலக்கியத் திறனாய்வு’ மட்டும்தான். அதுக்கு முந்தி விமர்சனமெண்டு இருந்ததெல்லாம் ரசனைமுறைத் திறனாய்வு எண்டதுதான். கம்பராமாயணத்தை ரசிகமணி டி.கே.சி. வாசிச்ச முறையிலேயே நவீன தமிழ்ப் பிரதியையும் வாசிச்சினம். வித்தியாசமாய் தமிழிலக்கியத்தை விமர்சனமாய்ப் பாத்தது அதுவரைக்கும் புதுமைப்பித்தன்தான். சிறந்த படைப்பாளியாய் இருந்தாலும் இந்த விமர்சனப் பார்வை புதுமைப்பித்தனுக்கு கைகூடி வந்திருக்கு. ஆங்கில மொழிமூலமாய், இலக்;கியம் ஊடாய் இந்த விமர்சனக் கருத்துக்களை புதுமைப்பித்தன் அடைஞ்சிருக்கிறார். ஆங்கில இலக்கிய வகையான புதினத்���ை அல்லது நவீன கவிதையை தமிழ்முறைப்படி விமர்சனம்செய்து பாத்து மகிழ்ச்சிகொண்டாடிக்கொண்டிருந்தது படிச்ச கூட்டம். இஞ்சைதான் கைலாசபதியும், சிவத்தம்பியும் வருகினம். தமிழிலக்கியத்தை மார்க்சீயத்தினூடாய் எப்பிடிப் பாக்கிறதெண்டதை தமிழுலகத்துக்கு அறிமுகமாக்கி வைச்சது இவையெண்டு சொன்னாலும் பிழையில்லை. தமிழிலக்கியம் இதுவரையில்லாத புதுப் பார்வை கொண்டு நிமிர்ந்து திரியத் துவங்கினதாய் இவையின்ரை தமிழ்த் துறைப் பிரவேசப் பலனாய் நான் பாக்கிறன்.\nநாவலர் மூலமாய்த் தமிழ் வசனநடையின்ரை மாபெரும் துவக்கத்தைச் செய்ததுமாதிரி, மார்க்சீயமூடாகப் பிரதியை உணருகிற இந்தத் திறனாய்வு முறையை கைலாசபதி சிவத்தம்பிமூலமாய் ஈழம்தான் துவங்கிவைச்சது. விமர்சனத் துறையிலை ஈழத்தின்ரை சாதனை இவ்வளவுதான். இந்தளவிலை கைலாசபதி, சிவத்தம்பியின்ரை பங்களிப்பும் முடிஞ்சுபோச்சு. இவை சிலாகிச்சுச் சொன்ன எழுத்தாளர்களின்ரை கலாசித்தியளை வைச்சு இவையின்ரை விமர்சன முடிவுகளிலையுள்ள அபத்தங்களைச் சுலபமாய் நாங்கள் கண்டுகொள்ளலாம். மார்க்சீய விமர்சனமுறையின்ரை நேர்மையிலை சந்தேகத்தையே இவையின்ரை விமர்சனத் தெரிவுகள் உண்டாக்கியிட்டுதெண்டாலும் பிழையில்லை. நான் பெயர் குறிப்பிட விரும்பேல்லை. இந்தப் படைப்பாளிகளின்ரை படைப்புகளைப்பற்றி வாசகர்கள் தெரிஞ்சிருக்கினம். அதுபோதும்.\nவிமர்சனத்திலையிருக்கிற மூலாதாரமான விஷயமே ரசிக்காமல் விமர்சனம் செய்ய ஏலாதெண்டதுதான். பலர் வாசிக்கிறதுகூட இல்லாமல் விமர்சனம் செய்ய வருகினம், உவை புத்தகத்தையே பாத்திருக்க மாட்டினம், ஆளைப் பாத்துத்தான் விமர்சனம் செய்யிறவையெண்டு சிலபேர் சொல்லுறவை. அதை நான் நம்பமாட்டன். அந்தப் புத்தகத்திலை நிச்சயமாய்க் கண்ணோடியிருப்பினம்தான். முதல்லையிருந்து கடைசிவரைக்கும் கண்ணோடியிருப்பினம். வடிவாய்க் குறிப்புமெடுத்திருப்பினம். குறிப்பெடுத்தாச்சா, விமர்சனம் வந்திட்டுதெண்டு அர்த்தம்.\nஇந்த ஆரம்ப நிலையை மீறி நாங்கள் வளரேல்லை.\nஇதுக்கனுகூலமாய் இருக்கிற விஷயம் என்னெண்டா, எங்கடை பேர்போன விமர்சகர்களெல்லாருமே எங்கடை பல்கலைக் கழகக்காறர் எண்டது. எல்லாரையும் நான் சொல்லவரேல்லை. ஆனா ஒட்டுமொத்தமான உண்மை என்னெண்டா, ஈழத்தமிழின்ரை விமர்சனத்துறையெண்டது பல்கலைக்���ழகத்துக்கை அடக்கமாயிட்டுது. அடக்கமெண்டதை ரண்டு அர்த்தத்திலையும் நீங்கள் எடுக்கலாம்.\nஅநேக புலம்பெயர்ந்த சிறுகதைகள் கவிதைகளைப் பார்த்தீர்கள் என்றால் றெஸ்ரோறண்டில் கோப்பை கழுவுவது, கிளீனிங்செய்வது இப்போது மோட்கேஜ் கட்டுவது என்றுதானே இருந்து வருகிறது ஈழத்தில் இருக்கிற அநேக பிரதிகள் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு வேலைக்குப் போய்வருவது குறித்துக் கவலைப்படுகிறது. இதே யாழ்ப்பாணத்தில் முறிகண்டியில் கொழும்பில் தேனீர்கடைகளிலும் எத்தனை இளைஞர்கள் கோப்பை கழுவுறார்கள், வெங்கயாம்\n ஏன் அவை எவையும் இவர்களது படைப்பில் கதையாகவோ கவிதையாகவோ வந்ததில்லை தாங்கள் கழுவியவுடன் மாத்திரம் அழுகிறார்கள், புலம்புகிறார்கள,; கவிதை எழுதுகிறார்கள். இந்தப் படைப்பாளிகளது பிரதிகள் சொல்லும் சிந்தனைத் தளம் அங்கே எது தாங்கள் கழுவியவுடன் மாத்திரம் அழுகிறார்கள், புலம்புகிறார்கள,; கவிதை எழுதுகிறார்கள். இந்தப் படைப்பாளிகளது பிரதிகள் சொல்லும் சிந்தனைத் தளம் அங்கே எது\nஇந்த யாழ்ப்பாண சமூகம் என்பது ஒரு மோசமான சமூகம். ஒரு சமூகம் மோசமானது, மோசமானதில்லையெண்டதை எப்பிடி அறியேலுமெண்டா, அது வழங்கிற பழமொழியளிலையிருந்துதான். அவை அதுகின்ரை வாழ்க்கை முறையின்ரை அடையாளம். வேற இனங்களில, சமூகங்களில இந்த மாதிரிப் பழமொழியள் இருக்குமோ எனக்குத் தெரியாது. ‘கோழி மேய்ச்சாலும் கொறணமேந்தில மேய்க்கவேணும’;, ‘கெட்டவன் கிழக்கை போ’ மாதிரிப் பழமொழியள் அந்த இனத்தையே வெளிச்சம்போட்டுக் காட்டியிடுது. கிழக்கை எண்டது அப்ப பணம் சேர்க்கக் கூடிய திசையிலயிருந்த சிங்கப்ப+ர், மலேசியா ஆகிய நாடுகளைத்தான். இந்தப் பணம் சார்ந்த கட்டுமானங்கள் யாழ்ப்பாணச் சமூகத்திட்ட அதிகமாய் இருக்கு. நான் அந்தச் சமூகம் எண்டதில எந்த ஒரு தனிநபரையும் குற்றஞ் சாட்N;டல்லை. சமூகத்தைக்கூடக் குற்றம்சாட்டேல்லைத்தான். நான் வரலாற்றைப் பாத்துப் பேசிக்கொண்டிருக்கிறன். வரலாறுதான் தவறாய் நடந்திருக்கு. தவறாய் இருந்திருக்கு. சமூக அமைப்பிலை மாற்றம், மாற்றமின்மை, மாறுபாடு போன்றதுகளை நாம் சரியாய் விளங்கிக்கொள்ளவேணும்.\nயாழ்ப்பாணச் சமூகம் வித்தியாசமான மனநிலை கொண்டது. அந்த அமைப்பு பணம் சார்ந்தது. எல்லா அமைப்புக்கும் பணம் பிரதானம் எண்டாலும் யாழ்ப்பாணச் சமூகத்தின்ரை வாழ்வியல், போக்கு எண்டதுகள் பணமும், அந்தப் பணத்தின்ரை ஆதாரமான சமூக அமைப்பை நிலை நாட்டுறதுக்கான மனோநிலையுமாயே இருந்திருக்கு. அதில முக்கியமானது சாதிப்பிரச்சனை. ‘யார் இந்த யாழ்ப்பாணத்தான்’ எண்டு பேராசிரியர் சிவத்தம்பி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். யாழ்ப்பாண மனநிலை அதிலை அழகாய் விழுந்திருக்கு.\nஇந்தப் பின்னணியிலையிருந்து புலம் பெயர்ந்து வந்தவைக்கு, எழுத்து முயற்சியெண்டது ஒரு கட்டறுப்பு. சுதந்திரமாய் இருக்கிற வகையிலை, அவையின்ரை அடிநிலை எண்ணங்கள் பீறிக்கொண்டு வெளிப்பட்டு வாறதைத் தவிர்கவேயேலாது. வெளியில வந்தாப்பிறகு நான் கோப்பை கழுவுறதா எண்டொரு ஆதங்கம். அவசம். கோப்பை கழுவுறதை, கிளீனிங் செய்யிறதை ஏற்றுக்கொள்ள முடியாத மனோநிலையில உள்ளவையிட்டை இந்த எழுத்துதான் உருவாகும். இந்த உணர்வு ஒற்றுமை நிலைதான் படைப்புகள் ஒண்டுபோலத் தோன்றுறதுக்கும் காரணம். முந்தியே இதைப் பற்றி நான் குறிப்பிட்டிருக்கிறன்.\nஅண்மைக்காலம்வரையான புலம்பெயர்ந்தோருக்குள்ளை பலபேர் தங்கடை கல்வியை இழந்தவை. அவை தங்கடை உணர்வுகளைக் கொட்டிச்சினமேதவிர இலக்கிய முக்கியத்துவம் கொடுத்து எழுதியதாய்ச் சொல்லேலாது. சில தீவிர வாசகர்களாயிருந்தவை, தீவிர வாழ்வனுபவங்களுக்காளானவை ஒரு மொழியைத் தங்கட வசமாக்கிக் கொண்டு எழுதிச்சினம். அதில நான் குறிப்பிடக் கூடிய ஒராள் ஷோபாசக்தி. 60களில எஸ்.பொ.வி;ன்ரை மொழி ஆளுமை சிறப்பாய் இருந்தது. தமிழ்நாட்டிலை லா.ச.ரா.வைச் சொல்லுறவேளை ஈழத்துக்கு எஸ்.பொ.ச் சொல்ல முடியும். மொழியை அவ்வளவு தீவிரமாய்க் கையாளக்கூடிய தகைமை இப்பத்தைய ஆக்களில ஷோபா சக்திக்கு உண்டு. அவரது கருத்துக்களோடு எவ்வளவு முரண்பட்டாலும் படைப்பு மொழி எண்ட வகையில அவரது நடை எனக்குப் பிடித்தமானது. ஆனா கனபேர் வளராமலே இருக்கினம். தங்கடை எண்ணங்களை இலக்கியப் பிரக்ஞையுடன் எழுதிய ஆக்களெண்டும் கனபேரைச் சொல்ல ஏலாது. அவையிலையும் கனபேர் பிரான்ஸிலைதான் இருக்கினம். மிச்சப்பேர் சிறுகதை எண்டு தங்களுக்குத் தெரிஞ்ச மொழிகளில ஏதோ எழுதிச்சினம். பெயரை நீக்கிப்பார்த்தால் ஒண்டுபோலை அனுபவங்கள் விரிஞ்சுகொண்டே போகும். கவிதை எண்டதுக்கு அதன் இலகு வடிவத்தை – வரி அமைப்பை - பாத்தினமே தவிர அதுக்கு மேலை ஆருக்கும் தெரிஞ்சிருக்கேல்லை. அவைக்குத் தெரிஞ்சிருக்கவும் வேண்டியிருக்கேல்லை. பின்நவீனத்துவப் பாணியிலை, நவீன யதார்த்தப் போக்கிலை எழுதுகிற தமிழகப் படைப்பாளிகளிட்டைக் கூட இந்த நிலை இருக்கு. ஒரு சிறுகதையின்ரை பேரை நீக்கிப் பாத்தால் ஆர் எழுதினதெண்டு சொல்ல முடியாமல் தான் இருக்கும். சில முக்கிய படைப்பாளிகள் எஸ். ராமகிருஸ்ணன், ஜெயமோகன், சுந்தரராமசாமி போன்ற ஆக்களைத் தவிர்த்துப் பாத்தால் இண்டைய இளம் படைப்பாளிகளிட்டைச் சுயஅடையாள அழிப்புத்தான் இருக்கு. அனுபவமேற ஏறத்தான் சுயஅடையாளங்களோடை கூடின படைப்புக்கள் அவையிட்டையிருந்து பிறக்கும். புலம்பெயர்ந்தவையிட்டையிருந்தும் அந்தமாதிரித்தான். வடிவ மேன்மைமாதிரித்தான் கருவும் மாறும்.\nதொலைக் காட்சி, சினிமா ஊடகங்கள+டாய் ஈழத்துப் பேச்சுவழக்கு முறையிலை தமிழ் நாட்டுப் பேச்சு வழக்குமுறை ஒரு பாணியாயும், இயல்பாயும் கலந்து வருகுதெண்ட உண்மை எத்தினைபேர் கவனத்திலை பட்டுதோ தெரியாது. ஆனா ஒரு கலப்பு நடந்துகொண்டிருக்கு. ஆரும் தூண்டாமலேதான். இதுபோலத்தான் தமிழ்நாட்டு இலக்கியநடைப் போக்கும் ஈழத்திலை கசிய ஆரம்பிச்சிட்டுது. உள்வாங்குதல் இல்லாமல், வெறுமனே ‘கொப்பி’பண்ணுற மாதிரியான இந்தப் போக்கு விமர்சனத்துக்காளாகாமல் தவிரவும் மாட்டுது.\nகல்வி வசதி மறுக்கப்பட்டு சிறுவர்கள் வேலைக்கமர்த்தப்படும் கொடுமைகள்பற்றி ஏன் ஈழத்திலை எழுதப்படேல்லை எண்டு கேட்டியள். எழுதப்பட்டிருக்கவேணும். ஆனா எழுதப்படேல்லை. ஒன்றிரண்டு ஆக்கங்கள் வந்திருக்கிறதாய்த்தான் நினைக்கிறன். பேர் குறிப்பிட்டுச் சொல்ல உடனடியாய் வரேல்லை. அது போதாது. ஆனாலும் எந்தவொரு படைப்பாளியிட்டையும் இதைப்பற்றி ஏன் எழுதேல்லையெண்டு கேக்கப்படமுடியாத கேள்வி இது.\nஅங்கத்தைச் சூழ்நிலையிலை ஆரும் இப்பிடியொரு கேள்வியை அங்கை கேட்டிட மாட்டினம். ஏனெண்டா ஒரு யுத்தம் அங்கை நடந்துகொண்டிருக்கு. மனித இருப்பே கேள்விக்குள்ளாகியிருக்கிற நேரத்திலை, அதன் இருப்புக்கான இங்கிதங்களிலை கரிசனை வராது.\nஇது எதுகின்ரை சிந்தனைத் தளம் வாழ்முறைதான் சிந்தனைத் தளத்தை உருவாக்குது. அப்பிடியெண்டா யுத்தத்தின்ரை சிந்தனைத் தளமெண்டு இதைச் சொல்லலாமா வாழ்முறைதான் சிந்தனைத் தளத்தை உருவாக்குது. அப்பிடியெண்டா யுத்தத்தின்ரை சிந்தனைத் தளமெண்டு இதைச் சொல்லல��மா அப்பிடித்தான் எனக்குச் சொல்லத் தெரியுது.\nஈழத்து எழுத்தாளர்கள் சுயமரியாதையுள்ளவர்கள் என்பதில் சந்தேகமாக இருக்கிறது. அவர்கள் தாங்களாக எதையும் உணர்ந்து எழுதுவதில்லையென்றும், அந்தநேர அலைகளுக்கான எழுத்தை மட்டும் எழுதுபவர்கள் என்றும் சொல்லலாமா வடக்கிலிருந்து முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டமை எந்த எழுத்தாளரினதும் எழுத்தாண்மையைப் பாதித்ததாக இல்லையே\nஒரு எழுத்தாளன் அல்லது கவிஞன் அல்லது கூத்து நாடகம் போன்றவற்றில் இருக்கிற கலைஞர்களின்ரை படைப்பு மய்யத்தைச் சமகால நிகழ்வுதான் பாதிக்க வேணுமெண்டு இல்லை. அதோடை மனதிலை பதியும் எந்தவொரு நிகழ்வும் உடனடியாய் எழுத்தாக வரவேண்டுமெண்டும் நாங்கள் எதிர்பாக்கவுமேலாது. எதிர்பாக்கவும் கூடாது. அதுக்கான பிரதிபலிப்பு வேறுமாதிரியும் இருக்கலாம்.\nஇப்ப வடபகுதியில இருந்து முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்ட சம்பவங்கள் குறிச்சு படைப்பாளிகள் ஆரும் எந்தப் பெரிய ஆக்கத்தையும் செய்யேல்லை எண்டுதான் நானும் நினைக்கிறன். தொண்ணூற்றி மூண்டு மேயிலை பிரதமர் பிரேமதாச கொலைசெய்யப்பட்ட நாலு மாசத்துக்குள்ளை அந்தச் சம்பவத்தின்ரை பின்னணியிலை ‘ஞானத் தீ’ எண்ட சிறுகதையை நான் எழுதினன். அதுக்கு கல்கி நினைவுச் சிறுகதைப் பரிசும் கிடைச்சது அப்ப. ஒரு சம்பவம் நடந்து நாலு மாசத்துக்குள்ளை அதைப் படைப்பாக்க முடிஞ்சிருக்கு. அதுபோலை அனார், இளைய அப்துல்லா, முல்லை முஸ்ரிபா போன்ற சிலரின்ரை கவிதையள் வடக்கிலையிருந்து முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டது குறிச்சு வந்திருக்கு. வடபகுதிப் படைப்பாளிகளின்ரை ஆக்கங்களும் இல்லாமலில்லை. ஆனா இவை போதாது. வராதது பிழை எண்டும் நான் நினைக்கமாட்டன். அதற்கு மாறான கருத்தை எழுதுகிறபோதுதான் இந்தப் பிரச்சனையே வரும்.\nஎந்தவொரு சம்பவத்தையும் படைப்பாக்கு அல்லாட்டி படைப்பாக்காதை எண்டு சொல்லுற உரிமை வாசகனுக்கோ விமர்சகனக்கோ இல்லை. அப்படைப்பாளிக்கு ஒரு சம்பவம் மனசிலை பட்டு, அது கலையாய் வெளிப்பாடடையிற விஷயம் வந்து அவனுக்குச் சொந்தம். அவனுக்கே அவனுக்குச் சொந்தமானது. இது அவன்ரை தன்னுணர்வு சார்ந்த விஷயம் எண்டிறன். இண்டைக்கு முஸ்லீம்கள் கலைக்கப்பட்டு ஏறக்கறைய 10 வருஷங்களுக்கு மேலை ஆகியிட்டாலும் இன்னொரு படைப்பாளி இதை எழுத ஏலும். அவன் இதை எழுதுற நேரத்திலை இதை ஏன் இப்ப எழுதுறாயெண்டும் கேக்கேலாது எண்டது என்ரை நிலைப்பாடு. இது ஒண்டு.\nஇந்த விஷயத்திலை கேக்கப்படவேண்டிய இன்னொரு கேள்வி இந்தச் சம்பவத்தை நான் எப்பிடிப் பாக்கிறனெண்டது. இது சரியா பிழையா எண்டதிலை திட்டவட்டமான அபிப்பிராயம் என்னிட்டை இருக்கு. வடபகுதியிலிருந்து முஸ்லீம்கள் விரட்டப்பட்டது நூற்றுக்கு நூறு வீதம் பிழையானது. மோசமானது. மனிதாபிமானம் அற்றது. இதைச் செய்த அரசியல் இயக்கம் அரசியல் இயங்கு தளத்திலை தன்ரை செயற்பாட்டுத் திறமையின்மையைத்தான் இதன்மூலம் வெளிப்படுத்தியிருக்கெண்டு நான் சொல்லுவன்.\nமுஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டதுக்கான காரணம் வேறைவேறை விதமாய்ச் சொல்லப்படுகுது. விடுதலைப் போராட்டத்துக்கு எதிராய்ச் செயற்படுறதுக்காய் முஸ்லீம் இளைஞர் பலர் பேரினவாத அரசினாலை அங்கை சேர்க்கப்பட்டிருந்தினமெண்டும் சொல்லப்பட்டுது. எண்டாலும் இதைக்கூட ஒரு அரசியல் பிரச்சினையாயெடுத்து அந்தத் தளத்திலை வைச்சு ஒரு செயற்பாட்டுத் திறமையுள்ள இயக்கத்தாலை தீர்த்துக்கொண்டிருக்கேலும். ஒரு சில முஸ்லீம்கள் செய்த ஒரு தவறை ஒட்டு மொத்த சமூகமும் செய்ததாய் நினைச்சு ஒட்டுமொத்தமான சமூகத்தையும் வெளியேற்றினது சகல வடபகுதித் தமிழரையுமே சிலுவை சுமக்க வைச்சிட்டுது. ஒரு வடபகுதித் தமிழனாய் என்ரை தலை குனிஞ்ச ஒரே இடம் இதுதான்.\nபடைப்பாளிகள் தங்களுடைய தன்னுணர்வு சார்ந்து எழுதுகிறார்கள,; எல்லாவற்றையும் எழுது என்று கேட்கமுடியாது, காலஞ்சென்றும் எழுதலாம் என்கிறீர்கள். ஒரு ஓர்மமான எழுத்தாளனால் மனித வாழ்வியல் வாதைகளுக்கும் அதன் இன்பங்களுக்கும் இடையில் ஓடி எழுதிக்கொண்டிருக்கவே முடியும். ஈழத்து எழுத்தாளப் பெருந்தகைகள் அல்லது இப்படிச் சொல்லும் எழுத்தாளர்கள் ஈழத்து வாழ்வியல் அவலங்களை கண்டுகொள்ளாமல் இருப்பதைப் பற்றித்தான் நான் குறிப்பிடுகிறேன். பெரும்பாலான படைப்பாளிகள் தனது என்பதற்குள் இருந்தே புனைவுகளையோ கவிதைகளையோ செய்கிறார்கள்(நோட் த பொயிண்ட் செய்கிறார்கள்). பரந்த மனதுள்ள எழுத்தாளர்கள் மற்றதை அறவே மறந்து போய்விடுகிறார்கள். ஈழத்து விமர்சனச் செம்மலான கா. சிவத்தம்பி அவர்கள் கூட இவற்றையெல்லாம் கடந்து நின்று தத்துவம் பேசுகிறார். கயிறைப் பாம்பாக நம்பி விட்டுவிடலாம் ஆனால் பாம்பைக் கய��றாக நம்பி விட்டுவிடக்கூடாது என்று செய்த அநியாயத்துக்கெல்லாம் நியாயம் கற்பிக்கிறாரே\nபேராசிரியர் சிவத்தம்பி எந்தப் பேட்டியில, எந்தக் கட்டுரையில இந்தக் கருத்தை\nவெளிப்படுத்தியிருக்கிறாரெண்டு எனக்குத் தெரியேல்லை. அப்பிடிச் சொல்லியிருந்தாரெண்டால் பேராசிரியர் இந்த விஷயத்திலை மிக நிதானமாயோ, சரியாயோ பதில் சொன்னதாய் என்னாலை சொல்லேலாது. பாம்பும் கயிறும் மயக்கமான விடைக்கு அல்லது கேள்விக்கான மூலமாயிருக்கும். எப்பவும்.\nமுஸ்லீம்கள் வடபகுதியில இருந்து வெளியேற்றப்பட்டது எவ்வளவுதான் காரணங்களைக் கொண்டிருந்தாலும் அது மகா தவறான ஒரு காரியம். சரி, பிழைகளுக்கிடையிலை இடைபாதை எடுக்கேலாது. ஏண்டாலும் எனக்கு இன்னுமொரு கருத்திருக்கு. உண்மையெண்டது ஒண்டேயில்லை எண்டதுதான் அது. எண்டாலும் அதுக்கான வலுவான பதிலுக்கு முன்னாலை இத்தனை வருசத்திற்குப் பிறகு இப்ப இது கதைக்கப்படுறதுக்கான அரசியல் புலமும் எனக்குத் தெரியவேணும். ஒரு யுத்தம் நடந்துகொண்டிருக்கெண்ட யதார்த்தத்தை மீறி என்னாலை எதையும் பாத்திட ஏலாது. அந்த எதிர்ப்பின் பின்புலம் எனக்கு எல்லாமாயும் இப்ப தோற்றம் தருகுது.\nஏறக்குறைய வடபகுதியிலை முஸ்லீம்கள் திரும்பவும் வந்து மீளக் குடியேறுகினமெண்டுதான் செய்தியள் மூலம் நான் அறியிறன். முஸ்லீம்கள் இதை இண்டைக்குப் பெரிது படுத்துறதாயும் தெரியேல்லை. அவர்கள் மறக்காவிட்டாலும் மன்னிச்சுவிட்டார்கள் எண்டு இதை நாம் எடுக்கலாம். இளைய அப்துல்லா எழுதின கவிதைகள்ளகூட முஸ்லீம்களின்ரை வெளியேற்றத்துக்கு அப்பாலான சில நியாயமான ஆதங்கங்களும் இருக்கிறதை நான் காணுறன். முஸ்லீம்கள் ஒருவேளை பேரினவாதத்தின் அரசியல் சதுரங்கத்தில காய்களாய் நகர்த்தப்படுகினமோ எண்ட ஐயம் அந்தக் கவிதைகளில - சில கவிதைகளிலையெண்டாலும் - இருக்கு. இளைய அப்துல்லாவின் கவிதைகளிலை ஒரு ப+டகத்தன்மை இருக்கும். அவர் வெளிப்படையாய்க் கட்டுரைகளிலை எழுதினாலும் அவரின்ரை கவிதைகளிலை முஸ்லீம்களின்ரை இடப் பெயர்வுப் பிரச்சனை குறிச்சு அவர் பெரிசாய்ப் பேசேல்லையெண்டுதான் நான் சொல்லுவன். அவரின்ரை ‘பிணம் செய்யும் தேசம்’ கவிதைத் தொகுப்பையும் கிட்டடியிலைதான் படிச்சு முடிச்சன். அதிலைகூடப் பெரிசாய்ப் பேசேல்லை. பேசினவை கவிதைகளாய் இல்லை. இதை எப்பிடி நான் பாக்கிறன் எண்டால், முஸ்லீம்களை வெளியேற்றின ஒரு தவறை வைச்சுக்கொண்டு நாங்கள் எவ்வளவு தூரத்திற்குப் போகலாம் எண்டதுதான். புலிகளாலானது எண்டதைவிடவும், போராலானது எண்டதுதான் என்ரை தெளிவு, புரிதல்.\nஅடுத்தது சுயமரியாதை பற்றின விஷயத்துக்கு வாறன். ஈழத்தில சிறுகதை வளர்ச்சி தொடங்கின அந்த நாளில இருந்து எப்பவுமே அது தமிழகத்தின்ரை ஒரு மறுபதிப்புப் போலத்தான் தொடர்ந்து வந்து கொண்டிருக்கு. நாங்கள் எவ்வளவுதான் நாவல்லை, சரித்திர நாவல்ல புதுமைகளையும் பரீட்சார்த்தங்களையும், சில முன்னோட்டங்களையும் செய்தம் எண்டு சொல்லிக் கொண்டிருந்தாலும், எங்கடை சிறுகதை அல்லது கவிதை தமிழகத்தின்ரை ஒரு பின் விளைவாய்த்தான் எப்பவும் வந்து கொண்டிருக்கெண்டது மறுக்கேலாத உண்மை. அரசியல்ல எப்படி இருந்ததோ அது போலத்தான் இலக்கியத்திலும். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் புதிய தேசிய இலக்கியத் திட்டத்தை முன்வைச்சுச் செயற்படத் துவங்கிற வரைக்கும் அப்படியிருந்தது எண்டும் சொல்லலாம். முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தோன்றினதுக்குப் பிறகு அதிகமாய் அந்தச் சங்கத்தில இருந்து எழுதினவை சாதி அடக்குமுறை, வர்க்க அடக்கு முறை போன்றதுகளுக்கு எதிரான ஒரு நிலைப்பாட்டில இருந்து மண்வளத்தையும் மக்களையும் பேசிச்சினம் எண்டது சரியான வார்த்தைதான். அதிலை முக்கியமாகக் குறிப்பிடவேண்டியவர்கள் நீர்வை பொன்னையன், டானியல், டொமினிக் ஜீவா, செ.கணேசலிங்கன் போன்றவை. இவையின்ரை சிறந்த கலைப் படைப்புக்களா எண்டு தமிழ் நாட்டில விவாதம் வந்தது. ஈழத்தில வந்திருந்தா ஓரளவுக்குச் சரியாய் இருந்திருக்கும். எனக்கு வந்துது. தமிழ் நாட்டில வந்தது எனக்கு முரணாய்த் தெரிஞ்சுது. வந்ததுக்கான பின்புலத்தை பிறகு நான் யோசித்து அறிஞ்சன். கலாநிதியள் கைலாசபதிக்கும் சிவத்தம்பிக்கும் தமிழ் விமர்சனத்துறையில இருந்த மதிப்பு, இவை சோஷலிச முகாமைச் சேர்ந்தவையெண்ட காரணத்தாலை சிலபேருக்குப் பிடிக்கேல்லை. இவைதான் டானியல் மற்றும் இடது சாரி எழுத்தாளர்களின்ரை படைப்புக்களை முன்னெடுத்துப் பேசினவை. இவையின்ரை விமர்சன முறைமை மூலம் ஸ்தாபிக்கப்பட்டவையின்ரை செல்வாக்கை அழிக்கிறதுக்கும், இவையின்ரை செல்வாக்கை அழிக்கிறதுக்காயுமே ஒரு முயற்சி அந்தச் சிலராலை எடுக்கப்பட்ட���து. அதுகின்ரை ஒரு அம்சம்தான் மு.தளையசிங்கத்தின்ரை படைப்புக்கள் மீதான ஆய்வரங்கு. அது ஊட்டியிலை 4 வருடத்திற்கு முந்தி நடந்தது. வேதசகாயகுமார் மு.தளையசிங்கத்தின்ரை சிறுகதைகள் பற்றின ஒரு பெரிய கட்டுரை வாசிச்சார். மு.தளையசிங்கம் குறித்த அவரின்ரை கருத்துக்களோடை எனக்குப் பெரிய மாறுபாடில்லை. இருக்கவேண்டினதுமில்லை. ஆனால் அது இடதுசாரி எழுத்தாளர்கள், விமர்சகர்களின்ரை வரலாற்றிருப்பையும் உள்ளீடாய்க் கேள்விக்குட்படுத்தியிருந்தது. அந்தக் கேள்வியின்ரை விரிவுதான் பிறகு ‘கால’த்திலை வந்த ‘ஈழத்துச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்’ என்ற கட்டுரை. அந்தக் கட்டுரை முற்று முழுதாக டானியல், நீர்வை பொன்னையன், டொமினிக் ஜீவா போன்றவர்களின்ரை இலக்கிய வரலாற்று முக்கியத்துவத்தை நிராகரிச்சுது. அவர்களின்ரை சிறுகதைகளை ஒரு பிரஸ்தாபத்துக்குக்கூட வேதசகாயகுமாரின்ரை கட்டுரை எடுக்கேல்லை. அதுக்கு மறுப்பாய் நான் ஒரு கட்டுரையை பதிவுகள் டொட் கொம் இல் எழுதினன். அதற்கு ஜெயமோகன் மறுப்புக் கட்டுரையொண்டை ‘பதிவுகள்’ளையே எழுதினார். அந்தக் கட்டுரை என்ன சொல்லிச்சுது எண்டதை விளக்கிறதைக் காட்டிலும் அதுகின்ரை தலைப்பைச் சொன்னாலே எல்லாருக்கும் கருத்து விளங்கும். அது ‘ஒரு படைப்பை நிராகரிப்பதற்கு வாசகனுக்கு உரிமையுண்டு’ எண்டதுதான். அதற்கு நான் ஒரு பதில் எழுதினன். ‘ஒரு படைப்பை நிராகரிக்க வாசகனுக்கு உரிமையுண்டு. ஆனால் ஆய்வாளனக்கு அந்த உரிமையில்லை.’ பொத்தம் பொதுவில டானியல், நீர்வை பொன்னையன் போன்றவையின்ரை கதைகளை ஒதுக்கும் மனோநிலை தமிழ்நாட்டிலை இப்பவும் இருக்கு. ஒதுக்கிறதெண்டது கலைத் தரம் எண்ட தளத்திலை சரியாயிருந்தாலும் சமூகத் தரங்கள்ள, அதன் வரலாற்று அடியிலை எப்பவுமே ஒதுக்க முடியாது. இவர்களின்ரை படைப்புக்கள் அந்தக் காலத்துக்குரிய நியாயத்தையும் சரியையும் கொண்டிருந்ததுகள். பிறகு மொழி அல்லது இனம் காரணமான தளங்களிலை எழுந்த எழுத்தாளர்களிடையே ஒரு ஒட்டுண்ணித் தனமான கருத்துச் சத்துறிஞ்சல் வந்திட்டுது. இப்பவும் பரவலாய்த் தமிழ் நாட்டில அறியப்பட்ட செ.யோகநாதன், செங்கையாழியான் போன்றவையின்ரை எழுத்துக்கள் வெகுசன வாசிப்பிற்கான சாதாரண நடையில சான்டில்யன் அல்லது புஸ்பா தங்கத்துரை போன்றவையின்ரை எழுத்துக்கள��� மாதிரியிலேயே இருக்கு. ஒரு பிரச்சனையை எடுத்துக்கொள்ளுற விதம் கையாளுற விதம் எல்லாம் ஒண்டுதான். எங்களுக்கான மொழி நடை, மொழிப் பாவனைகளை விட்டிட்டு நாங்கள் எங்கையோ போய்க்கொண்டிருக்கிறம். இதைவந்து சுயமரியாதையற்ற எழுத்துக்களாய்த்தான் கொள்ளலாம்.\nதமிழ் இலக்கியத்திலும் சரி, அரசியல் சூழலிலும் சரி இந்தத் தனித் தமிழ் வெறியர்களின் துன்பம் தாங்கேலாமல் இருக்கிறது. ஒரு மொழி அழிந்து போகக் கூடாது என்பதிற்கூடாக தமிழ்மொழியும் அழிந்து போகக்கூடாது என்பதில் எனக்கு ஆட்சேபனையில்லை. ஆனால் இன்றுள்ள சூழல் ஒரு வன்முறை சார்ந்ததாகவே இருக்கிறது. தேசியம் பற்றிய ஆசையும் கற்புக் குறித்துக் கவலையும் படும் ஒரு குழு பெரியாரையும் ஆதரிக்கிறது. வெதுப்பகம,; வெதுப்பி, வாகன உதிரிப்பாக தொழிற்பாய்வு கூடம் என்று தமிழைப் பிய்த்தெடுக்கும் குழு தன்னைத் தமிழில் லெப்டின்ட் கேர்ணல் என்கிறது. இது உங்களுக்குச் சிரிப்பாக இல்லையா சித்த சுவாதீன அல்லது கோமாநிலையில் நமது சமூகம் வந்திருப்பதாக நீங்கள் நினைக்கவில்லையா\nபடைப்பாளிகளிடத்தில் தனித்தமிழ் பற்றின விஷயத்தில் கருத்துருவாகியிட்டுது. தனித்தமிழ் எண்டு ஒரு தமிழை நாங்கள் இனிமேல் கொண்டுவர ஏலாது. ஆனால் ஆரம்பத்தில தனித்தமிழ் எண்டு ஒரு நிலைப்பாட்டை எடுக்கிறதக்கான அரசியல் நிலை தமிழ் நாட்டிலை இருந்தது. தமிழ் நாட்டில பிராமணர்களின்ரை தமிழ், ஆதிக்கம் செலுத்துகிற ஒரு வகையாய் இருந்தது. அதை அழிக்கிறதுக்கு திராவிட இயக்கத்துக்கு ஒரு தேவை இருந்தது. அதுக்கு முன்னாலை தமிழும் சமஸ்கிருதமும் ஏறக்குறைய சம பங்காய்க் கலந்து எழுதுற முறை வந்திருந்தது. இதை இலக்கணம் மணிப்பிரவாள நடை எண்டு சொல்லிச்சுது. மணிப்பிரவாளமெண்ட ஒரு புது மொழியே உருவாகிற நிலை. இதுக்கு அப்பவிருந்த எழுத்தாளரும் கவிஞரும்தான் தெரிஞ்சோ, தெரியாமலோ துணையிருந்தினம். அந்தநேரத்திலை மறைமலையடிகள் மற்றது பரிதிமாற் கலைஞர் போன்றவையாலை இந்த மொழியாபத்து தடுத்துநிறுத்தப்பட்டது. அவையாலை துவங்கப்பட்ட தனித்தமிழ் இயக்கத்துக்கு அந்த நேரத்தில தமிழ்நாட்டில தேவை இருந்தது மெய். அப்ப தனித்தமிழ் இயக்கம் வடமொழிக்கு எதிரானதாய்த்தான் இருந்தது. இப்ப ஆரும் தமிழ் நாட்டில தனித்தமிழ்த் தேவை பற்றி அதிகமாய்ப் பேசுறதில்லை. இடைக்காலத்திலை ஜெயகாந்தன், சுஜாதா போன்றவை ஆங்கிலத்தை அதீதமாய்ப் பாவிச்சு தங்கடை படைப்புக்களைச் செய்தினம். அப்பகூட ஆங்கிலத்தை ஆங்கிலமாகவே பாவிக்காமல் மக்களின்ரை பயன்பாட்டு வடிவத்திலை பாவிக்கவேணுமெண்டதுதான் அப்ப எழுந்த எதிர்ப்பின்ரை ஆதாரமாயிருந்தது. இப்பத்தைய எதிர்ப்பு ஊடகங்கள், குறிப்பாய் தொலைக்காட்சிகளிலை வாற தமிழுக்கெண்டா ஆர் அதைப் பிழையில்லையெண்டு சொல்லப்போகினம் இங்கு கனடாவிலைகூட தனித்தமிழ் முயற்சிகள் இருப்பதாய் நான் அறிகியிறன். அந்த இயக்கம் சார்ந்த பத்திரிகையிலை எழுதுற போதுகூட அவை சொல்லக்கூடியதான மொழி வரைபுகளை ஏற்க மறுத்துதத்தான் சுயாதீனமாய் எழுதினன். எனக்கு ஒரு பஸ் வந்து பஸ்சாய்த்தான் இருக்கு. எனக்கு பேக்கரி பேக்கரிதான். பாண் பாண்தான். ஆனால் இதைவிட உயர்ந்த மட்டத்துக்குப் போய் பாணுக்கு ஏன் தமிழிலை ஒரு சொல் இருக்க்கூடாதெண்டு நான் நினை;கலாம். ஆனா அது அகராதிக்கானதோ அல்லது கலைச்சொல் தொகுதிக்கானதாயோதான் இருக்க ஏலும். அதை நடைமுறைப்படுத்தவேணுமெண்டு நான் நினைக்கமாட்டன். எனக்கு வந்து நிசங்கம், ஆதர போன்ற சிங்களச் சொல்லுகள் கூட பிரியமானதாய் இருக்கு. நான் அதை நிறையவே எனது படைப்புக்களில பயன்படுத்தியிருக்கிறன். காதல் எண்ட சொல்லை விட கூடுதல் அர்த்தம் பொதிந்த சொல் ஆதர. அந்தவகையில அவை முக்கியமானவை. ஆனா அவை இயல்பிலை வந்து கலந்த சொல்லுகளாய் இருக்கவேணுமெண்டது எல்லாத்தையும்விட முக்கியம். திருப்புழி எண்ட சொல் என்ரை கிராமத்திலை தச்சுவேலை செய்யிற ஆக்கள் பாவிச்ச மொழி. அதுக்குப் பதிலாய் ஸ்குரூ ட்ரைவர் எண்டு படிப்பிச்சால் அதைப் பிழையெண்டு சொல்ல நான் தயங்கமாட்டன். அதையும் சூழ்நிலைக்குத் தகதான் செய்யவேணும். கனடாவிலை திருப்புழியெண்டுதான் பாவிக்கவேணுமெண்டு நான் நிண்டா அது எப்பிடிச் சுவாதீனமானதாகும் இங்கு கனடாவிலைகூட தனித்தமிழ் முயற்சிகள் இருப்பதாய் நான் அறிகியிறன். அந்த இயக்கம் சார்ந்த பத்திரிகையிலை எழுதுற போதுகூட அவை சொல்லக்கூடியதான மொழி வரைபுகளை ஏற்க மறுத்துதத்தான் சுயாதீனமாய் எழுதினன். எனக்கு ஒரு பஸ் வந்து பஸ்சாய்த்தான் இருக்கு. எனக்கு பேக்கரி பேக்கரிதான். பாண் பாண்தான். ஆனால் இதைவிட உயர்ந்த மட்டத்துக்குப் போய் பாணுக்கு ஏன் தமிழிலை ஒரு சொல் இருக்க்கூடாதெண்டு நான் நினை;கலாம். ஆனா அது அகராதிக்கானதோ அல்லது கலைச்சொல் தொகுதிக்கானதாயோதான் இருக்க ஏலும். அதை நடைமுறைப்படுத்தவேணுமெண்டு நான் நினைக்கமாட்டன். எனக்கு வந்து நிசங்கம், ஆதர போன்ற சிங்களச் சொல்லுகள் கூட பிரியமானதாய் இருக்கு. நான் அதை நிறையவே எனது படைப்புக்களில பயன்படுத்தியிருக்கிறன். காதல் எண்ட சொல்லை விட கூடுதல் அர்த்தம் பொதிந்த சொல் ஆதர. அந்தவகையில அவை முக்கியமானவை. ஆனா அவை இயல்பிலை வந்து கலந்த சொல்லுகளாய் இருக்கவேணுமெண்டது எல்லாத்தையும்விட முக்கியம். திருப்புழி எண்ட சொல் என்ரை கிராமத்திலை தச்சுவேலை செய்யிற ஆக்கள் பாவிச்ச மொழி. அதுக்குப் பதிலாய் ஸ்குரூ ட்ரைவர் எண்டு படிப்பிச்சால் அதைப் பிழையெண்டு சொல்ல நான் தயங்கமாட்டன். அதையும் சூழ்நிலைக்குத் தகதான் செய்யவேணும். கனடாவிலை திருப்புழியெண்டுதான் பாவிக்கவேணுமெண்டு நான் நிண்டா அது எப்பிடிச் சுவாதீனமானதாகும் அது இப்ப அகராதிக்கானது. மக்களிடமிருந்து பெறப்பட்டதேயானாலும்கூட.\nஒரு படைப்பாளிக்கு தன் மொழி மகத்தானது. அதன் வாழ்வு அப் படைப்பாளியின் ஜீவநிலைப்பாட்டோடை கூடினது. மொழியில்லாமல் படைப்பில்லை. ஏன், சிந்தனையேயில்லை.\nமேலை நான் சொன்னதுகள் ஒரு படைப்பாளியாய் என்ரை கருத்து. மற்றப்படி, இது மொழிகளின்ரை இயல்பு தெரிஞ்ச மொழியாய்வாளராலை தீர்மானிக்கப்படவேண்டிய விஷயமே. நாங்களும் சிந்திப்பம்.\nநீண்ட காலத்துக்குப் பிறகு ஊர் காண வந்திருந்த நவநீதத்திற்கு அந்த இடத்தை அன்று காரிலே கடந்துசெல்ல நேர்ந்த வேளையில் நெஞ்சின் ஆழத்திலிரு...\nதமிழ் நாவல் இலக்கியம் தமிழ் நாவலிலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, இன்றைய நிலைமை ஆகியனவற்றின் சுமார் நூற்றுமுப்பத்தைந்து ஆண்டுக் கால வர...\nஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...\nஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து... ஈழத்து இலக்கிய வரலாற்றில் அற்புதமேதும் நிகழ்ந்ததில்லை. அபாரமானது என...\nகனடாவில் இலக்கியச் சஞ்சகைகள்: அவற்றின் எழுச்சி – வீழ்ச்சிகளின் காரணம் குறித்து…\nபிறிதொரு மண்ணில் தன் வாழ்வை நிலைபெறுத்தும் ஒரு புலம்பெயர் சமூகம் முதலில் இலக்கியார்த்தமான செயற்பாடுகளிலேயே மிகுந்த கவனம் குவிக்க...\nஉலகம் இருக்கவேண்டியது போலவோ நினைத்ததுபோலவோ இல்ல���யென்று ஆகி மனம் பாரமேறித் தவிக்கும் தருணங்களில் தன்னை எங்கோ தொலைப்பதும், பின் ஒரு பொழுதில் மீள்வதும், பிறகு மனஅவசம் ஏற்படும் நிலையில் தொலைப்பதும் மீள்வதும், பிறகொரு நேரத்தில் தொலைப்பதும் மீள்வதும்தான் கடந்த காலத்தில் எனக்கு வாழ்க்கையாகியிருக்கிறது. என் வாசிப்புக்களும் அனுபவங்களும் வித்தியாசமானவை. அவை முழு அளவில் பதிவாகாத போதிலும்தான்.\nபடைப்பு, வாசிப்புகளின் பொது இயங்குதளமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B2%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2019-03-23T00:25:04Z", "digest": "sha1:NCR74B45DSYXCGP6MRTQSUYTIHFVFBOY", "length": 55236, "nlines": 119, "source_domain": "srilankamuslims.lk", "title": "“தென்கிழக்கு அலகை முஸ்லிம் காங்கிரஸ் ஒருபோதுமே கோரிக்கையாக முன்வைக்கவில்லை” - எம்.எச்.எம்.அஷ்ரப் » Sri Lanka Muslim", "raw_content": "\n“தென்கிழக்கு அலகை முஸ்லிம் காங்கிரஸ் ஒருபோதுமே கோரிக்கையாக முன்வைக்கவில்லை” – எம்.எச்.எம்.அஷ்ரப்\n(இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்,எம்.அஷ்ரப் 05/ 07/ 1998ஆம் திகதி தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய பேட்டியை காலத்தின் தேவை கருதி மீள்புரசுரம் செய்யப்படுகின்றது)\nநேர்கண்டவர்: சுஐப் எம். காசிம்\nகேள்வி:- அரசின் தீர்வுப்பொதியில் கூறப்பட்டுள்ள தென்கிழக்கு அலகு யோசனைக்கு அண்மைக்காலமாக எதிர்க்குரல் ஒலிக்கத் தொடங்கி இருக்கின்றனவே இது பற்றி என்ன கூறுகின்றீர்கள்\nபதில்:- நமது நாட்டிலுள்ள ஒவ்வொரு குடிமகனது வீட்டு வாசற்கதவுகளையும் தட்டி அச்சுறுத்திக்கொண்டிருக்கின்ற இனப்பிரச்சினைக்கு கடந்த காலங்களில் பல தடவைகள் தீர்வு முயற்சிகள் மூலம் முடிவுகட்ட முனைப்புகள் காட்டப்பட்டு வந்துள்ளன. இவ்வாறான ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அமைதியை விரும்பாத / அனைத்து சமூகங்களும் சமத்துவமாக தன்னைத்தானே ஆளுகின்ற உரிமையை அங்கீகரிக்க விரும்பாத மூன்று சமூகங்களிலும் உள்ள பேரினவாத சக்திகள் தீர்வு முயற்சிகளை குழப்பியே வந்துள்ளன. இவ்வாறு குழப்புவதற்கு பேரினவாதிகள் அப்பாவிப் பொதுமக்களில் சிலரையே பகடைக் காய்களாகப் பயன்படுத்தி வந்துள்ளனர்.\nஆரம்ப காலங்களில் கொண்டுவரப்பட்ட தீர்வு முயற்சிகள் முரட்டுத்தனமாக சிங்களப் பேரினவாதிகளின் அச்சுறுத்தலால் கிழித்து வீசப்பட்டன. தமிழர் தரப்பும் பேசி சுமுகமான நிலைக்கு வாருங்கள் என்ற மழுப்பல் நிலைப்பாடுகளை எடுத்தது. இராஜ தந்திர ரீதியாக வளர்ச்சி கண்டிருந்த பேரினவாதம் இடைக்காலத்தில் முனைப்புப் பெற்று தீர்வு முயற்சிகளை பாதிக்கப்பட்ட இரு தரப்புக்களினதும் தலையில் போட்டு உடைத்தது.\nதற்பொழுது பொதுஜன ஐக்கிய முன்னணி அரசினால் முன்வைக்கப்பட்டுள்ள பொதி மூலமான தீர்வு முயற்சியை இனப்பிரச்சினையில் மூன்றாம் தரப்பாக சம்பந்தப்பட்டுள்ள மிகப் பலவீனமான வீச்சங்களைக் கொண்ட முஸ்லிம் மக்களை தங்களுக்குள் முடிவுக்கு வர முடியாதளவுக்கு மோதவிட்டு குழப்பியடிக்க அதே பேரினவாதம் முயற்சிகளை மேகொண்டு வருகின்றது. இதற்கான துருப்புச் சீட்டாக தென்கிழக்கு அலகை இவர்கள் தெரிவு செய்ததில் வியப்பேதுமில்லை.\nஏனெனில் பிரதேசவாதத்தை தூண்டி விடுவதன் மூலம் மட்டுமே முஸ்லிம்களை அவர்களுக்குள்ளே மோதவிட முடியும் என்பதை நவீன வளர்ச்சி கண்டுள்ள பேரினவாதம் அறியாமலா இருக்கும் ஒட்டுமொத்தமாக பார்க்குமிடத்து தென்கிழக்குக்கு எதிரான குரல்களின் முக்கிய நோக்கம் தீர்வுப் பொதியை தீர்த்துக் கட்டுவதே அன்றி தென்கிழக்கை கிள்ளியெறிவதல்ல என்பது நன்கு புலனாகும். இதுதான் பேரினவாதிகள் இன்று கொய்ய நினைக்கின்ற முதல் வெற்றிக் கனியாகும்.\nஇத்தனைக்கும் தென்கிழக்கு அலகு பேச்சுவார்த்தைக்கு மேசைக்கு வரவிருக்கின்ற ஆலோசனைகளில் உள்ள ஒரு நகலே தவிர நடைமுறைப்படுத்தப்படுவதற்கு ஆயத்தமாகவிருக்கின்ற இறுதி வடிவின் அசல் அல்ல. எனவே, “தீர்வுப் பொதி சீரழிந்ததும், இந்நாட்டில் அமைதி திரும்பும் சந்தர்ப்பம் இல்லாமல் போனதும் முஸ்லிம்களினால்தான்” என்கின்ற வரலாற்றுப் பழி எமது சமூகத்தின் மீது விழுந்துவிடாதிருக்க முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் அவதானமாக இருப்பது அவசியமாகும்.\nகேள்வி :- அம்பாரை கரையோர தேர்தல் தொகுதிகள் மூன்றினையும் மாத்திரம் உள்ளடக்கி ஆலோசிக்கப்படுகின்ற முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்டுள்ள தென்கிழக்கு அலகை நிராகரிக்குமாறு மக்களைக் கோரியும், கைவிடுமாறு முஸ்லிம் காங்கிரஸ் தலைமையைக் கோரியும் மட்டக்களப்பில் தொடராக நடைபெற்ற பிரசுர வெளியீடுகள், ஹர்த்தால், கருத்தரங்குகள் எல்லாம் முஸ்லிம்களைப் பிராந்திய ரீதியாகப் பிரித்து பலவீனமாக்கி விடும் தன்மையைக் கொண்டிருக்கின்றன. இது மாத்திரமல்ல ஊர்ஊராக முஸ்லிம்களை சிங்கள, தமிழ் தலைமைகளிடம் சரணடையும் சாத்தியத்தையும் உண்டாக்கியுள்ளன. இது சம்பந்தமாக என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்\nபதில்:- நாடு தழுவிய ரீதியில் முஸ்லிம்களுக்குள் பாரிய அளவில் ஏற்படுகின்ற ஒற்றுமை ஒன்றுதான் முஸ்லிம்களின் அரசியல் பலத்தின் அடிப்படையாகும். விசேடமாக வடக்கு கிழக்கில் இனப்பிரச்சினையின் ஆதிமூலக் குகைக்குள் வாழ்ந்து வருகின்ற முஸ்லிம்களின் ஒருமித்த குரல்தான் எமது அரசியல் விடுதலையின் அடிநாதமாகும். இவ்வாறே வடக்குக் கிழக்கில் பெரும்பான்மையாக வாழுகின்ற தமிழ் மக்களுடனும் வடக்கு, கிழக்கிற்கு வெளியில் பெரும்பான்மையாக வாழுகின்ற தமிழ் மக்களுடனும் புரிந்துணர்வுடனும் கூடிய ஒற்றுமையை இறுக்கமாக வளர்த்தெடுப்பது முஸ்லிம்களின் அவசியக் கடமையாகும்.\nஆனால் இவ்வொற்றுமையானது எவ்வகையிலும் பெரும்பான்மைக்கு தலைவணங்குகின்ற போக்காகவோ, அரசியல் அதிகாரத்திற்கும், ஆயுத அதிகாரத்திற்கும் சரணடைகின்ற வெளிப்பாடுகளாகவோ இருக்க அனுமதிக்க முடியாது. தலைவணங்குவதும், சரணடைவதும் எந்த வகையிலும் சமத்துவமான இன, சமூக ஐக்கியத்திற்கு வழிகாட்டப் போவதில்லை. முஸ்லிம்களின் அரசியல் விடுதலைக்கு வித்திடப் போவதுமில்லை. எனவே, முஸ்லிம்கள் எப்பிரதேசத்தில் வாழ்ந்தாலும் அவர்களது சுய கௌரவமும், தன்மானமும், சுய நிர்ணய உரிமைக்கான விடுதலையும் பிரதேச வேறுபாடு கடந்த ஒற்றுமையில்தான் தங்கியுள்ளது. இவ்வொற்றுமையை கட்டியெழுப்புவதற்காகவே முஸ்லிம் காங்கிரஸ் உழைத்து வருகின்றது. எமது கட்சியின் இம்முயற்சியை தடுத்து முஸ்லிம்களை பிரதேச ரீதியாக பிரித்து வைப்பதிலும், தலைவணங்கிகளாக்குவதிலும் சரணடைய வைப்பதிலும் வெற்றி காண்பதே பேரினவாதம் பறிக்கின்ற இரண்டாவது வெற்றிக் கனியாகும். இதற்காகவே நவீன பேரினவாதம் தென்கிழக்கு அலகு ஆலோசனையை கல்லாகப் பாவிக்க முயல்கிறது.\nமுஸ்லிம்களுக்கான தனி அரசியல் கட்சியின் தோற்றத்தின் பின்பு கடந்த ஒன்றரை தசாப்த காலமாக வளர்ந்து வந்துள்ள முஸ்லிம்களது அரசியல் ஸ்திரத்தன்மையையும், முஸ்லிம் தேசியத்தையும் வேரோடும், வேரடி மண்ணோடும் களைந்து விடுவதற்கு எடுக்கப்படும் எந்தவித முயற்சிக்கும் எப்பிரதேச முஸ்லிம் இயக்கங்களும் தனிப்படட அரசியல்வாதிகளும் பலியாகிவிடக் கூடாது என்பது எனது உறுதியான வேண்டுதலாகும்.\nஇன்று இந்நாட்டில் இருக்கின்ற கொம்புகள் முளைத்த நவீன பேரினவாதிகள் தாங்கள் நினைத்த காரியங்களை சாதிப்பதற்காக நச்சுக் கருத்துக்களை முன்னைய காலங்களைப்போல் நேரடியாக பரப்புவதோ, நேரடியாக சம்பந்தப்படுவதோ இல்லை. மாறாக மக்களின் பலவீனங்களை நன்கு அறிந்த பின்னர் மதிக்கக்கூடிய தேர்ந்தெடுக்கப்பட்ட நச்சு விதைகளை அவர்களது ஏவலாளர்கள் மூலமாக காற்றில் பரப்பி விடுகின்றார்கள். மிதக்கும் இந்த நச்சு விதைகள் கூர் உணர்திறனுடன் இருக்கின்ற படித்த இளைஞர்கள் சிலரின் மூளைக்குழிக்குள் விழுந்து முளைவிடுகின்றன.\nஇதில் இவ்விளைஞர்கள் குற்றவாளிகள் அல்ல. இலகுவில் இனங்காணும் திறனுடைய இவர்கள் முளைவிட்ட செடிகளை பிடுங்கி எறிந்து விடுவார்கள். ஆனால் சுயநலம் நிறைந்த குறுநிலப் பிரதேச அரசியல்வாதிகள் தங்களது மன நிலங்களை நன்கு பயன்படுத்தி நச்சு விதைகளுக்காக காத்திருக்கிறார்கள். இவர்களே ஆபத்தானவர்களாகும். இவர்களை மக்கள் இனங்கண்டு விலக்கி வைக்க வேண்டும். மேற்சொன்ன நவீன பேரினவாதிகளால் கண்டுபிடிக்கப்பட்ட மிதக்கும் தன்மையுடைய நச்சுவிதைதான் தென்கிழக்கு அலகுக்கான எதிர்க்குரலாகும் என்பதை அனைவரும் புரிந்துகொள்ளுதல் வேண்டும்.\nகேள்வி :- தென்கிழக்கு அலகை எதிர்த்து நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தூண்டுகோல்களாக இருப்பவர்கள் பற்றி என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்\nபதில் :- இந்த நடவடிக்கையாளர்கள் தீர்வுப்பொதியின் அடிப்படையையே விளங்கிக் கொள்ளவில்லை என்பதுதான் எனது கருத்தாகும். இவர்கள் தென்கிழக்கு அலகினை கைவிடுமாறு முஸ்லிம் காங்கிரஸ் தலைமையைக் கோருவது நகைப்புக்கிடமானது.\nமுஸ்லிம் காங்கிரஸ் எந்த வகையிலும் சம்பந்தப்படாத தீர்வுப் பொதியில் கூறப்பட்டுள்ள ஒரு விடயத்தைக் கைவிடுமாறு அதன் தலைமையைக் கோருவதில் என்ன அர்த்தம் இருக்கின்றது எமது கையில் இல்லாத ஒன்றை நாம் எவ்வாறு கை விட முடியும் எமது கையில் இல்லாத ஒன்றை நாம் எவ்வாறு கை விட முடியும் எனவே இவர்கள் முதுகெலும்பு உள்ளவர்களாக இருந்தால் அரசிற்கு எதிராகவே அவர்களது எதிர்க்குரல்கள் இருந்திருக்க வேண்டும். இவர்கள் அரசாங்கத்திற்கு எதிராக முஸ்லிம்களின் நலம் சார்ந்து எந்த விதமான சனநாயக நடவடிக்கைகளிலும் செயற்படும் வக்கற்றவர்கள் என்பது தெரிந்ததே. இவர்களது நோக்கம் முஸ்லிம் சமூகத்துக்குக் கிடைக்கின்ற அரசியல் நலன்களை இல்லாமல் செய்வது மட்டுமே ஆகும்.\nதென்கிழக்கை எதிர்க்கின்ற இவர்கள் என்ன மாற்று யோசனைகளை வைத்திருக்கின்றார்கள் என்று ஒருபோதும் கூறவில்லை. தென்கிழக்கு அலகு இல்லாவிட்டால் நிபந்தனையற்ற வடகிழக்கு இணைப்பை ஆதரிக்கின்றார்களா அல்லது வடக்கையும் கிழக்கையும் பிரிப்பதை ஆதரிக்கின்றார்களா அல்லது வடக்கையும் கிழக்கையும் பிரிப்பதை ஆதரிக்கின்றார்களா என்பதை இவர்கள் திறந்து சொல்ல வேண்டும். இணைப்பைப் பற்றியோ அல்லது பிரிப்பைப் பற்றியோ இவர்கள் ஒருபோதும் கருத்துக்களை வெளியிடமாட்டார்கள். இவ்விரண்டு கருத்துக்கும் எதிராக பலமான இரண்டு சக்திகள் இருக்கின்றன.ஆயுதப் படை இணைப்புக்கு எதிரானது என்று இவர்கள் கருதுகின்றார்கள். அவ்வாறே பிரிப்புக்கு வன்மையான எதிராளிகளாக புலிகள் உள்ளார்கள்என்பதையும் அறிவார்கள். இவ்விரு சக்திகளையும் எதிர்த்து தங்கள் கருத்துக்களை வெளிப்படையாக சொல்லும் திராணி இவர்களுக்குக் கிடையாது.\nமிக அண்மையில் முன்மொழியப்பட்டிருக்கின்ற இலங்கைக்குள்ளே அமைந்துள்ள தென்கிழக்கு அலகு பற்றி அலட்டிக்கொண்டு எதிர்க்கூட்டங்கள் கூடுகின்றவர்கள் ஹர்த்தால் அனுஷ்டிக்க அழைப்பு விடுக்கின்றவர்கள், புத்தகம் வெளியிடுகின்றவர்கள் முஸ்லிம் மக்களின் அவசியமான அரசியல் நலன்களில் அக்கறையற்றிருந்தனர். இருபது வருடங்களுக்கு மேலாக தனித் தமிழீழ கோரிக்கை முன்வைக்கப்பட்டு ஆயுதப் போர் நடைபெற்று வருவதும் இந்தத் தமிழீழத்தில் முஸ்லிம்களின் நிலை பற்றி இதுவரை ஆய்வுகூடங்கள் போடவும் இல்லை. தமிழீழத்துக்குள் முஸ்லிம்களுக்கு தனி அரசியல் அதிகாரம் கேட்டு ஹர்த்தால் அனுஷ்டிக்கவும் இல்லை. முஸ்லிம்களுக்குத் தாங்க முடியாத இன்னல்கள் ஏற்பட்டிருந்த பொழுதிலும் தமிழீழத்தில் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு இல்லை.\nகாத்தான்குடி, ஏறாவூர், வாழைச்சேனை, ஓட்டமாவடி, மூதூர்,கிண்ணியா, தம்பலகாமம், தோப்பூர், குச்சவெளி, முசலி, எருக்கலம்பிட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த முஸ்லிம்கள் புலிக்கூட்டத்தின் மத்தியில் தனித்து விடப்பட்ட செம்மறி ஆடுகளாக மாற்றப்படுவர் என்��ு குறிப்பிட்டு புத்தகம் எழுதியிருக்கவுமில்லை.\nவடக்கு கிழக்கில் அனைத்து ஆயுதக் குழுக்களும் முஸ்லிம் பகுதிகளில் அராஜகம் புரிந்துகொண்டிருந்த காலகட்டத்தில்தான் முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம்களுக்கான தனிக்கட்சியாக ஸ்தாபிதம் அடைந்தது, முஸ்லிம் காங்கிரஸ் தலைமை முஸ்லிம்களின் பாதுகாப்பு அவசியம் பற்றி பகிரங்கமாக முழங்கியது. வடக்கு கிழக்கின் எந்தெந்த மூலை முடுக்குகளிலெல்லாம் முஸ்லிம்கள் கண்ணீர் சிந்திக் கொண்டிருந்தார்களோ அங்கெல்லாம் அவர்களது கண்ணீர் துடைக்கவும், தைரியமூட்டவும் தலைமைக்கு விஷேடமான அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தும் கூட உயிரையும் துச்சமாக மதித்து ஓடிச்சென்று செயல்பட்ட வரலாறு கண்முன்னே விரிந்து கிடக்கிறது.\nமுஸ்லிம்கள் கேட்பாரற்ற அனாதைகளாக விடப்பட்டிருந்த வேளைகளிலெல்லாம் மௌனிகளாக மூலைகளில் முடங்கி இருந்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கு எதிராக செயற்பட்ட சக்திகளுக்கு தலைதாழ்த்தி சேவகம் செய்பவர்களுக்கும் இப்போது தென்கிழக்கு பற்றி வாய் திறந்து பேசுவதற்கு எவ்வித உரிமையும் கிடையாது.\nதமிழர் விடுதலைக் கூட்டணி தமிழீழ கோரிக்கையை முன்வைத்து 1977 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் குதித்தது. அவ்வேளையில் முஸ்லிம் காங்கிரஸ் தலைமைதான் முஸ்லிம் ஐக்கிய முன்னணி அமைத்து தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் முஸ்லிம்கள் சார்பாகப் பேசி அவர்களுடைய 1977ஆம் ஆண்டு தேர்தல் விஞ்ஞாபனத்திலே முஸ்லிம்களது அரசியல் தேவைகளையும், விருப்பங்களையும் சேர்த்துக்கொள்ள வைத்தது என்கின்ற வரலாற்று நிகழ்வையும் இவ்விடத்தில் நினைவூட்ட விரும்புகின்றேன்.\nகேள்வி:- அம்பாரையில் சம்மாந்துறை, பொத்துவில், கல்முனை ஆகிய நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவுசெய்யும் 3 தொகுதிகளை மட்டும் கொண்டதாக அமையும் தென்கிழக்கு அலகினை ஏற்றுக்கொள்ளும் நிலை வருமானால் ஏனைய பகுதி முஸ்லிம்களுக்கு என்ன நியாயம் கூறுவீர்கள்\nபதில்:- நான் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் என்ற வகையிலும், தனிமனித அபிப்ராயத்தைக் கொண்டிருக்கும் இலங்கையன் என்ற ரீதியிலும் பிரதேச நோக்கிற்கு அப்பாற்பட்ட மனோநிலையில் உள்ளவன். நாடு தழுவிய ரீதியில் முஸ்லிம் மக்களது அரசியல் பலத்தினை அதிகரிப்பதும் அதன்மூலம் முஸ்லிம்களின் விடிவை நோக்கி உழைப்பதும்தான் ���னது மூச்சு. நான் அம்பாரை தவிர்ந்த மட்டக்களப்பு, திருமலை,வன்னி ஆகிய மாவட்டங்களிலுள்ள முஸ்லிம்களுக்கு மாத்திரமல்ல அகில இலங்கையில் உள்ள முஸ்லிம்களுக்கும் ஆணித்தரமாக கூற விரும்புவது என்னவென்றால், தீர்வுப் பொதியில் உள்ளடக்கப்பட்டுள்ள தென்கிழக்கு அலகு என்பது தென்கிழக்கு வெளியில் பெரும்பான்மையாக வாழ்கின்ற முஸ்லிம்களுக்கு பாதகமான அரசியல் சூழ்நிலைகளையோ, சமூகப் பாதுகாப்பிற்கு குந்தகத்தையோ ஏற்படுத்தும் என்று நிரூபிக்கப்பட்டால் உத்தேச தென்கிழக்கு அலகினை நிராகரித்து தூக்கி வீசுவதற்கும் நான் தயங்கமாட்டேன்.\nஆனால் அண்மைக்காலமாக சிலரிடமிருந்து கிளம்பியிருக்கின்ற எதிர்ப்புக் குரல்களுக்கு உண்மை என்னும் வல்லமை கிடையாது என்றே நான் நம்புகின்றேன். இவ்வாறுதான் நாங்கள் இலங்கை முஸ்லிம்களுக்கென்று ஒரு தனிக்கட்சியின் அவசியம் பற்றி கணிப்பிட்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை தோற்றுவித்த காலகட்டத்தில் எதிர்ப்புக் குரல்கள் கிளம்பின. தனிக்கட்சி முஸ்லிம்களை அழித்துவிடும் என்று கூக்குரலிட்டனர். இன்று தென்கிழக்கு அலகிரற்கு எதிராக என்ன என்ன காரணங்கள் கூறப்படுகின்றனவோ அதே விதமான அத்தனை காரணங்களும்தான் முஸ்லிம் காங்கிரஸின் தோற்றத்தின் போது முன்வைக்கப்பட்டன. ஆனால், இன்று முஸ்லிம் காங்கிரஸின் வரவினால் இந்நாட்டு முஸ்லிம்களின் அரசியல் பலமும், அந்தஸ்தும் அதிகரிக்கவில்லையா\nகேள்வி:- அரசின் தென்கிழக்கு யோசனை பற்றி தங்களது தத்துவார்த்த பார்வையில் விளக்குங்களேன்\nபதில்:- இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்று தவிர்க்க முடியாது. அதிகாரம் மூன்று சமூகங்களுக்கிடையேயும் பகிர்ந்தளிக்கின்ற போதுதான் அர்த்தமுள்ள அமைதியையும், சமாதானத்தையும் தோற்றுவிக்க முடியும். இவ்வாறான சந்தர்ப்பத்தில் வெவ்வேறு சமூகங்களுக்கிடையில் மாத்திரமல்ல ஒரே சமூகத்துக்குள் இருக்கின்ற பல்வேறு தொகுதி மக்களுக்கும் தீர்வு சார்ந்த மயக்கங்களும், நியாயமான சந்தேகங்களும் ஏற்படுவது இயல்பானதே. வடக்கு கிழக்கு இணைப்பு விடயத்தில் கிழக்கு மாகாண தமிழர்கள் சிலருக்கு நியாயமான சந்தேகங்கள் எழுந்தன. இதேபோல் உத்தேச தென்கிழக்குஅலகு பற்றி ஆலோசனை வெளியான பின்னர் பிரதானமாக மட்டக்களப்பு, திருமலை. வன்னி மாவட்டங்களைச் சேர்ந்த முஸ்லிம்கள் சிலருக்கு சந்தேகங்கள் எழுந்துள்ளன.\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம்களது சந்தேகங்களை களைவதற்கும், சூழ்நிலைகளை கையாளுவதற்கும் ஆயத்தமாகவே இருக்கின்றது. ஆனால், நான் முன்னர் குறிப்பிட்டதைப் போல் மக்கள் மத்தியில் இவ்வாறான பலவீனமான சந்தர்ப்பங்கள் ஏற்படுகின்ற பொது, அதனைப் பயன்படுத்தி ஒரு சமூகத்தினுடைய உரிமைக்கு வேட்டு வைக்க வருகின்ற கூட்டத்தினரிடம் அச்சமூகம் அவதானமாக இருக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கின்றேன். கடந்த ஐந்து தசாப்த காலங்களாக, அதாவது பண்டா – செல்வா ஒப்பந்தம் முதற்கொண்டு இந்திய – இலங்கை ஒப்பந்தம் வரை முஸ்லிம்களுக்கும் பிரச்சினை இறுக்கின்றது.\nஅவர்களுக்கும் அதிகாரம் பகிர்ந்தளிக்க்கப்படல் வேண்டும் என்றோ, அதற்கான ஒரு நிர்ணயம் செய்யப்பட்ட எல்லைகளைக் கொண்ட பிராந்திய அலகு பற்றியோ சிந்திக்கப்படவில்லை. தற்போது ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அவர்களின் அரசு முன்வைக்கின்ற ஆலோசனைகளில் எல்லைகள் சூட்டப்பட்ட ஒரு பிராந்திய அலகு பற்றி தெரிவிக்கப்படுகிறது. இது ஐம்பது வருட காலமாக கவனிக்கப்படாமல் கிடந்த முஸ்லிம் சமூகத்துக்கு தனி அரசியல் கட்சி தோற்றம் பெற்று பத்து வருட காலத்துக்குள் கிடைத்த மாபெரும் வெற்றியும், அங்கீகாரமும் ஆகும். இதுதான் இன்றைய தீர்வுப்பொதியில் பொதிந்துள்ள முஸ்லிம்களுக்கு சாதகமான விடயமே தவிர இதற்கு மேல் வேறு எதனையும் நாம் தலையில் போட்டுக் குழப்பிக்கொண்டு பலியாகி விடக் கூடாது.\nமுஸ்லிம் காங்கிரஸ் கொள்கை, கோட்பாடு, இலட்சியம் என்பவற்றைக் கொண்டு இயங்குகின்ற ஒரு கருத்தியல் ரீதியான கட்சியாகும். கொள்கைகள் என்றும் மாறாது. கோட்பாடுகளும் நிலையான தன்மையைக் கொண்டன. இலட்சியம் எய்தப்படும் வரை தொடர்வது. ஆனால் ஒரு சமூகத்தின் அரசியல் போராட்டத்தில் உபாயங்கள் களப்பிரதேசத்தில் நிலவும் சூழ்நிலைக்கு ஏற்ப மாறக்கூடியது.\nஐம்பது வருடகால போராட்டப் பாரம்பரியம் கொண்ட தமிழர்களது கோரிக்கைகள் 50 க்கு 50 தொடக்கம் மாறிவந்த சூழ்நிலைகளுக்கு ஏற்ப பல பரிமாணங்களையும் அடைந்து தமிழீழம் என்ற தனி நாட்டுக் கோரிக்கையாக உருவெடுத்தது. தற்போது இணைந்த வடக்கு கிழக்கு அதிகார அலகு என்ற வகையில் சமரசம் காணும் அக்கறைகளும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்வு ஆலோசனைகளில் கூறப்பட்டிருக்கின்ற தென்கிழக்கு அலகை ஒருபோதுமே கோரிக்கையாக முன்வைக்கவில்லை. முஸ்லிம் காங்கரஸுடைய எந்த ஆவணங்களிலோ, கட்சியின் பத்திரிகை அறிக்கைகளிலோ அரசின் ஆலோசனைகள் வெளியிடப்படுவதற்கு முன்னர் தென்கிழக்கு என்ற திசைவழிப் பெயர் பற்றி எவரும் கண்டிருக்க முடியாது.\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் 1995 ஆம் ஆண்டு வரை நிலத் தொடர்பற்ற முஸ்லிம் மாகாணம் பற்றி பேசி வந்தது. தீர்வுப்பொதி முன்வைக்கப்பட்ட பின்னர் தோற்றம் பெற்றுள்ள புதிய சூழ்நிலைகளில் நிலத் தொடர்புடைய முஸ்லிம் பெரும்பான்மை பிராந்திய அலகு ஆலோசனை “தென்கிழக்கு” என்றும் நிலத்தொடர்பற்ற முஸ்லிம் பெரும்பான்மை பிராந்தியங்களைச் சேர்த்து “அகண்ட தென்கிழக்கு” என்று ஈரிணைக் கோட்பாடாக ஆய்வுக்கு எடுத்துக்கொண்டுள்ளது.\nதென்கிழக்கு எனும் தனிக்கோட்பாட்டுக்கும் அகண்ட தென்கிழக்கு என்ற தனிக் கோட்பாட்டுக்கும் இடையிலான வேறுபாடுகள் புரிந்துகொள்ளப்படுதல் வேண்டும். மேற்சொன்ன ஈரிணைக் கோட்பாடுகள் பற்றி காலம் கனிந்து வருகின்ற போது கட்சி பகிரங்கப்படுத்தும். அது அனைத்து முஸ்லிம் மக்களினதும் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்வதாக அமைந்திருக்கும்.\nகேள்வி:- பொதுஜன ஐக்கிய முன்னணி அரசினால் இனப்பிரச்சினை தீர்வு முயற்சிகளின் போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசினால் முன்வைக்கப்பட்ட, ஆவணப்படுத்தப்பட்ட யோசனைகள், கோரிக்கைகள் பற்றி கூறுங்கள்\nபதில்:- ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எப்பொழுதுமே வடக்கு கிழக்கிலுள்ள முஸ்லிம் பெரும்பான்மைப் பிரதேசங்களை உள்ளடக்கிய முஸ்லிம் பெரும்பான்மை தனியலகினை கோரி வந்துள்ளமை ஆவணங்களின் மூலம் நிரூபணம் ஆகும். எமது கட்சி இறுதியாக முன்வைத்த யோசனைகளில் ஆவணப்படுத்தப்பட்ட பின்வரும் விடயங்கள் இதனைத் தெளிவுபடுத்தும்.\nஅதிகாரப் பரவலாக்கல் பற்றிக் குறிப்பிடும் போது எமது பிரேரணைகள் மிகத்தெளிவாக பின்வருமாறு அமைகின்றன.\n(அ) அதிகாரப் பரவலாக்கல் அலகு என்பது வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் பேசும் மக்களுடைய அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் நிலைமைகளைக் கருத்திற்கொண்டு அங்கு வாழும் வேறுபட்ட இன மக்களின் உரிமைகளைப் பேணுவதாக அமைதல் வேண்டும்.\n(ஆ) தமிழ் மக்கள் வதிய���ம் வடக்கு கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களுக்கென ஒரு பிரத்தியேகமான அலகு அவர்கள் குடியிருக்கும் மாவட்டங்களான யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வுவுனியா. முல்லைத்தீவு, மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு போன்ற இடங்களை உள்ளடக்கியதாக உருவாக்கப்படுதல் வேண்டும்.\n(இ) அம்பாரை மாவட்டத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் கல்முனை, சம்மாந்துறை, பொத்துவில் ஆகிய தொகுதிகளை அடித்தளமாகக் கொண்டு மட்டக்களப்பு, திருமலை, மன்னார் ஆகிய மாவட்டங்களிலுள்ள முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட பகுதிகளை உள்ளடக்கி நிலத்தொடர்பற்ற, அடையாளப்படுத்தப்பட்ட முஸ்லிம் அலகு ஒன்று உருவாக்கப்படல் வேண்டும்.\nகேள்வி:- இணைப்பு (1) எவ்வாறு அமைந்துள்ளது என்று விளக்குவீர்களா\nபதில்:- இணைப்பு (1) இல் கோரப்பட்டுள்ள தெளிவான விடயங்களும் பின்வருமாறு அமைகின்றன.\n01. தற்போதைய அம்பாரை மாவட்டத்தில்\nமுன்னைய நான்கு பிரிவு வருமான அதிகாரிகள் பகுதியாக பாணமைப்பற்று, அக்கரைப்பற்று, கரைவாகுப்பற்று, நிந்தவூர்பற்று ஆகிய பிரிவுகளையும் வேகம்பற்று தெற்கு உதவி அரசாங்க அதிபர் பிரிவையும் (கல்லோயா ஆற்றிற்குத் தெற்கு) உள்ளடக்கியதாக ஒரு தனியான முஸ்லிம் பெரும்பான்மை நிருவாக மாவட்டம் உருவாக்கப்படல் வேண்டும். இதன் பரப்பளவு 920 சதுர மைல்களாகும்.\nமேலே (1) இல் சொல்லப்பட்ட புதிய நிருவாக மாவட்டத்தில் இன ரீதியான பிரதேச சபைகள், பிரதேச செயலகப் பிரிவுகள் உருவாக்கப்படல் வேண்டும். விவசாயக் காணிகள், இயற்கை வளங்கள், இனங்களின் குடிசனத்தொகை விகிதாசாரத்தின் அடிப்படையில் கிடைக்கக்கூடியவாறு உருவாக்கப்படல் வேண்டும்.\n24 வீதம் முஸ்லிம் சனத்தொகையைக் கொண்ட மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி, வாழைச்சேனை பகுதிகளில் விவசாயக் காணிகள், இயற்கை வளங்கள் என்பன இன விகிதாசாரப் படி பங்கிடத்தக்கதாக முஸ்லிம் பெரும்பான்மை பிரதேச சபைகள், பிரதேச செயலகங்கள் என்பன உருவாக்கப்படல் வேண்டும். இதன் பரப்பளவு 346 சதுர மைல்களாகும்.\n29 வீதம் முஸ்லிம் சனத்தொகையைக் கொண்ட திருமலை மாவட்டத்தில் மூதூர்,கிண்ணியா, தம்பலகாமம், தோப்பூர், குச்சவெளி பகுதிகளில் விவசாயக் காணிகள் இயற்கை வளங்கள் என்பன இன விகிதாசாரப்படி பங்கிடப்படும் முஸ்லிம் பெரும்பான்மை பிரதேச சபைகள் உருவா��்கப்படல் வேண்டும். இதன் பரப்பளவு 414 சதுர மைல்களாகும்.\n27 வீதம் முஸ்லிம் சனத்தொகையைக் கொண்ட மன்னார் மாவட்டத்தின் எருக்கலம்பிட்டி, முசலிப் பகுதிகளிலும் விவசாயக் காணிகள், இயற்கை வளங்கள் இன விகிதாசாரப்படி பங்கிடப்படும். முஸ்லிம் பெரும்பான்மை பிரதேச சபைகள், பிரதேச செயலகப் பிரிவுகள் உருவாக்கப்படல் வேண்டும். இதன் பரப்பளவு 278 சதுர மைல்களாகும்.\n05. பிரதேச சபைகள்,பிரதேச செயலகப் பிரிவுகளில் மீதமாகவுள்ள கல்முனை, சம்மாந்துறை, காத்தான்குடி ஆகிய பகுதிகளில் முஸ்லிம் பெரும்பான்மை குறையாதவாறு நகர சபைகள் உருவாக்கப்பட வேண்டும்.\n06. பிரதேச சபைகள், பிரதேச செயலகப் பிரிவுகளோடு மட்டக்களப்பு, திருகோணமலை. மன்னார், மாவட்டங்களில் நெருங்கிய தொடர்புடையதாக தனியான முஸ்லிம் பெரும்பான்மை கொண்ட நிருவாக மாவட்டங்கள் உருவாக்கப்படல் வேண்டும்.\nகேள்வி:- அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட தெரிவுக்குழு அறிக்கைக்கான மாற்றுரை ஒன்று தங்கள் கட்சியால் முன்வைக்கப்பட்டுள்ளது. அது பற்றிக் கூறுங்கள்.\nபதில்:- அமைச்சர் பீரிஸ் அவர்களால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தெரிவுக்குழு அறிக்கை சம்பந்தமாக கட்சிக்கிருந்த சந்தேகங்களுக்கு விடை காணும் வகையிலான திருத்தங்கள் சிலவே காணப்படுகின்றன.\nஅவை சர்வஜன வாக்கெடுப்பு பற்றிய மயக்கங்களை தெளிவாக்குவனவாக காணப்படுகின்றன. அத்தோடு சகல சபையினதும் அமைப்பு வடிவச் சமநிலை பேணப்படுவதன் அவசியம் பற்றியும் இனப்பரம்பல் விதி வசத்தால் சகல சபைகளிலும் சிறுபான்மையினராக வாழ நேருகின்ற சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களது உரிமைக்கான அரசியலமைப்பு உத்தரவாதங்கள் பற்றியும் முக்கியமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு சிறுபான்மைக் கட்சி என்ற வகையில் எமது கடமையை இம்மாற்றுரையில் சரியாகச் செய்துள்ளோம் என்றே கருதுகின்றேன்.\nதாலிபன் தலைவரின் விசேட பேட்டி\nபேருவளை: சமூக சேவகர் பைசான் நைசர் வழங்கிய விசேட செவ்வி\nஒருவர் கட்சியில் இணைவது, விலகுவது எமது கட்சிக்கு மட்டும் உரித்தானது அல்ல – அதாவுல்லாஹ் பேட்டி\nமர்ஹூம் அஷ்ரபின் 18ஆவது நினைவு தினத்தையிட்டு மகன் அமானின் நேர்காணல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpakkam.com/?p=3101", "date_download": "2019-03-23T00:51:43Z", "digest": "sha1:FOAK4JVEM6RHLY45RWURFGVRLRQQNBTI", "length": 12019, "nlines": 39, "source_domain": "tamilpakkam.com", "title": "35 வயதிற்கு மேல் பெண்கள் அவசியம் செய்து கொள்ள வேண்டிய பரிசோதனைகள் – TamilPakkam.com", "raw_content": "\n35 வயதிற்கு மேல் பெண்கள் அவசியம் செய்து கொள்ள வேண்டிய பரிசோதனைகள்\nபிரச்சனை வந்தால் மட்டுமே மருத்துவரைப் பார்க்கும் பெண்களுக்கு குறிப்பிட்ட காலக்கட்டத்தில் செய்து கொள்ள வேண்டிய அவசிய பரிசோதனைகளைப் பற்றிப் பார்க்கலாம்.\nகுடும்பத்தில் உள்ளவர்களுக்காக வீட்டிலும், வேலையிடத்தில் உள்ளவர்களுக்காக அலுவலகத்திலும் உழைத்துத் தியாகி பட்டம் சுமக்கும் பெண்களை எல்லா வீடுகளிலும் பார்க்கலாம். பிரச்சனை வந்தால் மட்டுமே மருத்துவரைப் பார்க்கும் பெண்களுக்கு குறிப்பிட்ட காலக்கட்டத்தில் செய்து கொள்ள வேண்டிய அவசிய பரிசோதனைகளைப் பற்றிப் பார்க்கலாம்.\nஹீமோகிராம் ரத்த சோகை இல்லாத பெண்களே இல்லை எனலாம். அதீத சோர்வு, எப்போதும் தூக்கம், முகம் உப்பி, வெளிறிக் காணப்படுதல், கண்கள், நாக்கு வெளிறி காணப்படுவதெல்லாம் ரத்தசோகைக்கான அறிகுறிகளாகும். தவிர முடி உதிர்தல், மூச்சு வாங்குதல், குளிர்ச்சியான சூழலைத் தாங்க முடியாமை, மாதவிலக்குப் பிரச்சனை போன்றவை எல்லாம் கூடுதல் அறிகுறிகள். பெண்களுக்கு மாதவிலக்கு தவிர்க்க முடியாத நிகழ்வு என்பதால், அதுவும் அவர்களது ரத்த சோகைக்கான முக்கிய காரணமாகிறது.\n6 மாதங்களுக்கொரு முறை முழுமையான ரத்தப் பரிசோதனை மேற்கொள்வதன் மூலம், ஹீமோகுளோபின் அளவு, ரத்தத்தில் உள்ள சிவப்பு மற்றும் வெள்ளை செல்கள், ரத்தத் தட்டணுக்களின் எண்ணிக்கையைத் தெரிந்துகொண்டு, மேற்சொன்ன பிரச்சனைகளை ஆரம்பத்திலேயே சரி செய்ய முடியும்.\nபெண்களுக்கு ஹீமோகுளோபின் அளவு 11 முதல் 12 கிராம் இருக்க வேண்டும். இது குறைகிற போது கவனம் தேவை.ஹீமோகுளோபின் அளவு வெகுவாகக் குறையும்போது அது உயிருக்கே ஆபத்தாக முடியலாம் என்பதையும் கவனத்தில் கொள்ளவும்.\nதலை முதல் கால் வரை பாரபட்சமின்றி, உடலின் அனைத்து உறுப்புகளையும் பாதிக்கக்கூடிய நீரிழிவு, யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். குடும்பப் பின்னணியில் நீரிழிவு உள்ளவர்களுக்கு வாய்ப்புகள் கொஞ்சம் அதிகம். இதற்கான ரத்தப் பரிசோதனையை வெறும் வயிற்றிலும், பிறகு சாப்பிட்ட 2 மணி நேரம் கழித்தும் செய்ய வேண்டும். வெறும் வயிற்றில் 100 மி.கிராமுக்குக் குறைவாகவும், சாப்பிட்ட பிறகு 140 மி.கி-க்கு குறைவாகவும் இருக்க வேண்டும்.\nதாகம், புண்கள் ஆறாதது, சருமத்தில் அரிப்பு மற்றும் மாற்றம், பார்வைப் பிரச்சனை என திடீரென உங்கள் உடலில் எந்த மாற்றம் தெரிந்தாலும் சர்க்கரை நோய்க்கான சோதனையை செய்து பார்ப்பது நல்லது.\nகொலஸ்ட்ராலுக்கும் உங்கள் உடல் தோற்றத்துக்கும் சம்பந்தமில்லை என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள். ஒல்லியான தோற்றம் கொண்டவர்களுக்கும் உள்ளுக்குள் கொழுப்பின் அளவு அதிகமாக இருக்கலாம். கொலஸ்ட்ரால் என்பது எல்லாவிதமான பயங்கர நோய்களையும் வரவேற்கும் ஆபத்தின் வாயில் என்பதால் அலட்சியம் வேண்டாம்.\nதைராய்டு பாதிப்பின் தீவிரமும் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. தலை முதல் கால் வரை ஒட்டுமொத்த உடலையும் கட்டுப்படுத்துகிற ஒருவித ஹார்மோன். இது சரியில்லாவிட்டால், மூளை வளர்ச்சி பாதிப்பது, ரத்த செல்கள் முதிர்ச்சியடையாமை, மாதவிலக்கு, தலைமுடி உதிர்வது என ஏகப்பட்ட பாதிப்புகள் வரலாம்.\nதைராய்டு சுரப்பு கூடினாலும் பிரச்சனை, குறைந்தாலும் பிரச்சனை. எளிமையான ரத்தப் பரிசோதனை மூலம் இதைத் தெரிந்து கொள்ளலாம். 50 வயதுக்கு மேலானவர்கள், குடும்பப் பின்னணியில் தைராய்டு பாதிப்புள்ளவர்கள், டைப் 1 வகை நீரிழிவு உள்ளவர்கள், காரணமின்றி உடல் எடை கூடியவர்கள் அல்லது குறைந்தவர்கள் போன்றோருக்கு இந்த சோதனை மிக மிக முக்கியம்.\nஇன்று யாருக்கு வேண்டுமானாலும் எந்தக் காரணங்களும் இல்லாமல் புற்றுநோய் தாக்குவதைப் பார்க்கிறோம். சர்க்கரை நோய் மாதிரிதான் இதுவும். போன வருடம் செய்த சோதனையில் நார்மல் எனக் காட்டியிருக்கும். இந்த வருடம் வேறு மாதிரி காட்டலாம். எனவே,பெண்கள் மார்பகங்கள் மற்றும் கர்ப்பவாய்க்கான புற்றுநோய் பரிசோதனைகளை வருடம் தவறாமல் மேற்கொள்ள வேண்டியது அவசியம்.\nகுடும்பப் பின்னணியில் யாருக்காவது மார்பகப் புற்றுநோய் இருந்தால், அந்த வழியில் வருபவர்களுக்கும் அது பாதிக்கும் அபாயங்கள் அதிகம். சமீபகாலமாக, அப்படி குடும்பப் பின்னணி இல்லாதவர்களையும் மார்பகப் புற்றுநோய் அதிகம் தாக்குவதைப் பரிசோதனை செய்து, கட்டிகளோ, வீக்கமோ, கசிவோ இருக்கிறதா எனப் பார்க்க வேண்டும். தவிர வருடம் ஒரு முறை மோமோகிராம் சோதனையும் அவசியம். எக்ஸ் ரே மாதிரியான எளிய சிகிச்சைதான் அது. ஆரம்ப கட்டத்திலேயே கண்டுபிடித்தால், மார்பகங்களை நீக்கும் அளவுக்குப் போக வேண்டிஇருக்காது.\nஅனைவருக்கும் பகிருங்கள். மேலும் பல தகவல்கள் கீழே…\nதோல்நோய் மற்றும் மூலநோய் குணமாக்கும் குப்பைமேனி\nவிரதமிருந்து முன்னோரை வழிபடுவதால் கிடைக்கும் நற்பலன்கள்\nஇது தெரிஞ்சா, நீங்களும் இனிமேல் வீட்டு வாசல்ல எலுமிச்சை, மிளகாய் கோர்த்து கட்டுவீங்க\nஆணுக்கு, அவனை விட வயது குறைந்த பெண்ணை திருமணம் செய்வது ஏன்\n21 வயதில் திருமணம் செய்வதால் வாழ்வில் ஏற்படும் மாற்றங்கள்\nஉங்கள் சமையலறை பாத்திரங்கள் ஆரோக்கியமானவையா\nபூண்டை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன\nபிட்டத்தில் உள்ள அசிங்கமான பருக்களைப் போக்க வேண்டுமா இதோ சில எளிய வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/component/content/article/101-world-politics/177131------16---.html", "date_download": "2019-03-23T00:36:44Z", "digest": "sha1:METYQNPXKLNIIIFH7NQ564SXIT5KGPFU", "length": 13485, "nlines": 69, "source_domain": "viduthalai.in", "title": "டிரம்ப்பின் அவசர நிலை அறிவிப்பை எதிர்த்து 16 மாகாண அரசுகள் வழக்கு", "raw_content": "\nதார்மிகம் பேசும் கட்சியின் அவலட்சணம் பா.ஜ.க. வேட்பாளர்களில் 19 விழுக்காட்டினர்மீது கிரிமினல் வழக்குகள் » புதுடில்லி, மார்ச் 22 தார்மிகம்பற்றியும், அற நெறி பற்றியும் கொட்டி கொட்டி அளக்கும் கட்சி பா.ஜ.க. ஆனால், பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களில் 19 விழுக் காட்டினர்மீது கிரிமினல் வழக்குகள் உள...\nசம்ஜவுதா ரயில் குண்டு வெடிப்பு » \"ஆர்.எஸ்.எஸ். துணையுடன் குண்டு வைத்தது நாங்கள்தான்'' என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த அசீமானந்தா உள்பட நால்வர் விடுதலை பஞ்குலா, அரியானா, மார்ச் 21 சம்ஜவுதா ரயில் குண்டு வெடிப்பு வழக்கில் முக்கி...\nமோடி ஆட்சியை நோக்கி சரமாரியான கேள்விகள் » மோடி பிரதமரானால் என்ன நடக்கும் -ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் பொருளாதார வளர்ச்சி ஏதேனும் ஏற்பட்டுள்ளதா -ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் பொருளாதார வளர்ச்சி ஏதேனும் ஏற்பட்டுள்ளதா -யஷ்வந்த் சின்கா இந்த 5 ஆண்டுகளில் சாதித்தது என்ன -யஷ்வந்த் சின்கா இந்த 5 ஆண்டுகளில் சாதித்தது என்ன -பிரியங்கா காந்தி புதுடில்லி, ...\nதமிழ்நாட்டில் 40 இடங்களிலும் தி.மு.க. தலைமையிலான அணி வெற்றி பெற்று இந்தியாவையே மீட்கவேண்டும் » தி.மு.க. தலைமையிலான கூட்டணி - கொள்கைப்பூர்வமான கூட்டணி » தி.மு.க. தலைமையிலான கூட்டணி - கொள்கைப்பூர்வமான கூட்டணி உரிமை காக்கும் கூட்டணி பி.ஜே.பி. - அ.தி.மு.க. கூட்டணி சமுகநீதி, மதச்சார்பின்மை, மாநில உரிமைகள் ஆகியவற்றிற்கு எதிரானது தமிழ்நாட்டை அடகு...\nஅய்யா - அம்மா தந்த இலட்சியச் சுடரை ஏந்தி சோர்வின்றி மேலும் பயணிப்போம் » * அய்யா - அம்மா மறைவிற்குப் பிறகு நம் இயக்க சாதனைகளை எண்ணிப் பார்த்தால் நமக்கே பெரும் வியப்பாக இருக்கிறது » * அய்யா - அம்மா மறைவிற்குப் பிறகு நம் இயக்க சாதனைகளை எண்ணிப் பார்த்தால் நமக்கே பெரும் வியப்பாக இருக்கிறது * அறப்போர்களும் - பிரச்சார அடைமழையும் நடைபெற்ற வண்ணமாகவே உள்ளன தந்தை பெரியார், அன்னை ம...\nசனி, 23 மார்ச் 2019\nடிரம்ப்பின் அவசர நிலை அறிவிப்பை எதிர்த்து 16 மாகாண அரசுகள் வழக்கு\nவியாழன், 21 பிப்ரவரி 2019 15:08\nபிரான்சிஸ்கோ, பிப். 21- மெக்சிகோ எல்லைச் சுவர் எழுப்ப நிதி பெறுவ தற்காக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செய்துள்ள அவசர நிலை பிர கடனத்தை எதிர்த்து 16 மாகாண அரசு கள் வழக்கு தொடுத்துள்ளன. இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்ப தாவது:\nஅமெரிக்காவில் அதிபர் டிரம்ப் அவ சர நிலை அறிவித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து 16 மாகாண அரசுகள் வழக்கு தொடுத்துள்ளன.\nகலிஃபோர்னியா, கோலராடோ, கனெக்டிகட், டெலவேர், ஹவாய், இல்லினாய்ஸ், மெய்னே, மேரிலாண்ட், மிச்சிகன், மின்னசோட்டா, நவாடா, நியூ ஜெர்சி, நியூ மெக்சிகோ, நியூயார்க், ஆரகன், வர்ஜீனியா ஆகிய அந்த மாகா ணங்களின் அரசுகள் ஒன்றிணைந்து சான் ஃபிரான்சிஸ்கோவிலுள்ள மாவட்ட நீதிமன்றத்தில் இதுதொடர்பாக அளித் துள்ள மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள தாவது:\nஅதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித் துள்ள தேசிய அவசர நிலை அரசியல் சாசனத்துக்கு முரணானதும், சட்டவிரோ தமானதும் ஆகும்.\nதிட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய் யும் அதிகாரம் நாடாளுமன்றத்துக்கு மட்டுமே உண்டு. எனவே, மெக்சிகோ எல்லையில் தடுப்புச் சுவர் எழுப்புவ தற்காக நாடாளுமன்ற அனுமதி இல் லாமல் அதிபர் டிரம்ப்பால் நிதி ஒதுக் கீடு செய்ய முடியாது.\nஅவசர நிலை அறிவித்துள்ளதன் மூலம் ஒரு புதிய அரசியல் சாசனக் குழப்பத்தை டிரம்ப் உருவாக்கி வரு கிறார்.\nஅமெரிக்காவுக்கும், மெக்சிகோவுக் கும் இடையே தடுப்புச் சுவர் எழுப்ப வேண்டும் என்று டிரம்ப் நீண்ட கால மாகவே கூறி வருகிறார்.\nஅந்த நோக்கத்தை நிறைவேற்றுவ தற்காகவே தற்போது அவர் அவசர நிலையை அறிவித்துள்ளார் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமெக்சிகோ வழியாக அமெரிக்கா வுக்குள் அகதிகள் வருவதைத் தடுக்கும் வகையில், எல்லை நெடுகிலும் தடுப் புச் சுவர் எழுப்புவதற்காக நிதிநிலை அறிக்கையில் 570 கோடி டாலர் (சுமார் ரூ.40,300 கோடி) நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்று அதிபர் டிரம்ப் வலி யுறுத்தி வருகிறார். அதற்கு எதிர்க் கட்சியான ஜனநாயகக் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.\nஇதன் காரணமாக நிதிநிலை அறிக்கை மசோதா நிறைவேற்றப்படாததால், பல் வேறு முக்கிய அரசுத் துறைகளும் கடந்த டிசம்பர் மாதம் 22-ஆம் தேதியிலிருந்து முடக்கப்பட்டன.\nஅமெரிக்க வரலாற்றிலேயே மிக அதிக நாள்களுக்கு நீடித்த இந்த அரசுத் துறைகள் முடக்கத்தின் விளைவாக, 8 லட்சம் அரசு ஊழியர்கள் பாதிக்கப்பட் டிருந்தனர்.\nஇந்த நிலையில், மெக்சிகோ எல் லைச் சுவருக்கு நிதி ஒதுக்கீடு இல்லாம லேயே, வரும் கடந்த வெள்ளிக்கிழமை வரை அரசுத் துறைகளுக்கு நிதி ஒதுக் கீடு அளிக்கும் மசோதாவை ஏற்க அதி பர் டிரம்ப் சம்மதித்தார்.\nஅதனைத் தொடர்ந்து, முடக்கப்பட் டிருந்த அரசுத் துறைகள் அனைத்தும் மீண்டும் செயல்படத் தொடங்கின.\nஎனினும், எல்லைச் சுவருக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் குடியரசுக் கட்சியினருக்கும், ஜனநாயகக் கட்சியினருக் கும் இடையே இழுபறி நீடித்து வந்தது.\nஅந்தச் சூழலில், எல்லைச் சுவருக்கு அதிபர் டிரம்ப் கேட்ட 570 கோடி டால ருக்கு பதில், 137.5 கோடி டாலர் (சுமார் ரூ.9,700 கோடி) மட்டும் ஒதுக்கீடு செய்து புதிய நிதிநிலை அறிக்கை மசோதாக்களை ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள் கடந்த வாரம் நிறை வேற்றினர்.\nஇந்தச் சூழலில், எல்லையில் தடுப் புச் சுவர் எழுப்பவதற்கு நாடாளுமன்ற அனுமதியில்லாமலேயே நிதி ஒதுக்கீடு செய்வதற்கு வழிவகுக்கும் வகையில், நாட்டில் அவசர நிலையை அமல்படுத் தப் போவதாக டிரம்ப் கடந்த வெள்ளிக் கிழமை அறிவித்தார்.\nஅந்த அறிவிப்பை எதிர்த்தே தற் போது 16 மாகாண அரசுகள் வழக்கு தொடுத்துள்ளன.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namathukalam.com/2018/", "date_download": "2019-03-23T01:54:00Z", "digest": "sha1:7YLFW3YJYENETT3FDM7Z5DPCBX6DEIH5", "length": 33509, "nlines": 255, "source_domain": "www.namathukalam.com", "title": "2018 - நமது களம்", "raw_content": "\n_மறக்க முடியாத தமிழ் சினிமா\nஉதவிக்கரம் கடற்கரை சேவை நிகழ்வு மாற்றுத்திறனாளிகள் ரெயின்டிராப்ஸ்\nரீச் தி பீச் - மாற்றுத் திறனாளிகளின் நெடுநாள் கனவு நிறைவேறிய ஓர் அற்புத மாலைப்பொழுது\nஉ லகின் புனித நதிகளெல்லாம் மனிதர்களின் பாவங்களைக் கடலில் கழுவிக் கொள்கின்றன என்கிறார்கள் சமய நம்பிக்கையாளர்கள். அப்படி வந்து சேரும் பாவங...மேலும் தொடர...\nதெரிஞ்சுக்கோ தொடர்கள் பாட்டி மருத்துவம் மருத்துவம் மூச்சிரைப்பு Namathu Kalam\nமூச்சிரைப்பு உடனே கட்டுப்பட கைகண்ட ஒரு மருந்து | தெரிஞ்சுக்கோ - 9\nமூச்சிரைப்பு உடனே கட்டுப்பட கைகண்ட ஒரு மருந்து மேலும் தொடர...\nகமல் திரை விமர்சனம் தொடர்கள் பாலச்சந்தர் மறக்க முடியாத தமிழ் சினிமா Raghav\nவறுமையின் நிறம் சிவப்பு | மறக்க முடியாத தமிழ் சினிமா (6) - ராகவ்\nவே லைவாய்ப்பு என்பது தற்காலத்தில் இளைஞர்களுக்குப் படித்து முடித்தவுடனேயும் அல்லது படிக்கும்போதே பகுதி நேரமாகவும் கிடைத்துவிடுகிறது. மா...மேலும் தொடர...\nகடல் வழி சேரர் தமிழ்நாடு தமிழர் வணிகம் வரலாறு Shyam Sundar\nநாம் மறந்த சேர நாடு - மூவேந்தர்களின் முதல்வன் பற்றி ஒரு நினைவூட்டல் | ஷியாம் சுந்தர்\nஇ ன்று நாம் அதிகமாகப் படிப்பதும் தேடுவதும் சோழர்களையும் பாண்டியர்களையும் பற்றித்தான். ஆனால் நமது இன்னொரு பாட்டன்மாரான சேரர்களைப் பற்...மேலும் தொடர...\nஆண்டி வைரஸ் கணினி தெரிஞ்சுக்கோ தொடர்கள் தொழில்நுட்பம் மைக்ரோசாப்டு Namathu Kalam\nமைக்ரோசாப்டு வழங்கும் இலவச ஆண்டி வைரஸ் | தெரிஞ்சுக்கோ - 8\nநீங்கள் அசல் மைக்ரோசாப்டு இயங்குத்தளம் (OS) பயன்படுத்துபவரா அப்படியானால், நச்சுநிரல்கொல்லிக்காக (anti-virus) நீங்கள் பத்துப் பைசா கூடச...மேலும் தொடர...\n – இந்த ஓர் உணர்வு மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் மனித இனம் இன்னும் காடு மலைகளில் வேட்டையாடித்தான் திரிந்து கொண்டிருக்கும்\nஇந்தியா கடல் வழி தமிழ்நாடு தமிழர் பயணம் வணிகம் வரலாறு வாஸ்கோ ட காமா Shyam Sundar\nஇந்தியாவுக்கு உண்மையிலேயே கடல் வழி கண்டுபிடித்தவர் யார்\nநா ம் பள்ளிகளில் படித்தவை, நமக்குக் கற்பிக்கப்பட்டவையெல்லாம் எந்த அளவுக்கு உண்மை என்பது நமக்குத் தெரியாது. உதாரணமாக, வாஸ்கோ ட காமா (V...மேலும் தொடர...\nசிம்ரன் சிவகார்த்த���கேயன் திரை விமர்சனம் தொடர்கள் புதுப்பட விமர்சனம் Raghav\nசீமராஜா | புதுப்பட விமர்சனம் (2) - ராகவ்\nபொ ன்ராம் ஏற்கெனவே இயக்கிய சில படங்கள், சிவகார்த்திகேயன் முன்பு நடித்த சில படங்கள், ‘உருமி’ திரைப்படம் போன்றவற்றின் கலவையாக வந்துள்ளா...மேலும் தொடர...\nஅரசியல் தமிழ்நாடு தமிழர் திரை விமர்சனம் தொடர்கள் புதுப்பட விமர்சனம் Raghav\n‘மேற்குத் தொடர்ச்சி மலை’ புதுப்பட விமர்சனம் - படப்பிடிப்புத் தளப் படங்களுடன்\nவ ணிகம் எனும் பெயரில் மோசமான விசயங்கள் கற்பிக்கப்படும் சினிமாவில் மக்களின் உணர்வுகளை அழகியலோடு பதிவு செய்துள்ளது அண்மையில் வெளிவந்த...மேலும் தொடர...\nஇமயமலை இலக்கியம் கருணாநிதி தமிழ் திருக்குறள் தெரிஞ்சுக்கோ தொடர்கள் Namathu Kalam\nதிருக்குறளுக்கு உரை எழுதுவது என்பது... | தெரிஞ்சுக்கோ - 7\nஇ மயமலைக்குப் பொன்னாடை போர்த்துகிற முயற்சியில் ஈடுபடுவதும், திருக்குறளுக்கு உரை எழுதுவதும் ஒன்றுதான் - ‘திருக்குறள் - கலைஞர் உரை’ நூ...மேலும் தொடர...\nதெரிஞ்சுக்கோ தொடர்கள் பாட்டி மருத்துவம் புழுவெட்டு மருத்துவம் Namathu Kalam\n | தெரிஞ்சுக்கோ - 6\nமி ளகுத்தூள், வெங்காயம், உப்பு ஆகியவற்றைக் கலந்து அரைத்துப் புழுவெட்டு (Alopecia) ஏற்பட்ட இடத்தில் தொடர்ந்து பூசி வந்தால் பாதிப்பு நீங்க...மேலும் தொடர...\nகாவல்துறை தமிழ்நாடு தமிழர் தலையங்கம் திருமுருகன் காந்தி ஸ்டெர்லைட் Namathu Kalam\nதிருமுருகன் காந்தியை விடுதலை செய் - #ReleaseThirumuruganGandhi - தமிழ்நாடு டிஜிட்டல் மீடியா அசோசியேஷன் காணொலி அறிக்கை\nதிருமுருகன் காந்தியை விடுதலை செய் - #ReleaseThirumuruganGandhi - தமிழ்நாடு டிஜிட்டல் மீடியா அசோசியேஷன் காணொலி அறிக்கை உ லகின் எந்த ...மேலும் தொடர...\nஇலக்கியம் கடவுள் கதை சிறுகதை தொடர்கள் புதுமைப்பித்தன் சிறுகதைகள் புனைவு Pudhumaipithan\nகடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் | புதுமைப்பித்தன் சிறுகதைகள் (1)\nமே லகரம் மே.க.ராமசாமிப் பிள்ளை அவர்களின் ஏகபுத்திரனும் செல்லப்பா என்பவருமான மேலகரம் மே.க.ரா.கந்தசாமிப் பிள்ளையவர்கள், பிராட்வேயும் எஸ்பி...மேலும் தொடர...\nகடவுள் குலதெய்வம் சமயம் தமிழர் பண்பாடு வரலாறு வழிபாடு வாழ்க்கைமுறை Muthamil Kumar\n - முன்னோர் வழிபாட்டின் எடுத்துக்காட்டாக விளங்கும் ஊர்\nஇ ன்று நம் இயந்திர வாழ்க்கை முறையில் இரண்டு தலைமுறைப் பாட்டன் பெயர்களுக்கு மேல் நிறையப் பேருக்குத் தெரிவது இல்லை. இத்தகைய காலத்திலும்,...மேலும் தொடர...\nஇலக்கியம் கவிக்கூடல் கவிதை புனைவு மழை Anamika\nகுழந்தையின் முதல் முத்தம் தாயின் முதல் ஸ்பரிசம் பூக்கள் மீது உறையும் பனித்துளி இவை அனைத்தும் சேர்ந்து உணர வேண்டுமா\nதமிழ் தமிழர் தெரிஞ்சுக்கோ மொழி வரலாறு History Language Tamil\nஇன்றும் பேசப்படும் உலகின் மிகப் பழமையான மொழி தமிழ்தான் - கூறும் ஆங்கிலேயர் | தெரிஞ்சுக்கோ - 5\nஇ ன்றும் பேசப்படும் உலகின் மிகப் பழமையான மொழி எது\nஇ.பு.ஞானப்பிரகாசன் கல்வி தொடர்கள் பொறியியல் மச்சி நீ கேளேன்\nஇலட்சங்களில் வருமானம் இனி வெறும் கனவுதானா பொறியியல்துறை வேலைவாய்ப்பின்மையும் தீர்வும்\n‘வே லையில்லாப் பட்டதாரி’ போன்ற சொற்கள் மீண்டும் புழக்கத்துக்கு வரக் காரணமாகி விட்டது ‘பொறியியல்துறை’ ஒரு துறையில் எவ்வளவு பணியிடங்கள...மேலும் தொடர...\nஅரசியல் காவல்துறை தமிழ்நாடு தமிழர் போராட்டம் ரஜினி ஸ்டெர்லைட் Namathu Kalam\n - நடந்த கொடுமையின் இணைய ஆவணம்\nமே 22, 2018 - தமிழ் மக்களால் மறக்க முடியாத நாள். தங்கள் உயிர் பறிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை மூடச் சொல்லி விண்ணப்பம் கொடுக்கச் சென்ற ஏதுமற...மேலும் தொடர...\nஇலக்கியம் கவிக்கூடல் கவிதை காதல் புனைவு Anamika\nஇருட்டில் அவன் ரசித்த உலகை வெளிச்சம் போட்டுக் காட்டின அவளது கண்கள் எழுத்து: அனாமிகா படம்: நன்றி மெட்ராஸ் டாக்கீஸ் மேலும் தொடர...\nஅரசியல் இந்தியா உரிமை கல்வி தமிழ்நாடு தமிழர் நீட் Namathu Kalam\nமருத்துவக் கல்வி நுழைவுத்தேர்வுக் (நீட்) கொடுமைகள் மக்களின் கொதிப்பு ஒரு தொகுப்பு\nஇந்திய அரசின் மத்திய பள்ளிக்கல்வி வாரியம் நடத்தும் மருத்துவக் கல்வி நுழைவுத்தேர்வு (நீட்) இந்தாண்டு மேலும் இரண்டு உயிர்களைக் காவு வாங்கிய...மேலும் தொடர...\nகாதல் திரை விமர்சனம் திரையுலகம் தொடர்கள் மறக்க முடியாத தமிழ் சினிமா Raghav\nவசந்தமாளிகை | மறக்க முடியாத தமிழ் சினிமா (5) - ராகவ்\nந ம்மில் சிலர் ஆக்ராவிலுள்ள தாஜ்மஹாலைப் பார்த்திருக்கலாம். பேரரசர் ஷாஜஹான் தன் அழகு மனைவி மும்தாஜ் நினைவாகக் கட்டியது அந்தக் காதல் மாளிக...மேலும் தொடர...\nகவிஞர் தமிழர் பாரதிதாசன் வரலாறு வாழ்க்கை வரலாறு Namathu Kalam\nபுரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் வாழ்க்கை வரலாற்றுச் சுவடுகள்\nஅ னல் வீசும் கவிதைகளால் தமிழர் நரம்பில் உணர்வூசி ஏற்றிய புரட்சிக்கவி பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் அரும்பெ��ும் வாழ்க்கை வரலாறு சுருக்க ...மேலும் தொடர...\nஅறிவியல் ஒளி ஒளி ஆண்டு தெரிஞ்சுக்கோ தொடர்கள் வேகம் Namathu Kalam\nஒளி ஆண்டு என்றால் என்ன | தெரிஞ்சுக்கோ - 4\nஒளி ஆண்டு என்றால் என்ன நொடிக்கு 29,97,92,458 மீட்டர் தொலைவைக் கடக்கக்கூடிய ஒளியானது ஓர் ஆண்டுக்காலம் தொடர்ந்து பயணித்தால் கடக்கக்...மேலும் தொடர...\nஎம்.ஜி.ஆர் திரை விமர்சனம் தொடர்கள் மறக்க முடியாத தமிழ் சினிமா ஜெயலலிதா Raghav\nஆயிரத்தில் ஒருவன் | மறக்க முடியாத தமிழ் சினிமா (4) - ராகவ்\nம றைந்து பல ஆண்டுகள் ஆனாலும், தமிழக மக்களின் உள்ளங்களில் நீங்கா இடம்பெற்றுள்ள தலைவர் எம்.ஜி.ஆர். தமிழ் மக்கள் எம்.ஜி.ஆரை நடிகராக மட்டு...மேலும் தொடர...\nதமிழர் தலையங்கம் வாழ்த்து விளையாட்டு Namathu Kalam\nதங்கத்தமிழன் சதீஷ்குமார் சிவலிங்கம் அவர்களுக்கு நமது களம் கூறும் நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்கள்\n21 -ஆவது பொதுநலவாய (commonwealth) விளையாட்டுப் போட்டி ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் கடந்த 4-ஆம் நாள் தொடங்கி நடைபெற்று வருகிறது....மேலும் தொடர...\nஅரசியல் தெரிஞ்சுக்கோ தொடர்கள் பொன்மொழிகள் போர் மாவோ Namathu Kalam\nமாவோ பொன்மொழி | தெரிஞ்சுக்கோ - 3\nஅரசியல் என்பது ரத்தம் சிந்தா யுத்தம் யுத்தம் என்பது ரத்தம் சிந்தும் அரசியல் யுத்தம் என்பது ரத்தம் சிந்தும் அரசியல் - சீனப் புரட்சியாளர் மாவோ எனும் மா சே துங் மேலும் தொடர...\nஇ.பு.ஞானப்பிரகாசன் உலக வெப்பமாதல் சுற்றுச்சூழல் தொடர்கள் மச்சி\nசா பூமி கண்ணைக் குத்தும் ‘டை ட்டானிக்’ படத்தில் ஒரு காட்சி. கப்பல் மூழ்கப் போகிறது என்று எல்லோருக்கும் தெரிந்து விடும். பிழைப்போமோ ம...மேலும் தொடர...\nஇலக்கியம் கம்பர் தமிழர் தெரிஞ்சுக்கோ தொடர்கள் Namathu Kalam\nகவிச்சக்ரவர்த்தி கம்பர் | தெரிஞ்சுக்கோ - 2\nக ம்பராமாயணத்தில் ஒரு காட்சி. தங்கத் தேர் ஒன்று காட்டுப் பகுதியில் விரைந்து செல்கிறது. தங்கத்தினாலான அந்தத் தேர்ச் சக்கரங்கள் ஏறிச் செல...மேலும் தொடர...\nதிருவிளையாடல் திரை விமர்சனம் தொடர்கள் மறக்க முடியாத தமிழ் சினிமா Raghav\nதிருவிளையாடல் | மறக்க முடியாத தமிழ் சினிமா (3) - ராகவ்\nத மிழ்நாட்டில் 1950களிலும், 60களிலும் மக்களிடையே நாத்திகவாதக் கருத்துக்கள் மேலோங்கி இருந்த நேரம். இக்காலக் கட்டத்தில் வெளியான திரைப்ப...மேலும் தொடர...\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் ( Atom )\n\"நாங்கள் போ���ாடினாலே ஊதிய உயர்வுக்காகத்தானா\" - பொரிந்து தள்ளும் ஆசிரியப் போராளி\nநா ன் பணிபுரியும் பள்ளி நகரமும் அல்லாத கிராமமும் அல்லாத, வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மக்கள் நிறைந்த பகுதியைச் சேர்ந்தது. இதுவரை நடை...\nநாம் மறந்த சேர நாடு - மூவேந்தர்களின் முதல்வன் பற்றி ஒரு நினைவூட்டல் | ஷியாம் சுந்தர்\nஇ ன்று நாம் அதிகமாகப் படிப்பதும் தேடுவதும் சோழர்களையும் பாண்டியர்களையும் பற்றித்தான். ஆனால் நமது இன்னொரு பாட்டன்மாரான சேரர்களைப் பற்...\n - முன்னோர் வழிபாட்டின் எடுத்துக்காட்டாக விளங்கும் ஊர்\nஇ ன்று நம் இயந்திர வாழ்க்கை முறையில் இரண்டு தலைமுறைப் பாட்டன் பெயர்களுக்கு மேல் நிறையப் பேருக்குத் தெரிவது இல்லை. இத்தகைய காலத்திலும்,...\nமாவோ பொன்மொழி | தெரிஞ்சுக்கோ - 3\nஅரசியல் என்பது ரத்தம் சிந்தா யுத்தம் யுத்தம் என்பது ரத்தம் சிந்தும் அரசியல் யுத்தம் என்பது ரத்தம் சிந்தும் அரசியல் - சீனப் புரட்சியாளர் மாவோ எனும் மா சே துங்\nஇந்தியாவுக்கு உண்மையிலேயே கடல் வழி கண்டுபிடித்தவர் யார்\nநா ம் பள்ளிகளில் படித்தவை, நமக்குக் கற்பிக்கப்பட்டவையெல்லாம் எந்த அளவுக்கு உண்மை என்பது நமக்குத் தெரியாது. உதாரணமாக, வாஸ்கோ ட காமா (V...\nபதிவுகளைச் சுடச் சுட மின்னஞ்சலில் பெற...\nரீச் தி பீச் - மாற்றுத் திறனாளிகளின் நெடுநாள் கனவு...\nமூச்சிரைப்பு உடனே கட்டுப்பட கைகண்ட ஒரு மருந்து | த...\nவறுமையின் நிறம் சிவப்பு | மறக்க முடியாத தமிழ் சினி...\nநாம் மறந்த சேர நாடு - மூவேந்தர்களின் முதல்வன் பற்...\nமைக்ரோசாப்டு வழங்கும் இலவச ஆண்டி வைரஸ் | தெரிஞ்சுக...\nஇந்தியாவுக்கு உண்மையிலேயே கடல் வழி கண்டுபிடித்தவர்...\nசீமராஜா | புதுப்பட விமர்சனம் (2) - ராகவ்\n‘மேற்குத் தொடர்ச்சி மலை’ புதுப்பட விமர்சனம் - படப்...\nதிருக்குறளுக்கு உரை எழுதுவது என்பது... | தெரிஞ்சுக...\n | தெரிஞ்சுக்கோ - 6\nதிருமுருகன் காந்தியை விடுதலை செய்\nகடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் | புதுமைப்பித்தன் ச...\nஇன்றும் பேசப்படும் உலகின் மிகப் பழமையான மொழி தமிழ்...\nஇலட்சங்களில் வருமானம் இனி வெறும் கனவுதானா\n - நடந்த கொடுமையின் இணைய ஆவணம்\nமருத்துவக் கல்வி நுழைவுத்தேர்வுக் (நீட்) கொடுமைகள்...\nவசந்தமாளிகை | மறக்க முடியாத தமிழ் சினிமா (5) - ராக...\nபுரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் வாழ்க்கை வரலா...\nஒளி ஆண்டு என்றால��� என்ன | தெரிஞ்சுக்கோ - 4\nஆயிரத்தில் ஒருவன் | மறக்க முடியாத தமிழ் சினிமா (4)...\nதங்கத்தமிழன் சதீஷ்குமார் சிவலிங்கம் அவர்களுக்கு நம...\nமாவோ பொன்மொழி | தெரிஞ்சுக்கோ - 3\nகவிச்சக்ரவர்த்தி கம்பர் | தெரிஞ்சுக்கோ - 2\nதிருவிளையாடல் | மறக்க முடியாத தமிழ் சினிமா (3) - ர...\nமறக்க முடியாத தமிழ் சினிமா (6)\nஅரசு ஊழியர் (1) அரசுப்பள்ளி (1) ஆசிரியர்கள் (1) இந்தியா (2) இமயமலை (1) உரிமை (1) உலக வெப்பமாதல் (1) எம்.ஜி.ஆர் (1) ஒளி (1) ஒளி ஆண்டு (1) கடல் வழி (2) கடவுள் (2) கம்பர் (1) கருணாநிதி (1) கவிஞர் (1) காந்தி (2) காவல்துறை (2) குலதெய்வம் (1) சத்திய சோதனை (1) தமிழ் (3) தமிழ்நாடு (6) தமிழர் (13) திருக்குறள் (1) திருமுருகன் காந்தி (1) திருவிளையாடல் (1) திரையுலகம் (2) நீட் (1) பாட்டி மருத்துவம் (2) பாரதிதாசன் (1) பாலுமகேந்திரா (1) புழுவெட்டு (1) பொறியியல் (1) பொன்மொழிகள் (2) போர் (1) மழை (1) மாவோ (1) மொழி (3) ரஜினி (1) வாழ்க்கை வரலாறு (1) வாழ்க்கைமுறை (6) வாழ்த்து (2) வாஸ்கோ ட காமா (1) வேகம் (1) ஜாக்டோ ஜியோ (1) ஜெயலலிதா (1) ஸ்டெர்லைட் (2) History (1) Language (1) Tamil (1)\nஇணையத்தில் ஏற்கெனவே இருக்கின்றன எத்தனையோ இதழ்கள். நாங்கள் அப்படி என்ன புதிதாய்ச் செய்து விடப் போகிறோம் எங்கள் திட்டம் என்ன... சொடுக்கிப் பாருங்களேன் ஒருமுறை மேலே உள்ள படத்தை\nஉங்கள் தளத்தில் இந்தச் செயலியை இணைக்க\n> படைப்பு வெளியீட்டுக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namathukalam.com/2019/01/Taste-2.html", "date_download": "2019-03-23T01:53:11Z", "digest": "sha1:TAE2N4REU4N4W67MGCTTTUEZPRN5IUAV", "length": 23344, "nlines": 148, "source_domain": "www.namathukalam.com", "title": "த(க)ற்காலப் பயணம்! | மச்சி! நீ கேளேன்! {6} - இ.பு.ஞானப்பிரகாசன் - நமது களம்", "raw_content": "\n_மறக்க முடியாத தமிழ் சினிமா\nHome / இ.பு.ஞானப்பிரகாசன் / தன்முன்னேற்றம் / மச்சி நீ கேளேன் / ரசனை / வாழ்க்கைமுறை / த(க)ற்காலப் பயணம் | மச்சி\nநமது களம் ஜனவரி 07, 2019 இ.பு.ஞானப்பிரகாசன், தன்முன்னேற்றம், மச்சி நீ கேளேன்\nஒரு மனிதரின் ஆகப்பெரும் அடையாளங்களான அறிவு, பண்பு இரண்டையும் வளர்த்துக்கொள்வதற்கு ரசனை உணர்வு எந்த அளவுக்குத் துணை புரிகிறது என்பதைக் கடந்த பகுதியில் பார்த்தோம். அந்த உணர்வு இல்லாவிட்டால்... அது பற்றி இந்தப் பகுதியில் கொஞ்சம் பார்ப்போமா மச்சி\nஇன்று தமிழ்நாட்டில் சமூக ஆர்வலர்கள் அனைவரும் குடிப் பழக்கம் பற்றி மிகவும் கவலை தெரிவிக்கிறார்கள். குடிக்காதவர் என யாருமே இல்லை எனச் சொன்னால் நம்பக்கூடிய அளவுக்கு ஆகி விட்டது இன்றைய நிலைமை. இதற்கு ரசனை இல்லாத வாழ்க்கைமுறையும் ஒரு காரணம் எனச் சொன்னால் ஒப்புக் கொள்வீர்களா\nகுடிக்கிறவர்கள் பெரும்பாலும் அதற்குச் சொல்லும் காரணம், மன அழுத்தம் (stress). ஆடல், பாடல், இசை, இலக்கியம் என அதற்கு எத்தனையோ தீர்வுகள் இருக்க, குடிப் பழக்கத்தைத் தேர்ந்தெடுக்கக் காரணம், இப்படிப்பட்ட நல்ல ரசனைகளை வளர்த்துக் கொள்ளாததைத் தவிர வேறென்னவாக இருக்க முடியும் மாலை ஆறு மணிக்கு மேல் கவியரங்கத்துக்கோ, இலக்கியக் கூட்டத்துக்கோ, சொற்பொழிவுக்கோ போக வேண்டியிருந்தால் ஒருவர் குடிக்கப் போவாரா மாலை ஆறு மணிக்கு மேல் கவியரங்கத்துக்கோ, இலக்கியக் கூட்டத்துக்கோ, சொற்பொழிவுக்கோ போக வேண்டியிருந்தால் ஒருவர் குடிக்கப் போவாரா\nகுடிப் பழக்கம் மட்டுமில்லை, பொறாமை, வஞ்சகம், சூழ்ச்சி எனப் பல கெட்ட குணங்களுக்கு ஏதோ ஒரு வகையில் ரசனையின்மைதான் காரணமாக இருக்கிறது\nகலைவடிவங்கள் அனைத்துமே மனிதர்களுக்கு ஏதோ ஒரு வகையில் நற்பண்புகளை நினைவூட்டிக் கொண்டே இருப்பதாலும், அப்படிப்பட்ட ஏதேனும் ஒன்றின் மீது தீவிர ரசனை கொண்டவர்களுக்கு அதற்குச் செலவிடவே நேரம் சரியாக இருப்பதாலும் ரசனை மிகுந்த மனிதர்களுக்கு மற்றவர்களைப் பார்த்துப் பொறாமை கொள்ளவோ, புறம் பேசவோ, தவறாக நினைக்கவோ வாய்ப்புக் குறைவு அவற்றுக்கெல்லாம் அவர்களுக்கு நேரமும் இருக்காது; ரசனையால் பண்படுத்தப்பட்ட அவர்கள் உள்ளம் அவற்றுக்கு இடமும் கொடுக்காது\nநேற்றைக்கு வேலைக்கு வந்தவன் இன்று பதவி உயர்வால் தன்னைத் தாண்டி எங்கேயோ போய்விட்டானே எனப் பொருமும் நம் சக அலுவலர்கள் முதல், “எனக்குக் கிடைக்காதது வேறு யாருக்கும் கிடைக்க விடமாட்டேன்” என உறுமும் திரைப்பட வில்லன்கள் வரை அடுத்தவர்களுக்குத் தீங்கு நினைக்கும் மனிதர்களின் தனிப்பட்ட வாழ்க்கைமுறையை ஆராய்ந்தால் அவர்களுள் பெரும்பாலோர் பெரிதாக எந்த வித ரசனையும் இல்லாதவர்களாக இருப்பது தெரிய வரும்\nஇவர்களுக்கு நேர்மாறாக நாணயங்கள், அஞ்சல்தலைகள், அரிய நூல்கள் போன்றவற்றை அலைந்து திரிந்து சேகரிப்பவர்கள், நல்ல கலைநிகழ்ச்சிகளைத் தேடிப் பிடித்துச் சுவைப்பவர்கள், கன்னியாகுமரி அம்மனின் மூக்குத்தியில் ஆண்டுக்கு ஒருமுறை படும் கதிரவன் ஒளியைப் பார்ப்பதற்காகக் குறிப்பிட்ட நாளுக்கு எங்கிர��ந்தோ பறந்து வரும் வெள்ளைக்காரர்கள் எனத் தன் ரசனைக்காக நேரத்தையும் பணத்தையும் கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்பவர்களுக்கு அடுத்தவர்களைப் பார்த்துப் பொறாமைப்படவோ, அவர்களுக்குத் தீங்கு நினைக்கவோ நேரம் இருப்பதில்லை\nஇப்படி எதையுமே ரசிக்கத் தெரியாமல் இளமைக் காலத்தைக் கழித்தவர்கள்தாம் முதுமையில் மகனையோ மகளையோ மருமகளையோ குறைசொல்லிக் கொண்டு, அவர்களின் இயல்பான வார்த்தைகளையும் நடவடிக்கைகளையும் கூடத் தவறாகப் புரிந்துகொண்டு அழுது புலம்புகிறார்கள். ஏதாவது ஒன்றில் தீவிர ரசனையும் ஈடுபாடும் கொண்ட பெரியவர்களுக்கு அப்படிப்பட்ட எண்ணங்கள் தோன்றுவதுமில்லை; அப்படி அழுது புலம்பித் தாழ்வு மனப்பான்மை கொள்ள அவர்களுக்கு நேரமும் இருப்பதில்லை. எப்பொழுதுமே குறிப்பிட்ட ஒரு துறை மீதான ஆர்வமும் தேடலும் ஆழ்ந்த சிந்தனையுமாக இருப்பதால் அவர்கள் எப்பொழுதுமே நிகழ்காலத்தை விரல்நுனியில் வைத்திருப்பவர்களாகவும் (updated) இளைஞர்களுக்கு இணையான அறிவுக்கூர்மையும், துடிப்பும் உள்ளவர்களாகவும் கூட விளங்குகிறார்கள். சுஜாதா, வாலி ஆகிய மேதைகள் இறுதி மூச்சு வரை இளைஞர்களுக்கே சவால் விடுக்கும் வகையில் திறமையுடன் வலம் வந்த இரகசியம் இதுதான்\nஎல்லாவற்றுக்கும் மேலாக, விலங்கோடு விலங்காகத் திரிந்து கொண்டிருந்த நாம் மனிதனாக மாறக் காரணமே ரசனை உணர்வுதான் என்பதைக் கடந்த இதழில் பார்த்தோம். ஆக, அது இல்லாத வாழ்வு மனித வாழ்வே இல்லை. ஆதிகாலக் காட்டுமிராண்டி வாழ்வுதான்.\nஇன்றைய கல்விமுறையும், உலகமய நாகரிகமும் சேர்ந்து படிப்பதும், சம்பாதிப்பதும், பிள்ளை பெற்றுக்கொள்வதும், இன்னபிற பொருளியல் சார்ந்த (materialistic) வெற்றிகளை ஈட்டுவதும் மட்டும்தான் வாழ்க்கை என நமக்குக் கற்பித்து வைத்துள்ளன. இது முழுக்க முழுக்கக் கற்கால மனிதர்களின் வாழ்க்கைமுறையேதான்\nஇன்று நாம் பிழைப்பை மட்டுமே குறியாக வைத்துப் படிக்கிறோம்; அதே போல அவர்கள் அன்று மற்ற விலங்குகளிடமிருந்து பிழைக்கத் தேவையான வேட்டை நுணுக்கங்களை மட்டுமே கற்று வாழ்ந்தார்கள். இன்று நாம் பணமாகச் சேர்த்து வைக்கிறோம். அவர்கள் கிழங்கு, தோல், என உணவு வகைகளாகவும் ஆடை வகைகளாகவும் பொருட்களாகச் சேர்த்து வைத்தார்கள். அவர்கள் இனப்பெருக்கத்துக்கு முதன்மை கொடுத்தே வாழ்க்கைத் துணையைத் தே��்ந்தெடுத்தார்கள்; நாமும் அது போல, ஒரு குழந்தை பிறந்தவுடன், அதற்கு மேல் வாழ்க்கைத்துணையோடு ஒத்துப்போக முடியாமல் மணவிலக்குப் பெற்றுக் கொள்கிறோம். நமது வெற்றிகள் பணம், சமூகநிலை போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டவை; அவர்களின் வெற்றிகள் ஈடுபட்ட வேட்டைகள், அவற்றில் கிடைத்த பொருட்கள் ஆகியவற்றின் அடிப்படையிலானவை. ஆக மொத்தத்தில், இரண்டும் ஒன்றுதான்\n ரசனை இல்லாத வாழ்வு தீய எண்ணங்களையும், கெட்ட பழக்கங்களையும் தூண்டுகிறது. ரசனை இல்லாத உள்ளம்தான் அடுத்தவர்களுக்குக் கெடுதலும் நினைக்கிறது; பிறரைப் பற்றித் தவறாகவும் நினைக்கிறது. ரசனை இல்லாத வாழ்க்கைமுறை மீண்டும் நம்மை ஆதிகாலக் காட்டுமிராண்டியாக மாற்றுகிறது\nஎனவே, ரசித்துப் பழகு மச்சி\nகண்ணீரே இல்லாத - புது\nகணினி வரைகலை: பிரகாஷ் சங்கர்\nநமது கள வெளியீடுகள் உடனுக்குடன் உங்களுக்கு வந்து சேர...\nஉங்கள் தளத்திலும் இந்த மின்னஞ்சல் சேவைப் பெட்டியை இணைக்க\nஇது பற்றி உங்கள் கருத்து\nதமிழில் கருத்திட விரும்புவோர் அழுத்துங்கள் இங்கே\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\n\"நாங்கள் போராடினாலே ஊதிய உயர்வுக்காகத்தானா\" - பொரிந்து தள்ளும் ஆசிரியப் போராளி\nநா ன் பணிபுரியும் பள்ளி நகரமும் அல்லாத கிராமமும் அல்லாத, வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மக்கள் நிறைந்த பகுதியைச் சேர்ந்தது. இதுவரை நடை...\nநாம் மறந்த சேர நாடு - மூவேந்தர்களின் முதல்வன் பற்றி ஒரு நினைவூட்டல் | ஷியாம் சுந்தர்\nஇ ன்று நாம் அதிகமாகப் படிப்பதும் தேடுவதும் சோழர்களையும் பாண்டியர்களையும் பற்றித்தான். ஆனால் நமது இன்னொரு பாட்டன்மாரான சேரர்களைப் பற்...\n - முன்னோர் வழிபாட்டின் எடுத்துக்காட்டாக விளங்கும் ஊர்\nஇ ன்று நம் இயந்திர வாழ்க்கை முறையில் இரண்டு தலைமுறைப் பாட்டன் பெயர்களுக்கு மேல் நிறையப் பேருக்குத் தெரிவது இல்லை. இத்தகைய காலத்திலும்,...\nமாவோ பொன்மொழி | தெரிஞ்சுக்கோ - 3\nஅரசியல் என்பது ரத்தம் சிந்தா யுத்தம் யுத்தம் என்பது ரத்தம் சிந்தும் அரசியல் யுத்தம் என்பது ரத்தம் சிந்தும் அரசியல் - சீனப் புரட்சியாளர் மாவோ எனும் மா சே துங்\nஇந்தியாவுக்கு உண்மையிலேயே கடல் வழி கண்டுபிடித்தவர் யார்\nநா ம் பள்ளிகளில் படித்தவை, நமக்குக் கற்பிக்கப்பட்டவையெல்லாம் எந்த அளவுக்கு உண்மை என்பது நமக்குத் தெரியாது. உதாரணமாக, வாஸ்கோ ட காமா (V...\nபதிவுகளைச் சுடச் சுட மின்னஞ்சலில் பெற...\n\"நாங்கள் போராடினாலே ஊதிய உயர்வுக்காகத்தானா\nமறக்க முடியாத தமிழ் சினிமா (6)\nஅரசு ஊழியர் (1) அரசுப்பள்ளி (1) ஆசிரியர்கள் (1) இந்தியா (2) இமயமலை (1) உரிமை (1) உலக வெப்பமாதல் (1) எம்.ஜி.ஆர் (1) ஒளி (1) ஒளி ஆண்டு (1) கடல் வழி (2) கடவுள் (2) கம்பர் (1) கருணாநிதி (1) கவிஞர் (1) காந்தி (2) காவல்துறை (2) குலதெய்வம் (1) சத்திய சோதனை (1) தமிழ் (3) தமிழ்நாடு (6) தமிழர் (13) திருக்குறள் (1) திருமுருகன் காந்தி (1) திருவிளையாடல் (1) திரையுலகம் (2) நீட் (1) பாட்டி மருத்துவம் (2) பாரதிதாசன் (1) பாலுமகேந்திரா (1) புழுவெட்டு (1) பொறியியல் (1) பொன்மொழிகள் (2) போர் (1) மழை (1) மாவோ (1) மொழி (3) ரஜினி (1) வாழ்க்கை வரலாறு (1) வாழ்க்கைமுறை (6) வாழ்த்து (2) வாஸ்கோ ட காமா (1) வேகம் (1) ஜாக்டோ ஜியோ (1) ஜெயலலிதா (1) ஸ்டெர்லைட் (2) History (1) Language (1) Tamil (1)\nஇணையத்தில் ஏற்கெனவே இருக்கின்றன எத்தனையோ இதழ்கள். நாங்கள் அப்படி என்ன புதிதாய்ச் செய்து விடப் போகிறோம் எங்கள் திட்டம் என்ன... சொடுக்கிப் பாருங்களேன் ஒருமுறை மேலே உள்ள படத்தை\nஉங்கள் தளத்தில் இந்தச் செயலியை இணைக்க\n> படைப்பு வெளியீட்டுக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vidivu.lk/tm.asp?fname=20170817_02", "date_download": "2019-03-23T01:26:49Z", "digest": "sha1:JBEYXJPYBWJTFDVDP6UAO3D2EGQIWRBL", "length": 5962, "nlines": 26, "source_domain": "www.vidivu.lk", "title": "முக்கிய செய்திகள் ››", "raw_content": "இளைஞர், யுவதிகளுக்கு சிறந்த எதிர்காலத்தை கட்டியெழுப்புவதிலுள்ள அனைத்து சவால்களையும் வெற்றிகொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் – ஜனாதிபதி\n+ பெரிதாக்க | - சிறிதாக்க | பிரசுரிப்பு | உங்கள் கருத்து\nபொதுமக்களுக்கு சொந்தமான காணி இராணுவத்தினரால் விடுவிப்பு\nபொதுமக்களுக்கு சொந்தமான காணி இராணுவத்தினரால் விடுவிப்பு\nகிளிநொச்சி - பாதுகாப்பு படைத் தலைமையகம் மற்றும் ஏனைய பிரிவுகளினால் பயன்படுத்தப்பட்டுவந்த சுமார் 2332 ஏக்கர்ஸ் 01 ரூட் மற்றும் 25.2 பேர்ச்சஸ் கொண்ட ஐந்து காணிகள் காணி உரிமையாளர்களுக்கு வழங்கும் வகையில் அரசாங்கத்திடம் நேற்று (ஆகஸ்ட்,15) கையளிக்கப்பட்டது.\nஇதற்கமைய, சுமார் 2290 ஏக்கர்ஸ் 03 ரூட்ஸ் மற்றும் 17.6 பேர்ச்சஸ் கொண்ட காணிகள் முல்லைத்தீவு மாவட்ட ஒட்டுசுட்டான் பகுதி வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்கத்திடமும், 02 ஏக்கர்ஸ் 01 ரூட் மற்றும் 17.6 பேர்ச்சஸ் கொண்ட காணிகள் கிளிநொச்சி மாவட்ட வன��ிலங்கு பாதுகாப்புத் திணைக்கத்திடமும், 38 ஏக்கர் 01 ரூட் மற்றும் 05 பேர்ச்சஸ் கொண்ட இரண்டு காணிகள் கண்டவெளி பிரதேச செயலாளரிடமும் காணி உரிமையாளர்களிடம் கையளிக்கும் வகையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், ஏனைய மிதமான சுமார் 3 ரூட்ஸ் மற்றும் 25 பேர்ச்சஸ் கொண்ட காணிகள் கராச்சி பிரதேச செயலாளரிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nமேலும், இதற்கு முன்பதான பலநிகழ்வுகளில் பாதுகாப்பு படையினரால் பயன்படுத்தப்பட்டுவந்த காணிகள் காணி உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nபொதுமக்களுக்கு சொந்தமான 189 ஏக்கர் காணி இராணுவத்தினரால் விடுவிப்பு\nயாழில் 54 ஏக்கர் மக்களுடைய நிலம் இராணுவத்தினரால் விடுவிப்பு\nமயிலடி மீன்பிடி துறைமுகம் மற்றும் நிலங்கள் விடுவிக்க தீர்மானம்\nபாதுகாப்பு அமைச்சில் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள காணிகளை விடுவித்தல் தொடர்பான சந்திப்பு\nகீரிமலையில் ஜனாதிபதியினால் 100 வீடுகள் கையளிப்பு\nகீரிமலை வீட்டுத்திட்டம் நிறைவுரும் நிலையில்\nஇராணுவத்தினருடன் இணைந்து முன்னாள் தமிழீழ விடுதலைப் போராளிகள் கீரிமலை வீட்டுத் திட்டத்தை கட்டுகின்றனர்\nயாழ் குடாநாட்டில் இடம் பெயர்ந்தவர்களுக்காக புதிய வீடுகளை அமைத்துக் கொடுக்கும் பணியில் இராணுவம்\nபாதுகாப்பு துறையின் தலைமை அலுவலகம்\nசெய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது\n© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்\nஉங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nilgiris.nic.in/ta/%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-03-23T01:00:45Z", "digest": "sha1:SZDLCFDKAK37YVXZREXSFEJTGWRVYFUU", "length": 4901, "nlines": 91, "source_domain": "nilgiris.nic.in", "title": "ஆவணங்கள் | நீலகிரி மாவட்டம், தமிழ்நாடு", "raw_content": "\nவருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nவகை வாரியாக ஆவணங்களை தேடுக\nஅனைத்து மற்றவைகள் புள்ளிவிவர அறிக்கை மக்கள் தொகை கணக்கெடுப்பு\nமாவட்ட புள்ளியியல் கையேடு 2015-2016 22/03/2018 பதிவிறக்கங்கள்(3 MB)\nமாவட்ட புள்ளியியல் கையேடு 2016-2017 11/04/2018 பதிவிறக்கங்கள்(4 MB)\nமக்கள்தொகை கணக்கெடுப்பு 2011 (பகுதி எ) 09/04/2018 பதிவிறக்கங்கள்(2 MB)\nமக்கள்தொகை கணக்கெடுப்பு 2011 (பகுதி பி) 09/04/2018 பதிவிறக்கங்கள்(3 MB)\ncVIGIL – கைபேசிச் செயலி விளக்கக் கையேடு 20/03/2019 பதிவிறக்கங்கள்(1 MB)\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், நீலகிரி\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் நீலகிரி மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது, , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம், தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Mar 22, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2016/05/16/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-6-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-389-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2019-03-23T00:54:23Z", "digest": "sha1:2VM53KW5N6HYUQBCUGN225MBX5M6JJ72", "length": 14329, "nlines": 107, "source_domain": "rajavinmalargal.com", "title": "மலர் 6 இதழ் 389 – பயமின்றிய பிரயாணம்! | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nமலர் 6 இதழ் 389 – பயமின்றிய பிரயாணம்\nஎண்ணா:14:42 ”நீங்கள் உங்கள் சத்துருக்களுக்கு முன்பாக முறிய அடிக்கப்படாதபடிக்கு ஏறிப்போகாதிருங்கள்; கர்த்தர் உங்கள் நடுவில் இரார்.”\nபோன வாரம் விமானத்தில் நியூ யார்க் பட்டணம் சென்று கொண்டிருந்தோம். அங்கு மழை பெய்து கொண்டிருந்ததால் பயங்கர மேகமூட்டத்துக்குள்ளாக வர வேண்டியதிருந்தது. நாங்கள் வந்த விமானம் அடிக்கடி தடதடவென்று கீழே விழுவதுபோல் உதறியது. நெஞ்சு படபடவென்று இருந்தாலும், அந்த விமானத்தின் ஓட்டுநர் பத்திரமாக அழைத்து செல்வார் என்ற நம்பிக்கையில்தான் நாங்கள் அமர்ந்திருந்தோம்\nசில நேரங்களில் நம் வாழ்க்கையும் மேகமூட்டத்துக்குள்ளாகப் பறக்கும் விமானத்தைப் போன்றதுதான். எல்லாமே தவறாக இயங்குவதுபோல நமக்குத் தோன்றலாம் ஆனால் நம் ஓட்டுநராகிய இயேசு கிறிஸ்து, அவரை நம்பி, விசுவாசத்தோடு அவரைப் பின்பற்றுபவர்களை சரியான பாதையில் பத்திரமாக அழைத்து செல்வார்\nநாம் இஸ்ரவேல் மக்களின் வனாந்தர பயணத்தை தொடருவோம்\nஇஸ்ரவேல் மக்கள் கானான் தேசத்தின் எல்லையை அடைந்தவுடன், கர்த்தர் அவர்களுக்கு அந்த தேசத்தைக் காண்பித்தார். அதை அவர்கள் சுதந்தரித்துக்கொள்ளப் போவதாக வாக்களித்தார். ஆனால் அங்கு வாழ்ந்து வந்த இராட்சதரைக் கண்டவுடன் அவர்கள் கர்த்தருடைய வார்த்தையை விசுவாசிக்காமல், அவர் வழிநடத்துதலை சந்தேகித்து, அவரை அசட்டை பண்ணினார்கள். இந்த வனாந்தரத்திலேயே செத்தால் நலமாயிருக்கும் என்று அழுதார்கள். அதற்கு தண்டனையாக கர்த்தர், அவர்கள் வாய்ச்சொல் பிரகாரமே, அவர்களுக்கு நாற்பது வருட வனாந்தரத்தை கொடுத்தார் என்று பார்த்தோம்.\nகர்த்தரின் வழிநடத்துதலை சந்தேகப்பட்ட அவர்கள், வெகுசீக்கிரம் அவருடைய வழிநடத்துதலை மறுதலித்தார்கள். கர்த்தர் தங்களுக்கு அருளிய தண்டனையைக் கேட்டவுடன், நாங்கள் பாவம் செய்தோம், கர்த்தர் சொன்ன அந்தக் கானான் தேசத்துக்குள் நாங்களே போய்விடுவோம், என்று சொல்லி, கர்த்தருடைய வார்த்தையை மீறி தாங்களே கானானுக்குள் போய்விடலாம் என்ற எண்ணத்துடன், அந்த தேசத்தில் வாழ்ந்த பலசாலிகளாகிய கானானியரையும், அமலேக்கியரையும், எதிர்த்து போரிடத் துணிந்தனர். நீங்கள் உங்கள் சத்துருக்களுக்கு முன்பாக முறிய அடிக்கப்படாதபடிக்கு ஏறிப்போகாதிருங்கள்; கர்த்தர் உங்கள் நடுவில் இருக்கமாட்டார், நீங்கள் தோல்வியடைவீர்கள் என்ற மோசேயின் குரல் அவர்கள் செவிகளில் எட்டவேவில்லை.\nஎங்களுக்கு கர்த்தர் தேவையில்லை, நாங்களே எங்கள் எதிரிகளை பார்த்துக்கொள்ளுகிறோம், எங்கள் வழியை நாங்களே பார்த்துக்கொள்ளுவோம் என்ற எண்ணத்துடன் அவர்கள் மலையின் மேல் ஏறி எதிரிகளோடு போராடத் தொடங்கினர்.\n வேதம் சொல்லுகிறது, அமலேக்கியரும், கானானியரும், அவர்களை முறிய அடித்து ஓட, ஓட துரத்தினார்கள் என்று. என்ன பரிதாபம் கர்த்தர் தன் பிள்ளைகளுக்கு வெற்றி மேல் வெற்றியைக் கொடுக்கவேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறார். ஆனால் அவரை நாம் சந்தேகிக்கும்போது வெற்றிக்குப்பதிலாக, தோல்விதான் கிடைக்கிறது.\nஅவர்கள் கர்த்தருடைய வழிநடத்துதலை சந்தேகப்படாமலிருந்திருந்தால் எவ்வளவு, சந்தோஷத்தோடு, வெற்றிவாகையோடு கானானுக்குள் சென்றிருக்கலாம் அதற்கு மாறாக, இப்பொழுது எவ்வளவு அவமானம் அதற்கு மாறாக, இப்பொழுது எவ்வளவு அவமானம் வேதனை\n ஒருவேளை நாம் இஸ்ரவேல் மக்களைப் போல மேகமூட்டங்களுக்குள்ளே பிரயாணம் செய்து கொண்டிருக்கலாம் நம் மாலுமியாகிய இயேசு கிறிஸ்துவின் மேல் நம்பிக்கையில்லாமல், நம் வாழ்க்கையின் பிரச்சனைகளை நாமே சீர்ப்படுத்திக்கொள்ளலாம் என்று நினைக்கலாம். அது தோல்வியில் தான் முடியும் நம் மாலுமியாகிய இயேசு கிறிஸ்துவின் மேல் நம்பிக்கையில்லாமல், நம் வாழ்க்கையின் பிரச்சனைகளை நாமே சீர்ப்படுத்திக்கொள்ளலாம் என்று நினைக்கலாம். அது தோல்வியில் தான் முடியும் யாரோ ஒருவர் கூறியது நினைவில் வரு���ிறது\n”கர்த்தர் உனக்கு வெளிச்சத்தில் வாக்குத்தத்தம் பண்ணியதை, நீ இருளில் இருக்கும்போது சந்தேகப்படாதே” என்று.\nசந்தேகம் தடைகளைத்தான் பார்க்கும், ஆனால் விசுவாசம் நேரான வழியைப் பார்க்கும் சந்தேகம் இரவின் இருளைத்தான் பார்க்கும், ஆனால் விசுவாசம் பகலைப் பார்க்கும் சந்தேகம் இரவின் இருளைத்தான் பார்க்கும், ஆனால் விசுவாசம் பகலைப் பார்க்கும் சந்தேகம் ஒரு அடி எடுத்துவைக்க கூட பயப்படும் சந்தேகம் ஒரு அடி எடுத்துவைக்க கூட பயப்படும் ஆனால் விசுவாசம் நம்மை உயரப் பறக்க செய்யும்\n நான் பிரச்சனைகள் என்ற மேகமூட்டத்துக்குள்ளே பிரயாணம் செய்துகொண்டிருந்தாலும், நீர் எங்கள் ஓட்டுநரானபடியால், உம்முடைய வழிநடத்துதலை விசுவாசித்து, பயமின்றி வாழ்க்கைப் பிரயாணத்தை தொடர பெலன் தாரும்\nபின்குறிப்பு: ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை ‘ராஜாவின் மலர்கள்’ உங்களை வந்தடையும் படி தயவுசெய்து ‘subscribe’ என்ற இடத்தில் கிளிக் செய்து உங்கள் email id யை கொடுக்கவும்.\nராஜாவின் மலர்கள் மலரும் இந்த தோட்டத்துக்கு வந்தமைக்கு நன்றி. இதைப் பற்றி மற்ற நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கூறி அவர்களும் ஆசீர்வாதம் பெற உதவுங்கள். நன்றி.\n← மலர் 6 இதழ் 388 – நம்பிக்கையை விழுங்கிய வனாந்தரம்\nமலர் 6 இதழ் 390 – பகலில் சுட்டெரிக்கும் வெயில்\nமலர்:1இதழ்: 73 ஆத்துமத்தில் குஷ்டரோகம்\nமலர்:2 இதழ்: 126 பரிசுத்தம் என்றால் என்ன\nமலர் 2 இதழ் 186 யாகேல் என்னும் வரையாடு\nமலர் 2 இதழ் 201 நோக்கம் நல்லது தான்\nமலர் 6 இதழ்: 425 சிவப்பு நூல் அளித்த இரட்சிப்பு\nமலர் 6 இதழ்: 426 இருதயத்தின் மதிலைத் தகர்த்தெறிந்த ராகாப்\nமலர் 6 இதழ்: 435 பள்ளத்தாக்கான வாழ்க்கை மாறும்\nஇதழ்: 650 பேசுவதில் விவேகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/%E0%AE%95%E0%AF%86%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B1%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%B0%E0%AF%80/", "date_download": "2019-03-23T01:08:52Z", "digest": "sha1:G2BRSEFDYCPURLLKHB3AYS2NNXGCGGJ6", "length": 5363, "nlines": 69, "source_domain": "srilankamuslims.lk", "title": "கெபினற் அமைச்சராகும் ஹரீஸ் MP? » Sri Lanka Muslim", "raw_content": "\nகெபினற் அமைச்சராகும் ஹரீஸ் MP\nசிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் எம்.பி யுடன்அரசாங்கத் தரப்பு பேச்சு வார்த்தை ஒன்றில் ஈடுபட்டுள்ளதாக நம்பத்தகுந்த இரகசியத் தகவல்கள் சிறிலங்கா முஸ்லிம்ஸ் இணையத்தளத்திற்கு தெரவிக்கின்றன.\nமுஸ்லிம் காங்கிரஸை விட்டு அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட முன்வந்தால் கெபினற் அமைச்சுப் பதவி தருவதற்கு தயாராக இருப்பதாக அரசங்கத்தரப்பின் சில முக்கியஸ்தர்கள் ஹரீஸ் எம் பியை தொடர்பு கொண்டு பேரம் பேசலில் ஈடுபட்டுள்ளனர்.\nஇது தொடர்பில் ஹரீஸ் எம்பி தனது நெருக்கமானவர்களுடன் கலந்துரையாடல்களிலும் ஈடுபட்டு வருவதாகவும் அவ் இரகசியத்தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஅரசாங்கத்தில் முஸ்லிம் காங்கிரஸ் இணைந்து செயற்பட்டு வந்தாலும் இடையிடையே முரண்பாடுகள் தோற்றம் பெறுகின்றன. இதனால் முஸ்லிம் காங்கிரஸை உடைப்பதற்கு தனித்தனி பேரம் பேசல்கள் தான் வெற்றி அளிக்கும் என்பதில் அரசாங்கத்தரப்பு உறுதியாக உள்ளது.\nஇதற்குரிய நகர்வாகவே அரசாங்கத்தரப்பு ஹரீஸ் எம் பியை தொடர்பு கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.\nஹரீஸ் எம்பி இப் பேரம் பேசல் தொடர்பில் மௌனம் காத்துவருவதாக அவ் இரகசியத் தகவல்கள் எம்மிடம் தெரிவிக்கின்றன.\nநாம் அறிந்த வகையில் இன்னும் ஓர் இரு மாதங்களில் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் அரசியல் அரங்கில் எதிர்பாராத கட்சித் தாவல்கள் இடம்பெறவுள்ளன. ஒரு வேளை இந் நகர்வை எதிர்பார்த்தவராக அமைச்சர் ஹரீஸ்\nகத்தாரில் உள்ள லக்பிம மற்றும் கொழும்பு உணவகங்கள் தொடர்பில் அதிர்ச்சி ரிப்போட் (முழு விபரம் இணைப்பு)\nதெஹிவளை பாத்தியா பள்ளிவாசலுக்கு மூடுவிழா – நடந்தது இதுதான் – புலனாய்வு ரிப்போட்\nவட்டிக்கு பணம் பெற்ற ஐயுப் அஸ்மின்; யாழ் பள்ளிவாசல், தமிழ் பெண்களால் முற்றுகை\nஏழைகளின் உம்ரா வீசாக்களுக்கு நடந்தது என்ன (முழு விபரம் – Photo)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namathukalam.com/2018/09/Did-Vasco-Da-Gama-discovered-the-sea-route-to-India.html", "date_download": "2019-03-23T01:54:28Z", "digest": "sha1:GXEDIRAOEVTICPUZIBFGWQZI3TJ3S6G2", "length": 15727, "nlines": 145, "source_domain": "www.namathukalam.com", "title": "இந்தியாவுக்கு உண்மையிலேயே கடல் வழி கண்டுபிடித்தவர் யார்? - நமது களம்", "raw_content": "\n_மறக்க முடியாத தமிழ் சினிமா\nHome / இந்தியா / கடல் வழி / தமிழ்நாடு / தமிழர் / பயணம் / வணிகம் / வரலாறு / வாஸ்கோ ட காமா / Shyam Sundar / இந்தியாவுக்கு உண்மையிலேயே கடல் வழி கண்டுபிடித்தவர் யார்\nஇந்தியாவுக்கு உண்மையிலேயே கடல் வழி கண்டுபிடித்தவர் யார்\nநமது களம் செப்டம்பர் 24, 2018 இந்தியா, கடல் வழி, தமிழ்நாடு, தமிழர், பயணம், வணிகம், வரலாறு, வாஸ்கோ ட காமா, Shyam Sundar\nநாம் பள்ளிகளில் படித்தவை, நமக்குக் கற்பிக்கப்பட்டவையெல்லாம் எந்த அளவுக்கு உண்மை என்பது நமக்குத் தெரியாது. உதாரணமாக, வாஸ்கோ ட காமா (Vasco da Gama) இந்தியாவுக்குக் கடல் வழி கண்டுபிடித்தார் என்று வரலாறு கூறுகிறது. அவர் வந்த காலம் 15ஆம் நூற்றாண்டு (1498).\nஉண்மையில் அவர் ஏன் இங்கு வந்தார்\nபழங்காலத்தில் போர்த்துக்கீசியர்களுடன் குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்த மக்கள் வணிகத் தொடர்பு வைத்திருந்தனர். போர்த்துக்கீசியர்களுக்கான அவர்களின் முக்கிய ஏற்றுமதி மிளகு. ஆனால், ஒரு கட்டத்தில் அவர்கள் வரக் காணவில்லை. அவர்களைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை. அவர்கள் தெற்கிலிருந்து வந்தார்கள் என்பது மட்டும்தான் போர்த்துக்கீசியர்களுக்குத் தெரியும். அவர்களிடமிருந்து விட்டுப் போன வணிக உறவைப் புதுப்பிக்க நூறு ஆண்டுகளாகத் தேடி அலைந்து கடைசியாக வந்து சேர்ந்தவர்தாம் வாஸ்கோ ட காமா.\nசரி, அப்படிப் போர்த்துக்கீசியர்களுக்கு மிளகு ஏற்றுமதி செய்து வந்த அந்த மக்கள் யார்\n13ஆம் நூற்றாண்டு வரை கிரேக்கம், போர்ச்சுக்கல், எகிப்து, சீனம் போன்றவற்றுடன் தமிழர்கள் வணிக உறவு வைத்து இருந்தார்கள் என நான் கூறவில்லை நமது இந்தியத் தொல்பொருளியல் ஆய்வு கூறுகிறது\nமேலும் எரித்திரேயக் கடலில் பெரிப்பிளசு (Periplus of the Erythraen Sea) எனும் கிரேக்க நூலில் பொ.ஊ.மு.7ஆம் நூற்றாண்டுக்கு (BCE 7th Century) மிக நீண்ட காலம் முன்பிருந்தே தமிழர்களுக்குக் கடல் பரப்பில் இருக்கும் மக்களுடன் வணிகத் தொடர்பு இருந்திருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.\nஆக வாஸ்கோ ட காமாதான் இந்தியாவுக்கான கடல் வழியைக் கண்டு பிடித்தார் என்பதே தவறு தமிழும் தமிழர்களும் அதற்குப் பல காலம் முன்பே உலகம் முழுதும் கொடி கட்டிப் பறந்திருக்கிறார்கள் என்பதே வரலாறு காட்டும் உண்மை.\nஎரித்திரேயக் கடலில் பெரிப்பிளசு, எரித்திரா தலாஸ்ஸாவில் ரோமானியப் பொருளாதாரக் கொள்கை ஆகிய பழம்பெரும் நூல்களில் தமிழர்கள் பற்றியும், தமிழர் ஆளுமை பற்றியும் கூறப்பட்டுள்ள மேலும் சில விவரங்கள் இங்கே படங்களாக உங்கள் பார்வைக்கு\nநமது கள வெளியீடுகள் உடனுக்குடன் உங்களுக்கு வந்து சேர...\nஉங்கள் தளத்திலும் இந்த மின்னஞ்சல் சேவைப் பெட்டியை இணைக்க\nஇது பற்றி உங்கள் கருத்து\nதமிழில் கருத்திட விரும்புவோர் அழுத்துங���கள் இங்கே\nBala Murugan 24 செப்டம்பர், 2018 ’அன்று’ முற்பகல் 7:11\nநமது களம் 26 செப்டம்பர், 2018 ’அன்று’ முற்பகல் 12:56\n நீங்கள் ரசித்த இந்தப் பதிவை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுமாறும் தொடர்ந்து இதழுக்கு வருகை புரியுமாறும் கேட்டுக் கொள்கிறோம்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\n\"நாங்கள் போராடினாலே ஊதிய உயர்வுக்காகத்தானா\" - பொரிந்து தள்ளும் ஆசிரியப் போராளி\nநா ன் பணிபுரியும் பள்ளி நகரமும் அல்லாத கிராமமும் அல்லாத, வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மக்கள் நிறைந்த பகுதியைச் சேர்ந்தது. இதுவரை நடை...\nநாம் மறந்த சேர நாடு - மூவேந்தர்களின் முதல்வன் பற்றி ஒரு நினைவூட்டல் | ஷியாம் சுந்தர்\nஇ ன்று நாம் அதிகமாகப் படிப்பதும் தேடுவதும் சோழர்களையும் பாண்டியர்களையும் பற்றித்தான். ஆனால் நமது இன்னொரு பாட்டன்மாரான சேரர்களைப் பற்...\n - முன்னோர் வழிபாட்டின் எடுத்துக்காட்டாக விளங்கும் ஊர்\nஇ ன்று நம் இயந்திர வாழ்க்கை முறையில் இரண்டு தலைமுறைப் பாட்டன் பெயர்களுக்கு மேல் நிறையப் பேருக்குத் தெரிவது இல்லை. இத்தகைய காலத்திலும்,...\nமாவோ பொன்மொழி | தெரிஞ்சுக்கோ - 3\nஅரசியல் என்பது ரத்தம் சிந்தா யுத்தம் யுத்தம் என்பது ரத்தம் சிந்தும் அரசியல் யுத்தம் என்பது ரத்தம் சிந்தும் அரசியல் - சீனப் புரட்சியாளர் மாவோ எனும் மா சே துங்\nஇந்தியாவுக்கு உண்மையிலேயே கடல் வழி கண்டுபிடித்தவர் யார்\nநா ம் பள்ளிகளில் படித்தவை, நமக்குக் கற்பிக்கப்பட்டவையெல்லாம் எந்த அளவுக்கு உண்மை என்பது நமக்குத் தெரியாது. உதாரணமாக, வாஸ்கோ ட காமா (V...\nபதிவுகளைச் சுடச் சுட மின்னஞ்சலில் பெற...\nஇந்தியாவுக்கு உண்மையிலேயே கடல் வழி கண்டுபிடித்தவர்...\nசீமராஜா | புதுப்பட விமர்சனம் (2) - ராகவ்\n‘மேற்குத் தொடர்ச்சி மலை’ புதுப்பட விமர்சனம் - படப்...\nமறக்க முடியாத தமிழ் சினிமா (6)\nஅரசு ஊழியர் (1) அரசுப்பள்ளி (1) ஆசிரியர்கள் (1) இந்தியா (2) இமயமலை (1) உரிமை (1) உலக வெப்பமாதல் (1) எம்.ஜி.ஆர் (1) ஒளி (1) ஒளி ஆண்டு (1) கடல் வழி (2) கடவுள் (2) கம்பர் (1) கருணாநிதி (1) கவிஞர் (1) காந்தி (2) காவல்துறை (2) குலதெய்வம் (1) சத்திய சோதனை (1) தமிழ் (3) தமிழ்நாடு (6) தமிழர் (13) திருக்குறள் (1) திருமுருகன் காந்தி (1) திருவிளையாடல் (1) திரையுலகம் (2) நீட் (1) பாட்டி மருத்துவம் (2) பாரதிதாசன் (1) பாலுமகேந்திரா (1) புழுவெட்டு (1) பொறியியல் (1) பொன்மொழிகள் (2) போர் (1) ம��ை (1) மாவோ (1) மொழி (3) ரஜினி (1) வாழ்க்கை வரலாறு (1) வாழ்க்கைமுறை (6) வாழ்த்து (2) வாஸ்கோ ட காமா (1) வேகம் (1) ஜாக்டோ ஜியோ (1) ஜெயலலிதா (1) ஸ்டெர்லைட் (2) History (1) Language (1) Tamil (1)\nஇணையத்தில் ஏற்கெனவே இருக்கின்றன எத்தனையோ இதழ்கள். நாங்கள் அப்படி என்ன புதிதாய்ச் செய்து விடப் போகிறோம் எங்கள் திட்டம் என்ன... சொடுக்கிப் பாருங்களேன் ஒருமுறை மேலே உள்ள படத்தை\nஉங்கள் தளத்தில் இந்தச் செயலியை இணைக்க\n> படைப்பு வெளியீட்டுக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/369472.html", "date_download": "2019-03-23T01:08:46Z", "digest": "sha1:Y4PCPAAFBTO2PRTQSDKIY7NUJGK7Q4T3", "length": 26379, "nlines": 188, "source_domain": "eluthu.com", "title": "மைல்கல் - சிறுகதை", "raw_content": "\nஅவன் உட்கார்த்திருந்த இருக்கையின் பக்கவாட்டில் விஜய் அமர்ந்திருந்தான். அவர்கள் அமர்ந்திருந்த இருக்கையின் பின்வரிசையில் அவள் அமர்ந்திருந்தாள். குளிருக்கு ஏற்ப உடை அணிந்திருந்தாள்.\nஜி ட்ரிப் முடியபோது இன்னும் பேசவே இல்லையே, ஒரு ஹெல்பும் பண்ணமாட்ரீன்களே என்றாள்.\nவைட்பன்னு ஜெஸ்ஸி என்ற ராம்ஜி, அக்பர் எதுனா பண்ணுடா என்றார். அக்பர் விஜயிடம் ஏதோ காதில் கிசுகிசுக்க விஜய் எழுந்து முன்னே சென்றான். அவனின் பக்கவாட்டு இருக்கை காலியாகியது. முன்னிருக்கையின் மேல்புறம் இருந்த கம்பியின் மீது முகத்தை முண்டு கொடுத்து கண்களை மூடிக்கொண்டிருந்த அவன் வேர்வையும் வாசனை திரவியமும் கலந்த ஒரு பெண்ணின் வாசனையை உணர்ந்து பக்கவாட்டில் திரும்ப அவள் அமர்ந்தபடி ஹை என்றாள்.\nஹை ஜெஸ்ஸி என்றான். நைஸ் வெதர் நோ என்றாள். எஸ், என்று கூறிவிட்டு அவள் கண்களை கண்டான். அவள் வேறு ஒரு உலகத்தில் மிதந்து கொண்டிருப்பதாய் அவனுக்கு தோன்றியது. சதுரமும் வட்டமும் கலந்த முகம், அகன்று விரிந்த கண்கள். மென்மையான கோதுமை நிற தோல். பிரவுன் நிற அடர்ந்த கேசம். அந்த அதிகாலையிலும் மெலிதான உதட்டு சாயம் பூசியிருந்தாள். அவன் தன்னை பார்க்கிறான் என்று உணர்ந்தவுடன் மெலிதாய் சிரித்தாள். அவளின் முகமும் கண்களும் மலர்வதைக்கண்டவுடன் அருண் தன் முகத்தை திருப்பி சாளரத்தின் ஊடே பார்வையை செலுத்தினான். அடர்ந்த பனிபொழிவில் சிக்கி வெளியில் வரமுடியாமல் விடியல் தவித்து கொண்டிருப்பதாய் அவனுக்கு தோன்றியது. பெரும்பாலான சமயங்களில் ஜெஸ்ஸியின் முகப்பொலிவில் மாட்டிக்கொண்டு அவன் தவிப்பதை போன்றே ���து இருந்தது.\n“எவரும் சொல்லலாமலே பூக்களும் வாசம் வீசுது, உறவும் இல்லாமலே இரு மனம் ஏதோ பேசுது” என்ற இளையராஜாவின் பாடலை தங்கள் இருவருக்கும் கேட்கும் வகையில் மெதுவாக பாடினாள். அந்த இனிமையான குரல் அவனுள் சென்று ஒருவித சிலிர்ப்பை உண்டாக்கியது. அந்த இடத்தை விட்டு நகர்ந்துவிடவேண்டும் என்று நினைத்தவாறு திரும்பினான் .\nஐ ஹெர்ட் தட் யு வில் சிங் வெல், என்று அவனை பார்த்து புன்னகை பூத்தாள். அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல ஜெஸ்ஸி. டேபினெட்லி நாட் லைக் யு. யு ஆர் ரியலி சிங்கிங் வெல் என்றான். மீண்டும் அவளின் பொலிவில் சிக்கியதாக உணர்ந்து போது, அதில் இருந்து வெளிப்பட எண்ணி எழுந்தான்.\nவாட் அப்பெண்டு , அம் ஐ டிஸ்டுர்பிங் யு என்றவாறே நகர்ந்து அவனுக்கு வழி விட ஏதுவானாள். சே சே அபசலூட்டலி நாட் , ஜஸ்ட் டாட் ஆஃ வாக்கிங் என்றான்.\nபின்னே அமர்ந்திருந்த ராம்ஜியும், அக்பரும் ஜெஸ்ஸி உனக்கும் வாக்கிங்னா பிடிக்குமில்ல என்று கேலி செய்தார்கள். அவர்களை பார்த்து ஜி என்று மெலிதாய் சிணுங்கிவிட்ட, கேன் ஐ ஆல்சோ ஜாயின் வித் யு என்று அருணை பார்த்தாள்.\nஅருணும் வேறு வழியின்றி சூர் என்றவாறு நகர்ந்து செல்ல, குதூகலித்து துள்ளி, ராம்ஜியையும் அக்பரையும் பார்த்து கை அசைத்தவாறே அவன் பின் சென்றாள்.\nபேருந்தைவிட வெளியில் குளிர் அதிகமா இருந்தது. எங்கோ யேசுதாஸின் குரல் சன்னமாக ஒலித்துக்கொண்டிருந்தது. அருண் தன் கைகளை ஜாக்கெட்டினுள் விட்டு நடக்கத் துவங்கினான் பின்னே ஓடி வந்த ஜெஸ்ஸி அவனோடு சேர்ந்து கொண்டாள். குளிரின் தாக்கம் அதிகமாக இருந்ததால் அவள் அவளை உரசியபடி நடக்கத் தொடங்கினாள்\nஅவர்களோடு இணைந்து அமைதியும் நடந்தது. அமைதியை கலைக்க விரும்பிய அருண், ஜெஸ்ஸி ஏதாவது பேசு என்றான். மீண்டும் அவள் அவனைப் பார்த்து புன்னகை செய்தாள்.\nதிஸ் ஷர்ட் இஸ் வெரி நைஸ். யு லுக் சோ குட் என்றாள்.\nஅவளைப் பார்த்து மெதுவாக சிரித்துவிட்டு, என்ன பத்தி இல்ல உன்ன பத்தி ஏதாவது சொல்லு. நீ எங்க படிச்ச, அப்புறம் உன் ஃபேமிலி பத்தி ஏதாவது சொல்லு என்றான்.\nஉண்மையாவே என்ன பத்தி ஒன்னும் தெரியாதா உங்களுக்கு என்று சிறிது ஏக்கத்துடன் கேட்டாள்.\nஇல்ல ஜெஸ்ஸி, நீ ஒரு பிரஷர் நல்லா வேலை பாக்குற அப்படினு எனக்கு தெரியும் அவ்வளவுதான் என்றான்.\nஜெஸ்ஸியை ஏமாற்றம் தாக்கியது. சில சம���ங்களில் அவன் கண்கள் அவளை தேடி பிடிப்பதுண்டு. தன்னை அவனுக்கு பிடிக்கும் என்றும், தன்னைப்பற்றி முழுவதுமாக தெரிந்து வைத்திருப்பான் என்று எண்ணினாள்.\nசட்டென்று அவன் கைகளை பிடித்துக்கொண்டு, என்ன உங்களுக்கு பிடிக்குமா, பிடிக்காதா\nஅருண் அவள் கைகளை விலகிவிட வேண்டும் என்று நினைத்தான் இருப்பினும் சற்று நிதானித்து, உன்னை யாருக்குதான் பிடிக்காது, ரொம்ப அழகா இருக்க, சின்ன பொண்ணா இருக்க, கியூட்டா சிரிக்கிற அண்ட் ஆல்சோ வெறி தாளெண்டெட். எனக்கு மட்டும் இல்ல கண்டிப்பா எல்லோருக்கும் உன்னை பிடிக்கும் என்றான்.\nஅவளுக்கு சப்பென்று ஆகியது, அவனை பிடித்திருந்த தன் கைகளை தளர்த்திக்கொண்டாள். இருவரும் அமைதியாக நடக்க தொடங்கினார்.\nகுளிரின் தாக்கம் சற்று அதிகமாகியது. அந்தக் குளிர் உறைந்து போயிருந்த அவளின் நினைவை கலைத்தது. மெதுவாக நடுங்கினாள். அதை கண்ட அருண் தன் ஜாக்கெட்டை கழற்றி அவளுக்கு அணிவித்தான். ஜாக்கெட்டினை இழுத்துப் போர்த்திக்கொண்டு தேங்க்ஸ் என்றாள்.\nஏதாவது ஒரு கவிதை சொல்லுங்க என்றாள். எது மாதிரியான கவிதை என்றான். காதலர்கள் பற்றி என்றாள்.\nஅருண் அவ்வப்போது கவிதை எழுதுவது உண்டு. அப்படி அவன் எழுதிய சில கவிதைகளை அவள் படித்திருக்கிறாள். அவனைப் பிடிக்கும் என்பதால் என்னவோ அவனுடைய கவிதைகளையும் அவள் ரசித்தாள்.\nஅவளுக்காக ஒரு கவிதை சொல்ல வேண்டும் என்று அவனுக்கு தோன்றியது. யோசித்தவாறே நடந்தான்.\nஉடல் உரச நடை செல்லும் இருவர்\nஇது காதல் அல்ல , வெறும்\nஎன்று கவிதையை படித்தான். சுணங்கிப்போனாள். சாலையின் ஓரத்தில் விழுந்து கிடந்த பெரிய மரத்தின் மீது சோர்வாக அமர்ந்துகொண்டாள்.\nஅவனும் அருகே சென்று அமர்ந்தான்.\nஇட்ஸ் எ மில்லியன் டாலர் கொஸ்டின். அவ்வளவு ஈஸியானு தெரியல. அப்படினா எல்லாரும் அதுல வெற்றி அடைஞ்சிடுவாங்க. கொஞ்சம் போரின் சுப்ஜெக்ட்ன்னு கூட சொல்லலாம் என்றான்.\nப்ளீஸ் சொல்லுங்க, ஜஸ்ட் பார் அண்டர்ஸ்டாண்டிங். பட் டோன்ட் கன்ப்யூஸ் மீ ஓகே என்றாள்.\nஓகே லெட் மீ ட்ரை, காதல் அப்படிங்கறது ஒரு தொடர்ப்பயணம். அதுல நிறைய மைல்கற்கள் இருக்கு. எல்லவிதமா காதலுக்கும் இது பொருந்தும். ஆண், பெண் காதல், கலை மேல் காதல், கடவுள்மேல் இருக்கிற காதல், வேலை அல்லது தொழில் மேல் இருக்கிற காதல்.\nஒருவிதமான ஈர்ப்புதான் அதோட தொடக்கமா ��ருக்கும். அதை காதல்னு சொல்லமுடியாது. அந்த ஈர்ப்பு காதல் வளர்வதற்கு உண்டான அடித்தளத்தை போடக்கூடும். அந்த ஈர்ப்பு தொடங்குவதற்கும் வளர்வதுக்குமான காரணங்களோ வரைமுறையோ கிடையாது.\nஆண் பெண் காதல் பொறுத்தவரை அழகு, திறமை போன்றவை சில காரணங்களா இருக்கலாம். அந்த ஈர்ப்பு பலரிடம் வரக்கூடும். ஒவ்வொரு ஆணும் பெண்ணும் இதை கடந்துதான் செல்கிறார்கள்.\nதெருவில் ஒரு அழகான பெண்ணையோ , ஆணையோ காணும்போது ஒருவித ஈர்ப்பு ஏற்படும். கடந்து சென்ற பின்னர் அதை மறந்துவிடுவோம். மீண்டும் மீண்டும் அந்த நிகழ்வு ஒருவருடன் ஏற்படுகின்றபோது மனம் அந்த ஒருவரை நினைத்து ஏங்க தொடங்குகிறது. ஒரு நிகழ்வு நேரும் தருணத்தைவிட அந்த நிகழ்வை நினைத்து பார்க்கும்போதுதான் அந்த நிகழ்வின் தாக்கம் அதிகரிக்கிறது. அவ்வாறு நினைக்கின்ற போதும், மீண்டும் அந்த நிகழ்வு நிகழ்கின்றபோதும் அதை நாம் காதல் என்று கற்பனை செய்துகொள்கிறோம்.\nஅந்த நிகழ்வை ஒரு குறிப்பிட்ட காலம் தவிர்த்துவிட்டால், அந்த நினைவிலிருந்து விடுபட்டுவிட்டால் அந்த காதல் எண்ணங்கள் தானாக அழிந்துவிடும்.\nஅதே ஈர்ப்பு, அதே ஏக்கம் இருவருக்கும் ஏற்படுகின்ற போது அந்த நிகழ்வை மீண்டும் மீண்டும் ஏற்படுத்திக்கொள்கிறார்கள். அந்த ஈர்ப்பை பலப்படுத்த தங்களை அலங்கரித்துக்கொள்கிறார்கள், திறமையை வெளிப்படுத்தும் செயல்களை செய்கிறார்கள் . எதனால் மற்றவர் தங்களின்பால் ஈர்க்கப்பட்டனரோ அதை சிறப்பாக வெளிப்படுத்திக்கொள்கிறார்கள். அதிலும் பெண்கள் அதில் தீவிரமாக இருக்கிறார்கள்.\nஇதை முதல் மைல்கல் எனலாம். இன்னும் சற்றுகாலம் இது கடந்து செல்கையில் ஒருவிதமான பிடிப்பு இருவருக்கும் வரும். அப்போது ஈர்ப்பு சார்ந்த எதுவும் பெரிதாக தெரியாது. நெடுங்காலம் இவனோடு / இவளோடு சேர்ந்து வாழலாம் என்ற நம்பிக்கை தோன்றும். அதை தாண்டியும் அந்த பயணம் தொடரும். அதுக்கப்புறம் நிறைய இருக்கு.\nப்ளீஸ் ஸ்டாப் பண்ணுங்க, அப்படினா நாம இன்னும் முதல் மைல்கல் தாண்டலா அவ்வளவுதானே என்றாள்.\nஅப்படினா அந்த நிகழ்வை ரிப்பீட் பண்ணுவோம் என்று மெதுவாக சிரித்தாள்.\nநோ உனக்கு என்மேல் ஏற்பட்டுள்ளது வெறும் ஈர்ப்புதான் அதை தாண்டி எதுவுமில்லைனு சொல்லேறேன். யு வில் பைண்ட் சம்ஒன் எல்ஸ். இட்ஸ் நாட் மீ என்றான்.\nப்ளீஸ் என்னோட மூட ஸ்பாயில் பண���ணாதீங்க. காடு அழகா இருக்கு, வெதர் அருமையா இருக்கு. இப்ப உங்க கையை பிடிச்சிக்கிட்டு இன்னும் கொஞ்ச தூரம் நடக்கணும் அவ்வளவுதான் என்றாள். அப்புறமா தொடர்பயணத்தை பார்த்துக்கலாம் என்று கண்களை சிமிட்டி சிரித்தாள்.\nஓகே ஆஸ் யு விஷ் என்று கைகளை நீட்டினான். அவனின் கைகளை பிடித்துக்கொண்டு நடக்கத்தொடங்கினாள். அவளுக்கு ஒருவித நம்பிக்கை பிறந்தது.\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2013/aug/19/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D--730618.html", "date_download": "2019-03-23T00:10:19Z", "digest": "sha1:KGX4TAXA5ZJ5POGO3ZW2EEOFUBHPV6AS", "length": 6605, "nlines": 97, "source_domain": "www.dinamani.com", "title": "சாத்தான்குளத்தில் பள்ளிச் சுவரில் கார் மோதல்: ஓட்டுநர் காயம்- Dinamani", "raw_content": "\n22 மார்ச் 2019 வெள்ளிக்கிழமை 07:09:25 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nசாத்தான்குளத்தில் பள்ளிச் சுவரில் கார் மோதல்: ஓட்டுநர் காயம்\nBy சாத்தான்குளம் | Published on : 19th August 2013 03:31 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசாத்தான்குளத்தில் சனிக்கிழமை, தனியார் பள்ளி சுவரில் கார் மோதியதில் ஓட்டுநர் காயமடைந்தார்.\nசாத்தான்குளம் அருகேயுள்ள அமுதுண்ணாக்குடியைச் சேர்ந்தவர் அ. யேசுராஜன் (28). கார் ஓட்டுநரான இவர், நெடுங்குளத்தைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் பெஞ்சமினிடம் ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறார்.\nயேசுராஜன் சனிக்கிழமை தனது காரில் சாத்தான்குளம் சென்று டீசல��� போட்டுவிட்டு ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தாராம். மேலசாத்தான்குளத்தில் உள்ள தனியார் பள்ளி அருகே, கார் நிலைதடுமாறி அங்குள்ள பள்ளிச் சுவரில் மோதியதாம்.\nஇதில் கார் சேதமடைந்தது. யேசுராஜன் பலத்த காயமடைந்தார். அவர் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சாத்தான்குளம் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநீயா 2 படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nஎஸ்.டி.ஆர் பிறந்த நாள் கொண்டாட்டம்\nK13 படத்தின் டீசர் வெளியீடு\nதீர்க்க சுமங்கலி வரம் அருளும் காரடையான் நோன்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/2013/jul/26/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%90%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3-717973.html", "date_download": "2019-03-23T00:36:33Z", "digest": "sha1:P33XGJWABQ5FNT23IWUFCXAUKWNM4BHN", "length": 8361, "nlines": 99, "source_domain": "www.dinamani.com", "title": "பிசிசிஐயை ஆர்டிஐக்குள் கொண்டு வருவது தொடர்பான விசாரணை ஒத்திவைப்பு- Dinamani", "raw_content": "\n22 மார்ச் 2019 வெள்ளிக்கிழமை 07:09:25 PM\nபிசிசிஐயை ஆர்டிஐக்குள் கொண்டு வருவது தொடர்பான விசாரணை ஒத்திவைப்பு\nBy dn | Published on : 26th July 2013 06:05 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஇந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை (பிசிசிஐ) தகவலறியும் உரிமை சட்டத்தின் (ஆர்டிஐ) கீழ் கொண்டு வருவது தொடர்பாக வியாழக்கிழமை நடைபெறவிருந்த விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.\nசென்னை உயர் நீதிமன்றத்தில் பிசிசிஐ இடைக்காலத் தடை பெற்றதைத் தொடர்ந்து, விசாரணையை மத்திய தகவல் ஆணையம் (சிஐசி) ஒத்திவைத்தது.\nதில்லியைச் சேர்ந்த தகவலறியும் ஆர்வலர் மது அகர்வால் என்பவர், \"மத்திய மற்றும் மாநில அரசுகளால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் பல்வேறு வசதிகளை பிசிசிஐ பயன்படுத்தி வருகிறது. எனவே பிசிசிஐயை ஆர்டிஐ வரம்புக்குள் கொண்டு வருவது தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது' என்று கூறி மனுத்தாக்கல் செய்திருந்தார்.\nஅதை ஏற்றுக்கொண்ட சிஐசி, ��ிசிசிஐ மற்றும் அதன் 29 உறுப்பு சங்கங்களின் பயன்பாட்டில் உள்ள நிலங்கள், கட்டிடங்கள் மற்றும் வருமான வரி விலக்கு பெற்றது உள்ளிட்ட விவரங்களை கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. பிசிசிஐயை ஆர்டிஐ வரம்புக்குள் கொண்டு வருவது தொடர்பான விசாரணை, சிஐசி அமர்வு முன்னிலையில் வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெறவிருந்தது. இந்த நிலையில் சிஐசி விசாரணை நடத்துவதற்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை காலையில் இடைக்காலத் தடை பெற்றது பிசிசிஐ.\nஇதையடுத்து இடைக்காலத் தடை உத்தரவு தொடர்பான நகல், சிஐசியிடம் அளிக்கப்பட்டது.\nஅதைத் தொடர்ந்து உயர் நீதிமன்றம் விதித்துள்ள தடை உத்தரவு நீக்கப்படும் வரை அல்லது உயர் நீதிமன்றத்தின் மேல் அமர்வு அல்லது உச்ச நீதிமன்றத்தில் இருந்து உரிய உத்தரவுகள் வரும் வரை பிசிசிஐயை ஆர்டிஐ வரம்புக்குள் கொண்டு வருவது தொடர்பான விசாரணை ஒத்திவைக்கப்படுவதாக சிஐசி தெரிவித்துள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநீயா 2 படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nஎஸ்.டி.ஆர் பிறந்த நாள் கொண்டாட்டம்\nK13 படத்தின் டீசர் வெளியீடு\nதீர்க்க சுமங்கலி வரம் அருளும் காரடையான் நோன்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsaga.com/trailers/1329-7.html", "date_download": "2019-03-23T01:04:57Z", "digest": "sha1:N356G2VZBW5GUWHUXK63ZXDJUUPIJIFY", "length": 4478, "nlines": 45, "source_domain": "www.tamilsaga.com", "title": "ஹவுஸ் ஓனர் டீஸர்", "raw_content": "சித்திரை ,7, ஜய வருடம்\nபொள்ளாச்சி சம்பவங்களை ஏற்கனவே பதிவு செய்த இயக்குனர் | கவிஞனின் வரிகளுக்கு கண்ணீர் சிந்திய இயக்குனர் | இயக்குநர் ஓகே செய்யாததால் இரவு முழுவதும் தூக்கமின்றி தவித்த ரம்யா கிருஷ்ணன் | 96 இயக்குனருக்கு விருது | ஜெனிவா, ஐ.நா மன்றத்தில் உரையாற்றும் முதல் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் | விழாவிற்கு பிரபலங்களை அழைப்பதால் எந்த பலனும் கிடையாது | மூன்று மொழிகளில் “உச்சகட்டம்” | முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா அறிமுகம் | 'குச்சி ஐஸ்' படத்தின் தொடக்க விழா | அமெரிக்காவில் இயக்குனர் வஸந்தின் படம் தேர்வு | 'போதை ஏறி புத்தி மாறி' படத்தில் அறிமுகமாகும் மாடல் நடிகை | 90ML ல் நடி��்த தேஜ்ராஜ் யார் தெரியுமா | ரசிகர்களுக்காக உயிரை பணையம் வாய்த்த அஜித் | இசைக்கு D.இமான் கூறிய அழகு எது | 'நெடுநல்வாடை' இந்தியாவின் இந்த வார சிறந்த படமாக தேர்வு செய்த இணையதளம். | இரண்டாம் உலகப்போரின் கடைசிகுண்டு படப்பிடிப்பின் நிறைவு நாள் | ஆர்யா திருமணத்தால் மன வேதனையடைந்த ஒரு பெண்ணின் உருக்கம் | கடலை போடுவதென்றால் இதுதானா | 'நெடுநல்வாடை' இந்தியாவின் இந்த வார சிறந்த படமாக தேர்வு செய்த இணையதளம். | இரண்டாம் உலகப்போரின் கடைசிகுண்டு படப்பிடிப்பின் நிறைவு நாள் | ஆர்யா திருமணத்தால் மன வேதனையடைந்த ஒரு பெண்ணின் உருக்கம் | கடலை போடுவதென்றால் இதுதானா | கேங்ஸ்டார்களின் வாழ்க்கை முறை பற்றிய கதை | விக்னேஷ் கார்த்திக் பற்றிய சுவாரசியமான தகவல் |\nதூவென் மூவி ப்ரோமோ சாங்\nகேங்ஸ் ஆப் மெட்ராஸ் டீஸர்\nகேங்ஸ் ஆப் மெட்ராஸ் டீஸர்\nதா தா 87 - ஒரு கண்ணோட்டம்\nகேங்ஸ் ஆப் மெட்ராஸ் டீஸர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devakanthan.blogspot.com/2014/11/short-story-taos-story.html", "date_download": "2019-03-23T01:10:05Z", "digest": "sha1:C6A6IS6NKC6YZT6RAVQCWCBKVVFE5Z2E", "length": 41713, "nlines": 226, "source_domain": "devakanthan.blogspot.com", "title": "kathaakaalam: சிறுகதை: தாவோவின் கதை", "raw_content": "\nபளீரென்ற வெண்பனி பார்வைக்கெட்டிய தூரம்வரை கொட்டிக்கிடந்தது. மரங்களும் பனி போர்த்திருந்தன. நீண்ட நெடுந்தார்ச் சாலைகளில் வெள்ளி மாலையின் கனதியோடு வாகனங்கள் சீறிப் பாய்ந்துகொண்டிருக்கும் ஒலி பின்னே எழுந்துகொண்டிருந்தது. துண்டாக்கி தனிமைப் படுத்தப்பட்டதுபோல் சலனமும் சத்தமும் அற்றுக் கிடந்த முன்புற வெளியில் ஜோர்ஜி றெஸ்ரோறன்ரில் இருந்தபடி நான் பார்வை பதித்திருந்தேன்.\nவெளியின் அசரங்களில் பரந்துகொண்டிருந்த என் பார்வையில் திடீரென சின்னதாய் ஓர் அசைவு. நான் பார்வையைக் கூர்ப்பித்தேன். பிரதான சாலையைத் தொட்ட சிறிய தொழிற்சாலை வீதியில் தாவோவின் சின்ன உருவம் வந்துகொண்டிருந்தது.\nநான் வேலைசெய்யும் அதே தொழிற்சாலையில்தான் தாவோவும் வேலைசெய்கிறான். ஒன்றாக வேலை செய்த அவனை கடந்த மூன்று நான்கு மாதங்களுக்கு முன்னர் அதே தொழிற்சாலையின் வேறு பகுதிக்கு மாற்றிவிட்டிருந்தார்கள். எனினும் எனக்கு வேலை முடிந்தபோதிலேயே அவனுக்கும் முடிந்திருக்கவேண்டும். இருந்தும் நான் முதலாவது போத்தில் பியர் அருந்தி முடிகிற நேரத்தில்தான் தாவோ அங்கிருந்து ���ருகிறான். நான் ஆச்சரியப்படவில்லை. கடந்த சில மாதங்களாக தாவோ அவ்வாறே செய்துகொண்ருப்பது எனக்குத் தெரியும்.\nதாவோ அங்கு வேலைக்குச் சேர்ந்து ஒரு வரு~மாவது இருக்குமென்று நினைக்கிறேன். அண்மையில்தான் வேலை நிரந்தரமாக்கப்பட்டிருந்தது. தொழிற்சாலை வேலைகளை தாவோ நன்கு செய்யக்கூடியவனாகவிருந்தும் பணி நிரந்தரமாக்கலின் மூன்று மாதத் தவணை முடிந்தபிறகுகூட நிர்வாகம் அவனுக்கு வேலை நிரந்தரம் கொடுக்கவில்லை. அடுத்த மூன்று மாத தவணை முடிந்தபோதுகூட நிர்வாகம் சுணக்கியடிக்கவே செய்தது. அந்தத் தவணையிலாவது தனக்கு வேலை நிரந்தரம் கிடைத்துவிடுமென்று தாவோ பிடிவாதமாக நம்பிக்கொண்டிருந்தான். அதனாலேயே அளவுக்கு அதிகமாக வேலைசெய்தான். ஒன்பது மணிநேரத்தில் ஒரு நிமிடத்தைக்கூட தொழிற்சாலையில் விரயமாக்கியதில்லை. இரண்டு ஆள் வேலையை அவன் ஒருவனே செய்தான். இவையெல்லாம் அவனில் ஒரு பற்றையும் இரக்கத்தையும் என்னிடத்தில் ஏற்படுத்தியிருந்தன.\nவேலைக்கு வந்துசேர்ந்த முதல் நாளிலேயே அவன் என் கவனத்தில் விழுந்தவன்.\nஅந்த நாள் இன்னும் எனக்கு ஞாபகமாயிருந்தது.\nதாவோ சீனாவின் கிராமப்புறமொன்றிலிருந்து வந்திருப்பான்போல் தோன்றினான். மற்ற சீனக் குடியேறிகளைப்போலக்கூட அவனுக்கு ஆங்கிலம் பேசத் தெரியாதிருந்தது. இருந்தும் எல்லோருடனும் சளசளவென அவன்தான் அதிகமாகப் பேசித் திரிந்தான். சனிக்கிழமைகளில் புதிய குடியேறிகளுக்காக ஒழுங்குசெய்யப்பட்டிருந்த ஆங்கிலப் பாட வகுப்புகளுக்குப் போக அப்போதுதான் ஆரம்பித்திருந்தானாம். இத்தனைக்கு அவன் கனடா வந்து இரண்டாண்டுகள் முடியப்போகின்றன என்பது எனக்கு வியப்பாக இருந்தது.\nமுதல்நாள் அவனை பிளாஸ்ரிக் கழிவுகள் அரைக்கும் இயந்திரத்தில் வேலைசெய்ய விட்டிருந்தார்கள். சிறிதுநேரத்தில் பாரம் தூக்கியேற்றும் இயந்திரத்தைக் கண்டுவிட்டு அதையே சுற்றிச் சுற்றி வந்து பார்த்துக்கொண்டிருக்க ஆரம்பித்துவிட்டான் தாவோ. சுப்பவைசர் பல முறை வந்து அவனைக் கத்தியழைத்து வேலைசெய்விக்க வேண்டியிருந்தது. அவன் தொடர்ந்தும் அவ்வாறேதான் செய்துகொண்டிருந்தான் இரகசியமாக.\nமறுநாள் அவன் கண்காணிப்பாளரைக் கேட்டானாம், தனக்குக் காட்டித்தந்தால் தன்னால் பாரந் தூக்கியேற்றும் இயந்திரத்தை இயக்க முடியுமென்று. அவன் சீனாவில் ���ழவு இயந்திரம் ஓட்டியிருக்கிறானாம்.\nஅவனது அப்பாவித்தனத்தில் வழக்கமாக சிடு முகத்தோடு இருக்கும் சுப்பவைசர் சிரித்துவிட்டு, ‘நல்லது. எதற்கும் இந்த கையினால் பாரமிழுக்கும் பம் ட்றக்கை சிலநாட்களுக்கு உபயோகித்துக்கொண்டிரு. இது அந்த போர்க் லிப்டின் சின்ன வடிவம்தான். இரண்டுமே பின் சக்கரங்களில் செலுத்து திசையைத் தீர்மானிக்கின்றவை. நீ இதில் நன்றாகத் தேர்ச்சிபெற்ற பிறகு போர்க் லிப்டை இயக்கத் தருகிறேன்’ எனக் கூறியிருக்கிறார். அதிலிருந்து அரைவை இயந்திரத்துக்கு அருகாக கிட்டத்தட்ட ஆயிரம் றாத்தல் நிறையுடைய பெரிய பெட்டிகளையெல்லாம் இழுத்துச் செல்லவேண்டிய தருணங்களில் கைப்பாரமிழுப்பியான பம் ட்றக்கை உபயோகித்தே தன் தேவைகளை நிறைவு செய்துகொண்டிருந்தான் தாவோ.\nஅதிலிருந்துதான் அதிகரித்தது அவன்மீதான என் அன்பும், அனுதாபமும்.\nநான் தன்னில் மிக்க அனுதாபம் கொண்டிருந்தது தாவோவுக்கும் தெரிந்திருந்தது. தன் முதுகுக்குப் பின்னால் மற்றவர்கள் கேலிசெய்து சிரித்துப் பேசுவதை அவன் அறியாமல் இருந்திருக்க முடியாது. அதனால் எவரையும்விட என்னோடு மிக ஒட்டுதலாக இருந்தான். வேலை முடிய கூடிக்கொண்டு வெளியே வருவது, பஸ்ஸெடுக்க நடப்பது எல்லாம் என்னோடு ஒன்றாகத்தான் செய்தான். இதே சிற்றுண்டிச்சாலையில் எத்தனையோ நாட்கள் ஒன்றாக அமரந்திருந்து பியர், சிலவேளை கோப்பி குடித்திருக்கிறோம். குடும்ப விடயங்களைக்கூட என்னோடு பகிர்ந்துகொண்டிருக்கிறான் அவன்.\nஇந்தளவு அந்நியோன்யத்தில் ஒருநாள் தனது வீட்டுக்கும் கூட்டிப்போனான். மறுக்காமல் கூடிச்சென்றேன். ஒரே பஸ் பாதையில் அவனது வீடு இருந்ததால் எனக்கு மறுக்க சுலபமான காரணம் கிடைக்கவில்லை என்பதோடு, அவன் சிரித்துக்கொண்டு கேட்ட முறையும் என்னிடத்தில் மறுப்பதற்கான மனநிலையை அழித்திருந்தது.\nபேஸ்மென்ற் வீடு. சின்னதுதான் என்றாலும் அளவான வசதியோடு அழகாக இருந்தது. மனைவி தேநீர் தந்து உபசரித்தாள். தனக்கு ஒரேயொரு மகள் என்றிருந்தான் தாவோ. அந்நேரம் வெளியே போயிருப்பாள்போலும். காணக் கிடைக்கவில்லை. அழகான மனைவி. ஒரு வாரிசு. அவளும் அழகாகத்தான் இருப்பாள். இந்த இல்லறத்துக்காக தாவோ எவ்வளவு க~;டப்பட்டு உழைத்தாலும் தகுமென்றுதான் அப்போது நான் நினைத்திருந்தேன்.\nதாவோ சிறிதுநேரத்தில் வெளிய��� சென்று பியர் வாங்கிவந்தான். வீட்டிலேயே வைத்துக் குடித்தோம். சில தமிழ்ச் சனங்களின் வீடுகளில்போலன்றி முகம் சுளிக்காமல் தாவோவின் மனைவி முட்டை வறுவலெல்லாம் போட்டுத் தந்து அனுசரணையாக இருந்தாள்.\nஅன்று நான் வீடு திரும்பியபோதில் அந்தச் சீனத்தியின் கிலுக்கிட்டி நடையும், ஏனைய சீனப் பெண்களுக்குப் போலன்றியிருந்த அவளது தனங்களின் துள்ளலும்தான் என் மனக்கண்ணில் படிந்திருந்தன.\nஅவனது குதூகலமான மனநிலை, கலகலப்பான போக்குகளெல்லாம் சில வாரங்களில் திடீரென மாறத் தொடங்கிவிட்டன. நான் ஏனென்று கேட்கவில்லை. வீட்டுக்கு வீடு வாசல்படிதானே ஆனால் தாவோ ஒருநாள் தானாகவே சொன்னான், தனது மனைவி ஊருக்குப் போய்விட்டதாக. ‘சீனாவுக்கா’ என்று கேட்டேன். ஆமென்று பதிலளித்தான். எப்போது திரும்பிவருவாள் என நான் கேட்டதற்கு என்னை ஒருமுறை நிமிர்ந்து நிர்ச்சலனமாய்ப் பார்த்துவிட்டு, ‘ஐந்தாறு மாதங்களில் வந்துவிடுவாள்’ என்றான். அதை ஓர் உள்ளார்ந்த கோபத்தோடு அவன் சொன்னதுபோலிருந்தது எனக்கு. ‘அவ்வளவு காலமாகுமா ஆனால் தாவோ ஒருநாள் தானாகவே சொன்னான், தனது மனைவி ஊருக்குப் போய்விட்டதாக. ‘சீனாவுக்கா’ என்று கேட்டேன். ஆமென்று பதிலளித்தான். எப்போது திரும்பிவருவாள் என நான் கேட்டதற்கு என்னை ஒருமுறை நிமிர்ந்து நிர்ச்சலனமாய்ப் பார்த்துவிட்டு, ‘ஐந்தாறு மாதங்களில் வந்துவிடுவாள்’ என்றான். அதை ஓர் உள்ளார்ந்த கோபத்தோடு அவன் சொன்னதுபோலிருந்தது எனக்கு. ‘அவ்வளவு காலமாகுமா’ என நான் கேட்க, ‘எப்போதாவது வரட்டும். அதுபற்றி எனக்கு கவலையில்லை’ என்றுவிட்டு, பள்ளி செல்லும் தனது ஒரே மகளை பாதுகாப்பாயிருந்து வளர்த்தெடுப்பதுதான் தான் தினசரி வேலைக்குப் போய்வந்துகொண்டிருக்கும் நிலையில் சிரமமாயிருக்கப் போகிறது எனவும் தொடர்ந்து தன்பாட்டில் முணுமுணுத்துக் கொண்டிருந்தான்.\nமேல்வந்த கிழமைகளில் அவனது மனநிலை இன்னும் மாறுதலடைந்து போனது. யாரோடும் பேசாதவனானான் தாவோ. அதைக் கண்டிருந்தாலும் அக்கறையெடுத்து விசாரிக்க நேரம் வாய்க்கவில்லை எனக்கு. பின் அவனும் பணி நிரந்தரமாக்கப்பட்டதோடு வேறு பகுதிக்கு மாற்றப்பட்டுவிட்டான். தொடர்பு குறைந்துபோனது. எப்போதாவதுதான் காணமுடிந்தது. காணுகிறபோதும் நின்று பேச நேரம் கிடைப்பதில்லை.\nஅன்று கண்ணெதிரே அவன் வந���துகொண்டிருந்த நிலையில் அவன்பற்றி நிறைய யோசிக்கவேண்டும்போல் இருந்தது எனக்கு. அவன் எங்கேயோ நொறுங்கிப் போயிருக்கிறான் எங்கே எனக்குள் கேள்வி விழுந்தது. இதற்கான பதிலை நான் அவனது நடத்தைகளிலிருந்துதான் கண்டுகொண்டாக வேண்டியிருந்தது. ஆனால் அந்த முயற்சிகளையெல்லாம் அவசியமற்றவை ஆக்கிக்கொண்டு தாவோவே றெஸ்ரோறன்ருக்கு வந்துவிட்டான்.\nஎன்னை அங்கு எதிர்பாராதவன் ஒரு வெங்கிணாந்திச் சிரிப்பை உதிர்த்துவிட்டு எனது மேசைக்கு வந்தான். “என்ன குடிக்கப்போகிறாய், தாவோ” என்று நான் கேட்டேன். “வழக்கம்போல கோப்பியா” என்று நான் கேட்டேன். “வழக்கம்போல கோப்பியா\n“இல்லை. பியர்தான் குடிக்கப்போகிறேன். கொஞ்சம் குடிக்காவிட்டால் நித்திரை வராது” என்று கூறிய தாவோ, எனக்கு எதிரே நாற்காலியில் பாய்க்கை வைத்துவிட்டுப் போய் பியர் வாங்கிக்கொண்டு வந்து அமர்ந்தான்.\nவீட்டிலிருந்து குளித்து வெளிக்கிட்டு வருவதுபோல் பளீரென்று இருந்தான் தாவோ. இதற்காகத்தான் இவ்வளவு நேரத்தை வேலைத்தலத்தில் செலவளிக்கிறானா என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது. வீடு செல்கிறவன் இவ்வளவு தூரம் கைகால் கழுவி, முகம் கழுவி, தலைவாரி வரவேண்டிய அவசியமென்ன ஒருவேளை அவன் வீட்டுக்குப் போகவில்லையோ ஒருவேளை அவன் வீட்டுக்குப் போகவில்லையோ கடந்த இரண்டு மூன்று மாதங்களாக இவ்வாறு செய்கிறானெனில், இத்தனை காலமும் வீடு போகாமலா இருக்கிறான் கடந்த இரண்டு மூன்று மாதங்களாக இவ்வாறு செய்கிறானெனில், இத்தனை காலமும் வீடு போகாமலா இருக்கிறான் ஏன் வீட்டுக்குப் போகாவிட்டால் எங்கே தங்குவான் ஒருவேளை வேறு பெண் எவளுடனாவது தொடர்புகொண்டு இருக்கிறானோ ஒருவேளை வேறு பெண் எவளுடனாவது தொடர்புகொண்டு இருக்கிறானோ மகள் தனியாக இருப்பாளே என்று அவன் அன்றொருநாள் சொன்ன கரிசனையான பேச்சு இன்று என்ன ஆனது\nநான் என்னுள் விளைந்த கேள்விகளால் மேலும் மேலும் ஆச்சரியமாகிக்கொண்டிருந்தேன்.\nபாதி பியர் குடித்தவளவில் தாவோவுக்கு பேச்சு மூட்டம் வந்துவிட்டது. சளசளவெனப் பேசினான். பல வி~யங்களை அவனிடம் கேட்டறியவிருந்த எனக்கு வாயே மூடிக்கொண்டதுபோல் ஆயிற்று. ஆனாலும் அவன் வாயிலிருந்தே என் கேள்விகளுக்கான விடைகளின் கூறுகள் வெளிவருவதுபோல் தோன்ற இடையறுக்காமல் கேட்டுக்கொண்டிருந்தேன்.\nஒருபோது தாவோ சொ��்னான்: “எங்க@ரிலே ஒரு கதை இருக்கிறது, சிவா. பல ஆண்டுகளுக்கு முன்னால் அங்கே இருந்த ஒரு ஞானி சொன்ன கதைதான் இது. எனக்கு இதை என் அம்மா சொன்னாள். தான் காணாத உலகையெல்லாம் கண்டுவர ஒரு மனிதன் தன் மனத்தை வெளியே அனுப்புகிறான். ஆனால் சலனப்பட்டுவிடும் அந்த மனமோ தறிகெட்டு அலைகிறது. செல்லக்கூடாத இடமெல்லாம் சென்று, பார்க்கக் கூடாததெல்லாம் பார்த்து, நடக்கக்கூடாத விதமெல்லாம் நடக்கிறது அது. அதை அறிந்த அந்த மனிதன் கவலையில் செத்துப்போகிறான். மனம் திரும்பிவந்தபோது மனிதன் இறந்துபோய்க் கிடக்கிறான். பிறகுதான் தன் நடத்தையின் பிழை அந்த மனத்துக்குத் தெரிகிறது. உடலற்ற அந்த மனம் பின்னால் ஒரு ஞானமாக காற்றில் ஏறிச் சஞ்சரிக்கத் தொடங்குகிறது. இன்றும் அந்த மனம் அலைந்துகொண்டே இருக்கிறதாக என் ஊரிலே நம்புகிறார்கள்.”\nநான் அவனது தேர்ச்சியற்ற ஆங்கிலத்தைப் பின்தொடர முடியாமல் தடுமாறிக்கொண்டிருந்தேன். உச்சரிப்பு விளங்காத வார்த்தைகளை வி~யத் தொடர்ச்சியிலிந்தே கண்டடையவேண்டி இருந்தது. அப்போது, “என் மனம்மட்டும் சலனம் அடையாது என்பதற்கு என்ன நிச்சயம் விழிப்பில்போல் நித்திரையிலும்கூட ஒரு சலனம் வந்துவிடக்கூடாது. அதற்குப் பயந்தே ஓடித்திரிகிறேன், சிவா. அலைச்சலோ அலைச்சல், அப்படியொரு அலைச்சல்” என்று ஒரு பெருமூச்சோடு முடித்தான் தாவோ.\nதாவோ இதை ஏன் சொன்னான் என்று எனக்கு விளங்கவில்லை. இனிமேலும் பேசாமல் இருந்துவிட முடியாதென்று அவனிடமே விளக்கம் கேட்டேன். “நீ சொல்வது சரிதான், தாவோ. ஆனால் இதை எதற்காக இப்போது என்னிடம் கூறினாய்\nஅதற்கு ஒரு போத்தல் பியர் முடிந்தவளவில் மிழற்றும் நிலையிலிருந்த அவன், எனக்கு எப்படிச் சொன்னாலும் அது புரியாதென்றும், நானே அதுபோல ஓர் அனுபவத்தை அடைந்தால்தான் புரிவேன் என்றும் கூறி அந்த வி~யத்தை அத்தோடு முடித்துக்கொண்டான்.\nமேலே எங்களிருவருக்காகவும் நானே ஒவ்வொரு போத்தல் பியர் வாங்கிவந்தேன். தாவோவின் பேச்சதிகாரத்தில் நேரம் நகர்ந்தது. பியர் முடிய நாங்கள் புறப்பட்டோம்.\nஅதிகநேரம் காத்திருக்கத் தேவையற்று பஸ் வந்தது.\nபோய்க்கொண்டிருந்தபோது தனது வீட்டுக்குப் போகலாம் என்றான் தாவோ. நான் மறுத்தும் விடவில்லை. வற்புறுத்தி அழைத்தான்.\nவீடு சென்றபோது அழைப்பு மணியின் அழுத்தத்தில் ஒரு பெண் வந்து கதவைத்���ிறந்தாள். அவளைக் கண்ட மாத்திரத்தில் நான் திகைத்துப்போனேன். எவள் கூடஇல்லை, எப்போது வருவாளோ, வருவாளோ மாட்டாளோ என்று எனக்குச் சொல்லியிருந்தானோ, அந்த அவனது மனைவியே வீட்டில் இருந்துகொண்டிருந்தாள்.\nதாவோ நான் திகைப்பதைப் பார்த்துவிட்டு, “ இது எனது மகள்” என்றான்.\nநான் அதிர்ந்துபோனேன். ஒருவரின் இரு பிரதிமைகள் ஒரே முகம், ஒரே உயரம், ஒரே நிறம், ஒரே மொத்தம், ஒரே சிரிப்பு, சுருள் விசைக் கம்பிகளில் நின்றிருப்பதுபோல ஒரே துள்ளல், ஒரே நெளிவு\nஉள்ளே சென்று அமர்ந்தபிறகு கவனித்தேன், அவளது நடையும் தாயினது போன்றதாகவே இருந்தது. அதே கிலுக்கிட்டி நடை அப்போது அவள் மார்புகள் குலுங்கிய விதமும் என் மனத்துள் ஆழக்கிடந்த அந்த இன்னொரு பிரதிமையின் நினைவையே மேலே இழுத்துவருவதாயிருந்தது.\nசிறிதுநேரத்தில் நான் புறப்படப் போவதாகச் சொல்ல, தாவோவும் எழுந்தான். வாசல் கதவுவரை வந்தான். நான் சொல்லிக்கொண்டு நடக்க, வாசலிலே அந்தக் குளிருக்குள் நின்றபடி என்னையே பார்த்துக்கொண்டிருந்தான்.\nபஸ்ஸ_க்கு நடந்துகொண்டிருந்தபோது நான் குழம்பியிருந்தேன்.\nதாவோவின் நடத்தைகள், முகபாவங்களெல்லாம் பெரிதும் மாறுபட்டிருந்ததாக எனக்குத் தோன்றிக்கொண்டிருந்தது. சொந்த வீட்டில் அந்நியன்போலவே அவன் அன்று நடந்துகொண்டிருந்தான். அவனது தோள் பையும் எடுக்கப்படத் தயாராகப்போல் அவனருகிலேயே இருந்துகொண்டிருந்தது. நான் சொல்லிக்கொண்டு எழும்ப, தானும் கூடவரத் தயாரானவன்போல் அவசரமாகி பின் சட்டெனத் தன்னை அடக்கியிருந்தானே தாவோ, அது ஏன் அவன் சொன்ன அலையும் மனத்தின் கதையினுடைய உள்ளார்த்தம் என்ன அவன் சொன்ன அலையும் மனத்தின் கதையினுடைய உள்ளார்த்தம் என்ன அவனது அச்சமும், அதனாலான அலைச்சலும் எதிலிருந்து பிறந்தன\nஎல்லாம் யோசிக்க கொஞ்சம் புரிவதுபோல இருந்தது.\nஅன்று வீட்டிலே ஹோலுக்குள் இருந்தபோது தாவோவின் மகள்பற்றி என் மனைவியிடம் கூறினேன். ஏற்கனவே தாவோபற்றி நான் அவளுக்குக் கூறியிருக்கிறேன். மகள் நடந்துவந்தபோது அந்தத் துள்ளலும் தாயினதுபோல இருந்ததா என்று கேட்டுச் சிரித்தாள் அவள். “பகிடி விடாதை,\nசீரியஸாய்த்தான் சொல்லுறன்” என்று நான் சினக்க, சிரத்தை காட்டினாள்.\nநான் சொன்னேன்: “ தாவோவின்ரை மனிசி சீனாவுக்குப் போகேல்லை. இஞ்சைதான் எங்கையோ இருக்கிறாள். அவைக்குள்ளை ஏதோ பிரச்சினை இருக்கு.”\nஎன்ன பிரச்சினை என்று வனிதா கேட்டதற்கு, “படுக்கைப் பிரச்சினைதான்” என்றேன்.\n“சும்மா விசர்க்கதை கதையாதையுங்கோப்பா” என் சள்ளென விழுந்தாள் அவள்.\n“விசர்க்கதையில்லை, செல்லம். வி~யமான கதை. தாவோ சொன்ன கதைக்கு வேற அர்த்தமிருக்க ஏலாது. தாவோவும் இப்ப வீட்டிலை தங்கிறேல்லையெண்டதுதான் அடுத்த விடயம்.”\nசிறிதுநேரம் எதையோ யோசித்துக்கொண்டிருந்த வனிதா, “உங்கட நண்பருக்கு இங்கிலீ~; பேச நல்லாய் வராதெண்டு சொன்னியள். அப்படியிருக்கேக்க இந்தக் கதையைத்தான் அவர் சொன்னாரெண்டு எப்பிடி அவ்வளவு நிச்சயமாய்ச் சொல்ல உங்களால முடியுது\nமிச்சம்மீதியிருந்த என் போதையும் உடனே இறங்கியது. தாவோ சொன்னதிலும், நடந்துகொண்டதிலுமிருந்து ஒரு கதையை நான் புனைந்துகொண்டேனா அல்லது தாவோ இந்தக் கதையைத்தான் சொன்னானா\nமனைவியினதும் மகளதும் அந்தத் தோற்றவொருமையில் அவன் மனச்சிதைவு அடைதல் ஏன் ஏற்பட்டிருக்கக்கூடாது அந்தச் சிதைவில் விளைந்தது அவனது மனைவியின் பிரிவெனில், அதே சிதைவின் ஒரு முகம்தான் அவனை வீட்டிலும் தங்கச்செய்யாமல் விரட்டிக்கொண்டிருக்கிறது என்று கொள்வதில் என்ன பிழையெனக் கேட்க நான் திரும்பியபோது வனிதா அங்கே இல்லை.\nநான் சொன்னவற்றை முற்றிலுமாய்த் திரஸ்காரம் செய்துவிட்டாளா அவள்\n அல்லது அவன் சொன்னதிலிருந்தும், நடந்துகொண்டதிலிருந்தும் நானே புனைந்துகொண்டதா\nநீண்ட காலத்துக்குப் பிறகு ஊர் காண வந்திருந்த நவநீதத்திற்கு அந்த இடத்தை அன்று காரிலே கடந்துசெல்ல நேர்ந்த வேளையில் நெஞ்சின் ஆழத்திலிரு...\nதமிழ் நாவல் இலக்கியம் தமிழ் நாவலிலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, இன்றைய நிலைமை ஆகியனவற்றின் சுமார் நூற்றுமுப்பத்தைந்து ஆண்டுக் கால வர...\nஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...\nஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து... ஈழத்து இலக்கிய வரலாற்றில் அற்புதமேதும் நிகழ்ந்ததில்லை. அபாரமானது என...\nகனடாவில் இலக்கியச் சஞ்சகைகள்: அவற்றின் எழுச்சி – வீழ்ச்சிகளின் காரணம் குறித்து…\nபிறிதொரு மண்ணில் தன் வாழ்வை நிலைபெறுத்தும் ஒரு புலம்பெயர் சமூகம் முதலில் இலக்கியார்த்தமான செயற்பாடுகளிலேயே மிகுந்த கவனம் குவிக்க...\nஉலகம் இருக்கவேண்டியது போலவோ நின��த்ததுபோலவோ இல்லையென்று ஆகி மனம் பாரமேறித் தவிக்கும் தருணங்களில் தன்னை எங்கோ தொலைப்பதும், பின் ஒரு பொழுதில் மீள்வதும், பிறகு மனஅவசம் ஏற்படும் நிலையில் தொலைப்பதும் மீள்வதும், பிறகொரு நேரத்தில் தொலைப்பதும் மீள்வதும்தான் கடந்த காலத்தில் எனக்கு வாழ்க்கையாகியிருக்கிறது. என் வாசிப்புக்களும் அனுபவங்களும் வித்தியாசமானவை. அவை முழு அளவில் பதிவாகாத போதிலும்தான்.\nநூல் விமர்சனம் 9 ‘கடல் கடந்தும்’\nகலித்தொகைக் காட்சி - 1\nஇனப் படுகொலைகளும் உலக நாடுகளின் மவுனமும்\nதமிழ்த் தேசியம்பற்றிய ஒரு கண்ணோட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpakkam.com/?p=2564", "date_download": "2019-03-23T00:27:23Z", "digest": "sha1:UFKAHF3SRNQVYJ4LJ5JSBU56J7Y6J66W", "length": 7473, "nlines": 40, "source_domain": "tamilpakkam.com", "title": "பாரசிட்டமால் மருந்தை அதிகம் எடுத்துக்கொள்வதால் வரும் தீமைகள்! – TamilPakkam.com", "raw_content": "\nபாரசிட்டமால் மருந்தை அதிகம் எடுத்துக்கொள்வதால் வரும் தீமைகள்\nபாரசிட்டமால்’ மருந்துகளை அதிக அளவில் பயன்படுத்தும் குழந்தைகளுக்கு பின்னாளில், ஆஸ்த்மா, அலர்ஜி உள்ளிட்டவை ஏற்படும் என்று ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.\nநியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த ஓட்டாகோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவ விஞ்ஞானி ஜூலியன் கிரேன், அலர்ஜி ஏற்படும் விதம் குறித்து ஆய்வொன்றை மேற்கொண்டார்.\nகிரைஸ்ட்சர்ச் நகரத்தைச் சேர்ந்த 505 குழந்தைகளிடமும், 914 சிறுவர்களிடமும் இந்தஆய்வை நடத்தினார்.\nகாய்ச்சலுக்கு உட்கொள்ளும் மருந்தான பாரசிட்டமாலை அதிகம் குழந்தைகளுக்குக் கொடுத்தால், பின்னாளில் அவர்களுக்கு ஆஸ்த்மா, அலர்ஜி உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும் என்று இந்த ஆய்வின் மூலம் கண்டுபிடித்தார்.\nஇது குறித்து ஜூலியன் கூறியதாவது, குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்படும்போது பரசிட்டமால் மருந்தை அதிகம் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.\nஏனென்றால், அது குழந்தைகளுக்கு பல்வேறு பக்கவிளைவுகளை ஏற்படுத்துகிறது.\nஇந்த மருந்து பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்கு ஏராளமான மருத்துவ ஆதாரங்கள் என்னிடம் உள்ளன.\nஎன்னுடைய ஆய்வில், குழந்தைகளுக்கு அதிகமாக பாரசிட்டமாலை தரும்போது, பின்னாளில் ஆஸ்த்மா, அலர்ஜி உள்ளிட்டவை ஏற்படும் அறிகுறிகள் தெரிய வந்துள்ளன என சொல்கிறார் ஜூலியன்.\nகுழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்படும்போத��� மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்தவிதமான பாரசிட்டமால் சிரப்பையோ, மாத்திரையையோ குழந்தைகளுக்கு கொடுக்ககூடாது என்று ஜூலியன் தன் ஆய்வு முடிவில் கூறியுள்ளார்.\nபாரசிட்டமால் மாத்திரையை குழந்தைகள் மட்டுமல்ல, பெரியவர்களும் அடிக்கடி மருத்துவர் ஆலோசனை இல்லாமல் உபயோகிக்க கூடாது.\nசிலர் எதற்கெடுத்தாலும் மருத்துவர் ஆலோசனை இல்லாமல் பாரசிட்டமால் மாத்திரையை மருந்தகங்களில் வாங்கி உபயோகிப்பர். இவ்வாறு செய்யக்கூடாது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.\nபணிகளில் காணப்படும் மன அழுத்தம், வேலை காரணமாக அதிகம் வெளியில் அலைவதால் சிலருக்கு அடிக்கடி தலைவலி ஏற்படுகிறது. இவர்கள் மருத்துவரிடம் செல்லாமல் மருந்தகங்களில் அவசரத்திற்க்கு ஏற்றார்போல் பாரசிட்டமால் மாத்திரையை வாங்கி போட்டு நிவாரணம் அடைகின்றனர்.\nஅடிக்கடி தலை வலி வந்தால் மருத்துவரிடம் காண்பித்துதான் மாத்திரை போட வேண்டும். தொடர்ந்து பாரசிட்டமால் மாத்திரை போடுவதால் கல்லீரலைக்கூட பாதிக்கும் என்ற எச்சரிக்கை வாசகம் மாத்திரை கவரிலேயே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.\nவீட்டில் கண்டிப்பாக இருக்க கூடாத 7 பொருட்கள்\nநரம்புத் தளர்ச்சியை குணமாக்கும் பேரீச்சம் பழம்\nநீங்கள் அதிர்ஷ்டசாலியாக இருக்க விரும்பினால், இச்செயல்களை மாலையில் செய்யாதீர்கள்\nசுமங்கலி பெண்கள் குங்குமம் வைப்பது ஏன்\nகோவிலில் பிரகாரத்தை வலம் வரும் பொழுது கடைப்பிடிக்க வேண்டியவை\nதக்காளியால் நம் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் ஏராளம்\nபேரீச்சம்பழத்தோடு தேன் கலந்து சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா\nவீட்டில் செல்வம் பெருக, கஷ்டம் தீர வெள்ளிக்கிழமை இந்த ஸ்லோகத்தை சொல்லுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/crime/60286-pollachchi-case-cbcid-investigate-started.html", "date_download": "2019-03-23T00:48:55Z", "digest": "sha1:NLVX7UFR26PJGTFGUA7WAB7VG3WUZR7U", "length": 11210, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "விஸ்வரூபம் எடுக்கும் பாலியல் வன்கொடுமை வழக்கு - தொடங்கியது சிபிசிஐடி விசாரணை | pollachchi case cbcid investigate started", "raw_content": "\nசூலூர் எம்எல்ஏ கனகராஜ் மாரடைப்பால் நேற்று உயிரிழந்ததையடுத்து சூலூர் பேரவை தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலாளர் அறிவிப்பு\n2016 தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுகவின் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றது செல்லாது - உயர்நீதிமன்றம்\nமக்களவை, சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற எனது தொண்டர்கள் பாடுபடுவர் - அதிமுகவுக்கு ஜெ.தீபா ஆதரவு\n7 பேர் விடுதலை செய்யப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் - அமமுகவின் தேர்தல் அறிக்கை\nசென்னையில் உள்ள வக்ஃபு வாரிய அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர்; மதுரை வக்ஃபு வாரிய கல்லூரி ஆசிரியர்கள் நியமன முறைகேடு விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரித்து வருகிறது\nமுன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் இன்று பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்\nதிண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடிகர் மன்சூர் அலிகான் போட்டி; வேட்பு மனு தாக்கல் செய்தார்\nவிஸ்வரூபம் எடுக்கும் பாலியல் வன்கொடுமை வழக்கு - தொடங்கியது சிபிசிஐடி விசாரணை\nபொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் சிபிசிஐடி போலீஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.\nபொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இளம்பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து, அதனை வீடியோவாக பதிவு செய்து மிரட்டி வந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் என்று சமூக வலைதளங்களில் பலரும் குரல் எழுப்பி வருகின்றனர். மேலும் அரசியல் கட்சிகள், மாணவர்கள், இளைஞர்கள், என பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் சிபிசிஐடி விசாரணையை தொடங்கியுள்ளனர். இதுகுறித்து சிபிசிஐடி ஐஜி ஸ்ரீதர் கூறுகையில், “கோவை காவல்துறை கைது செய்த 4 பேரையும் காவலில் எடுத்து விசாரணை செய்யப்படும். விசாரணைக்கு பிறகு தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. நேர்மையாக விசாரணை நடைபெறும். சிபிசிஐடி எஸ்.பி நிஷா தலைமையில் தனிப்படை வழக்கை விசாரிக்கும். கோவை காவல்துறை கொடுத்த அனைத்து ஆவணங்களையும் விசாரித்து வருகிறோம்” எனத் தெரிவித்தார்.\nவேலைவாய்ப்பை அதிகரிக்க என்ன வழி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n���து தொடர்பான செய்திகள் :\n\"கம்யூ., கட்சி அலுவலகத்துக்குள் வைத்து பாலியல் வன்கொடுமை'' கேரள பெண் புகார்\n\"எனக்கு திருநாவுக்கரசை தெரியாது\" காங்கிரஸ் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார்\nபள்ளி ஆசிரியைக்கு பாலியல் தொந்தரவு கொலை மிரட்டல் : இருவர் கைது\nபொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கு: காங்கிரஸ் செயல் தலைவருக்கு சிபிசிஐடி சம்மன்\n“ஆவணங்களைக் கொடுத்து பொள்ளாச்சி வழக்கை வலுப்படுத்துவோம்” - பெண்கள் குழு பேட்டி\nபொள்ளாச்சி பாலியல் கொடூரம்: 4 பேருக்கு நீதிமன்றக் காவல் நீட்டிப்பு\n“முகிலனை தொடர்ந்து தேடுகிறோம்” - சிபிசிஐடி\nபொள்ளாச்சி கொடூரம் உணர்த்துவது என்ன- சந்தேகம் உங்களின் தற்காப்பு\nபொள்ளாச்சி பாலியல் விவகாரம்: திருநாவுக்கரசுக்கு காவல் நீட்டிப்பு\nRelated Tags : Pollachchi case , Cbcid , Investigate start , பொள்ளாச்சி , பாலியல் வன்கொடுமை , சிபிசிஐடி , விசாரணை , தொடங்கியது\nலாலு பிரசாத் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி உறுதியானது\nஏ.கே.போஸ் வெற்றி பெற்றது ஏன் செல்லாது\nஐபிஎல் போட்டிகளின் களநிலவரம் என்ன\nகோப்பையை வெல்ல முடியாமல் போனதற்கு யார் காரணம்\nஅன்று அத்வானி...இன்று அமித்ஷா - 28 ஆண்டுகளுக்குப் பின் திரும்பிய வரலாறு\nஇயற்கைக்கும் நமக்குமான மூன்றாம் உலகப்போரின் முதல் குண்டு 'தண்ணீர் பஞ்சம்'\nஇந்த ஐபிஎல் தொடர்தான் இவர்களுக்கு கடைசியா \n“இந்திய அரசியலை ஆட்டிப்படைக்கும் 100 குடும்பங்கள்” - நீதிமன்றம் கூறிய உண்மை என்ன\nசிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் திருமாவளவனுக்கு பானைச் சின்னம்\n“ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரை இந்தியா இழந்தது நல்லதுதான்” - திராவிட்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவேலைவாய்ப்பை அதிகரிக்க என்ன வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruvarmalar.com/kids-stories-659.html", "date_download": "2019-03-23T01:14:25Z", "digest": "sha1:I5YPTG76MUUKSVKNKP6IUR334JGPP7SF", "length": 6187, "nlines": 57, "source_domain": "www.siruvarmalar.com", "title": "சிறுவர் கதைகள் - குறையா நிறையா? - சிறுவர் மலர்", "raw_content": "\nஷிர்டி சாய் பாபா கதைகள்\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை\nசிறுவர் கதைகள் – குறையா நிறையா\nசிறுவர் கதைகள் – குறையா நிறையா\nசிறுவர் கதைகள் – குறையா நிறையா\nஒரு ஏழை ஒரு கிராமத்தில் வாழ்ந்து வந்தான். அவன் தன் வீட்டுத் தேவைக்காகத் தினமும் ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.\nதண்ணீர் எடுத்து வர அவன் இரண்டு பானைகளை வைத்திருந்தான். அந்தப் பானைகளை ஒரு நீளமான கழியின் இரண்டு முனைகளிலும் தொங்க விட்டு, கழியைத் தோளில் சுமந்து செல்வான்.\nஇரண்டு பானைகளில் ஒன்றில் சிறிய ஓட்டை இருந்தது. அதனால் ஒவ்வொரு நாளும் வீட்டிற்கு வரும் பொழுது, குறையுள்ள பானையில் பாதியளவு நீரே இருக்கும்.\nகுறையில்லாத பானைக்குத் தன் திறன் பற்றி பெருமை. குறையுள்ள பானையைப் பார்த்து எப்பொழுதும் அதன் குறையைக் கிண்டலும் கேலியும் செய்து கொண்டே இருக்கும்.\nஇப்படியே இரண்டு வருடங்கள் கழிந்து விட்டன. கேலி பொருக்க முடியாத பானை அதன் எஜமானனைப் பார்த்துப் பின் வருமாறு கேட்டது.\n என் குறையை நினைத்து நான் மிகவும் கேவலமாக உணர்கிறேன். உங்களுக்கும் தினமும் என் குறையால், வரும் வழியெல்லாம் தண்ணீர் சிந்தி, உங்கள் வேலைப் பளு மிகவும் அதிகரிக்கிறது. என் குறையை நீங்கள் தயவு கூர்ந்து சரி செய்யுங்களேன்”\n நாம் வரும் பாதையில், உன் பக்கம் இருக்கும் அழகான பூச்செடிகள் வரிசையைக் கவனித்தாயா உன்னிடமிருந்து தண்ணீர் சிந்துவது எனக்கு முன்னமே தெரியும். அதனால்தான் வழி நெடுக பூச்செடி விதைகளை விதைத்து வைத்தேன். அவை நீ தினமும் சிந்திய தண்ணீரில் இன்று பெரிதாக வளர்ந்து எனக்கு தினமும் அழகான பூக்களை அளிக்கின்றன. அவற்றை வைத்து நான் வீட்டை அலங்கரிக்கிறேன். மீதமுள்ள பூக்களை விற்றுப் பணம் சம்பாதிக்கிறேன்”\nஇதைக் கேட்ட பானை கேவலமாக உணர்வதை நிறுத்தி விட்டது. அடுத்தவர் பேச்சைப் பற்றிக் கவலைப் படாமல் தன் வேலையைக் கருத்துடன் செய்யத் தொடங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/08/09/murder.html", "date_download": "2019-03-23T00:13:37Z", "digest": "sha1:KXPOJELKX5X5SIUYREDL4WNHZAEJUHCW", "length": 16430, "nlines": 219, "source_domain": "tamil.oneindia.com", "title": "கோவையில் பயங்கரம்: ஒரே குடும்பத்தின் 3 பேர் கழுத்தை அறுத்து படுகொலை | Three of family murdered near Coimbatore - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாலியானது சூலூர் தொகுதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n7 hrs ago எடப்பாடி அரசின் ஆயுள் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது.. திருமாவளவன் பேட்டி\n7 hrs ago எச்ஐவியால் பாதிக்கப்பட்ட சாத்தூர் பெண், வரும் திங்களன்று ஆஜராக வேண்டும்… மதுரை ஹைகோர்ட் உத்தரவு\n8 hrs ago சிறப்பா��� செயல்படும் முதல்வர்கள்.. சந்திரசேகர ராவ் பர்ஸ்ட், பழனிசாமி லாஸ்ட்\n8 hrs ago நாளைக்கு பாருங்க… யாரு.. எங்கேன்னு சொல்லிடுவோம்… வேட்பாளர் பட்டியல் குறித்து கே.எஸ். அழகிரி பேட்டி\nAutomobiles இந்தியா-அமெரிக்கா நிறுவனங்கள் கைகோர்ப்பு... மார்க்கெட்டில் தூள் கிளப்ப போகும் புதிய கார் இதுதான்...\nFinance வேட்புமனு தாக்கலின் போது 500 ரூபாய் பணம் இல்லாத வேட்பாளர்..\nSports பும்ரா.. நீங்க இப்படி மரியாதை இல்லாம நடந்துக்கலாமா சின்ன விஷயத்தை ஊதிப் பெரிதாக்கும் நெட்டிசன்கள்\nMovies சவ்கிதாருடன் விளையாடும் ஜி.வி. பிரகாஷ்: வீடியோ இதோ\nLifestyle இந்த இடத்துல ஏதாவது ஒரு இடத்துலயாவது உங்களுக்கு மச்சம் இருக்கா அப்படி இருந்தா உங்க வாழ்க்கை காலி...\nTravel சல்ஸா அழகிய சுற்றுலாவுக்கு செல்வோமா\nEducation நீங்க இந்த ராசிக்காரரா அப்ப இத மட்டும் படிங்க, நீங்கதான் டாப்பு.\nTechnology ஏகே 47 உடன் கூடிய பறக்கும் ட்ரோனை தயாரிக்கும் ரஷ்யா\nகோவையில் பயங்கரம்: ஒரே குடும்பத்தின் 3 பேர் கழுத்தை அறுத்து படுகொலை\nகோயம்புத்தூர் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கழுத்தை அறுத்து மிகவும் கொடூரமாகக் கொலைசெய்யப்பட்டனர்.\nகோயம்புத்தூர் அருகே உள்ளது சேரையாம்பாளையம் என்ற கிராமம். இங்கு தங்கவேலு-குப்பாத்தாள் என்றதம்பதியும் தங்கவேலுவின் தம்பி சுப்பண்ணாவும் வசித்து வந்தனர்.\nஅவர்கள் கோழிப்பண்ணை ஒன்றை வீட்டுக்கு அருகிலேயே வைத்து நடத்திக் கொண்டிருந்தனர்.\nநேற்று இரவு வீட்டிற்குள் உட்கார்ந்து சுப்பண்ணா சாப்பிட்டுக் கொண்டிருந்த போது ஒரு கும்பல் வீட்டுக்குள்நுழைந்து அவரைப் பயங்கரமாகத் தாக்கி அவருடைய கழுத்தை அரிவாளால் அறுத்துப் போட்டது.\nஇதில் ரத்த வெள்ளத்தில் \"ஓ\"வென்று கத்தியவாறு சரிந்த சுப்பண்ணா அந்த இடத்திலேயே பிணமானார்.\nஅவருடைய சத்தத்தைக் கோழிப்பண்ணையில் இருந்த தங்கவேலுவும் குப்பாத்தாளும் ஓடி வந்து பார்த்தனர்.அங்கு ரத்த வெள்ளத்தில் சுப்பண்ணா பிணமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.\nஇதைக் கண்ட அந்தக் கொலையாளிகள் இவர்களையும் விடவில்லை. வீட்டுக்குள்ளேயே அவர்களை ஓட ஓடத்துரத்திய கொலையாளிகள் தங்கவேலுவையும் குப்பாத்தாளையும் அதே போலவே கழுத்தை அறுத்துக் கொன்றுபோட்டு ஓடி விட்டனர்.\nஇத்தனை நடந்த போதிலும் இது குறித்து வெளியே யாருக்கும் தெரியவில்லை. இன்று கால��யில் பால்காரர் வந்துபார்த்த போது தான் இந்தக் கொலை விவரம் வெளியே தெரிய வந்தது.\nசுப்பண்ணா, தங்கவேலு மற்றும் குப்பாத்தாள் ஆகியோரின் உடல்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிதறிக்கிடந்தன. அங்கு பல கோழிகளும் மிதிபட்ட நிலையில் செத்துக் கிடந்தன.\nதகவலறிந்தவுடன் போலீசார் விரைந்து அங்கு சென்று விசாரணை நடத்தினர். கழுத்தை அறுத்து மிகவும்கொடூரமாகக் கொலை செய்தவர்களைப் பிடிப்பதற்காகத் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கொலைக்கானகாரணம் குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதங்கள் வீட்டிற்குத் திருடர்கள் வந்தால் எத்தனை கோழிகளை வேண்டுமானாலும் அவர்களுக்குக் கொடுக்கும்அளவு கடந்த இரக்க சிந்தனை கொண்டவர்கள் என்று தங்கவேலு குடும்பத்தைப் பாராட்டும் அக்கம்பக்கத்தில்உள்ளவர்கள் அவர்களுக்கா இந்தக் கதி என்று வேதனையுடன் கூறினர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் thatstamil செய்திகள்View All\nதமிழ்நாடு என் அடையாளம் என்று கூற கூசுகிறது.. மஸ்கட்டிலிருந்து ஒரு குமுறல்\nமொட்டின் வாசத்தை போல சுகமான காலம்\nதிரும்பத் திரும்ப பேசற நீ.. திரும்பத் திரும்ப பேசற நீ\nஜிஎஸ்டி... குட்நைட்... ஸ்வீட் டிரீம்ஸ்... டேக் கேர் #gstrollout #GSTTryst #GST\nஅத்தனை அழகையும் ஓரம் தள்ளி விட்டு\nஅப்போ வெளிநாட்டுல டவுன்லோட் பண்ணிப் பார்க்கலாமா பாஸு\n2 இலைக்கே 4 லாரின்னா.. \"தோப்பு\" வச்சிருக்கவங்க எல்லாம் எவ்ளோ பாவம்\nபடித்தது சிவில்.. செய்வது சாக் ஆர்ட்.. மனதில் ததும்பி நிற்பது கின்னஸ் ஆசை.. வாவ் வீரமணி\nஏன்டி உன் வீட்டுக்காரர் கிட்ட இதையெல்லாம் கேட்க மாட்டியா\nபேரென்னம்மா மஞ்சுளா.. எப்படிப் போறான்.. மஞ்சளா போறான்\nகருப்புச்சட்டையும்.. கத்திக் கம்புகளும்.. சிறுகதை நூல் வெளியீடு\nஉன்னாலே மாறுதடி.. உயிர் வானவில்லாய் ஆகுதடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/06/22024321/Caught-in-a-doping-test-Ahmed-secat.vpf", "date_download": "2019-03-23T01:27:32Z", "digest": "sha1:PAIEJEX2ILUI4GOYHQQHAFBQE2ZQ57QL", "length": 8535, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Caught in a doping test, Ahmed secat || ஊக்கமருந்து சோதனையில் சிக்கினார், அகமது ஷேசாத்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஊக்கமருந்து சோதனையில் சிக்கினார், அகமது ஷேசாத் + \"||\" + Caught in a doping test, Ahmed secat\nஊக்கமருந்து சோதனையில் சிக்கினார், அகமது ஷேசாத்\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் அகமது ஷேசாத் கடந்த ஏப்ரல் மாதம் உள்ளூரில் நடந்த முதல்தர கிரிக்கெட் போட்டியில் ஆடிய போது, அவருக்கு ஊக்கமருந்து சோதனை நடத்தப்பட்டது.\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் அகமது ஷேசாத் கடந்த ஏப்ரல் மாதம் உள்ளூரில் நடந்த முதல்தர கிரிக்கெட் போட்டியில் ஆடிய போது, அவருக்கு ஊக்கமருந்து சோதனை நடத்தப்பட்டது. இதன் முடிவு தற்போது வெளியாகி உள்ளது. அதில் அவர் ஊக்கமருந்து பயன்படுத்தி இருப்பது உறுதியாகி இருக்கிறது. அவருக்கு 3 மாதங்கள் தடை விதிக்கப்படலாம் என்று தெரிகிறது.\n1. இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் நிலைமை மிகவும் மோசமானதாக அமையும்: அமெரிக்கா எச்சரிக்கை\n2. சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n3. \"ஸ்டாலின் தலைமை தான் சரியானது” தி.மு.க.வில் இணைந்தார் வி.பி.கலைராஜன்\n4. கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவம் : பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு\n5. தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரசாரம்; மு.க.ஸ்டாலின் திருவாரூரில் வாக்கு சேகரித்தார்\n1. ஐ.பி.எல். கிரிக்கெட் நாளை தொடக்கம்: பெங்களூரு அணி வீரர்கள் சென்னையில் பயிற்சி\n2. ஐ.பி.எல். சூதாட்ட விவகாரத்தில் வீரர்கள் என்ன தவறு செய்தார்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் டோனி வேதனை\n3. மேட்ச் பிக்ஸிங் நடந்திருக்குமோ என்று மக்கள் நினைத்து விட்டால் கிரிக்கெட் மீதான நம்பிக்கையை இழந்து விடுவார்கள் - டோனி\n4. பாகிஸ்தான்-ஆஸ்திரேலியா மோதும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சார்ஜாவில் இன்று நடக்கிறது\n5. நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் வில்லியம்சனுக்கு மூன்று விருது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hindumunnani.org.in/news/2018/11/17/", "date_download": "2019-03-23T00:19:55Z", "digest": "sha1:7CGHKAOD36JDVOD3PGP3G4ISZKDT3LX4", "length": 17562, "nlines": 121, "source_domain": "hindumunnani.org.in", "title": "November 17, 2018 - இந்துமுன்னணி", "raw_content": "\nஇந்துக்களுக்காக வாதாட, போராட, பரிந்துபேச……..\nசசிகலா டீச்சர் கைதை வன்மையாக கண்டிக்கிறோம்- வீரத்துறவி இராம.கோ��ாலன்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு இருமுடி கட்டி மலையேறி கொண்டிருந்த இந்து ஐக்கிய வேதிகா (கேரள இந்து முன்னணி) தலைவர் திருமதி. சசிகலா டீச்சர் அவர்கள் மற்றும் இந்து அமைப்பைச் சேர்ந்த 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறோம்..\nசபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள், இருமுடி கட்டியாகிவிட்டது என்றால், அவர்கள், எந்தத் தடைகளையும் தாண்டி சபரிமலை நோக்கி நடை பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்பது மரபு. கேரள இந்து ஐக்கிய வேதிகா தலைவர் திருமதி. சசிகலா டீச்சர் அவர்கள், இருமுடி எடுத்து நடைபயணமாக சபரிமலை சென்று கொண்டிருந்த நிலையில் நள்ளிரவில் மரக்கூட்டம் எனும் பகுதியில் வைத்து கைது செய்துள்ளது கேரள காவல்துறை. இதனை இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது. மேலும் இந்து அமைப்புகளைச் சேர்ந்த 13 பேரும் நள்ளிரவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇத்தகைய காட்டுமிராண்டித்தனமான செயலுக்கு கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான கேரள அரசே காரணம். இது தனி மனித சுதந்திரத்தையும், மத வழிபாட்டு உரிமையையும் பறிக்கும் செயல். இந்து சம்பிரதாயத்தைக் கேவலப்படுத்தும் இத்தகைய நடவடிக்கைகளால் மக்கள் கொந்தளித்துபோய் உள்ளனர். இன்று கேரளாவில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.\nசபரிமலையின் புனிதம் காக்க நடைபெறும் போராட்டம், ஜனநாயக ரீதியாலானது. இந்த மக்கள் போராட்டத்தை முடக்க கம்யூனிஸ்ட் கட்சி நினைக்கிறது. இதற்காக, தீய நோக்கமும், தகாத செயல்பாடும் கொண்ட பெண்கள் இவர்கள் எனத் தெரிந்தும், அவர்களை சபரிமலைக்கு கொண்டு செல்ல முனைப்பு காட்டுகிறது. இது பக்தர்களின் மனங்களை புண்படுத்தி, சபரிமலை புகழைக் கெடுக்க நடக்கும் சர்வதேச சதி\nஎல்லா வயது பெண்களும் சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்யலாம் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பினை மக்கள், பக்தர்கள் ஏற்கவில்லை. இது பாலின பாகுபாடு இல்லை என்றும், இந்தத் தீர்ப்பு மத வழிபாட்டில் தலையிடும் செயல் எனவும், மேல் முறையீடு (சீராய்வு) மனுக்கள் உச்சநீதி மன்றத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு எதிரான சீராய்வு மனு என்பதால், உச்சநீதி மன்றம், தனது தீர்ப்பினை நிறுத்தி(ஸ்டே) வைக்க ஆணை பிறப்பித்திருக்க வேண்டும். இதுதான் நியாயமான செயல்பாடாகும்.\nகிராமத்தில் ஒரு கதை உண்டு, ஒரு கொடுங��கோலன், சர்வாதிகாரியாக இருந்தான். அந்த கிராமத்தில் அவன் வைத்ததே சட்டம் என்று செயல்பட்டான். ஒரு பெண் குற்றம் இழைத்ததாக பழி சுமத்தி, அவளை வீதியில் நிர்வாணமாக அழைத்து செல்ல உத்திரவிட்டான். அமைதியான கிராமத்தினர் அவனுக்கு முடிவு கட்ட நினைத்தனர். அவனுக்கு பாடம் புகட்ட முடிவு செய்தனர். கிராமத்தினர் அனைவரும், வீதியின் இருபுறமும் நிற்போம். அந்தப் பெண்ணை அழைத்து செல்லும்போது அனைவரும் நமது கண்களை மூடிக்கொள்வோம். அவனது கூலிப்படை அப்பெண்ணை வேண்டுமானால் நிர்வாணப்படுத்தலாம், நமது கண்களை திறக்க வைக்க முடியாது என்று கூறி செயல்பட்டனர். கிராமத்தினரின் அமைதியான இந்த செயல்பாட்டால், அந்த கொடுங்கோலன் வெட்கி தலைகுனிந்து, கிராமத்தைவிட்டே ஓடிபோனான் எனக் கூறுவார்கள். அதுபோலத்தான், பக்தர்கள் ஜனநாயக வழியில், அமைதியான முறையில் போராட்டத்தை தொடர்கின்றனர். ஆனால், இடதுசாரி கட்சிகளும், இடதுசாரி சார்பு ஊடகங்களும் அறப்போராட்டத்தில் வன்முறையை ஏற்படுத்த தொடர்ந்து இதுபோன்ற தகாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்துக்களின் நம்பிக்கைகளுக்கு எந்த மதிப்பும் கொடுக்கமாட்டோம் என கேரள மாநில அரசாங்கமும், போலி மதச்சார்பின்மை பேசும் அரசியல்வாதிகளும் நடந்துகொள்வது ஆபத்தானது. மக்கள் உணர்வுகளை மதிக்க மறுக்கின்ற அரசை, மக்கள் ஜனநாயக ரீதியாக தூக்கி எறிவார்கள் என்பது நிச்சயம்.\nபல லட்சம் மக்கள், பல இன்னல்களை சந்தித்த போதும் தொடர்ந்து உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக அறப்போராட்டம் நடத்தி வருவதை கருத்தில் கொண்டு, உச்சநீதி மன்றம் உடனே தனது தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என்றும் இந்து முன்னணி கோரிக்கை வைக்கிறது.\nகேரள நீதிமன்றம் தலையிட்டு, கைது செய்யப்பட்ட திருமதி. சசிகலா டீச்சர் உள்ளிட்டவர்களை விடுதலை செய்ய, கேரள மாநில அரசிற்கு உத்திரவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.\nசில மாதங்களாக கேரளாவில் நடைபெற்று வரும் அசாதாரணமான சம்பவங்கள், சட்டம் ஒழுங்கு சீர்குலைக்கும் விதத்தில் இருப்பதை கவனத்தில் கொண்டு, கேரள உயர்நீதிமன்றம் மற்றும் மாநில கவர்னர் ஆகியோர் பொது அமைதியை ஏற்படுத்தவும், மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதத்திலும் மாநில அரசு செயல்பட அறிவுறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்\nஎன்றும் தேச���ய, தெய்வீகப் பணியில்\nபொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்து தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம்\nதேர்தல் அதிகாரிகள் நடந்துகொண்ட விதம் கண்டனத்திற்கு உரியது – இந்துமுன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை.\nதேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளுக்கு இந்து முன்னணியின் கோரிக்கைகள் -இராம. கோபாலன்\nஇராம.கோபாலன் அறிக்கை- பயங்கவாதிகள் முகாம்கள் அழிப்பு\nபயங்கரவாதத்திற்கு எதிராக திரளுவோம் – சமுதாயத் தலைவர்களை சந்தித்து இந்துமுன்னணி கோரிக்கை\nபொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்து தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம் March 21, 2019\nதேர்தல் அதிகாரிகள் நடந்துகொண்ட விதம் கண்டனத்திற்கு உரியது – இந்துமுன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை. March 15, 2019\nதேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளுக்கு இந்து முன்னணியின் கோரிக்கைகள் -இராம. கோபாலன் March 12, 2019\nஇராம.கோபாலன் அறிக்கை- பயங்கவாதிகள் முகாம்கள் அழிப்பு இந்திய விமானப்படைக்குப் பாராட்டுகள் February 26, 2019\nபயங்கரவாதத்திற்கு எதிராக திரளுவோம் – சமுதாயத் தலைவர்களை சந்தித்து இந்துமுன்னணி கோரிக்கை February 17, 2019\nS. V. Kirubha on நெல்லை – மாநில தலைவர் பேட்டி. வாய்ச் சவடால் பேசும் அரசியல் வாதிகளுக்கு கடும் கண்டனம்\nC.R.அழகர் ராஜா on மதுரையில் பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ள இந்து முன்னணியினரை விடுதலை செய்யக்கோரி 21.3.2018 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநில தலைவர் அறிக்கை\nV Sitaramen on இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா C. சுப்ரமணியம் கோவையில் பகிரங்க சவால்..\nakila on ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மகாசமாதி அடைந்துள்ளார், அவரது நினைவை போற்றுகிறோம் – வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை\nSanthosh on தமிழகத்தில் இந்து எழுச்சி நாள்\nகடந்த கால செய்திகள் படிக்க இங்கு அழுத்தவும்\nபடங்கள் Select Category Gallery (5) எழுத்தாளர்கள் (1) கட்டுரைகள் (8) கோவை கோட்டம் (29) சென்னை கோட்டம் (13) திருச்சி கோட்டம் (5) நிகழ்வுகள் (6) நெல்லை கோட்டம் (12) படங்கள் (5) பொது செய்திகள் (163) மதுரை கோட்டம் (6)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpakkam.com/?p=1025", "date_download": "2019-03-23T00:47:09Z", "digest": "sha1:JAQ6RY5LS7ZN2S3NM7OSB2X7SB35OI4R", "length": 7746, "nlines": 44, "source_domain": "tamilpakkam.com", "title": "சக்கரை நோய் புண்ணை ஒரே நாளில் குணமாக்கும் நித்திய கல்யாணி! – TamilPakkam.com", "raw_content": "\nசக்கரை நோய் புண்ணை ஒரே நாளில் க���ணமாக்கும் நித்திய கல்யாணி\nநித்திய கல்யாணி செடி அற்புதமான மருத்துவ குணங்களை கொண்டது. நித்திய கல்யாணி சர்க்கரை அளவை குறைக்க கூடிய தன்மை உடையது. புற்றுநோய்க்கு மருந்தாக அமைகிறது.\nஉயர் ரத்த அழுத்தத்தை குறைக்கவல்லது. புண்களை விரைவில் ஆற்றும் தன்மை கொண்டது. நித்திய கல்யாணி பூவை பயன்படுத்தி சர்க்கரை நோயாளிகளுக்கான மருந்து தயாரிக்கலாம்.\nசீரகம். 5 முதல் 10\nநித்திய கல்யாணி பூக்களை எடுக்கவும்.இதனுடன் கால் ஸ்பூன் சீரகம் சேர்க்கவும். ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடித்துவர சர்க்கரையின் அளவு குறையும். ரத்த அழுத்தம் சீராகும். நாள்பட்ட புண்கள் சீக்கிரம் ஆறும்.\nநித்திய கல்யாணி இலை, பூ ஆகியவற்றில் இருந்து புற்றுநோய்க்கான மருந்துகள் தயாரிக்கப்படுகிறது. மார்பக புற்றுநோய்க்கு மருந்தாகிறது.\nநெறிக்கட்டிகளை கரைக்கும் தன்மை உடையது. நித்திய கல்யாணி பூக்களை பயன்படுத்தி புற்றுநோயாளிக்கான மருந்து தயாரிக்கலாம்.\nதேவையான பொருட்கள்: நித்திய கல்யாணி பூக்கள், கருஞ்சீரகம். நித்திய கல்யாணி பூக்கள் 10 வரை எடுக்கவும்.\nஇதனுடன் கால் ஸ்பூன் கருஞ்சீரகம் சேர்க்கவும். ஒரு டம்ளர் அளவுக்கு நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடித்துவர சீல் பிடித்த புண்கள், ஆறாத புண்கள் விரைவில் குணமாகும்.\nபுற்றுநோயாளிகள் இந்த தேனீரை எடுக்கலாம். பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட கருஞ்சீரகம் உடலினுள் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றும் தன்மை கொண்டது. சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் புண்களை ஆற்றும்.\nநித்திய கல்யாணி இலையை பயன்படுத்தி புண்களை ஆற்றும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: தேங்காய் எண்ணெய், நித்திய கல்யாணி இலை.\nஒரு பாத்திரத்தில் 2 பங்கு தேங்காய் எண்ணெய் எடுத்தால், ஒரு பங்கு நித்திய கல்யாணி இலை பசை சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சவும்.\nஇதை ஆறவைத்து வடிகட்டி புண்கள் மேலே பூசுவதால் நல்ல பலன் கிடைக்கும். சீல் பிடித்த, புரையோடிய மற்றும் ரத்தம் கசிகின்ற புண்கள் விரைவில் குணமாகும்.\nதலையில் ஏற்படும் பொடுகுக்கான மருத்துவம் குறித்து பார்க்கலாம். பொடுகு இருந்தால் அரிப்பு ஏற்படும். தலையில் உள்ள அதிகமான வியர்வையால் மாசு படிந்து பூஞ்சை காளான்கள் உண்டாகிறது.\nஇதனால் பொடுகு ஏற்பட்டு தலையில் அரிப்பு உண்டாகிறது. நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் இலுப்பை புண்ணாக்கை வாங்கி பொடித்து நீரில் இட்டு நன்றாக கலக்கவும்.\nஇதை தலையில் தடவி சிறிது நேரம் கழித்து குளிப்பதால் பொடுகு தொல்லை சரியாகும்.\n– இதை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nவீட்ல வைக்கிற காசு ரெண்டு மடங்கா பெருகணுமாஉப்பை கையில வைச்சு இந்த மந்திரத்த சொல்லுங்க\nநகங்களில் இந்த மாற்றங்கள் இருந்தால் மரணத்தின் விளிம்பில் இருக்கிறார் என்று அர்த்தம்\nஉடல் வலிமை பெற, வயிற்றுப் புண் ஆற தேன் மருத்துவம் தெரிந்துகொள்ளுங்கள்\nநமது கடன் தொல்லைகளை தீர்க்கும் எளிய பரிகாரங்கள்\nவைகுண்ட ஏகாதசி அன்று ஏன் பரமபதம் விளையாடுகிறார்கள்\nதீபத்தை இந்த திசையில் ஏற்றிவிடாதீர்கள் ஆபத்தாம்\nகாபியில் உள்ள அற்புதமான மருத்துவக் குணங்கள்\nமருத்துவ குணங்கள் நிறைந்த கடுக்காய்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unavuulagam.in/2014/02/blog-post.html", "date_download": "2019-03-23T00:31:36Z", "digest": "sha1:EZMAE7A6KBGGS2H7PLGSN6BYUTSHVCZH", "length": 8179, "nlines": 170, "source_domain": "www.unavuulagam.in", "title": "உணவுஉலகம்: காலாவதியான சட்டங்களின் கீழ் பெறப்பட்டுள்ள உரிமங்களைப்புதுப்பிக்க கால அவகாசம்", "raw_content": "எனது ஆங்கில பதிவை பார்க்க இங்கே சுட்டுங்கள்\nசெவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.\nகாலாவதியான சட்டங்களின் கீழ் பெறப்பட்டுள்ள உரிமங்களைப்புதுப்பிக்க கால அவகாசம்\n2011ம் வருட, உணவு பாதுகாப்பு சட்ட ஒழுங்குமுறைகள் உபபிரிவு 2.1.2ன் கீழ், காலாவதியான சட்டங்கள் மற்றும் உத்தரவுகளின்கீழ்(உணவு கலப்பட தடைச்சட்டம்,1954 உள்ளிட்டவை), ஏற்கனவே பெறப்பட்ட உணவு சம்பந்தமான உரிமங்களை புதுப்பிக்கவும், மாற்றிக்கொள்ளவும் வழங்கப்பட்ட கால அவகாசத்தை, 04.08.2014 வரை நீட்டித்துள்ளதாக, மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய அமைப்பு, 04.02.2014ல் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் விபரங்கள் அறிந்து கொள்ள: கால அவகாசம்\nLabels: உணவு பாதுகாப்பு ஒழுங்குமுறைகள், உரிமம் புதுப்பித்தல், கால அவகாசம்\nஅன்பிற்கினியவ்ர்களே, இது என் புது முயற்சி. என் தந்தைக்கும் தாய்க்கும் சமர்பிக்கிறேன்.\nஉணவு உலகத்தில், உணவு சம்பந்தமான பயனுள்ள செய்திகள் இடம் பெறும். தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். வாருங்கள்.\nமரக்கானம் உப்பு உற்பத்தி பகு���ியில் உணவு பாதுகாப்பு துறை அதிரடி ஆய்வு.போலி முகவரியிட்ட உப்பு பாக்கெட் செய்ய ,விற்பனைக்கு அனுப்ப தடை.\nஅயோடின் கலந்த உப்பு விற்பனை: ஆறு மாதங்களுக்கு பிற...\nகன்சர்ட் அமைப்பின் பிஸ்கட் குறித்த அறிக்கை.\nகாலாவதியான சட்டங்களின் கீழ் பெறப்பட்டுள்ள உரிமங்க...\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nதிரு அரங்கண் - சிறப்பு பார்வை\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://iiride.org/blog/2014/11/12/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5/", "date_download": "2019-03-23T01:18:44Z", "digest": "sha1:XTYJ4NQWSBMEEXTMA7VPDO22Y2M7YIFC", "length": 25682, "nlines": 96, "source_domain": "iiride.org", "title": "பாடசாலைக் கல்வியும் மாணவர்களின் ஆற்றல் விருத்தியும். – iiRide", "raw_content": "\nபாடசாலைக் கல்வியும் மாணவர்களின் ஆற்றல் விருத்தியும்.\nபாடசாலை என்பது மாணவர்களுக்காகவே என்று உருவாக்கப்பட்டுள்ள ஒரு நிருவனமாகும். இங்கு மாணவர்களின் நலனே முக்கியமாக கவனத்திற்கொள்ளப்பட வேண்டும். இன்றைய இலங்கையை எடுத்துக் கொண்டால் அதிலும் முஸ்லிம் பாடசாலைகளை நோக்கினால் நிலமை தலைகீழாகவே உள்ளது எனக்கூறலாம்.\nஇது பற்றிக் கருத்துத் தெரிவிக்கும் போது பலர், இலங்கை விகிதாசார அடிப்படையில் துறைசார் கல்வி அபிவிருத்தியில்98% வளர்ச்சி அடைந்த நாடு எனவும், இங்குள்ள பாடசாலைகள் மிகச்சிறந்த பாடசாலைகள் எனவும் மார்தட்டுகின்றனர்.\nசற்று ஆராய்ந்து பார்த்தால், நாளுக்கு நாள் பல்வேறு கண்டுபிடிப்புகள் அறிமுகமாகும் இந்த நவீன காலத்தில் அதன் கண்டுபிடிப்பாளர் வரிசைகளில் இலங்கையர்களைப் பற்றிக் கேள்விப்பட்டதுண்டா அந்த 98% கல்வி அறிவின் மூலம் எத்தனை கண்டு பிடிப்புக்களை நிகழ்த்தியுள்ளனர் அந்த 98% கல்வி அறிவின் மூலம் எத்தனை கண்டு பிடிப்புக்களை நிகழ்த்தியுள்ளனர் இல்லை அல்லது மிகச் சொற்பம் என்று தானே கூற வேண்டும்.\nஇலங்கையர்களால் கண்டுபிடி ப்புகள் நிகழ்த்த முடியாதா நிச்சயமாக முடியும். அப்போது அவர்கள் ஏன் பல்வேறு கண்டுபிடிப்புகளை முன்னெடுக்காமல் இருக்கின்றனர் நிச்சயமாக முடியும். அப்போது அவர்கள் ஏ���் பல்வேறு கண்டுபிடிப்புகளை முன்னெடுக்காமல் இருக்கின்றனர் என சற்று தேடிப்பார்ப்போம். ஆமாம், அவர்களின் சூழல் அவர்களின் புத்தாக்க சிந்தனைகளையும் சுய ஆற்றல்களை விருத்தி செய்வதிலும் கரிசனை காட்டாததே இதற்கான முக்கிய காரணமாகும். இச் சூழல் அவர்களைப் புத்தகப் பூச்சிகளாக மாற்ற முயற்சிக்கின்றது. மாற்றியும் இருக்கின்றது. ஆகவே இந் நிலமை தொடர்ந்தும் நடைபெற இடமளிக்க விடக்கூடாது.\nஇது தொடர்பாக சமூகத்திலுள்ள பல்வேறு தரப்பினர்களும் சம்பந்தப்படுகின்றனர். அந்த வகையில் ஒருவனின் கல்வி வளர்ச்சியில் முக்கியமாகத் தாக்கம் செலுத்துவது பாடசாலைச் சமூகமே.\nதற்காலப் பாடசாலைகளில் திருத்தியமைக்கப்பட வேண்டிய பல விடயங்கள் உள்ளன.\nஇந்நிலையில் தமது அனைத்துக் கருத்துக்களிலும் சரி காணும் பல ஆசிரியர்கள், “இல்லை நாங்கள் மாணவர்களின் நலனுக்காகவே இதைச் செய்தோம், நாங்கள் எவ்வளவோ செய்தாலும் அவர்கள் எங்களுக்கு மரியாதை செலுத்துவதில்லை, அவர்கள் எங்களைக் கணக்கெடுப்பதில்லை, ஒழுங்காகக் கற்று பரீட்சையில் சித்தியடைவதும் இல்லை …..” போன்ற குறைகளை முன்வைத்து முழு மாணவச் சமூகத்தையே குற்றவாளிகளாக்கும் சம்பவங்கள் பொதுவாகப் பெரும்பாலான பாடசாலைகளில் நடைபெற்று வருகின்றன.\nஅண்மையில் ஒரு பாடசாலையில் நடந்த சிறிய சம்பவம் எமக்குக் கிடைத்தது. உயர் தரத்துக்குக் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர், தன் பாடத்தில் “கூடிய மதிப்பெண்களைப் பெறவில்லை, ஒழுங்காகப் படிப்பதில்லை” என்று, நன்றாகப் படிக்கக்கூடிய திறமை மிக்க ஒரு மாணவியைச் சாடி அவரைத் தண்டித்து விட்டு, குறித்த பாடவேளையில் வகுப்பில் இருந்தவாறே அம்மாணவியின் பெற்றோருடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கதைத்துள்ளார். மாணவர்கள் எல்லோர் முன்னிலையிலும் இவ்வாறு செய்தால் அம்மாணவிக்குப் புத்தி வரும் என்று அவர் நினைத்திருப்பார் போலும்.\nஆசிரியர் சொல்வது உண்மையென நம்பி பெற்றோரும் மிகுந்த கவலை அடைந்துள்ளனர். வகுப்பறையில் அனைவரது முன்னிலையிலும் தலைகுனிய வேண்டி ஏற்பட்ட நிலையை எண்ணி அன்றைய நாள் முழுவதும் அழுதவாறே அம்மாணவி கழித்திருக்கின்றார்.\nஅன்று முழு நாளும் கற்பிக்கப்பட்ட ஏனைய பாடங்கள் இவருக்கு விளங்கி இருக்குமா\nஇதன் பிறகு அந்த ஆசிரியர் மீது மரியாதை தான் வருமா\nபிள்ளையின் முன்னேற்றத்திற்காக ஆசிரியர் கையாண்ட புது அணுகுமுறை என இதை சிலர் ஆதரிக்கவும் கூடும். பிள்ளைகளின் மனதைப் புண்படுத்தித்தான் பாடம் கற்பிக்க வேண்டும் என்றால் “குழந்தை உளவியல்”, “கல்வி வளர்ச்சியில் உளவியலின் வகிபாகம்” போன்ற கற்கை நெறிகள் ஏன் Teacher training இன் போது முக்கியமாக கற்பிக்கப்படுகிறது\nஇவ்வாறு சிறுசிறு விடயங்களால் காயப்படும் பிஞ்சு உள்ளங்கள் தான் காலப்போக்கில் பல வழிகளிலும் தடம் மாறிச் செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nபொதுவாக எல்லா ஆசிரியர்களும் தமது மாணவர்களிடமிருந்து சிறந்த பெறுபேறுகளையே எதிர்பார்க்கின்றனர். ஆனால் அவர்களின் மாணவர்களுக்குப் புரிந்து கொள்ளும் படியான கற்பிக்கும் ஆற்றல், மாணவர்களின் ஆற்றல் விருத்தி பற்றிய கவனம் போன்ற சில விடயங்கள் மிகவும் குறைவாகவே உள்ளன.\nஒரு மாணவன் குறித்த பாடத்தில் வேண்டா வெறுப்பாக நடந்து கொள்கிறான், தரப்படும் பயிற்சிகளை ஒழுங்காகச் செய்வதில்லை என்போம். இதற்கு அம்மாணவன் மீது பழி சுமத்த முன் அவனின் செயல்களுக்கான அடிப்படைக் காரணங்களைத் தேட முற்பட வேண்டும். குறித்த பாடம் மாணவர்களுக்கு விளங்கும் படியாக ஊட்டப்பட வேண்டும், இடையிடையே கேள்விகள் கேட்டும் பயிற்சிகள் கொடுத்தும் மாணவர்களைத் தன் பக்கம் கவனம் செலுத்த வைக்க வேண்டும், அப்பாடம் தொடர்பாக ஏனைய கற்றல் சாதனங்களைப் பயன்படுத்தியும், மெதுவாகக் கற்கும் மாணவர்கள் முதல் அனைத்து மாணவர்களுக்கும் எளிதில் விளங்கக்கூடிய விதத்தில் கற்பிக்கும் உத்திகளையும் கையாண்டால் பெரும்பாலான மாணவர்களுக்கு கல்வி ஒரு பாகற்காயாகவோ கற்பிக்கும் ஆசிரியர் ஒரு எதிரியாகவோ மாறமாட்டார். கல்வியும் இனிக்கும்; கற்றுத்தருபவர் அதை விட இனிமைக்குரியவராகவும் மாறுவார்.\nஇதை விடுத்து மாணவர்களைத் தண்டிக்க முற்படும் போது அவர்களின் உடலை விட உள்ளம் தான் அதிகமாகப் பாதிக்கப் படுகிறது. ஒரிரு முறையன்றி தொடர்ந்தும் இது நடைபெற அவர்களின் உள்ளம் கல்லாக மாறுகின்றது. தன் எதிரியை விடப் பயங்கரமான ஒருவனைப் பார்ப்பது போல ஆசிரியர் உற்று நோக்கப்படுகிறார். சில இடங்களில் ஆசிரியர்களின் வாகனங்கள், பொருட்கள் மாணவர்களால் சேதமாக்கப்படுகின்ற அதே வேளை சில சமயம் அடி, உதைக்கும் ஆளாகின்றனர்.\nஒரு நாள் ஆசிரியர் ஒருவரின் மோட்டார் வண்டியின் இரு டயர்களும் பன்ச்சர் பண்ணப்பட்டு இருந்தன. பெற்றோல் தாங்கியில் ஒரு துளி பெற்றோல் கூட இல்லை. வாகனத்தின் இரண்டு பின்புறம் பார்க்கும் கண்ணாடிகளும் கழற்றப்பட்டு இருந்தன. யார் செய்திருக்கலாம்\nஅந்த ஆசிரியர் தன் வகுப்பில் குறித்த பாடவேளையில் ஒரு மாணவனுக்கு ”கொப்பி வாங்கியிருக்கவில்லை” என்று அடித்திருக்கிறார். அடுத்த இரு பாடங்களுக்குள் கொப்பியுடன் இருக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருக்கிறார். அவன் ஒரு ஏழை என்று தெரிந்து இருந்தும் கூட தாறுமாறாக பிரம்பால் விளையாடியிருக்கிறார். என்ன செய்வதென்று தெரியாமல் அந்த ஆசிரியரின் மோட்டார் வண்டியின் அருகே அப்பையன் வந்திருக்கிறான். உடனே அவனுக்கு ஞானம் பிறந்திருக்கிறது. அவரின் வண்டியிலிருந்து தான் எடுத்த பெற்றோலையும் கண்ணாடிகளையும் விற்று விட்டுக் கிடைத்த பணத்தில் கொப்பி வாங்கியிருக்கிறான் அந்த ஏழைப்பையன். அவன் செய்த செயல் பற்றி என்ன கூற முடியும்\nஇதே நிலைமை உங்களுக்கு வந்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள்…\nமுறையாக அந்த ஆசிரியர் கொப்பி வாங்கப் பணம் கொடுத்து இருக்க வேண்டும் அல்லது கால அவகாசம் கொடுத்து இருக்க வேண்டும் அல்லது அவனை மன்னித்து விட்டிருக்க வேண்டும் அல்லது கொப்பியொன்று வாங்கிக் கொடுத்திருக்க வேண்டும் அல்லவா இவற்றில் ஏதாவது ஒன்று நடந்திருந்தால் நிச்சயம் அவரின் வண்டியுடன் அவர் மீதுள்ள மாணவர்களின் நம்பிக்கையும் பாதுகாக்கப்பட்டிருக்கும்.\nஆனால் இங்கே, குறித்த ஏழை மாணவன் கள்வனாக மாறுகின்ற அதேவேளை அந்த ஆசிரியரையோ அல்லது ஏனைய ஆசிரியர்களையோ இனி பயமில்லாமல் பழிவாங்கலாம் என்ற தைரியம் ஏனைய சக மாணவர்களுக்கும் ஏற்படுகின்ற நிலமை உருவாகின்றது.\nஇவ்வாறு இலங்கை மாணவர்களின் ஆற்றல்கள் பெரும்பாலான பாடசாலைகளில் சிறுசிறு விடயங்களால் சூறையாடப்படுகின்றமையை எ டுத்துக்காட்டும் நிறைய சம்பவங்கள் நாளுக்கு நாள் உமதும், எமதும் செவிகளை எட்டுகின்றன. மாணவர்களின் தனிப்பட்ட திறமைகளை வளர்க்கும் ஒரு களமாக மாறி ஒவ்வொரு துறையிலும் தமது மாணவர்களை ஜொலிக்கச் செய்ய குறிப்பிட்ட சில தனியார் பாடசாலைகளைத் தவிர ஏனைய பெரும்பான்மைப் பாடசாலைகள் தவறியுள்ளமை மிகுந்த கவலைக்குரிய விடயமாக இருக்கும் அதேவேளை இது இலங்கையின் அபிவிருத்��ியிலும் தாக்கம் செலுத்தும் என்பதில் கருத்து வேறுபாடுகள் ஏற்படாது.\nநாட்டின் அபிவிருத்திக்கும் இதற்கும் என்ன தொடர்பு என நீங்கள் கேட்கலாம். தொடர்புகள் பல உள்ளன. முன்பு கூறியது போல பரீட்சையில் சித்தியடைந்தால் மட்டும் போதும் எனப்படும் ‘exam based education’ இங்கு கற்பிக்கப்படுவதால் கல்வி கற்கும் திறனுள்ள மாணவர்கள் மட்டும் சமூகத்தில் முன்னுரிமை பெறுவார்களே தவிர பாடுவதில், மேடைப்பேச்சு பேசுவதில், எழுத்தாக்கங்கள் எழுதுவதில், வரைவதில், விளையாடுவதில் மற்றும் பல்வேறு பிற துறைகளில் திறமையுள்ள மாணவர்கள் பாடசாலைக் காலத்தில் இலைமறை காய்களாகக் காணப்பட்டு இறுதியில் அழுகி விடும் பழம் போல தமக்கும் நாட்டுக்கும் பயனற்றுச் செல்கின்றனர்.\nசகோதரர்களே, உங்கள் முன்னிலையில் சாதனை வீரர்களாகத் திகழும் அஜந்த மெண்டிஸ், முத்தையா முரளிதரன், ஏ.ஆர் ரஹ்மான், ஜே.கே ரோலின், பில்கேட்ஸ், தோமஸ் அல்வா எடிசன் போன்றோரினது பெற்றோர்களோ ஆசிரியர்களோ இவர்களுக்கு பாடசாலைக் கல்வியை கட்டாயப்படுத்தியிருந்தால் உலகம் இத்தகைய பெரும் ஆளுமைகளைக் கண்டிருக்குமா\nபிரபல தொழில் அதிபரான பில்கேட்ஸ் கூறும் போது, “எனது உயர் கல்வியை நான் இறுதி வரை தொடரவில்லை எனது நண்பர் இறுதி வரை நிறைவு செய்தார்; அவர் இப்போது ஒரு இன்ஜினியர். ஆனால் நானோ அவர் தொழில் புரியும் இடத்தின் உயர் தொழிலதிபராக உள்ளேன், அவர் எனக்குக் கீழே வேலை செய்கிறார்” எனக் குறிப்பிட்டமை இன்றைய சமூகத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும். இதன் மூலம் அவர் புத்தகக் கல்வியை விட தன் ஆற்றல் விருத்திக்கு முன்னுரிமை வழங்கியமை எடுத்துக் காட்டப்படுகிறது.\n தற்காலப் பாடசாலைகள் கல்வியை மட்டும் போதிக்கும் இடமாக இல்லாமல் மாணவர்களின் புத்தாக்கங்களை வரவேற்கும் களமாகவும், நல்லொழுக்கங்களைப் போதிக்கும் மற்றும் செயற்படுத்தும் இடமாகவும், சிறந்த தலைமைத்துவத்தைப் பயிற்றுவிக்கும் நிலையமாகவும் மாற்றப்பட வேண்டும்\nஇவ்வாறு தற்காலப் பாடசாலைகள் மாறி விட்டால், மேலே கூறியது போல நம் இலங்கை நாட்டிலும் கண்டுபிடிப்பாளர்களும், சாதனையாளர்களும் பல்கிப் பெருகுவர். அப்போது தான் இலங்கையும் சர்வதேசத்துடன் ஒப்பிட்டுக் கதைக்கக் கூடிய ஒரு நாடாக மாறும். இல்லையேல், என்றைக்கும் இதே கதி தான்\nபிள்ளைகளுடன் friendly ஆகப் பழகவோ, அவர்களது குறை நிறைகளைக் கேட்டு உதவி செய்யவோ தெரியாத, இன்னும் தம் கடமைக்காக மட்டும் பாடங்களை எடுத்துவிட்டுச் செல்லும் ஆசிரியர்களே இந்தக் கட்டுரை உங்களுக்கே அர்ப்பணமாகட்டும்.\nPrevious story பயனுள்ள வழியில் ஓய்வு நேரத்தைப் பயன்படுத்துவோம்\nஅனாச்சாரங்கள் கட்டவிழ்ந்துள்ள முஹர்ரம் மாதம்\nபெண்களே ஒரு நிமிடம் சிந்தியுங்கள்\nஅல் குர்ஆனே சிறந்த நிவாரணம்\nபெண்களே ஒரு நிமிடம் சிந்தியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinibook.com/abirami-case-vakkumulam-3269", "date_download": "2019-03-23T01:02:06Z", "digest": "sha1:ICSBSQL4632LKF4PGWTWLSQPJUUS3I73", "length": 12147, "nlines": 94, "source_domain": "www.cinibook.com", "title": "கள்ளக்காதலால் அபிராமி செய்த கொடூர கொலை -அதிர்ச்சியூட்டும் வாக்குமூலம் நடந்தது என்ன ?????? | cinibook", "raw_content": "\nகள்ளக்காதலால் அபிராமி செய்த கொடூர கொலை -அதிர்ச்சியூட்டும் வாக்குமூலம் நடந்தது என்ன \nசென்னையில் குன்றத்தூரில் நடந்த கொலை சம்பவம் அனைவரையும் அதிரிச்சி அடையவைத்து உள்ளது. ஆம், பெற்ற தாயே தான் பெற்ற பிள்ளைகளை கொன்று விட்டு கள்ளகாதலுடன் தப்பிச்செல்ல முயற்சித்தது தற்போது அம்பலமாகி உள்ளது…………….\nசென்னையில் குன்றத்தூரை சார்ந்த அபிராமி என்ற பெண்ணுக்கு ஒரு அழகான பையனும் ஒரு பெண்குழந்தையும் உள்ளது. அபிராமியின் கணவர் ஒரு வங்கி ஊழியர். அபிராமிக்கு கல்யாணம் ஆகி 8 வருடம் ஆகிறதாம். மேலும், அபிராமிக்கும் அந்த பகுதியை சார்ந்த பிரயாணி கடையில் வேலை பார்க்கும் சுந்தரம் என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டு உள்ளது. இந்த கள்ளக்காதல் முத்தி, ஒரு கட்டத்தில் தன்னுடைய கள்ளக்காதலுடன் எந்த தடையும், இல்லமால் சந்தோசமாக வாழ முடிவு செய்து உள்ளார்.அதன்படி தன் குழந்தைகளை பாலில் விஷம் கலந்து அந்த பிஞ்சுகுழைந்தைகளை கொன்று உள்ளார். கொன்று விட்டு தலைமறைவா இருந்த அபிராமியையும் அவளது கள்ளகாதலனையும் போலீசார் புடித்து விசாரித்து வருகின்றனர். அதில், அபிராமி அளித்த வாக்குமூலம் அனைவரும் அதிரிச்சி அடைய வைக்கிறது, அபிராமி கூறியதாவது, எனக்கு பிரயாணி என்றால் மிகவும் பிடிக்கும் அதனால் அடிக்கடி பக்கத்தில் உள்ள கடையில் ஆர்டர் செய்து சாப்பிடுவேன். அப்போது தான் சுந்தரத்துடன் பழக்கம் ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார்.\nமேலும் சுந்தரமும் எனக்கு அதிக பிரியாணி கொண்டு வருவார். கடந்த 2 மாதங்களாக தான் இந்த தொடர்பு, இந்த விஷயம் அறிந்ததால் என்னை கண்காணிக்க ஆரம்பித்தார்கள், அதனால் தான் சுந்தரம் கொடுத்த ஐடியா படி கொலை செய்ய முடிவு செய்தேன். முடிவு செய்த படி தன்னுடைய கள்ளக்காதலுடன் சந்தோசமாக இருக்க தடையாக உள்ள தன்னுடைய குழந்தைக்களுக்கும், தன் கணவர் விஜய்க்கும் கடந்த 30 ஆம் தேதி இரவு பாலில் தூக்கமாத்திரை போட்டு கொடுத்தேன் .\nஆனால்,அடுத்த நாள் பெண் குழந்தை வாயில் நுரை தள்ளி இறந்து கிடந்தது என்றும், ஆனால் என் கணவர் விஜயும், பையன் அஜய்யும் இறக்க வில்லை என்பதால் கொஞ்சம் வருத்தம், என் கணவர் வேலைக்கு கிளம்பினார், அவர் கிளம்பும் போது குழந்தை கார்னிகாவுக்கு முத்தம் கொடுக்க சென்றார். அப்போது நான் தடுத்து, அவள் நன்றாக தூங்கிறார் என்று பொய் சொல்லி அனுப்பி வைத்து விட்டு, என் மகன் அஜய்யும் படுக்கையறைக்கு அழைத்து வந்து கழுத்தை நெரித்து அவனை துடிக்க துடிக்க கொன்றேன். இறுதியாக அன்று இரவு கணவர் வந்தவுடன் கொன்று விடலாம் என்று வீட்டிலேயே காத்து இருந்தேன் என்று அவர் தன் வாயால் சொன்ன வாக்குமூலம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதுமட்டும் அல்லாமல், கொலையை செய்து விட்டு வெளிநாட்டிற்கு செல்ல தன் தாலியை அடமானம் வைத்து பணம் வாங்கியதாக கூறியுள்ளார் அபிராமி.\nகள்ளக்காதளுக்காக பெற்ற பிள்ளைகளை கொன்றது ரொம்ப கொடிய செயல்..இப்படி தன்னுடைய சுகத்திற்காக தான் பெற்ற குழந்தைகளை இப்படி கொடூரமாக கொலை செய்து உள்ள இந்த அரக்கியையும் (அபிராமி ) , மனச்சாட்சி இல்லாதா மிருகத்தை மிக மிக கொடூரமாக கொல்ல வேண்டும். அதுமட்டுமல்லாமல் அதற்க்கு துணையாக இருந்த அந்த சுந்தரத்தையும் கொடூரமான தண்டனை கொடுக்க வேண்டும். ………….\nபொள்ளாச்சியில் நடந்த கொடூரம் – நடந்தது என்ன \nகுழந்தைக்களுக்கு இனி இதை கொடுங்கள்….உடல் வலிமை பெற……\nகொய்யா இலையின் டீ குடித்தால் என்ன என்ன\nரஜினி,விஜய் ஒரே மேடையில் – சன் பிச்சர்ஸ் அதிரடி முடிவு \nவிஜய் எப்படி தூத்துக்குடி வந்து யார் கண்களிலும் படாமல் சென்றார் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2018/jun/24/%E0%AE%8F%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-2946199.html", "date_download": "2019-03-23T00:19:12Z", "digest": "sha1:HVALDKF4Z4TPCQU6DSR2QUSBJ6KN7GJS", "length": 7290, "nlines": 99, "source_domain": "www.dinamani.com", "title": "ஏடிஎம் பண மோசடி வழக்கு: எதிரியின் கடவுச்சீட்டுகள் பறிமுதல்- Dinamani", "raw_content": "\n22 மார்ச் 2019 வெள்ளிக்கிழமை 07:09:25 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி\nஏடிஎம் பண மோசடி வழக்கு: எதிரியின் கடவுச்சீட்டுகள் பறிமுதல்\nBy புதுச்சேரி, | Published on : 24th June 2018 03:22 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஏடிஎம் பண மோசடி வழக்கில் கைதான எதிரி சத்யாவின் கடவுச் சீட்டுகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.\nஏடிஎம் மையங்களில் பணம் எடுக்கும் பொதுமக்களின் ஏடிஎம் அட்டை ரகசிய எண்ணை திருடி, பின்னர் போலி ஏடிஎம் அட்டைகளை பயன்படுத்தி கோடிக்கணக்கில் பண மோசடி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக புதுவை சிபிசிஐடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து இதுவரை 12 எதிரிகளை கைது செய்துள்ளனர்.\nஇதில் முக்கிய எதிரியான சந்துருஜியை போலீஸார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.\nஇதனிடையே, சென்னை உயர் நீதிமன்றத்தில் சந்துருஜி தாக்கல் செய்திருந்த முன் ஜாமீன் மனு வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் நீதிமன்றத்தில் சரணடைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇந்த நிலையில் என்.ஆர். காங்கிரஸ் பிரமுகர் சத்யாவின் ஜாமீன் மனு மீதான விசாரணை புதுச்சேரி நீதிமன்றத்தில் எதிர்வரும் திங்கள்கிழமை வரவுள்ளது.\nஇதனிடையே சத்யா பல கடவுச்சீட்டுகளின் நகல்களை வைத்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதன் மூலம் இந்த வழக்கில் சர்வதேச கும்பலுக்கு தொடர்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநீயா 2 படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nஎஸ்.டி.ஆர் பிறந்த நாள் கொண்டாட்டம்\nK13 படத்தின் டீசர் வெளியீடு\nதீர்க்க சுமங்கலி வரம் அருளும் காரடையான் நோன்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/world/story20160520-2710.html", "date_download": "2019-03-23T00:57:37Z", "digest": "sha1:BVH56CPGFLKWCMKM7XPHPFNDVSSEPH3I", "length": 8359, "nlines": 70, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "ஹாங்காங் சாலையில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 3 வயதுச் சிறுமி | Tamil Murasu", "raw_content": "\nஹாங்காங் சாலையில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 3 வயதுச் சிறுமி\nஹாங்காங் சாலையில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 3 வயதுச் சிறுமி\nஹாங்காங்: எதிர்பாராத விதமாக ஹாங்காங்கில் உள்ள ஒரு சாலையைக் கடந்த மூன்று வயதுச் சிறுமி சாலை விபத்திலிருந்து நூலிழையில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது கேமராவில் பதிவாகியுள்ளது. சிறுமி சாலையைக் கடந்தபோது அந்த வழியாக இரண்டு அடுக்கு பேருந்து அச்சிறுமி மீது மோதவிருந்ததும் அதிலிருந்து தப்பிய அச்சிறுமி ஒரு டாக்சியில் மோதி கீழே விழுந்ததும் கேமராவில் பதிவாகியுள்ளது.\nகீழே விழுந்த சிறுமி தானாகவே எழுந்து நடக்க ஆரம்பித்ததும் சிறுமியின் தாயும் மற்றவர்களும் சிறுமிக்கு உதவ ஓடிவந்ததாக தகவல்கள் கூறின. சாலை சந்திப்பின் மறுமுனையில் நின்று கொண்டிருந்த தன் தாயைப் பார்த்ததும் அச்சிறுமி சிவப்பு விளக்கு எரிந்துகொண்டிருந்தபோது சாலையில் ஓடியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கரள் கூறினர்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nஇலங்கை போர்க்குற்ற விசாரணையில் வெளிநாட்டு நீதிபதிகளை சேர்க்க கோரிக்கை\nமக்கள் கூட்டத்திற்குள் காரை செலுத்திய சீன ஆடவர் சுடப்பட்டார்\nகிழக்குச் சீனா தொழிற்சாலையில் வெடிப்பு; மாண்டோரின் எண்ணிக்கை உயர்ந்தது\nபங்குனி உத்திரம்: ஊர்வலப் பாதையில் மாற்றம்\nதீவு விரைவுச்சாலையில் விபத்து; உயிர் இழந்த மோட்டார் சைக்கிளோட்டி\nசிம் லிம் ஸ்குவேர் விற்பனை: தொடக்க விலை $1.3 பில்லியன்\nநியூசிலாந்து பள்ளிவாசல் துப்பாக்கிச்சூட்டில் சிங்கப்பூரரின் மகன் பலி\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள���ு. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nவெளிநாட்டு ஊழியர் உயிரும் ஈடு இல்லாத அளவுக்கு முக்கியம்\nதரம் பிரிப்புக்குப் பதில் பாட அடிப்படையிலான வகைப்பாடு\nபட்ஜெட் 2019: வலுவான, ஒன்றுபட்ட சிங்கப்பூரை உருவாக்க உதவும் திட்டம்\nஜெயா, கருணாநிதி இல்லா தேர்தலில் கணக்குப் போடும் கட்சிகள்\nமுதியோருக்கும் பராமரிப்பாளருக்கும் கூடுதல் ஆதரவு திட்டம்\n‘டிஎன்ஏ.ஆர்என்ஏ’ குழுவைச் சேர்ந்த ரேச்சல் லின், ஆர்ய லெட்சுமி, நூர் டியானா, நூரின் ஆலியா. படம்: ‘என்.யி.மேஷன்’ இணையத்தளம்\nமுழுமைத் தற்காப்புக்கு குரல் கொடுக்கும் ஆர்ய லட்சுமி\nபுத்தாக்க முறையில் தமிழ்மொழி கற்றல்\nமானம் காக்க தற்காப்புக் கலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devakanthan.blogspot.com/2008/04/love-in-time-of-cholera.html", "date_download": "2019-03-23T00:22:02Z", "digest": "sha1:2QMNEEOFJ3SDPST3GBYNY22G7UJPUJN4", "length": 25069, "nlines": 194, "source_domain": "devakanthan.blogspot.com", "title": "kathaakaalam: LOVE IN THE TIME OF CHOLERAவை முன்வைத்து", "raw_content": "\nசமீபத்தில் நாவல்களை மூலக்கதைகளாகக் கொண்ட மூன்று சினிமாக்களைப் பார்க்கக்கூடிய வாய்ப்புக் கிடைத்தது. இது வாய்ப்பானது ஓர் எதிர்பாராத அமைவில் ஏற்பட்டதுதான். முதலில் NO COUNTRY FOR OLD MEN. கொர்மாக் மக்கார்தியின் அதே தலைப்பிலான நாவலைச் சினிமாவாக்கியது. அடுத்தது கப்ரியேல் கர்ஸியா மார்க்வெய்ஸின் நாவலான LOVE IN THE TIME OF CHOLERA சினிமாவாகி வந்திருந்தது. மூன்றாவது ATONEMENT. இது இயன் மக்கீவானின் ATONEMENT நாவலைப் படமாக்கியது.\nஇவை மூன்றும் அமெரிக்கா, கொலம்பியா, இங்கிலாந்து ஆகிய மூன்று பெரும் நாடுகளை மய்யமாகக் கொண்டவை. மட்டுமில்லை, பெருவாரியான மற்றைய நாவல்கள் சினிமாவாகியபோது தலைப்பு மாற்றம் பெற்றதுபோலன்றி, இவை நாவலின் தலைப்புகளையே சினிமாவாக்கத்திலும் கொண்டிருந்தன. நாவலின் மூலத்திலிருந்து மிகவும் மாறுபட்டுவிடாதபடி இம் மூன்று சினிமாக்களும் எடுக்கப்பட்டிருந்ததை தலைப்புகள் சுட்டிநிற்பது முக்கியமாகக் குறிப்பிடப்பட வேண்டும்.\nஒரு நாவலைப் படமாக்குவது எப்படியென்பதற்கு இம்மூன்றுமேகூட உதாரணமாகக் கூடியவை. ஆனாலும் மிகச் சமீபத்திலேயே மார்க்வெய்ஸின் Love In The Time of Cholera வை வாசித்திருந்தாலும் , அதன் அதிர்வுகள் நீண்டகாலம் மனத்தில் அடைந்து கிடந்ததாலும் இதையே இங்கு சிலாகிப்புக்குரியதாய் நான் எடுத்துக்கொள்கிறேன்.\nதமிழில் அகத்திணை சொல்லும் காதலின் விழுமியங்கள் அற்புதமானவையே. பனித்திணை நாடுகளிலும் பாலைத்திணை நாடுகளிலுகூட இதற்கீடான காதல்கள் உண்டு. ரோமியோ-யூலியட், அன்ரனி-கிளியோபாட்ரா ஆகியோரின் காதல்கள் காவியமானவை. மார்க்வெய்ஸ் காட்டும் காதல் நவீன இலக்கியத் தளத்தில் அவைக்குச் சமாந்தரமாகப் பயணப்படக் கூடியது.\nமார்க்வெய்ஸின் Love In The Time Of Cholera முதன்முதலாக ஸ்பானிய மொழியில் கொலம்பியாவில் வெளிவந்தது. 1985இல் இது வெளிவந்தபோதே பல்வேறு விமர்சனங்களைச் சந்தித்தது. இதை அணுகவேண்டிய முறை குறித்து விமர்சகர்கள் எச்சரிக்கைகூடச் செய்தார்கள். மார்க்வெய்ஸே அதுபற்றி இவ்வாறு கூறியுள்ளார்: ‘You have to be carefull not to fall into my trap.’ அத்தனைக்கு உணர்வோட்டமானதும், உணர்வுகளில் வாசகர்களைச் சிக்கவைக்கக்கூடியதுமாகும் இது. மோனா சிம்ப்சன் போன்ற விமர்சகர்கள் இதுபற்றி மிக ஆழமான விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். இது அரசியலையோ, சமூகத்தையோபற்றிப் பேசவில்லை: மாறாக, காலத்தைப் பற்றிப் பேசுகிறது என்றிருக்கிறார் அவர்.\nகரிபியன் கடலோர நகரமொன்றிலிருந்து மய்யம் கொள்கிறது நாவல். டாக்டர் யுவனெல் எர்பினோவின் யுத்தத்தில் முடமான நண்பரொருவர் முதுமையை வாழமுடியாமல் தற்கொலை செய்துகொள்ளும் மரண நிகழ்வுதான் அதன் ஆரம்பம். பின்னோட்டமாக சுமார் ஐம்பது ஆண்டுக் கால களத்துக்கு விரியும் நாவல், பிறகு நிகழ் தளத்தில் சுமார் இரண்டு ஆண்டுகளை விவரிக்கும். சாதாரணமான முக்கோணக் காதல்தான் நாவலின் கரு. எனினும் அது நகர்ந்துசெல்லும் வேகமும் காட்டும் காட்சிகளும் பிரமாண்டமானவை.\nபத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி இரண்டு தசாப்தங்களையும், இருபதாம் நூற்றாண்டின் முதல் மூன்று தசாப்தங்களையும் இணைக்கும் நாவலென்றும் இதனைக் கூறமுடியும். இந்த சுமார் அரை நூற்றாண்டுக் காலத்தில் ஒரு பதின்ம வயதுக் காதல், உயிர்பெற்றிருந்து அரை நூற்றாண்டு கழிந்த பின்னால் ஒரு சந்தர்ப்பத்தில் எவ்வாறு இணைந்துகொண்டது என்பதை விபரிக்கும் இந்நாவல் காட்டும் காதலின் இலக்கணம் வித்தியாசமானது. மட்டுமில்லை, அதிசயமானதும். இதுவே கொலரா பரவிப் படர்ந்ததுபோல் வாசக உலகத்தைப�� பீடித்தது. தனக்குப் பிடித்த நாவலாக முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பில் கிளின்டன் இதைக் குறிப்பிட்டிருப்பதும் இத்தளத்தில் வைத்துப் பார்க்கப்படவேண்டியது.\nபெர்மினா டாஸாவுக்கும் புளோறென்ரினோ அரிஸாவுக்கும் தோன்றும் காதலுக்கு பெர்மினாவின் தந்தை காட்டும் தீவிர எதிர்ப்பு மட்டுமில்லை, பெர்மினாவே பின்னால் தன் நிகரற்ற அழகினுக்கு ஏற்ற மணமகனாக தந்திச் சேவை அலுவலகமொன்றில் பணிபுரியும் புளோறென்ரினோ இருக்க முடியாதென நம்பத் துவங்குவதும் அவளை டாக்டர் யுவனெல் எர்பினோவுக்கு மனைவியாக்குகிறது.\nகாலம் விரைந்து கழிகிறது. மறுபடி பெர்மினா அந்நகருக்கு வரும்வரையான காலத்தில் புளோறென்ரினோவின் அந்தஸ்து உயர்ந்து வெகு பணக்காரனாகி விடுகிறான். புளோறென்ரினோவை மறுபடி பார்க்கும் சந்தர்ப்பத்தில்கூட தன் கணவனான யுவனெலுடன் மாறாத காதல் கொண்டவளாகவே இருக்கிறாள் பெர்மினா. இந்நிலையில் யுவனெலின் மரணம் சம்பவிக்கிறது. இறுதிக் கிரியைகளை முடித்துவிட்டு வரும் பெர்மினாவிடம் புளோறென்ரினோ அதுபோன்ற ஒரு சந்தர்ப்பத்துக்காக தான் அரை நூற்றாண்டுக்கும் மேலாகக் காத்திருப்பதைக் கூறி தன் காதலை வெளிப்படுத்துகிறான். அவனை ஏசி விரட்டுகிறாள் பெர்மினா.\nஇருந்தும் தனக்குள் ஒழிந்திருக்கும் காதலின் ஒரு பொறியை உணர்வதின்மூலமாய் புளோறென்ரினோவின் தொடர்ந்த காதல் கடிதங்களுக்கு இறுதியாகப் பதிலெழுதத் தீர்மானிக்கிறாள் அவள். அவர்களது தொடர்பு பிள்ளைகள், மருமக்கள் வரை தெரியவருவதும், அதை உதாசீனம்செய்து பெர்மினா புளோறென்ரினோவைச் சந்தித்துவருவதும் மட்டுமில்லை, ஒரு கப்பல் உல்லாசப் பயணத்துக்கும் அவள் அவனுடன் தயாராகிறாள்.\nஅப் பயணத்தின்போதுதான் அவர்களது முதல் உடலுறவு நிகழ்கிறது. அப்போது அவர்களுக்கு வயது எழுபதுக்கும் மேல்.\nஇக்கதையை மூலமாய் வைத்து எடுக்கப்பட்ட சினிமாதான் 2007இல் வெளிவந்திருக்கிறது.\nநாவலுக்கும் சினிமாவுக்குமிடையே பெரிய மாறுபாடுகள் இல்லையென்பதுதான் இதிலுள்ள விசேஷமே. ஆனால் புளோறென்ரினோவின் பாத்திரம் சற்றே உணர்வுகள் சார்ந்த வகையில் மிகைப்படுத்தப்பட்டுள்ளதாய் ஒரு தீவிர சினிமா ரசிகன் உணரவே செய்வான்.\nபெர்மினாவின் பிரிவின் பின் தான் அவளுக்காக காலமெல்லாம் பெண்சுகமற்று வாழவே புளோறென்ரினோ விருப்பப்படினும���, அதன் மறுதலையாகவே வாழ்ந்து முடிக்கிறான். பெர்மினாபற்றிய அவனது நினைப்பை வெறும் இந்திய சினிமாத்தன காதல் தோல்வியாக நாவலிலும் சரி, சினிமாவிலும் சரி நம்மால் காணமுடியாமலே இருக்கும். ஆனாலும் எல்லையற்ற ஒரு காமவிழைச்சில் அவன் விழுந்தே கிடக்கிறான். காதலியின் நினைவினது தீராப் பொறி காரணமாவதாகவே வாசகன் அல்லது ரசிகன் உணர்த்தப் பெறுகிறான். அதுவரை அவன் 622 பெண்களோடு உடலுறவைக் கொண்டிருப்பானென்பது சாதாரணமானதல்ல. தணியாத காதலை அவன் தணிக்க எடுத்த முயற்சியாகவே பல்வேறு விமர்சகர்களாலும் இது பார்க்கப்பட்டது.\nநவீன இலக்கிய உலகுக்கு மாந்திரீக யதார்த்தவாத நாவல்களை அளித்த கப்ரியேல் கர்ஸியா மார்க்வெய்ஸ் இந்த நாவலிலும் அந்த உத்தியையே பின்பற்றியிருக்கிறார். கொலராவாக ஆசிரியர் எதை உருவகித்தார் என்பதுபற்றி இன்றும் விமர்சகர்களிடையே அபிப்பிராய பேதமுண்டு. அவர் காதலின் வலியையே அவ்வாறு உருவகித்தார் என்று ஒருசாராரும், கொலம்பியா போன்ற ஒப்பீட்டளவில் வறிய நாடுகளில் காலரா என்ற பதமே அச்சம் தருவது, அதனால் வசதியீனங்களின் படிமமாக கொலராவை மார்க்வெய்ஸ் அமைத்தார் என்று ஒருசாராருமாய் அபிப்பிராயங்கள்.\nநாவலில் இவ்வாறொரு நிறுதிட்டத்தை அடையமுடியாத் தன்மை, சினிமாவில் தெளிவுள்ளதாகக் காட்சியமைப்பாகியிருக்கும். இது சினிமா தவறிவிழுந்த இடமாகத் தெரியினும், மார்க்வெய்ஸின் மாந்திரீக யதார்த்தவாத நாவலைச் சினிமாவாக்கும் இடத்தில் இப்படியான இடர்ப்பாடுகளை ஒரு பிரதியமைப்பாளன் அல்லது நெறியாளுநன் இவ்வண்ணமே கையாள முடியுமென்பதையும் ஒப்புக்கொண்டே ஆகவேண்டும்.\nகொலரா நோய்க்குப் பயந்து இடம்பெயர்ந்து வரும் குடும்பமாக பெர்மினாவின் குடும்பம் இருந்தபோதும், கொலரா வேறொன்றின் அடையாளமாய் நாவலில் இடம்பெறுவதாகவே கருதமுடிகிறது என்பது விமர்சகர்களின் கருத்து.\nஇவையெல்லாம்கொண்டு ஒட்டுமொத்தமாக நோக்குகையில், நாவலின் இணையாக சினிமா வரமுடியாதெனினும், அது அதுமாதிரியான சினிமாக்களுக்கு இணையாக இருப்பதாய்ச் சொல்லமுடிகிறது.\nவெகுஜன சினிமாவா, இடைநிலைச் சினிமாவா, கலைச் சினிமாவா என இத் திரைப்படம் குறித்து ஒரு முடிவுக்கு வருவதில் இணக்கப்பாடின்மை தீவிர பார்வையாளர் மத்தியில் உண்டு. இம் மூன்று தன்மைகளும் சேர்ந்த ஒரு நல்ல சினிமா என்��துதான் என் கணிப்பீடு.\nஇச் சினிமாவை நாவலுடன் பொருத்திப் பார்த்து தகைமை காண்கின்ற ஒரு முயற்சியே இது. நடிப்பு, நெறியாள்கை, ஒளி ஒலி அமைப்புக்கள்பற்றி இதில் நான் அதிகமும் ஒப்புமைக்குச் செல்லவில்லை என்பதையும் சொல்லவே வேண்டும்.\nநீண்ட காலத்துக்குப் பிறகு ஊர் காண வந்திருந்த நவநீதத்திற்கு அந்த இடத்தை அன்று காரிலே கடந்துசெல்ல நேர்ந்த வேளையில் நெஞ்சின் ஆழத்திலிரு...\nதமிழ் நாவல் இலக்கியம் தமிழ் நாவலிலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, இன்றைய நிலைமை ஆகியனவற்றின் சுமார் நூற்றுமுப்பத்தைந்து ஆண்டுக் கால வர...\nஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...\nஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து... ஈழத்து இலக்கிய வரலாற்றில் அற்புதமேதும் நிகழ்ந்ததில்லை. அபாரமானது என...\nகனடாவில் இலக்கியச் சஞ்சகைகள்: அவற்றின் எழுச்சி – வீழ்ச்சிகளின் காரணம் குறித்து…\nபிறிதொரு மண்ணில் தன் வாழ்வை நிலைபெறுத்தும் ஒரு புலம்பெயர் சமூகம் முதலில் இலக்கியார்த்தமான செயற்பாடுகளிலேயே மிகுந்த கவனம் குவிக்க...\nஉலகம் இருக்கவேண்டியது போலவோ நினைத்ததுபோலவோ இல்லையென்று ஆகி மனம் பாரமேறித் தவிக்கும் தருணங்களில் தன்னை எங்கோ தொலைப்பதும், பின் ஒரு பொழுதில் மீள்வதும், பிறகு மனஅவசம் ஏற்படும் நிலையில் தொலைப்பதும் மீள்வதும், பிறகொரு நேரத்தில் தொலைப்பதும் மீள்வதும்தான் கடந்த காலத்தில் எனக்கு வாழ்க்கையாகியிருக்கிறது. என் வாசிப்புக்களும் அனுபவங்களும் வித்தியாசமானவை. அவை முழு அளவில் பதிவாகாத போதிலும்தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devakanthan.blogspot.com/2012/01/blog-post.html", "date_download": "2019-03-23T00:34:17Z", "digest": "sha1:VEAXFAWDBHQ5QHFJZWCP7UJNHRPWQQCH", "length": 24709, "nlines": 188, "source_domain": "devakanthan.blogspot.com", "title": "kathaakaalam: தேவகாந்தன் பக்கம் 10", "raw_content": "\nஒரு கலை வடிவமானது ஒரு மக்களினத்திடையில் தோன்றுவதற்கான காரணங்கள் இருந்ததுபோல, அது புத்துயிராக்கப்படுவதற்கான முயற்சிகளின் பின்புலத்திலும் சில அக புறக் காரணிகள் இருக்கவே செய்யும். இதனடியாகப் பிறக்கிற இன்னோர் உண்மை, அந்தக் கலையடைந்திருந்த ஓர் உன்னத காலத்துக்குப் பின்னால் அதற்கொரு இறங்குமுகம் இருந்தது என்பதாகும்.\nஇந்த மூன்று நிலைகளின் காரணங்களையும் ஒரு பார்வையாளன் அறிந்திருக்கவேண்டும்தான் என்ற அவசியமில்லை. தோற்றக் காட்சிகளில் மனத்தை இலயிக்க விடக்கூடிய கால அவகாசமும், அது வெளிப்படுத்தும் உட்கிடை மெய்யனுபவங்களில் ஆழ்ச்சி கொள்ளக்கூடிய மன விலாசமும் இருந்துவிட்டால் ஒரு பார்வையாளனுக்கு ரசனை சாத்தியமாகிவிடும். ஆனால், ஒரு சமூக கலை இலக்கிய அக்கறையாளனுக்கோ, விமர்சகனுக்கோ இந்தக் காரணங்கள் முக்கியமானவை.\nஒரு கலைப் புத்துயிராக்கமானது எங்கேயும், எப்போதும் விரும்பப்படக்கூடியதுதான். மத்திய காலத்துக்குப் பின்னால் புதிய தரைவழிப் பாதைத் திறவுகள் வர்த்தக விரிவுகளுக்கு மட்டும் ஆதாரமாக அமையவில்லை. கலைப் பரிமாற்றங்களும், இலக்கிய விரிவாக்கங்களும் அதனூடு ஏற்பட்டு அதுவரை கண்டிராத அரசியல் சிந்தனை மாற்றமுள்ள ஒரு புதிய மறுமலர்ச்சிக் காலத்தையே மேற்குலகில் பிரசவிக்க வைத்தன. இருள்வெளிகளினூடு நடந்துகொண்டிருந்த மேற்குலகின் மனிதர்களுக்கு மத்திய ஆசியா வெளிச்சமளித்த கதையும் அதுதான். கலைப் பரிணமிப்புக்களும், புத்துயிராக்கங்களும் ஒரு வரலாற்று மாற்றத்தையே உருவாக்கிக்காட்டியது என்பதுதான் ஐரோப்பிய சரித்திரம் சொல்லுகிற செய்தி.\nஒரு சமூக கலை இலக்கிய அக்கறையாளன் இந்தளவோடு திருப்திப்பட்டுவிட முடியாதென்பதும் அந்தளவான முக்கியத்துவமானதுதான்.\nபுத்துயிராக்கங்களின் அக புறக் காரணிகள் எப்போதும் வெளிப்படையாகத் தம்மை இனங்காட்டிக் கொள்வன என்றும் சொல்லிவிட முடியாது. அவ்வாறான சமயங்களில் அப் புத்துயிர்ப்பின் முன்னெடுப்பாளர்களுக்கு அக் கலையின் தன்மையையும், அது புத்துயிர் பெறும் தருணத்தில் நிகழக்கூடிய விளைவுகளையும் சுட்டிக்காட்டுவது அவசியமான ஒரு செயற்பாடே.\nமே 22இல் ஸ்கார்பரோவிலுள்ள அட்லான்ரா மண்டபத்தில் ‘கனேடியத் தமிழ் நாட்டார் கலைக் கழகம்’ என்ற அமைப்பு அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. ‘ஈழத் தமிழர்களின் தேசியக் கலைவடிவம் நாட்டுக்கூத்து என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். வடமோடி, தென்மோடி அல்லது வடபாங்கு தென்பாங்கு எனவும், மன்னார்ப் பாங்கு வன்னிப் பாங்கு எனவும் பல்வேறுபட்ட தனித்துவங்களுடன் பேணப்பட்டு வந்துள்ள இக்கலை வடிவத்திற்கு கனடாவில் வாழும் தமிழர்கள் புத்துயிர் அளித்துப் பேணவேண்டும்’ என அக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளர்களின் அறிக்கை கூறியிர��க்கிறது.\nஈழத் தமிழருக்கான ஒரு தேசிய கலை வடிவமாக நாட்டுக்கூத்தைக் கொள்வதற்கான சகல அருகதைகளையும் கொண்டுள்ளதுதான் அக் கலை. அவ்வாறான ஒரு தேவையையும் நாம் புறம்தள்ளிவிட முடியாது. ஆனாலும் அக்கலைபற்றிய புரிதலுடன் புத்துயிராக்கத்துக்கான முயற்சியின் முன்னெடுப்புக்களைச் செய்யவேண்டியதும் அவசியமாகும்.\nஉழைப்பின் பொழுதுகளில் பிறந்த கலைகளாகவே இசையையும், ஆட்டத்தையும் இனங்கண்டிருக்கிறார்கள் கலை ஆய்வாளர்கள். இவற்றிலும் இசையே முந்தியதென்றும் அவர்கள் கூறுவார்கள். ஆட்டம் அல்லது கூத்து அந்த இசையின் வெளிப்பாடு. இவையும் நாட்டுப் பாடல், நாட்டுக் கூத்து ஆகிய கலைகளாகவே அவற்றின் வளர்நிலைக் காலங்களில் செழிப்புற்றிருக்கின்றன. உழைப்பின் கனதி குறைந்து அறுவடை முடிந்த வெகிர் காலங்களில் ஊர்ப் பொது முன்றிலில் அவை சுகிப்பட்டிருக்கின்றன. இவற்றைப் பார்க்கும்போது நாட்டுப் பாடலும், நாட்டுக்கூத்தும் பொதுமக்கள் கலையாக வளர்ந்துவந்த வரலாறு புரியும்.\nபின்னால் நவமயமாக்கல் நிகழ்ந்த காலங்களிலும், அக்கலைகளைப் பேணிப் பாதுகாத்து வந்தவர்கள் கிராம மக்களே. அந்நியர் ஆதிக்க காலங்களில் அடிமைத்தனத்தாலும், நாகரிக மோகத்தாலும் இவை மொத்தமுமாய் அழிநிலை அடையாமல் காப்பாற்றப்பட்டதெனின் அதன் காரணம் ஒன்றே ஒன்றுதான். அவை கிராம மக்கள்வசத்தில் இருந்தன.\nஇது பரவலாக்கத்தை அடையாமல் தேங்கிற்று பிற்காலத்தில். நாகரிக மோகம் ஏறுமுகமடைய இக் கலைகள் கவனிப்பாரற்றுப் போயின. ஈழத்தைப் பொறுத்தவரை இந்நிலையிலிருந்து நாட்டுக்கூத்துக் கலையைக் காப்பாற்றும் மிகமுக்கியமான பணியைச் சாதித்தன இலங்கைப் பல்கலைக் கழகங்கள்.\nஇவ்வாறு அறுபதுகளில் காப்பாற்றப்பட்ட இக் கலைகள் எண்பதுகளிலிருந்து இன்னொரு தளத்துக்கு நகருகின்றன. அரசியல் சமூக பிரசாரத்தின் மையக் கலைகளாக இவை வலம் வந்த சுமார் மூன்று தசாப்தங்களில் மீண்டும் நலிவைநோக்கி நடந்தன என்பதே உண்மை.\nஇந்த உண்மை நிலையிலிருந்து புத்துயிராக்கம் தொடரப்படவேண்டும் என்பது ஒரு சரியான வாதம்தான். கலைகள் ஆதி உண்மைகளைப் பேசுவன. அவ்வாறான ஆதியுண்மைகளைப் பேசியே அவை வளர்ந்தும் வந்தன. இந்த புராதன கலைகளை ஆதியுண்மை பேசுவதினின்றும் விலக்கி, சமகால அரசியல் சமூக நிலைமைகளை வெளிப்படுத்தும் வாகனங்களாக மாற்றிய வேளையில் இக் கலைகளின் நலிவு தொடங்கியது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.\nகலை தோன்றுவதற்கான காரணம் எதுவோ, அதுதான் அது தொடர்வதற்கான நியாயமும். ‘கலை கலைக்காகவே’ என்ற கலைவாதியல்ல நான். கலையில் சமகாலக் கருத்துக்கள் இருக்க முடியும். கருத்துக்களின் இழையோட்டம் இருக்கக்கூடிய அதே வேளையில், கலையை கருத்தின் வாகனமாகப் பாவித்துவிடக்கூடாது என்பதும் என் தெளிவாக இருக்கிறது.\nநாட்டுக் கூத்திலுள்ள ‘நாட்டு’ என்ற அடையை எடுத்துவிட வேண்டுமென்றும், அதுதான் தற்போதைய இளம் சமுதாயத்தைக் கவரக்கூடியதாக இருக்குமென்று கூட ஒரு வாதம் சிறிதுகாலத்துக்கு முன்பு வைக்கப்பட்டது. கனேடியத் தமிழ் நாட்டார் கழகத்திற்கும் இதுபோல ஒரு யோசனை தோன்றியிருக்கிறது. ‘பரதக்கலை ஆசிரியர்களையும் அவர்களது மாணவர்களையும் இக்கலை முயற்சிகளில் ஈடுபடுத்தும்போது மேலும் இக்கலை ஏற்றம்பெறும் என்பது எமது நம்பிக்கை’ என்கிறார்கள் அவர்கள்.\nஒரே நாட்டில் இருக்கும் கூத்தில்கூட பாங்குகள் கலந்துவிடுகின்றன. பாங்குகள் மட்டுமல்ல, கலைகளுக்குள்கூட ஓரிரு அம்சங்கள் ஒன்றோடு ஒன்று கலப்பதும் இயல்பான விஷயம்தான். ஆனால் கலப்பது அல்ல, அந்த இயல்பான கலப்பு என்பதே முக்கியமான விஷயம். இவற்றுக்கெல்லாம் வேலி போட்டுவிட முடியாது. போட்டுவிடவும் கூடாது.\nதமிழை ஒருகாலத்தில் நீச்ச மொழியென எண்ணி அதனோடு சமஸ்கிருதத்தைக் கலந்து அதைப் புனிதப்படுத்தும் முயற்சிகள் நடைபெற்றன. மணிப்பிரவாள நடையொன்று உருவாகி தமிழே அழிந்துவிடுகிற நிலை ஏற்பட்டது. அந்த அழிநிலையிலிருந்து தமிழ் எவ்வாறோ காப்பாற்றப்பட்டது. இருந்தும்தான் ஒரு பரிதிமாற் கலைஞர் ஒரு மறைமலையடிகளது தோற்றங்களும், ஒரு திராவிட இயக்கத்தின் வருகையும் பின்னால்கூட அவசியமாகிற அளவுக்கு அதன் பாதிப்புக்கள் ஆழமாகிவிட்டிருந்தன.\nஅத்தகைய ஆபத்து நாட்டுக்கூத்துக்கு ஏற்படாதிருந்தால் சரிதான். அது சாதாரண மக்களின் கலையென்பதும், அது ஆதியுண்மைகளைப் பேசி வளர்ந்துவந்தது என்பதும் புத்துயிர் கொடுக்க முனையும் சகலரது கவனத்திலும் இருந்தாகவேண்டும்.\nபுலத்திலிருந்து ஒரு கலை மரபைக் கொண்டுவந்து இங்கே புலம்பெயர்ந்த இடத்தில் வைத்துப் பேண நாம் முயற்சிக்கிறோம். இதற்கான சாதக, பாதக அம்சங்கள் துல்லியமானவை. ஆனாலும் அடிப்ப��ையில் ஈழத் தமிழருக்கு தம் கலை அடையாளம் என்கிற ஒரு தேவையிருக்கிறது என்பதை யாராலும் மறுத்துவிட முடியாது. அந்தத் தகுதி நாட்டுக்கூத்தைவிட வேறு எந்தக் கலைக்குமே இல்லையென்பதையும் ஒருவர் அறுதியிட்டுக் கூறமுடியும்.\nஇந்த நிஜங்களின் புரிதலோடு கனேடிய தமிழ் நாட்டார் கலைக் கழகம் இயங்கவேண்டுமென்பது என் விருப்பம். அவர்களுக்கு அக புற காரணங்கள் வேறு இருக்கின்றன என நான் சொல்லவரவில்லை. அவர்களில் பலர் எனக்குப் பரிச்சயமானவர்கள். சிலரோடு நெருங்கிய தொடர்பும் உள்ளது. அவர்களது மாசறு நோக்கத்தை நான் புரிந்திருக்கிறேன். மதிக்கிறேன். என்றாலும், சில எச்சரிக்கைகள் அவசியமானவை. இந்த எச்சரிக்கைகளை உணர்ந்து அவர்களது இயக்கம் இருக்கவேண்டும் என்பது மட்டுமே எனது விருப்பம். ‘வாருங்கள், ஊர்கூடித் தேர் இழுப்போம்\nநீண்ட காலத்துக்குப் பிறகு ஊர் காண வந்திருந்த நவநீதத்திற்கு அந்த இடத்தை அன்று காரிலே கடந்துசெல்ல நேர்ந்த வேளையில் நெஞ்சின் ஆழத்திலிரு...\nதமிழ் நாவல் இலக்கியம் தமிழ் நாவலிலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, இன்றைய நிலைமை ஆகியனவற்றின் சுமார் நூற்றுமுப்பத்தைந்து ஆண்டுக் கால வர...\nஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...\nஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து... ஈழத்து இலக்கிய வரலாற்றில் அற்புதமேதும் நிகழ்ந்ததில்லை. அபாரமானது என...\nகனடாவில் இலக்கியச் சஞ்சகைகள்: அவற்றின் எழுச்சி – வீழ்ச்சிகளின் காரணம் குறித்து…\nபிறிதொரு மண்ணில் தன் வாழ்வை நிலைபெறுத்தும் ஒரு புலம்பெயர் சமூகம் முதலில் இலக்கியார்த்தமான செயற்பாடுகளிலேயே மிகுந்த கவனம் குவிக்க...\nஉலகம் இருக்கவேண்டியது போலவோ நினைத்ததுபோலவோ இல்லையென்று ஆகி மனம் பாரமேறித் தவிக்கும் தருணங்களில் தன்னை எங்கோ தொலைப்பதும், பின் ஒரு பொழுதில் மீள்வதும், பிறகு மனஅவசம் ஏற்படும் நிலையில் தொலைப்பதும் மீள்வதும், பிறகொரு நேரத்தில் தொலைப்பதும் மீள்வதும்தான் கடந்த காலத்தில் எனக்கு வாழ்க்கையாகியிருக்கிறது. என் வாசிப்புக்களும் அனுபவங்களும் வித்தியாசமானவை. அவை முழு அளவில் பதிவாகாத போதிலும்தான்.\nபடைப்பு, வாசிப்புகளின் பொது இயங்குதளமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/kalyana-veedu/127395", "date_download": "2019-03-23T00:39:39Z", "digest": "sha1:WEFWRH5YTZ6NT4RB37JWYDNRPA7ZFLAD", "length": 4926, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Kalyana Veedu - 18-10-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nகனடாவில் 16 பேரை பலிவாங்கிய கொடூர சாலை விபத்து: சாரதிக்கு அதிகபட்ச தண்டனை அறிவிப்பு\nமனைவியை காண பிரத்தானியா சென்றவருக்கு கட்டுநாயக்க விமானநிலையத்தில் நேர்ந்த சோகம்\nதிடீரென தீப்பற்றியதால் கப்பல் மூழ்கியது நாசமான சொகுசு கார்: விலை தெரிந்தால் அதிர்ச்சியாவது உறுதி\nதற்செயலாக வீட்டிற்கு அடியில் சென்ற உரிமையாளருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி\nஅரசியலில் குதித்த மானாட மயிலாட கலா மாஸ்டர்\nஉலகில் வாழ்வதற்கு செலவு அதிகம் ஆகும் நகரங்களின் டாப் 10 பட்டியல்: முதலிடம் பிடித்த நகரம்\nஉயிருக்கே உலை வைக்கும் பச்சை உணவுகள் இனி யாரும் சாப்பிட வேண்டாம் இனி யாரும் சாப்பிட வேண்டாம் அதிர்ச்சி தகவலை வெளியிட்ட வைத்தியர்கள்\nயாரடி நீ மோகினி சீரியல் நட்சத்திராவிற்கு திருமணம்\nஇவரை நேரில் பார்த்தால் உடனே ஐ லவ் யூ சொல்லிவிடுவேன்: நடிகை மேகா ஆகாஷ்\nபிரபலங்களுடன் சூப்பர் சிங்கர் புகழ் இலங்கை பெண் சின்மயி எடுத்த புகைப்படங்கள்\nநடுரோட்டில் குத்தாட்டம் போடும் இளம் பெண் வியக்கும் பார்வையாளர்கள்.. வைரலாகும் காட்சி\nஹனிமூன் குஷியில் ஆர்யா- சாயிஷா\nபல மில்லியன் பேர் பார்வையிட்ட பேய் வீடியோ..\nஅதனால் தான் நான் எதுவும் பேசல.. பொள்ளாச்சி சம்பவத்திற்கு நடிகை சமந்தா அளித்த அதிர்ச்சி பதில்..\n NGK ரிலீஸ் தேதி பற்றிய புதிய அப்டேட்..\nஉடல் எடையை விரைவாக குறைக்க அன்னாசிப்பழம் சாப்பிடலாமா சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nகவர்ச்சியான உடையில் ஹோலி கொண்டாடிய கத்ரினா கைப் - வீடியோ\nஇந்த மச்சக்கார ராசிக்காரருக்கு நீண்ட நாள் ஆசை நிறைவேறப் போகிறது உங்களில் யார் அந்த அதிர்ஷ்டசாலி\nஇருட்டறையில் முரட்டு குத்து ரீமேக் பாலியல் உணர்வுளை தூண்டும் உச்சக்கட்ட வசனம் - வசூல் நிலை இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kklogan.blogspot.com/2013/07/", "date_download": "2019-03-23T01:47:30Z", "digest": "sha1:QQT7OTSRW4S4MJ4KZMBRFCIBKZEVB4EY", "length": 29624, "nlines": 202, "source_domain": "kklogan.blogspot.com", "title": "லோகநாதனின் பகிர்வுகள்: July 2013", "raw_content": "\nஜுலை 29 ⇨ சர்வதேச புலி தினம்\nவருடாந்தம் ஜூலை மாதம் 29ம் திகதி சர்வதேச புலிகள் தினமாக கொண்டாடப்படுகின்றது. கடந்த நூறாண்டுகளில் புலிகளின் எண்ணிக்கையானது 97% இனால் வீழ்ச்சியடைந்துள்ளது. உலக வனவிலங்குகள் நிதியத்தின் புள்ளிவிபரங்களின் பிரகாரம் உலகிலுள்ள புலிகள் எண்ணிக்கை 3200 மட்டுமே ஆகும். புலிகளுக்கு மனிதர்களைத் தவிர வேறு எதிரிகள் கிடையாது. உலகில் தற்சமயம் 6 வகையான புலி இனங்களே எஞ்சியுள்ளதாம். மேலும் 3 இனங்கள் அழிவடைந்துவிட்டதாம். மனிதச் செயற்பாடுகளின் காரணமாக குறிப்பாக வேட்டையாடுதல், வாழிடங்களினை அழித்தல் போன்றவற்றால் புலிகள் உலகில் அருகிவருகின்ற விலங்கினங்களில் ஒன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதனை கருத்திற்கொண்டு புலிகளைப் பாதுகாப்பதனை நோக்கமாகக் கொண்டு சர்வதேச புலி தினமானது கொண்டாடப்படுகின்றது.\nஅந்தவகையில், புலிகள் தொடர்பிலான சுவாரஷ்சியமான தகவல்கள் சில…..\n# ஆசியாவினைப் பூர்வீகமாகக் கொண்ட புலிகளின் விஞ்ஞானப் பெயர் பாந்தெரா டைகிரிஸ்(Panthera Tigris)\n# தரைவாழ் மாமிசப் பட்சிகளில் துருவக் கரடிகள், பிறவுண் கரடிகளை அடுத்து மிகப் பெரிய விலங்கினம் புலிகள் ஆகும்.\n# புலிகள் நன்றாக நீந்தக்கூடியவையாகும். இவைகளால் 6 கிலோமீற்றர் தூரம்வரை நீந்த முடியுமாம்.\n# புலிகளின் கர்ஜனை பலமானதாகும், இவற்றின் கர்ஜனை ஒலி 2 கிலோமீற்றருக்கு அப்பாலும் கேட்கக்கூடியதாகும். இவை பொதுவாக தனது சொந்த வாழிடப் பிரதேசத்தின் பாதுகாப்புக்காகவும், தனது துணையினை இனப்பெருக்கத்திற்காக அழைக்கவுமே கர்ஜிக்கின்றனவாம்.\n# ஒவ்வொரு புலியினதும் உடம்பிலுள்ள வரிகள், ஏனைய புலிகளின் வரிகளை ஒத்ததன்றாகும். அவை ஒவ்வொன்றும் வித்தியாசமானவையாகும்.\n# புலிகளின் பற்கள் மனிதர்களின் பற்களினை விடவும் 10 மடங்கு பெரியவையாகும்.\n# புலிகள் ஏனைய விலங்குகளைப் போன்றல்லாமல் தனியாகவே வேட்டையாடச் செல்கின்றன. புலிகள் பொதுவாக இரவு நேரத்திலேயே வேட்டையாடுகின்றன. புலிகளின் வேட்டை முயற்சிகளில் 90% ஆனவை தோல்வியிலேயே முடிகின்றதாம். சில வேளைகளில் புலிகள் வேட்டைக்காக ஓரிரவில் 10 – 20 கிலோமீற்றர் தூரம்வரையும் பயணம் செய்கின்றனவாம். புலிகள் தனது இரையினை பின்புறமாகவோ அல்லது பக்கவாட்டாகவோ மாத்திரமே வேட்டையாடுகின்றனவாம், அவை ஒருபோதும் முன்புறமாகச் சென்று வேட்டையாடுவதில்லையாம். புலிகள் ஓரிரவில் 20 – 35 கிலோகிராம் இறைச்சியினை உட்கொண்டாலும், அவை பொதுவாக ஓர் நாளில் 15 – 18 கிலோகிராம் இறைச்சியினையே உட்கொள்கின்றனவ���ம். சிலவேளைகளில் புலிகள் தனது இரையினை முழுமையாக தின்றுமுடிப்பதற்கு 2 – 3 நாட்களினை எடுத்துக்கொள்கின்றதாம்.\n# புலிகள் மணிக்கு 40 மைல்கள் வேகத்தில் ஓடக்கூடியவையாகும், அத்துடன் ஒரே பாய்ச்சலில் 16 அடிக்கு அப்பால் காற்றில் பயணிக்கக்கூடியவையாகும்.\n# புலி இனங்களில் சைபீரியன் புலிகளே மிகப்பெரிய புலியினமாகும், அத்துடன் சுமாத்ரா புலிகளே உலகில் மிகச்சிறிய புலியினமாகும். உலகில் அதிக எண்ணிக்கையில் வங்காளப் புலிகளும் (2500), குறைந்த எண்ணிக்கை தென் சீனப் புலிகளும் காணப்படுகின்றனவாம் (60 - 80).\n# இந்தியா, மியன்மார், பங்களாதேஷ், தென் கொரியா, வியட்னாம், மலேசியா ஆகிய நாடுகளின் தேசிய விலங்கு புலி ஆகும்.\n# உலகில் அதிகம் பேருக்கு பிடித்தமான விலங்கினம் புலியாகும் என்கின்ற ஓர் கருத்துக்கணிப்பு .\nஓகே… என்னைப்போல யார்யாருக்கெல்லாம் புலி பிடிக்கும்.\nLabels: உயிரினங்கள், உலக தினங்கள், உலகம், புலிகள்\nகிரிக்கெட் சாதனைகளைப் புதுப்பித்த விராட் கோஹ்லி…\nசுற்றுலா இந்திய அணிக்கும், சிம்பாப்வே அணிக்குமிடையிலான 1வது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் (24 ஜூலை) இந்திய அணியின் விராட் கோஹ்லியின் அதிரடிச் சதத்தின் உதவியுடன் இந்திய அணி 239 ஓட்ட இலக்கினை 6 விக்கட் வித்தியாசத்தில் வெற்றிகொண்டது.\nதனது 109வது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் களமிறங்கிய விராட் கோஹ்லி பல்வேறு சாதனைகளினை படைத்தமை குறிப்பிடத்தக்கதாகும். அவையாவன;\nQY சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த இன்னிங்ஸ்களில் வேகமாக 15 சதங்களைக் கடந்த சாதனை; இந்த வரிசையில் முன்னிலை வகிப்போர்…\n> விராட் கோஹ்லி ⊶ இந்தியா ⇨ 106 இன்னிங்ஸ்\n> சயீட் அன்வர் ⊶ பாகிஸ்தான் ⇨ 143 இன்னிங்ஸ்\n> சவ்ரவ் கங்குலி ⊶ இந்தியா ⇨ 144 இன்னிங்ஸ்\n> கிறிஸ் கெய்ல் ⊶ மே.தீவுகள் ⇨147 இன்னிங்ஸ்\n> ஹெர்சல் கிப்ஸ் ⊶ தென்னாபிரிக்கா ⇨ 161 இன்னிங்ஸ்\n> டெஸ்மன் கெய்ன்ஸ் ⊶ மே.தீவுகள் ⇨ 166 இன்னிங்ஸ்\n> ரிக்கி பொண்டிங் ⊶ ஆஸி ⇨ 180 இன்னிங்ஸ்\n> சச்சின் டெண்டுல்கர் ⊶ இந்தியா ⇨ 182 இன்னிங்ஸ்\nகுறிப்பு ⇨ தற்சமயம் இந்த சாதனையினை முறியடிக்ககூடிய வாய்ப்பு உள்ள வீரர் தென்னாபிரிக்காவின் ஹாசிம் அம்லா, இதுவரையும் 74 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 11 சதங்களை பூர்த்தி செய்துள்ளார்.\nQY சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த ���யதில் வேகமாக 15 சதங்களைக் கடந்த சாதனை; இந்த வரிசையில் முன்னிலை வகிப்போர்…\n° விராட் கோஹ்லி ⊶ இந்தியா ⇨ 24 ஆண்டுகள் 261 நாட்கள்\n° சச்சின் டெண்டுல்கர் ⊶ இந்தியா ⇨ 25 ஆண்டுகள்\n° கிறிஸ் கெய்ல் ⊶ மே.தீவுகள் ⇨ 27 ஆண்டுகள் 42 நாட்கள்\n° சவ்ரவ் கங்குலி ⊶ இந்தியா ⇨ 28 ஆண்டுகள் 99 நாட்கள்\n° ரிக்கி பொண்டிங் ⊶ ஆஸி ⇨ 28 ஆண்டுகள் 329 நாட்கள்\n° சயீட் அன்வர் ⊶ பாகிஸ்தான் ⇨ 29 ஆண்டுகள் 134 நாட்கள்\n° ஹெர்சல் கிப்ஸ் ⊶ தென்னாபிரிக்கா ⇨ 30 ஆண்டுகள் 354 நாட்கள்\nQY சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் வேகமாக 15 சதங்களைக் கடக்க குறைந்த ஆண்டுகளை எடுத்துக்கொண்ட சாதனை; இந்த வரிசையில் முன்னிலை வகிப்போர்…\nè விராட் கோஹ்லி ⊶ இந்தியா ⇨ 4 ஆண்டுகள் 340 நாட்கள்\nè கிறிஸ் கெய்ல் ⊶ மே.தீவுகள் ⇨ 7 ஆண்டுகள் 52 நாட்கள்\nè சச்சின் டெண்டுல்கர் ⊶ இந்தியா ⇨ 8 ஆண்டுகள்127 நாட்கள்\nè ஹெர்சல் கிப்ஸ் ⊶ தென்னாபிரிக்கா ⇨ 8 ஆண்டுகள் 131 நாட்கள்\nè ரிக்கி பொண்டிங் ⊶ ஆஸி ⇨ 8 ஆண்டுகள் 270 நாட்கள்\nè சவ்ரவ் கங்குலி ⊶ இந்தியா ⇨ 8 ஆண்டுகள் 278 நாட்கள்\nè சயீட் அன்வர் ⊶ பாகிஸ்தான் ⇨ 9 ஆண்டுகள் 17 நாட்கள்\nLabels: இந்தியா, உலகம், கிரிக்கெட், விளையாட்டு\nஜுலை 16 ⇨ உலக பாம்பு தினம்\nவருடாந்தம் ஜூலை மாதம் 16ம் திகதி உலக பாம்புகள் தினமாக கொண்டாடப்படுகின்றது.\nஅந்தவகையில் பாம்புகள் தொடர்பிலான சுவாரஷ்சியமான தகவல்கள் சில…..\n# உலகில் 3000 இற்கும் மேற்பட்ட பாம்பு இனங்கள் உள்ளன. இவற்றில் 350 பாம்பு இனங்களே விஷம் கொண்டவையாகும். பாம்புகளின் தாக்குதல் காரணமாக வருடாந்தம் 100,000 இற்கும் மேற்பட்ட மக்கள் மரணிக்கின்றனராம்.\n# குளிர் இரத்த வகையினைச் சேர்ந்த நகருயிரியான பாம்புகள், உலகில் அந்தாட்டிக்கா கண்டம் தவிர்ந்த ஏனைய அனைத்து கண்டங்களிலும் உயிர்வாழ்கின்றன.\n# அயர்லாந்து, ஐஸ்லாந்து, நியூசிலாந்து, கிறீன்லாந்து ஆகிய நாடுகளில் பாம்புகளே கிடையாது.\n# உலகில் மிக வேகமாக ஓடுகின்ற பாம்பு ப்ளக் மம்வா(Black Mamba)ஆகும். இதன் வேகம் மணித்தியாலத்திற்கு 12 மைல்கள் ஆகும். இந்தவகை பாம்புகளின் கடிக்கு உள்ளாகுபவர்களில் 95-100% ஆனோர் மரணத்தினையே அடைகின்றனர்.\n# பாம்புகள் தமது நாக்கின் மூலமே வாசனையினை உணர்ந்துகொள்கின்றன.\n# பாம்புகளுக்கு கண் இமைகள் கிடையாது. மேலும் அவை குறைவான கண்பார்வையினையே கொண்டவையாகும்.\n# பாம்புகளுக்கு காதுகள் கிடையாது, இதனால் அவைகளுக்கு ��ேட்கும் சக்தி இல்லை. நிலத்திலிருந்து உணர்கின்ற அதிர்வுகளின் மூலமே பாம்புகள் ஏனைய உயிரிகளின் நடமாட்டத்தினை உணர்ந்துகொள்கின்றன.\n# கூடு கட்டி முட்டையிடுகின்ற ஒரே பாம்பினம் இராஜ நாகம்.\n# உலகில் பல்வேறு அளவுகளிலான பாம்பினங்கள் உள்ளன. தென் அமெரிக்காவின் பச்சை அனக்கொண்டா பாம்புகளே(Green Anaconda) மிகப்பெரிய பாம்பினமாகும், மேலும் தென்கிழக்காசியாவின் மலைப்பாம்புகளே(The Reticulated Python) மிக நீளமான(28’) பாம்பினமாகும். அத்துடன், 02 அங்குல நீளமேயான ப்ராஹ்மினி பிளைன்ட்(Brahminy Blind) பாம்பினங்களே உலகில் மிகச்சிறிய பாம்பினமாகும்.\n# பெரும்பாலான பாம்பினங்களுக்கு அதிக பற்கள் உண்டு. குறிப்பாக, சில வகைப் பாம்புகளுக்கு 200 இற்கும் மேற்பட்ட பற்கள் உள்ளன. ஆனால் பாம்புகள் தமது இரையினை அசைபோட்டு உண்பதற்கு பற்களை பயன்படுத்துவதில்லை. மாறாக அவை தமது இரையினை முழுமையாக விழுங்குகின்றன. பாம்புகள் தமது தலையினை விடவும் 4 மடங்கு பெரிய உயிரினங்களையும் இரையாக உட்கொள்ளக்கூடியவையாகும்.\n# புவியில் ஏனைய பகுதிகளினை விடவும், ஒவ்வொரு சதுரமீற்றருக்கு அதிக எண்ணிக்கையில் விஷப் பாம்புகள் இந்தோனேசியாவின் கோமோடோ தீவிலேயே உள்ளன.\n# பாம்பென்றால் படையும் நடுங்கும் என்பதுண்டு. பாம்புகள் தொடர்பான பயம் \"ஒப்கிடோபோபியா\" எனப்படும்.\nஓகே… உங்களில் யார்யாருக்கெல்லாம் \"ஒப்கிடோபோபியா\" உண்டு…\nLabels: உயிரினங்கள், உலக தினங்கள், உலகம், பாம்புகள்\nகடந்த 163 ஆண்டுகளாக மக்களின் இன்ப, துன்பங்களில் பங்கெடுத்த தந்திச் சேவைக்கு சாவுமணி அடிக்கின்றது இந்தியா…\nகையடக்கத் தொலைபேசிகள், இலத்திரனியல் அஞ்சல்களின் அறிமுகத்தின் பின்னர் தந்திச் சேவையின் அவசியம் உலகில் வெகுவாக குறைந்துவிட்டதனால் உலகில் பல நாடுகள் வருமானத்தினை மிஞ்சிய செலவின் காரணமாக தந்திச் சேவைக்கு பிரியாவிடை கொடுத்துள்ளன.\n அந்தவகையில், இன்றைய தினம் 14 ஜுலை 2013, இரவு 9.00 மணியுடன் இந்திய நாட்டில் தந்திச் சேவை முடிவுக்கு வருகின்றது.\nஅந்தவகையில், உலகப் புகழ்பெற்ற சில சுவாரஷ்சியமான தந்தித் தகவல்கள் சில….\n* வரலாற்றில் முதன்முறையாக மே 24, 1844ம் ஆண்டு அமெரிக்காவினைச் சேர்ந்த சாமுவேல் மோர்ஸ் வாஷிங்டனிலிருந்து, வல்ரிமோருக்கு முதல் தந்திச் செய்தியினை அனுப்பினார். அனுப்பட்ட செய்தி வாசகம் ⇨ “What hath God wrought\n* ஏப்ரல் 15, 1912ம் ஆண்டு ட���ட்டானிக் கப்பலில் இருந்து இறுதியாக அனுப்பப்பட்ட தந்தியில்லா செய்தித் தகவல் ⇨ “SOS SOS CQD CQD Titanic. நாங்கள் மிகவேகமாக மூழ்கிக்கொண்டிருக்கின்றோம். பயணிகளை படகுகளுக்கு அனுப்பிக்கொண்டிருக்கின்றோம். டைட்டானிக்”\n* அமெரிக்க ஊடகவியலாளரான ரொபர்ட் பென்ச்லி பயணக் கட்டுரை எழுதுவதற்காக இத்தாலி, வெனிஸ் நகருக்கு அனுப்பட்டார். அவர் நியூயோர்க்கிலுள்ள தனது பத்திரிகை ஆசிரியருக்கு அனுப்பிய பிரபல்யமான செய்தித் தகவல் ⇨ ஹரோல்ட் ரோஸ், முதல் தடவையாக வெனிஸ்சினை வந்தடைந்தேன். “வீதிகள் எல்லாம் தண்ணீரால் நிரம்பியுள்ளன. தயவுசெய்து ஆலோசனை வழங்குங்கள் ”.\n* வரலாற்றில் ஆங்கிலத்தில் மிகக்குறுகிய தந்தி செய்தியினை அயர்லாந்தினைச் சேர்ந்த எழுத்தாளர் ஒஸ்கார் வில்ட் அனுப்பினார். பாரிஸ் நகரில் வசித்த இவர், பிரிட்டனிலுள்ள அவரின் புத்தக பதிப்பகத்தாருக்கு தன்னுடைய புதிய புத்தகத்தின் அச்சிடல் செயற்பாடுகள் எந்தவகையில் உள்ளது என்பதனை அறிவதற்கு அனுப்பிய செய்தித் தகவல் பின்வருமாறு ஆகும். \"\", இதற்கான பதிப்பகத்தாரின் பதில் செய்தித் தகவல் \"\", இதற்கான பதிப்பகத்தாரின் பதில் செய்தித் தகவல் \"\n* பெளதிகவியலாளரான எட்வர்ட் ரெலர் 1952ம் ஆண்டு தனது தொழிற்துறை நண்பனான லொஸ் அலமோஸ்க்கு, தன்னுடைய முதலாவது ஐதரசன் குண்டு வெடிப்பு தொடர்பாக அனுப்பிய தந்தி ⇨ “இது ஒரு சிறுவன்” ⊶ It’s a Boy\n* \"ரைட் சகோதர்கள்\" தமது வெற்றிகரமான முதல் வான்பறப்பு தொடர்பாக 1903ம் ஆண்டு வட கரோலினாவிலிருந்து தந்தி மூலம் அறிவித்தார்கள். ⇨ “வெற்றிகரமான நான்கு பறப்புக்கள் வியாழன் காலை” ⊶ (Successful four flights Thursday morning)\n, சுவாரஷ்சியமான தந்தி ⇨ ஒருதடவை எனது அலுவலக விடுப்பு தொடர்பாக நான் அனுப்பிய தந்தியினை 3 நாட்களின் பின்னர் அலுவலகத்தில் நானே பெற்றுக்கொள்ளும் வாய்ப்புக்கிடைத்தது. (இலங்கை தந்திச்சேவை) * வரலாறு முக்கியம் அமைச்சரே…\nLabels: இந்தியா, உலகம், தந்திச் சேவை\nஆர்வலர் புன்கண் நீர் பூசல்தரும்\"\nவாழ்வில் தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் என்ற எண்ணப்பாட்டில் வலைப்பூவில் பதிவுகளினை பதிந்துகொள்பவன்.....\nநன்றி - யாழ்தேவி நட்சத்திரப் பதிவர் - தினக்குரல் 21.03.2010\nஎன் அனுமதியின்றி இத்தளத்தின் ஆக்கங்களினை முழுவதுமாக வெட்டி ஒட்டி மீள்பதிவிடுவதை தயவுசெய்து தவிருங்கள். அவ்வாறு பிரசுரி��்பதாயின் கட்டாயம் எனது வலைத்தளத்தின் பெயரை (kklogan.blogspot.com) குறிப்பிடல் வேண்டும். அத்துடன் மின்னஞ்சல் (kklogan2@gmail.com) முகவரி ஊடாகவோ அல்லது பின்னூட்டம் ஊடாகவோ கட்டாயம் அறியத்தர வேண்டும்.\nஜுலை 29 ⇨ சர்வதேச புலி தினம்\nகிரிக்கெட் சாதனைகளைப் புதுப்பித்த விராட் கோஹ்லி…\nஜுலை 16 ⇨ உலக பாம்பு தினம்\nஅறிமுக டெஸ்ட் போட்டியில் அசத்திய ஆஸியின் ஆஷ்டன் அக...\nஜூலை 3 – உலக இரட்டையர்கள் தினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-03-23T00:42:54Z", "digest": "sha1:AK3KXHGO2KHEI3JABG3YKWFAKEVTBTJM", "length": 34761, "nlines": 94, "source_domain": "srilankamuslims.lk", "title": "அடகு வைக்கப்படும் இலக்குகள் » Sri Lanka Muslim", "raw_content": "\nபல்லின சமூகங்களைக் கொண்ட இந்நாட்டில் பெரும்பான்மை பௌத்த சிங்கள மக்களின் நலன்கள் பெருவாரியாக நிறைவேற்றப்பட்டுக்கொண்டிருக்கிறது. வாழ்விடத்துக்காகவும் வாழ்வாதாரத்துக்காகவும் அம்மக்கள் போராட வேண்டிய தேவையில்லை. ஏனெனில,; இந்நாட்டை எவர் ஆண்டாலும் ஆளும் இனத்தின் அங்கத்தவர்களாகவே பௌத்த சிங்கள மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.\nஒரு சில தேவைகள் நிறைவேற்றப்பட வில்லை அல்லது பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லையென ஏதாவது ஒரு பிரதேசத்தில் வாழும் பௌத்த சிங்கள மக்கள் வீதிக்கு இறங்கி போராடினாலும், அப்போராட்டமானது வௌ;வேறு சக்திகளின் மறைமுக ஆதரவுடனும், ஊக்குவிப்புடனுமே நடந்தேறுகிறது என்பது வெள்ளிடைமலை. அண்மைக்காலமாக தலைநகர் கொழும்பிலும் அதன் அண்டிய பிரதேசங்களிலும் நடைபெறுகின்ற போராட்டங்கள் இவற்றிற்குச் சான்றுகளாகும்.\nஆனால், ஒட்டுமொத்த பௌத்த சிங்கள மக்கள் தங்களது அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு விட்டது அல்லது மறுக்கப்படுகிறது. எங்களது வாழ்விடமும், வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது அல்லது பறிபோகிறது என்பதற்காக நாட்டின் எந்தவொரு பகுதியிலாவது தொடராகப் போராடவில்லை.\nஆனால், இந்நாட்டில் வாழுகின்ற தமிழ் மக்கள் 1956ஆம் ஆண்டு முதல் இன்று வரை சமூகம் சார்ந்த உரிமைகளுக்காகப் தொடராகப் போராடிக்கொண்டிருக்கிறார்கள். அகிம்சைப் போராட்டங்கள் ஆயுதப் போராட்டமாக மாறி மீண்டும் அகிம்சைப் போராட்ட வழிக்குத்; திரும்பியிருக்கிறது.\nகடந்த கால உரிமைப் போராட்டங்களினால் தமிழ் மக்கள் அழிவுகளை அதிகளவில் சந்தித்;திருக்கிறார்கள். கசப்பான பாடங்கள் பலவற்றைக் கற்றிருகிறார்கள். இருப்பினும், கற்றுக்கொண்ட பாடங்களின் வலிகளோடு எதிர்கால சந்ததிகளாவது இந்நாட்டில் நிம்மதியாக வாழ வேண்டும். அதற்கான தீர்வுகளை ஆளும் தரப்பிடமிருந்து எவ்வாறாயினும் பெற்றுக்கொள்ள வேண்டும். அவற்றிற்காக சில விட்டுக்கொடுப்புக்களையும் செய்தாக வேண்டும் என்ற கொள்கைக்கேற்ப தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சில கட்சித் தலைமைகள் முன்வந்து செயற்பட்டுக் கொணடிருக்கிறார்கள்.\nஇருப்பினும், பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் பலரினால் இக்கொள்கைச்சிந்தனை நீரோட்டத்தில் இணைந்து நீந்த முடியாதிருப்பதை பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்ததன் பிற்பாடு எழுந்துள்ள விமர்சனங்கள் மூலம் அறிய முடிகிறது.\nஇருந்தபோதிலும், உள்நாட்டில் தமிழ் மக்களின் விடிவுக்கான ஆதரவும், சூழ்நிலையும் இல்லாவிடின் சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்புடன் அவற்றைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக பிரச்சினைகளை சர்வதேசமயப்படுத்தி, சர்வதேச சமூகத்தின் கவனத்தை தம்பக்கம் ஈர்க்கச் செய்யும் செயற்பாடுகளிலும் தமிழ் தலைமைகள் செயற்படுபதையும் அவதானிக்க முடிகிறது. ஆனால், இக்கொள்கைப்போக்கு முஸ்லிம் தேசியத்தின் அரசியல், ஆன்மீக மற்றும் சிவில் சமூகத்திடம் முஸ்லிம் சமூகம்சார்ந்த இலக்குகளை அடைவதற்கான இதய சுத்தியுடனான கொள்கைப்பற்று காணப்படுகிறதாக என்ற கேள்வி எழுவைத் காண முடிகிறது.\nஅரசியல், சமூக, சமய, பொருளாதார ரீதியிலான அழுத்தங்களிலிருந்து முஸ்லிம்கள் விடுவிக்கப்பட்டு இந்நாட்டில் நிம்மதியாகவும், சுதந்திரமாகவும் வாழ வேண்டும். அவ்வாறான வாழ்தலுக்கான உரிமையை உரியவர்களிடமிருந்து அரசியல் அதிகாரங்களினூடாக சமூகத்திற்கு பெற்றுக்கொடுப்பதை இலக்காகக் கொண்டே முஸ்லிம் சமூகம்சார் அரசியல் கட்சிகள் தோற்றுவிக்கப்பட்டன.\nஅவ்வாறுதான் மக்களை இறைவழியில் நல்வழிப்படுத்தி, நல்லவற்றை புரியும்படி ஏவி வாழ்நாட்களை இறைவனுக்கு மாறு செய்யாது, மனிதனுக்கு அநீதியிழைக்காது மனிப் புனிதர்களாக வாழ வைப்பதற்காகவே ஆன்மீக அமைப்புக்கள் உருவாக்கப்பட்டன.\nஆனால், இவ���விலக்குகள் ஒரு சுகபோகங்களுக்காக பல்வேறு பெயர்களில் அரசியல் தலைமைகளினாலும் மக்களை நல்வழிப்படுத்தும் ஆன்மீகவாதிகளினாலும் அடகு வைக்கப்படுவதான விமர்சனங்களைக் காண முடிகிறது. இலக்குகளை அடைந்துகொள்ளவதற்காக மக்களை இணைந்து செயற்பட வேண்டிய முஸ்லிம் அரசியல் கட்சிகளும், அமைப்புக்களும் அவற்றிற்கு மாற்றமாக செயற்பட முற்பட்டதன் விளைவு பல்வேறு அழுத்தங்களை முஸ்லிம் சமூகம் எதிர்நோக்க வேண்டி ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டு வருகின்றன.\nஇந்நாட்டில் இரண்டாம் நிலைச் சிறுபான்மைச் சமூகமாக முஸ்லிம்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு வாழும் இச்சமூகத்தின் மத்தியிலுள்ள பலருக்கு சமூகம் சார்ந்த விடயங்களில் இறந்த காலம் எதைக் கற்றுத்தந்தது. நிகழ்காலம் எதைக் கற்றுத்தந்து கொண்டிருக்கிறது. எதிர்காலம் எதைக் கற்றுத்தரப்போகிறது, எத்தகைய ஆபத்துக்களை எதிர்நோக்கவுள்ளது. வாழ்வுரிமை எந்நிலையயை அடையப்போகிறது என்ற உணர்வில்லாதவர்களாக, அவை குறித்து சிந்திக்காதவர்களாக சுயதேவைகளை அடைந்துகொள்ளும்; இலக்குகளுடன்; செயற்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.\nமுஸ்லிம் சமூகம்சார் இலக்குகளையும், நோக்கங்களையும் அடைந்துள்கொள்வதற்காக உருவாக்கப்பட்ட அரசியல் கட்சிகளும், ஆன்மீக இயக்கங்களும், அவற்றின் இலக்குகளையும், நோக்கங்களையும் மறந்து குடும்பிச் சண்டடையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். நடந்து முடிந்த உள்ளுராட்சி அச்சபைகளுக்கான தலைவர்களை தெரிவு செய்துகொள்வதில் முஸ்லிம் அரசியல் கட்சிகளுக்கிடையே இடம்பெற்றுவருகின்ற குத்துவெட்டுக்களும், நம்பிக்கைத் துரோகங்களும், வாக்குறுதி மீறல்களும் இவற்றிற்கு உதராணங்களாகவுள்ளதைக் காணலாம்.\nசமூகம் எதிர்நோக்கியிருக்கின்ற ஆபத்துக்களிலிருந்து இச்சமூகத்தை எப்படிக் காப்பாற்ற முடியும், அதற்காக எத்தகைய நடவடிக்கைகளை ஒன்றுபட்டு முன்னெடுக்க வேண்டும்; என்று சிந்திக்காமல் அதற்காக கால நேரங்களையும், செல்வங்களையும், செல்வாக்குகளையும் பயன்படுத்தாமல் அதற்காக ஒன்றுபடாமல், பதவிகளுக்ளுக்காகவும், தனிநபர்நிகழ்ச்சி நிரல்களுக்காகவும், கட்சி அரசியலுக்காகவும், கொள்கை விருத்திக்காகவும் ஒருவரை ஒருவர் விமர்சித்துக்கொண்டும், காட்டிக்கொடுப்புக்களை மேற்கொண்டும், அசிங்கங்களை அரங்கேற்றிக்கொண்டும், வெற்று அறிக்கைகளை விடுத்துக்கொண்டும் செயற்பட்டுக்கொண்டிருப்பது முஸ்லிம் சமூகத்தை ஆரோக்கியமான வழியில் இட்டுச் செல்லாது.\nபிறர் மீது ஏறிச் சவாரி செய்து தமது இலக்குகளை அடைந்து கொள்ள எத்தகைய வியுகங்களை வகுத்துச் செயற்பட முடியுமோ அவற்றைச் சாணக்கியமாகச் செய்து முடிப்பதில் அரசியல் கட்சிகளும், ஆன்மீக இயக்கங்களும,; சமூக அமைப்புக்களும் காட்டும் அக்கறை, கடும்போக்காளர்களின் செயற்பாடுகளும், சமகால அரசியல் நகர்வுகளும் எத்தகைய நெருக்கடிகளை சமகால முஸ்லிம்களை மாத்திரமின்றி எதிர்கால சந்ததியினரையும்; எதிர்கொள்ளச் செய்யும் அவற்றிற்கு எவ்வகையில் முகம்கொடுக்க முடியும் என்பதை முன்னுரிமைப்படுத்தி செயற்படுவதாகக் காணவில்லை. மாறாக, முஸ்லிம் சமூகம் அரசியல் மற்றும்; ஆன்மீகத் தலைமைகளினால்; பேய்காட்டப்பட்டுக்கொண்டிருக்கிறாhகள் என்பதை அவர்களின் அறிக்கைகள் நன்கு புலப்படுத்துகின்றன.\nஉள்ளுராட்சி, மாகாண சபை தேர்தல் முறைமைத் திருத்தச்சட்டம் முஸ்லிம் சமூகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என பலமுறை அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியிருந்தும், இத்திருத்தச்சட்டங்களுக்கு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள்; எல்லோரும் கைகளை உயர்த்திவிட்டு பின்னர் ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டியதையும் கடந்த காலங்களில் காண முடிந்தது.\nபுதிய அரசியல் நகர்வுகளினால் ஏற்படுகின்ற மாற்றங்கள் எத்தகை சாதக, பாத நிலைகளை சிறுபான்மை சமூகங்களில் ஒன்றான முஸ்லிம்களை எதிர்நோக்கச் செய்யும் எந்தவகையில் பாதிக்கும் அரசியலமைப்பு மாற்றத்தின் ஊடாக உருவாக்கப்படவுள்ள அதிகாரப் பகிர்வுகள் முஸ்லிம்களுக்கு சாதகமாக அமையுமா அல்லது பாதகமாக அமையுமா இவ்வாறு முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் பல கேள்விகள் எழுந்துள்ள நிலையில், அவற்றுக்கு விடைகாண்பது எவ்வாறு என்று ஒன்றுபட்டு சிந்திக்க வேண்டி வேளையில், அவை குறித்து தங்களுக்குள் கூடி ஆரோக்கியமாக ஆராய வேண்டி நேரத்;தில், அவை தொடர்பில் சமூகத்தை விழிப்புணர்வூட்ட வேண்டிய தருணத்தில் அரசியல் கட்சிகளும், ஆன்மீக இயக்கங்களும்; அவற்றின் ஆதரவாளர்களும் தங்களுக்குள் குடும்பிச் சண்டையில் ஈடுபட்டுக்கொண்டிருப்பதை தினசரி சமூகவலைத்தள பதிவுகள் பறைசாட்டிக்கொண்டிருக்கின்றன.\nதனிநபர் நிகழ்;ச்சி நிரல்களின் அடிப்படையில் சமூகத்தைக் கூறுபோடுவதற்காக அரசியல் கட்சிகளும் அதன் தலைமைகளும் இயக்கங்களும் செயற்படுவதும,; அதன் விளைவாக ஏற்படும் கசப்பான சம்பவங்களும்;; சமூகத்தைக் கேவலமானதொரு நிலைக்குத் தள்ளியிருப்பதோடு; இனவாதிகளின் வெறுப்புப் பேச்சுக்களுக்கு ஆதாரவான நிகழ்வுகளாகவும் காட்டிக்கொடுக்கப்பட்டிருக்கிறது. மொத்தத்தில் முஸ்லிம் சமூகம் ஒற்றுமை என்ற கயிற்றை இறுகிப்பிடிப்பதற்குப் பதிலாக அவற்றை அறுத்துக்கொண்டிருக்கிறது.\nஇந்நிலையில் முஸ்லிம் அரசியல் கட்சிகளும் அதன் தலைமைகளும் இயக்கங்களும்; சுய விசாரணை செய்ய வேண்டியதும் சமகால மற்றும் எதிர்கால சமூகத்தின் தேவை கருதி ஒன்றுபட வேண்டியதும் அவசியமாகவுள்ளது.\nமுஸ்லிம் சமூகத்தின் அரசியல், ஆன்மீக தலைமைகளின் ஒரு முகச் சரியையும் மறுமுகப் பிழையையும் முஸ்லிம் சமூகம் கண்டுகொண்டிருக்கிறது. சமூகத்திற்குள் அல்லது சமூகத்திற்கு வெளியிலிருந்து ஒரு பிரச்சினை வருகின்றனபோது அப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை உரியவர்களிடமிருந்து பெற்றுக்கொள்வதற்கான முறைமைகளை ஏற்படுத்த வேண்டும். மாறாக தற்காலி நிவாரணத்தப் பெற்றுக்கொடுப்பதற்கு முயற்சிகளை முன்னெடுப்பதற்காக் வாயு நிரப்பிய சோட போத்தல்கள் போல செயற்பட்டு விட்டு ஓரிரு தினங்களில் அல்லது ஓரிரு வாரங்களில் மறந்துவிடுவதும், ததத்தமது அரசியல் நலன்களுக்காகவும், சுய விளம்பரங்களுக்காகவும் செயற்படுவதும் என்ற பரிதாபகரமான நிலையே முஸ்லிம் தேசியத்தில் தொடராக இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன.\nஇப்பரிதாபகரமான சிந்தனைப் போக்கே முஸ்லிம் அரசியலில் மாத்திரமின்றி சில சிவில் அமைப்புக்கள் மத்தியிலும் மேலோங்கியிருக்கிறது. இவை சமூகம் சார்ந்த சகல விடயங்களையும் கேள்விக்குறியாக்கி சமூகத்தை எடுப்பார் கைப்பிள்ளையாக மாற்றிவிடும். இலக்குகளை அடகு வைக்கவும் செய்து விடும்.\nசமகால அரசியல் நகர்வுகளின் மாற்றங்களின் தன்மைகள் குறித்து முஸ்லிம் சமூகம் வழிப்புணர்வூட்டப்படுவது காலத்தின் தேவையாகவுள்ளன. திட்டமிட்ட சதித்திட்டங்களை வெற்றிகொள்ள வேண்டுமாயின் சமூகம் விழிப்படைய வேண்டியது காலத்தின் கட்டாயம் என்ற புரிதல் இன்னும் ஏற்படவில்லை என்பதே கவலையளிக்கக் கூடியவிடயமாகவுள்���து.\nசமூகத்தை விழிப்படையச் செய்வதோடு சமகால முஸ்லிம்கள் எதிர்நோக்கும் சவால்கள் அச்சவால்களை முறியடிப்பதற்கான இராஜதந்திர முறைiமைகளை வகுத்துச் செயற்பட வேண்டிய முக்கிய பொறுப்பை சிவில் சமூகங்களும் சுமந்திருக்கின்றன என்பது சுட்டிக்காட்டப்பட வேண்டியது. சமூகத்தின் நலன்களில் அக்கறை கொண்டு சமூகப்பொறுப்பைச் சுமக்க சமூகத்தின் சிவில் அமைப்புக்கள் இதயசுத்தியுடன் முன்வருதும் காலத்தின் அவசரத் தேவையாகும் எனச் சுட்டிக்காட்டுவது பொறுத்தமாகும்.\nசமகால தேசிய அரசியல் நகர்வுகளில்; முஸ்லிம் சமூகத்திற்குள்ள நன்மை தீமைகள், வடக்கு கிழக்கு வாழ் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், வடக்கு கிழக்கிற்கு வெளியில் வாழுகின்ற முஸ்லிம்கள் எதிர்நோக்குகின்ற இனவாத நெருக்குதல்கள் உட்பட முஸ்லிம்கள் எதிர்நோக்குகின்ற அத்தனை பிரச்சினைகளும் பிராந்திய ரீதியான, கட்சி ரீதியான, ஆன்மீகக் கொள்கைகள் ரீதியான பிரச்சினைகளாக நோக்கப்படாது ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் எதிர்நோக்கும் பிரச்சினைகளாக நோக்கப்படுவது அவசியமாகும்.\nஇவ்வசியத்தை நிறைவேற்ற வேண்டுமாயின் அரசியல், ஆன்மீகக் கொள்கைகள், பிராந்தியம் என்பவற்றைக் கடந்து ஒரே சமூகம் என்ற அடிப்படையில் இதயசுத்தியோடு, செயற்படக் கூடிய, எவற்றிற்கும் சோரம்போகாத, இலக்குகளை அடகு வைக்காத சமூக நலனை அடைவதை மாத்திரம் இலக்காகக்கொண்ட சிவில் அமைப்புக்கள் உருவாகுவதும் முக்கியமாகும்.\nஅந்தவகையில், சமூகத்தில், சமூக, பொருளாதார, அரசியல் கட்டமைப்பில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும். அந்த மாற்றத்திற்காக கருத்து ஒருமைப்பாடுயுடையவர்கள் ஒன்றுபடுவதும் அவர்களை ஒன்றிணைப்பதும் அவசியமாகும். அதற்காக தங்களை மாற்றிக்கொண்டு அல்லது மாறியாவது பலமான சிவில் அமைப்பை உருhவக்க சமூக சிந்தனை கொண்டோர் முன்வர வேண்டுமென முன்னைய எமது பல கட்டுரைகள் முலம் அழைப்பு விடுக்கப்பட்டமையை இங்கு நினைவு படுத்துவது அவசியமாகவுள்ளது.\nபூணைக்கு மணி கட்டும் முயற்சிகள் காலத்திற்குக் காலம் முன்னெடுக்கப்பட்டு, அவ்வாறு மணி கட்டப்பட்டு உருவாக்கப்பட்ட அமைப்புக்களினூடாக ஒரு சில பணிகள் முன்னெடுக்கின்ற போதிலும் அதன் தலைவர்களாகவும் பதவி நிலை உறுப்பினர்களாகவும் தெரிவு செய்யப்படுகின்றவர்கள் காலப்போக்க���ல் தமது இலக்குகளையும் நோக்கங்களையும் மறந்து அல்லது பதவிகளுக்குகாகவும்;, சலுகைகளுக்காகவும் அவற்றை அடகு வைத்து கட்டிய மணியைக் கழற்றி விடுகின்றனர்.\nஇவ்வாறில்லாமல், இந்நாட்டில் வாழும் சமூகங்களில் முஸ்லிம்களும் தனித்துவ அடையாளங்களைக் கொண்ட சமத்துவமிக்க சமூகம் என்ற வகையில் புதிய அரசியல் மாற்றங்களினால் சமூகம் பாதிக்கப்படாமல் அதற்கான ஆரோக்கியமிக்க நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் சிவில் சமூகங்கள் தங்களது பங்களிப்பை சமூகப் பொறுப்பாக உணர்ந்து செயற்பட வேண்டியது காலத்தின் தேவையாகும்.\nமுஸ்லிம்களின் வாழ்வியலுக்கான தனித்துவச் சட்டங்கள் நீக்கப்படுவதோ அல்லது முஸ்லிம்களின் சுயநிர்ணைய உரிமைகள் பறிபோகும் வடிவில் இவ்வரசியல் மாற்றங்கள் அமைந்துவிடுவதோ ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. இந்நிலையில், அரசியல் மாற்றங்களின் நன்மைகளை முஸ்லிம்களுக்கு பெற்றுக்கொடுக்கும் வகையில் முழுமையான விழிப்புணர்வு நடவடிக்கையை முஸ்லிம் சமூகத்தின் மத்தியில்; இதய சுத்தியுடன் முன்னெடுப்பது அவசியமாகவுள்ளது.\nஅரசியல் தலைமைகளிடம் எல்லாவற்றையும் ஒப்படைத்துவிட்டு இலக்குகளை மறந்தவர்களை அல்லது இலக்குகளை அடகு வைத்தவர்;களாக செயற்படுவதை விமர்சனம்; செய்யும் சமூகமாக முஸ்லிம் சமூகம் தொடர்ந்தும் பயணிக்காது, சிவில் அமைப்புக்கள் சமூகப் பொறுப்பை சுமக்க வேண்டும். அதற்காக சமூகத்தை விழிப்படையச் செய்ய வேண்டும். சமூகம் விழிப்படையும்போதுதான் ஏமாற்றங்களைத் தவிர்க்க முடிவதோடு சுயநிர்ணைய உரிமையையைப் பெற்று சமத்துவத்தைத்துடன் வாழ்வதற்கான வழிகளை ஏற்படுத்திக்;கொள்ள முடியும். அழிவுகளிலிருந்தும் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்பதே யதார்த்தமாகும்.\nஇஸ்லாமியப் பாரம்பரியத் திருமணங்களை நோக்கித் திரும்பச் செல்வோம்\nஇனப்பிரச்சினை தீர்வுக்கு சிங்கள தேசத்தினால் அதிகாரப்பகிர்வு வழங்கப்படுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namathukalam.com/2018/09/Merku-Thodarchi-Malai-movie-review.html", "date_download": "2019-03-23T01:54:59Z", "digest": "sha1:4XPAS7EVBPI4ZCPVQNNNI3LWN3MNLQAI", "length": 18108, "nlines": 134, "source_domain": "www.namathukalam.com", "title": "‘மேற்குத் தொடர்ச்சி மலை’ புதுப்பட விமர்சனம் - படப்பிடிப்புத் தளப் படங்களுடன் - நமது களம்", "raw_content": "\n_மறக்க முடியாத தமிழ் சினிமா\nHome / அரசியல் / தமிழ்நாடு / தமிழர் / திரை வி���ர்சனம் / தொடர்கள் / புதுப்பட விமர்சனம் / Raghav / ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ புதுப்பட விமர்சனம் - படப்பிடிப்புத் தளப் படங்களுடன்\n‘மேற்குத் தொடர்ச்சி மலை’ புதுப்பட விமர்சனம் - படப்பிடிப்புத் தளப் படங்களுடன்\nநமது களம் செப்டம்பர் 14, 2018 அரசியல், தமிழ்நாடு, தமிழர், திரை விமர்சனம், தொடர்கள், புதுப்பட விமர்சனம், Raghav\nவணிகம் எனும் பெயரில் மோசமான விசயங்கள் கற்பிக்கப்படும் சினிமாவில் மக்களின் உணர்வுகளை அழகியலோடு பதிவு செய்துள்ளது அண்மையில் வெளிவந்திருக்கும் மேற்குத் தொடர்ச்சி மலை. நிலம் அதன் மீதான தார்மீக உரிமைகள் ஆகியவற்றைப் பேசுபொருளாக்கி இயக்குநர் லெனின் பாரதி, தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவில் அருமையான ஒரு படத்தைப் படைத்துள்ளார்.\nதேனி மாவட்டத்தின் ஒரு மலை கிராமம். இந்த கிராமத்தின் இளைஞன் நிலம் வாங்க ஆசைப்படுகிறான். ஒவ்வொரு முறையும் ஏதேதோ காரணங்களால் அது முடியாமல் போகிறது. பல போராட்டங்களுக்குப் பிறகு அவன் வாங்கும் நிலம் கார்ப்பரேட் தந்திரங்களால் எப்படி அவன் கைவிட்டுப் பறிபோகிறது என்பதை சமகால அரசியல் களத்தில் சொல்லியிருக்கிறார் இயக்குநர் .\nமழை பொழியும் இரவில் கதை தொடங்குகிறது. அன்றாடப் பிழைப்புக்காக மலையேறிக் கடந்து கேரள மாநிலம் செல்லும் இளைஞன், ஓங்கி உயர்ந்த மலையைத் தன் பாதங்களில் கடக்கிறான் . முதலில் கதாநாயகன் வழியாகக் கதை சொல்லும் இயக்குநர் மெதுவாக மலை வழியாகக் கதை சொல்லத் தொடங்குகிறார்\nமலையைக் கடக்கும்போது நடுகல், பைத்தியக்காரக் கிழவி, கழுதையுடன் நடப்பவர் எனக் கதைமாந்தர்களுக்கும் மலைக்கும் உள்ள தொடர்பைப் பயணத்துடன் சொல்லியிருக்கிறார். இது நாமும் மலையில் நடப்பது போன்ற உணர்வைத் தருகிறது.\nதமிழகத்திலும் கேரளத்திலும் ஏலக்காய்த் தோட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களின் வாழ்க்கையைப் பதிவு செய்த முதல் படம் இதுவாகத்தான் இருக்கும். தொழிலாளர் போராட்டத்தையும் முதலாளிகளின் சுரண்டல்களையும் தன் பெயருக்கேற்ப இடதுசாரிச் சிந்தனையுடன் சொல்லி இருக்கிறார் லெனின். சகோவாக வரும் பொதுவுடைமைவாதி, உண்மையான சிவப்புச் சிந்தனைத் தோழர் போலவே இருக்கிறார். ஒரு எஸ்டேட்டில் இத்தனை பேர்தான் வேலை செய்ய வேண்டும் என்ற தகவல் நமக்கு சகோ கதாபாத்திரம் மூலம் சொல்லப்படுகிறது. யானை மிதித்து வாழ்வை இழந்த கிழவியின் நடிப்பு ஒருமுறையாவது மனதை வலிக்கச் செய்யும். வனகாளி கதாப்பாத்திரம் உழைப்பின் நீண்ட வரலாற்றை நமக்கு உணர்த்துகிறது. யார் இந்தப் பெரியவர் என்று நம்மைக் கேள்வி கேட்க வைக்கிறார் இவர். இப்படி, படம் முழுவதும் கதாப்பாத்திரங்கள் மூலமாக வலிகளையும் உணர்வுகளையும் நாம் கடக்கிறோம்.\nகதைநாயகனாக வருபவர் ஏற்கெனவே சில படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் நடிகர் எனத் தெரியாத அளவுக்கு இயல்பான நடிப்பை வழங்கியிருக்கிறார். ஏலக்காய் மூட்டை கவிழ்ந்து தன் கனவு தோற்கும்போதும், தான் வாங்க நினைத்த நிலத்திலேயே காற்றாலை மின்சாரக் கருவிக்குக் கண்காணிப்பாளனாக வேலை பார்க்கும்போதும் பார்வையாளர்களைக் கண்ணீர் விட வைத்து விடுகிறார்.\nஇப்படத்தைப் பார்க்கும்போது தமிழ்நாட்டில் நடக்கும் மீத்தேன் திட்டம், எட்டு வழிச் சாலைத் திட்டம் போன்ற பிரச்சினைகள் நம் நினைவில் குத்துகின்றன. பொதுவாக, உலக சினிமாக்களில் அந்தந்த நாட்டுப் பிரச்சினைகள் பேசப்படுகின்றன. ஆனால், தமிழில் அது போன்ற முயற்சிகள் அரிது. அப்படி ஓர் அரிதினும் அரிதான படமாக வந்திருக்கிறது மேற்குத் தொடர்ச்சி மலை இது வெறும் படம் இல்லை; கார்ப்பரேட்டுகளுக்கும் நிலமற்ற ஏழை மண்ணின் மைந்தனுக்கும் நடக்கும் அறிவிக்கப்படாத ஒரு போரைச் சொல்லும் கலைவடிவம். இந்தத் துணிவான முயற்சியை வெற்றி பெறச் செய்ய வேண்டியது தமிழர்களான நமது கடமை\n‘மேற்குத் தொடர்ச்சி மலை’ படப்பிடிப்புத் தளத்தில் எடுத்த படங்கள், இதோ ‘நமது களம்’ நேயர்களின் சிறப்புப் பார்வைக்கு☟ ☟ ☟\nநமது கள வெளியீடுகள் உடனுக்குடன் உங்களுக்கு வந்து சேர...\nஉங்கள் தளத்திலும் இந்த மின்னஞ்சல் சேவைப் பெட்டியை இணைக்க\nஇது பற்றி உங்கள் கருத்து\nதமிழில் கருத்திட விரும்புவோர் அழுத்துங்கள் இங்கே\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\n\"நாங்கள் போராடினாலே ஊதிய உயர்வுக்காகத்தானா\" - பொரிந்து தள்ளும் ஆசிரியப் போராளி\nநா ன் பணிபுரியும் பள்ளி நகரமும் அல்லாத கிராமமும் அல்லாத, வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மக்கள் நிறைந்த பகுதியைச் சேர்ந்தது. இதுவரை நடை...\nநாம் மறந்த சேர நாடு - மூவேந்தர்களின் முதல்வன் பற்றி ஒரு நினைவூட்டல் | ஷியாம் சுந்தர்\nஇ ன்று நாம் அதிகமாகப் படிப்பதும் தேடுவதும் சோழர்களையும் பாண்டியர்களையும�� பற்றித்தான். ஆனால் நமது இன்னொரு பாட்டன்மாரான சேரர்களைப் பற்...\n - முன்னோர் வழிபாட்டின் எடுத்துக்காட்டாக விளங்கும் ஊர்\nஇ ன்று நம் இயந்திர வாழ்க்கை முறையில் இரண்டு தலைமுறைப் பாட்டன் பெயர்களுக்கு மேல் நிறையப் பேருக்குத் தெரிவது இல்லை. இத்தகைய காலத்திலும்,...\nமாவோ பொன்மொழி | தெரிஞ்சுக்கோ - 3\nஅரசியல் என்பது ரத்தம் சிந்தா யுத்தம் யுத்தம் என்பது ரத்தம் சிந்தும் அரசியல் யுத்தம் என்பது ரத்தம் சிந்தும் அரசியல் - சீனப் புரட்சியாளர் மாவோ எனும் மா சே துங்\nஇந்தியாவுக்கு உண்மையிலேயே கடல் வழி கண்டுபிடித்தவர் யார்\nநா ம் பள்ளிகளில் படித்தவை, நமக்குக் கற்பிக்கப்பட்டவையெல்லாம் எந்த அளவுக்கு உண்மை என்பது நமக்குத் தெரியாது. உதாரணமாக, வாஸ்கோ ட காமா (V...\nபதிவுகளைச் சுடச் சுட மின்னஞ்சலில் பெற...\nஇந்தியாவுக்கு உண்மையிலேயே கடல் வழி கண்டுபிடித்தவர்...\nசீமராஜா | புதுப்பட விமர்சனம் (2) - ராகவ்\n‘மேற்குத் தொடர்ச்சி மலை’ புதுப்பட விமர்சனம் - படப்...\nமறக்க முடியாத தமிழ் சினிமா (6)\nஅரசு ஊழியர் (1) அரசுப்பள்ளி (1) ஆசிரியர்கள் (1) இந்தியா (2) இமயமலை (1) உரிமை (1) உலக வெப்பமாதல் (1) எம்.ஜி.ஆர் (1) ஒளி (1) ஒளி ஆண்டு (1) கடல் வழி (2) கடவுள் (2) கம்பர் (1) கருணாநிதி (1) கவிஞர் (1) காந்தி (2) காவல்துறை (2) குலதெய்வம் (1) சத்திய சோதனை (1) தமிழ் (3) தமிழ்நாடு (6) தமிழர் (13) திருக்குறள் (1) திருமுருகன் காந்தி (1) திருவிளையாடல் (1) திரையுலகம் (2) நீட் (1) பாட்டி மருத்துவம் (2) பாரதிதாசன் (1) பாலுமகேந்திரா (1) புழுவெட்டு (1) பொறியியல் (1) பொன்மொழிகள் (2) போர் (1) மழை (1) மாவோ (1) மொழி (3) ரஜினி (1) வாழ்க்கை வரலாறு (1) வாழ்க்கைமுறை (6) வாழ்த்து (2) வாஸ்கோ ட காமா (1) வேகம் (1) ஜாக்டோ ஜியோ (1) ஜெயலலிதா (1) ஸ்டெர்லைட் (2) History (1) Language (1) Tamil (1)\nஇணையத்தில் ஏற்கெனவே இருக்கின்றன எத்தனையோ இதழ்கள். நாங்கள் அப்படி என்ன புதிதாய்ச் செய்து விடப் போகிறோம் எங்கள் திட்டம் என்ன... சொடுக்கிப் பாருங்களேன் ஒருமுறை மேலே உள்ள படத்தை\nஉங்கள் தளத்தில் இந்தச் செயலியை இணைக்க\n> படைப்பு வெளியீட்டுக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/60391-cannot-ban-temporarly-admk-two-leaves-symbol-supreme-court-order.html", "date_download": "2019-03-23T00:23:11Z", "digest": "sha1:H5N3O6HB356EPGKNLK7KPSL4UAKIEMUI", "length": 11555, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இரட்டை இலை சின்னம் ஒதுக்கியதற்கு தடையில்லை - உச்சநீதிமன்றம் | Cannot Ban Temporarly ADMK Two Leaves Symbol - Supreme Court Order", "raw_content": "\nசூலூர் எம்எல்ஏ கனகராஜ் மாரடைப்பால் நேற்று உயிரிழந்ததையடுத்து சூலூர் பேரவை தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலாளர் அறிவிப்பு\n2016 தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுகவின் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றது செல்லாது - உயர்நீதிமன்றம்\nமக்களவை, சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற எனது தொண்டர்கள் பாடுபடுவர் - அதிமுகவுக்கு ஜெ.தீபா ஆதரவு\n7 பேர் விடுதலை செய்யப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் - அமமுகவின் தேர்தல் அறிக்கை\nசென்னையில் உள்ள வக்ஃபு வாரிய அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர்; மதுரை வக்ஃபு வாரிய கல்லூரி ஆசிரியர்கள் நியமன முறைகேடு விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரித்து வருகிறது\nமுன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் இன்று பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்\nதிண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடிகர் மன்சூர் அலிகான் போட்டி; வேட்பு மனு தாக்கல் செய்தார்\nஇரட்டை இலை சின்னம் ஒதுக்கியதற்கு தடையில்லை - உச்சநீதிமன்றம்\nஈபிஎஸ்-ஓபிஎஸ் தரப்பிற்கு இரட்டை இலைச் சின்னம் ஒதுக்கப்பட்டதற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.\nஇரட்டை இலைச் சின்னம் ஒதுக்கக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் டிடிவி தினகரன் மற்றும் வி.கே.சசிகலா சார்பில் தனித்தனியாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் அதைத் தள்ளுபடி செய்ததுடன், இந்த விவகாரத்தில் தலைமைத் தேர்தல் ஆணையம் எடுத்த முடிவு சரியே என்றும் தீர்ப்பு வழங்கியது.\nஇந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் டிடிவி தினகரன் தரப்பில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதில் தலைமை தேர்தல் ஆணையம் இரட்டை இலைச் சின்னத்தை ஓ.பி.எஸ் ‌மற்றும் ஈ.பி.எஸ் அணிக்கு வழங்கிய உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், டெல்லி உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளபட்டது. மேலும் இடைக்காலமா‌க குக்கர் சின்னம் ஒதுக்க வே‌ண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஇந்த வழக்கில் இன்று உத்தரவு பிறப்பித்த உச்சநீதிமன்றம் ஈபிஎஸ்-ஓபிஎஸ் தரப்பிற்கு இரட்டை இலைச் சின்னம் வழங்கியதற்க��� தடை விதிக்க மறுப்பு தெரிவித்தது. அத்துடன் குக்கர் சின்னத்தை டிடிவி தினகரனுக்கு ஒதுக்குவது தொடர்பாக தேர்தல் பதிலளிக்க உத்தரவிட்டது. இந்த உத்தரவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மற்றும் நீதிபதிகள் தீபக் குப்தா, சஞ்சீவ் கண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்தது.\nசாய்னா நேவால் படத்தில் இருந்து விலகினார் ஸ்ரத்தா\nஇடைத்தேர்தலை நடத்த உத்தரவிடும்படி நிர்பந்திக்காதீர்கள் - உச்சநீதிமன்றம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“அமமுகவிற்காக உயிரைக் கொடுத்து பணியாற்றுவேன்” - கலா மாஸ்டர்\n“நாங்கள் போட்டியிட்டால் அதிமுக தொண்டர்கள் வருந்துவார்கள்” - ஜெ.தீபா\nநாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு ஜெ.தீபா ஆதரவு\nஅதிமுக நிர்வாகி கொல்லப்பட்ட வழக்கில் 11 பேருக்கு தலா 3 ஆயுள் உறுதி\nசாலையில் நடந்து துண்டு பிரசுரங்கள் கொடுத்த முதலமைச்சர் : தேநீர் கடையிலும் ஒரு டீ..\n\"தமிழகத்தில் இனிமேல் மதுபான உற்பத்தி ஆலைக்கு அனுமதி இல்லை\"டிடிவி தினகரனின் தேர்தல் அறிக்கை\nபெரியகுளம் அதிமுக வேட்பாளர் திடீர் மாற்றம்\nஅதிமுக vs அமமுக டி20 மோதல் : சூடுபிடிக்கும் களம்\n\"மதுரை ஆதீனம் கருத்துக்கு நாங்கள் பொறுப்பல்ல\" : அமைச்சர் பாண்டியராஜன்\nRelated Tags : ADMK , Supreme Court , Two Leaves Symbol , TTV Dhinakaran , OPS-EPS , ஓபிஎஸ்-ஈபிஎஸ் , இரட்டை இலைச் சின்னம் , இரட்டை இலை , அதிமுக , டிடிவி தினகரன் , உச்சநீதிமன்றம்\nலாலு பிரசாத் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி உறுதியானது\nஏ.கே.போஸ் வெற்றி பெற்றது ஏன் செல்லாது\nஐபிஎல் போட்டிகளின் களநிலவரம் என்ன\nகோப்பையை வெல்ல முடியாமல் போனதற்கு யார் காரணம்\nஅன்று அத்வானி...இன்று அமித்ஷா - 28 ஆண்டுகளுக்குப் பின் திரும்பிய வரலாறு\nஇயற்கைக்கும் நமக்குமான மூன்றாம் உலகப்போரின் முதல் குண்டு 'தண்ணீர் பஞ்சம்'\nஇந்த ஐபிஎல் தொடர்தான் இவர்களுக்கு கடைசியா \n“இந்திய அரசியலை ஆட்டிப்படைக்கும் 100 குடும்பங்கள்” - நீதிமன்றம் கூறிய உண்மை என்ன\nசிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் திருமாவளவனுக்கு பானைச் சின்னம்\n“ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரை இந்தியா இழந்தது நல்லதுதான்” - திராவிட்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசாய்னா நேவால் படத்தில் இருந்து விலகினார் ஸ்ரத்தா\nஇடைத்தேர்தலை நடத்த உத்தரவிடும்படி நிர்பந்திக்காதீர்கள் - உச்சநீதிம��்றம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unavuulagam.in/2014/02/", "date_download": "2019-03-23T01:06:36Z", "digest": "sha1:M7NAQN5PMXLBNGYRYCWFFCEWTVZ4GGZN", "length": 11038, "nlines": 186, "source_domain": "www.unavuulagam.in", "title": "உணவுஉலகம்: February 2014", "raw_content": "எனது ஆங்கில பதிவை பார்க்க இங்கே சுட்டுங்கள்\nசெவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.\nஅயோடின் கலந்த உப்பு விற்பனை: ஆறு மாதங்களுக்கு பிறகே கட்டாயம்\n''அயோடின் கலந்த உப்பை மட்டுமே விற்பனை செய்யவேண்டும் என்பதற்கான, கால நிர்ணயம் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது,'' என, உப்புத் துறை கமிஷனர் கூறினார்.\nLabels: அயோடின் உப்பு, உணவு பாதுகாப்பு, உப்பு, கால அவகாசம்\nஏணி,தோணி, அண்ணாவி,நார்த்தங்காய் என்றொரு பழமொழி கேள்விப்பட்டிருப்பீர்கள். ஏணி-அனைவரையும் ஏற்றிவிடும். தோணி-ஏறிச்செல்பவரை கரையேற்றும். அண்ணாவி-ஆசிரியர்-அவரிடம் கல்வி கற்பவர்கள் அடுத்தடுத்த வகுப்புகளுக்கு தேறிச்செல்வர். நார்த்தங்காய் ஊறுகாய்-சோறுடன் சேர்த்து உண்டால்,சோறு செரித்துவிடும். ஆனால், இங்கு கூறப்பட்ட ஆசிரியரும் ஏனைய பொருட்களும் இருக்கும் இடத்தைக்கடந்து போவதில்லை என்பார்கள்.\nLabels: CONCERT, அறிக்கை, உணவு பாதுகாப்பு, ஊறுகாய்\nகன்சர்ட் அமைப்பின் பிஸ்கட் குறித்த அறிக்கை.\nஇப்பல்லாம் காலை உணவை ஸ்கிப் பண்ணுறதே ரொம்ப பேருக்கு வழக்கமாயிருச்சு. அதுவும் பயணத்தின்போதென்றால், சாப்பிடவே பலருக்கு அலர்ஜி. சிம்பிளா ஒரு பாக்கெட் பிஸ்கட் போதுமே, என் பசியைத்தீர்க்கன்னு நினைப்பவர் பலர். CONCERT அமைப்பு,பொதுமக்கள் நலன்கருதி இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்தி:\nLabels: CONCERT அமைப்பு, அறிக்கை, உணவு பாதுகாப்பு, பிஸ்கட்\nகாலாவதியான சட்டங்களின் கீழ் பெறப்பட்டுள்ள உரிமங்களைப்புதுப்பிக்க கால அவகாசம்\n2011ம் வருட, உணவு பாதுகாப்பு சட்ட ஒழுங்குமுறைகள் உபபிரிவு 2.1.2ன் கீழ், காலாவதியான சட்டங்கள் மற்றும் உத்தரவுகளின்கீழ்(உணவு கலப்பட தடைச்சட்டம்,1954 உள்ளிட்டவை), ஏற்கனவே பெறப்பட்ட உணவு சம்பந்தமான உரிமங்களை புதுப்பிக்கவும், மாற்றிக்கொள்ளவும் வழங்கப்பட்ட கால அவகாசத்தை, 04.08.2014 வரை நீட்டித்துள்ளதாக, மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய அமைப்பு, 04.02.2014ல் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் விபரங்கள் அறிந்து கொள்ள: கால அவகாசம்\nLabels: உணவு பாதுகாப்பு ஒழுங்குமுறைகள், உரிமம் புதுப்பித்���ல், கால அவகாசம்\nஅன்பிற்கினியவ்ர்களே, இது என் புது முயற்சி. என் தந்தைக்கும் தாய்க்கும் சமர்பிக்கிறேன்.\nஉணவு உலகத்தில், உணவு சம்பந்தமான பயனுள்ள செய்திகள் இடம் பெறும். தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். வாருங்கள்.\nமரக்கானம் உப்பு உற்பத்தி பகுதியில் உணவு பாதுகாப்பு துறை அதிரடி ஆய்வு.போலி முகவரியிட்ட உப்பு பாக்கெட் செய்ய ,விற்பனைக்கு அனுப்ப தடை.\nஅயோடின் கலந்த உப்பு விற்பனை: ஆறு மாதங்களுக்கு பிற...\nகன்சர்ட் அமைப்பின் பிஸ்கட் குறித்த அறிக்கை.\nகாலாவதியான சட்டங்களின் கீழ் பெறப்பட்டுள்ள உரிமங்க...\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nதிரு அரங்கண் - சிறப்பு பார்வை\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/%E0%AE%92%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-03-23T00:59:58Z", "digest": "sha1:4BTX4QPF3VA66YY6I23YYJOCKODRHLYC", "length": 3892, "nlines": 58, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "ஒய். ஜி. மகேந்திரன் Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nHome Tags ஒய். ஜி. மகேந்திரன்\nTag: ஒய். ஜி. மகேந்திரன்\nஇந்த நடிகை ஒய். ஜி. மகேந்திரன் மகளா.. யார் தெரியுமா..\nகாமெடி நடிகர் ஒய். ஜி.மகேந்திரன்,ரஜினி,கமல்,விஜயகாந்த் என்று பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து கலக்கியவர். மேலும் பல படங்களில் குணசித்ர நடிகராகவும் நடித்து தன்னை ஒரு சிறந்த நடிகர் என்று நிரூபித்து...\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் நித்யாக்கு இத்தனை லட்சம் கொடுத்தாங்க. ஆனா அவங்க என்ன பண்ணாங்க.\nநித்யா மற்றும் பாலாஜி பஞ்சாயத்து படு மும்மரமாகி வருகிறது. கடந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாலாஜிவின் மனைவி நித்யாவும் கலந்து கொண்டார். பல மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வந்த...\nகூகுள் பே-வில் தற்போது இந்த வசதியும் அறிமுகம். அப்போ இதுவும் இனி ஈஸி.\nஸ்ரீரெட்டி ஆடிய நாடகம் அம்பலம்.\nபாவாடை, மடித்து கட்டிய சட்டை. ஹோலி கொண்டாடிய கோவா பட நடிகை பியா.\nகைக்கு என்டனது வாய்க்கு எட்டல. இம்சை அரசனின் வாய்ப்பை பறித்த யோகி பாபு.\nசிவகார்த்திகேயன்- விக்னேஷ் சிவன் படத்தில் இவர் தான் ஹீரோயின். அப்போ படம் ஹிட் தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/09/10015912/Fraud-With-Electric-ShopThe-case-of-the-building-owner.vpf", "date_download": "2019-03-23T01:22:50Z", "digest": "sha1:4LK4ZB47K7TIO23V3SXMIQRUDNDLPM6Q", "length": 10383, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "Fraud With Electric Shop The case of the building owner || எலக்ட்ரிக்கல் கடைகாரரிடம் ரூ.22½ லட்சம் மோசடி: கட்டிட உரிமையாளர் மீது வழக்கு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஎலக்ட்ரிக்கல் கடைகாரரிடம் ரூ.22½ லட்சம் மோசடி: கட்டிட உரிமையாளர் மீது வழக்கு + \"||\" + Fraud With Electric Shop The case of the building owner\nஎலக்ட்ரிக்கல் கடைகாரரிடம் ரூ.22½ லட்சம் மோசடி: கட்டிட உரிமையாளர் மீது வழக்கு\nகாரைக்குடி அருகே எலக்ட்ரிக்கல் கடைகாரரிடம் ரூ.22½ லட்சம் மோசடியில் ஈடுபட்ட கட்டிட உரிமையாளர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.\nபதிவு: செப்டம்பர் 10, 2018 03:15 AM\nகாரைக்குடி அருகே ஸ்ரீராம்நகர் திரு.வி.க.நகரில் வசித்து வருபவர் அபிமன்யு படேல்(வயது 33). இவர் காரைக்குடி அம்மன் சன்னதி தெருவில் உள்ள ரத்தினம் என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் எலக்ட்ரிக்கல் கடை வைத்துள்ளார். அபிமன்யு படேல் தனது கடையை விரிவுப்படுத்தும் வகையில் கடையின் மேல் தளத்தில் கூடுதலாக ஒரு கடை கட்டி தரும்படி ரத்தினமிடம் கேட்டுள்ளார். அப்போது அவர் கட்டிடத்தை கட்டிக் கொள்ளுங்கள் என்றும், அதற்கான செலவு தொகையை பின்னர் தருவதாகவும் கூறியுள்ளார்.\nஇதனையடுத்து அபிமன்யு படேலும் ரூ.22 லட்சத்து 50 ஆயிரம் செலவில் கட்டிடம் கட்டியுள்ளார். கடை கட்டி முடிக்கப்பட்ட நிலையில் அதற்கான செலவு தொகை ரூ.22½ லட்சத்தை தருமாறு ரத்தினமிடம் கேட்டுள்ளார். ஆனால் அவர் பணத்தை தரமறுத்ததுடன், அந்த கட்டிடத்தை வேறு ஒரு நிறுவனத்திற்கு வாடகைக்கு விட்டுள்ளார். இதுகுறித்து கேட்டபோது அபிமன்யு படேலை ஆபாசமாக பேசி கொலைமிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில் ரத்தினம் மீது காரைக்குடி வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n1. இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் நிலைமை மிகவும் மோசமானதாக அமையும்: அமெரிக்கா எச்சரிக்கை\n2. சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n3. \"ஸ்டாலின் தலைமை தான் சரியானது” தி.மு.க.வில் இணைந்தார் வி.பி.கலைராஜன்\n4. கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவம் : பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு\n5. தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரசாரம்; மு.க.ஸ்டாலின் திருவாரூரில் வாக்கு சேகரித்தார்\n1. பள்ளி மாணவர்களுடன் தகாத உறவு: ‘போக்சோ’ சட்டத்தில் ஆசிரியை கைது பணியிடை நீக்கம் செய்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு\n2. ஏணியில் கட்டி வைத்து கத்தியால் வெட்டி சித்ரவதை புதுச்சேரியில் உயிருடன் மனைவி எரித்துக் கொலை குடும்ப தகராறில் தொழிலாளி ஆத்திரம்\n3. நாகர்கோவிலில் நடுரோட்டில் வாலிபரை தாக்கிய கும்பல் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் பரவியதால் பரபரப்பு\n4. சென்னை பெசன்ட்நகரில் 10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை\n5. கர்நாடகத்தில் 21 தொகுதிகளுக்கு வெளியானது : பா.ஜனதா வேட்பாளர் முதல் பட்டியல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fulloncinema.com/%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95/", "date_download": "2019-03-23T00:28:57Z", "digest": "sha1:RDXU4NIKGC4QHD4VYMVTTHNSZN34QWZN", "length": 12933, "nlines": 192, "source_domain": "fulloncinema.com", "title": "தி.மு.க. தலைவர் கருணாநிதி கிரிக்கெட் பந்து வீசி உற்சாகம் – Full on Cinema", "raw_content": "\nஅக்னி தேவி – திரைப்படம் விமர்சனம்\nEmbiran – திரைப்படம் விமர்சனம்\nஇந்த மாதம் 22ம் தேதி வெளிவருகிறது “எம்பிரான்” திரைப்படம்\nக்ரிஷ்ணம் – திரைப்படம் விமர்சனம்\nNedunalvaadai – திரைப்படம் விமர்சனம்\nஆரவ் நடித்த ‘ராஜபீமா’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது\nபோஸ் வெங்கட் இயக்குனராக அறிமுகமாகும் படத்தில் பாடல் பாடும் ரோபோ ஷங்கர்\nநடிகர் வைபவ் நடிக்கும் புதிய படம் “சிக்ஸர்”\nHome/ செய்திகள்/ அரசியல்/தி.மு.க. தலைவர் கருணாநிதி கிரிக்கெட் பந்து வீசி உற்சாகம்\nதி.மு.க. தலைவர் கருணாநிதி கிரிக்கெட் பந்து வீசி உற்சாகம்\nதி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு தற்போது 94 வயது ஆகிறது. வயது முதிர்வு காரணமாக கடந்த ஓராண்டுக்கும் மேலாக சென்னை கோபாலபுரத்தில் உள்ள இல்லத்தில் அவர் ஓய்வெடுத்து வருகிறார். .தற்போது, கருணாநிதியை அவரது மகள் செல்வி, மகன்கள் மு.க.தமிழரசு, மு.க.ஸ்டாலின் ஆகியோர் தினமும் சென்று கவனித்து வருகின்றனர். மு.க.தமிழரசு வரும்போது, தனது பேரன் மகிழனை (வயது 1½) கிரிக்கெட் மட்டையுடன் அழைத்து வருகிறார்.\nஅரசியலில் முழு ஈடுபாட்டுடன் கருணாநிதி இருந்தபோதே, கிரிக்கெட் பார்ப்பதில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். எனவே, கிரிக்கெட் விளையாடச் செய்து அவரை உற்சாகப்படுத்த அவரது குடும்பத்தினர் திட்டமிட்டிருந்தனர். தனது கொள்ளுப்பேரன் மகிழன் கிரிக்கெட் மட்டையை கையில் பிடிக்க, கருணாநிதி பந்து வீசி உற்சாகம் அடைகிறார். இந்த நிகழ்வு தினமும் கோபாலபுரம் இல்லத்தில் நடைபெறுகிறது. கருணாநிதி கிரிக்கெட் விளையாடும் வீடியோ காட்சியை அவரது மகன் மு.க.தமிழரசு தற்போது வாட்ஸ்-அப்பில் வெளியிட்டுள்ளார்.\nநாற்காலியில் அமர்ந்திருக்கும் கருணாநிதி பந்து வீச அதை கொள்ளுப்பேரன் கிரிக்கெட் மட்டையால் அடிக்கிறான். அப்போது கருணாநிதியின் மகள் செல்வி, “நீங்கள் பவுலர். நாங்கள் பீல்டிங்கில் இருக்கிறோம். பந்தைப் போடுங்கப்பா..” என்று உற்சாகப்படுத்துகிறார்.\nஉடனே, கருணாநிதியும் பந்தை வீசுகிறார். அதை அடிக்க பேரனுக்கு மு.க.தமிழரசு உதவி செய்கிறார். பாய்ந்தோடும் பந்தை மு.க.தமிழரசுவின் மனைவி மோகனா எடுத்துக்கொடுக்கிறார். ஒரு கட்டத்தில், பந்தை வீசுவதுபோல் கருணாநிதி பாவலா செய்து, பிறகு திடீரென பந்தை வீசுவதை பார்த்து அனைவரும் சிரிக்கின்றனர்.\nசெல்வியும், மோகனாவும், “எப்படி ஏமாற்றி பந்து வீசுகிறார்” என்று சிரிப்பதுடன், ‘சூப்பர்.. சூப்பர்..’ என்று கைதட்டி கருணாநிதியை உற்சாகப்படுத்துகின்றனர். பின்னர், “விளையாடியது போதுமா” என்று கருணாநிதியை பார்த்து கேட்கின்றனர். ஆனால், கொள்ளுப்பேரன் மகிழன், தொடர்ந்து விளையாடும் எண்ணத்தில், “தாத்தா.. பந்தைப்போடுங்கள்” என்று குரல் கொடுக்கிறான். இந்த வீடியோக் காட்சி தற்போது வாட்ஸ்-அப்பில் வைரலாக பரவி வருகிறது.\nதிமுக செயல் தலைவர் மு.க.ஸ்டலின் பிறந்த நாள்.\nரூ. 44 கோடியில் ஜெயலலிதா நினைவிடம்\nபிரதமர் மோடிக்கு எடப்பாடி கடிதம்\nடி,டி,வி,தினகரன் புதிய கட்சி தொடங்குகிறார்\nரூ. 44 கோடியில் ஜெயலலிதா நினைவிடம்\nதிமுக செயல் தலைவர் மு.க.ஸ்டலின் பிறந்த நாள்.\n1 thought on “தி.மு.க. தலைவர் கருணாநிதி கிரிக்கெட் பந்து வீசி உற்சாகம்”\nதிமுக செயல் தலைவர் மு.க.ஸ்டலின் பிறந்த நாள்.\nஅக்னி தேவி – திரைப்படம் விமர்சனம்\nEmbiran – திரைப்படம் விமர்சனம்\nஇந்த மாதம் 22ம் தேதி வெளிவருகிறது “எம்பிரான்” திரைப்படம��\nக்ரிஷ்ணம் – திரைப்படம் விமர்சனம்\nNedunalvaadai – திரைப்படம் விமர்சனம்\nEmbiran – திரைப்படம் விமர்சனம்\nஇந்த மாதம் 22ம் தேதி வெளிவருகிறது “எம்பிரான்” திரைப்படம்\nக்ரிஷ்ணம் – திரைப்படம் விமர்சனம்\nNedunalvaadai – திரைப்படம் விமர்சனம்\nஇந்த மாதம் 22ம் தேதி வெளிவருகிறது “எம்பிரான்” திரைப்படம்\nஆரவ் நடித்த ‘ராஜபீமா’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது\nபோஸ் வெங்கட் இயக்குனராக அறிமுகமாகும் படத்தில் பாடல் பாடும் ரோபோ ஷங்கர்\n” கோலிசோடா 2 “ படத்தை “ கிளாப்போர்ட் புரொடக்ஷன் “ சார்பில் வி சத்யமூர்த்தி வெளியிடுகிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ragasri-narasimhan.blogspot.com/2014/07/guru-vandhanam.html", "date_download": "2019-03-23T00:55:46Z", "digest": "sha1:X4BLTDZRMRHZR6JFOFNOKPYGSTGSKYD4", "length": 7807, "nlines": 165, "source_domain": "ragasri-narasimhan.blogspot.com", "title": "Ragasri: Guru Vandhanam", "raw_content": "\nஎன்னைக் கவர்ந்த பாடல்கள், ஓவியங்கள், புகைப்படங்கள், கட்டுரைகள், செய்திகள்\nஎங்களது குருநாதர் இந்த அபங்கத்தை அடிக்கடி பாடுவார். ஏனென்றால் குரு வந்தனத்தின் மேன்மையை மிகவும் அழகாகக் கூறும் அபங்கமாகும்.\nகோபீ பாவத்தில் இருந்து கொண்டு பரமாத்மாவை தன் வசமாக்கு. யார் என்ன சொன்னாலும் கேட்காதே. பரமாத்மாவை கெட்டியாய்ப் பிடித்து முடிச்சு போடு. புகழ்ச்சி இகழ்ச்சிகளை கோல் கொண்டு விரட்டு. தேஹ பாவத்தைக் களை. எதையும் எதிர்பாராது பொருளின் மீது ஆசைப்படாமல் அபேக்ஷையின்றி துதி. குதர்க்கவாதங்களை விட்டு விடு. உனக்கு மூப்பு வந்தால் ஒன்றும் முடியாது. ஆகையால் இந்த யுகத்தில் உனக்குக் கிடைத்த இந்த நர ஜென்மத்தில் தாமதமின்றி குருவை அணுகு. அவரே உனக்கு உண்மையானவர். அவரை விட்டால் வேறு கதியில்லை.\nVALMIKI SUNDARAKANDAM - வால்மீகி ஸுந்தரகாண்டம்\nராதா வதன விலோகன விகாஸித விவித விகார விபங்கம் 22 வது கல்யாண அஷ்டபதி ஸா ஸ ஸாத்வஸ ஸானந்தம் கோவிந்தே லோல லோசன ஸிஞ்ஜான மஞ்ஜூ மஞ்ஜீரம் ப...\nராதா வதன விலோகன விகாஸித விவித விகார விபங்கம் 22 வது கல்யாண அஷ்டபதி ஸா ஸ ஸாத்வஸ ஸானந்தம் கோவிந்தே லோல லோசன ஸிஞ்ஜான மஞ்ஜூ மஞ்ஜீரம் ப...\nதிரு.நாராயணஸ்வாமி நாராயணன் என்ற ஒரு அன்பர் புட்டபர்த்தியில் நடந்த ஒரு இசைத்தொகுப்பினை எனக்கு அனுப்பியிருநதார். இதனை உங்கள் அனைவருடன் ப...\nக்ருஷ்ணாவதார காலம். கம்ஸனைக் காண்பதற்கு முன்னால் க்ருஷ்ணர் வீதிவலம் வருகிறார். அங்கு உள்ள ப்ரஜைகள் ஒவ்வொருவருக்க��ம் விதவிதமான் அனுபவங்கள...\nஸங்கீத மும்மூர்த்திகளில் த்யாகராஜ ஸ்வாமிகள் மாத்திரமே கரஹரப்ரியா என்ற 22வது மேளகர்த்தா ராகத்தில் பல பாடல்களை அளித்துள்ளார். முத்து...\nதினம் ஒரு செய்தி (1)\nபாகவதம் - ஏடுகள் சில (19)\nResonating Harikamboji - ரம்யமான ஹரிகாம்போதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://amavedicservices.com/ta/service/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D-%E2%80%93%E0%AE%B8%E0%AE%B9%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-03-23T01:18:34Z", "digest": "sha1:RFZ5XSE2I45JLHD44SEILPLSGH2JY7LJ", "length": 14152, "nlines": 187, "source_domain": "amavedicservices.com", "title": " கணபதி ஹோமம் –ஸஹஸ்ர ஆவர்த்திகள் திட்டம் | Ama Vedic Services", "raw_content": "\nஸ்ராத்தம் சேவைகள் - BYOP\nகணபதி ஹோமம் –ஸஹஸ்ர ஆவர்த்திகள் திட்டம்\nSelect ratingGive கணபதி ஹோமம் –ஸஹஸ்ர ஆவர்த்திகள் திட்டம் 1/5Give கணபதி ஹோமம் –ஸஹஸ்ர ஆவர்த்திகள் திட்டம் 2/5Give கணபதி ஹோமம் –ஸஹஸ்ர ஆவர்த்திகள் திட்டம் 3/5Give கணபதி ஹோமம் –ஸஹஸ்ர ஆவர்த்திகள் திட்டம் 4/5Give கணபதி ஹோமம் –ஸஹஸ்ர ஆவர்த்திகள் திட்டம் 5/5\nமஹாகணபதி ஹோமம் எந்த ஒரு தடையையும் நீக்க வல்லது\nஇந்த ஹோமத்தை செய்பவர்கள், தங்கள் வியாபர, கல்வி மற்றும்த திருமண முயற்சிகளில் வெற்றி அடைகிறார்கள்.\nஅமா வைதீக மையத்தில் கீழ்க்கண்ட சேவைகள் அளிக்கப்படுகின்றது\nகணபதி ஹோமம் –ஸஹஸ்ர ஆவர்த்திகள் திட்டம்\nஎங்கள் மையத்தில் புரோஹிதர் கொண்டு செய்யப்படும்\n1) 3 புரோஹிதர்கள், ஒரு தலைமை புரோஹிதர், 1008 ஆவர்த்திகள்\n2) இட வாடகை மற்றும் பராமரிப்பு செலவுகள்\n3) பூஜை சாமக்ரி மற்றும் பாத்திரங்கள்\n4) நைவேத்யம் மற்றும் பிரசாதம்\n5) 2 கும்பங்கள், கடவுளுக்கான பூ, மாலை\nமஹா கணபதியை வழிபட்டு வாழ்வில் வளம் பெறுவீர்\nஎழுத்து வடிவங்கள் பற்றிய அதிக விவரங்கள்\nஇணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.\nவரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்\nஇணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.\nவரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்\nமஹாகணபதி ஹோமம்-எங்கள் இடத்தில் உங்கள் புரோகிதர்களுடன் (B.Y.O.P )\nSelect ratingGive மஹாகணபதி ஹோமம்-எங்கள் இடத்தில் உங்கள் புரோகிதர்களுடன் (B.Y.O.P ) 1/5Give மஹாகணபதி ஹோமம்-எங்கள் இடத்தில் உங்கள் புரோகிதர்களுடன் (B.Y.O.P ) 2/5Give மஹாகணபதி ஹோமம்-எங்கள் இடத்தில் உங்கள் புரோகிதர்களுடன் (B.Y.O.P ) 3/5Give மஹாகணபதி ஹோமம்-எங்கள் இடத்தில் உங்கள் புரோகிதர்களுடன் (B.Y.O.P ) 4/5Give மஹாகணபதி ஹோமம்-எங்கள் இடத்தில் உங்கள் புரோகிதர்களுடன் (B.Y.O.P ) 5/5\nகணபதி ஹோமம்- சிறப்பு திட்டம்\nSelect ratingGive கணபதி ஹோமம்- சிறப்பு திட்டம் 1/5Give கணபதி ஹோமம்- சிறப்பு திட்டம் 2/5Give கணபதி ஹோமம்- சிறப்பு திட்டம் 3/5Give கணபதி ஹோமம்- சிறப்பு திட்டம் 4/5Give கணபதி ஹோமம்- சிறப்பு திட்டம் 5/5\nமஹாகணபதி ஹோமம் - உங்கள் வியாபார ஸ்தலத்தில்\nSelect ratingGive மஹாகணபதி ஹோமம் - உங்கள் வியாபார ஸ்தலத்தில் 1/5Give மஹாகணபதி ஹோமம் - உங்கள் வியாபார ஸ்தலத்தில் 2/5Give மஹாகணபதி ஹோமம் - உங்கள் வியாபார ஸ்தலத்தில் 3/5Give மஹாகணபதி ஹோமம் - உங்கள் வியாபார ஸ்தலத்தில் 4/5Give மஹாகணபதி ஹோமம் - உங்கள் வியாபார ஸ்தலத்தில் 5/5\nநவக்ரஹ ப்ரீதி ஹோமம்-எங்கள் இடத்தில் உங்கள் புரோகிதர்களுடன் (B.Y.O.P )\nSelect ratingGive நவக்ரஹ ப்ரீதி ஹோமம்-எங்கள் இடத்தில் உங்கள் புரோகிதர்களுடன் (B.Y.O.P ) 1/5Give நவக்ரஹ ப்ரீதி ஹோமம்-எங்கள் இடத்தில் உங்கள் புரோகிதர்களுடன் (B.Y.O.P ) 2/5Give நவக்ரஹ ப்ரீதி ஹோமம்-எங்கள் இடத்தில் உங்கள் புரோகிதர்களுடன் (B.Y.O.P ) 3/5Give நவக்ரஹ ப்ரீதி ஹோமம்-எங்கள் இடத்தில் உங்கள் புரோகிதர்களுடன் (B.Y.O.P ) 4/5Give நவக்ரஹ ப்ரீதி ஹோமம்-எங்கள் இடத்தில் உங்கள் புரோகிதர்களுடன் (B.Y.O.P ) 5/5\nSelect ratingGive ஸ்ராத்தம் சேவைகள் 1/5Give ஸ்ராத்தம் சேவைகள் 2/5Give ஸ்ராத்தம் சேவைகள் 3/5Give ஸ்ராத்தம் சேவைகள் 4/5Give ஸ்ராத்தம் சேவைகள் 5/5\nநவக்ரஹ ப்ரீதி ஹோமம் –நக்ஷத்ர திட்டம்\nSelect ratingGive நவக்ரஹ ப்ரீதி ஹோமம் –நக்ஷத்ர திட்டம் 1/5Give நவக்ரஹ ப்ரீதி ஹோமம் –நக்ஷத்ர திட்டம் 2/5Give நவக்ரஹ ப்ரீதி ஹோமம் –நக்ஷத்ர திட்டம் 3/5Give நவக்ரஹ ப்ரீதி ஹோமம் –நக்ஷத்ர திட்டம் 4/5Give நவக்ரஹ ப்ரீதி ஹோமம் –நக்ஷத்ர திட்டம் 5/5\n\" மேலும் பலசுபநிகழ்ச்சிகளை இங்கு நடத்தநான் ஆசைப்படுகிறேன். இந்த மையமும் அமைந்துள்ள இடமும் வசதியாக உள்ளன. வைதீக முறையில் வீட்டு நிகழ்ச்சிகள் நடத்த நினைப்பவர்களை ஊக்குவிக்கும் இவர்கள் எடுத்துள்ள மிகச்சிறந்த முயற்சிக்கு நன்றி. \"\n\" சாலிகிராமமையம் ஒரு 7 - ஸ்டார் போன்ற வசதிகொண்ட வைதீக மையம். இப்படி ஒரு வசதியை இந்தியாவில் வேறெங்கும் பார்த்ததில்லை .\"\n\" சேவை மற்றும் உணவு நன்றாக உள்ளது. சுத்தமாக பராமரிக்கப்பட்டுள்ளது\nஅமா வேதிக் சர்வீஸஸ், இந்து மத பூஜைகள் மற்றும் சடங்குகளை சம்பிரதாய முறையில் செய்ய ஏற்படுத்தப்பட்ட மையம். விஞ்ஞானம் சார்ந்த இந்த உலகில் தற்போது பூஜைகள் மற்றும் சடங்குகள் செய்வதற்கு விஞ்ஞான ரீதியான காரணங்கள் உரைக்கபடுகின்றன. மக்கள் அதை உணர்ந்து தங்களை பூஜைகள் மற்றும் சடங்குகள் செய்வதில் ஈடுபடுத்தி கொள்கிறார்கள். அவர்களுக்கு தகுந்த வசதி செய்து கொடுப்பதே எங்கள் குறிக்கோள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news.php?cat=441", "date_download": "2019-03-23T01:35:52Z", "digest": "sha1:Q4FXSWO54NLBFEUBHFB7DKCF3MVK6QAD", "length": 9653, "nlines": 158, "source_domain": "temple.dinamalar.com", "title": " Dinamalar Temple | செய்திகள் | துளிகள் | தகவல்கள் | Temple news | Story | Purana Kathigal", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (540)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (77)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்\nசுந்தரராஜ பெருமாள் திருக்கல்யாண உற்ஸவம்\nசபரிமலை அய்யப்பனுக்கு ஆராட்டு: திருவிழா நிறைவு\nபஞ்சவடீயில் ஓர் அற்புதம் வெங்கடாஜலபதிக்கு தனி சந்நிதி\nஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாணம்\nவடபழனி ஆண்டவர் கோயிலில் குவிந்த பக்தர்கள்\nசிறப்பு அலங்காரத்தில் சரநாராயண பெருமாள்\nஆரியங்காவு கோயிலில் பங்குனி உத்திர விழா\nதிருப்புல்லாணி பெருமாள் கோயில் பங்குனி பிரம்மோத்ஸவ விழா\nமுதல் பக்கம் » சப்தகன்னியர்\nபிராம்மி, மாகேசுவரி, கவுமாரி, நாராயணி, வராகி, இந்திராணி, சாமுண்டி (காளி) ஆகியோர் சப்தகன்னியர் ... மேலும்\nபிராம்மி, மாகேசுவரி, கவுமாரி, நாராயணி, வராகி, இந்திராணி, சாமுண்டி (காளி) ஆகியோர் சப்தகன்னியர் ... மேலும்\nபிராம்மி, மாகேசுவரி, கவுமாரி, நாராயணி, வராகி, இந்திராணி, சாமுண்டி (காளி) ஆகியோர் சப்தகன்னியர் ... மேலும்\nநாராயணி என்ற வைஷ்ணவ��அக்டோபர் 08,2012\nபிராம்மி, மாகேசுவரி, கவுமாரி, நாராயணி, வராகி, இந்திராணி, சாமுண்டி (காளி) ஆகியோர் சப்தகன்னியர் ... மேலும்\nவராஹி: பிராம்மி, மாகேசுவரி, கவுமாரி, நாராயணி, வராகி, இந்திராணி, சாமுண்டி (காளி) ஆகியோர் ... மேலும்\nபிராம்மி, மாகேசுவரி, கவுமாரி, நாராயணி, வராகி, இந்திராணி, சாமுண்டி (காளி) ஆகியோர் சப்தகன்னியர் ... மேலும்\nபிராம்மி, மாகேசுவரி, கவுமாரி, நாராயணி, வராகி, இந்திராணி, சாமுண்டி (காளி) ஆகியோர் சப்தகன்னியர் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lekhafoods.com/fish-recipes/fish-tikka/", "date_download": "2019-03-23T01:42:25Z", "digest": "sha1:TLGZA2PLFS5NMI2ED7FUQGWWMF2VULWM", "length": 6758, "nlines": 78, "source_domain": "www.lekhafoods.com", "title": "ஃபிஷ் டிக்கா", "raw_content": "\nமீன் துண்டுகள் (முள் இல்லாதது) 15\nஃப்ரெஷ் கிரீம் (Fresh Cream) 2 தேக்கரண்டி\nஏலக்காய் பொடி 3 சிட்டிகை\nகறுப்பு உப்பு 3 சிட்டிகை\nசாட் மஸாலாத்தூள் கால் தேக்கரண்டி\nமீன் துண்டுகளுடன் மஞ்சள்தூள், சிறிதளவு உப்புத்தூள் சேர்த்து, சுத்தம் செய்து கொள்ளவும்.\nபாத்திரத்தில் மீன் துண்டுகளைப் போட்டு, வறுத்த கடலைமாவு கலந்து கொள்ளவும்.\nதயிருடன் ஏலக்காய் பொடி, கரம்மஸாலாபொடி, க்ரீம், மிளகாய்த்தூள், சீரகத்தூள், கறுப்பு உப்பு, சாட்மஸாலாபொடி, கசூரிமேத்தி பொடி, எலுமிச்சைச்சாறு, உப்பு, வெண்ணெய் இவற்றை கலந்து, மீன் துண்டுகளைப் போட்டு, மெதுவாகப் புரட்டி 1 மணி நேரம் ஊற விடவும்.\nskewers—ல் மீன் துண்டுகளை வைத்து Griller அல்லது அவன்—ல் (oven) வேக வைக்கவும்.\n3 நிமிடங்கள் வெந்ததும் மேலும் சிறிதளவு எண்ணெய் தடவி, முழுமையாக வேக வைக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/singapore/story20160122-306.html", "date_download": "2019-03-23T00:33:52Z", "digest": "sha1:SPT3XGIBR5MZIDYP6LCKRWVDRWED5X3U", "length": 9644, "nlines": 71, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "மாணவர்கள் தயாரித்த தானியக்க மேடையுடன் சக்கர நாற்காலி | Tamil Murasu", "raw_content": "\nமாணவர்கள் தயாரித்த தானியக்க மேடையுடன் சக்கர நாற்காலி\nமாணவர்கள் தயாரித்த தானியக்க மேடையுடன் சக்கர நாற்காலி\nசிங்கப்பூர் பலதுறைத் தொழிற் கல்லூரி மாணவர்கள், முதியோர் களுக்கு வசதியாக சக்கர நாற் காலியில் சாய்மேடை ஒன்றை அமைத்து புதுமை செய்துள்ளனர். இதன் உதவியுடன் வீவக வீட்டுக்குள் முதியோர்கள் தங்குத்தடையின்றி நுழைய முடியும். நுழைவாயிலில் உள்ள படிக் கட்டுகளை கடந்து செல்வதற்கு ஏதுவாக சக்கர நாற்காலியில் தானியக்க மேடையை அவர்கள் இணைத்துள்ளனர். சிங்கப்பூர் பலதுறைத் தொழிற் கல்லூரியின் பொறியியல் கண் காட்சியில் இந்தப் புதிய வகை சக்கர நாற்காலி காட்சிக்கு வைக்கப்பட்டது.\nஅன்றாட வாழ்க்கையில் உள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் மாண வர்களின் பலதரப்பட்ட படைப்பு கள் காணப்பட்டன. வானூர்தி பொறியியல் துறை யைச் சேர்ந்த ஐந்து மாணவர்கள் மேடை இணைக்கப்பட்ட சக்கர நாற்காலியை உருவாக்கியிருந் தனர். எட்டு மாத உழைப்பில் 3,000 வெள்ளிக்கும் குறைவான செலவில் சக்கர நாற்காலி தயாரிக்கப்பட்டுள்ளது. இதனால் ஜூரோங், புக்கிட் பாத்தோக், யீ‌ஷூன், அங் மோ கியோ, தெம்பனிஸ் போன்ற இடங்களில் வீவக வீடுகளில் வசிக்கும் சுமார் 75,000 குடி யிருப்பாளர்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nமேடையுடன் சக்கர நாற்காலியை வடிவமைத்த சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரியின் பொறியியல் துறை மாணவர்கள் (இடமிருந்து) டான் ஜுன் ரென், ரோய் டான் ஜியா ஜிங், திலான் கொன்சைசியோ, லிம் லு சின், கிளாரென்ஸ் தெங். அனைவருக்கும் வயது 19. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nகலவரத்தில் ஈடுபட்ட இந்தியருக்குச் சிறை\nமேம்பாலக் கட்டுமானம்: தெம்பனீஸில் சாலை மூடல்\nஅமைச்சர் சான்: தென்கிழக்காசியாவுடன் அமெரிக்கா தொடர்ந்து இணைந்திருக்கவேண்டும்\nபங்குனி உத்திரம்: ஊர்வலப் பாதையில் மாற்றம்\nதீவு விரைவுச்சாலையில் விபத்து; உயிர் இழந்த மோட்டார் சைக்கிளோட்டி\nசிம் லிம் ஸ்குவேர் விற்பனை: தொடக்க விலை $1.3 பில்லியன்\nநியூசிலாந்து பள்ளிவாசல் துப்பாக்கிச்சூட்டில் சிங்கப்பூரரின் மகன் பலி\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசக��்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nவெளிநாட்டு ஊழியர் உயிரும் ஈடு இல்லாத அளவுக்கு முக்கியம்\nதரம் பிரிப்புக்குப் பதில் பாட அடிப்படையிலான வகைப்பாடு\nபட்ஜெட் 2019: வலுவான, ஒன்றுபட்ட சிங்கப்பூரை உருவாக்க உதவும் திட்டம்\nஜெயா, கருணாநிதி இல்லா தேர்தலில் கணக்குப் போடும் கட்சிகள்\nமுதியோருக்கும் பராமரிப்பாளருக்கும் கூடுதல் ஆதரவு திட்டம்\n‘டிஎன்ஏ.ஆர்என்ஏ’ குழுவைச் சேர்ந்த ரேச்சல் லின், ஆர்ய லெட்சுமி, நூர் டியானா, நூரின் ஆலியா. படம்: ‘என்.யி.மேஷன்’ இணையத்தளம்\nமுழுமைத் தற்காப்புக்கு குரல் கொடுக்கும் ஆர்ய லட்சுமி\nபுத்தாக்க முறையில் தமிழ்மொழி கற்றல்\nமானம் காக்க தற்காப்புக் கலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hindumunnani.org.in/news/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2019-03-23T00:19:59Z", "digest": "sha1:HQPDCVLSTQOZJMWLSAO6EY33DTYQNJTH", "length": 13907, "nlines": 144, "source_domain": "hindumunnani.org.in", "title": "மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் - கோவில் சொத்து கோவிலுக்கே - அரசே ஆலயத்தை விட்டு வெளியேறு - ஜூலை 29 - இந்துமுன்னணி", "raw_content": "\nஇந்துக்களுக்காக வாதாட, போராட, பரிந்துபேச……..\nமாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – கோவில் சொத்து கோவிலுக்கே – அரசே ஆலயத்தை விட்டு வெளியேறு – ஜூலை 29\nJuly 11, 2018 பொது செய்திகள்#Hindumunnani, #அரசே_ஆலயத்தை_விட்டு_வெளியேறு, #ஜூலை29, #மாநில_ஆர்ப்பாட்டம்Admin\nகோவில் சொத்து வருமானம் கோயிலுக்கு – அரசே ஆலயத்தை விட்டு வெளியேறு\nஇந்து சமுதாய ஒற்றுமைக்கும் மையமாக விளங்குவது கோயில்கள் தான்.\nதமிழர்களின் அடையாளம் வானுயர்ந்து நிற்கும் திருக்கோயில்கள் தான் .\nஎதுவரை கோயில்கள் மக்கள் கைகளில் இருந்ததோ அதுவரை கோயில்கள் சிறப்புடன் விளங்கின . எப்போது கோயில்கள் அரசியல்வாதிகள் கைகளுக்குள் சென்றதோ அப்போதே சர்வநாசம் தொடங்கியது .\n60 ஆண்டுகளுக்கு முன் 5.25 லட்சம் ஏக்கர் இருந்த கோயில் நிலங்கள் தற்போது 4.75 லட்சம் ஏக்கராக சுருங்கிவிட்டது.\nசுமார் 50,000 ஏக்கர் நிலம் கொள்ளை போயுள்ளது .\nஆண்டிற்கு 5,000 கோடி ரூபாய் வருமானம் வர வேண்டிய கோயில் நிலம் மற்றும் இடத்திற்கான குத்தகை தொகை இந்த ஆண்டு 120 கோடி தான் வசூல் ஆன���ாக அரசு அறிவித்துள்ளது.\nகாஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோவில், பழனி முருகன் கோவில் உட்பட ஆயிரக்கணக்கான கோயில்களில் 1700 சிலைகள் போலியானவை என பொன். மாணிக்கவேல் தலைமையிலான விசாரணைக் குழு தெரிவித்துள்ளது .\nபத்தமடை பெருமாள் கோயில் உட்பட நூற்றுக்கணக்கான கோயில்கள் பொதுமக்கள் நிதி உதவியுடன் கும்பாபிஷேகத்திற்கு தயாரான நிலையில் அரசியல்வாதிகளின் தலையீட்டால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.\nசாலை விரிவாக்கம் காரணமாக நூற்றுக்கணக்கான கோயில்கள் அகற்றப்பட்ட போது அறநிலையத்துறையை கையில் வைத்திருக்கும் அரசு மாற்று இடம் கூட தராமல் வாய்மூடி மௌனம் காத்தது.\nகடந்த 60 ஆண்டுகளில் சுமார் 2000 கோயில்கள் காணவில்லை என ஒரு ஆய்வறிக்கை தெரிவிக்கிறது .\nமுஸ்லிம்கள், கிறிஸ்தவர்களின் வழிபாட்டு தலங்களின் புணர்நிர்மான செலவிற்காக ஆண்டிற்கு ரூபாய் 125 கோடி ரூபாய் மக்கள் வரிப்பணத்திலிருந்து வாரி இறைக்கிறது அரசு.\nஆனால் இந்து கோயில்களில் கட்டண தரிசனம் என்ற பெயரில் பக்தர்களை கொள்ளையடிக்கிறார்கள் .\nகேரளா, கர்நாடகா மற்றும் வட மாநிலங்களில் இலவச தரிசனம் முடியுமானால் தமிழகத்தில் அது முடியாமல் போனது ஏன்\nகோயில்களில் ஏழை பணக்காரன் என்ற பாகுபாட்டை உருவாக்கி பொருளாதார தீண்டாமையை கொண்டுவர அரசு காரணமாக இருப்பது அவமான கரமான செயலாகும்.\nகோயில்களில் நடக்கும் முறைகேட்டை தடுக்க, ஊழலை ஒழிக்க, சிலைத் திருட்டை தடுக்க, பாதுகாக்க ஒரே வழி இந்து கோயில்களை இந்து ஆன்றோர்களிடம் ஒப்படைத்துவிட்டு\nஅரசு ஆலயத்தை விட்டே வெளியேற வேண்டியது தான்.\n← தமிழக அரசு அறிவித்துள்ள ஹஜ் மானியம் உச்சநீதி மன்ற உத்தரவுக்கு எதிரானது – வீரத்துறவி இராம.கோபாலன் பத்திரிக்கை அறிக்கை\tசென்னையில் மூன்று இடங்களில் இந்து முன்னணி நடத்தும் தமிழகப் பாதுகாப்பு மாநாடு – வீரத்துறவி ராமகோபாலன் பத்திரிகை அறிக்கை →\nபொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்து தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம்\nதேர்தல் அதிகாரிகள் நடந்துகொண்ட விதம் கண்டனத்திற்கு உரியது – இந்துமுன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை.\nதேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளுக்கு இந்து முன்னணியின் கோரிக்கைகள் -இராம. கோபாலன்\nஇராம.கோபாலன் அறிக்கை- பயங்கவாதிகள் முகாம்கள் அழிப்பு\nபயங்கரவாதத்திற்கு எதிராக திரள���வோம் – சமுதாயத் தலைவர்களை சந்தித்து இந்துமுன்னணி கோரிக்கை\nபொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்து தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம் March 21, 2019\nதேர்தல் அதிகாரிகள் நடந்துகொண்ட விதம் கண்டனத்திற்கு உரியது – இந்துமுன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை. March 15, 2019\nதேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளுக்கு இந்து முன்னணியின் கோரிக்கைகள் -இராம. கோபாலன் March 12, 2019\nஇராம.கோபாலன் அறிக்கை- பயங்கவாதிகள் முகாம்கள் அழிப்பு இந்திய விமானப்படைக்குப் பாராட்டுகள் February 26, 2019\nபயங்கரவாதத்திற்கு எதிராக திரளுவோம் – சமுதாயத் தலைவர்களை சந்தித்து இந்துமுன்னணி கோரிக்கை February 17, 2019\nS. V. Kirubha on நெல்லை – மாநில தலைவர் பேட்டி. வாய்ச் சவடால் பேசும் அரசியல் வாதிகளுக்கு கடும் கண்டனம்\nC.R.அழகர் ராஜா on மதுரையில் பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ள இந்து முன்னணியினரை விடுதலை செய்யக்கோரி 21.3.2018 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநில தலைவர் அறிக்கை\nV Sitaramen on இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா C. சுப்ரமணியம் கோவையில் பகிரங்க சவால்..\nakila on ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மகாசமாதி அடைந்துள்ளார், அவரது நினைவை போற்றுகிறோம் – வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை\nSanthosh on தமிழகத்தில் இந்து எழுச்சி நாள்\nகடந்த கால செய்திகள் படிக்க இங்கு அழுத்தவும்\nபடங்கள் Select Category Gallery (5) எழுத்தாளர்கள் (1) கட்டுரைகள் (8) கோவை கோட்டம் (29) சென்னை கோட்டம் (13) திருச்சி கோட்டம் (5) நிகழ்வுகள் (6) நெல்லை கோட்டம் (12) படங்கள் (5) பொது செய்திகள் (163) மதுரை கோட்டம் (6)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/recipes-description.php?id=81c650caac28cdefce4de5ddc18befa0", "date_download": "2019-03-23T01:03:19Z", "digest": "sha1:V5TF4O6JIN6B7LV2UGQJFTBZI5ATSECC", "length": 6614, "nlines": 80, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet", "raw_content": "\nவேறு யாருக்கும் அதிகாரம் கிடையாது: பா.ஜனதா வேட்பாளர் பட்டியலை அகில இந்திய தலைமை அறிவிக்கும் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி, நாகர்கோவிலில் அரசியல் கட்சி கொடி கம்ப பீடங்கள் இடித்து அகற்றம், நாகர்கோவிலில் நடுரோட்டில் வாலிபரை தாக்கிய கும்பல் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் பரவியதால் பரபரப்பு, குமரியில் கார்–மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற ரூ.2 லட்சம் பறிமுதல் தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை, நாகர்கோவிலில் தேர்தல் செலவின பார்வையாளர்கள், அதிகாரிகளுடன் ஆல���சனை, பா.ஜனதா சார்பில் தமிழகத்துக்கு தனி தேர்தல் அறிக்கை வெளியிட பரிசீலனை பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி, மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் எட்டாம் கொடை விழா திரளான பக்தர்கள் பொங்கலிட்டு வழிபாடு, நாகர்கோவிலில் இதுவரை 300 கொடிக்கம்பங்கள் அகற்றம் மாநகராட்சி ஆணையாளர் சரவணகுமார் தகவல், மதுரையில் இருந்து நாகர்கோவிலுக்கு ஆம்னி பஸ்சில் கொண்டு வரப்பட்ட ரூ.34 லட்சம் பறிமுதல், இன்டியன்வெல்ஸ் டென்னிஸ்: டொமினிக் திம் ‘சாம்பியன்’ ஏஞ்சலிக் கெர்பர் அதிர்ச்சி தோல்வி,\nகலர்ஃபுல் சில்லி பரோட்டா ரெசிபி\nமைதா – அரை கப்,\nசோள மாவு – முக்கால் கப்,\nஃபுட் கலர் (சிவப்பு) – ஒரு சிட்டிகை,\nமிளகாய்த் தூள் – ஒரு டீஸ்பூன்,\nபச்சை மிளகாய் – 2,\nஇஞ்சி – சிறு துண்டு,\nபூண்டு – 6 பல்,\nஎண்ணெய், உப்பு – தேவையான அளவு.\nவெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு ஆகிய வற்றை மிகவும் பொடியாக நறுக்கவும். குடமிளகாயை நீளநீளமாக, மெல்லிய தாக நறுக்கி, வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு லேசாக வதக்கிக் கொள்ளவும்.\nமைதாவுடன், அரை கப் சோள மாவு, உப்பு, ஃபுட் கலர் ஆகிய வற்றை சேர்த்து, சிறிதளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைக்கவும்.\nபரோட்டாக் களை சின்னச் சின்ன துண்டு களாக நறுக்கி, கரைத்த மாவில் தோய்த்து சூடான எண்ணெயில் பொரித்து எடுத்து தனியே வைக்கவும்.\nவாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு ஆகிய வற்றை ஒன்றன் பின் ஒன்றாகப் போட்டு வதக்கி…\nமிளகாய்த் தூள், பொரித்தெடுத்த பரோட்டா துண்டுகள் சேர்த்துக் கிளறவும். மீதமுள்ள கால் கப் சோளமாவை கொஞ்சம் நீர் விட்டு கரைத்து பரோட்டா கலவை யில் ஊற்றிக் கிளறி இறக்கவும்.\nவதக்கி வைத்த குடமிளகாயை மேலே தூவவும். தயிர் பச்சடி, இதற்கு தொட்டுக் கொள்ள ஏற்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpakkam.com/?p=1876", "date_download": "2019-03-23T00:25:12Z", "digest": "sha1:VROQD4BVACL2VPTGIMAFLB4YT47TXL45", "length": 10544, "nlines": 45, "source_domain": "tamilpakkam.com", "title": "பெண்களுக்கு உடலில் எங்கெல்லாம் மச்சம் இருந்தால் லக் என்று தெரியுமா? – TamilPakkam.com", "raw_content": "\nபெண்களுக்கு உடலில் எங்கெல்லாம் மச்சம் இருந்தால் லக் என்று தெரியுமா\nமுகத்தின் வலது புறத்தில் மச்சம் இருந்தால் அந்த பெண்ணின் வாழ்வில் செல்வமும், ஆரோக்கியமும் நன்றாக இருக்கும். இவர்கள் க���வுள் நம்பிக்கையில் ஆழமாக இருப்பார்கள்.\nஇதுவே இடது புறத்தில் மச்சம் இருந்தால் அவர்களது வாழ்க்கை அவ்வளவு சிறப்பாக அமையாது என கூறுகின்றனர். இவர்கள் மத்தியில் சுயநலம் இருக்கும். மிக செல்லமாக இருப்பார்கள்.\nவலது புற நெற்றிப்பொட்டில் மச்சம் இருந்தால் அவர்கள் நேர்த்தியாகவும், சீக்கிரமாக திருமணம் செய்துக் கொள்பவருமாக இருப்பார்கள். இவர்களுக்கு அமையும் கணவர்களும் நல்லவர்களாக இருப்பார்கள்.\nஇடது புறத்தில் மச்சம் இருந்தால் இவர்களது திருமண வாழ்க்கை சற்று சறுக்கல்களை சந்திக்கும். புரிதல், முதிர்ச்சி இல்லாமல் கணவன் – மனைவி இல்லற வாழ்வில் ஈடுபடுவர்கள்.\nவலது புற கண்ணிமையில் மச்சம் இருந்தால் அவர்கள் நிதானமாக செயல்படுவார்கள். பணம் மெல்ல, மெல்ல தான் சேமிப்பார்கள். இவர்களுக்கு ஏற்படும் நெருக்கடி உடனே சரியாகிவிடும்.\nஇடது புறத்தில் மச்சம் இருந்தால், இவர்களது குணாதிசயங்கள் அவ்வளவு சிறப்பாக இருக்காது. தன்னலம் மட்டும் தான் பார்ப்பார்கள். பிறர் நலம் பார்க்க மாட்டர்கள். வாழ்க்கையில் நிலையற்று செயல்படுவார்கள்.\nவலது கண்ணில் மச்சம் இருந்தால், அவர்கள் மிகவும் லக்கானவர்கள். செல்வம் அவர்களிடம் அதிகம் சேரும். வாழ்க்கையில் பெரிதாக சிரமப்பட மாட்டார்கள். இன்பமான வாழ்க்கை அமைந்து காணப்படுவார்கள்.\nஇடது கண்ணில் மச்சம் இருந்தால், அவர்கள் எதையும் பெரிதாக எண்ண மாட்டார்கள். இவர்களது அணுகுமுறை காரணத்தாலேயே திருமண வாழ்வில் சிக்கல்கள் உண்டாகலாம்.\nமூக்கின் நுனியில் மச்சம் இருந்தால் அவர்களுக்கு வெடுக்கு வெடுக்குன்னு கோபம் வரும். சின்ன சின்ன விஷயத்திற்கு எல்லாம் முறைப்பார்கள். ஆயினும், மற்றவர்களை அதிகம் மதிப்பார்கள். சமூகத்தில் நல்ல பெயர் பெற்றிருப்பார்கள்.\nமூக்கின் வலது புறத்தில் மச்சம் இருப்பவர்கள் புகழ் பெற்று விளங்குவார்கள். இதுவே இடது புறத்தில் இருந்தல அவர்கள் சற்று பதட்டத்துடன், சௌகரியங்கள் குறைந்தும் காணப்படுவார்கள்.\nமேல் இதழில் மச்சம் இருந்தால், அவர்கள் காதலில் சிறந்து விளங்குவார்கள். ஆடம்பர வாழ்க்கை அமைய வாய்ப்புகள் உண்டு. சுய கருத்தை, குரலை உலகம் கேட்கும்படி ஈடுபடுவார்கள்.\nகீழ் உதட்டில் மச்சம் இருந்தால், அவர்கள் கிரியேட்டிவ் நபராக இருப்பார். இந்த பெண்கள் அவர்களது திறமையை உலகற��ய பாடுபடுவார்கள். கலை சார்ந்த விஷயங்களில் சிறந்து விளங்குவார்கள்.\nவலது புற கன்னத்தில் மச்சம் இருந்தால், அவர்கள் தங்கள் குடும்பத்தை விரும்புவார்கள், வயதில் மூத்தவர்களை மதித்து செயல்படுவார்கள். வீட்டு பறவையாக இருப்பார்கள். குடுமபத்துடன் தான் அதிக நேரம் செலவிடுவார்கள்.\nஇடது புற கன்னத்தில் மச்சம் இருந்தால், அந்த பெண்கள் சற்று கர்வத்துடன் காணப்படுவார்கள். தனக்கான இடத்தில் சுதந்திரமாக இருக்க விரும்புவார்கள். அதில் யாரும் தலையிட விரும்பமாட்டார்கள்.\nபின் கழுத்தில் மச்சம் இருக்கும் பெண்கள் ஆக்ரோஷமாக இருப்பார்கள். தங்கள் கனவு மெய்ப்பட வேண்டும் என்றால் எதையும் செய்ய தயங்க மாட்டார்கள்.\nமுன் கழுத்தில் மச்சம் இருக்கும் பெண்கள் நன்கு பாடும் திறன் பெற்றிருப்பார்கள். கலை ஆர்வம் இருக்கும். இவர்கள் சிறந்த தாய், மகள், மனைவியாக விளங்குவார்கள்.\nவலது புற தோளில் மச்சம் இருக்கும் பெண்கள் ஸ்மார்ட்டாக, தைரியாமாக இருப்பார்கள். இடது புற தோளில் மச்சம் இருக்கும் பெண்கள் தேவையற்ற சண்டைகளில் மூக்கை நுழைக்கும் பழக்கம் கொண்டிருப்பார்கள்.\nவலது மார்பில் மச்சம் இருக்கும் பெண்கள் நிறைய பொருளாதார நெருக்கடியை சந்திப்பார்கள். கடவுள் நம்பிக்கை இருக்கும். பிரச்சனைகளை எதிர்த்து போராடும் குணாதிசயம் கொண்டிருப்பார்கள்.\n– இந்த பதிவை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்\nசந்தோசத்தை பெற, வீட்டில் வளர்க்க வேண்டிய பூச்செடிகள்\nடயட் இல்லாமல் உடல் எடை குறைக்கலாம். எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்\nவீட்டில் தெய்வ சக்தி நுழைய நாம் செய்ய வேண்டியவை என்ன\nபத்தே நிமிடங்களில் சிறு குடல் பெருங்குடல் இரண்டையும் சுத்த‍ப்படுத்த\nஆடி பெருக்கின் சிறப்புகளும் அதன் வழிபாட்டு முறைகளும்\nதிருஷ்டி போக பூசணிக்காய் உடைப்பது ஏன் தெரியுமா\nஉடலில் தேங்கியுள்ள சளியை இயற்கை முறையில் வெளியேற்றும் பானங்கள் தயாரிப்பது எப்படி\nநீளமான முடி வளர்ச்சிக்கு பால் செய்யும் அற்புதங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://iiride.org/blog/category/spiritual/", "date_download": "2019-03-23T00:38:21Z", "digest": "sha1:6HH2KT6RJILS7XEDNTYA2WGKEOMNKLNQ", "length": 6041, "nlines": 78, "source_domain": "iiride.org", "title": "Spiritual – iiRide", "raw_content": "\nஇன்றைய இயந்திர உலகில் நேரத்தை வென்று...\nஅல் குர்ஆனே சிறந்த நிவாரணம்\nஅல்லாஹ்வா���் படைத்துப் பரிபாலிக்கப்படும் இவ்வுலகில் மனிதனின் செயற்பாடுகளே பெரும்பாலான நிகழ்வுகளுக்குக் காரணமாக அமைகின்றன. அவனது செயல்கள் சிறந்து விளங்கினால் அவன் சார்பான ஏனைய நிகழ்வுகளும் மிகச் சிறந்து விளங்கும். அந்த வகையில் மனிதனின்...\nபூரண வாழ்க்கைத் திட்டமான எமது இஸ்லாமிய மார்க்கம் தன்னைப் பின்பற்றும் தனது அடியார்களுக்கு அவர்களின் இம்மை, மறுமை வாழ்வை சிறப்பாகக் கொண்டு செல்ல பல வழிகளைக் காட்டித்தந்துள்ளது. அதன் படி ஒரு மனிதன்...\nபெண்களே ஒரு நிமிடம் சிந்தியுங்கள்\n“அஸ்ஸலாமு அலைக்கும் வாங்க மாமி எப்படி சுக செய்தி என்ன விஷயமா இவ்வளவு தூரம் வந்திருக்கிறீங்க” என்ன விஷயமா இவ்வளவு தூரம் வந்திருக்கிறீங்க” “வ அலைக்கும் ஸலாம் மகள். முக்கியமாக ஒரு விஷயமும் இல்லை சும்மா Time pass...\nநன்மையை ஏவுவதில் பெண்ணின் பங்கு\nஅல்லாஹ்வின்பால் அழைப்பதன் அவசியத்தை அறிந்திருக்கும் நாம் அதன் முக்கிய அம்சமான நன்மையை ஏவி தீமையைத் தடுத்தல் பற்றி அறிந்திருப்பது அவசியமாகும். மிக முக்கிய பணியான இந்த நன்மையை ஏவி தீமையை தடுப்பது யார்...\nஅனாச்சாரங்கள் கட்டவிழ்ந்துள்ள முஹர்ரம் மாதம்\n அதற்கு இன்னும் சில மாதங்கள் உள்ளனவே,இன்னும் ஜனவரி ஆரம்பிக்கவில்லையே என புதுவருடம் என்றால் அது ஜனவரி 1ஆம் திகதிதான் என்ற மனப்பதிவை ஆழ்மனதில் இன்றைய பிள்ளைகள் கொண்டுள்ளமை மறுக்கமுடியாத உண்மையாகும்...\nகடன் கொடுத்தவர் பற்றி இஸ்லாம்\nரஸூல் (ஸல்) அவர்கள் கூறியதை தான் கேட்டதாக அபூகதாதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்; “ எவர் கியாமத்து நாளின் சிரமங்களிலிருந்து அல்லாஹ் பாதுகாப்பதை ஆசை வைக்கிறாரோ, அவர் கடனைத் திருப்பிக் கொடுக்கச் சிரமப்படுபவருக்குத்...\nஅல்லாஹ் மீது தவக்குல் வைத்தல்\nஇன்றைய எமது சமூகத்தில் ஒவ்வொருவரும் பல்வேறு தேவைகள் உடையவர்களாகவும், பல்வேறு கவலைகள் உடையவராகவுமே உள்ளனர்.அந்த வகையில் ஒவ்வொருவரும் தமது தேவைகளை நிறைவேற்ற பல வழிகளில் முயற்சி செய்கின்றனர்.அவர்களில் பலர் வெற்றி பெற்றாலும் சிலர்...\nஅல் குர்ஆனே சிறந்த நிவாரணம்\nபெண்களே ஒரு நிமிடம் சிந்தியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/category/lifestyle/", "date_download": "2019-03-23T00:32:00Z", "digest": "sha1:XZLJW3D6HNFAYBNMBLICD2IOQ5XHD7CS", "length": 12305, "nlines": 203, "source_domain": "news.lankasri.com", "title": "Lifestyle Provide All Latest Lifestyle, Fashion, Relationship, Kids, Women and Men News, Photos, Videos Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஉங்களுக்கு இந்த இடத்தில் மச்சம் இருக்கா அப்போ திருமண வாழ்க்கை இப்படிதான் இருக்குமாம்\nவாழ்க்கை முறை 3 days ago\nஇலங்கையில் கழுத்து வெட்டப்பட்டுள்ள நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு.\nமகனின் திருமணத்திற்கு 100 மில்லியன் டொலர் செலவு செய்த அம்பானி\nவாழ்க்கை முறை 1 week ago\nகோலாகலமாக நடந்த ஆர்யா-சாயிஷா திருமணம்\nபொழுதுபோக்கு March 11, 2019\n4வது திருமணம் செய்யும் 49 வயது பாப் பாடகி\nவாழ்க்கை முறை March 10, 2019\nஉலகமே வியக்கும் வகையில் கோலாகலமாக நடந்து முடிந்தது அம்பானி மகன் திருமணம்: வெளியான புகைப்படங்கள்\nவாழ்க்கை முறை March 10, 2019\nமகள் சவுந்தர்யாவுடன் அம்பானி திருமணத்தில் ரஜினிகாந்த்\nவாழ்க்கை முறை March 09, 2019\nஇந்த விரலில் மோதிரம் அணிந்தால் அதிர்ஷ்டம் தேடி வருமாம்\nவாழ்க்கை முறை March 09, 2019\nஉங்க கைல இந்த துரதிர்ஷ்ட ரேகை இருக்கா\nவாழ்க்கை முறை March 08, 2019\nமகனின் திருமணத்திற்காக அம்பானி செய்த நெகிழ்ச்சி செயல்\nவாழ்க்கை முறை March 07, 2019\nஹாலிவுட் பாட பாணியில் பிரமாண்டமாக விருந்து நடத்திய அம்பானி குடும்பம்\nவாழ்க்கை முறை March 04, 2019\nபல்லி நமது இந்த உடல்பாகங்களில் விழுந்தால் கெட்ட சகுணமாம்\nவாழ்க்கை முறை March 04, 2019\nகுழந்தை பிறந்த பின்னர் அதிகமான உடல் எடையை எப்படி குறைத்தேன் ரகசியத்தை உடைத்த ஐஸ்வர்யா ராய்\nவாழ்க்கை முறை March 03, 2019\nமார்ச் மாத‌த்‌தி‌ற்கான எ‌ண் ஜோ‌திட‌ப் பல‌ன்கள்: இந்த தேதியில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்டம் காத்திருக்காம்\nவாழ்க்கை முறை March 01, 2019\nஇந்த ஆறு ராசிக்காரர்களுக்கு இரண்டு கல்யாணம் நடக்குமாம் இதில் உங்களது ராசியும் இருக்கா\nஉங்களது வாழ்க்கையில் அடிக்கடி இந்த பிரச்சினைகள் வருகின்றதா சனிபகவானின் மறைமுக பார்வைதான் காரணமாம்\nசுவிஸில் அம்பானி மகனின் பேச்சுலர் பார்ட்டி: தொடங்கியது கொண்டாட்டம்\nஉலகின் பணக்கார தமிழன்: யார் அவர்\nபிணத்தை எரித்து வாழைப்பத்தில் தொட்டு சாப்பிடும் மக்கள்: உலகில் இப்படியும் ஒரு நிகழ்வு\nஉங்கள் காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக���குமா இல்லையா கைரேகை ஜோதிடம் கூறும் ரகசியம்\nஉங்கள் பிறந்த தேதியின் படி ஆப்பிரிக்க ஜோதிடம் என்ன சொல்கிறது\nஅன்று 15 ரூபாய் கூலித்தொழிலாளி..... இன்று 1,600 கோடி நிறுவனத்தின் அதிபர்: 10 நிமிட உற்சாக கதை\nஇந்த ராசிக்காரர்கள் மட்டும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமாம்.. இந்த நோய் உங்களது உயிரையே பறித்து விடுமாம்\nஇவை எல்லாம் இப்படி பயன்படுத்தினால் உங்கள் செவித்திறன் பாதிக்கும்\nஇந்த 6 ராசிக்காரர்களிடம் ஜாக்கிரதை இருங்க\nமுகேஷ் அம்பானி மகனுக்கு திருமணம் வைரலாகும் திருமண அழைப்பிதழின் முழு வீடியோ\nஎவ்வளவு சம்பாதித்தாலும் கையில காசு நிக்கமாட்டேங்கிதா அதுக்கு இது தான் காரணமாம்\nநீங்கள் இதில் எந்த எண் இந்த அதிர்ஷ்ட பொருட்களை வீட்டில் வைப்பதால் செல்வம் பெருகுமாம்\nசுவிஸில் அம்பானி மகனின் பேச்சுலர் பார்ட்டி: மீண்டும் களைகட்டும் கொண்டாட்டம்\nஉங்களின் ராசிப்படி இந்த ராசிக்காரர்தான் உங்களுக்கு பரம எதிரி: எச்சரிக்கையாக இருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fulloncinema.com/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-03-23T00:22:46Z", "digest": "sha1:IYGF3CVZDH5JWM23DWASHPCOZFN34ZP6", "length": 8693, "nlines": 180, "source_domain": "fulloncinema.com", "title": "‘மெரினா புரட்சி’ பட இயக்குநர் எம்.எஸ். ராஜ் இயக்கும் ‘உறங்காப் புலி’..! – Full on Cinema", "raw_content": "\nஅக்னி தேவி – திரைப்படம் விமர்சனம்\nEmbiran – திரைப்படம் விமர்சனம்\nஇந்த மாதம் 22ம் தேதி வெளிவருகிறது “எம்பிரான்” திரைப்படம்\nக்ரிஷ்ணம் – திரைப்படம் விமர்சனம்\nNedunalvaadai – திரைப்படம் விமர்சனம்\nஆரவ் நடித்த ‘ராஜபீமா’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது\nபோஸ் வெங்கட் இயக்குனராக அறிமுகமாகும் படத்தில் பாடல் பாடும் ரோபோ ஷங்கர்\nநடிகர் வைபவ் நடிக்கும் புதிய படம் “சிக்ஸர்”\nHome/ Photos/ Movie Gallery/‘மெரினா புரட்சி’ பட இயக்குநர் எம்.எஸ். ராஜ் இயக்கும் ‘உறங்காப் புலி’..\n‘மெரினா புரட்சி’ பட இயக்குநர் எம்.எஸ். ராஜ் இயக்கும் ‘உறங்காப் புலி’..\nஜல்லிக்கட்டு போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் ‘மெரினா புரட்சி’ திரைப்படம் தடை செய்யப்பட்டிருக்கும் சூழ்நிலையில், மெரினா புரட்சி திரைப்படத்தின் இயக்குநர் எம்.எஸ். ராஜ் இயக்கும் ‘உறங்காப் புலி’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.\nஇந்தப்படத்தை நாச்சியாள் பிலிம்ஸ் மற்றும் சி ஜே பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கிறார்கள்.\nஇந்த மாதம் 22ம் தேதி வெளிவருகிறது “எம்பிரான்” திரைப்படம்\nஆரவ் நடித்த ‘ராஜபீமா’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது\nஆரவ் நடித்த ‘ராஜபீமா’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது\nஅக்னி தேவி – திரைப்படம் விமர்சனம்\nEmbiran – திரைப்படம் விமர்சனம்\nஇந்த மாதம் 22ம் தேதி வெளிவருகிறது “எம்பிரான்” திரைப்படம்\nக்ரிஷ்ணம் – திரைப்படம் விமர்சனம்\nNedunalvaadai – திரைப்படம் விமர்சனம்\nEmbiran – திரைப்படம் விமர்சனம்\nஇந்த மாதம் 22ம் தேதி வெளிவருகிறது “எம்பிரான்” திரைப்படம்\nக்ரிஷ்ணம் – திரைப்படம் விமர்சனம்\nNedunalvaadai – திரைப்படம் விமர்சனம்\nஇந்த மாதம் 22ம் தேதி வெளிவருகிறது “எம்பிரான்” திரைப்படம்\nஆரவ் நடித்த ‘ராஜபீமா’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது\nபோஸ் வெங்கட் இயக்குனராக அறிமுகமாகும் படத்தில் பாடல் பாடும் ரோபோ ஷங்கர்\n” கோலிசோடா 2 “ படத்தை “ கிளாப்போர்ட் புரொடக்ஷன் “ சார்பில் வி சத்யமூர்த்தி வெளியிடுகிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://kklogan.blogspot.com/2010/12/", "date_download": "2019-03-23T01:50:21Z", "digest": "sha1:KB5YCDH6HUZCP6XS7NPRRRB4D4JDPAP6", "length": 53396, "nlines": 302, "source_domain": "kklogan.blogspot.com", "title": "லோகநாதனின் பகிர்வுகள்: December 2010", "raw_content": "\nடைம்ஸ் சஞ்சிகையின் 2010ம் ஆண்டுக்கான நபர்…………\nஅமெரிக்காவிலிருந்து வெளிவருகின்ற உலகப்புகழ்பெற்ற சஞ்சிகையாக டைம்ஸ் சஞ்சிகை விளங்குகின்றது.\nஅந்தவகையில், டைம்ஸ் சஞ்சிகையினால் 2010ம் ஆண்டுக்கான நபராக Facebook சமூக இணையத்தள ஸ்தாபகர், மார்க் சூக்கேர்பேர்க் தெரிவுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.\nசமூக இணையத்தளங்களில் பிரதான இடம் வகிக்கின்ற Facebook இணையத்தளமானது 2004ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 04ம் திகதி அமெரிக்க நாட்டினைச் சேர்ந்த மார்க் சூக்கேர்பேர்க்(Mark Zuckerberg) அவர்களினால் ஸ்தாபிக்கப்பட்டது.\nஉலகளாவியரீதியில் Facebook இணையத்தளத்தில் 524 மில்லியனுக்கு மேற்பட்ட அங்கத்தவர்கள் இணைந்துள்ளனர், அத்துடன் உலக மக்களில் 14பேரில் ஒருவர் Facebook இணையத்தளத்தில் இணைந்துள்ளனர் என்பது அண்மைய புள்ளிவிபரமாகும்.\n26 வயதான மார்க் சூக்கேர்பேர்க், உலகில் இளம் பணக்காரர்களில் ஒருவராகவும், பில்லியனராகவும் உயர் ஸ்தானத்தினை அடைந்தமைக்கு Facebook இணையத்தளமே பிரதான காரணமாகும்.\nகுறைந்த வ���தில், டைம்ஸ் சஞ்சிகையினால் ஆண்டுக்கான நபராக தெரிவுசெய்யப்பட்டவர்களில் மார்க் சூக்கேர்பேர்க் 2ம் இடத்தினைப் பெறுகின்றார், இதற்கு முன்னர் 1927ம் ஆண்டு அமெரிக்காவின் லின்ட்பேர்க் குறைந்த வயதில், டைம்ஸ் சஞ்சிகையினால் ஆண்டுக்கான நபராக தெரிவுசெய்யப்பட்டவர்களில் முதன்மை இடம் வகிக்கின்றார். 3ம் இடத்தினை 1952ம் ஆண்டு தெரிவுசெய்யப்பட்ட பிரிட்டன் மகாராணி எலிசபெத் பெறுகின்றார்.\nபிரிட்டன் மகாராணி எலிசபெத், கடந்த மாதம் Facebookல் இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.\nஅண்மையில் வெளியாகிய “The Social Network,” என்கின்ற திரைப்படமானது மார்க் சூக்கேர்பேர்க்கரின் வாழ்க்கையினை பற்றியதாகும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.\nமுன்னைய என் பதிவு - டைம்ஸ் சஞ்சிகையின் 2009ம் ஆண்டுக்கான நபர்…………\n2010ம் ஆண்டு எம் வாழ்வில் ஏற்படுத்திய வலிகளினைப் போக்கி, பிறக்கின்ற 2011ம் ஆண்டானது எம் வாழ்வில் மகிழ்ச்சிகளினை ஏற்படுத்தி மனதினை உன்வசப்படுத்துவாயாக........\nவலையுலக நண்பர்கள், பதிவர்கள், வாசகர்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் மகிழ்வுறுகின்றேன்.\nLabels: 2010ம் ஆண்டுக்கான நபர், Facebook, டைம்ஸ் சஞ்சிகை, புத்தாண்டு\nஇந்த வருடம் பல்வேறு உலகக் கிண்ண நிகழ்வுகளும், அதிகளவான நாடுகள் கலந்துகொண்ட பாரியளவான விளையாட்டுப் போட்டிகளும் நடைபெற்றன.\nஅந்தவகையில் 2010ம் ஆண்டின் சில முக்கிய விளையாட்டு நிகழ்வுகளின் தொகுப்பு இதோ........\n குளிர்கால ஒலிம்பிக்... (பெப்ரவரி 12-28)\n21வது குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் கனடாவின் வான்கூவரில் பெப்ரவரி 12-28 வரை நடைபெற்றது. ஒலிம்பிக் வரலாற்றில் முதல் தடவையாக ஆரம்ப நிகழ்வுகள் மூடிய அரங்கில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.\nஅமெரிக்கா(9/15/13), கனடா(14/7/5),ஜேர்மனி(10/13/7)ஆகிய நாடுகள் முதல் 3 இடங்களையும் பெற்றுக்கொண்டது.\n சச்சின் சாதனை... (பெப்ரவரி 24)\nசர்வதேச ஒரு நாள் போட்டியொன்றில் முதல் இரட்டைச்சதம் பெற்ற வீரராக சச்சின் சாதனை படைத்தார். (200* Vs தென்னாபிரிக்கா).\n ஆடவர் உலகக் கிண்ண ஹொக்கி... (பெப்ரவரி 28-மார்ச் 13)\n12 நாடுகள் பங்குபற்றிய 12 வது உலகக் கிண்ண ஹொக்கி சுற்றுப் போட்டி பெப்ரவரி28ம் திகதி முதல் மார்ச் 13வரை இந்தியாவின் புதுடில்லி நகரில் நடைபெற்றது.\nஇறுதிப் போட்டியில் அவுஸ்திரேலிய அணி ஜேர்மனி அணியினை 2-1 என���ற கோல் அடிப்படையில் வீழ்த்தி கிண்ணத்தை வெற்றிகொண்டது.\n T20 கிரிக்கெட் உலகக் கிண்ணம்... ( ஏப்ரல் 30 – மே 16)\nமேற்கிந்திய தீவுகள் மண்ணில் நடைபெற்ற 3வது இருபதுக்கு இருபது கிரிக்கெட் உலகக் கிண்ணத்தினை இங்கிலாந்து அணி கைப்பற்றி புதிய சாதனையினைப் படைத்தது.\nமகளிர் பிரிவில் நியூசிலாந்து அணியினை 3 ஓட்டங்களால் தோற்கடித்து அவுஸ்திரேலிய அணி இருபதுக்கு இருபது கிரிக்கெட் உலகக் கிண்ணத்தினை கைப்பற்றியது.\n உலகக் கிண்ண கால்பந்தாட்டம்... (ஜூன் 10-ஜூலை 11)\n2010ம் ஆண்டு ஜூன் 11ம் திகதி முதல் ஜூலை 11ம் திகதி வரை 32 நாடுகள் கலந்துகொண்ட உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகள் ஆபிரிக்க கண்டத்தில் முதன்முறையாக தென்னாபிரிக்காவில் நடைபெற்றன.\nஉலகக் கிண்ண கால்பந்தாட்ட இறுதிப் போட்டியில் இரண்டு ஐரோப்பிய நாடுகளான நெதர்லாந்து மற்றும் ஸ்பெய்ன் அணிகள் மோதிக்கொண்டன. இறுதிப் போட்டியில் ஸ்பெய்னானது, நெதர்லாந்தினை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி 19வது உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தில் சாம்பியன் பட்டத்தினை முதன்முறையாக தனதாக்கிக் கொண்டு புதிய வரலாற்றினைப் படைத்தது.\n ஆசியக் கிண்ண கிரிக்கெட்... (ஜூன் 15-24)\nஇலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய 4 நாடுகள் கலந்துகொண்ட 10வது ஆசியக் கிண்ண கிரிக்கெட்டில், இந்தியா, இலங்கையினை 81 ஓட்டங்களால் தம்புள்ளை ரங்கிரி மைதானத்தில் வெற்றிகொண்டு 5வது தடவையாக ஆசியக் கிண்ணத்தை கைப்பற்றியது.\nஜூலை 18-22ம் திகதி வரை காலியில் நடைபெற்ற இந்திய அணியுடனான 1வது டெஸ்ட் போட்டியுடன் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து இலங்கை அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் முரளிதரன் ஓய்வு பெற்றார்.\nடெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 800 விக்கட் மைல்கல்லினை அடைந்த ஒரேவீரர் முரளிதரன் ஆவார்.\n மகளிர் உலகக் கிண்ண கால்பந்தாட்டம்... (ஜூலை 13 - ஆகஸ்ட் 1)\nஜேர்மனியில் நடைபெற்ற 16 நாடுகள் கலந்துகொண்ட 20 வயதுக்குட்பட்ட மகளிருக்கான 5வது உலகக் கிண்ண கால்பந்தாட்ட சுற்றுத்தொடரில் ஜேர்மனி, நைஜீரியாவினை இறுதிப்போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றிகொண்டு 2வது தடவையாக சாம்பியனாகியது.\n மகளிர் உலகக் கிண்ண ஹொக்கி... (ஆகஸ்ட் 29-செப்டெம்பர் 11)\n12 நாடுகள் பங்குபற்றிய 12 வது மகளிர் உலகக் கிண்ண ஹொக்கி சுற்றுப் போட்டி, ஆர்ஜென்டீனா நாட்டில் ரொசாரியோ நகரில் நடைபெற்றது.\nஇறுதிப் போட்டியில் ஆர்ஜென்டீனா அணி நெதர்லாந்து அணியினை 4-2 என்ற கோல் அடிப்படையில் வீழ்த்தி கிண்ணத்தை வெற்றிகொண்டது.\n மகளிர் உலகக் கிண்ண றக்பி... (ஆகஸ்ட் 20-செப்டெம்பர் 5)\n12 நாடுகள் பங்குபற்றிய 4 வது மகளிர் உலகக் கிண்ண றக்பி சுற்றுப் போட்டி, இங்கிலாந்து, லண்டன் நகரில் நடைபெற்றது.\nஇறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி இங்கிலாந்து அணியினை 13-10 என்ற புள்ளி அடிப்படையில் வீழ்த்தி கிண்ணத்தை வெற்றிகொண்டது.\n 1வது இளையோர் ஒலிம்பிக்... (ஆகஸ்ட் 14-26)\nவரலாற்றில் முதல் தடவையாக இளையோர் ஒலிம்பிக்\nசிங்கப்பூரில் நடைபெற்றது. இதில் 205 நாடுகளைச் சேர்ந்த 14-18வயது வரையிலான 3600 இளைஞர், யுவதிகள் பங்குபற்றினர்.\n மகளிர் உலகக் கிண்ண கால்பந்தாட்டம்... (செப்டெம்பர் 5-25)\nரினிடாட் & ரொபாக்கோவில் நடைபெற்ற 16 நாடுகள் கலந்துகொண்ட 17 வயதுக்குட்பட்ட மகளிருக்கான 2வது உலகக் கிண்ண கால்பந்தாட்ட சுற்றுத்தொடரில் தென்கொரியா, ஜப்பானினை இறுதிப்போட்டியில் 5-4(3-3) என்ற கோல் கணக்கில் வெற்றிகொண்டு முதல் தடவையாக சாம்பியனாகியது.\n பொதுநலவாய விளையாட்டு போட்டிகள்... (ஒக்டோபர் 3-14)\n19வது பொதுநலவாய(கொமன்வெல்த்) விளையாட்டு போட்டிகள் இந்தியாவின் தலைநகர் புதுடில்லியில் ஒக்டோபர் 3ம் திகதி முதல் 14ம் திகதி வரை நடைபெற்றன.\nபல்வேறு சர்ச்சைகளுக்குப் பின் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டு நிகழ்வில் அவுஸ்திரேலியா(74/55/48), இந்தியா(38/27/36), இங்கிலாந்து(37/59/46) ஆகிய நாடுகள் முதல் 3 இடங்களையும் பெற்றுக்கொண்டன.\n ஆசிய விளையாட்டு போட்டிகள்... ( நவம்பர் 11-27)\n16வது ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவின் குவாங்ஸூ நகரில் நடைபெற்றது.\nஆசிய விளையாட்டு நிகழ்வில் சீனா(199/119/98), தென்கொரியா(76/65/91), ஜப்பான்(48/74/94) ஆகிய நாடுகள் முதல் 3 இடங்களையும் பெற்றுக்கொண்டது.\nஆசிய விளையாட்டு வரலாற்றில் சீனா 1000+ தங்கப் பதக்கங்களைக் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.\nஇந்திய அணி டெஸ்ட் தரப்படுத்தலில் முதலிடத்தினைப் பெற்றமை, அவுஸ்திரேலிய அணி டெஸ்ட் தரப்படுத்தலில் முதலிடத்தினை இழந்தமை, பங்களாதேஷ் அணி~ நியூசிலாந்து அணிக்கெதிராக ஒருநாள் தொடரில் முழுமை வெற்றியைப் பெற்றமை etc…..\nLabels: 2010 பதிவுகள், உதைபந்தாட்டம், ஒலிம்பிக், கிரிக்கெட், விளையாட்டு, றக்பி, ஹொக்கி\nபெயர் வரக் காரணம் என்ன\nவெங்காயத்தை ஆங்கிலத்தில் \"ஒணியன்\"(Onion) என்று சொ���்கின்றோம். இந்தச் சொல் எப்படி வந்தது என்று தெரியுமா\n\"ஒணியோ\" என்ற இலத்தீன் சொல்லில் இருந்துதான் \"ஒணியன்\" என்கின்ற ஆங்கிலச் சொல் வந்தது. \"ஒணியோ\" என்றால் இலத்தீன் மொழியில் பெரிய முத்து என்று அர்த்தம். வெங்காயம் பெரிய முத்தைப்போல காணப்பட்டதால் அது \"ஒணியோ\" என அழைக்கப்பட்டது.\nஇலங்கை, மற்றும் இந்திய சந்தை நிலைவரங்களை நோக்குகின்றபோது, அண்மைய நாட்களில் வெங்காயத்தின் விலை அதிகரித்துக்கொண்டே செல்கின்றது..... அந்தவகையில் வெங்காயம் தொடர்பில் ரசித்துச்சுவைத்த கதை ஒன்றினை உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன்.\nஒரு நாட்டின் அரசரை சந்திப்பதற்காக, அயல் நாட்டிலிருந்து ஒருவன் விஜயம் மேற்கொண்டிருந்தான். அவன் அந்த பயணத்தில் தன்னுடன் வெங்காயங்களை எடுத்துச் சென்றிருந்தான். அரசனை சந்தித்தபோது, அவன் தான் எடுத்துச்சென்றிருந்த வெங்காயங்களை, அதன் அருமைபெருமைகளை எடுத்துக்கூறி அரசனுக்கு அன்பளிப்பாக வழங்கினான். இதுவரையும் இதுபோன்றதொரு அற்புதமான பொருளினை கேள்விப்பட்டதில்லை என்ற அரசன் அவனுக்கு கைமாறாக தங்கம், வெள்ளி, முத்து, வைடூரியங்களினை அன்பளிப்பாக வழங்கி அவனை மகிழ்ச்சிப்படுத்தி அனுப்பிவைத்தானாம்.\nஇந்த தகவலை கேள்வியுற்ற ஒருவன், அரசனைச் சந்திப்பதற்காக வெள்ளைப்பூண்டுகளை தன்னுடன் எடுத்து வந்தான். அரசனை சந்தித்த அவன் தான் எடுத்துச்சென்றிருந்த வெள்ளைப்பூண்டுகளை அதன் அருமைபெருமைகளை எடுத்துக்கூறி அரசனுக்கு அன்பளிப்பாக வழங்கினான். இதுவரையும் இதுபோன்றதொரு அற்புதமான பொருளினை கேள்விப்பட்டதில்லை என்ற அரசன் அவனுக்கு கைமாறாக வெங்காயங்களை அன்பளிப்பாக வழங்கி அனுப்பிவைத்தானாம்.\nLabels: உலகம், ஏன் தெரியுமா..\nகடலின்கீழ் அமைக்கப்பட்ட முதல் தபால்நிலையம்....\nஉலகில், கடலின்கீழ் அமைக்கப்பட்ட முதலாவது தபால் நிலையம் பஹாமாஸ் நாட்டிலேயே அமைந்துள்ளது. விஞ்ஞான வசதிவாய்ப்பின் ஒரு அங்கமாக இந்த தபால் நிலையம் 1939ம் ஆண்டு, ஆகஸ்ட் 16ம் நாள் திறக்கப்பட்டது.\nஇந்த கடல்கீழ் தபால் நிலையமானது, ஐக்கிய அமெரிக்காவினைச் சேர்ந்த புகைப்படக்கலைஞர் ஜோன் எர்னெஸ்ட் வில்லியம்ஸ்சன்(1881-1966) அவர்களினால் உருவாக்கப்பட்டதாகும்.\nகடல்கீழ் புகைப்படத்துறையின் முன்னோடியாகவும் வில்லியம்ஸ்சன், நினைவுகூரப்படுகின்றார் என்பதும் குறிப்பிடத���தக்கதாகும்.\n1965ம் ஆண்டு விநியோகிக்கப்பட்ட 5 ஷில்லிங் பெறுமதியான முத்திரை\nஅதேவேளை, பசுபிக் சமுத்திர தீவாகிய வனுவாட்டு தேசத்தில் 2003ம் ஆண்டு அமைக்கப்பட்ட, கடல்கீழ் தபால் நிலையத்தில் தபால் உறைகளும், முத்திரைகளும் வழங்கப்படுகின்றமை இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.\nLabels: உலகம், கடல், தபால் நிலையம், முத்திரை\nதமக்கென சொந்தமான தேசியகீதம் இல்லாத நாடு......\nசுவாரஷ்சியமான பல்சுவைத்தகவல்களை கொண்ட பதிவு உங்களுக்காக......\nதமக்கென சொந்தமான தேசியகீதம் இல்லாத ஒரே நாடாக சைப்பிரஸ் விளங்குகின்றது. சைப்பிரஸ் நாடானது கிரேக்க நாட்டின் தேசியகீதத்தினையே பயன்படுத்துகின்றது.\nஉலகில் அதிக வரிகளினைக்(158வரிகள்) கொண்ட தேசியகீதம் கிரேக்க நாட்டினுடையதே என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.\nவிடை பெற்றது \"அட்லாண்டிஸ்\" விண்கலம்\nஐக்கிய அமெரிக்காவின் \"அட்லாண்டிஸ்\" விண்கலம் தனது இறுதி விண்வெளிப் பயணத்தினை கடந்த மே 26ம் திகதியுடன் நிறைவுசெய்து கொண்டது. 1985ம் ஆண்டு ஒக்டோபர் 03ம் திகதி தனது முதல் விண்வெளிப் பயணத்தினை மேற்கொண்ட அட்லாண்டிஸ் விண்கலம் 32 விண்வெளிப் பயணங்களையும், 195 மில்லியன் கிலோமீற்றருக்கும் அதிகமான தூரம் பயணம் செய்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.\nஅண்மைய மருத்துவ ஆய்வுத் தகவல்கள்.........\n கேம்பிரிட்ஜ் வெல்கம் நிதிய சன்கேர் நிறுவக ஆராய்ச்சியாளர் பீற்றர் கேம்பெல் தலைமையில் மேற்கொண்ட ஆய்வின் பிரகாரம், நுரையீரல் புற்று நோயினை அதிகரிப்பதற்கு 15 சிகரெட்டுக்கள் போதுமானதாம் என கண்டறிந்துள்ளனர்.\n ஐக்கிய ராச்சியத்தின் அவேட்ரேய் பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த உளவியலாளர் மைக் டவ்மேன் தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட ஆய்வின் பிரகாரம் ஒருவரின் தட்டச்சு பரிமாணத்தினைக் கொண்டு அவரின் அழுத்தங்களினை அறிந்துகொள்ளலாம் எனக் கண்டறிந்துள்ளனர்.\nஇந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கர், டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் தனது 50வது சதத்தினை தென்னாபிரிக்க அணிக்கெதிராக நேற்று பதிவுசெய்து உலக சாதனை படைத்தார். தனது 175வது டெஸ்ட் போட்டியில் சச்சின், இந்த மைற்கல்லினை அடைந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.\nLabels: உடல் நலம், கிரிக்கெட், டெஸ்ட், தேசிய கீதம், விண்கலங்கள்\nமனித உடலுக்கு இதயம் ஆற்றுகின்ற உன்னத தொழிற்பாடுகள்\n���ாம் ஒரு நாளைக்கு 23000 தடவைகள் சுவாசிக்கின்றோம். அதன் மூலமாகவும் 450 கன அடி வளியினை உள்ளே எடுத்து வெளியே விடுகின்றோம். அந்த வளியிலிருந்து ஒட்சிசனை எடுத்து, உடம்பின் எல்லா பாகங்களுக்கும் அனுப்பும் வேலையை இதயம் இடைவிடாமல் செய்து கொண்டிருக்கின்றது.\nநாளொன்றுக்கு ஒரு இலட்சம் தடவைகள் துடிக்கின்ற நமது இதயம் சராசரியாக 70 ஆண்டுகள் உயிர்வாழும் ஒரு மனிதனுக்கு, கிட்டத்தட்ட 250 கோடி தடவைகள் இதயம் துடிக்கின்றது. 24 மணி நேரத்தில், 20000 லீற்றர் இரத்தத்தை இதயம் பாய்ச்சுகின்றது. இதயம் ஒரு முறை இரத்ததை பாய்ச்சுகின்றபோது, 500 மில்லிலீற்றர் இரத்தம் உடலின் பாகங்களில் பாய்ச்சப்படுகின்றது.\nLabels: இதயம், உடல் நலம்\nமுத்தை உண்ணும் ஒரே உயிரினம்........\nஉயிரினங்கள் சிலவற்றினைப் பற்றிய சுவாரஷ்சியமான தகவல்கள்.........\n உலகில், பாலூட்டிகளில் மிகப்பெரிய உயிரினம் நீலத்திமிங்கிலமாகும்.\nபிறக்கும்போது இதன் நிறை 5 தொன்களாகும். பூரண வளர்ச்சியடைந்த பின்னர் இதன் நிறை 150 தொன்களினை விடவும் அதிகமாகும்.\n நியூசிலாந்து நாட்டின் தேசியப் பறவை கிவி பறவை ஆகும். இவை வருடத்துக்கு ஒரு முட்டையினையே இடுகின்றன.\n நவரத்தினங்களில் ஒன்றான முத்தை உண்ணும் ஒரே உயிரினம் அன்னம் மட்டும்தான்.\n உலகில், உயிரினங்களிலேயே மிகப்பெரிய முட்டையினை இடுவது சுறா மீன் ஆகும்.\n குதிரையின் காதினை விடவும் கழுதையின் காது நீளமானதாகும்.\n வீட்டு இலையான்களின் சராசரி ஆயுட்காலம் 14 நாட்கள் ஆகும்.\n பாம்புகளின் விஷத்தில் 90% புரதம் உள்ளடங்கியுள்ளது.\n சுறா மீன்கள் 100 வருடங்களுக்கும் அதிகமாகவும் வாழக்கூடியவையாகும்.\nLabels: உயிரினங்கள், பறவைகள், மீன்கள், விலங்குகள்\nதனக்கு கிடைத்த சமாதான நோபல் பரிசினை நிராகரித்தவர்.....\nஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் 10ம் திகதி சமாதானத்துக்கான நோபல் பரிசானது நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.\nஅந்தவகையில் 2010ம் ஆண்டுக்கான சமாதான நோபல் பரிசானது சீனா நாட்டினைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் லியு ஸியயோபோவுக்கு அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். இவர் தற்சமயம் சிறை வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.\nசமாதான நோபல் பரிசு தெரிவானது சில சந்தர்ப்பங்களில் அரசியல் சர்ச்சைகளுக்குள் சிக்கிக்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும். அந்தவகையில் இந்த வருடத்துக்கான சமாதான நோபல் பரிசும் அரசியல் சர்ச்சைகளுக்குள் ஆட்பட்டுள்ளது.\nஇன்றைய தினம் சமாதான நோபல் பரிசு வழங்கும் நிகழ்வினை சீனா, இலங்கை உட்பட்ட சில நாடுகள் பகிஷ்கரிக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.\nதனக்கு கிடைத்த சமாதான நோபல் பரிசினை நிராகரித்தவர் வியட்நாம் அரசியல்வாதி லி டுக் தோ ஆவார்.\n1973ம் ஆண்டுக்கான சமாதான நோபல் பரிசானது ஐக்கிய அமெரிக்காவின் இராஜங்க செயலாளர் ஹென்ரி கிஸ்ன்கர் மற்றும் லி டுக் தோ ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். இவர்கள் இருவரும் வியட்நாம் சமாதான இணக்கப்பாட்டுக்கு பணியாற்றியமை குறிப்பிடத்தக்கதாகும்.\nசமாதான நோபல் பரிசினை ஏற்றுக்கொள்ளக்கூடிய நிலையில் தான் இல்லை என்று லி டுக் தோ அறிவித்தார், இதற்கான காரணமாக அவர் வியட்நாமின் நிலையினை எடுத்துரைத்தமை குறிப்பிடத்தக்கதாகும்.\nவியட்நாம் வன்முறையானது(1959-1975) வட வியட்நாமுக்கும், அமெரிக்க ஆதரவுபெற்ற தென் வியட்நாமுக்கும் இடையே நடைபெற்றமை குறிப்பிடத்தக்கதாகும். தென் வியட்நாம் & அமெரிக்க படையினர் போரில் தோற்கடிக்கப்பட்டதுடன், வட வியட்நாம் கம்யூனிஸ் அரசாங்கத்தின்கீழ் வியட்நாம் ஒற்றுமைப்பட்டவுடன் போர் முடிவுக்கு வந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.\nLabels: உலகம், சமாதானம், நோபல் பரிசு\nஅம்மாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்........\nஇன்று பிறந்தநாளைக் கொண்டாடும் அன்பின் அம்மாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.\nஅதேவேளை மனதிற்கு கவலையான தகவலொன்றினை உங்களுடன் பகிர்கின்றேன்.\nகடந்த சில நாட்களுக்கு முன்னர், எதிர்பாராத விபத்துச் சம்பவமொன்றின் காரணமாக அம்மா பாதிப்புக்குள்ளானார். இதன் காரணமாக சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.\nஎங்கள் வாழ்வின் முன்னேற்றத்துக்கு ஆதாரமாக விளங்கும் அன்பின் அம்மா விரைவில் நலமடைய பிரார்த்திக்கின்றேன்.\nஅமெரிக்காவின் ஒரேயொரு சமஷ்டி ஜனாதிபதி.......\nஉலகப் புகழ்பெற்றவர்கள் தொடர்பிலான சில சுவையான தகவல்கள் உங்களுக்காக.......\n 1933ம் ஆண்டு \"மிக்கி மவுஸ்\" காட்டூன் கதாபாத்திரமானது, தனது விசிறிகளிடமிருந்து 800,000 கடிதங்களினைப் பெற்றுக்கொண்டது.\n மாவீரன் நெப்போலியன் தனது போர் திட்டங்களினை மணல் திட்டுக்களிலேயே மேற்கொள்வாராம்.\n கியூப��வில் சோசலிச ஆட்சியை நிறுவிய பெருமைக்குரிய புரட்சியாளர் பிடல் காஸ்ட்ரோ ஆவார். இவர் 1944ம் ஆண்டு கியூபா நாட்டின் மிகச்சிறந்த பாடசாலை மெய்வல்லுன வீரராக தெரிவுசெய்யப்பட்டார்.\n மேரி ஸ்டூவட்(1542 – 1567), ஸ்கொட்லாந்து நாட்டின் இளவரசியாக முடிசூட்டப்பட்டபோது அவரின் வயது வெறும் 6 நாட்களேதான் ஆகும்.\n ஐக்கிய அமெரிக்க வரலாற்றில் சமஷ்டி கட்சியிலிருந்து ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட ஒரேயொருவர் ஜோன் அடம்ஸ்(1735-1826).... இவர் ஐ.அமெரிக்காவின் 2வது ஜனாதிபதியாவார்.\n விமானத்தினை உலகுக்கு அறிமுகப்படுத்திய ரைட் சகோதரர்களில் ஒருவராகிய ஓர்வில் ரைட், தன் வீட்டில் இருந்த கோழி இடும் முட்டைகளில் தொடர் இலக்கத்தினை எழுதுவாராம். பின்னர் கோழிகள் முட்டை இட்ட ஒழுங்கின்பிரகாரமே அவற்றினை உண்பாராம்.\n 1558-1603ம் ஆண்டுவரை இங்கிலாந்து நாட்டின் மகாராணியாக விளங்கிய 1ம் எலிசபெத் ரோஜாப் பூக்கள் தொடர்பில் பயம் கொண்டவராம்.\nLabels: உலகப் புகழ்பெற்றவர்கள், உலகம்\nஉலகில் மிகப்பெரிய மணல் தீவு.......\nஉலகில் மிகப்பெரிய மணல் தீவாக அவுஸ்திரேலியாவின் பிரேசர் தீவு விளங்குகின்றது. பிரேசர் தீவு, அவுஸ்திரேலியாவின் 6 வது மிகப்பெரிய தீவாகவும் விளங்குகின்றது. அத்துடன் பிரேசர் தீவு, குயின்ஸ்லாந்து மாநிலத்தின் மிகப்பெரிய தீவாகவும், அவுஸ்திரேலியாவின் கிழக்கு கரையோரத்தில் அமைந்துள்ள மிகப்பெரிய தீவாகவும் விளங்குகின்றது.\nபிரேசர் தீவு, அவுஸ்திரேலியாவின் கிழக்கு கரையோரத்திற்கு அண்மையில் அமைந்துள்ளதுடன் பிறிஸ்பேன் நகருக்கு வடக்காகவும் அமைந்து காணப்படுகின்றது.\nபிரேசர் தீவு, அண்ணளவாக 123 கிலோமீற்றர் நீளமானதுடன், 22கிலோமீற்றர் அகலமானதுமாக 184,000 ஹெக்டெயர்கள்(1840 km²) பரந்து காணப்படுகின்றது.\nவர்ணமயமான பல்வேறு மணற் குன்றுகள் பிரேசர் தீவுக்கு அழகு சேர்க்கும் வண்ணம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.\nபிரேசர் தீவில் அமைந்துள்ள மணற் குன்றுகள், கடல் மட்டத்திலிருந்து 240மீற்றரிலும் அதிகமான உயரம் கொண்டவையாகும்.\n200 மீற்றருக்கும் அதிகமான உயரமுடைய மணற் குன்றுகளில் உயரமான மழைக்காடுகள் காணப்படுகின்ற உலகின் ஒரெயொரு இடம் பிரேசர் தீவுதான் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.\nபிரேசர் தீவில், தங்குதடையற்ற நீண்ட வெள்ளை மணற்கரைகள், ஆச்சரியத்தக்க நிறமுள்ள மணல் குன்று��ளினால் அசாதாரணமான அழகு நிறைந்த இடமாக காட்சியளிக்கின்றன.\nபிரேசர் தீவில் 100இற்கும் மேற்பட்ட நன்னீர் ஏரிகள் அமைந்துள்ளதுடன், உலகில் காணப்படுகின்ற தூய்மையான ஏரிகளில் சில, பிரேசர் தீவிலேயே அமைந்துள்ளன. இங்கே காணப்படுகின்ற சில ஏரிகள் வெள்ளை மணற் கரைகள் சூழ தேயிலையின் நிறத்திலும், ஏனையவை தெளிவாகவும், நீல நிறத்திலும் அமைந்துள்ளன.\nமத்திய நிலப்பகுதியிலிருந்து பிரேசர் தீவானது, பிரமாண்டமான மணற்பாங்கான ஜலசந்தியினால் பிரிக்கப்படுகின்றது. இந்த பிரதேசமானது ராம்சார் பிரகடனத்தில் ஈர நிலங்களில் மிக முக்கிய இடமாக குறித்துக் காட்டப்பட்டுள்ளது.\nபல்வேறு சுதேச உயிரினங்களின் வாழ்விடமாகவும் பிரேசர் தீவானது விளங்குகின்றது. இங்கே பல்வேறு வகையான பாலூட்டிகள், ஊர்வன, ஈரூடக வாழிகள், பறவைகள், மீனினங்கள் வாழ்கின்றன.\nமேலும், பிரேசர் தீவில் வாழ்கின்ற டிங்கோ(Dingo) நாய்கள் பொதுவான சிறப்பிடம் பெறுகின்றன. டிங்கோ நாய்களின் எண்ணிக்கையானது தற்சமயம் வீழ்ச்சியடைந்து செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇயற்கை சுற்றுலா இடமாக விளங்கும் பிரேசர் தீவு 1992ம் ஆண்டு யுனெஸ்கோ அமையத்தினால் உலகப் பாரம்பரிய / மரபுரிமை இடங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.\nநண்பர்களே, அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்வதற்கு வாய்ப்புக்கள் கிடைத்தால் பிரேசர் தீவுக்கும் மறக்காமல் ஒருதடவையேனும் சென்றுதான் பாருங்களேன்.... (எனக்கும் ஆசைதான்.......)\nLabels: உலக பாரம்பரிய இடம், உலகம், மணல் தீவு, மிகப்பெரியவை\nஆர்வலர் புன்கண் நீர் பூசல்தரும்\"\nவாழ்வில் தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் என்ற எண்ணப்பாட்டில் வலைப்பூவில் பதிவுகளினை பதிந்துகொள்பவன்.....\nநன்றி - யாழ்தேவி நட்சத்திரப் பதிவர் - தினக்குரல் 21.03.2010\nஎன் அனுமதியின்றி இத்தளத்தின் ஆக்கங்களினை முழுவதுமாக வெட்டி ஒட்டி மீள்பதிவிடுவதை தயவுசெய்து தவிருங்கள். அவ்வாறு பிரசுரிப்பதாயின் கட்டாயம் எனது வலைத்தளத்தின் பெயரை (kklogan.blogspot.com) குறிப்பிடல் வேண்டும். அத்துடன் மின்னஞ்சல் (kklogan2@gmail.com) முகவரி ஊடாகவோ அல்லது பின்னூட்டம் ஊடாகவோ கட்டாயம் அறியத்தர வேண்டும்.\nடைம்ஸ் சஞ்சிகையின் 2010ம் ஆண்டுக்கான நபர்…………\nபெயர் வரக் காரணம் என்ன\nகடலின்கீழ் அமைக்கப்பட்ட முதல் தபால்நிலையம்....\nதமக்கென சொந்தமான தேசியகீதம் இல்லாத நாடு......\nமனித உடலுக்கு இதயம் ஆற்றுகின்ற உன்னத தொழிற்பாடுகள்...\nமுத்தை உண்ணும் ஒரே உயிரினம்........\nதனக்கு கிடைத்த சமாதான நோபல் பரிசினை நிராகரித்தவர்....\nஅம்மாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்........\nஅமெரிக்காவின் ஒரேயொரு சமஷ்டி ஜனாதிபதி.......\nஉலகில் மிகப்பெரிய மணல் தீவு.......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kklogan.blogspot.com/2012/", "date_download": "2019-03-23T01:45:55Z", "digest": "sha1:X2SXNPLPOGGW42VZKMW7VU3SANGAFDXL", "length": 24753, "nlines": 194, "source_domain": "kklogan.blogspot.com", "title": "லோகநாதனின் பகிர்வுகள்: 2012", "raw_content": "\nசுவாரஷ்சியமான சில அறிவியல் தகவல்கள் உங்களுக்காக......\n۞ உலகில், சாதாரணமான கோப்பி விதையினை விடவும் நல்ல கோப்பி விதைதான் அதிக விலையானது. நல்ல கோப்பி விதையை எப்படி கண்டுபிடிக்கின்றார்கள்.\nபுனுகுப்பூனை என்ற ஒருவகைப் பூனை கோப்பித் தோட்டத்தில்தான் இருக்கும். புனுகுப் பூனை சாப்பிட்டு எச்சமாகப் போட்ட கோப்பி விதைதான் நல்ல கோப்பிக் விதையாம். ஏனென்றால் இருப்பதிலேயே நல்ல கோப்பி பழத்தைத்தான் புனுகுப் பூனை சாப்பிடுமாம்.\nஅதிகளவில் இந்தோனேசிய நாட்டில்தான் இந்தவகையான \"கொபி லுவக்\" கோப்பி விதைகள் கிடைக்கின்றதாம்.\n۞ குளவிகளில் ஒருவகை உண்டு. இது பூமியில் துளையிட்டு முட்டைகளை இடுகின்றது. பிறகு ஒரு வெட்டுக்கிளியை தேடிப்பிடிக்கின்றது. அதனைக் கொல்லாமல் வகையான இடத்தில் கொட்டி சுயநினைவை இழக்கச்செய்கிறது. அதனைத் தனது துளைக்குள் கொண்டு வந்து போட்டுத் துளையை அடைத்து விடுகிறது. உள்ளே இருக்கும் முட்டைகள் பொரித்து குளவிக்குஞ்சுகள் வெளி வருகின்றன. அவை உரிய பருவமடைந்து வெளியேறும்வரை உண்ண உணவு வேண்டும். அதற்காக இந்த வெட்டுக்கிளி பயன்படுகின்றது.\nஇறந்த பிராணிகளின் மாமிசம் உதவாது. அப்படிப்பட்ட மாமிசத்தைத் தின்றால் இளம் குளவிக்குஞ்சுகள் இறந்துவிடும். அதனால்தான் வெட்டுக்கிளியை உயிரிழக்காமல் உணர்வை மட்டும் இழக்கச்செய்கிறது தாய்க்குளவி.\n۞ சில உயிரினங்கள் தங்களுடைய இனத்தைப் பெருக்க தன்னையே அழித்துக்கொள்கின்றன.\n►► குஞ்சுகள் பொரித்த உடனே நண்டு இறந்துவிடும். நண்டின் வயிற்றுப்பகுதி வெடித்துதான் அதன் குஞ்சுகள் வெளிவருகின்றன.\n►◄ மூங்கில் அதன் அருகில் வேறொரு மூங்கில் வளர முளை விடத் தொடங்கியதும் தாய் மூங்கில் பழுத்துப் ��ட்டுப் போய்விடும்.\nLabels: உயிரினங்கள், உலகம், சுவாரஷ்சியமான தகவல்கள்\nகிரிக்கெட் சகாப்தம் | சச்சின் டெண்டுல்கர்\nகிரிக்கெட் உலகின் மிகச்சிறந்த துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராகிய இந்திய அணியின் சச்சின் டெண்டுல்கர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து விடைபெற்றுக்கொள்வதாக கடந்த டிசம்பர் 23ம் திகதி அறிவித்தார்.\nசச்சின் டெண்டுல்கர், 463 ஒருநாள் போட்டிகளில் 452 இன்னிங்ஸ்களில் 44.83 என்கின்ற சராசரியில், 86.42 என்கின்ற ஸ்ரைக் ஓட்டவிகிதத்தில் துடுப்பெடுத்தாடி 18,426 ஓட்டங்களினை பெற்றுக்கொண்டார்.\nடிசம்பர் 18,1989ல் பாகிஸ்தான் அணிக்கெதிராக குஜரன்வாலாவில் நடைபெற்ற ஒருநாள் அறிமுகம்பெற்ற சச்சின் டெண்டுல்கர் அப்போட்டியில் ஓட்டமெதுவும் பெறாமல் ஆட்டமிழந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.\nசச்சின் டெண்டுல்கர் தனது முதலாவது ஒரு நாள் சதத்தினைப் பெற்றுக்கொள்வதற்கு 79 போட்டிகளை எடுத்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.\n\"லிட்டில் மாஸ்டர்\" சச்சின் டெண்டுல்கர் இந்திய அணியின் சார்பாக விளையாடிய 463 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி 200 போட்டிகளில் தோல்வியடைந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.\nசர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் நிகழ்த்திய சாதனைகள் வருமாறு….\n◄► அதிக ஆண்டுகள் விளையாடியவர் – 22 ஆண்டுகள் & 91 நாட்கள் (டிசம்பர் 18,1989 – மார்ச் 18,2012)\n◄► அதிகூடிய மொத்த ஓட்டங்கள் – 18,426\n◄► அதிகூடிய சதங்கள் – 49\n◄► அதிகூடிய அரைச்சதங்கள் – 96\n◄► அதிகூடிய போட்டிகள் – 463\n◄► அதிகூடிய பந்துகளை எதிர்கொண்டவர் – 21,392\n◄► அதிகூடிய ஆட்டநாயகன் விருதுகள் – 62\n◄► அதிகூடிய தொடர் ஆட்டநாயகன் விருதுகள் – 15\n◄► ஒரு ஆண்டில் சதங்கள் – 09 (1998)\n◄► ஒரு ஆண்டில் அதிக ஓட்டங்கள் – 1,894 (1998)\n◄► அதிகூடிய 04 ஓட்டங்கள் – 2,016\n◄► போட்டியொன்றில் அதிகூடிய 04 ஓட்டங்கள் – 25 (பெப்ரவரி 24, 2010 @ குவாலியூர்)\n◄► இந்திய அணியின் சார்பாக அதிக போட்டிகள் தொடர்ச்சியாக விளையாடியவர் – 185 (ஏப்ரல் 25,1990 – ஏப்ரல் 24, 1998)\n◄► அதிகுறைந்த வயதில் அறிமுகமாகிய இந்திய வீரர் – 16 ஆண்டுகள் & 238 நாட்கள்\n◄► ஒரு அணிக்கெதிராக அதிக சதங்கள் – 09 எதிர் அவுஸ்திரேலியா\n◄► 90 ஓட்டங்களில் அதிக தடவைகள் ஆட்டமிழப்பு – 18\n◄► 10000 – 18000 ஓட்டங்களை பெற்ற முதல் வீரர்\n◄► இரட்டைச் சதம் பெற்ற முதல் வீரர் – 200* எதிர் தென்னாபிரிக்கா (பெப்ரவரி 24, 2010 @ குவாலியூர்)\n◄► அதிகூட���ய 150 + சதங்கள் – 05\n◄► ராகுல் ராவிட்டுடன் இணைந்து அதிகூடிய இணைப்பாட்ட(02வது விக்கட்) ஓட்டத்தில் பங்காற்றியவர் – 331 எதிர் நியூசிலாந்து (நவம்பர் 08, 1999 @ ஹைதராபாத்)\n◄► உலகில் அதிக மைதானங்களில் விளையாடியவர் – 90 மைதானங்கள்\n◄► அதிகூடிய சத இணைப்பாட்டங்கள் – 21 (சச்சின் டெண்டுல்கர் & சவ்ரவ் கங்குலி)\n◄► அதிகூடிய தடவைகள் ஆரம்பத்துடுப்பாட்ட வீரராக களமிறங்கியவர் – 340 போட்டிகள்\nசர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் நிகழ்த்திய சாதனைகள் வருமாறு….\n◄► அதிகூடிய மொத்த ஓட்டங்கள் – 2, 278\n◄► அதிகூடிய சதங்கள் – 06\n◄► அதிகூடிய அரைச்சதங்கள் – 15\n◄► தொடரொன்றில் அதிக ஓட்டங்கள் – 673 (11 போட்டிகள், 2003)\n◄► அவுஸ்திரேலிய அணியின் ரிக்கி பொண்டிங்கினை(46) அடுத்து அதிகூடிய போட்டிகளில் விளையாடியவர் – 45\n◄► அதிக உலகக்கிண்ணத் தொடர்களில் விளையாடிவர் – 06 (1992 – 2011) & பாகிஸ்தான் அணியின் ஜாவிட் மியண்டாட் (1975 – 1996)\nLabels: இந்தியா, உலகம், கிரிக்கெட், சச்சின் டெண்டுல்கர், விளையாட்டு\nஇலங்கை & மீன் மழை | ஹொண்டுராஸ் & மீன் மழைத் திருவிழா...\nஅண்மைய நாட்களில் இலங்கையில் மீன் மழை, இறால் மழை பெய்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன. ஆனாலும், இதற்கு முன்னர் மழையுடன் உயிரினங்கள் வீழ்ந்த பல அரிய நிகழ்வுகள் வரலாற்றில் பதிவாகியுள்ளன.\nமுதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த உரோமன் எழுத்தாளர் \"ப்லினி த எல்டர்\" தனது நாவலில் மழைத்துளிகளுடன் தவளைகளும், மீன்களும் வீழ்ந்ததாக குறிப்பிட்டிருந்தார்.\nகடந்த சில ஆண்டுகளில் அவுஸ்திரேலியா, வேல்ஸ்(2004), பிலிப்பைன்ஸ், இந்தியாவின் இரண்டு பிராந்தியங்களில் மீன் மழை பெய்ததுடன், ஜப்பான், சேர்பியா(2005), இங்கிலாந்து(1998), ஹங்கேரி ஆகிய நாடுகளில் தவளை மழை பெய்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\n2009ம் ஆண்டு ஜூன் மாதம் ஜப்பானின் இஷிகவா பிராந்தியத்தில் மழையுடன் நூற்றுக்கணக்கான இறந்த தவளை வாற்பேய்கள் விழுந்தமை குறிப்பிடத்தக்கது.\nஅவுஸ்திரேலிய வட பிராந்திய சிறிய நகரான லஜாமவ்வில் 2010ம் ஆண்டு பெப்ரவரி 24, 25ம் திகதிகளில் மீன் மழை பெய்ததாகவும் இதே நகரில் கடந்த 1974, 2004ம் ஆண்டுகளில் மீன் மழை பெய்தமையும் குறிப்பிடத்தக்கது.\nமழையுடன் உயிரினங்கள் வீழ்கின்ற காரணத்தினை நோக்குகின்றபோது, திடீரென வீசுகின்ற சுழற் காற்றுக்களில் அகப்பட்டுக்கொள்கின்ற மீன்கள், தவளைகள், சிலந்திகள் மற்��ும் பிற உயிரிகள் வளிமண்டலத்திற்கு கொண்டுசெல்லப்படுகின்றன. பின்னர், மழை பெய்கின்றபோது அவை மீண்டும் மழையுடன் நிலத்தினை அடைகின்றன என்கின்றனர் அறிவியலாளர்கள்.\n\"கடலிலும், குளத்திலும், நீர்நிலைகளிலும், நிலத்திலும் உள்ள நீர் சூரிய வெப்பத்தாற் சூடாக்கப்பட்டு நீராவியாக வளிமண்டலத்திற்கு கிளம்புகின்றது. அது மேலே சென்றதும் குளிர்ந்து ஒடுங்கி முகிலாக மாறுகின்றது. முகில்கள் குளிர்ந்ததும் மழை என்ற உருவில் பூமியை வந்தடைகின்றது.\"\nவருடாந்தம் மீன் மழை பெய்யும் நாடு...\nஆம்... மத்திய அமெரிக்க நாடாகிய \"ஹொண்டுராஸ்\" நாட்டின் \"யோரோ\" கிராமத்தில் வருடாந்தம் மீன் மழை பெய்கின்றது. நூற்றாண்டுகளுக்கு மேலாக இந்த மீன் மழை பெய்கின்றதாம். ஆண்டில் பொதுவாக மே, ஜூலை மாதங்களுக்கிடையில் இந்த மீன் மழை பெய்கின்றது. இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் 2 – 3 மணித்தியாலங்கள் நீடிக்கின்ற மழை நின்றபின்னர் நிலத்தில் ஆயிரக்கணக்கான உயிருள்ள மீன்கள் காணப்படுமாம். அதனை மக்கள் எடுத்துச் சென்று சமையலுக்கு பயன்படுத்துகின்றனர். இந்த மீன் ஏனைய மீன்களினை விடவும் சுவை மிகுந்ததாம் என்கின்றனர்.\nகுறிப்பாக, மீன் மழையின்போது விழுகின்ற மீன்கள் அண்ணளவாக 6 அங்குலங்கள் நீளமுடையதாகவும், கண் பார்வையற்றதாகவும் இருக்கின்றன. இந்த வகை மீன் இனங்கள் அந்த நாட்டிலுள்ள எந்தவொரு ஏரியிலோ, குளத்திலோ காணப்படாதவையாம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மீன் இனங்கள் நிலக்கீழ் ஆறுகளில் உள்ளவையென நம்பப்படுகின்றது. சூரிய ஒளி இந்த மீனினங்களுக்கு கிடைக்காமையினால் இவை பார்வையற்றிருக்கின்றன என்கின்றனர் விஞ்ஞானிகள்.\nஆனால், ஹொண்டுராஸ் நாட்டு மக்கள் இதனை கடவுளின் அற்புதம் என்றே நம்புகின்றனர். அதாவது, 1856ம் ஆண்டு ஹொண்டுராஸ் நாட்டிற்கு விஜயம்செய்த ஸ்பெயின் நாட்டினைச் சேர்ந்த பாதிரியார் மானுவெல் டீ ஜீசஸ் சுவிரனா அவர்கள் அந்தப் பிராந்தியத்தில் வசித்த ஏழைகளின் நிலையினைக் கண்ணுற்று மக்களுக்கு உணவு வழங்குமாறுகோரி 03 பகல்களும், 03 இரவுகளும் கடவுளிடம் பிரார்த்தனை செய்ததாகவும், பிரார்த்தனை முடிவில் பலத்த காற்றுடன் மழை மீன்களை கொண்டுவந்ததாம் என்கின்றனர்.\n1998ம் ஆண்டு முதல் யோரோ கிராம மக்கள் மீன் மழை திருவிழாவினை சிறப்பான முறையில் கொண்டாடி வருகின்றனர்.\n���து எப்படியோ விஞ்ஞானத்திற்கு ஹொண்டுராஸ் நாட்டில் பெய்யும் மீன் மழை புரியாத புதிராகவே உள்ளது.\nLabels: இலங்கை, உலகம், மீன் மழை\nஆர்வலர் புன்கண் நீர் பூசல்தரும்\"\nவாழ்வில் தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் என்ற எண்ணப்பாட்டில் வலைப்பூவில் பதிவுகளினை பதிந்துகொள்பவன்.....\nநன்றி - யாழ்தேவி நட்சத்திரப் பதிவர் - தினக்குரல் 21.03.2010\nஎன் அனுமதியின்றி இத்தளத்தின் ஆக்கங்களினை முழுவதுமாக வெட்டி ஒட்டி மீள்பதிவிடுவதை தயவுசெய்து தவிருங்கள். அவ்வாறு பிரசுரிப்பதாயின் கட்டாயம் எனது வலைத்தளத்தின் பெயரை (kklogan.blogspot.com) குறிப்பிடல் வேண்டும். அத்துடன் மின்னஞ்சல் (kklogan2@gmail.com) முகவரி ஊடாகவோ அல்லது பின்னூட்டம் ஊடாகவோ கட்டாயம் அறியத்தர வேண்டும்.\nகிரிக்கெட் சகாப்தம் | சச்சின் டெண்டுல்கர்\nஇலங்கை & மீன் மழை | ஹொண்டுராஸ் & மீன் மழைத் திருவ...\nபறவைகள் தொடர்பிலான சுவாரஷ்சியத் தகவல்கள்...\nடிசம்பர் 11 ↔ உலக மலைகள் தினம்\nடிசம்பர் 5 ↔ உலக மண் தினம்\nடிசம்பர் 02 ↔ அடிமைத்தனத்தை இல்லாதொழிப்பதற்கான சர்...\n\"E\" என்கின்ற எழுத்தினை பயன்படுத்தாமல் ஆங்கில நாவல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/06/08/kalimuthu.html", "date_download": "2019-03-23T00:15:37Z", "digest": "sha1:56CYLRRKLUCKV5U3FSUKCADXXKFIRTV2", "length": 12016, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | தமிழகத்தில் இன்று - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாலியானது சூலூர் தொகுதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n7 hrs ago எடப்பாடி அரசின் ஆயுள் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது.. திருமாவளவன் பேட்டி\n7 hrs ago எச்ஐவியால் பாதிக்கப்பட்ட சாத்தூர் பெண், வரும் திங்களன்று ஆஜராக வேண்டும்… மதுரை ஹைகோர்ட் உத்தரவு\n8 hrs ago சிறப்பாக செயல்படும் முதல்வர்கள்.. சந்திரசேகர ராவ் பர்ஸ்ட், பழனிசாமி லாஸ்ட்\n8 hrs ago நாளைக்கு பாருங்க… யாரு.. எங்கேன்னு சொல்லிடுவோம்… வேட்பாளர் பட்டியல் குறித்து கே.எஸ். அழகிரி பேட்டி\nAutomobiles இந்தியா-அமெரிக்கா நிறுவனங்கள் கைகோர்ப்பு... மார்க்கெட்டில் தூள் கிளப்ப போகும் புதிய கார் இதுதான்...\nFinance வேட்புமனு தாக்கலின் போது 500 ரூபாய் பணம் இல்லாத வேட்பாளர்..\nSports பும்ரா.. நீங்க இப்படி மரியாதை இல்லாம நடந்துக்கலாமா சின்ன விஷயத்தை ஊதிப் பெரிதாக்கும் நெட்டிசன்கள்\nMovies சவ்கிதாருடன் விளையாடும் ஜி.வி. பிரகாஷ்: வீடியோ இதோ\nLifestyle இந்த இடத்துல ஏதாவது ஒரு இடத்துலயாவது உங்களுக்கு மச்சம் இருக்கா அப்படி இருந்தா உங்க வாழ்க்கை காலி...\nTravel சல்ஸா அழகிய சுற்றுலாவுக்கு செல்வோமா\nEducation நீங்க இந்த ராசிக்காரரா அப்ப இத மட்டும் படிங்க, நீங்கதான் டாப்பு.\nTechnology ஏகே 47 உடன் கூடிய பறக்கும் ட்ரோனை தயாரிக்கும் ரஷ்யா\nமூப்-ப-னா-ரு-டன் கூட்-ட-ணி -நீ-டிக்-கும் என்-கி-ற-து அதி-மு-க\nதமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி நீடிக்க வாய்ப்பு உள்ளது என கோவையில் அ.தி.-மு.க. அவைத் தலைவர் காளிமுத்து கூறியுள்ளார்.\nகோவையில் அளித்த பேட்டியில் கூறியதாவது:\nதற்போதுள்ள அரசு போடும் திட்டங்களைச் சரியாக செயல்படுத்துவதில்லை. அனைத்து திட்டங்களும் பயனற்றவையாகவே உள்ளன. விலை வாசி உயர்வுமற்றும் விளைபொருள் வீழ்ச்சியைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தவறி விட்டன.\nவரும் சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க அணி அமோக வெற்றி பெறும். அ.தி.-மு.கவிற்கு எதிராக -மூப்பனார் எவ்விதக் கருத்தும் தெ-ரிவிக்கவில்லை.மதச்சார்பற்றக் கூட்டணி என்ற -முறையில் தமிழ் மாநில காங்கிரசுடன் கூட்டணித் தொடர வாய்ப்பு உள்ளது. -முல்லைப் பெ-ரியார் அணைப் பிரச்னையில் ஒவ்வொருகட்சியும் தனித் தனியாக போராட்டம் -நடத்தினாலும், பொதுமக்களைப் பாதிக்கும் போராட்டங்களில் ஒன்று படுவோம்.\nஅ.தி.மு.க-வில் புதியவர்கள் -நிர்வாகிகளாக -நியமிக்கப்பட்டுள்ளனர். புதியவர்களுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் என்ற -நாக்கத்தில் தான் இத்தகைய-மு-டிவு மேற்கொள்ளப்பட்டது. யாரையும் ஓரங்கட்டுவதற்கு அல்ல. இவ்வாறு காளி-முத்து கூறினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamillyrics143.com/thoda-thoda-enave-song-lyrics/", "date_download": "2019-03-23T00:46:08Z", "digest": "sha1:DQOZRFNH54X3WEDOYVJZTCYMRPD25HEB", "length": 6560, "nlines": 155, "source_domain": "tamillyrics143.com", "title": "Thoda Thoda Enave Song Lyrics From Thullatha Manamum Thullum", "raw_content": "\nதொட தொட எனவே வானவில் என்னை\nவிடு விடு எனவே வாலிப மனது\nமன்னவா ஒரு கோயில் போல்\nவானில் ஒரு புயல் மழை வந்தால்\nஅழகே என்னை எங்கென காப்பாய்\nகண்ணே உன்னை என் கண்ணில் வைத்து\nஇமைகள் என்னும் கதவுகள் அடைப்பேன்\nதொட தொட எனவே வானவில் என்னை\nஇந்த பூமியே தீர்ந்து போய்விடில்\nநட்சத்திரங்களை தூசி தட்டி நான்\nஉருகி போய்விடில் என் செய்வாய்\nஎன் உயிர் தந்தே உயிர் தருவேன்\nஹே ராஜா இது மெய்தானா\nதினம் நீ செல்லும் பாதையில் முள்ளிருந்தால்\nநான் பாய் விரிப்பேன் என்னை\nதொட தொட எனவே வானவில் என்னை\nவிடு விடு எனவே வாலிப மனது\nநீச்சல் குளமிருக்கு நீரும் இல்லை\nஇதில் எங்கு நீச்சல் அடிக்க\nஅத்தர் கொண்டு அதை நிரப்ப வேண்டும்\nஇந்த அல்லி ராணி குளிக்க\nஇந்த நீரிலே அன்பு செய்தால்\nஎன்ன ஆகுமோ என் பாடு\nகாற்று வந்து உன் குழல் கலைத்தால்\nபெண் நெஞ்சை அன்பால் வென்றாய்\nஹே ராணி அந்த இந்திர லோகத்தில்\nநாள் ஒரு பூ வீதம்\nஉன் அன்பு அது போதும்\nதொட தொட எனவே வானவில் என்னை\nவிடு விடு எனவே வாலிப மனது\nமன்னவா ஒரு கோயில் போல்\nவானில் ஒரு புயல் மழை வந்தால்\nஅழகே என்னை எங்கென காப்பாய்\nகண்ணே உன்னை என் கண்ணில் வைத்து\nஇமைகள் என்னும் கதவுகள் அடைப்பேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/09/14050511/Three-persons-including-husband-were-arrested-in-the.vpf", "date_download": "2019-03-23T01:23:12Z", "digest": "sha1:6XX27OJKJYZN5SUQMPURINVCOWP3AWL2", "length": 13685, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Three persons, including husband, were arrested in the case of the girl's death || குழந்தைகளுடன் பெண் இறந்த வழக்கில் கணவர் உள்பட 3 பேர் கைது", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nகுழந்தைகளுடன் பெண் இறந்த வழக்கில் கணவர் உள்பட 3 பேர் கைது\nதிருக்கோவிலூர் அருகே குழந்தைகளுடன் பெண் இறந்த வழக்கில் கணவர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். கொடுமைப்படுத்தியதால் குழந்தைகளுடன் அவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது போலீஸ் விசாரணையில் அம்பலமானது.\nபதிவு: செப்டம்பர் 14, 2018 05:05 AM\nவிழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள கீழக்கொண்டூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி மகன் இளங்கோவன் (வயது 37). தொழிலாளி. இவரது மனைவி தனலட்சுமி(30). இவர்களுக்கு கமலேஸ்வரன்(7), விஷ்ணுப்பிரியன்(4) மற்றும் ருத்திரன் என்கிற 4 மாத கைக்குழந்தையும் இருந்தது.\nஇளங்கோவன் தனது குடும்பத்துடன் விழுப்புரம் வழுதரெட்டி பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தார். கடந்த 10-ந்தேதி கணவன்-மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த தனலட்சுமி கணவரிடம் கோபித்துக் கொண்டு தனது 3 குழந்தைகளுடன் கீழக்கொண்டூரில் உள்ள மாமனார் வீட்ட���ற்கு வந்து விட்டார். நேற்று முன்தினம் அதிகாலை 5 மணியளவில் ராமசாமி டீக்கடைக்கு சென்றார். மாமியார் வேங்கையம்மாள் உறவினர் ஒருவருடைய இல்ல நிகழ்ச்சிக்கு சென்று விட்டார்.\nபின்னர் சிறிது நேரத்தில் ராமசாமி வீடு திரும்பினார். அப்போது அவருடைய கூரை வீடு தீப்பற்றி எரிந்து கொண்டிருந்ததோடு, உடல் கருகும் துர்நாற்றமும் வீசியது. இதைபார்த்த ராமசாமி மற்றும் அக்கம் பக்கத்தினர் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். அதற்குள் கூரை வீடு முற்றிலும் எரிந்து சாம்பலானது. அப்போது தனலட்சுமி, அவரது குழந்தைகள் கமலேஸ்வரன், விஷ்ணுப்பிரியன், ருத்திரன் ஆகிய 4 பேரும் உடல் கருகிய நிலையில் பிணமாக கிடந்தனர்.\nஇதுகுறித்த புகாரின் பேரில் அரகண்டநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் இளங்கோவன் தினசரி குடித்து விட்டு வந்து தனலட்சுமியை அடித்து, உதைத்து, பெற்றோர் வீட்டில் இருந்து பணம் வாங்கி வருமாறு கூறி கொடுமைப்படுத்தியதாக தெரிகிறது.\nசம்பவத்தன்றும் இதுபோல் நடந்ததால் தனலட்சுமி மாமனார் வீட்டுக்கு வந்து ராமசாமியிடமும் வேங்கையம்மாளிடமும் இளங்கோவன் கொடுமைப்படுத்துவது பற்றி கூறி கதறி அழுதுள்ளார். ஆனால் அவர்கள் இளங்கோவனை கண்டிக்காமல், தனலட்சுமிக்கு ஆறுதல் கூறியுள்ளனர். இதில் மனமுடைந்த தனலட்சுமி, ராமசாமி வீட்டில் தனது 3 குழந்தைகளுடன் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.\nஇதற்கிடையே தனலட்சுமி மற்றும் அவரது 3 குழந்தைகளின் சாவுக்கு காரணமான இளங்கோவன், வேங்கையம்மாள், ராமசாமி ஆகியோரை கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவிட்டார். அதன் பேரில் திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் மேற்பார்வையில் அரகண்டநல்லூர் இன்ஸ்பெக்டர் ரத்தினசபாபதி, சப்-இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் ஆகியோர் இளங்கோவன், ராமசாமி, வேங்கையம்மாள் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.\n1. இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் நிலைமை மிகவும் மோசமானதாக அமையும்: அமெரிக்கா எச்சரிக்கை\n2. சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n3. \"ஸ்டாலின் தலைமை தான் சரியானது” தி.மு.க.வில் இணைந்தார் வி.பி.கலைராஜன்\n4. கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவம் : பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு\n5. தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரசாரம்; மு.க.ஸ்டாலின் திருவாரூரில் வாக்கு சேகரித்தார்\n1. பள்ளி மாணவர்களுடன் தகாத உறவு: ‘போக்சோ’ சட்டத்தில் ஆசிரியை கைது பணியிடை நீக்கம் செய்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு\n2. ஏணியில் கட்டி வைத்து கத்தியால் வெட்டி சித்ரவதை புதுச்சேரியில் உயிருடன் மனைவி எரித்துக் கொலை குடும்ப தகராறில் தொழிலாளி ஆத்திரம்\n3. நாகர்கோவிலில் நடுரோட்டில் வாலிபரை தாக்கிய கும்பல் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் பரவியதால் பரபரப்பு\n4. சென்னை பெசன்ட்நகரில் 10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை\n5. கர்நாடகத்தில் 21 தொகுதிகளுக்கு வெளியானது : பா.ஜனதா வேட்பாளர் முதல் பட்டியல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=27325", "date_download": "2019-03-23T01:00:38Z", "digest": "sha1:FDXIZY5RFAA2ZXOPNKPZ2XJW2A7JGWB4", "length": 6293, "nlines": 53, "source_domain": "puthu.thinnai.com", "title": "திண்ணையில் கருத்துக்கள் எழுதுவதில் உள்ள சிக்கல் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nதிண்ணையில் கருத்துக்கள் எழுதுவதில் உள்ள சிக்கல்\nதிண்ணை தளத்தில் கருத்துக்களை எழுதுவது சமீபத்தில் முடியாததாகியிருக்கிறது. இதற்கு காரணம் wordpress 4.0\nஇந்த பிரச்னையை தீர்க்க முயற்சித்துகொண்டிருக்கிறோம்.\nஅதுவரைக்கும், உங்கள் கருத்துக்களை editor@thinnai.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஅத்னை தொகுத்து இங்கே கடிதங்கள் பகுதியில் பிரசுரிக்கிறோம்\nSeries Navigation சைனா அனுப்பிய மனிதரற்ற விண்ணூர்தி ஆசிய முதன்மையாக எட்டு நாட்களுக்குள் நிலவைச் சுற்றிப் புவிக்கு மீண்டது\nஆனந்த பவன் [நாடகம்] வையவன் காட்சி -12\nஎஸ். இராமகிருஷ்ணனின் “ நிமித்தம் “ நாவலுக்கு திருப்பூரில் விருது\nபெண்களுக்கான உதவித் திட்டங்களும் உதவும் சட்டங்களும்.\nதொடுவானம் 41. அவர்தான் உன் அப்பா\n” ஆலமரம் “ 1000 பக்க நாவல் விஜயலட்சுமி சுந்தர்ராஜனின் நாவல்\nஆத்ம கீதங்கள் -4 சின்னஞ் சிறுவர் கூக்குரல் .. \nகிண்டி பொறியியற் கல்லூரியின் CEGAM 2015 ஜனவரி 4ம் தேதி 2015\nவாழ்க்கை ஒரு வானவில் – 28\nசைனா அனுப்பிய மனிதரற்ற விண்ணூர்தி ஆசிய முதன்மையாக எட்டு நாட்களுக்குள் நிலவைச் சுற்றிப் புவிக்கு மீண்டது\nதிண்ணையில் கருத���துக்கள் எழுதுவதில் உள்ள சிக்கல்\nPrevious Topic: சைனா அனுப்பிய மனிதரற்ற விண்ணூர்தி ஆசிய முதன்மையாக எட்டு நாட்களுக்குள் நிலவைச் சுற்றிப் புவிக்கு மீண்டது\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/01/blog-post_489.html", "date_download": "2019-03-23T00:24:27Z", "digest": "sha1:CNLBIP6I2LKKSQVE6U5TJQY6QVPHTD5G", "length": 6578, "nlines": 62, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "பிணைமுறி பணத்தை மீளப்பெற்றாலும், குற்றவாளிகள் தண்டிக்கபடுவது உறுதி - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nபிணைமுறி பணத்தை மீளப்பெற்றாலும், குற்றவாளிகள் தண்டிக்கபடுவது உறுதி\nமத்திய வங்கி பிணைமுறி ஊழலில் உரிய பணம் மீள வழங்கப்பட்டாலும் குற்றவாளிகளை தண்டிக்கப்பட வேண்டும். குற்றவியல் சட்டத்தின் ஊடாக இவர்கள் தண்டிக்கபடுவது உறுதி என்கிறார் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த.\nகுற்றவாளிகளை தண்டிக்க இருக்கும் முக்கிய சாட்சியங்கள் இரகசியமாக பாதுகாக்கப்பட வேண்டும், தடையங்களை அழிக்க முயற்சிகள் எடுக்கப்படுவதற்கு இடமளிக்கக் கூடாது.\nஆணைக்குழுவினரால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் சில இடங்களில் சாட்சியங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. எனவே அவற்றை இரகசியமாக பாதுகாக்க வேண்டும். குற்றங்கள் நிருபிக்கப்பட அதுவே இருக்கும் முக்கிய தடையங்கலாகும்.\nஆகவே பிரசித்தியாக வெளியிடக்கூறுவதன் மூலமாக குற்றவாளிகள் தப்பிக்க நாமே வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுக்கக் கூடாது. ஊழல் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட ஆணைக்குழு மீது எமக்கு 200 வீத நம்பிக்கை உள்ளது. ஆணைக்குழுவினர் மிகவும் துல்லியமாகவும், உயரிய ரீதியிலும் தமது கடமைகளை செய்து வருகின்றனர். கோப் குழுவின் மூலம் கண்டறிய முடியாத விடயங்களை ஆணைக்குழு கண்டறிந்து வெளிப்படுத்தியது எனவும் அவர் குறிப்பிட்டார்.\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செய்தியாளர் சந்திப்பு இன்று -11- கட்சி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.\nநியூசிலாந்தில் 350 பேர் இஸ்லாத்தை தழுவினர்; 50 பேர் உயிரிழந்ததன் எதிரொலி\nநியூசிலாந்தில் 15.03.2019 அன்று நடந்த வெள்ளிக்கிழமை தொழுகையில் பயங்கரவாதியினால் 50 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட சம்வத்தை அடுத்து அங்க...\nநியூஸிலாந்து சம்பவம் : முஸ்லிம்களை காப்பாற்றியவர் தகவல் வெளியானது\nநியூஸிலாந்தின் லின்வுட் மசூதியில் பல உயிர்களைக் காத்த இரண்டு ஹீரோக்கள், கண்ணீர் மல்க மீண்டும் அதே மசூதியில் சந்தித்துக் கொண்டார்கள்....\nசட்டத்தரணி வேண்டாம், நானே வாதாடுகிறேன் - தீவிரவாதி அறிவிப்பு\nநியூசிலாந்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட தீவிரவாதி நீதிமன்றத்தில் தானே வாதாடி கொள்வதாக கூறியுள்ளான்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/tag/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2019-03-23T01:25:44Z", "digest": "sha1:L4SEKY2FUOFYH4FCHXCGG5EGLEODSL6C", "length": 11370, "nlines": 185, "source_domain": "www.satyamargam.com", "title": "அமெரிக்கா Archives - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\n''எனது எல்லா அனுதாபங்களும் யூதர்களுக்கு உண்டு. அவர்களின் வலிகளையும் வேதனைகளையும் நான் நெருக்கமாக அறிவேன். ஆனால், அந்த அனுதாபம் நீதியின் தேவையைக் காண முடியாமல் என் கண்களைக் குருடாக்கி விடாது. ...\nஉயிலும் உடலும் (மரண சாசனம்)\n“‘(மரண சாசனம் செய்ய) ஏதேனும் ஒரு பொருளைப் பெற்றிருக்கும் எந்த ஒரு முஸ்லிமுக்கும் அவர் தன்னுடைய மரண சாசனத்தை எழுதித் தன்னிடம் வைத்திருக்காமல் இரண்டு இரவுகள் கூட கழிப்பதற்கு அனுமதியில்லை’ என்று இறைத்தூதர்...\n9/11 தாக்குதலின் பின்னணியில் மொஸாத்\n2001 செப்டம்பர் 11 -ல் நடந்த அமெரிக்க இரட்டைக் கோபுர தீவிரவாதத் தாக்குதலில் இஸ்ரேல் நாட்டின் உளவுத்துறையான 'மொஸாத்' -க்கு பங்கிருப்பதாக புதிய செய்தி வந்துள்ளது. 9/11 நிகழ்வின்...\nமீண்டும் ஒரு மனிதத் தன்மையற்ற, கொடூரமான இஸ்ரேலின் விமானத் தாக்குதலில் குழந்தைகள், பெண்கள், வயோதிகர்கள், நோயாளிகள் உட்பட 300க்கும் மேற்பட்ட ஃபலஸ்தீனியர்கள் அநியாயமாகக் கொல்லப் பட்டுள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமுற்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன....\nஅமெரிக்கச் சிறைச்சாலைகளில் பாலியல் வன்முறை அதிகரிப்பு – ஆம்னஸ்டி\nவாஷிங்டன்: அமெரிக்கச் சிறைச்சாலைகளில் பெண் கைதிகள் ஆண் அதிகாரிகளால் மானபங்கப் படுத்தப்படுதல் பரவலாக நடக்கின்றது என சர்வதேச மனித உரிமை கழகமான ஆம்னஸ்டி கூறியுள்ளது. புதிதாகச் சிறைசாலைக��ில் அடைக்கப் படுபவர்களும் இளம் பெண்களுமே...\nஅமெரிக்கக் குண்டுகளால் இராக்கில் புற்றுநோய் அதிகரிப்பு\n1991ஆம் ஆண்டில் இராக்கியப் படைகள் குவைத்தைக் கைப்பற்றியபோது US தலைமையிலான கூட்டுப்படைகள் குவைத்தை மீட்கும் பொருட்டு இராக்கியப் படைகளைத் தாக்கின. அப்போது தான் US படைகள் உலக வரலாற்றில் முதன்முறையாக செறிவு நீக்கிய...\nஇந்திய முஸ்லிம்களின் அரசியல் சமூக வீழ்ச்சி\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-17 16/03/2019\nமனிதத்தை மறந்த வணிகம் – போயிங்\nஆபாசப்படம் பிடித்து பெண்கள் சீரழிப்பு – தீர்வென்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-21-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2019-03-23T00:55:24Z", "digest": "sha1:H6LZURFGW3S5NLIRMB6E2JBO2UZ4QEIR", "length": 10647, "nlines": 118, "source_domain": "thennakam.com", "title": "நடப்பு நிகழ்வுகள் – 21 பிப்ரவரி 2017 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநடப்பு நிகழ்வுகள் – 21 பிப்ரவரி 2017\n1.தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி முறைப்படி நேற்று பகல் 12.30 மணியளவில் பொறுப்பேற்றுக் கொண்டார். முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட அவர் 500 டாஸ்மாக் கடைகள் மூடல், அம்மா இரு சக்கர வாகனம் திட்டம், மகப்பேறு நிதியுதவி உயர்வு, மீனவர்களுக்கு வீட்டு வசதி திட்டம், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான ஊக்கத்தொகை அதிகரிப்பு ஆகிய 5 அறிவிப்புகள் கொண்ட கோப்புகளில் கையெழுத்திட்டார்.\n1.கர்நாடக மாநிலத்தில் வருகிற 22-ந் தேதி முதல் சாலைப் போக்குவரத்து கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.இரண்டு நாள் இந்த கணக்கெடுப்பு நடைபெற உள்ளது.வாகனப் போக்குவரத்தின் அளவை மதிப்பிடுவதுதான் இந்த கணக்கெடுப்பின் நோக்கமாகும்.\n2.திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் அறங்காவலர் குழு உறுப்பினராக சமூக சேவகியான சுதா நாராயணமூர்த்தி கடந்த பிப்ரவரி 19-ஆம் தேதி ஏழுமலையான் கோவிலில் உள்ள தங்க வாசலில் பதவியேற்றுக் கொண்டார்.\n3.ரூ.2 லட்சத்துக்கு மேல் ரொக்கப்பணம் கொடுத்து நகை வாங்கினால், இனி 1 சதவீதம் வரி செலுத்த வேண்டும் என மத்திய அரசு அதிகாரி தெரிவித்துள்ளார்.வரும் ஏப்ரல் 1-ந் தேதி முதல் இது அமலுக்கு வருகிறது.\n4.திருமலை-திருப்பதி ஏழுமலையானுக்கு ஆந்திரா மாநிலம், கடப்பா மாவட்டம், புலிவேந்தலா பகுதியை சேர்ந்த ஸ்ரீராமாஞ்சுல ரெட்டி, இவரது மனைவி வெங்கட சுஜாதா ஆகியோர் ரூ.16 லட்சத்தில் தங்கம், வெள்ளி இழைகளால் செய்யப்பட்ட தர்மாவரம் பட்டு வேஷ்டி மற்றும் அங்க வஸ்திரத்தை தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சதலவாடா கிருஷ்ண மூர்த்தியிடம் கடந்த பிப்ரவரி 19-ஆம் தேதி வழங்கினர்.இது தற்போது உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.60 ஆயிரம் பேர் தறி நெய்ததால் இவை இண்டர்நேஷனல் ஒண்டர் புக் ஆஃப் ரெகார்ட்ஸில் இடம் பிடித்துள்ளது.\n1.இங்கிலாந்து தலைநகர் லண்டனை சேர்ந்தவர் ரேவுட் ஹால் (54),சில தினங்களுக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டதை தொடர்ந்து அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர்.ஆனால் அவருக்கு மாரடைப்பு தொடர்ந்து ஏற்பட்டுக் கொண்டே இருந்தது.அதாவது 24 மணி நேரத்தில் 27 தடவை மாரடைப்பு அவரை தாக்கியது.இருந்தும் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் பிழைத்தார்.\n2.ஜெர்மனி நாஜி சர்வாதிகாரி அடால்ஃப் ஹிட்லர் இரண்டாம் உலகப்போர் காலக்கட்டங்களில் பயன்படுத்திய டெலிபோன் 2,43,000 டாலர்களுக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஏலம் அமெரிக்காவில் நடத்தப்பட்டது.இந்த தொலைபேசியை ஏலம் எடுத்தவரின் பெயர் சில காரணங்களினால் வெளியிடப்படவில்லை.\n1.சர்வதேச விளையாட்டு நிறுவனமான “பூமா” விராட் கோலியை 8 ஆண்டுக்கு ரூ.110 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது.இதன் மூலம் இந்திய வீரர்களில் ஒருவர் ஒரே விளம்பரத்தில் அதிக தொகைக்கு ஒப்பந்தம் ஆனவர் என்ற பெருமையை விராட் கோலி படைத்திருக்கிறார்.\nஉலகில் சுமார் 6000 மொழிகள் உள்ளன. ஏற்கனவே பல மொழிகள் அழிந்து விட்டன. தற்போது 3000 மொழிகள் அழியும் தருவாயில் இருக்கின்றன. அழிந்துவரும் மொழிகளைப் பாதுகாக்கவும், அவற்றின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் யுனெஸ்கோ அமைப்பு உலகம் முழுவதும் சர்வதேச தாய்மொழி தினத்தை 1999ஆம் ஆண்டு முதல் பிப்ரவரி 21 அன்று கொண்டாடுகிறது.\n2.நீராவியால் இயங்கிய முதல் தொடருந்து இயந்திரம் வேல்சில் இயக்கி சோதித்துப் பார்க்கப்பட்ட நாள் 21 பிப்ரவரி 1804.\n3.கடைசி கரலீனா பரக்கீட் என்ற பறவை சின்சினாட்டியில் இறந்த நாள் 21 பிப்ரவரி 1918.\n4.முதலாவது பறக்கும் தானுந்து வெற்றிகரமாகப் பறக்க விடப்பட்ட நாள் 21 பிப்ரவரி 1937.\n5.சோவியத்தின் லூனா 20 சந்திரனில் இறங்கிய நாள் 21 பிப்ரவரி 1972.\n– தென்னகம்.காம் செய்தி குழு\n« நடப்பு நிகழ்வுகள் – 20 பிப்ரவரி 2017\nநடப்பு நிகழ்வுகள் – 22 பிப்ரவரி 2017 »\nஈரோட்டில் Team Leader பணியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/192105/news/192105.html", "date_download": "2019-03-23T00:35:37Z", "digest": "sha1:7FQPXCNWKSWAH4WLHT5FUOBBBYCO5Z76", "length": 22429, "nlines": 113, "source_domain": "www.nitharsanam.net", "title": "பிரசவ கால வலிப்பு!! (மருத்துவம்) : நிதர்சனம்", "raw_content": "\nகர்ப்ப காலத்தில் பெண்களுக்குள் ஏற்படும் உடலியல் மாற்றங்கள் ஒவ்வொன்றுமே சவாலானதாகத்தான் இருக்கும். உயர் ரத்த அழுத்தம், தற்காலிக நீரிழிவு போன்ற பெரிய பிரச்னைகளும் சங்கடப்படுத்தும். இதில் சில பெண்களுக்கு கர்ப்ப காலம் மற்றும் பிரசவ காலத்தில் சிக்கலை ஏற்படுத்தும் விதமாக வலிப்பும் உண்டாகக் கூடும். கர்ப்பிணிகள் மட்டுமின்றி, அவரது குடும்பத்தினரும் இது பற்றி தெரிந்துகொள்வது அவசியம் என்பதால் நோய்க்குறியியல் நிபுணர் சுஜய் பிரசாத்திடம் இதுபற்றிப் பேசினோம்…\nகர்ப்ப கால வலிப்பு ஏன் முக்கியத்துவம் பெறுகிறது\n‘‘கர்ப்ப காலத்தின் பிற்பகுதியில் தாய்க்கும், குழந்தைக்கும் கடும் வலிப்பு ஏற்பட்டு, அதனால் சில நேரங்களில் உயிரிழப்பும் ஏற்படுவதை பிரசவகால வலிப்பு நோய் எக்லாம்சியா(Eclampsia) என்கிறோம். மருத்துவத்துறையின் புள்ளிவிவரங்கள் எக்லாம்சியாவை கவலைக்\nகுரிய காரணியாகவும், விழிப்புடன் இருக்க வேண்டிய முக்கியத்துவத்தையும் எடுத்துரைக்கின்றன.\nஉலக அளவில் 14 சதவீத பிரசவகால மரணங்கள் எக்லாம்சியாவால் நிகழ்கின்றன. ஏறக்குறைய, 50-ல் ஒரு பெண் எக்லாம்சியாவால் மரணிக்கிறாள். 23 சதவீத பெண்களுக்கு வென்ட்டிலேட்டர் தேவைப்படுகிறது. 35 சதவீத பெண்கள் குறைந்தபட்சம் நுரையீரல் வீக்கம், சிறுநீரக செயலிழப்பு, ரத்த உறைவு, கடுமையான சுவாசக்குழாய் நோய், பக்கவாதம் மற்றும் மாரடைப்பு போன்ற கடுமையான சிக்கல்களையாவது சந்திக்க நேரிடுகிறது.\nவயிற்றுக்குள்ளேயே குழந்தை இறப்பது அல்லது பிறந்தவுடன் இறப்பது போன்ற சிக்கல்களை 14-ல் ஒரு எக்லாம்சியா பிரச்னை உள்ளவர்கள் சந்திக்கிறார்கள்.எக்லாம்சியாவுக்கு முந்தைய ப்ரீ எக்லாம்சியா(Pre-eclampsia) என்ற கருவுற்ற 20 வாரங்களுக்குள் உள்ள நிலையில் காணப்படும் சில அறிகுறிகளுக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம் பிரசவ நேர வலிப்பால் ஏற்படும் தாய், சேய் மரணம் போன்ற ஆபத்துக்களைத் தவிர்க்க முடியும்.’’\nப்ரீ எக்லாம்சியா என்றால் என்ன\n‘��ஒரு சில பெண்களுக்கு கர்ப்ப காலத்தில், உயர் ரத்த அழுத்தம் மற்றும் உடல் உறுப்புகள் குறிப்பாக சிறுநீரகம் அல்லது ஈரல் செயலின்மை ஏற்படலாம். இதுபோன்ற பேறு காலத்தில் ஏற்படும் பிரச்னைகளை ப்ரீ எக்லாம்சியா என்கிறோம்.’’\nப்ரீ எக்லாம்சியாவுக்கான காரணங்கள் என்ன\n‘‘பேறு காலத்தில் ப்ரீ எக்லாம்சியா ஏற்படப் பல காரணங்கள் உள்ளன. கருப்பைக்குப் போதிய ரத்த ஓட்டம் இல்லாமை. (இந்நிலை பொதுவாகப் பனிக்குடத்துடன் தொடர்புடையது.) சில நேரங்களில் நோய் எதிர்ப்பு அமைப்பின் இயக்கமின்மை காரணமாகலாம்; ரத்த நாளங்களில் ஏற்படும் பாதிப்பு, வளரும் கரு மற்றும் கருப்பையின் ரத்த ஓட்டத்தைப் பாதிக்கும்; சில பெண்களின் மரபணுக்களும் ப்ரீஎக்லாம்சியா பாதிப்புக்கு காரணமாகலாம்.’’\nப்ரீ எக்லாம்சியாவால் பாதிப்பிற்கு உள்ளாகும் பிரிவில் உள்ளவர்கள் யார்\n* இளம் மற்றும் 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு ப்ரீ எக்லாம்சியாவுக்கான வாய்ப்பு அதிகம்.\n* முதல் பேறுகாலத்தின் போது ப்ரீ எக்லாம்சியாவுக்கான அபாயம் அதிகபட்சமாகும்.\n* அதீத எடை உள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.\n* இரட்டைக் கரு அல்லது அதற்கும் மேற்பட்ட கருக்களைச் சுமக்கும் பெண்களும் கவனமுடன் இருக்க வேண்டும்.\n* குடும்பத்தில் யாருக்கேனும் ப்ரீஎக்லாம்சியா தனிப்பட்ட அல்லது குடும்ப வரலாறு இருப்பின் முன் எச்சரிக்கை தேவை.\n* நாள்பட்ட ரத்த அழுத்தத்துக்காக ஏற்கனவே சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தால் ப்ரீஎக்லாம்சியா வாய்ப்பு அதிகரிக்கும்.\n* இன்விட்ரோ ஃபெர்டிலைசேஷன் முறையில் கருத்தரிப்புக்கான சிகிச்சை மேற்கொண்டிருக்கும் பெண்களுக்கும் ப்ரீ எக்லாம்சியா பிரச்னை\nப்ரீ எக்லாம்சியா அடையாளங்கள் மற்றும் நோய்க்குறிகள் என்னென்ன\n‘‘சில நேரங்களில் ப்ரீஎக்லாம்சியா எந்த விதமான அடையாளங்களோ, நோய்க்குறிகளோ இன்றி தாக்கும். நோய்க்குறிகள் இருந்தால் அவை ரத்த அழுத்தம் இரு முறைகளுக்கு மேல் 140/90 அளவைத் தாண்டும். தலை சுற்றல் அல்லது வாந்தி, கடுமையான தலைவலி, குறைந்த அளவு சிறுநீர் வெளியேறுதல், ரத்தத் தட்டணுக்களின் எண்ணிக்கை குறைதல், ஈரல் செயல்பாடு பரிசோதனை இயல்பற்று இருத்தல், மூச்சுத் திணறல், சிறுநீரில் புரதச்சத்து அதிகரித்தல், வலது பக்கம் விலா எலும்புக்குக் கீழே மேற்பகுதியில் வயிற்று வலி, திடீர் எடை அதிகரிப்பு மற்றும் வீக்கம். இயல்பான பேறுகாலத்தின் போதும் இது ஏற்படலாம் என்பதால் மேற்கொண்ட பரிசோதனைகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கவும்.’’\n‘‘மருத்துவ நிபுணர் ஒவ்வொரு பேறுகாலத்தின் போதும் கர்ப்பிணிப் பெண்ணை கண்காணிக்க வேண்டும். கர்ப்பிணிப் பெண்களும், நோய்க் குறிகள் தெளிவாகத் தெரியாத நிலையில் தொடர்ந்து மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறும் போது ப்ரீஎக்லாம்சியா இருப்பின் எச்சரிக்கையாக இருக்க முடியும். மருத்துவரைச் சந்திக்கும் போது, மேற்கண்ட நோய்க்குறிகள் குறிப்பாக, முதல் பேறுகாலத்தில் தோன்றினால் உடனடியாக அவற்றின் விவரங்களை மருத்துவருக்குத் தெரிவிக்க வேண்டும்.’’\nப்ரீ எக்லாம்சியாவுக்கான பரிசோதனைகள் என்னென்ன\n‘‘ரத்தப் பரிசோதனைகள் செய்வதன் மூலம் ஈரல், சிறுநீரகம், ரத்தத் தட்டணுக்கள் ஆகியவை இயல்பாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும். சிறுநீரகப் பகுப்பாய்வு பரிசோதனை மூலம் சிறுநீரில் 24 மணி நேரத்தில் புரதச்சத்தின் அளவைத் தெரிந்து கொள்ளலாம். புரதம் கிரியேடினைன் விகிதத்தை சிறுநீர் ரேண்டம் பரிசோதனையில் தெரிந்து கொள்ளலாம். கரு அல்ட்ரா சவுண்ட், அழுத்தம் இல்லா நிலைக்கான பரிசோதனை அல்லது பயோ பிசிகல் புரொஃபைல் மூலம் கண்டுபிடிக்கலாம்.’’\n‘‘பல அபாய அம்சங்கள் சொல்லப்பட்டாலும், ரத்தத்தில் உள்ள ஒரு சில குறியீடுகளே ப்ரீ எக்லாம்சியா நோயைக் கண்டறியும். இதை கண்டறிவதற்கும், மற்றும் அதற்கான சிகிச்சையை தொடங்குவதற்கும் பனிக்குடம் க்ரோத் ஃபேக்டர் (Placenta Growth Factor- PLGF ) சோதனை மிக முக்கியப் பரிசோதனை ஆகும். ப்ரீஎக்லாம்சியா நோய்க்குறி அறிதலின்போதும், நோய் முற்றிய நிலையிலும், பெண்களின் சீரம் மற்றும் சிறுநீரக PLGF பரிசோதனை அளவுகள் குறைந்தே காணப்படும்.’’\n‘‘ப்ரீஎக்லாம்சியா கடுமையாக இருக்கும் பட்சத்தில் தாய், சேய் ஆகிய இருவரையும் காப்பாற்ற முன் கூட்டியே குழந்தை பிறக்க வாய்ப்பு உள்ளதா என்று கண்டறிய வேண்டும். குழந்தை பிறப்பதற்கு முன்பாக கருப்பையிலிருந்து பனிக்குடம் பிரிந்து செல்வதற்கான அபாயம் அதிகம். ப்ரீ எக்லாம்சியாவுக்கு சரியான சிகிச்சை அளிக்காமல் முற்றிய நிலையில் வலிப்பு நோய் ஏற்படக் கூடும். ப்ரீ எக்லாம்சியா காரணமாகப் பனிக்குடத்துக்குப் போதிய ரத்தம் செல்லாமல் குறையும் நி��ையில், கருவுக்குக் குறைந்த அளவே ஊட்டச்சத்து கிடைக்கும். இது கருவின் வளர்ச்சியைக் கடுமையாகப் பாதிக்கும்.’’\nப்ரீ எக்லாம்சியாவைத் தடுப்பது அல்லது தவிர்ப்பது எவ்வாறு\n‘‘ப்ரீ எக்லாம்சியாவைக் குறிப்பாக அதிக அபாய கட்டத்தை சிறப்பாக மேலாண்மை செய்யத் தொடக்கத்திலேயே அதைக் கண்டுபிடித்துச் சிகிச்சை எடுத்துக் கொள்வது ஒன்றுதான் சிறந்த வழி. மருத்துவரைக் கலந்து ஆலோசிக்காமல் மாத்திரை, மருந்துகளையோ, வைட்டமின், மினரல் மாத்திரைகளையோ எடுத்துக் கொள்ள வேண்டாம். கர்ப்பகால முழுவதுமே மருத்துவ ஆலோசனை முக்கியமாகும்.’’\nப்ரீ எக்லாம்சியா பாதிப்பு இருக்கும்போது, தாயையும், சேயையும் அது எவ்வாறு பாதிக்கும்\n‘‘தாயைப் பொருத்தமட்டில் உடலுறுப்பு பாதிப்பு, அதிக ரத்த அழுத்தம், வலிப்பு போன்ற பாதிப்புகளும், குழந்தைக்கு மெதுவான கரு வளர்ச்சி, குறைப் பிரசவம், நஞ்சுக்கொடி தடங்கல்களும் ஏற்படலாம்.\n’’ப்ரீ எக்லாம்சியாவுக்கான சிகிச்சை…‘‘பிரசவம் ஆவதற்கு இன்னும் சில காலம் ஆகுமென்றால் மருத்துவர் சில முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். பேறு காலத்தில் ரத்த அழுத்தத்தை குறைப்பதற்காக கொடுக்கப்படும் பல மாத்திரைகள் ஆபத்தானவை என்பதால் சரியான மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொள்வதை மருத்துவர் உறுதிப்படுத்த வேண்டும்.\nகடுமையான ப்ரீ எக்லாம்சியா சிண்ட்ரோம் இருப்பின் அவரது ஈரலைத் தற்காலிகமாக மேம்படச் செய்யவும், ரத்தத் தட்டணுக்கள் மேம்படவும், பேறு காலத்தை நீட்டிக்கவும் ஸ்டீராய்ட்ஸ் மருந்துகள் வேலை செய்யும். வலிப்பு இருந்தால், அதை சரிவர கையாள, மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். முழுமையான ஓய்வு முக்கியம். பிரசவத்துக்கு முன்பே மருத்துவமனையில் உள்ளிருப்பு நோயாளியாக இருந்து சிகிச்சை பெறுவது சிறந்தது.’’\nPosted in: செய்திகள், மருத்துவம்\nசெக்ஸ் அடிமை (sexual addiction) (அவ்வப்போது கிளாமர்)\nதந்தையை எதிர்த்து களமிறங்கிய மகள் – தேர்தலில் ருசிகரம் \nஇரசாயன ஆலையில் பெரும் வெடிப்பு – 44 பேர் உயிரிழப்பு\nதிருநங்கைகளின் திரும்பி பார்க்க வைக்கும் ம்யூசிக்கலி\nஅட டேய் 😝😝 செம்ம காமெடி டா😝😝 Couples comady\nபயங்கரமான கிராமத்து டான்ஸ் செம்மயா கலக்குறாங்க\nதிருநங்கை ரேணுகாவின் அட்டகாசமான ம்யூசிக்கலி வீடியோ\nகிறைஸ்ட்சேர்��் தாக்குதல்: பாசிசத்தின் இன்னொரு பலிபீடம்\nஜன்னி, ஜூரம், வலிப்பு நோயை போக்கும் தினை\nகோடை வெயிலை சமாளிப்பது எப்படி\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilgospel.com/?p=1277", "date_download": "2019-03-23T00:15:11Z", "digest": "sha1:NHY2SQATD2R6QQ32KFEIMT4LV2O6E56A", "length": 9292, "nlines": 126, "source_domain": "www.tamilgospel.com", "title": "நான் உமது நாமத்திற்குப் பயந்திரும்கும்படி என் இருதயத்தை ஒருமுகப்படுத்தும் | Tamil Gospel", "raw_content": "\nதேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்\nமறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும்.\nஅவர்கள் இருதயமோ, எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது\nஆனபடியால் இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன் நிற்கிறார்கள்\nஜீவ ஊற்று உம்மிடத்தில் இருக்கிறது\nHome செப்டம்பர் நான் உமது நாமத்திற்குப் பயந்திரும்கும்படி என் இருதயத்தை ஒருமுகப்படுத்தும்\nநான் உமது நாமத்திற்குப் பயந்திரும்கும்படி என் இருதயத்தை ஒருமுகப்படுத்தும்\n“நான் உமது நாமத்திற்குப் பயந்திரும்கும்படி என் இருதயத்தை ஒருமுகப்படுத்தும்” சங். 86:11\nகர்த்தருக்குப் பயப்படுகிறதென்றால் அவர் வார்த்தையே நம்பி, அதற்குக் கீழ்ப்படிந்து, அவரை மகிமைப்படுத்துகிறதே ஆகும். அவருடைய நாமத்தில் பக்திவைராக்கியம் கொள்வது, அவரைப் பிரியப்படுத்த முயற்சி செய்து, அவரை விசனப்படுத்தாமல் இருப்பது அவரைத் தொழுவது ஆகும். ஆராதனை என்பதில், துதி, தோத்திரம், ஜெபம் ஆகியவை அடங்கும். முழு உள்ளத்தோடு செய்யாத ஆராதனை ஒன்றுக்கும் உதவாது. தேவனைத் தொழுதுகொள்ளும்பொழுது, நமது சிந்தனை அவர்பேரில் இல்லாது சிதறிப்போவதுண்டு. இதனால்தான் நாமும் சங்கீதக்காரனைப்போல், உமது நாமத்திற்குப் பயந்திருக்கும்படி என் இதயத்தை ஒரு முகப்படுத்தும் என்று ஜெபம் செய்ய வேண்டும்.\nஅதாவது, சமாதானமாய் இருக்கவும், தேவ சமுகத்தில் களிகூர்ந்து ஆராதனை செய்யவும் இது முக்கியம். இவ்வாறு நாம் ஜெபிக்கும் பொழுது, நாம் தேவ ஆராதனையில் பிரியம் கொள்வோம். பயத்தோடும், பக்தியோடும் தேவனுக்கு ஊழியம் செய்யத்தக்க கிருபையைப் பெற்றுக்கொள்ளத் தேடுவோம் என்று காட்டுகிறோம் பரிசுத்தவான்கள்கூட இருதயத்தை அலையவிடுவதினால் கர்த்தருக்கு ஊழியம் செய்யத்தடைப்படுகிறார்கள். சில நேரங்களில் நாமும் அவ்வாறு உணர்வதுண்டு. இந்நிலையிலுள்ளவர்கள், மந்தமனமுள்ளவர்களாகவும், ஊழியத்தில் உற்சாகமில்லாமல், இரண்டுங்கெட்டானாயிருப்பார்கள். அவர்கள் தாவீதைப்போல ஜெபிக்க வேண்டும். அப்பொழுது மேலான தேவசமாதானம் இவர்களுடைய சிந்தையை ஆளும். இருதயத்தை ஒருமுகப்படுத்தி, தேவனுக்குப் பயந்திருங்கள். ஆவிக்குரிய வாழ்வில் வளருங்கள்.\nPrevious articleஎன் ஆத்தும வியாகுலங்களை அறிந்திருக்கிறார்\nNext articleமரணபரியந்தம் நம்மை நடத்துவார்\nதேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்\nமறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும்.\nஅவர்கள் இருதயமோ, எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது\nதேவரீர் எல்லா அக்கிரமத்தையும் நீக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/09/30130152/1194738/Today-Vijays-Oru-viral-puratchi-will-Release.vpf", "date_download": "2019-03-23T00:26:34Z", "digest": "sha1:HBHN3Z73WEXFQLFRCS2FT6AD5UNZN7YY", "length": 14403, "nlines": 184, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "SARKAR, Vijay, Keerthy Suresh, AR Rahman, AR Murugadoss, விஜய், ஏ.ஆர்.முருகதாஸ், ஏ.ஆர்.ரஹ்மான், கீர்த்தி சுரேஷ், சர்கார்,", "raw_content": "\nசென்னை 23-03-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஇன்று மாலை ஒரு விரல் புரட்சியை ஆரம்பிக்கும் விஜய்\nபதிவு: செப்டம்பர் 30, 2018 13:01\nநடிகர் விஜய் ‘ஒரு விரல் புரட்சி’ - யை இன்று மாலை 6 மணிக்கு ஆரம்பிக்க இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். #Vijay #Sarkar #SarkarKondattam\nநடிகர் விஜய் ‘ஒரு விரல் புரட்சி’ - யை இன்று மாலை 6 மணிக்கு ஆரம்பிக்க இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். #Vijay #Sarkar #SarkarKondattam\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படம் `சர்கார்'. படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான முதல் சிங்கிள் `சிம்டாங்காரன்' என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது.\nதற்போது இரண்டாவது சிங்கிள் ‘ஒரு விரல் புரட்சி’ என்ற பாடலை இன்று மாலை 6 மணிக்கு வெளியிட இருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.\nஇப்படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற அக்டோபர் 2-ஆம் தேதி பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. இந்த படத்தில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷும், முக்கிய கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமாரும் நடித்துள்ளனர். காமெடியனாக யோகி பாபுவும், வில்லன்களாக அரசியல்வாதி கதாபாத்திரங்களில் பழ.கருப்பையா மற்றும் ராதாரவி நடிக்கின்றனர்.\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் நடப்பு அரசியல் தொடர்பான காட்சிகள் இடம்பெற்று இருப்பதால் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. #Sarkar #Vijay #SarkarKondattam\nதமிழகம், புதுவை காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு\nகிரிக்கெட் வீரர் காம்பீர் பா.ஜ.க.வில் இணைந்தார்- அரசியல் இன்னிங்ஸ் தொடங்கியது\nயாசின் மாலிக் தலைமையிலான பிரிவினைவாத இயக்கத்துக்கு மத்திய அரசு தடை\nநகர்பகுதிகளில் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் கூட்டம் நடத்த அனுமதிக்க கூடாது- டிஜிபிக்கு ஐகோர்ட்டு உத்தரவு\nதிருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஏகே போஸ் வெற்றி செல்லாது - உயர்நீதிமன்றம்\nகனகராஜ் மறைவையொட்டி சூலூர் சட்டசபை தொகுதி காலியானதாக அறிவிப்பு\nபாராளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை ஆதரவு\nவிஜய் படத்தில் ஜெய் பட நடிகை\nகொலைகாரன் தலைப்பை தேர்வு செய்தவர் அவர்தான் - இயக்குனர்\nமீண்டும் நடிப்பில் களமிறங்கும் விஜய், அஜித் பட நடிகை\nபாராளுமன்ற தேர்தல்: வாக்காளர்களுக்கு விஜய்சேதுபதி அறிவுரை\nபுகைப்படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய நிவேதா பெத்துராஜ்\nநடிகை வடிவுக்கரசி வீட்டில் நகை கொள்ளை புகைப்படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய நிவேதா பெத்துராஜ் எனக்கான ஒருவரை சந்தித்து விட்டால் உடனே திருமணம் - திரிஷா தளபதி 63 படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர் பிரியா வாரியர் - நூரின் ஷெரீப் மோதல் பூனம் பஜ்வாவுக்கு ரசிகர்கள் அறிவுரை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/05/20/village.html", "date_download": "2019-03-23T01:04:22Z", "digest": "sha1:7CBQZJR2N4FUOUNCZVNZMKEWNS7NRFP7", "length": 14989, "nlines": 214, "source_domain": "tamil.oneindia.com", "title": "குக்கிராமங்களை மேம்படுத்த வருகிறது புதிய அமைப்பு | new organisation to uplift villages - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாலியானது சூலூர் தொகுதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n7 hrs ago எடப்பாடி அரசின் ஆயுள் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது.. திருமாவளவன் பேட்டி\n8 hrs ago எச்ஐவியால் பாதிக்கப்பட்ட சாத்தூர் பெண், வரும் திங்களன்று ஆஜராக வேண்டு���்… மதுரை ஹைகோர்ட் உத்தரவு\n8 hrs ago சிறப்பாக செயல்படும் முதல்வர்கள்.. சந்திரசேகர ராவ் பர்ஸ்ட், பழனிசாமி லாஸ்ட்\n9 hrs ago நாளைக்கு பாருங்க… யாரு.. எங்கேன்னு சொல்லிடுவோம்… வேட்பாளர் பட்டியல் குறித்து கே.எஸ். அழகிரி பேட்டி\nLifestyle பங்குனி உத்திரத்துக்கு பிறகு எந்தெந்த ராசிக்கு எந்தெந்த கிரகங்கள் பக்கபலமா இருக்கும்\nMovies கன்னடத்தில் ரீமேக் செய்யப்படும் பரியேறும் பெருமாள்: ஹீரோ யார் தெரியுமோ\nAutomobiles இந்தியா-அமெரிக்கா நிறுவனங்கள் கைகோர்ப்பு... மார்க்கெட்டில் தூள் கிளப்ப போகும் புதிய கார் இதுதான்...\nFinance வேட்புமனு தாக்கலின் போது 500 ரூபாய் பணம் இல்லாத வேட்பாளர்..\nSports பும்ரா.. நீங்க இப்படி மரியாதை இல்லாம நடந்துக்கலாமா சின்ன விஷயத்தை ஊதிப் பெரிதாக்கும் நெட்டிசன்கள்\nTravel சல்ஸா அழகிய சுற்றுலாவுக்கு செல்வோமா\nEducation நீங்க இந்த ராசிக்காரரா அப்ப இத மட்டும் படிங்க, நீங்கதான் டாப்பு.\nTechnology ஏகே 47 உடன் கூடிய பறக்கும் ட்ரோனை தயாரிக்கும் ரஷ்யா\nகுக்கிராமங்களை மேம்படுத்த வருகிறது புதிய அமைப்பு\nகுக்கிராமங்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்த அகில இந்தியசேவா சங்கம் என்ற அமைப்பை ஆர்ஷா வித்யா குருகுலத்தின் தயானந்த சரஸ்வதிசுவாமிகள் துவங்கியுள்ளார்.\nஇது குறித்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:\nஇந்தியாவில் ஏரளமான குக்கிராமங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்துகொடுக்கப்படவில்லை. இந்த கிராமங்களுக்கு மக்கள் சென்று வருவதே அபூர்மாகஉள்ளது.\nஎனவே இத்தகைய கிராமங்களைக் கண்டறிந்து, அங்கு அடிப்படை வசதிகளைமேம்படுத்துவதற்காக அகில இந்திய சேவா சங்கம் என்ற அமைப்பத்தொடங்கியுள்ளோம்.\nஒவ்வொரு மாநிலத்திலும் குறைந்த பட்சம் 50 கிராமங்களைத் தத்து எடுத்து, அவற்றின்சீரமைப்பு பணியில் இந்த அமைப்பு ஈடுபடும்.\nகுடிநீர், சத்துணவு, சுற்றுச்சூழல், சுகாதாரம், பண்பாடு ஆகியவற்றை மேம்படுத்தும்பணியில் இந்த சேவா சங்கம் மேற்கொள்ளும்.\nஇந்த இயக்கம் ஒரு சுயசார்பு இயக்கம் ஆகும். வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள்இந்த அமைப்பிற்கு உதவினால் அதை ஏற்றுக் கொள்வோம். எதனையும், யாரையும்நம்பியிராமல் இவ்வியக்கம் சுயமாக செயல்படும்.\nநம்மை நாமே நம்பியிருத்தல் நல்லது. அரசின் நிதியுதவித் திட்டங்களை இரண்டுஆண்டுகள் கழித்துப் பெறுவோம் என்றா���் தயானந்த சரஸ்வதி சுவாமிகள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் village செய்திகள்View All\nEXCLUSIVE: கட்சி கொடி, பேனர் இதெல்லாம் தூக்கிட்டு வரக் கூடாது.. ஒரு கட் அண்ட் ரைட் அதிரடி கிராமம்\nமண் மேடு.. பெட்ஷீட்.. சம்மணம் போட்டு உட்கார்ந்து.. புது ஃபார்மில் இறங்கிய மு.க.ஸ்டாலின்\nகிராம சபை கூட்டம்.. கமல் ஸ்டைலில் மு.க.ஸ்டாலின்\nவிஷால் தத்தெடுத்துள்ள கிராமம் எது தெரியுமா\nஇது பொம்மயில்லை பொம்மயில்லை உண்மை.. ஷிகிமி உருவாக்கின விசித்திர கிராமம்\nஊரை விட்டு ஒதுக்கி வச்சுட்டாங்க.. கல்லூரி மாணவி பேஸ்புக் லைவ்வில் தற்கொலை முயற்சி\nமணப்பாறை \"பெருமாள்சாமி\" திடீர் மரணம்... சோகத்தில் மூழ்கிய கிராமம்\nநேரில் உங்களை சந்திக்கும் போது கிடைக்கும் மகிழ்ச்சி டிவியில் கிடைப்பதில்லை- கமல்\nகிராமங்கள் முன்னேற வேண்டும்... தத்தெடுத்த கிராமத்தில் கமல் பேச்சு\nஎங்கே போனது அந்த அழகான வாழ்க்கை.. அழித்தது யார்.. புலம்புவது ஏன்\nபணக்கார வீட்டு பிள்ளைகளை டாக்டராக்கவும், ஏழைகளை புறம்தள்ளவும் நீட் தேர்வு\n22 ஆண்டுகளுக்குப் பின் நடந்த திருமணம்... திருவிழா போல் கொண்டாடிய கிராம மக்கள்\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக மாணவர்கள் 3-வது நாளாக போராட்டம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2018/12/tnpsc-3.html", "date_download": "2019-03-23T00:58:38Z", "digest": "sha1:IIU3JTJGBRL35PSGPUWOFODVBBC3KAA6", "length": 27352, "nlines": 233, "source_domain": "www.kalvinews.com", "title": "TNPSC - பொது அறிவு வினா – விடைகள் – 3 ~ Kalvi news Blog for Tamil Nadu school education news in Tamil | Current News in School Education", "raw_content": "\nHome » » TNPSC - பொது அறிவு வினா – விடைகள் – 3\nTNPSC - பொது அறிவு வினா – விடைகள் – 3\nடெல்டா இல்லாத நதி எது நர்மதைகராத்தே பள்ளி முதலில் தோன்றிய நாடு எது நர்மதைகராத்தே பள்ளி முதலில் தோன்றிய நாடு எது ஜப்பான்அரசு நாணய மதிப்பை குறைப்பது எதை அதிகரிக்கிறது ஜப்பான்அரசு நாணய மதிப்பை குறைப்பது எதை அதிகரிக்கிறது சேமிப்பைஅதிகரிக்கிறது\"இந்திய விழா\" நடைபெற்ற நகரம் எது சேமிப்பைஅதிகரிக்கிறது\"இந்திய விழா\" நடைபெற்ற நகரம் எது லண்டன்கிர் காடுகளின் சிறப்பு என்ன லண்டன்கிர் காடுகளின் சிறப்பு என்ன அங்குள்ள சிங்கங்கள்சக ஆண்டு எப்போது தொடங்குகியது அங்குள்ள சிங்கங்கள்சக ஆண்டு எப்போது தொடங்குகியது கி.பி. 78 ல��ஒப்படர்த்தி கோட்பாட்டை விளக்கிய்வர் யார் கி.பி. 78 ல்ஒப்படர்த்தி கோட்பாட்டை விளக்கிய்வர் யார் ஐன்ஸ்டின்மத்திய சக்தி ஆராய்ச்சி நிலையம் எங்கு உள்ளது ஐன்ஸ்டின்மத்திய சக்தி ஆராய்ச்சி நிலையம் எங்கு உள்ளது பெங்களூரில்வால் நட்சத்திரத்தின் மாறுபெயார் என்ன பெங்களூரில்வால் நட்சத்திரத்தின் மாறுபெயார் என்ன எல்னோசிப்கோ இயாக்கத்தை தொடங்கியவர் யார் எல்னோசிப்கோ இயாக்கத்தை தொடங்கியவர் யார் பகுகுனா20 அம்ச திட்டத்தை அறிவித்தவர் யார் பகுகுனா20 அம்ச திட்டத்தை அறிவித்தவர் யார் இந்திரா காந்திநமது சக்தி சாதனங்களில் மிக முக்கியமானது எது இந்திரா காந்திநமது சக்தி சாதனங்களில் மிக முக்கியமானது எது நிலக்கரி76 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் வால் நட்ச்சத்திரம் எது நிலக்கரி76 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் வால் நட்ச்சத்திரம் எது ஹாலிமின்னாற்றலை உருவாக்குவது எது ஜெனரேட்டர்எக்ஸ் கதிர்களால் குணமாக்கப்படும் நோய் எது புற்று நோய்பார்வை நரம்பு உள்ள இடம் எது புற்று நோய்பார்வை நரம்பு உள்ள இடம் எது விழித்திரைஒரு யூனிட் என்பது எத்தனை வாட் மணி விழித்திரைஒரு யூனிட் என்பது எத்தனை வாட் மணி 103 வாட் மணிநந்த வம்சத்தின் கடைசி அரசர் யார் 103 வாட் மணிநந்த வம்சத்தின் கடைசி அரசர் யார் தன நந்தர்மொரிசியஷியஸின் நாணயம் எது தன நந்தர்மொரிசியஷியஸின் நாணயம் எது ரூபாய்சாதவாகனர் ஆண்டுவந்த பகுதி எது ரூபாய்சாதவாகனர் ஆண்டுவந்த பகுதி எது ஆந்திரம்.பல்கலைக்கழக மானியக்குழுவை உருவாக்கியவர் யார் ஆந்திரம்.பல்கலைக்கழக மானியக்குழுவை உருவாக்கியவர் யார் அபுல் கலாம் ஆசாத்ச்மையல் செய்வது தாமதமாகும் பிரதேசம் எது அபுல் கலாம் ஆசாத்ச்மையல் செய்வது தாமதமாகும் பிரதேசம் எது மலைப்பிரதேசம்திருவள்ளுவருக்கு அய்யன் எனப் பெயர் சூட்டியவர் யார் மலைப்பிரதேசம்திருவள்ளுவருக்கு அய்யன் எனப் பெயர் சூட்டியவர் யார் திரு.மு. கருணாநிதிஅமில மழை எது மாசுபடுவதால் உண்டாகிறது திரு.மு. கருணாநிதிஅமில மழை எது மாசுபடுவதால் உண்டாகிறது காற்று மாசுபடுவதால்.இந்தியாவை ஆளுவதற்க்கு ஆங்கிலேயர் எந்த முறையை பின்பற்றினர் காற்று மாசுபடுவதால்.இந்தியாவை ஆளுவதற்க்கு ஆங்கிலேயர் எந்த முறையை பின்பற்றினர் பிரித்தாளும் முறைஇளங்கோவடிகள் சார்ந்த சமயம் ��து பிரித்தாளும் முறைஇளங்கோவடிகள் சார்ந்த சமயம் எது சமணம்பஞ்சாபின் நாட்டிய நாடகம் எது சமணம்பஞ்சாபின் நாட்டிய நாடகம் எது பாங்கராமிக்ச் சிறப்பாக இசையமைப்பவர்களில் ஒருவர் யார் பாங்கராமிக்ச் சிறப்பாக இசையமைப்பவர்களில் ஒருவர் யார் பீதோவன்இரும்புக்குதிரை என்ற நூலை எழுதியவர் யார் பீதோவன்இரும்புக்குதிரை என்ற நூலை எழுதியவர் யார் பாலக்குமாரன்ரோமாபுரிப் பாண்டியன் என்ற நூலின் ஆசிரியர் யார் பாலக்குமாரன்ரோமாபுரிப் பாண்டியன் என்ற நூலின் ஆசிரியர் யார் திரு.மு.கருநாநிதிகூலிட்ஜ் குழாயைக் கண்டுபிடித்தவர் யார் திரு.மு.கருநாநிதிகூலிட்ஜ் குழாயைக் கண்டுபிடித்தவர் யார் டங்ஸ்டன்நான்காவது மைசூர் போர் நடந்த ஆண்டு எது டங்ஸ்டன்நான்காவது மைசூர் போர் நடந்த ஆண்டு எது 1799ம் ஆண்டுகான்வா போர் நடந்த ஆண்டு எது 1799ம் ஆண்டுகான்வா போர் நடந்த ஆண்டு எது கி.பி.1527முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் ஜில்ஃபிகர் அலி பூட்டோவை தூக்கிலிட்ட ராணுவ ஆட்சியாளர் யார் கி.பி.1527முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் ஜில்ஃபிகர் அலி பூட்டோவை தூக்கிலிட்ட ராணுவ ஆட்சியாளர் யார் ஜியா-உல்-ஹக்இந்தியா வின்ஸ் ஃப்ரீடம் என்ற நூலின் ஆசிரியர் யார் ஜியா-உல்-ஹக்இந்தியா வின்ஸ் ஃப்ரீடம் என்ற நூலின் ஆசிரியர் யார் அபுல் கலாம் ஆசாத்அயோடின் குறைவினால் ஏற்படும் நோய் எது அபுல் கலாம் ஆசாத்அயோடின் குறைவினால் ஏற்படும் நோய் எது முன் கழுத்துக் கலழைஜெர்மன் பேரரசை நிறுவியவர் யார் முன் கழுத்துக் கலழைஜெர்மன் பேரரசை நிறுவியவர் யார் பிஸ்மார்க்வெற்றிடத்தின் வழியே செல்ல இயலாதது எது பிஸ்மார்க்வெற்றிடத்தின் வழியே செல்ல இயலாதது எது ஒலி1921 ம் ஆண்டு இறந்தவர் யார் ஒலி1921 ம் ஆண்டு இறந்தவர் யார் பாரதியார்சோழப்ப்பேரரசின் இறக்குமதிப பொருள் என்னா பாரதியார்சோழப்ப்பேரரசின் இறக்குமதிப பொருள் என்னா விலைமதிப்பற்ற கற்கள்உலகளவில் 18 வது பெரிய தொலை நோக்கி எது விலைமதிப்பற்ற கற்கள்உலகளவில் 18 வது பெரிய தொலை நோக்கி எது தமிழ் நாட்டில் உள்ள வைனிபாப்புமூலிகை கலந்துவரும் அருவி எது தமிழ் நாட்டில் உள்ள வைனிபாப்புமூலிகை கலந்துவரும் அருவி எது குற்றாலம்முன்னால் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட இடம் எது குற்றாலம்முன்னால் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட இடம் எது ஸ்ரீபெரும்புதூர்ஜப்பான் நாட்டில் உள்ள அதிவேக ரயிலின் பெயர் என்ன ஸ்ரீபெரும்புதூர்ஜப்பான் நாட்டில் உள்ள அதிவேக ரயிலின் பெயர் என்ன ஷன் கான் சென்1993 ம் ஆண்டு நோபல் பரிசு பெற்றவர் யார் ஷன் கான் சென்1993 ம் ஆண்டு நோபல் பரிசு பெற்றவர் யார் நெல்சன் மண்டேலாஇண்டிகா என்ற நூலை எழுதியவர் யார் நெல்சன் மண்டேலாஇண்டிகா என்ற நூலை எழுதியவர் யார் மெகஸ்தனிஸ்மனித மூளையை எக்ஸ்-ரே-எடுக்கும் கருவியின் பெயர் என்ன மெகஸ்தனிஸ்மனித மூளையை எக்ஸ்-ரே-எடுக்கும் கருவியின் பெயர் என்ன என்செஃபலோகிராப்பண்டைய ரோமானிய சட்டங்களை உருவாக்கியவர்களுள் ஒருவர் யார் என்செஃபலோகிராப்பண்டைய ரோமானிய சட்டங்களை உருவாக்கியவர்களுள் ஒருவர் யார் புரூட்டஸீம்முயல் வளர்ப்பில் முதலிடம் வகிக்கும் மாவட்டம் எது புரூட்டஸீம்முயல் வளர்ப்பில் முதலிடம் வகிக்கும் மாவட்டம் எது தருமபுரிமெக்சிக்கோவின் நாணயம் எது பிசோமீன்கள் இல்லாத ஆறு எது ஜோர்டான் ஆறுஸிம்பாப்வேயின் நாணயம் எது ஜோர்டான் ஆறுஸிம்பாப்வேயின் நாணயம் எது டாலர்முத்துசுவாமி தீட்சிதர் பிறந்த ஊர் எது டாலர்முத்துசுவாமி தீட்சிதர் பிறந்த ஊர் எது திருவாரூர்சியாமா சாஸ்திரிகள் பிறந்த ஊர் எது திருவாரூர்சியாமா சாஸ்திரிகள் பிறந்த ஊர் எது தஞ்சாவூர்கே.பி.சுந்தராம்பாள், மோதிலால் நேரு மறைவு குறிந்து பாடியவர் யார் தஞ்சாவூர்கே.பி.சுந்தராம்பாள், மோதிலால் நேரு மறைவு குறிந்து பாடியவர் யார் இரங்கற்பாதாய்லாந்தின் நாணயம் எது பாஹ்த்எம்.எம்.தண்டபாணி தேசிகர் நடித்த முதல் படம் எது பட்டினத்தார்இந்தியா அக்காளத்தில் யாரால் ஆளப்பட்டது பட்டினத்தார்இந்தியா அக்காளத்தில் யாரால் ஆளப்பட்டது குப்தர்கள்சாவித்திரி என்னும் படத்தில் ஆண் வேடம் அணிந்து நடித்தவர் யார் குப்தர்கள்சாவித்திரி என்னும் படத்தில் ஆண் வேடம் அணிந்து நடித்தவர் யார் எஸ்.சுப்புலட்ச்சுமிசீக்கிய மதத்தை நிறுவியவர் யார் எஸ்.சுப்புலட்ச்சுமிசீக்கிய மதத்தை நிறுவியவர் யார் குருநானக்பட்டு உற்பத்தி செய்யும் இடம் எது குருநானக்பட்டு உற்பத்தி செய்யும் இடம் எது திருப்புவனம்இன்காப் பேரரசின் மிகச்சிறந்த அரசர் யார் திருப்புவனம்இன்காப் பேரரசின் மிகச்சிறந்த அரசர் யார் சினான்சி ரோக்காபாலை நிலக் கடவுள் யார் சினான்சி ரோக்காபாலை நிலக் கடவுள் யார் கொற்றவைநகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின் எங்கு குடியேறினார் கொற்றவைநகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின் எங்கு குடியேறினார் சுவிட்ஸ்ர்லாந்துஅப்பளம் தயாரிக்கும் தொழில் எங்கு நடைபெறுகிறது சுவிட்ஸ்ர்லாந்துஅப்பளம் தயாரிக்கும் தொழில் எங்கு நடைபெறுகிறது கல்லிடைக்குறிச்சிமங்கோலியாவின் நாணயம் எது ரூபாய்பென்பாற் புலவர்களும் இருந்த அரசவை எது சங்ககால அரசவைசிலப்பதிகாரத்திற்க்கு உரை எழுதியவர் யார் சங்ககால அரசவைசிலப்பதிகாரத்திற்க்கு உரை எழுதியவர் யார் அடியார்க்கு நல்லார்வேத நாயகம் பிள்ளை யாரிடம் தமிழ் பயின்றார் அடியார்க்கு நல்லார்வேத நாயகம் பிள்ளை யாரிடம் தமிழ் பயின்றார் மீனாட்சி சுந்தரம் பிள்ளை.பெங்களூர் நகரை வடிவமைத்தவர் யார் மீனாட்சி சுந்தரம் பிள்ளை.பெங்களூர் நகரை வடிவமைத்தவர் யார் கெம்ப கவுடாமொராக்கோவின் நாணயம் எது கெம்ப கவுடாமொராக்கோவின் நாணயம் எது டிர்காம்இலக்கியத்திற்க்காக நோபல் பரிசு பெற்றவர் யார் டிர்காம்இலக்கியத்திற்க்காக நோபல் பரிசு பெற்றவர் யார் வின்ஸ்டன் சர்ச்சில்கொலம்பியாவில் தங்க அருங்காட்சியம் எங்கு உள்ளது வின்ஸ்டன் சர்ச்சில்கொலம்பியாவில் தங்க அருங்காட்சியம் எங்கு உள்ளது பகோடாதோழனோடும் ஏழமை பேசேல் என்று கூறும் நீதிநூல் எது பகோடாதோழனோடும் ஏழமை பேசேல் என்று கூறும் நீதிநூல் எது கொன்றைவேந்தன்திருப்புகழைப் பாடியவர் யார் அருணகிரிநாதர்தமிழிசைச் சங்கத் தலைவகளில் முதன்மையானவர் யார் ராஜா சர் அண்ணாமலை செட்டியார்எது பஞ்சவர்ண வாத்தியங்களுள் ஒன்று ராஜா சர் அண்ணாமலை செட்டியார்எது பஞ்சவர்ண வாத்தியங்களுள் ஒன்று எக்காளம்எது எரிமலைக் குழம்பில் பிறந்தவை எக்காளம்எது எரிமலைக் குழம்பில் பிறந்தவை மணிகள்எது நவமணிகளில் ஒன்று \nElection 2019 - வாக்காளர் பட்டியலில் \"பாகம் எண்\" மற்றும் \"வரிசை எண்\" தெரிந்துகொள்ள - Direct Link\nFlash News : Primary CRC Date Changed - தொடக்க நிலை ஆசிரியர்களுக்கானCRC - தேதி மாற்றம்\nதொடக்க நிலை ஆசிரியர்களுக்கான CRC வரும் வெள்ளிக்கிழமை 22-3-19 அன்று 50% (I -Batch) ஆசிரியர்களுக்கும் மீதமுள்ள 50 % ஆசிரியர்களுக்கு சன...\nஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப் பள்ளிகள், அருகில் உள்ள அரசு உயர் / மேல் நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியரின் கட்டுப் பாட்டில் ��ணைக்கப் படுகிறதா\nபாபநாசம் ஒன்றியத்தில் உயர்நிலைமற்றும் மேல்நிலைப் பள்ளிகளில்உள்ள பள்ளிகளுடன் ஒரேஅலகாக இணைக்கப்படும் பள்ளிகளின் பட்டியல்\nவிடைத்தாள் திருத்துதலில் ஈடுபட உள்ள ஆசிரியர்கள் கவனத்திற்கு - அரசு தேர்வுத் துறை எச்சரிக்கை\nபொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தத்தில் தவறு செய்யும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்வுத் துறை அறிவித்துள்ளது. த...\nதேர்தல் பயிற்சி 2019 - முதல் கட்ட தேர்தல் வகுப்பு பயிற்சி வரும் ஞாயிறு 24.3.2019 நடைபெறும் - மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல்\n01.04.2003 முதல் தமிழக அரசால் ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட CPS தொகை இந்திய ரிசர்வ் வங்கியில் (RBI) எந்தெந்த தேதியில், எவ்வளவு தொகை முதலீடு செய்யப்பட்டது - RBI பதில்\n01.04.2003 முதல் தமிழக அரசால்ஊழியர்களிடம் பிடித்தம்செய்யப்பட்ட CPS தொகைஇந்திய ரிசர்வ் வங்கியில் (RBI)எந்தெந்த தேதியில், எவ்வளவுதொகை முதலீடு...\nஆண்டு முடிவில் வட்டாரக்கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டிய சில முக்கிய விண்ணப்பம்\nதேர்தல் 2019 - பெண் ஆசிரியர்களுக்கு தொகுதி விட்டு தொகுதி பணி நியமன ஆணை வழங்கக்கூடாது\nShaala Siddhi - External evaluation மார்ச் 15 முதல் 22 வரை நடைபெற உள்ளது - பள்ளிகள் பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் முழு விவரம்\nTRB - 814 கணினி ஆசிரியர் பணிக்கான தேர்வு - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியீடு\nமார்ச் 20 முதல் ஏப். 10 வரை என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்...\nPrimary CRC - தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான CRC மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான BRC பயிற்சி அட்டவணை வெளியீடு.\nமூன்றாம் பருவத்தேர்வு 6-9 வகுப்புகளுக்கான தேர்வுகால அட்டவணை\nElection 2019 - வாக்காளர் பட்டியலில் \"பாகம் எண்\" மற்றும் \"வரிசை எண்\" தெரிந்துகொள்ள - Direct Link\nCRC உயர் தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான பயிற்சி அட்டவணை\nCRC உயர் தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான பயிற்சி அட்டவணை\nஇந்த நான்கு நாட்கள், குறிப்பிட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை. தமிழக அரசு தேர்வுத்துறை உத்தரவு.\nபத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு 2018-2019 கல்வியாண்டுக்கான பொது தேர்வுகள் தேதியை தமிழக அம...\nTN Schools Attendance Appல் தலைமை ஆசிரியருக்கான Log in ல் ஆசிரியர்கள் பெயர் வரவில்லையா அப்படியென்றால், கீழ்க்கண்ட வழிமுறைகளை கையாளுங்கள்\nஆசிரியர் வருகைப்பதிவு ஆன்லைனில் மேற்கொள்ளும் வழிமுறைகள்: Attendance app அப்டேட் செய்து கொள்ளவும் வலது ஓரத்தில் தெரியும் மூன்று க...\n02.03.2019 பயிற்சியில் கலந்து கொள்ள வேண்டியவர்கள் : மாவட்ட கல்வி அலுவலர், உயர்நிலை,மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் கணினிஆ...\nBreaking News : புதிய மாற்றங்களுடன் ஆசிரியர் தகுதி தேர்வு - ஜனவரியில் அறிவிக்கப்படும்\nCPS மற்றும் ஊதிய முரண்பாடுகள் தொடர்பாக அளிக்கப்பட்ட அறிக்கைகள் மீது அரசு விரைவில் முடிவெடுக்கும் - முதல்வர் அறிவிப்பு \nஇரு குழுவின் அறிக்கை மீது பரிசீலனை-முதல்வர் ஸ்ரீதர் மற்றும் சித்திக் குழுவின் அறிக்கைகள் மீது பரிசீலனை செய்து அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொ...\nFlash News : கஜா புயல் எதிரொலி இன்று (16.11.2018) (22+2) மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு01.01.2019 முதல் 3% அகவிலைப்படி உயருகிறது\nCPS மற்றும் ஊதிய முரண்பாடுகள் தொடர்பாக அளிக்கப்பட்ட அறிக்கைகள் மீது அரசு விரைவில் முடிவெடுக்கும் - முதல்வர் அறிவிப்பு \nஇரு குழுவின் அறிக்கை மீது பரிசீலனை-முதல்வர் ஸ்ரீதர் மற்றும் சித்திக் குழுவின் அறிக்கைகள் மீது பரிசீலனை செய்து அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொ...\nFlash News : கஜா புயல் எதிரொலி இன்று (16.11.2018) (22+2) மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு01.01.2019 முதல் 3% அகவிலைப்படி உயருகிறது\nகனமழை - 8 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று (22/11/18) விடுமுறை அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/india/story20160619-3275.html", "date_download": "2019-03-23T00:38:30Z", "digest": "sha1:RQMEG55CNOYYZ6WIJLHDZPQT67S7RX3E", "length": 12508, "nlines": 71, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "பிரதமரை ஜெயலலிதா சந்தித்தது வழக்கில் தப்பிக்கும் யோசனை பெறவே டெல்லி சென்றார் | Tamil Murasu", "raw_content": "\nபிரதமரை ஜெயலலிதா சந்தித்தது வழக்கில் தப்பிக்கும் யோசனை பெறவே டெல்லி சென்றார்\nபிரதமரை ஜெயலலிதா சந்தித்தது வழக்கில் தப்பிக்கும் யோசனை பெறவே டெல்லி சென்றார்\nசென்னை: அதிமுக ஆட்சியில் அரசுப் பணியில் அமர்த்துவதற்கு பலரிடம் லஞ்சம் பெறப்பட்டுள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் குற்றம்சாட்டி உள்ளார். தம் மீதான அவதூறு வழக்கு விசாரணையின்ப��து, அதிமுக அரசின் இந்த ஊழலை அம்பலப்படுத்தப்போவதாக அவர் தெரி வித்தார். நாகர்கோவிலில் செய்தியாளர் களிடம் பேசிய அவர், தாம் குறிப்பிடும் குற்றச்சாட்டை நிரூபிப்பதற்கான ஆதாரங்கள் தம்மி டம் இருப்பதாகவும் சட்டப்பேரவை யில் திமுக தலைவர் கருணாநிதிக்கு இருக்கை வசதி செய்து தரவேண்டும் என்றும் கூறினார். “அதிமுக ஆட்சியில் ஆசிரியர் பணி, பேருந்து நடத்துநர் பணி போன்றவற்றுக்கு கையூட்டு பெற்றுக்கொண்ட பிறகே வேலை வழங்குகிறார்கள். இதை வெளிப் படையாக தெரிவித்ததற்காக என் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தி ருக்கிறார்கள். லஞ்சம் கொடுத்து வேலை பெற்றவர்கள் பட்டியலை, நான் ஆதாரத்தோடு வெளியிட்டு, வழக்கு நடைபெறும் போது நிரூபிப்பேன்,” என்றார் இளங் கோவன்.\nஇந்நிலையில் நேற்று முன் தினம் மாலை டெல்லியில் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியை சந்தித்த அவர், எதிர்வரும் தமிழக உள்ளாட்சித் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முல்லைப் பெரியாறு நீர்மட்டத்தை உயர்த்து வது தொடர்பாக கேரள மாநில முதல்வரின் கருத்தை வரவேற்பதாகக் கூறினார். அண்மையில் முதல்வர் ஜெய லலிதா டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்தது தமிழக மக்களின் நலனுக்காக அல்ல என்று குறிப்பிட்ட அவர், தம் மீதான வழக்குகளில் இருந்து தப்பிப்பது தொடர்பில் பிரதமரின் ஆலோசனையைக் கேட்பதற்காகவே ஜெயலலிதா டெல்லி சென்ற தாகச் சாடினார். “மத்திய அரசு குளச்சல் வர்த்தக துறைமுகத்தை, குளச்சல் பகுதியில்தான் அமைக்க வேண் டும். சிலரின் தனிப்பட்ட சொத்துகளைக் காக்க வேண்டும் என் பதற்காக வேறு இடத்தில் துறை முகத்தை அமைப்பதற்கான முயற்சி நடக்கிறது.\n“உள்ளாட்சித் தேர்தல் தொடர் பான ஆலோசனை கூட்டத்துக்கு காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர்கள் அழைக்கப்பட்டனர். தமிழக காங்கிரஸ் சார்பில் நான் கலந்து கொண்டேன். தேர்தல் நிலவரம், கட்சி நிலவரம், தேர்தல் வியூகம் குறித்து சோனியா காந்தியுடன் ஆலோசனை நடத்தி னேன். “உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் தனித்து நிற்க வேண் டும் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். முதலில் பாஜக போட்டி யிடும் இடங்களில் வைப்புத் தொகையை திரும்பப் பெறுவதற் கான பணிகளை அவர் தொடங்க லாம்,” என்றார் இளங்கோவன். அண���மையில் ஏழு மாவட்ட தலைவர்கள் நீக்கப்பட்டது பற்றி சோனியாகாந்தியிடம் தாம் எது வும் பேசவில்லை என்று குறிப்பிட்ட அவர், உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள காங்கிரஸ் தயாராக உள்ளது என்றார்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nஅகமதாபாத் நகரில் பங்குனி உத்திரத் திருவிழா\nமாயாவதி: நானும் பிரதமர் வேட்பாளர்\nராணுவ வீரர் சுட்டு சக வீரர்கள் பலி\nபங்குனி உத்திரம்: ஊர்வலப் பாதையில் மாற்றம்\nதீவு விரைவுச்சாலையில் விபத்து; உயிர் இழந்த மோட்டார் சைக்கிளோட்டி\nசிம் லிம் ஸ்குவேர் விற்பனை: தொடக்க விலை $1.3 பில்லியன்\nநியூசிலாந்து பள்ளிவாசல் துப்பாக்கிச்சூட்டில் சிங்கப்பூரரின் மகன் பலி\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nவெளிநாட்டு ஊழியர் உயிரும் ஈடு இல்லாத அளவுக்கு முக்கியம்\nதரம் பிரிப்புக்குப் பதில் பாட அடிப்படையிலான வகைப்பாடு\nபட்ஜெட் 2019: வலுவான, ஒன்றுபட்ட சிங்கப்பூரை உருவாக்க உதவும் திட்டம்\nஜெயா, கருணாநிதி இல்லா தேர்தலில் கணக்குப் போடும் கட்சிகள்\nமுதியோருக்கும் பராமரிப்பாளருக்கும் கூடுதல் ஆதரவு திட்டம்\n‘டிஎன்ஏ.ஆர்என்ஏ’ குழுவைச் சேர்ந்த ரேச்சல் லின், ஆர்ய லெட்சுமி, நூர் டியானா, நூரின் ஆலியா. படம்: ‘என்.யி.மேஷன்’ இணையத்தளம்\nமுழுமைத் தற்காப்புக்கு குரல் கொடுக்கும் ஆர்ய லட்சுமி\nபுத்தாக்க முறையில் தமிழ்மொழி கற்றல்\nமானம் காக்க தற்காப்புக் கலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devakanthan.blogspot.com/2018/11/blog-post.html", "date_download": "2019-03-23T00:44:01Z", "digest": "sha1:ISN7K6MCMDTBWYE66N6CO4WLEA2YENDV", "length": 63932, "nlines": 236, "source_domain": "devakanthan.blogspot.com", "title": "kathaakaalam: எம்மா- சிறுகதை", "raw_content": "\nஅதுவொரு மென்மையும் நுட்பமும் சார்ந்த விஷயமாக அவளுக்குப் பட்டது. இருந்தும் அதை வகைப்படுத்தி இதுதானெ புள்ளிவைக்க அவளால் கூடவில்லை. அங்கேயே நடந்திருந்ததும், வெவ்வேறு இடங்களில் நடந்ததாய்க் கேட்டிருந்ததுமான அதுபோன்ற சம்பவங்கள்கூட எம்மாவுக்கும் சண்முகநாதனுக்குமிடையே உள்ளோடியிருந்த மனவுணர்வைப் புரிந்துகொள்ள போதுமானவையல்ல என்பதாய் அவளுக்குத் தெரிந்தது. பழகியவர்களும் புரிந்திட முடியாதளவு அதில் புதிர்கள் நிறைந்து கிடந்தன.\nஅந்தத் தொழிற்சாலையில் வேலைபார்க்கும் ஆறு வருஷ அனுபவத்தில் ஒரு ஆணினதும் பெண்ணினதுமான நெருக்கத்தில் எழுந்த கதைகள் வெறும் வதந்திகளாய்க் கரைந்தழிந்ததை அவள் நிறையக் கண்டிருந்தாள். இருந்தும் அவர்கள் விஷயத்தில் ஏதோவொன்று இருக்கவே செய்கிறதென்று மனத்துள் குடைந்துகொண்டிருந்த எண்ணத்தை அவளால் துடைக்க முடியவில்லை.\nகடந்த சில மாதங்களாகவெனினும் எம்மாவோடு நெருக்கமான பழக்கமுண்டு லட்சுமிக்கு. வீடுகள் அண்மையில் இருந்ததில், வாகன வசதியற்றவர்களுக்கு அந்தச் சமீபத்தின் வெளிகூட சிரமத்தில் கடக்கவேண்டியதாயிருந்தும், வார இறுதி நாட்களில் ரிம் ஹோர்டனிலோ, வோல் மார்ட்டிலோ அல்லது அணித்தாயிருந்த பிறைஸ் சொப்பரிலோ அவர்கள் சந்தித்துக்கொள்வதுண்டு. பிள்ளைகளின் பிறந்தநாள்களிலும், நத்தார் புதுவருஷம் உயிர்த்த ஞாயிறுபோன்ற விசேஷ தினங்களிலும் வீடுகளிலே கூடிக்கொள்ளவும் செய்தார்கள். இன்னும் அந்நியமாயிருந்த ஆங்கிலத்திலான உரையாடல் மூலம் தங்கள் குடும்பங்களைப்பற்றி, நாட்டைப் பிரிந்துவந்த காரணங்கள்பற்றி, இறுதியாக கனடா வந்து சேரும்வரை பட்ட அவலங்கள்பற்றியெல்லாம் அவர்கள் பேசியிருக்கிறார்கள். இலங்கையில் இருந்ததுபோன்ற இனக்கொடுமையை ஆர்மீனியா நெடுங்காலத்துக்கு அனுபவித்திருந்தது. அதிலிருந்து தப்பிப் பிழைத்து ஒரு குழந்தையோடு கனடா வந்து சேர்வதொன்றும் எம்மாவுக்கு இலகுவான காரியமாய் இருக்கவில்லை. இலங்கையிலிருந்து இருபத்திரண்டு வயதில் தன்னந்தனியனாய் இந்தியாவென்றும் சிங்கப்பூரென்றும் தாய்லாந்தென்றும் அலைந்துழன்று லட்சுமி கனடா வந்துசேர்ந்த கஷ்டங்களை பெரும்பாலும் அது நிகர்திருந்தது.\nகணவனால் ஒதுக்கப்பட்டிருந்�� நிலையில் காரணங்கள் துரத்த எம்மா நாட்டைவிட்டு வெளியேறியிருக்க, லட்சுமிக்கு கனடா வந்த பிறகு நடந்த திருமணத்திற்கு பிரிவு விதியாகியிருந்தது. வேறு பெண்ணோடுள்ள தன் கணவனின் தொடர்பு உறுதிப்பட்ட நாளில் குடும்பத்தில் வெடித்துப் பெருகிய கலகம் பொலிஸ்வரை சென்று அன்று இரவே லட்சுமியின் கணவனை வீட்டைவிட்டு வெளியேற்ற அவள் தனியனாகியிருந்தாள். பிரிவு பின்னால் சட்டரீதியாகவும் உறுதியாயிற்று.\nஏறக்குறைய ஒரேவிதமான தனித்தாயர் வாழ்க்கை இருவருக்கும். ஒரேவிதமான கஷ்ரங்களின் எதிர்ப்படுகைகள். இவையே கூடி வேலைசெய்யும் அவ்விருவருக்குமிடையில் மிகுந்த அந்நியோன்யத்தை ஏற்படுத்தியிருந்தன.\nஇருந்தும் சண்முகநாதன்மேல் கிளர்ந்திருக்கக்கூடிய விருப்பம் ஈர்ப்புவென எதுபற்றியும் எம்மா அவளுடன் என்றும் பிரஸ்தாபித்ததில்லை. அதுமாதிரியான இணக்கங்களை அனுமதித்துவிடாத ஒரு தொழிற்சாலையின் நடைமுறை விதிகளினால் மறைக்கப்பட்ட அவ்வுணர்வுகள் தெறிக்கும் கணங்களில் உருக்கொள்ளும் அனுமானங்களும், உள்ளே அசைந்து திரியும் வதந்திகளும் விசை கொள்கிறபோது லட்சுமியே எம்மாவிடம் கேட்டிருக்கிறாள். சிரிப்புக்கான விஷயம்போல் பாவித்து எம்மா அதற்கு 'ஒன்றுமேயில்லை, குழம்பாதே'யென பதிலளிக்கவும் செய்திருக்கிறாள்.\nஆனால் லட்சுமிக்கு இப்போது மறுபடி சந்தேகம் வந்திருக்கிறது, எம்மா அந்த வதந்திகளுக்கும், உருத் தோற்றங்களுக்கும் பின்னாலுள்ள உறவின் உண்மையை தன் சிரிப்பால் போர்த்து மறைத்துவிட்டிருந்ததாக.\nமுதல்நாள் வெள்ளிக்கிழமை தொழிற்சாலையில் யாரும் எதிர்பாராதவிதமாக நடந்த அச்சம்பவம் குறித்து லட்சுமியின் நிலைப்பாடு அவளுடைய சிநேகிகளுடையதைவிட, குறிப்பாக மணியக்கா மற்றும் வர்த்தினியினதைவிட, வேறாகவே இருந்தது. ஏதோ தமக்குள்ளான ஒப்பந்தத்தை எம்மா மீறினாள்போல வெடித்துச் சினந்து சண்முகநாதன் எம்மாவைத் தூற்றியதற்காக அவள் அவனைக் கோபிப்பாளே தவிர, எம்மாவை அல்ல.\nஎம்மாமீதான அவளது கோபமெல்லாம், அவ்வளவு கொதிநிலை அடையும்படியான உண்மையொன்று அதில் இருந்திருந்தும், தன்னிடத்தில் அதை முற்றுமாய் மறைத்திருந்தாளே என்பதில்தான்.\nவேலை முடிந்து வீடு திரும்பியவளுக்கு செய்ய நிறைய வேலைகளிருந்த கவனத்தைமீறி அன்றைய வேலைத்தல சம்பவத்தைச் சுற்றியே மனது அ��ைந்துகொண்டிருந்தது.\nசண்முகநாதன்மீது அவளுக்கு நல்ல அபிப்பிராயம் உண்டு. தொழிற்சாலையில் பத்து வருஷங்களாக வேலை செய்யும் அனுபவத்தை, ஒரு முன்னுரிமையாக எடுத்துக்கொள்ளும் மற்ற ஆண்கள் போலன்றி, அதிகமாக பெண்களே வேலைசெய்யும் அத் தொழிற்சாலையில் அவன் கண்ணியமாக நடந்துகொண்டான்.\nநெருங்கி வேலைசெய்ய நேரும் இருபாலார் உடல்களிலும் அவ்வாறான தொழிற்கூடங்களில் ஒரு சபல அலையின் வீச்சுக்கு எப்போதும் குறைவிருப்பதில்லை. அதன் அதிர்வலைகள் எப்போதாவதெனினும் தம்மிருப்பை வெளிப்படுத்தவே செய்கின்றன. இறுக்கமான நெருக்கமொன்று அவர்களுக்குள் இருக்கிறதோவென்ற சந்தேகம் பலருக்கும் ஏற்கனவே இருந்திருந்தது. அவர்கள் அதில் நிச்சயம்கொண்டு சிரிக்கும்படியாகவே அன்றைய சம்பவம் நடந்திருந்தது. ஆனால் லட்சுமியோ திகைத்து நின்றிருந்தாள். அந்த விஷயம் அவளுக்கு லேசானதில்லை.\nசின்ன விஷயங்களுக்குக்கூட வெடித்தெழும் இயல்புகொண்டவள் எம்மா. அங்கே வேலைசெய்ய வந்த அத்தனை சிறிய காலத்துள் அவள் பலபேரோடு வாக்குவாதப்பட்டு கதைபேச்சுக்களை அறுத்திருக்கிறாள். அது அன்றுவரையிலும்கூட சிலரோடு தொடர்ந்துகொண்டிருக்கிறது. கனடா வந்த ஆறு ஆண்டுகளில் செய்த பத்து வேலைகளில் ஒன்பதன் இழப்பு, முன்பின் யோசியாது அநீதியான எதையும் தூக்கியெறிந்து அவள் வெடித்ததின் காரணமாகவே சம்பவித்தது. அதில் பாதிக்குமேல் மற்றவர்களுக்கானதாகவே அவை இருந்தன. ஆனால் அன்று அந்தளவு கடூரமான வார்த்தைகள் தன்மேல் எறியப்பட்டபொழுதில் வெப்ப வலயத்தில் ஒரு மெழுகுச் சிலையின் உருகுநிலைக்கு முன்னான ஸ்திதியில் தகதகத்துக்கொண்டு தன் ஆளுமை சிதைய மௌனமாய் எம்மா நின்றிருந்தாளே, ஏன் அவனும் அவ்வாறான வெடிப்பைக் காட்டுமளவு உள்ளுள்ளாகவேனும் ஒரு பாத்தியதையை சுவீகரித்தவனாய்த்தான் தென்பட்டிருந்தான். அவனது வெடிப்பும் அவளது மௌனம்போலவே கதைகளைப் பின்புலத்தில் கொண்டிருந்ததின் சாட்சியமென லட்சுமி எண்ணினாள்.\nபுதிர்கள் விளைந்துகொண்டிருந்தவளின் மனத்தில் இன்னொரு முகம் தோன்றியது. அடித்த அந்தப் புயலில் மேற்பார்வையாளருக்கு என்ன பங்கிருக்கிறது அவள் அதை நினைத்தே ஆகவேண்டும். ஏனெனில் அவன் எம்மாவின் வேலைகளில் அதிகமாகவும் குற்றமே கண்டுகொண்டிருந்தவன். அவளது வேலை நிரந்தரத்தை அதனால் கேள்விக���கு உள்ளாக்கிக்கொண்டு இருந்தவன். இதற்குப் பின்னாலுள்ள இவன் கதை என்ன அவள் அதை நினைத்தே ஆகவேண்டும். ஏனெனில் அவன் எம்மாவின் வேலைகளில் அதிகமாகவும் குற்றமே கண்டுகொண்டிருந்தவன். அவளது வேலை நிரந்தரத்தை அதனால் கேள்விக்கு உள்ளாக்கிக்கொண்டு இருந்தவன். இதற்குப் பின்னாலுள்ள இவன் கதை என்ன இந்த மூவர் கதைகளின் மோதலா வேலைத்தலத்தில் அன்றடித்த புயல்\nஅன்றைய வெள்ளிக்கிழமை வழக்கமாக வேலைசெய்வதில் இல்லாமல் தூரத்து மெஷின் ஒன்றிலே வேலைசெய்யும் கட்டாயம் எம்மாவுக்கு நேர்ந்துவிட்டது. போகும்போது லட்சுமியைப் பார்த்து 'கஷ்ரம் கஷ்ரம்' என்பதுபோல் தலையிலே தட்டி அலுத்துக்கொண்டுதான் அவளும் போயிருந்தாள்.\nசனி ஞாயிறு விடுமுறை கொண்ட அத் தொழிற்சாலையில் கிழமை நாளின் இறுதி நாளான வெள்ளிக்கிழமையின் கடைசி ஒரு மணி நேரத்தை மெஷின்களையும் வேலைத்தலத்தையும் துடைத்து துப்பரவுசெய்வதற்காக ஒதுக்கியிருந்தார்கள்.\nஅன்று துப்புரவுப் பணிக்காக இரண்டு மணியளவில் மெஷின்கள் நிறுத்தப்பட்ட நிமிஷத்திலிருந்து எம்மா எங்கும் பார்வையில் தட்டுப்படவில்லை. அவ்வாறான துப்புரவுப்பணியிலிருந்தான ஒதுக்கம் அவ்வப்போது மேற்பார்வையாளரின் அனுசரணையாளர்களுக்கு கிடைப்பதுதான்.\nதன்னுடைய மெஷினிலிருந்து எம்மா சென்றதில், அவளால் அதைத் தவிர்த்திருக்க முடியாதெனத் தெரிந்திருந்தபோதும், வெகுநேரமாய் கடுகடுத்துக்கொண்டிருந்த சண்முகநாதன், மெஷின்கள் நிறுத்தப்பட்டு வெகுநேரமாகியும் எம்மா காணப்படாததில், அவள் எங்கேயென்று ஒருமுறை லட்சுமியை வந்து விசாரித்துப் போனான். 'காணேல்லை. ஒஃபீசுக்கு போயிருப்பாவோ தெரியா' என பதிலளித்திருந்தாள் அவள். நேரமாகவாக அவன் தன்னிலை இழந்திருந்ததின் அடையாளமாக கூடவும், பக்கத்திலும் வேலைசெய்தவர்களோடெல்லாம் சண்முகநாதன் சினந்துகொண்டிருந்தான். 'சண்ணோட வேலைசெய்யிறது வலு சுகம்' என்று சொல்லிக்கொண்டிருந்த வர்த்தினிமேலேயே பலதடவைகள் வெடித்துப் பாய்ந்துவிட்டான். ஒருபோது அவள் அழுகையை அடக்கமுடியாமல் குலுங்கினாள்.\nமூன்று மணிக்கு சிறிதுநேரம் முன்பாகத்தான் எம்மா மறுபடி அங்கே காணப்பட்டாள்.\nஎம்மா கிட்ட வர, சண்முகநாதனின் பெருந்தொனி கூடத்தையே அதிர வைப்பதுபோல் வெடித்தெழுந்தது. வீடு செல்ல புறப்பட்டுக்கொண்டிருந்த அத்த��ைபேருமே திடுக்கிட்டுத் திரும்பினார்கள்.\nஅப்போது வேலைநேரம் முடிவதற்கு ஐந்து நிமிஷங்கள் முன்பான சமிக்ஞை மணி அலறியது. உறைவுநிலை கலைந்தவர்கள் மெல்ல வாசலைநோக்கி நகரத் தொடங்கினர்.\nவேலை முடிந்து செல்லும் நேரத்தில் பெண்கள் கூட்டத்தில் நின்று எப்போதும் கலகலத்துக்கொண்டிருக்கும் எம்மா, மின்னல் தாக்கிக் கருகிய மரம்போல இறுதி மணியொலிப்பைக் காத்தபடி உள்வாசலில் தனியே நின்றிருந்தாள்.\nஅன்று பஸ் எடுக்க லட்சுமியோடும் அவள் கூடச் செல்லவில்லை. வீடு செல்ல அதிக நேரமெடுக்கும் மாறுதிசையில் வந்த பஸ் எடுத்துக்கொண்டு அவளுக்கு முன்னாலேயே போய்விட்டாள்.\nஅவளோடு உரையாடாமல் சில விஷயங்களில் தன்னால் எவ்வளவு யோசித்தாலும் தெளிவுபெற்றுவிட முடியாதென்பது லட்சுமிக்குத் தெரிந்தது. அது வெளிப்பார்வைக்குத் தெரிந்துவிடாத பல நுட்பங்களை உடையதாயிருந்தது.\nஅவள் எம்மாவுக்கு போனெடுத்து மறுநாள் தாங்கள் அவசியம் சந்திக்கவேண்டுமென்றாள்.\nஆறு மணியளவில் சந்திக்க சம்மதித்தாள் எம்மா.\nமறுநாள் மாலை ஆறு மணியளவில் ரிம்ஹோர்டனில் இருவரும் சந்தித்தனர்.\nமுதல்நாள் நடந்த சம்பவத்துக்கு எம்மா அன்றைக்கும் அழுதாளா அவ்வளவுக்கு அவளது முகம் நீண்டநேரம் அழுத அதைப்பு கொண்டிருந்தது. பாவம்தான் அவ்வளவுக்கு அவளது முகம் நீண்டநேரம் அழுத அதைப்பு கொண்டிருந்தது. பாவம்தான் அவ்வளவு மோசமான வார்த்தைகளைத் தாங்கிவிடுவது ஒரு வெள்ளைத் தோலிக்குக்கூட வலி நிறைந்ததாகவே இருந்திருக்குமென எண்ணினாலும், அவளைத் தேற்றுவதைப் பின்போட்டுவிட்டு தன் சந்தேகங்களைத் தீர்க்க முனைந்தாள் லட்சுமி. “நான் கேட்கப்போகிற கேள்விக்கு வழக்கம்போல இன்று சிரித்துக்கொண்டு பதில்சொல்ல உன்னால் முடியாமலிருக்குமென்று எனக்குத் தெரியும். முன்பு ஒன்றோ இரண்டோ முறை கேட்ட அதே கேள்விதான் இது. நீயும் பதில் சொல்லியிருக்கிறாய்தான். இல்லை இல்லையென்று நீ ஆயிரம் தரம் சொல்லியிருந்தாலும் இன்றைக்கு அந்தப் பதிலில் எனக்கு சந்தேகம் வந்திருக்கிறது. அதனால் எங்கள் நட்பை நீ கனம் பண்ணுகிறவளாய் இருந்தால் என் கேள்விக்கு உண்மையான பதிலைச் சொல்லு. நான் என்ன சொல்கிறேன் என்பதை நீ சரியாக விளங்கிக்கொண்டாயா, எம்மா அவ்வளவு மோசமான வார்த்தைகளைத் தாங்கிவிடுவது ஒரு வெள்ளைத் தோலிக்குக்கூட வலி நி���ைந்ததாகவே இருந்திருக்குமென எண்ணினாலும், அவளைத் தேற்றுவதைப் பின்போட்டுவிட்டு தன் சந்தேகங்களைத் தீர்க்க முனைந்தாள் லட்சுமி. “நான் கேட்கப்போகிற கேள்விக்கு வழக்கம்போல இன்று சிரித்துக்கொண்டு பதில்சொல்ல உன்னால் முடியாமலிருக்குமென்று எனக்குத் தெரியும். முன்பு ஒன்றோ இரண்டோ முறை கேட்ட அதே கேள்விதான் இது. நீயும் பதில் சொல்லியிருக்கிறாய்தான். இல்லை இல்லையென்று நீ ஆயிரம் தரம் சொல்லியிருந்தாலும் இன்றைக்கு அந்தப் பதிலில் எனக்கு சந்தேகம் வந்திருக்கிறது. அதனால் எங்கள் நட்பை நீ கனம் பண்ணுகிறவளாய் இருந்தால் என் கேள்விக்கு உண்மையான பதிலைச் சொல்லு. நான் என்ன சொல்கிறேன் என்பதை நீ சரியாக விளங்கிக்கொண்டாயா, எம்மா\n\"சண்மீது.. அதுதான் சான்… உனக்கு விருப்பமேதாவது இருக்கிறதா\nஎம்மா கோப்பியைக் குடித்தபடி சிறிதுநேரம் அவளையே பார்த்துக்கொண்டு இருந்தாள். எதிரே இருப்பவள் அவளது நெருங்கிய தோழி. அதே கேள்வியை அவ்வளவு அழுத்தமில்லாமல் முன்பு அவள் கேட்டபோது சிரித்து மழுப்பி அவளை சமாளித்ததுபோல் அன்றைக்கு முடிந்துவிடாதென்பதை எம்மாவால் உணர முடிந்தது. பலரினதும் ஊகங்களை ருசுப்பிப்பதும், பலருக்கு ஊகங்களை உருவாக்குவதுமான சம்பவமே முதல்நாள் நடந்திருக்கிறது. லட்சுமிக்கும் எந்தளவிலோ அது ருசுவாகியிருக்கிறது. அவளது பார்வை, இறுகிய முகபாவங்கள் எல்லாம் அதையே உறுதிசெய்துகொண்டு இருக்கின்றன. 'சரி, அந்தரங்கத்தைத் திறக்கிற நேரம் வந்துவிட்ட'தென எம்மா முடிவுபண்ணினாள். பின் ஆமென்று சுணக்கமாகத் தலையசைத்தாள்.\n\"வெளிப்படையாகவே அவனிடம் இதைச் சொல்லியிருக்கிறாயா\nசிரிக்க வராதென்று தெரிந்தும் எம்மா ஒரு முயற்சி மேற்கொண்டாள். வராதுபோக தலைகுனிந்தபடி கோப்பிக் கப்பை கையில் பிடித்து தணிந்துவரும் அதன் சூட்டை உணருவதுபோல் உருட்டியபடி இருந்தாள். பின் பதிலை தலையசைத்தாள். இல்லை\n அவன் உன்னை விரும்புவது விரும்பாதது உனக்குத் தெரிந்திருக்கவில்லையா\n\"தெரிந்துதான் இருந்தது. ஆனாலும் சொல்லவில்லை\" என்று தொடங்கி தன் மனத்தை ஒரு நிறை பனிப் பொழிவின் கனதியோடு சொல்லிமுடித்தாள். ஒரு பிரசங்கதையே அவள் செய்ததுபோல் இருந்தது. இடையிட்ட லட்சுமியின் கேள்விகளுக்கும் வேகமறாது பதிலளித்தாள். ஒரு கட்டத்தில் உறவுகளின் விசித்திர சேர்மானங்களைச் சொல்லியதோடு எல்லாம் கொட்டப்பட்டுவிட்ட வெறுமையுடன் அவள் தணிந்தாள்.\nலட்சுமியால் நம்பமுடியவில்லை. ஒருவர்மீது ஒருவர் கொள்ளக்கூடிய அதிக விருப்பம், அதீத விருப்பம் ஆகியனவற்றின் இருப்பையே அவள் அப்போதுதான் அறிகிறாள். அவற்றின் அர்தமும் அவளுக்கு அன்றேதான் தெரியவந்திருக்கிறது. லட்சுமியின் மனமெங்கும் அதிர்வலைகள் பரந்தன.\nஅந்த உரையாடல் இவ்வாறு இருந்தது:\n'சான் என்னை விரும்பியது எனக்குத் தெரியும், லக்சோ. வேலைசெய்ய வந்த ஒன்றிரண்டு நாட்களிலேயே அதை நான் தெரிந்துகொண்டேன். எனக்கும் ஒரு விருப்பம் அவனது அணுகுதல்களில், ஆதரவான கதைகளில் இருந்ததென்பதை இனி நான் மறைக்கப்போவதில்லை. ஒரு வாரத்துக்குள்ளாக அந்த ஈர்ப்பு என்னில் தீவிரமாகியும் போனது. நம்பமாட்டாய், நான் கனவுகள் காணவே தொடங்கிவிட்டேன். கனடாவுக்கு நான் ஓடிவந்ததே அவனுக்காகத்தான்போல நான் உள்ளமெல்லாம் சிலிர்த்திருந்தேன். இருந்தும் என் விருப்பத்தை வாய் திறந்து என்றைக்கும் நான் அவனிடத்தில் தெரியப்படுத்தியதில்லை.'\n'ஏனென்றால், தன் விருப்பத்தை அவன் என்னிடத்தில் சொல்லாதிருந்தான். அவனே அதை என்னிடத்தில் முதலில் சொல்லவேண்டுமென்று நான் எதிர்பார்த்தேன்.'\n'அவன் கல்யாணமாகாதவன். நான் கல்யாணமாகி ஒரு குழந்தையோடு இருக்கிறவள். சட்டப்படியான இணைவு என்ற எல்லையை நோக்கி நகராமல் ஒரு ஈர்ப்பு… ஒரு விருப்பம்… ரகசியமான சில ஸ்பரிசங்களோடுமட்டும் அடங்கிக்கொண்டு என்னால் இருந்துவிட முடியாது.'\n'இப்போதெல்லாம் அதிகமாகவும் சேர்ந்து வாழ்தல்தானே நடைமுறை… உங்கள் விருப்பம் அந்த எல்லைக்குக்கூட செல்லாதென எப்படித் தீர்மானித்தாய்\n'என்னால் முடிந்திருந்தது, லக்சோ. ஒருசில வாரங்களிற்கு உள்ளாகவே முடிந்திருந்தது. அவனது கண்களிலும், உடம்பிலும் திமிர்த்த வேட்கையில் அதை நான் கண்டேன். அவனது அதீதமான விருப்பம், லக்சோ. என்னை அப்படியே விழுங்கிவிடுகிற… கபளீகரம் செய்துவிடுகிற… விருப்பமாய் அது இருந்தது. அது எதார்த்தத்தில் ஆழமாக ஆதாரம் கொள்ளாதது. இவ்வாறாக தொழிற்சாலைகளில் ஓய்வுநேர பொழுதுபோக்குப்போல சில அன்புகள் தலையெடுக்கும். அந்த அளவிகந்ததும் உடனடிச் சுகம் தேடுவதுமான விருப்பங்களை, ஒருவரையொருவர் முழுமையாகத் தெரிந்து உருவாகும் அளவான விருப்பங்களிலிருந்து வேறுபிரி���்துக் காண ஒரு நம்பிக்கையான, நிலைத்திருக்கக்கூடிய வாழ்க்கையை எதிர்பார்க்கும் எவருக்கும் தெரிந்திருக்கவேண்டும்.'\nசொல்வதில் அவளது சிரமங்கள் வெளித்தெறித்து காட்ட முயன்றன. அதில் அவள் கரிசனம் கொஞ்சமும் கொள்ளவில்லை. வார்த்தைகள் தடுமாறியபடி விழுந்துகொண்டிருந்தன. 'அளவான விருப்பத்துக்கும் அதீதமான விருப்பத்திற்கும் இடையேயுள்ள வித்தியாசத்தை காதலுக்கும் காமத்துக்கும் இடையேயான வித்தியாசமாகத்தான் நான் காண்கிறேன். அவனுக்கு எனது முடிந்துபோன திருமண வாழ்க்கை, இப்போது நான் வாழ்ந்துகொண்டிருக்கிற வாழ்க்கைத் தரம், எனக்கு குழந்தை இருக்கிற விஷயம், அதற்கு எட்டு வயதாகிறது… பள்ளி செல்கிறது… மூன்றாவது பாரம் படிக்கிறது… என்பதுபற்றிக்கூட ஒன்றும் தெரிந்திருக்கவில்லை. தெரிந்துகொள்கிற முனைப்பும் அவன் என்றும் காட்டியதில்லை. இது எதுவுமே தெரிந்திராத ஒருவனின் என்மீதான விருப்பம் எதுவாக இருக்குமென்று நீ நினைக்கிறாய் அந்த நிலையில் நான் உன்னைக் காதலிக்கிறேனென்று ஓடிப்போய் என்னால் சொல்லிவிட முடியுமா, சொல்லு அந்த நிலையில் நான் உன்னைக் காதலிக்கிறேனென்று ஓடிப்போய் என்னால் சொல்லிவிட முடியுமா, சொல்லு\nவாசிப்புப் பழக்கம்கூட அவளிடம் பெரிதாக இருக்கவில்லை. அவள் அறிந்துகொண்ட அரசியலும் வெளியுலகும் சார்ந்த விஷயங்கள் அவளால் காட்சியூடகங்கள் மூலம் தெரிந்துகொள்ளப்பட்டவையே. இருந்தும் என்னமாதிரி மூடுண்டு கிடந்த ஒரு உணர்வின் வெளியை வெளிச்சமிட்டுக் காட்டிவிட்டாள்\nலட்சுமிக்கு அந்தத் திகைப்பிலிருந்து மீள வெகுநேரம் பிடித்தது.\nஅவளது பார்வையில் தவறிய அம்சம் அது. ஆயினும் அவளால் விளங்கமுடியாத பகுதி இன்னும் அதில் இருந்தது. “அப்படியானால் தன்னை விரும்புவதாக அவன் எண்ணும்படி தொடர்ந்தும் நீ பழகியிருக்கத் தேவையில்லையே\nஅவள் தன்னைப்பற்றி நிறையவே யோசித்திருக்கிறாள் என்பது தெரிந்தது எம்மாவுக்கு. “நீண்டநாளாய் வேலை செய்கிறவனும், திறமான வேலைகாரனுமான அவனோடு வேலைசெய்ய எனக்கு விருப்பமில்லையென நான் கூறிவிட முடியுமா, ம் மேலும், அவன்மீதான விருப்பம் இன்னும் என்னுள் இருந்துகொண்டிருக்கிறதை எனக்கே நான் மறைத்துவிடுவது எப்படி மேலும், அவன்மீதான விருப்பம் இன்னும் என்னுள் இருந்துகொண்டிருக்கிறதை எனக்கே நான் மறை��்துவிடுவது எப்படி அவனது உள் அறிந்த பின்னாலும் அவனிலிருந்து என்னால் முழுவதுமாய் ஒதுங்க முடியாதிருந்தது.”\n\"சரி. அவ்வாறு இருக்கிறபோது சுப்பர்வைசருடன் ஏன் அந்தமாதிரிப் பழகினாய்\n\"அது ஒரு விஷயமா, லக்சோ ஒரே இடத்தில் வேலை செய்கிறவர்கள் கதைப்பது, சிரிப்பது, கதைக்காமலிருப்பது, முகத்தைச் சிடுசிடுவென வைத்திருப்பதெல்லாம் எவ்வாறு ஒருவரின் விருப்பமோ விருப்பமின்மையோ ஆகமுடியும் ஒரே இடத்தில் வேலை செய்கிறவர்கள் கதைப்பது, சிரிப்பது, கதைக்காமலிருப்பது, முகத்தைச் சிடுசிடுவென வைத்திருப்பதெல்லாம் எவ்வாறு ஒருவரின் விருப்பமோ விருப்பமின்மையோ ஆகமுடியும் அவன் தொட்டுத் தொட்டுத்தான் என்னோடு பேசுவான், சிலவேளை நான்கூட அவனோடு அப்படித்தான் பேசியிருக்கிறேன். இதெல்லாம் ஒரு விஷயமே இல்லை, லக்சோ. ஆனாலும் அந்தச் சாதாரணமான செயற்பாடுகளை ஒரு திட்டமான நாடகமாகவே நான் புரிந்தேன். அப்படிச் செய்திருக்கக்கூடாதென்று இப்போது தெரிகிறது. ஆனாலும் வேறு வழியில்லை. அதுவொரு நிர்ப்பந்தம்.”\n\"யாரினதுமில்லை. வாழ்க்கையின் நிர்ப்பந்தம். எவருக்கும் ஒரு வேலை அவசியமெனச் சொல்லிக்கொண்டிருக்கிற இங்குள்ள வாழ்க்கையின் நிர்ப்பந்தமே அது. அந்தவகையில் நான் இப்போது பார்க்கிற வேலை எனக்கு மிகமுக்கியமானது, லக்சோ. சம்பளம் ஒழுங்காகக் கிடைக்காத பல கம்பெனிகளிலே நான் வேலைசெய்து களைத்திருக்கிறேன். வெள்ளிக்கிழமைகளில் சம்பளத்தைப் பெற ஏஜன்ரின் அலுவலகம் போய் ஒன்றரை இரண்டு மணத்தியாலங்களென கால்கடுக்க காத்து நின்றிருக்கிறேன். அந்த வாரச் சம்பளம் கிடைக்காமல் அடுத்த வெள்ளிவரை செலவுக்கு வழியில்லாமல் சிரமப்பட்டிருக்கிறேன். நானே சில வேலைகளை ரோஷத்தில் தூக்கியெறிந்துவிட்டு மேலே வேலை தேடியலைந்து சலிப்பேறியிருக்கிறேன். உனக்கு இந்தமாதிரி அனுபவங்கள் ஏற்பட்டிருக்கிறதா, லக்சோ அவ்வாறு நான் நொந்துபோயிருக்கிற நேரத்தில்தான் இந்த வேலை எனக்குக் கிடைத்தது. சானுக்கு விருப்பமில்லையென்று சுப்பர்வைசருடன், அவனது நோக்கம் தெரிந்திருந்தாலும், கதைக்காமலும் முரண்டிக்கொண்டும் இந்த வேலையை என்னால் தக்கவைக்க முடிந்திருக்குமென்று நான் நினைக்கவில்லை. ஆறு மாதங்களாகியும் கிடைக்காத வேலை நிரந்தரம் வரப்போகும் இந்தக் கோடை விடுமுறையோடு கிடைக்கவிருக்கிற சமயத்தில் அப்படியொரு முறுகல் நிலை ஏற்படுவதை யாரும் விரும்பமாட்டார்கள். நான் விரும்பவில்லை. மூன்று மாதங்களுக்கு முன்னரே கிடைத்திருக்கவேண்டிய வேலைநிரந்தரம் விலகிப்போனதற்கு நான் அவனது அணுகுமுறைக்குக் காட்டிய எதிர்ப்பே காரணமென்பது யாருக்குத் தெரியும் அவ்வாறு நான் நொந்துபோயிருக்கிற நேரத்தில்தான் இந்த வேலை எனக்குக் கிடைத்தது. சானுக்கு விருப்பமில்லையென்று சுப்பர்வைசருடன், அவனது நோக்கம் தெரிந்திருந்தாலும், கதைக்காமலும் முரண்டிக்கொண்டும் இந்த வேலையை என்னால் தக்கவைக்க முடிந்திருக்குமென்று நான் நினைக்கவில்லை. ஆறு மாதங்களாகியும் கிடைக்காத வேலை நிரந்தரம் வரப்போகும் இந்தக் கோடை விடுமுறையோடு கிடைக்கவிருக்கிற சமயத்தில் அப்படியொரு முறுகல் நிலை ஏற்படுவதை யாரும் விரும்பமாட்டார்கள். நான் விரும்பவில்லை. மூன்று மாதங்களுக்கு முன்னரே கிடைத்திருக்கவேண்டிய வேலைநிரந்தரம் விலகிப்போனதற்கு நான் அவனது அணுகுமுறைக்குக் காட்டிய எதிர்ப்பே காரணமென்பது யாருக்குத் தெரியும் அதனால்தான் சான் விரும்பமாட்டானென்று தெரிந்திருந்தும் சுப்பர்வைசருடன் அந்தமாதிரி நடந்துகொண்டேன். நிரந்தரமான ஒரு வேலை… திட்டமான ஒரு சம்பளம்… இவற்றின்மீதுதான் இங்கே ஒரு வாழ்க்கை எவருக்கும் உழன்றுகொண்டிருக்கிறது, மறந்துவிடாதே.”\nலட்சுமியால் அவளை இப்போது ஓரளவு புரிய முடியும்போல இருந்தது. ஆனாலும் இன்னும் ஒரு புதிர் அங்கே இருக்கிறது. “சரி, அப்படியே இருக்கட்டும். ஆனால் தொடர்ந்தும் ஏன் சுப்பர்வைசர் கோபம் கொள்கிற அளவுக்கு சானுடன் பழகவேண்டும் உள்ளுக்குள்ளே விருப்பமிருந்தது என்றுமட்டும் சொல்லிவிடாதே.\"\nஎம்மா லட்சுமியைப் பார்த்தபடி சிறிதுநேரம் இருந்தாள். பிறகு, \"ம்…\" என்று தன்னைச் சுதாரித்தாள். \"சொன்னால் நம்பமாட்டாய். அதன் உண்மை என்னவென்றால் அந்த இருவரின் அபிமானமும் எனக்கு அவசியமாயிருந்தது.\"\nஇப்போது லட்சுமியில் சிறிது கோபமேறத் துவங்கியது. ஒருவரது சுயாதீனத்தில் இந்தவகை மிக அருவருப்பானது. அவளால் ஒப்புக்கொண்டுவிட முடியாதது. அதை எம்மா உணர்ந்திருந்தாளா அவள் கேட்டாள்: \"இருவரையும் விரும்புவதாகக் காட்டிய உன் நாடகம் உண்மையில் தரக்குறைவானதாகவும், சான் அந்தமாதிரி உன்னைத் திட்டித் தீர்ப்பதற்குக் காரணமானதாக���ும் இருந்ததை நீ எதுவுமாக நினைக்கவில்லையா, எம்மா அவள் கேட்டாள்: \"இருவரையும் விரும்புவதாகக் காட்டிய உன் நாடகம் உண்மையில் தரக்குறைவானதாகவும், சான் அந்தமாதிரி உன்னைத் திட்டித் தீர்ப்பதற்குக் காரணமானதாகவும் இருந்ததை நீ எதுவுமாக நினைக்கவில்லையா, எம்மா உன் குணநலம் நேற்று மிகவும் கேவலமாக நிந்தைப்படுத்தப்பட்டது என்பதையாவது நீ உணர்கிறாயா உன் குணநலம் நேற்று மிகவும் கேவலமாக நிந்தைப்படுத்தப்பட்டது என்பதையாவது நீ உணர்கிறாயா\nஎம்மா யோசித்தாள். சிறிது கோப்பியை உறிஞ்சினாள். பிறகு பலஹீனமாகச் சிரித்தாள். ஒருவர் கொண்டிருக்கக்கூடிய மொத்த அவலத்தினதும் பருண்மையாக அது தோன்றியது லட்சுமிக்கு.\nபின் தனது மௌனமுடைத்து சொன்னாள்: “நான் அவன்மீது செலுத்திய விருப்பத்தின் பரிசாக அதைக் கொள்வதைத் தவிர வேறு நான் என்ன செய்யமுடியும் ஒருவிதமான தேவையின் அணுக்கமொன்று ஆரம்பத்தில் என்னிடத்தில் இருந்திருந்தாலும், அவனை நான் தெரிந்துகொண்ட கணத்திலிருந்து எல்லை கடவாததும், எல்லை கடக்க விடாததுமான ஒரு அவதானத்தில் நின்றுதான் பழகிக்கொண்டிருந்தேன். காயாகவோ பழமாகவோ முடியாத ஒரு பூவின் மலர்வாக அந்த அபிலாசை இப்போதும் அவன்மீது இருக்கிறதுதான். அது என் கனவென்று வைத்துக்கொள்ளேன். மனிதர்கள் கனவு காணக்கூடாதா, என்ன ஒருவிதமான தேவையின் அணுக்கமொன்று ஆரம்பத்தில் என்னிடத்தில் இருந்திருந்தாலும், அவனை நான் தெரிந்துகொண்ட கணத்திலிருந்து எல்லை கடவாததும், எல்லை கடக்க விடாததுமான ஒரு அவதானத்தில் நின்றுதான் பழகிக்கொண்டிருந்தேன். காயாகவோ பழமாகவோ முடியாத ஒரு பூவின் மலர்வாக அந்த அபிலாசை இப்போதும் அவன்மீது இருக்கிறதுதான். அது என் கனவென்று வைத்துக்கொள்ளேன். மனிதர்கள் கனவு காணக்கூடாதா, என்ன ஆனால் அந்த என் மனவுணர்வை வெளிக்காட்டும்படி, அவனுக்குப் பிடித்த கேக் வகைகளாக வீட்டிலே செய்துவந்து கொடுக்காமல் இருந்திருக்கலாம்தான். இவ்வளவு காலமாக எந்த ஆண்சுகமும் இல்லாமல் வாழ்ந்துவிட்ட எனக்கு அது பெரிய காரியமாகவும் இருந்திருக்காது. ஒருவேளை அவனைக் கண்டு திமிறத் துவங்கிய என் ஆசைகள் அடங்க மறுத்து இருந்துவிட்டனவோ என்னவோ ஆனால் அந்த என் மனவுணர்வை வெளிக்காட்டும்படி, அவனுக்குப் பிடித்த கேக் வகைகளாக வீட்டிலே செய்துவந்து கொடுக்காமல் இருந்திருக்கலாம்தான். இவ்வளவு காலமாக எந்த ஆண்சுகமும் இல்லாமல் வாழ்ந்துவிட்ட எனக்கு அது பெரிய காரியமாகவும் இருந்திருக்காது. ஒருவேளை அவனைக் கண்டு திமிறத் துவங்கிய என் ஆசைகள் அடங்க மறுத்து இருந்துவிட்டனவோ என்னவோ மனம்கூட சொல்கிறபடி கேட்காத புதிர் கொண்டது, லக்சோ. எவரது மனதும்தான். அது மென்மையானதோ கடினமானதோ, நுட்பமாகவே இருக்கிறது. எப்படியோ, அது என்னுடைய பிழையென்பதை நான் ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும். அது எனக்கு முன்பே தெரிந்திருந்ததுதான். ம்… மனம்கூட சொல்கிறபடி கேட்காத புதிர் கொண்டது, லக்சோ. எவரது மனதும்தான். அது மென்மையானதோ கடினமானதோ, நுட்பமாகவே இருக்கிறது. எப்படியோ, அது என்னுடைய பிழையென்பதை நான் ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும். அது எனக்கு முன்பே தெரிந்திருந்ததுதான். ம்…\nதிடுக்கிட்டாள் லட்சுமி. \"தெரிந்துகொண்டுமா செய்தாய் என்னால் உன்னைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை, எம்மா.\"\n\"அது கஷ்டம்தான், லக்சோ. மனத்துக்குள் எவ்வளவு விகாசம் கொண்டிருந்தாலும் பாதி வாழ்க்கையைத்தான் நாமெல்லோரும் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம். அதில் பாதியையேனும் சொல்ல எனக்கு மொழி இல்லாமல் இருக்கிறது. எஞ்சியதை எப்படியோ சொல்லித் தொலைக்கிறேன், சிரமப்பட்டென்றாலும் புரிந்துகொள், தோழி. உண்மையில் ஒரு தேவை… ஒரேயொரு தேவைதான்… தொடர்ந்தும் என்னை அவ்வாறு இயங்க வைத்தது.\"\n\"நிர்ப்பந்தம், அவசியமென்று சொல்லிச் சொல்லி எல்லாவற்றிற்கும் பணிந்து போய்விட்டாய். இப்போது ஒரு தேவைக்குப் பணிந்துபோனதாய்ச் சொல்லப்போகிறாயா\n\"இப்போது பார், லக்சோ, சுப்பர்வைசருடன் நான் சரஸமாகப் பழகத் துணிந்தேனென்றால், அதற்கு என்னிடமிருந்த ஒரே பலம் சான் அங்கே இருக்கிறானென்பதுதான். அவன் ஒருவகையில் எனக்கொரு பாதுகாப்பாக அங்கே இருந்தான். நிர்ப்பந்தங்களால் எவரும் என்னை அணுகமுடியாத நெருப்பு வளையமாக இருந்தான். தொட்டும் பட்டும் சிரித்தும் பேசுவதை நான் இளகிவிட்டேனென கொண்டுவிட்டாலும் சுப்பர்வைசர் நெருங்கமுடியாதபடி எல்லைக் காவலனாக அவன்தான் இருந்தான். உனக்கு ஆச்சரியமாக இருக்கிறதா ஆனால் அதுதான் உண்மை. சானின் பலமும் உக்கிரமும்தான் இப்போதும் என்னை அங்கே காவல்செய்துகொண்டு இருக்கின்றன.”\nநீண்டநேரமாயிற்று லட்சுமியின் உறைவு தெளிய.\n'வாழ்க்கை எவ்வளவு மகத்துவமானதென எவரும் பரவசப்பட்டுக்கொள்ளட்டும். ஆனால் அது பயங்கரங்களையும் கூடவே கொண்டிருக்கிறது. அதை மிக அவதானமாக வாழ்ந்து கழிக்கவேண்டிய நிலைமைதான் எல்லோருக்கும் இருக்கிறது. எனக்கோ எம்மாவுக்கோ எம்போன்ற வேறு பெண்களுக்கோ அது இன்னும் சிக்கலானது. மேலும் சிக்கலானது ஒரு தனித்தாய்க்கு. அவள் ஒருவகையில் வேரில் பழுத்த பழம்போல நினைக்கப்பட்டு விடுகிறாள். உறவுக்கு ஏங்கும் உணர்ச்சிகளின் சாத்தியம் அவளை எவரின் இலக்காகவும் ஆக்கிவிடுகின்றது.'\nஒரு புரிதலின் அமைதி லட்சுமியில் விழுந்தது.\n\"என்ன, லக்சோ, பேச்சைக் காணவில்லை\n“ம்… உன்னுடைய அந்தத் தேவைதான் மூலப்பிரச்னையாய் எல்லாக் குழப்பங்களையும் உள்ளடக்கிக்கொண்டு இருந்திருக்கிறது. நேற்றைய ரஸாபாசம் அதன் ஒரு விளைவுதானே ஒரு அவசியத்திலானதாக உன் நடத்தையை ஏற்கமுடியுமாயினும், நானே அவ்வாறு என்றைக்கும் ஒழுகிவிடமாட்டேன் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது” என்றாள் லட்சுமி.\nசிறிதுநேரம் கோப்பியைக் குடித்தபடி எம்மா இருந்தாள். வெளியே சென்றுவர அந்தரம்பட்டவள்போல் தோன்றினாள். கோப்பியின் பின் அவளுக்கு சிகரெட் புகைக்கவேண்டியதாலாய் அது இருக்கலாம். ஆனாலும் இன்னும் அமர்ந்திருந்தபடியே சொன்னாள்: “நீ சொல்வது சரிதான். பெரும்பாலான இந்தியப் பெண்களால் அவ்வாறெல்லாம் நடந்துவிட முடியாது. ஏற்றுக்கொள்வதே பலருக்கு கஷ்ரமாக இருக்கும். ஆனாலும் இதை எம்மாவாகிய என்னுடைய தேவை என்பதாக இல்லாமல், ஒரு பெண்ணுடையதாக உன்னால் பார்க்கமுடிந்தால் நீ இன்னும் தெளிவடைந்துவிடுவாய். அவ்வாறு நான் செய்யாது விட்டிருந்தால் அந்த இரண்டு பேரில் யாராவது ஒருவனால் வெறும் பெண்ணுடலாய் நான் பாவிக்கப்பட்டிருக்கும் அபாயமும் நேர்ந்திருக்கலாம். சிலவேளை இரண்டுபேராலுமே. வாழ்வின் தேவையை நிறைவேற்றச் செல்கையில் ஒரு பெண்ணாய் என் தப்புகைக்கான வழி எனக்கு இதுவாக இருந்துவிட்டது. அவ்வளவுதான். தனித்தாயாய் வாழும் ஒரு பெண்ணைநோக்கிய இந்தவகை அபாயங்களை எது செய்து சமாளித்தால்தான் என்ன, ம்\nஇனி அதுபற்றிப் பேச எதுவுமில்லைப்போல் இருவரிடையிலும் ஒரு நிறைவின் மௌனம் விழுந்தது.\nநன்றி: தீராநதி, அக். 2018\nநீண்ட காலத்துக்குப் பிறகு ஊர் காண வந்திருந்த நவநீதத்திற்கு அந்த இடத்தை அன்று காரிலே கடந்துசெல்ல நேர்ந்த வேளையில் நெஞ்சின் ஆழத்திலிரு...\nதமிழ் நாவல் இலக்கியம் தமிழ் நாவலிலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, இன்றைய நிலைமை ஆகியனவற்றின் சுமார் நூற்றுமுப்பத்தைந்து ஆண்டுக் கால வர...\nஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...\nஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து... ஈழத்து இலக்கிய வரலாற்றில் அற்புதமேதும் நிகழ்ந்ததில்லை. அபாரமானது என...\nகனடாவில் இலக்கியச் சஞ்சகைகள்: அவற்றின் எழுச்சி – வீழ்ச்சிகளின் காரணம் குறித்து…\nபிறிதொரு மண்ணில் தன் வாழ்வை நிலைபெறுத்தும் ஒரு புலம்பெயர் சமூகம் முதலில் இலக்கியார்த்தமான செயற்பாடுகளிலேயே மிகுந்த கவனம் குவிக்க...\nஉலகம் இருக்கவேண்டியது போலவோ நினைத்ததுபோலவோ இல்லையென்று ஆகி மனம் பாரமேறித் தவிக்கும் தருணங்களில் தன்னை எங்கோ தொலைப்பதும், பின் ஒரு பொழுதில் மீள்வதும், பிறகு மனஅவசம் ஏற்படும் நிலையில் தொலைப்பதும் மீள்வதும், பிறகொரு நேரத்தில் தொலைப்பதும் மீள்வதும்தான் கடந்த காலத்தில் எனக்கு வாழ்க்கையாகியிருக்கிறது. என் வாசிப்புக்களும் அனுபவங்களும் வித்தியாசமானவை. அவை முழு அளவில் பதிவாகாத போதிலும்தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ragasri-narasimhan.blogspot.com/2013/04/ragasri-ramayanam.html", "date_download": "2019-03-23T00:41:28Z", "digest": "sha1:IHMEZ5KHK5ZI7JAZ57ZAY5WY3V2Q2X6A", "length": 13937, "nlines": 222, "source_domain": "ragasri-narasimhan.blogspot.com", "title": "Ragasri: Ragasri Ramayanam", "raw_content": "\nஎன்னைக் கவர்ந்த பாடல்கள், ஓவியங்கள், புகைப்படங்கள், கட்டுரைகள், செய்திகள்\nஐம்பது வரிகளில் “ராகஸ்ரீ” யின் ராம காவியம்\nகுர்வர்த்தே த்யக்த ராஜ்யோ வ்யசரதநு வனம்\nவைரூப்யாச் சூர்பணக்யா: ப்ரிய விரஹருஷா -\nரோபித ப்ரூ விஜ்ரும்ப –\nத்ரஸ்தாப்திர் பத்த ஸேது: கலதவதஹன:\nஎன்று சுகர் நான்கு வரியில் ராமாயணம் முழுவதையும் சொல்லி ராமனை த்யானிக்கிறார். முதன் முதலில் வால்மீகி ராமாயணம் தேவநாகரியில் எழுதப்பட்டது.\nஇதனை ஆதாரமாகக் கொண்டு நமது இந்தியாவில் பல பாஷைகளில் பலர் காவியாமாகப் படைத்துள்ளார்கள். 50000 வரிகளில் வால்மீகியால் படைக்கப்பட்ட இந்த காவியத்தை கம்பன் தமிழில் 12வது நூற்றாண்டில் கம்பராமாயணமாகப் படைத்தான். 14வது நூற்றாண்டில் துளசி தாஸர் “ராமசரிதமானஸ்” என்ற ஒருகாவியத்தை ஹிந்தியில் படைத்தார். ப்ரேமானந்த் என்பவர் குஜராத்தியிலும், க்ருத்���ிவாஸ் வங்காள மொழியிலும், பலராம தாஸ் ஒரியாவிலும், மராத்தியில் ஸ்ரீதரா என்பவரும், சந்தஜா என்பவர் மைதிலி என்ற மொழியிலும், 15ம் நூற்றாண்டில் ரங்கநாதா என்பவர் தெலுங்கிலும், 16வது நூற்றாண்டில் தொரவே ராமாயணா என்று கன்னட்த்திலும், துந்த்சத்து எழுத்தச்சன் மலயாளத்திலும் ராமாயண காவ்யத்தைப் படைத்து எல்லோருடைய மனத்திலும், உடலிலும் ராமாயணம் என்ற மூச்சுக் காற்று ஓடிக் கொண்டிருக்கிறது.\nகீர்வானணை: அர்த்யமாநோ தஸமுக நிதனம்\nபுத்ரீயாமிஷ்டிம் இஷ்ட்வா த்துஷி தசரத –\nதத்புக்த்வா தத் புரந்த்ரீஷ்வபி திஸ்ருஷு\nஎன்று ஆரம்பித்து, ஸ்ரீ நாராயண பட்டத்ரி 34, 35வது தஸகங்கள் மூலம் இருபது ஸ்லோகத்தால் ராமாயண காவ்யத்தை நமக்கு தந்துள்ளார். இதனை மூலமாகக் கொண்டு எங்களது தகப்பனார் திரு.ஸ்ரீநிவாச ராகவன் 50 வரிகளில் இந்தக் காவியத்தை தமிழில் படைத்து இசை அமைத்துள்ளார். “ராகஸ்ரீ” என்ற அங்கிதத்துடன் 500க்கும் மேற்பட்ட பாடல்களைப் புனைந்துள்ளார்.\n2000வருடம் தொடங்கியவுடன் ராகஸ்ரீ பாடல்களை, தொலக்காட்சி முன்னாள் இயக்குனர் திரு.ராம க்ருஷ்ணன் அவர்கள் (நாதமுனி நாராயண ஐய்யங்காரின் சீடர்), இந்தியாவில் ம்யூசிக் அகாடமி மூலம் ப்ராபல்யப்படுத்தினார். அதே சமயம் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல் நகரம் மூலமாக என் தமயனார் திரு.திருவையாறு க்ருஷ்ணன், ராகஸ்ரீ பாடல்களை Los Angeles SIMA மூலமாகக் கொண்டுவந்துள்ளார். எனது சகோதரி திருமதி.பூமா நாராயணனும், எனது சகோதரன் திரு.திருவையாறு க்ருஷ்ணனும் பரமாச்சாரியார் முன்னிலையில் பாடி ஆசி பெற்ற இந்த ராகஸ்ரீயின் ராம காவியத்தை, இன்று ராமநவமியை முன்னிட்டு, உங்கள் எல்லோருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.\nநரசிமஹனின் இனிய குரலோசையில் ராகமாலிகையாய் இழைந்து வரும் ராம காதை ராம நவமி அன்று ராமனின் அருளை அனைவருக்கும் அளிக்கும் என்பது திண்ணம். அழகான பாடல் வரிகள் அருமையான இசை இனிமையான குரலோசை எழிலான உணர்வுகள் வளர்க தங்கள் பணி . பாடல் வரிகள் இருந்தால் என்போன்றோருக்கு பயன் உள்ளதாக இருக்கும். நன்றி\nVALMIKI SUNDARAKANDAM - வால்மீகி ஸுந்தரகாண்டம்\nராதா வதன விலோகன விகாஸித விவித விகார விபங்கம் 22 வது கல்யாண அஷ்டபதி ஸா ஸ ஸாத்வஸ ஸானந்தம் கோவிந்தே லோல லோசன ஸிஞ்ஜான மஞ்ஜூ மஞ்ஜீரம் ப...\nராதா வதன விலோகன விகாஸித விவித விகார விபங்கம் 22 வது கல்யாண அஷ்டபதி ஸா ஸ ஸாத்வஸ ஸானந்தம் கோவிந்தே லோல லோசன ஸிஞ்ஜான மஞ்ஜூ மஞ்ஜீரம் ப...\nதிரு.நாராயணஸ்வாமி நாராயணன் என்ற ஒரு அன்பர் புட்டபர்த்தியில் நடந்த ஒரு இசைத்தொகுப்பினை எனக்கு அனுப்பியிருநதார். இதனை உங்கள் அனைவருடன் ப...\nக்ருஷ்ணாவதார காலம். கம்ஸனைக் காண்பதற்கு முன்னால் க்ருஷ்ணர் வீதிவலம் வருகிறார். அங்கு உள்ள ப்ரஜைகள் ஒவ்வொருவருக்கும் விதவிதமான் அனுபவங்கள...\nஸங்கீத மும்மூர்த்திகளில் த்யாகராஜ ஸ்வாமிகள் மாத்திரமே கரஹரப்ரியா என்ற 22வது மேளகர்த்தா ராகத்தில் பல பாடல்களை அளித்துள்ளார். முத்து...\nதினம் ஒரு செய்தி (1)\nபாகவதம் - ஏடுகள் சில (19)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://ragasri-narasimhan.blogspot.com/2016/03/barthruhari-thri-sathakam.html", "date_download": "2019-03-23T00:40:57Z", "digest": "sha1:QBFBTBKJMNQI2LZVZBZNDY2G6Z4FK3BU", "length": 12538, "nlines": 175, "source_domain": "ragasri-narasimhan.blogspot.com", "title": "Ragasri: Barthruhari - Thri sathakam", "raw_content": "\nஎன்னைக் கவர்ந்த பாடல்கள், ஓவியங்கள், புகைப்படங்கள், கட்டுரைகள், செய்திகள்\nயோகீஸ்வரென்று போற்றப்படும் ஸ்ரீபர்த்ருஹரி மஹாகவி ஸுபாஷித த்ரிஸதி என்ற முன்னூறு ஸ்லோகங்களில் நீதி ஸதகம், ஸ்ருங்கார ஸதகம், வைராக்ய ஸதகம் என்ற மூன்று பிரிவின் கீழ் ஸுபாஷிதம் மூலமாக ஜன ஸமூஹத்திற்கு செய்துள்ள ஸன்மார்க்க உபதேசங்களை இந்த பதிவின் மூலமாக அளிக்க உள்ளேன். இது ஸம்ஸ்க்ருத பாஷா பரிச்சயம் அற்றவர்களுக்கும், பாஷையை கற்பவர்களுக்கும், மற்றவர்களுக்கும் பயன் பெற அளிக்க உள்ளேன். 1949வது வருடம் பிப்ரவரி மாதம் திரு.கல்யாணஸுந்தரம் ஸ்ரீ ஜனார்தன ப்ரிண்டிங் ஒர்க்ஸ் மூலமாக ஒரு புத்தகத்தை வெளியிட்டனர். மிகவும் அரிதான புத்தகம். அந்தப் புத்தகம் விற்பனையில் இல்லை. அந்த புத்தகத்தின் ப்ரதியினை “COPY RIGHTS“ காரணத்தினால் வலைத்தளத்தில் போட இயலாது. ஆகையால் ஸமஸ்க்ருத ஸ்லோகம் அதன் தமிழ் உரையை எனது கணினியில் பதிவு செய்து, அதனை இந்த வலைத் தளத்தின் மூலம் அளிக்க உள்ளேன்.\nஸன்மார்க்க நெறியை சிக்ஷித்துக் கொடுக்க வந்த இந்த காவ்யத்தில் வித்வான், மூர்க்கன், ஸஜ்ஜனம்,துர்ஜனம், பரோபகாரம், வைராக்கிய மஹிமை, காம-மஹிமை,சிவபக்தி போன்ற பற்பல் விஷயங்களைப் போல “ஸ்ருங்கார” விஷயத்தைப் பற்றியும் கவி ப்ரஸ்தாபித்துள்ளார். இது தவறு, ஸ்ருங்காரம் என்றால் ஸன்மார்க்கம் குறைவு என்று நினைக்கலாகது என்கிறார்கள் நமது பெரியவர்கள். தர்ம, அர்த்த, காம, மோக்ஷ என்ற நான்குவித புருஷார்த்தங்களில், காமமும் மனித ஸமூஹத்திற்கு தர்மமாக நமது மதம் அங்கீகரித்துள்ளது. சாஸ்திரத்திற்கு விருத்தமில்லாத காம புருஷார்த்தத்தை ஸகல் க்ருஹஸ்தர்கலும் அனுபவிக்க நமது சாஸ்திரம் அனுமதியளித்துள்ளது. ஏக தார வ்ருதத்துடன் சாஸ்திர நியமங்களுக்குள் சிருங்கார ரஸானுபவத்தை பர்த்ருஹரியின் வர்ணனையிலிருந்து அறியவேண்டும். ஸ்ருங்கார ரஸானுபவம் செயத பிறகே, அதில் வெறுப்புத் தோன்றி ஸாஸ்வத வைராக்யம் ஏற்பட ஹேதுவாகும் என்பதால் வைராக்ய மஹிமையையும் வரிசைப்படுத்திக் கூறியுள்ளார். “ஹரி காரிகை” என்ற தர்க்க வியாகரணாதி விஷயங்களைப் பற்றியும் ப்ரஸித்தமான சாஸ்திரம் இவரால் எழுதப்பட்டது என்ற ஒரு கூற்றும் உண்டு. இவர் ஒரு மஹா சிவபக்தர். “மஹேஸரனிடமும், ஜகந்நாதனிடமும் உண்மையில் பேதமில்லை என்று நாம் நம்பியபோதும், “பரமசிவனித்தினிலே எனது பக்தி இயற்கையாக உள்ளது” என்கிறார் கவி பர்த்துஹரி.\nदिक् திக் काल மூன்று காலம் முதலியவைகளாலும் अनवच्छिन அளவிடப்படாததும் चिन्मात्रमूर्तये ஆனந்தஸ்வரூபியும் स्वानुभूति தனது அனுபவமாகிற एकमानाय ஒரே ப்ரமாணத்தைக் கொண்டதும் शान्ताय அமைதியாய் இருப்பதுமான तेजसे தேஜஸ்ஸைப்பொருட்டு नमः நமஸ்காரம்.\n.............அடுத்த பதிவில் நாம் மேலும் ஆராயலாம்\nVALMIKI SUNDARAKANDAM - வால்மீகி ஸுந்தரகாண்டம்\nராதா வதன விலோகன விகாஸித விவித விகார விபங்கம் 22 வது கல்யாண அஷ்டபதி ஸா ஸ ஸாத்வஸ ஸானந்தம் கோவிந்தே லோல லோசன ஸிஞ்ஜான மஞ்ஜூ மஞ்ஜீரம் ப...\nராதா வதன விலோகன விகாஸித விவித விகார விபங்கம் 22 வது கல்யாண அஷ்டபதி ஸா ஸ ஸாத்வஸ ஸானந்தம் கோவிந்தே லோல லோசன ஸிஞ்ஜான மஞ்ஜூ மஞ்ஜீரம் ப...\nதிரு.நாராயணஸ்வாமி நாராயணன் என்ற ஒரு அன்பர் புட்டபர்த்தியில் நடந்த ஒரு இசைத்தொகுப்பினை எனக்கு அனுப்பியிருநதார். இதனை உங்கள் அனைவருடன் ப...\nக்ருஷ்ணாவதார காலம். கம்ஸனைக் காண்பதற்கு முன்னால் க்ருஷ்ணர் வீதிவலம் வருகிறார். அங்கு உள்ள ப்ரஜைகள் ஒவ்வொருவருக்கும் விதவிதமான் அனுபவங்கள...\nஸங்கீத மும்மூர்த்திகளில் த்யாகராஜ ஸ்வாமிகள் மாத்திரமே கரஹரப்ரியா என்ற 22வது மேளகர்த்தா ராகத்தில் பல பாடல்களை அளித்துள்ளார். முத்து...\nதினம் ஒரு செய்தி (1)\nபாகவதம் - ஏடுகள் சில (19)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/election/60451-17-constituency-bye-election-admk-candidate-interview-tomorrow.html?utm_source=site&utm_medium=home_banner&utm_campaign=home_banner", "date_download": "2019-03-23T00:25:56Z", "digest": "sha1:LTBA2CTLKMJNEDWAR5NKOY3625PWR37A", "length": 10087, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நாளை 17 சட்டமன்ற வேட்பாளர்களுக்கான நேர்காணல் - அதிமுக அறிவிப்பு | 17 constituency bye election: admk candidate interview tomorrow", "raw_content": "\nசூலூர் எம்எல்ஏ கனகராஜ் மாரடைப்பால் நேற்று உயிரிழந்ததையடுத்து சூலூர் பேரவை தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலாளர் அறிவிப்பு\n2016 தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுகவின் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றது செல்லாது - உயர்நீதிமன்றம்\nமக்களவை, சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற எனது தொண்டர்கள் பாடுபடுவர் - அதிமுகவுக்கு ஜெ.தீபா ஆதரவு\n7 பேர் விடுதலை செய்யப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் - அமமுகவின் தேர்தல் அறிக்கை\nசென்னையில் உள்ள வக்ஃபு வாரிய அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர்; மதுரை வக்ஃபு வாரிய கல்லூரி ஆசிரியர்கள் நியமன முறைகேடு விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரித்து வருகிறது\nமுன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் இன்று பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்\nதிண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடிகர் மன்சூர் அலிகான் போட்டி; வேட்பு மனு தாக்கல் செய்தார்\nநாளை 17 சட்டமன்ற வேட்பாளர்களுக்கான நேர்காணல் - அதிமுக அறிவிப்பு\n17 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் நேர்காணல் நாளை நடைபெறும் என அதிமுக அறிவித்துள்ளது.\nபெரம்பலூர், ஆண்டிபட்டி உள்பட 18 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி மக்களவை தேர்தலுடன் நடைபெறுகிறது. இதில் திருவாரூர் தொகுதி தவிர 17 தொகுதிகளுக்கும் அதிமுக சார்பில் விருப்பமனுக்கள் பெறப்பட்டன. இந்நிலையில் இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பமனுக்கள் அளித்தவர்களிடம் நாளை நேர்காணல் நடைபெறும் என அதிமுக தலைமை அறிவித்துள்ளது.\nஅதேபோல, நேர்காணலுக்கு முன்னதாக, அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டமும் நடைபெற இருக்கிறது. துணை முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம், முதலமைச்சரும், இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை காலை 10 மணிக்கு ராயப்பேட்டையிலுள்ள கட்சி அலுவலகத்தில் இக்கூட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n“கோலி தன் ஆட்டத்தை சிற���்பாக அமைத்தால் உலகக்கோப்பை நிச்சயம்” - ரிக்கி பாண்டிங்\nகவுதம் காம்பீர், மனோஜ் பாஜ்பாய் உட்பட 56 பேருக்கு பத்மவிருது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“நாங்கள் போட்டியிட்டால் அதிமுக தொண்டர்கள் வருந்துவார்கள்” - ஜெ.தீபா\nநாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு ஜெ.தீபா ஆதரவு\nஅதிமுக நிர்வாகி கொல்லப்பட்ட வழக்கில் 11 பேருக்கு தலா 3 ஆயுள் உறுதி\nசாலையில் நடந்து துண்டு பிரசுரங்கள் கொடுத்த முதலமைச்சர் : தேநீர் கடையிலும் ஒரு டீ..\nபெரியகுளம் அதிமுக வேட்பாளர் திடீர் மாற்றம்\nஅதிமுக vs அமமுக டி20 மோதல் : சூடுபிடிக்கும் களம்\n\"மதுரை ஆதீனம் கருத்துக்கு நாங்கள் பொறுப்பல்ல\" : அமைச்சர் பாண்டியராஜன்\nதகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களுக்கு எம்.பி தேர்தலில் வாய்ப்பு வழங்கிய டிடிவி\n - மதுரை ஆதீனத்திற்கு தினகரன் பதில்\nRelated Tags : சட்டமன்ற இடைத்தேர்தல் , அதிமுக வேட்பாளர் , வேட்பாளர் நேர்காணல் , Admk\nலாலு பிரசாத் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி உறுதியானது\nஏ.கே.போஸ் வெற்றி பெற்றது ஏன் செல்லாது\nஐபிஎல் போட்டிகளின் களநிலவரம் என்ன\nகோப்பையை வெல்ல முடியாமல் போனதற்கு யார் காரணம்\nஅன்று அத்வானி...இன்று அமித்ஷா - 28 ஆண்டுகளுக்குப் பின் திரும்பிய வரலாறு\nஇயற்கைக்கும் நமக்குமான மூன்றாம் உலகப்போரின் முதல் குண்டு 'தண்ணீர் பஞ்சம்'\nஇந்த ஐபிஎல் தொடர்தான் இவர்களுக்கு கடைசியா \n“இந்திய அரசியலை ஆட்டிப்படைக்கும் 100 குடும்பங்கள்” - நீதிமன்றம் கூறிய உண்மை என்ன\nசிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் திருமாவளவனுக்கு பானைச் சின்னம்\n“ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரை இந்தியா இழந்தது நல்லதுதான்” - திராவிட்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“கோலி தன் ஆட்டத்தை சிறப்பாக அமைத்தால் உலகக்கோப்பை நிச்சயம்” - ரிக்கி பாண்டிங்\nகவுதம் காம்பீர், மனோஜ் பாஜ்பாய் உட்பட 56 பேருக்கு பத்மவிருது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sstaweb.in/2018/11/2018-19.html", "date_download": "2019-03-23T00:23:53Z", "digest": "sha1:KPZBGPAJQF7L46WGD36HMGMLONGNOLQ2", "length": 20544, "nlines": 422, "source_domain": "www.sstaweb.in", "title": "SSTA: 2018-19 கல்வி ஆண்டு வேலை நாட்கள் ஒரு பார்வை:", "raw_content": "\n2018-19 கல்வி ஆண்டு வேலை நாட்கள் ஒரு பார்வை:\nசனி வேலை நாள் இல்லை\nசனி வேலை நாள் 21,28\nசனி வேலை நாள் இல்லை\nவேலை நாட்கள் 44+21=65 நாட்கள்\n1,2,9,13,15,16,21 மற்றும் 23 முதல் 30 வ��ை (15 நாட்கள்)\nசனி வேலை நாள் செப்டம்பர் 8\nசெப்டம்பர் 17 முதல் 22 வரை\n*முதல் பருவத் தேர்வு விடுமுறை*\nசெப்டம்பர் 23 முதல் அக்டோபர் 2 வரை\nசனி வேலை நாள் அக்டோபர் 27\nசனி வேலை நாள் இல்லை\nவேலை நாட்கள் 100+20=120 நாட்கள்\n*இரண்டாம் பருவத் தேர்வு நாட்கள்*\nடிசம்பர் 17 முதல் 22 வரை\n*இரண்டாம் பருவத் தேர்வு விடுமுறை நாட்கள்*\nடிசம்பர் 23 முதல் ஜனவரி 1 வரை (10 நாட்கள்)\nசனி வேலை நாள் இல்லை.\nவேலை நாட்கள் 120+16=136 நாட்கள்\nசனி வேலை நாள் இல்லை\nசனி வேலை நாள் இல்லை\nவேலை நாட்கள் 155+20=175 நாட்கள்\nசனி வேலை நாள் இல்லை\n6,7,13,14,17,19 மற்றும் 21 முதல் 30 வரை (16 நாட்கள்)\nமூன்றாம் பருவத் தேர்வு ஏப்ரல் 10 முதல் 18 வரை\nகடைசி வேலை நாள் ஏப்ரல் 20\nஏப்ரல் 21 முதல் மே 31 வரை (41 நாட்கள்)\nசனி வேலை நாள் ஏப்ரல் 20\nஏப்ரல்22,23,24,25,26, மற்றும் 29,30 (7 நாட்கள்)\nபள்ளி வேலை நாட்கள் 196+14=210 நாட்கள்\n210+10 ( பயிற்சி) = 220 நாட்கள்\nசெப்டம்பர் 17 முதல் 22 வரை\nசெப்டம்பர் 23 முதல் அக்டோபர் 2 வரை (10 நாட்கள்)\nடிசம்பர் 17 முதல் 22 வரை\nடிசம்பர் 23 முதல் ஜனவரி 1 வரை (10 நாட்கள்)\nஏப்ரல் 10 முதல் 18 வரை\nஏப்ரல் 21 முதல் மே 31 வரை (41 நாட்கள்)\nதங்களின் பெயர் வாக்காளர் பெயர் பட்டியலில் உள்ளதா என சரிபார்க்க இந்திய தேர்தல் ஆணையத்தின் App டவுன்லோட் செய்து வாக்காளர் அடையாள அட்டை எண்ணை பதிவு செய்து சரிபார்த்துக்கொள்ளவும்..\nசமவேலைக்கு சம ஊதியம் என்ற ஊதிய முரண்பாட்டை சரிசெய்யப்படாததால் வேறு பணிக்கு மாறும் இடைநிலை ஆசிரியர்கள்\nநாளை (23.02.2019) 4 மாவட்ட பள்ளிகளுக்கு வேலை நாள் CEO PROC\nமூன்றாம் பருவத்தேர்வு 6-9 வகுப்புகளுக்கான தேர்வுகால அட்டவணை\nபள்ளி வளாகத்தில் வைத்து ஆசிரியை மர்ம நபர் வெட்டிக் கொன்றுவிட்டு தப்பி ஓட்டம்\nஅனைத்து கிராம ஊராட்சிகள், வட்டார வளர்ச்சி அலுவலகங்கள், பேரூராட்சி அலுவலகங்களில் நடைபெறும் சிறப்பு முகாம்களில் பணிகள் மேற்கொள்ள இடைநிலை ஆசிரியர்கள் கலந்து கொள்ளுதல் சார்பாக வட்டார கல்வி அலுவலரின் செயல்முறைகள்\nவயிற்றுவலி காரணமாக மருத்துவமனைக்கு சென்ற 54 வயது நபர் அறுவை சிகிச்சையில் மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nநேற்று ஓய்வு பெறும் நிலையில் DEO 'சஸ்பெண்ட்'\nFLASH NEWS:ஆசிரியர் தகுதி தேர்வு-2019 அறிவிப்பு\n2009&TET தொடர் போராட்டம் 2018\nகாலி பணிடங்கள் 2018 (இ.நி.ஆ & பட்டதாரி ஆ.)\nதேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டம்\nபிரைமரி ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம் \nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கவும்,தண்டிக்கவும் உரிமை உள்ளது என ஐகோர்டு தீர்ப்பு...\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\nவருகின்ற சனிக் கிழமை (22/09/2018) பள்ளிகளுக்கு விடுமுறை: அன்றைய நாளில் நடைபெறும் தேர்வுகள் 03/10/2018 அன்று நடைபெறும் - CEO PROC\n🅱REAKING NOW* தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு\n14.07.2018 சனிக்கிழமை அனைத்து வகைப் பள்ளிகளுக்கும் வேலைநாள் - CEO சுற்றறிக்கை\nFLASH NEWS: இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு குறித்து தலைமை செயலகத்தில் பேச்சு வார்த்தை\nஆசிரியரை தாக்கிய விவகாரம் திடீர் திருப்பம்:-ஆசிரியரை தாக்கியது மாணவியின் உறவினருமில்லை சம்பந்தப்பட்ட கிராமத்தினரும் இல்லை:- காவல் துறை விசாரணையில் தகவல்\nBREAKING NEWS: DA G.O பழைய ஊதியத்தில் தொடரும் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின் 6% அகவிலைப்படி உயர்வு (142-148%) (அரசாணை எண் 321)_\n13\" கொண்டாடப்படவிருந்த மிலாடி நபி- பண்டிகை ( விடுமுறை ) 12 ம்தேதிக்கு மாற்றம் மத்திய அரசு ஆணை \nஅரசின் அறிவிப்பு படி நாளை (17.01.2018) பள்ளிகள் திறப்பு வேறு எந்த கூடுதல் விடுமுறையும் அறிவிக்கப்படவில்லை - பள்ளிக்கல்வி இயக்குநர்\nபிரைமரி ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம் \n1 முதல் 8 ஆம் வகுப்புவரை மூன்றாம் பருவ தேர்வு கால அட்டவனை\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nதர ஊதியம் 1800 முதல் 2800 வரை இருப்பவர்களுக்கு 7 வது ஊதியக்குழுவில் நிர்ணயம் செய்யப்படும் ஊதியம் ...\nSSA-7042 சர்வா சிக்ஷா அபியான் 7042 ஆசிரியர் பணிக்காக ஆட்கள் நிரப்ப உள்ளது.\nBIG FLASH NEWS:12.01.18 அன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை\n7-வது ஊதியக்குழுவின் முழு விபரம்\nஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கவும்,தண்டிக்கவும் உரிமை உள்ளது என ஐகோர்டு தீர்ப்பு...\nபிரைமரி ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம் \nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கவும்,தண்டிக்கவும் உரிமை உள்ளது என ஐகோர்டு தீர்ப்பு...\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\nவருகின்ற சனிக் கிழமை (22/09/2018) பள்ளி���ளுக்கு விடுமுறை: அன்றைய நாளில் நடைபெறும் தேர்வுகள் 03/10/2018 அன்று நடைபெறும் - CEO PROC\n🅱REAKING NOW* தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு\n14.07.2018 சனிக்கிழமை அனைத்து வகைப் பள்ளிகளுக்கும் வேலைநாள் - CEO சுற்றறிக்கை\nFLASH NEWS: இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு குறித்து தலைமை செயலகத்தில் பேச்சு வார்த்தை\nஆசிரியரை தாக்கிய விவகாரம் திடீர் திருப்பம்:-ஆசிரியரை தாக்கியது மாணவியின் உறவினருமில்லை சம்பந்தப்பட்ட கிராமத்தினரும் இல்லை:- காவல் துறை விசாரணையில் தகவல்\nBREAKING NEWS: DA G.O பழைய ஊதியத்தில் தொடரும் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின் 6% அகவிலைப்படி உயர்வு (142-148%) (அரசாணை எண் 321)_\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://food.ndtv.com/tamil/3-home-remedies-to-get-rid-of-garlic-breath-1969527", "date_download": "2019-03-23T00:47:27Z", "digest": "sha1:FLTJYETMGTQ3VHVFXEXYKN2YPADZA35Y", "length": 7078, "nlines": 55, "source_domain": "food.ndtv.com", "title": "3 Natural Home Remedies To Get Rid Of Garlic Breath | பூண்டு வாசனையை தடுக்க! - NDTV Food Tamil", "raw_content": "\nரெட் சாஸ் பாஸ்தா, சில்லி நூடுல்ஸ் போன்றவற்றை நம்மால் சாப்பிடாமல் இருக்க முடியாது. இவற்றில் பூண்டு நிச்சயம் சேர்க்கப்படுகிறது. இது உடல் நலத்திற்கு எப்படி ஆரோக்கியத்தை தருகிறதோ அதேபோல் இதனை சாப்பிட்ட பின் வாயில் பூண்டு வாசனையும் விட்டு செல்கிறது. சில நேரங்களில் இது அறுவறுக்க தக்கதாகவும் இருக்கிறது. பல மணி நேரங்கள் வரை இந்த வாசனையானது வாயில் இருந்து கொண்டே இருக்கும். இதனை எப்படி போக்குவது என்பது குறித்து பார்ப்போம்.\nக்ரீன் டீயில் பாலிஃபினால் என்னும் ஆண்டிஆக்ஸிடண்ட் இருக்கிறது. சூவிங் கம் அல்லது புதினா சாப்பிடுவதை காட்டிலும் க்ரீன் டீயை குடித்து வந்தால் வாய் துர்நாற்றத்தை தவிர்க்கலாம். கிரீன் டீ வாயில் உள்ள கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டுள்ளது. பூண்டு சேர்க்கப்பட்ட உணவை சாப்பிட்ட பின் நீங்கள் க்ரீன் டீ குடிக்கலாம்.\nஎலுமிச்சையில் சிட்ரிக் அமிலம் உள்ளது. இது வாயில் இருக்கக்கூடிய துர்நாற்றத்தை போக்கிவிடும். ஒரு மேஜைக்கரண்டி எலுமிச்சை சாறுடன் ஒரு க்ளாஸ் தண்ணீர் ஊற்றி கலந்து குடித்து வரலாம். இந்த கலவை கொண்டு 2-3 முறை வாய் கொப்பளித்தும் வரலாம். இதனால் வாய் துர்நாற்றம் நீங்கிவிடும்.\nநிறைய பூண்டு சேர்க்கப்பட்ட உணவு சாப்பிட்ட பின் ஒரு ஆப்பிள் சாப்பிடலாம். வாய் துர்நாற்றத்தை போக்கும் தன்மை ஆப்பிளுக்கு உண்டு. நீங்கள் புதினாவை கூட வாயில் போட்டு மென்று சாப்பிடலாம்.\nஉணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nசமையல் அறையில் இருக்கும் ஹேர் ரெமிடிஸ்\nஅசிடிட்டியை துறத்தும் கிராம்பு: வீட்டு மருத்துவம்\nகர கர தொண்டைக்கு இதமான 5 ட்ரிங்க்ஸ்\nஇனி மாதவிடாய் வலியால் அவதிப்பட வேண்டாம்\nசலிப்பைத் தரும் காலை உணவைத் தவிர்த்து இந்த ஓட்ஸின் சூப்பர் பிரேக்ஃபாஸ்ட் மூலம் நாளை ஆரோக்கியமாக்குங்கள்\nவாரத்துக்கு மூன்று முட்டைகள் சாப்பிடுபவரா நீங்கள்\nமுட்டையின் மஞ்சள் கருவை 6 விதமான சமையலுக்குப் பயன்படுத்தி அசத்துங்கள்\nகனோலா ஆயில் என்னும் ரேப்ஸீடு ஆயிலை ஏன் பயன்படுத்த வேண்டும்\nஅதிமதுரம் கலந்த டீயின் 5 அற்புத பலன்கள்\nகொளுத்தும் வெயிலை சமாளிக்க மட்டுமல்ல.. கொழுப்பைக் குறைக்கும் வெஜிடபிள் ஜூஸ்\nகாலை பிரேக்ஃபாஸ்ட்டை ஹெல்தியாக்க ஃப்ரூட் பட்டர் முதல் நட்ஸ் பட்டர் வரை\nவால்நட்ஸ் சாப்பிடுவதால் சர்க்கரைநோய் மற்றும் இரத்த அழுத்தம் கட்டுப்படுமா.. முறையான ஆய்வு கூறும் பதில் இதுதான்\nகாபி லவ்வர்ஸ்க்கு ஒரு குட் நியூஸ்…\nஹோலி பண்டிகைக்கு முன் சருமத்தையும் முடியையும் பாதுகாத்துக் கொள்ள 5 டிப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/03/24/brain.html", "date_download": "2019-03-23T00:14:34Z", "digest": "sha1:2HBR2MMFITJ7WXABBVNPIZBDRIOTAD2O", "length": 16046, "nlines": 214, "source_domain": "tamil.oneindia.com", "title": "வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள் | Pinochet Has Irreversible Brain Damage - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாலியானது சூலூர் தொகுதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n7 hrs ago எடப்பாடி அரசின் ஆயுள் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது.. திருமாவளவன் பேட்டி\n7 hrs ago எச்ஐவியால் பாதிக்கப்பட்ட சாத்தூர் பெண், வரும் திங்களன்று ஆஜராக வேண்டும்… மதுரை ஹைகோர்ட் உத்தரவு\n8 hrs ago சிறப்பாக செயல்படும் முதல்வர்கள்.. சந்திரசேகர ராவ் பர்ஸ்ட், பழனிசாமி லாஸ்ட்\n8 hrs ago நாளைக்கு பாருங்க… யாரு.. எங்கேன்னு சொல்லிடுவோம்… வேட்பாளர் பட்டியல் குறித்து கே.எஸ். அழகிரி பேட்டி\nAutomobiles இந்தியா-அமெரிக்கா நிறுவனங்கள் கைகோர்ப்பு... மார்க்கெட்டில் தூள் கிளப்ப போகும் புதிய கார் இதுதான்...\nFinance வேட்புமனு தாக்கலின் போது 500 ரூபாய் பணம் இல்லாத வேட்பாளர்..\nSports பும்ரா.. நீங்க இப்படி மரியாதை இல்லாம நடந்துக்கலாமா சின்ன விஷயத்தை ஊதிப் பெரிதாக்கும் நெட்டிசன்கள்\nMovies சவ்கிதாருடன் விளையாடும் ஜி.வி. பிரகாஷ்: வீடியோ இதோ\nLifestyle இந்த இடத்துல ஏதாவது ஒரு இடத்துலயாவது உங்களுக்கு மச்சம் இருக்கா அப்படி இருந்தா உங்க வாழ்க்கை காலி...\nTravel சல்ஸா அழகிய சுற்றுலாவுக்கு செல்வோமா\nEducation நீங்க இந்த ராசிக்காரரா அப்ப இத மட்டும் படிங்க, நீங்கதான் டாப்பு.\nTechnology ஏகே 47 உடன் கூடிய பறக்கும் ட்ரோனை தயாரிக்கும் ரஷ்யா\nவனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்\nகுணப்படுத்த டியாத ளைபாதிப்பில் சிலி ன்னாள் சர்வாதிகா\nகுணப்படுத்த டியாத அளவுக்கு ளை பாதிப்பில் ன்னாள் சிலி நிாட்டு சர்வாதிகா அகஸ்டோ பினோச்சட் உள்ளார் என்று அவருக்கு சிகிச்சை அளித்த ன்று இங்கிலாந்து டாக்டர்கள் தெவித்துள்ளனர்.\nசிலி நிாட்டின் சர்வாதிகாயாக 17 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்தவர் பினோச்சட் (84). 1973-ம் ஆண்டு அதிபர் சல்வடோர் அல்லெண்டியை புரட்சி லம் பதவி நீக்கம் செய்து விட்டு ஆட்சியைக் கைப்பற்றினார். அதிகாரத்திற்கு வந்த பிறகு பினோச்சட்டின் ராணுவம் நிடத்திய வேட்டையில் 3000-க்கும் மேற்பட்ட அப்பாவி சிலி மக்கள் கொல்லப்பட்டனர்.\nஜனவ மாதம் பினோச்சட்டுக்கு மருத்துவ சிகிச்சை டிந்தது. அதுதொடர்பான ரகசிய அறிக்கையை இங்கிலாந்து டாக்டர்கள் குழு கொடுத்துள்ளது.\nகடந்த 17 மாதங்களாக இங்கிலாந்தில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த பினோச்சட் மார்ச் 3-ம் தேதி விடுதலை செய்யப்பட்டு, சிலி திரும்பினார். அவரது உடல் நலையைக் கருத்தில் கொண்டு அவரை இங்கிலாந்து அரசு விடுவித்தது.\nதற்போது பினோச்சட்டின் உடல் நலை விசாரணைக்கு உட்படுத்தும நலையில் இல்லை என்றும், அவரை நீதிமன்றத்தில் வைத்து விசாக்க அவரது உடல் நலை அனுமதிக்காது என்றும் மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.\nபினோச்சட்டிற்கு நீழிவு நிாேய் உள்ளது. மேலும் இதய நிாேயும் உள்ளது. பேஸ் மேக்கர் பொருத்திக் கொண்டுதான் அவர் செயல்பட்டு வருகிறார்.\n17 ஆண்டு சர்வாதிகார ஆட்சிக்காலத்தில் செய்த கொடுமைகள், துன்புறுத்தல்கள், கொலைகள் தொடர்பாக பினோச்சட் மீது 70 சிவில் வழக்குகள் தொடுக்கப்பட்டு விசாரணை நிடந்து வருகிற��ு. இந்தப் புகார்கள் அனைத்தையும் பினோச்சட் ஏற்கனவே மறுத்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகோவையில் கொடுமை.. பிரசவத்தின்போது சிசுவை கீழே போட்ட நர்ஸ்.. குழந்தை மரணம்\nமிட் நைட்டில் மொட்டை மாடியில் ஆபாச வீடியோ.. சிறுமிகள் விட்ட கண்ணீர்.. தி.மலை காப்பகத்துக்கு சீல்\nசிலியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்... மக்கள் அலறியடித்து ஓட்டம்\n\"I hate dance mummy...\" என்று சொன்ன அந்த அம்முதான்\nஅவாய்டு செய்யும் சக கைதிகள்.. கடும் மன உளைச்சலில் அபிராமி\nமன்னிக்க முடியாத தவறு செய்துவிட்டேன்.. என் குழந்தைகளின் போட்டோக்களை பார்க்க வேண்டும்.. கதறிய அபிராமி\nதுப்பட்டாவால் தூக்குப் போட்டு தற்கொலைக்கு முயன்றாரா அபிராமி.. திடுக் தகவல்\nஎன்னை தப்பாக எடை போட்றாதீங்க.. கமல் எச்சரிக்கை\nநேருக்கு நேர் சந்தித்த கள்ளக்காதலர்கள்.. கதறிய அபிராமி.. ரியாக்ஷனே கொடுக்காத சுந்தரம்\n2 குழந்தைகளை கொலை செய்த வழக்கு : அபிராமிக்கு அக்.12 வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு\nபார்க்க மறுக்கும் சொந்தங்கள்.. தன்னை ஜாமீனில் எடுக்க கூறுமாறு சிறை அதிகாரிகளிடம் கதறும் அபிராமி\nஅபிராமிக்கு அடக்க முடியாத அளவுக்கு வெறித்தனமான ஆசை இருந்திருக்கு.. சொல்கிறார் லட்சுமி ராமகிருஷ்ணன்\nஅந்த ஒரு வார்த்தையை கேட்டு நாசமாய் போனேன்.. சிறையில் புலம்பும் அபிராமி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamil-news/lethal-kuldeep-yadav-key-for-india-says-virat-kohli.html", "date_download": "2019-03-23T01:00:44Z", "digest": "sha1:SFLHMAMIU7AYHJOQUYBLQMEL5NCJJIFR", "length": 6303, "nlines": 51, "source_domain": "www.behindwoods.com", "title": "Lethal Kuldeep Yadav key for India says Virat Kohli | தமிழ் News", "raw_content": "\nபறந்து கொண்டிருந்த 'இங்கிலாந்தை' குல்தீப் தரையிறக்கி விட்டார்:விராட் கோலி\nஇங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் 24 ரன்கள் விட்டுக்கொடுத்து, 5 விக்கெட்டுகளை குல்தீப் வீழ்த்தினார். குறிப்பாக ஒரே ஓவரில் இயன் மோர்கன், ஜானி பேர்ஸ்டோ, ஜோ ரூட் ஆகியோரை மிக அருமையாக வீழ்த்தினார். முதல் டி20 போட்டியில் கே.எல்.ராகுலின் அதிரடி சதமும்(101), குல்தீப்பின் விக்கெட் வேட்டைகளும் இந்தியாவுக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்துள்ளது.இதனால் 1-0 என இந்தியா தொடரில் முன்னிலை வகிக்கிறது.\nஇந்தநிலையில் இங்கிலாந்துக்கு எதிரான வெற்றி குறித்து செய்தியாளர��களிடம் பேசிய இந்திய கேப்டன் விராட்கோலி, \"அவர் ரிஸ்ட் ஸ்பின்னர் என்பதால் எந்த ஒரு பிட்சிலும் அவர் நிச்சயம் அபாயகரமாகத் திகழ்வார். இதே திறமையில் அவர் மேலும் வளர்ச்சியடைந்து பேட்ஸ்மெனை எப்போதும் யோசனையில் வைத்திருப்பார் என்று நம்புகிறேன்.ரன் விகிதத்தில் பறந்து கொண்டிருந்த இங்கிலாந்தை குல்தீப் தனது ஒரே ஓவரில் வீழ்த்தி விட்டார்.\nஇங்கிலாந்து 30-40 ரன்கள் குறைவாக எடுத்தது குறித்து மகிழ்ச்சியே.ராகுலின் இன்னிங்ஸ் நம்ப முடியாத அதிரடியாகும். மிகவும் துல்லியமாகவும்,நீட்டாகவும் அவர் அடிக்கிறார். பேட்டிங்கை வலுவாக்க இவரைப்போன்ற ஆட்டக்காரர்கள் தேவை.பவர் பிளேயில் ராகுல் அதிரடியாக ஆட வேண்டும்,''என தெரிவித்துள்ளார்.\n'குல்தீப் யாதவ் எங்களை ஏமாற்றி விட்டார்'.. புலம்பித்தள்ளிய கேப்டன்\nஇந்தியாவுக்கு பின்னடைவு:இங்கிலாந்து தொடரில் இருந்து பும்ரா-சுந்தர் நீக்கம்\nதமிழக அரசு அறிமுகம் செய்த 'சொகுசு பேருந்துகளில்' கட்டணம் எவ்வளவு தெரியுமா\n'நான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளேன்'.. பிரபல நடிகை வாக்குமூலம்\nஹர்திக் பாண்டியாவை உற்சாகப்படுத்தும் ஜிவா.. வீடியோ உள்ளே\nஅயர்லாந்துக்கு எதிராக ஓய்வு.. தோனி என்ன செய்தார் தெரியுமா\n'தல மட்டுமில்ல'.. நானும் ஹெலிஹாப்டர் ஷாட் அடிப்பேன்\nஷேவாக் போல 'என்னையும்' முடித்து விட வேண்டாம்: அஸ்வின்\n'களத்தில் சாதிக்க தோனியே காரணம்'.. ஜோஸ் பட்லர் நெகிழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kklogan.blogspot.com/2015/02/", "date_download": "2019-03-23T01:47:36Z", "digest": "sha1:7ORQMCPHDZYRLMKOXLBGRVKD3VKUZP2D", "length": 30982, "nlines": 220, "source_domain": "kklogan.blogspot.com", "title": "லோகநாதனின் பகிர்வுகள்: February 2015", "raw_content": "\nஅசுரத் தாண்டவமாடிய கிறிஸ் கெய்ல்…\n11வது உலகக்கிண்ண சுற்றுத்தொடரில் \"B\" குழுவிற்கான இன்றைய ஆட்டம் மே.தீவுகள் மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையே அவுஸ்திரேலியாவின் கென்பராவில் நடைபெற்றது.நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய மே.தீவுகள் அணி50 ஓவர்கள் நிறைவில் 2 விக்கட் இழப்பிற்கு 372 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.\nமே.தீவுகள் அணி சார்பாக ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் கிறிஸ் கெய்ல் 147 பந்துகளில் 16 ஆறு ஓட்டங்கள், 10 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக215 ஓட்டங்களினையும், மார்லன் சாமுவேல்ஸ் ஆட்டமிழக்காமல் 156 பந்துகளில் 03 ஆறு ஓட்டங்க���், 11 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 133 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.\nபதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணிக்கு மழை காரணமாக 48 ஓவர்களில் 363 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.ஆனால், 44.3 ஓவர்களில் சிம்பாப்வே அணி சகல விக்கட்களையும் இழந்து 289 ஓட்டங்களை மாத்திரம் பெற்று டக்வேத் லூயிஸ் முறையில் 73 ஓட்டங்களினால் தோல்வியைத் தழுவியது.\nபல்வேறு சாதனைகள் புதுப்பிக்கப்பட்ட இப்போட்டியில் நிகழ்த்தப்பட்ட சுவாரஷ்சியமான சில சாதனைகள் வருமாறு;\nகிறிஸ் கெய்ல் பெற்ற 215 ஓட்டங்களே உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியொன்றில் பெறப்பட்ட முதலாவது இரட்டைச் சதம் என்ற சாதனைக்குரியதாகும்.\nஇதற்கு முன்னர், உலகக்கிண்ணப் போட்டியொன்றில் பெறப்பட்ட மிகச்சிறந்த தனிநபர் ஓட்டப்பெறுதி,1996ம் ஆண்டு தென்னாபிரிக்க அணியின் கெரி கேர்ஸ்டன், ஐக்கிய அரபு இராச்சிய அணிக்கெதிராக ஆட்டமிழக்காமல் பெற்ற 188 ஓட்டங்களாகும்.\nஉலகக்கிண்ண கிரிக்கெட் – அதிகூடிய தனிநபர் ஓட்டப்பெறுதிகளின் விபரம்;\nகிறிஸ் கெய்ல் 215 மே.தீவுகள் V சிம்பாப்வே, 2015\nகபில் தேவ் 175* இந்தியா V சிம்பாப்வே, 1983\nகெரி கேர்ஸ்டன் 188* தென்னாபிரிக்கா V ஐக்கிய அரபு இராச்சியம், 1996\nசவ்ரவ் கங்குலி 183* இந்தியா V இலங்கை, 1999\nவிவ் ரிச்சர்ட்ஸ் 181 மே.தீவுகள் V இலங்கை, 1987\nவிரேந்தர் சேவாக் 175 இந்தியா V பங்களாதேஷ், 2011\nகிறிஸ் கெய்ல் பெற்ற 215 ஓட்டங்கள், ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியொன்றில் மே.தீவுகள் வீரரொருவர் பெற்ற அதிகூடிய ஓட்டங்கள் என்ற சாதனைக்குரியதாகும்.இதற்கு முன்னர், சேர் விவ் ரிச்சர்ட்ஸ் 1984ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கெதிராக பெற்ற 189 ஓட்டங்களே சாதனையாகவிருந்தது.\nமேலும் இப்போட்டியில் கிறிஸ் கெய்ல் பெற்ற இரட்டைச் சதமானது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி வரலாற்றில் பெறப்பட்ட 5வது இரட்டைச் சதம் என்பதுடன் இந்தியரல்லாத ஒருவர் பெற்ற முதலாவது இரட்டைச் சதம் மற்றும் இந்திய மண்ணிற்கு வெளியே பெறப்பட்ட முதலாவது இரட்டைச் சதம் ஆகும்.\nசர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இரட்டைச்சதம் அடித்தோர் விபரம்;\nசச்சின் டெண்டுல்கர் 200* (147) இந்தியா V தென்னாபிரிக்கா, 2010\nவிரேந்தர் சேவாக் 219 (149) இந்தியா V மே.தீவுகள், 2011\nரோஹிட் ஷர்மா 209 (158) இந்தியா V ஆஸி, 2013\nரோஹிட் ஷர்மா 264 (173) இந்தியா V இலங்கை, 2014\nகிறிஸ் கெய்ல் 215 (147) மே.தீவுக��் V சிம்பாப்வே, 2015\nகிறிஸ் கெய்ல் 138 பந்துகளில் தனது இரட்டைச் சதத்தினை பூர்த்தி செய்தமை குறிப்பிடத்தக்கது.இதன்மூலம், அதிவேக இரட்டைச் சதம் பெற்ற வீரர் என்ற சாதனையினை அவர் படைத்தார்.இதற்கு முன்னர், இந்திய அணியின் விரேந்தர் சேவாக் 140 பந்துகளில் இரட்டைச் சதம் பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.\nஇப்போட்டியில் மே.தீவுகள் அணி பெற்ற 372 ஓட்டங்களானது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அவ்வணி பெற்ற அதிகூடிய மொத்த ஓட்டங்களாகும்.\n372-2 V சிம்பாப்வே, கென்பரா, 2015\n363-4 V நியூசிலாந்து, ஹமில்டன், 2014\n360-4 V இலங்கை, கராச்சி, 1987\n347-6 V சிம்பாப்வே, புலவாயோ, 2003\n339-4 V பாகிஸ்தான், அடிலெய்ட், 2005\nமேலும், அவுஸ்திரேலிய மண்ணில் அணியொன்று பெற்ற அதிகூடிய மொத்த ஓட்டங்களாகவும் இந்த 372 ஓட்டங்கள் விளங்குகின்றது.இதற்கு முன்னர், 2006ம் ஆண்டு இலங்கை அணிக்கெதிராக ஆஸி அணி பெற்ற 368-5 ஓட்டங்களே சாதனையாகவிருந்தது.\nமே.தீவுகளின் கிறிஸ் கெய்ல் மற்றும் மார்லன் சாமுவேல்ஸ் ஆகியோர் 2வது விக்கெட் இணைப்பாட்டமாகப் பெற்ற சாதனைமிகு 372வது ஓட்டங்கள் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் மற்றும் உலகக்கிண்ண கிரிக்கெட் ஆகியவற்றில் எந்தவொரு விக்கட்டிற்குமான மிகச்சிறந்த இணைப்பாட்ட ஓட்டப்பெறுதி ஆகும்.\nஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் நிகழ்த்தப்பட்ட அதிகூடிய இணைப்பாட்ட ஓட்டப்பெறுதிகளின் விபரம்;\nகிறிஸ் கெய்ல், மார்லன் சாம்வேல்ஸ் ->372 ஓட்டங்கள், 2வது விக்கெட், மே.தீவுகள் V சிம்பாப்வே, கென்பரா, 2015 (11வது உலகக்கிண்ணம்)\nசச்சின் டெண்டுல்கர், ராகுல் ராவிட் ->331 ஓட்டங்கள், 2வது விக்கெட், இந்தியா V நியூசிலாந்து, ஹைதராபாத், 1999\nசவ்ரவ் கங்குலி, ராகுல் ராவிட் -> 318 ஓட்டங்கள், 2வது விக்கெட், இந்தியா V இலங்கை, ரவுன்ரன், 1999 (8வது உலகக்கிண்ணம்)\nஉப்புல் தரங்க, சனத் ஜயசூரிய -> 286 ஓட்டங்கள், 1வது விக்கெட், இலங்கை V இங்கிலாந்து, லீட்ஸ், 2006\nஉப்புல் தரங்க, திலகரட்ன டில்சான் -> 282 ஓட்டங்கள், 1வது விக்கெட், இலங்கை V சிம்பாப்வே, பல்லேகல, 2011\nகிறிஸ் கெய்ல் இப்போட்டியில் 16 ஆறு ஓட்டங்களை பெற்றமை குறிப்பிடத்தக்கது. இதன்மூலம், தென்னாபிரிக்க மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான போட்டியில் தென்னாபிரிக்க வீரர் டேவிட் மில்லர் அடித்த 09 ஆறு ஓட்டங்கள் சாதனையினை முறியடித்து, உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியொன்றில் அதிக ஆறு ஓட்டங்களை பெற்��� வீரர் என்கின்ற சாதனையினை அவர் தனதாக்கியதுடன், ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியொன்றில் அதிக ஆறு ஓட்டங்களை பெற்ற ரோஹிட் ஷர்மா, ஏபி டி வில்லியர்ஸ் ஆகியோரின் சாதனையினையும் கெய்ல் சமன் செய்தார்.\nv கிறிஸ் கெய்ல் -> 16 மே.தீவுகள் V சிம்பாப்வே, கென்பரா, 2015\nv ரோஹிட் ஷர்மா-> 16 இந்தியா V ஆஸி, 2013\nv ஏபி டி வில்லியர்ஸ் -> 16 தென்னாபிரிக்கா V மே.தீவுகள், 2015\nஇதேவேளை, கிறிஸ் கெய்ல் விளாசிய 16 ஆறு ஓட்டங்களின் மூலம், சர்வதேச கிரிக்கெட்டில் 400 ஆறு ஓட்டங்களை (229-ODIs, 98-Tests, 87-T20s) கடந்த 2வது வீரர் என்ற சாதனையினை அவர் படைத்தார்.பாகிஸ்தான் அணியின் சஹீட் அப்ரிடி சர்வதேச கிரிக்கெட்டில்அதிக ஆறு ஓட்டங்களை விளாசிய முதன்மை வீரராக விளங்குகின்றார்.\nசர்வதேச கிரிக்கெட் அரங்கில் டெஸ்ட் கிரிக்கெட்டில் முச்சதம், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டைச் சதம், இருபதுக்கு இருபது போட்டியில் சதம் பெற்ற ஒரே வீரர் என்ற சாதனையினை கிறிஸ் கெய்ல் நிலைநாட்டியுள்ளார்.\nசர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டைச் சதம் மற்றும் சதம் பெறப்பட்ட ஒரேபோட்டி இப்போட்டி ஆகும்.\nLabels: உலகக்கிண்ண கிரிக்கெட், உலகம், விளையாட்டு\nஇங்கிலாந்து அணியை பந்தாடிய நியூசிலாந்து அணி…\n11வது உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் குழுவிற்கான இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான போட்டி இன்றைய தினம் (பெப்.20) நடைபெற்றது.\nஇப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி 33.2 ஓவர்களில் சகல விக்கட்களையும் இழந்து 123 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது. பந்துவீச்சில் நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ரிம் செளதி 33 ஓட்டங்களுக்கு 7 விக்கட்களை வீழ்த்தினார்.\nபதிலுக்கு 124 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 12.2 ஓவர்களில் வெற்றி இலக்கினை அடைந்தது. துடுப்பாட்டத்தில் நியூசிலாந்து அணித்தலைவர் 25 பந்துகளில் 77 ஓட்டங்களைப் பெற்றார்.\nபல்வேறு சாதனைகளைப் புதுப்பித்த இப்போட்டி தொடர்பான சில சுவாரஷ்சியமான தகவல்கள்:\n***18 பந்துகளில் அரைச்சதத்தினை பூர்த்திசெய்த நியூசிலாந்து அணியின் பிரண்டன் மெக்கலம், உலகக்கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் அதிவேக அரைச்சதம் பெற்ற வீரர் என்ற தனது சாதனையினை புதுப்பித்துக் கொண்டார். 2007ம் ஆண்டு கனடா அணிக்கெதிராக 20 பந்துகளில் பிரண்டன் மெக்கலம் அதிவேக அரைச்சத சாதனையினை நிகழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.\n***அத்துடன், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேக அரைச்சதம் பெற்ற 3வது வீரர் என்ற சாதனையினையும் பிரண்டன் மெக்கலம் படைத்தார்.\n*** ஏபி டி வில்லியர்ஸ் - 16 பந்துகள், தென்னாபிரிக்கா எதிர் மே.தீவுகள், 2015\n*** சனத் ஜயசூரிய - 17 பந்துகள், இலங்கை எதிர் பாகிஸ்தான், 1996\n*** பிரண்டன் மெக்கலம் - 18 பந்துகள், நியூசிலாந்து எதிர் இங்கிலாந்து, 2015\n***33 ஓட்டங்களுக்கு 7 விக்கட்களை வீழ்த்திய நியூசிலாந்து அணியின் ரிம் செளதி, உலகக்கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த பந்துவீச்சுப் பெறுதியினைப் பெற்ற 3வது வீரர் என்ற சாதனையினை படைத்தார்.\n*** கிளென் மெக்ராத் - 7/15 - ஆஸி எதிர் நமீபியா - 2003\n*** அன்டி பிச்சல் - 7/20 - ஆஸி எதிர் இங்கிலாந்து - 2003\n*** ரிம் செளதி - 7/33 - நியூசிலாந்து எதிர் இங்கிலாந்து - 2015\n*** வின்ஸ்டன் டேவிஸ் - 7/51 - இங்கிலாந்து எதிர் ஆஸி - 1983\n***சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த பந்துவீச்சுப் பெறுதியினைப் பெற்ற நியூசிலாந்து வீரர் என்ற சாதனையினையும் ரிம் செளதி இன்றைய போட்டியில் படைத்தார். இதற்கு முன்னர் இச்சாதனையினை ஷேன் பொண்ட் நிகழ்ந்தியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.\n*** 6/23 எதிர் அவுஸ்திரேலியா - 2003\n*** 6/19 எதிர் இந்தியா - 2005\n***226 பந்துகள் மீதமிருக்க நியூசிலாந்து அணி தனது வெற்றி இலக்கினை இங்கிலாந்து அணிக்கெதிராக எட்டியது. இதன்மூலம் இங்கிலாந்து அணி பந்துகள் எண்ணிக்கையிலான தனது மிகமோசமான தோல்வியினை சமப்படுத்திக் கொண்டது. இதற்கு முன்னர், 2003ம் ஆண்டு சிட்னியில் ஆஸி அணிக்கெதிராக இங்கிலாந்து அணி 226 பந்துகள் மீதமிருக்க தோல்வியினை தழுவியமை குறிப்பிடத்தக்கதாகும்.\nLabels: உலகக்கிண்ண கிரிக்கெட், உலகம், விளையாட்டு\nஉலகக்கிண்ண கிரிக்கெட்டில் \"அதிர்ச்சித் தோல்விகள்\"\n11வது உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் \"B\" குழுவிற்கான மே.தீவுகள் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கிடையிலான போட்டி கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது.\nஇந்தப் போட்டியில் அயர்லாந்து அணி அபாரமாக துடுப்பெடுத்தாடி 305 என்கின்ற ஓட்ட இலக்கினை 45.5 ஓவர்களில் அடைந்து சாதனை வெற்றியினை பதிவுசெய்து மே.தீவுகள் அணிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தது.\nஅந்தவகையில், உலகக்கிண்ண கிரிக்கெட் வரலாற்ற��ல் டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அணியினை, ஐசிசியின் அங்கத்துவ நாடொன்று வெற்றியீட்டி அதிர்ச்சி அளித்த போட்டி விபரங்கள் வருமாறு:\nYஇலங்கை 238/5 (60 ஓவர்கள்) எதிர் இந்தியா 191/10 (54.1 ஓவர்கள்) – 1979, இங்கிலாந்து\n*** இலங்கை அணி 47 ஓட்டங்களால் வெற்றி\nYசிம்பாப்வே 239/6 (60 ஓவர்கள்) எதிர் அவுஸ்திரேலியா 226/7 (60 ஓவர்கள்) – 1983, இங்கிலாந்து\n*** சிம்பாப்வே அணி 13 ஓட்டங்களால் வெற்றி\nYசிம்பாப்வே 134/10 (46.1 ஓவர்கள்) எதிர் இங்கிலாந்து 125/10 (49.1 ஓவர்கள்) – 1992, அவுஸ்திரேலியா\n*** சிம்பாப்வே அணி 9 ஓட்டங்களால் வெற்றி\nYகென்யா 166/10 (49.3 ஓவர்கள்) எதிர் மே.தீவுகள் 93/10 (35.2 ஓவர்கள்) – 1996, இந்தியா\n*** கென்ய அணி 73 ஓட்டங்களால் வெற்றி\nYபங்களாதேஷ் 223/9 (50 ஓவர்கள்) எதிர் பாகிஸ்தான் 161/10 (44.3 ஓவர்கள்) – 1999, இங்கிலாந்து\n*** பங்களாதேஷ் அணி 62 ஓட்டங்களால் வெற்றி\nYகென்யா 210/9 (50 ஓவர்கள்) எதிர் இலங்கை 157/10 (45 ஓவர்கள்) – 2003, கென்யா\n*** கென்ய அணி 53 ஓட்டங்களால் வெற்றி\nYகென்யா 217/7 (50 ஓவர்கள்) எதிர் பங்களாதேஷ் 185/10 (47.2 ஓவர்கள்) – 2003, தென்னாபிரிக்கா\n*** கென்ய அணி 32 ஓட்டங்களால் வெற்றி\nYசிம்பாப்வே 133/10 (44.1 ஓவர்கள்) எதிர் கென்யா 135/3 (50 ஓவர்கள்) – 2003, தென்னாபிரிக்கா\n*** கென்ய அணி 7 விக்கட்களால் வெற்றி\nYகனடா 180/10 (49.1 ஓவர்கள்) எதிர் பங்களாதேஷ் 120/10 (28 ஓவர்கள்) – 2003, தென்னாபிரிக்கா\n*** கனடா அணி 60 ஓட்டங்களால் வெற்றி\nYபாகிஸ்தான் 132/10 (45.4 ஓவர்கள்) எதிர் அயர்லாந்து 133/7 (41.4 ஓவர்கள்)– 2003, மே.தீவுகள்\n*** அயர்லாந்து அணி 3 விக்கட்களால் வெற்றி\nYஅயர்லாந்து 243/7 (50 ஓவர்கள்) பங்களாதேஷ் எதிர் 169/10 (41.2 ஓவர்கள்) – 2003, மே.தீவுகள்\n*** அயர்லாந்து அணி 74 ஓட்டங்களால் வெற்றி\nYஇங்கிலாந்து 327/8 (50 ஓவர்கள்) எதிர் அயர்லாந்து 329/7 (49.1 ஓவர்கள்)– 2011, இந்தியா\n*** அயர்லாந்து அணி 3 விக்கட்களால் வெற்றி\nYமேதீவுகள் 304/7 (50 ஓவர்கள்) எதிர் அயர்லாந்து 307/6 (45.5 ஓவர்கள்)– 2015, நியூசிலாந்து\n*** அயர்லாந்து அணி 4 விக்கட்களால் வெற்றி\n(குறிப்பு – இலங்கை அணி டெஸ்ட் அந்தஸ்து பெற்ற ஆண்டு – 1982: சிம்பாப்வே அணி டெஸ்ட் அந்தஸ்து பெற்ற ஆண்டு – 1992: பங்களாதேஷ் அணி டெஸ்ட் அந்தஸ்து பெற்ற ஆண்டு – 2000)\nLabels: உலகக்கிண்ண கிரிக்கெட், உலகம், விளையாட்டு\nஆர்வலர் புன்கண் நீர் பூசல்தரும்\"\nவாழ்வில் தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் என்ற எண்ணப்பாட்டில் வலைப்பூவில் பதிவுகளினை பதிந்துகொள்பவன்.....\nநன்றி - யாழ்தேவி நட்சத்திரப் பதிவர் - தினக்குரல் 21.03.2010\nஎன் அனுமதியின்றி இத்தளத��தின் ஆக்கங்களினை முழுவதுமாக வெட்டி ஒட்டி மீள்பதிவிடுவதை தயவுசெய்து தவிருங்கள். அவ்வாறு பிரசுரிப்பதாயின் கட்டாயம் எனது வலைத்தளத்தின் பெயரை (kklogan.blogspot.com) குறிப்பிடல் வேண்டும். அத்துடன் மின்னஞ்சல் (kklogan2@gmail.com) முகவரி ஊடாகவோ அல்லது பின்னூட்டம் ஊடாகவோ கட்டாயம் அறியத்தர வேண்டும்.\nஅசுரத் தாண்டவமாடிய கிறிஸ் கெய்ல்…\nஇங்கிலாந்து அணியை பந்தாடிய நியூசிலாந்து அணி…\nஉலகக்கிண்ண கிரிக்கெட்டில் \"அதிர்ச்சித் தோல்விகள்\"...\nஉலகக்கிண்ண கிரிக்கெட் துணுக்குகள் # 04\nஉலகக்கிண்ண கிரிக்கெட் துணுக்குகள் # 03\nஉலகக்கிண்ண கிரிக்கெட் துணுக்குகள் # 02\nஉலகக்கிண்ண கிரிக்கெட் துணுக்குகள் # 01\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manavili.blogspot.com/2010/04/blog-post_6677.html", "date_download": "2019-03-23T00:12:17Z", "digest": "sha1:OUBM4LKJVAFOT5W4EZ4XW5AWMQRCDGST", "length": 56998, "nlines": 1286, "source_domain": "manavili.blogspot.com", "title": "மனவிழி: பரிசு", "raw_content": "\nநேற்று நீ தந்து போன\nகுறிச்சொல் : கவிதை, காதல்\nம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் என்ன ஒரு ரசனை\nஅருமையான‌ க‌விதை... ர‌சித்து எழுதியுள்ளீர்க‌ள்..\nஉங்கள் கவிதையின் நிசப்தத்தில் ஓங்கி ஒலிக்கிறது உங்களின் காதல் ரசனை . வாழ்த்துக்கள்\nஅது சரி... வீட்ல எல்லாருக்கும் தெற்றுப்பல் விசயம் தெரியுமா\nஇது உங்கள் கவியின் தாக்கத்தால் பின்னூட்டம் இடும்போது எழுதியது..\nஅட, அடடா...... தெத்து பல்லுக்கு, யாரும் சொல்லாத உவமை. nice\n//ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் என்ன ஒரு ரசனை வியந்தேன்...கண்டேன் காதலை\n//அருமையான‌ க‌விதை... ர‌சித்து எழுதியுள்ளீர்க‌ள்..//\n//உங்கள் கவிதையின் நிசப்தத்தில் ஓங்கி ஒலிக்கிறது உங்களின் காதல் ரசனை . வாழ்த்துக்கள்\nஅவ்வளவு பலமாவா ஒலிக்கிறது. உங்க நிசப்தத்தை களைச்சிட்டேன் போல.\nகவிஞர் நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்.\n//அது சரி... வீட்ல எல்லாருக்கும் தெற்றுப்பல் விசயம் தெரியுமா\nஇன்னும் எம்மகள் ‘சாரலின்பா’வுக்கு மட்டும் சொல்லல...\nஇது உங்கள் கவியின் தாக்கத்தால் பின்னூட்டம் இடும்போது எழுதியது..//\nஆளாளுக்கு பின்னூட்டத்தின் போதே கவிதை வந்தால் ‘ரூம்’ போட்டு யோசிக்கிற எங்க பாடு படுத்துருமே சாமி.\nஅழகா இருக்கு. தலையீட்டுக்கு மன்னிக்கனும். “புத்தகதினுள் பொத்தி வைத்த’’- என்று படித்துப் பாருங்கள்.\n//அட,அடடா...... தெத்து பல்லுக்கு, யாரும் சொல்லாத உவமை. nice\nஒன்னு மட்டும் நல்லாத் தெரியுது. நிறைய க��ிதை படிக்கிறீங்க. அதனாலதான் உவமையை உத்து கவனிக்கிறீங்க.\nநேற்று நீ தந்து போன\nபோக எப்படி ஜய்யா மனசு வந்தது\nநானும் பயந்து விட்டேன் மீண்டும்\nஆமா கொடுத்த எடுத்த விசயமெல்லாம்\nஇப்பவே காதலிக்கணும் போல இருக்குயா\nகல்யாணத்துக்கு அப்புறம் காதலிச்சாதான் காதல் ரசம் சொட்டும் கவிதைகள் வரும் போல இருக்கு\nதெத்துப்பல் அழகா இருக்கு சத்ரியன்\n//ஆமா கொடுத்த எடுத்த விசயமெல்லாம்\nஅவரு எம் “மாமா” தானே.\nநன்றி சரவணகுமார். நண்பர் எப்படி இருக்கார்.\n//இப்பவே காதலிக்கணும் போல இருக்குயா//\n//கல்யாணத்துக்கு அப்புறம் காதலிச்சாதான் காதல் ரசம் சொட்டும் கவிதைகள் வரும் போல இருக்கு\n//தெத்துப்பல் அழகா இருக்கு சத்ரியன்\nஅட இது மாயோவின் கவிதை என நினைத்து கமெண்ட் போட்டு இருக்கேனே சத்ரியன் உங்களோடதா தெத்துப்பல்லின் கூர்மை அழகு\nசத்திரியா....இதைத்தான் எங்கட ஆக்கள் சொல்லுவினம் \"பெடி(பொடியன்) வலு முன்னேற்றம்\" எண்டு.\n//சத்திரியா....இதைத்தான் எங்கட ஆக்கள் சொல்லுவினம் \"பெடி(பொடியன்) வலு முன்னேற்றம்\" எண்டு.//\nஎல்லாரும் நம்மட ஆக்கள் இல்லியா\nதமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஇந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.\nஎங்கட ஆக்கள் எண்டா பொதுவா யாழ் தமிழைக் குறிப்பிட்டேன் சத்ரியன்.இதுக்கெல்லாம் குறையெடுக்கலாமோ சரி சரி நான் எப்பவும் உங்களோட நேசம்.\nஇனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.சாரல் குட்டிக்கும்கூட அன்பு முத்தங்களோடு.\nஅருமையாக சொல்லிவிட்டாய் கிராமத்து காதலை ...\n//சரி சரி நான் எப்பவும் உங்களோட நேசம்.//\n//இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.சாரல் குட்டிக்கும்கூட அன்பு முத்தங்களோடு.//\nஉங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள், சாரலின் அன்பு முத்தங்களோடு.\nஅருமையாக சொல்லிவிட்டாய் கிராமத்து காதலை ...//\nஎப்பவும் மொதா ஆளா வந்து நிப்ப. இப்ப என்னடான்னா கடைசியா வர்ர.\n எம் மருமவ எப்படி இருக்கா\nமடித்து வைத்த தாளின் முனை காதலியின் தெத்துப்பல்லுக்கு உவமையா..\nஓ... தெத்துப்பல்..... அடடா.... வீட்டுக்காரம்மா இத கேட்கனுமே...\n :-)) உங்கள் பின்னூட்டங்களைப் பார்த்திருப்பதால் உங்களிடமிருந்து இவ்வளவு ரசனையான கவி��ை ஒன்றை நான் எதிர்பார்க்கவேயில்லை.\nஅன்பின் சத்ரியன் - கற்பனை கொடி கட்டிப் பறக்கிறது - தெற்றுப்பல் எங்கே - பரிசாகக் கிடைத்த கவிதைப் புத்தகத்தின் ஒற்றைத்தாளின் வெட்டுக்கு விலகிய முனை எங்கே - என்னதொரு கறபனை வளம்..... நல்லாழ்த்துகள் - நட்புடன் சீனா\nசொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.\nநினைவில் காதல் உள்ள மிருகம்...\nசீதை என்றொரு – ஒரு பார்வை.\nAstrology: ஜோதிடப் புதிர்: கொடுத்தவனே பறித்துக் கொண்டான்டி மானே\nமூச்சு விடும்போது சிரமம் ஏற்பட காரணங்கள் என்ன \n'என் கதைகள் குறித்து...' - இராஜாராம்\nகணையாழி: போருக்கான வேட்கை - ஓர் உளவியல் பார்வை\nகணைய புற்று நோய் –ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் முதல் மனோகர் பாரிக்கர் வரை\nதூறல்: 35 - இன்றைய செய்திகள்\nவலைச்சரம் சீனா அய்யா காலமானார்.\n38. பொள்ளாச்சி பாலியல் வக்கிரங்கள்\nஜெர்மன் கம்யூனிசப் புரட்சியின் நூற்றாண்டு நினைவுக் குறிப்புகள்\nவேலன்:-டெக்ஸ்ட் பைல்களை பாஸ்வேர்ட் கொடுத்து பாதுகாக்க -My Text\nபோர் .. ஆமாம் போர்\n1033. மதுரை கலைத் திருவிழா .....\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஇங்கு இருப்புக் கணக்கில் மட்டும் இருக்கிறோம்\nகவிதை நூல் \"பிணாவைக்\"குறித்து திரு ஷைலபதி\nவசன கவிதை - 85\nஸ்ரீ குருஜி ஆசிரமத்தில் வஸ்திர தானம் செய்யப்பட்டது\n195- யதி - ஒரு கருத்துரை\n ❤ பனித்துளி சங்கர் ❤ \nநன்றி ப. கி. பொன்னுசாமி ஐயா\nசோத்துக்கடை - அம்மன் மெஸ், பவானி-கொமராபாளையம்.\n96: நாம் நாகரீகமான உலகில்தான் வாழ்கிறோம் - ரவிக்குமார்\nஅழகிய ஐரோப்பா – 4\nகாதல் தின்றவன் - 43\n10,000 FONTS இலவசமாக தரவிறக்கம் செய்ய வேண்டுமா \nகலைஞர் மு.கருணாநிதி செய்த சாதனைகள் சில..\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nதொட்டில் பழக்கம் ஆரோக்கிய வழக்கம்\nஐம்பொன் மேனியனாய் - அகிலனுக்கு பிறந்தநாள் வாழ்த்து\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\nயாழிசை ஓர் இலக்கிய பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் )\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகூகுள் அட்சென்ஸ் தற்போது தமிழ் இணையதளங்களுக்கு\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ...\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nமாநில சுயாட்சி: த��முக எனும் வெட்கம் கெட்ட கட்சி\nதிட்டமிடப்படாத தனிநபர் வாழ்வாதார திட்டங்களும் தோல்வியும்.\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nமீன்கள் துள்ளும் நிசி: கிண்டில் மின்னூல்\nகஸல் காதலன் – கவிக்கோ\nஒரு சிறந்த கை மருந்து \nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nஅது முகப்புத்தகம் இல்லாத காலம்...\nநிலாக்காலம் - தேய்தலும் வளர்தலும்\n*நமது தேசிய சின்னங்கள் என்ன என்று உங்களுக்கு தெரியுமா\nமக்கள் சட்டம் (PEOPLE'S LAW)\nதமிழ்நாடு வழக்கறிஞர்களின் போராட்டத்திற்கு காரணம்... நீதியரசர் ஹரிபரந்தாமன்\nநூல் அறிமுகம் \"ஏழு கடல்கன்னிகள்\" France\nமாணவர்களுக்குக் கெடு விதிக்கும் வங்கிகள்\nஎங்கெங்கு காணினும் தாய் மொழி தமிழ் நாட்டிலா \nமேகங்கள் கலைந்த போது ..\nதாய்த் தமிழின் எழுச்சி காண்போம் \nமனித முன்னோடிகள் ஆசியாவில்தான் - ஆப்பிரிக்க வெளிப்பகுதிதான்\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nவட இந்தியா - 1\nகுமாரி 21 F – செம ஹாட் மச்சி\nIn My world - என் உலகத்தில்...\n\" நந்தலாலா இணைய இதழ் \"\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nசுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளிக்கு மக்களின் ஆதரவு வலுக்கிறது.\nசிறி - ஐபோன் (Siri) ---ஒரு சூப்பர் பயன்பாடு\nமூதாதயரைத் தேடிப் பயணம் இனி\nஓ காதல் கண்மணி - மலர்கள் கேட்டேன்\nபன்றிக்காய்ச்சல் - சாதாரண சளி- சில வித்தியாசங்கள்\nமோடி லட்ச ரூபாய் மதிப்பில் ஆடை அணியலாமா\nவைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் திறப்பது - எது \nநாலு பேர் நாலுவிதமா பேசுவாங்க - இரண்டு\nமண், மரம், மழை, மனிதன்.\nஒரு 'பெரிய' வாசகர் கடிதம்....\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nதென்றல் காற்றில் ஊஞ்சலாடும் வனமரங்கள்\nதலைநகர் பார்க்க வந்த தங்க விக்கிரகங்கள்.\n'தி இந்து’ பொங்கல் புகைப்படப் போட்டி - வெற்றிபெற்ற எனது புகைப்படம்.\nஉயிர் திறக்கும் முத்தம் ... அது என்ன வித்தையோ..\nஒரு கூடும் சில குளவிகளும்..\nகுழந்தையின் கல்வியும், வாழ்வின் எதார்த்தமும்\nஇலங்கையில் திசை திரும்பும் இனவாதம்\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\nசாப்ட்வேர் இளைஞன் ஒரு சாபக்கேடு\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nஜெயமோகன் சாரு இமயமலைப் பயணமும் சில எண்ணங்களும்\nஎன் மகள் எழு��ிய கதைகள்\nதமிழில் இருந்து ஆங்கிலத்திற்கும் பிற மொழிகளுக்கும் சென்ற சொற்கள் - Ornament\nகட்டண ஆண்ட்ராய்டு அப்பிளிகேசன்களை இலவசமாக பெறுவது எப்படி How to Download Paid Android Apps for Free\nஅவள் ஒப்பமிட்ட என் கையெழுத்தின் கடைசி பிரதி - சூரிய பிரதமன்\n”உலகெனப்படுவது உயர்ந்தோர் மாட்டே” - சினுவா ஆச்சிபியின் ‘சிதைவுகளை’ முன்வைத்து..\nஓவியத்தில் ஆர்வமுள்ளவர்களுக்காக கூகுளின் புதிய வசதி\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nவிண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 பயன்படுத்துபவர்களுக்கு தமிழில் எழுத சிறந்த மென்பொருள்\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\nஇதுவும் ஒரு காதல் கதை - 17\nகருவில் இருக்கும் குழந்தையின் கடிதம்\nதகவல் அறியும் உரிமை சட்டத்தை அனைவரும் அறிய அரசின் இலவச ஆன்லைன் சான்றிதழ் பயிற்சிகள்\nசோலார் செல் - காட்மியம் டெலுரைடு பகுதி 2\nரெசிடென்ட் ஈவில் - ஒரு அபலையின் கதை...\nஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்\nதாராபுரத்தான்: தாராபுரத்தான்: வாங்க காற்று வாங்கலாம்..\nசங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -26\nஎன் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு\nமாறாத பூமியும் இயற்கையின் நடுநிலைத்தன்மையும்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nMicrosoft Office: ரிப்பன் மெனுவில் தேவையான கட்டளைகளை கொண்ட புதிய டேபை உருவாக்க..\nலோன் மூலம் வாகனம் வாங்கி இருக்கிறீர்களா\nதவிர்க்க கூடாத பத்து உணவுகள்\nவந்தாரை வாழ வைக்கும் திருப்பூர்…கண்ணீரில்…\nகாவிரி ஆறும் கைக்குத்தல் அரிசியும்....\nகோயில் கட்டுங்கப்பா இந்த ஆளுக்கு, அப்பு\nஒரு பயணம் ஒரு புத்தகம்\nஇந்தியாவின் தேசிய பறவை காக்கை தேசிய விலங்கு எருமை\nநேர்மறைச் சிந்தனைகளின் கிரியா ஊக்கி..\nசிலு சிலுவென குளிர் அடிக்குது அடிக்குது\nகுறிப்பிட்ட செல்களுக்கு மட்டும் பூட்டு மாட்ட..\nவிளம்பரம் - ஒரு வரலாறு\nசந்திப்பு வலைதள தோழர். கே. செல்வப்பெருமாள் நேற்று இரவு (22.1.2010) காலமானார்\nவாசகன் - எனைத்தானும் நல்லவை கேட்ப....\nகலியுக எழுத்தாளனும் கைமீறிய பிரஜையும்\nபதிவர்களைப் பற்றி திரைப்படம் எடுத்தால்\nவானம் எனக்கொரு போதி மரம்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Video_Index.asp?idv=6734&cat=49", "date_download": "2019-03-23T01:14:16Z", "digest": "sha1:SWX4X4IEVZ5GMTEEGKYZ53MHSBNEAL3P", "length": 7948, "nlines": 175, "source_domain": "www.dinakaran.com", "title": "ஆயல வழி��ாடு Dt 22-08-15|Aalaya Vazhipaadu | Dt 22-08-15 | Sun TV - Dinakaran Videos", "raw_content": "இ-பேப்பர் தமிழ்முரசு Sitemap SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nராகு கேது பெயர்ச்சி பலன்\nசன் நியூஸ்செய்திகள்சன் செய்தி நேரலை தேர்தல் 2016\nபொழுதுபோக்குஇன்றைய ராசி பலன் குட்டீஸ் சுட்டீஸ் கொஞ்சம் நடிங்க பாஸ் சொல்லுங்கண்ணே சொல்லுங்க ஆலய வழிபாடு ஸ்பெஷல் மூலிகை மருத்துவம்\nஆயல வழிபாடு Dt 22-08-15\nஆயல வழிபாடு Dt 10-09-15\nஆயல வழிபாடு Dt 07-09-15\nஆயல வழிபாடு Dt 06-09-15\nஆயல வழிபாடு Dt 30-08-15\nஆயல வழிபாடு Dt 25-08-15\nஆயல வழிபாடு Dt 24-08-15\nதமிழகத்தில் போட்டியிடும் 9 மக்களவை தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது காங்கிரஸ்\nதமிழகத்தில் மக்களவை தேர்தலை முன்னிட்டு டிஜிபி உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகள் மாற்றமா\nதொண்டர்கள் கடும் எதிர்ப்பு எதிரொலி: பெரியகுளம் தொகுதி அதிமுக வேட்பாளர் முருகன் அதிரடி மாற்றம்: மயில்வேல் போட்டியிடுவார் என அறிவிப்பு\nதேர்தலில் திமுக வெற்றி பெற்றதும் சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டம் ரத்து செய்யப்படும்: சேலம் பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் உறுதி\nநெல்லை பழுவூர் சிவன் கோயில் சிலை திருட்டு வழக்கில் டிஎஸ்பி காதர்பாட்ஷா மீண்டும் கைது\nதினகரன் நாளிதழ் - சத்யா நிறுவனம் சார்பில் எலக்ட்ரானிக்ஸ், பர்னிச்சர் எக்ஸ்போ-2019 கண்காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.piraivasi.com/2015/04/PrayerTimes.html", "date_download": "2019-03-23T00:07:49Z", "digest": "sha1:DX7GJD2AXTFCKTSPPBG3JNBV2IKPKPOJ", "length": 40158, "nlines": 181, "source_domain": "www.piraivasi.com", "title": "பிறைவாசி: தொழுகை நேரங்கள்!", "raw_content": "\nநம்பிக்கைக் கொண்டோர் மீது தொழுகையானது நேரம் குறிக்கப்பட்ட கடமையாக உள்ளது.\n11:114 பகலின் இரு ஓரங்களிலும் (ஃபஜ்ர், அஸர்), இரவின் பகுதிகளிலும் (மக்ரிப், இஷா) தொழுகையை நிலை நாட்டுவீராக நன்மைகள் தீமைகளை அழித்து விடும். படிப்பினை பெறுவோருக்கு இது அறிவுரை\n17:78 சூரியன் சாய்ந்ததிலிருந்து (லுஹ்ர்) இரவில் இருள் சூழும் வரையில் தொழுகையையும் (மக்ரிப்) பஜ்ரு (தொழுகையில்) குர்ஆனையும் நிலை நாட்டுவீராக பஜ்ரு (தொழுகையில்) குர்ஆன் சாட்சி கூறப்படுவதாக இருக்கிறது\n) அவர்கள் கூறுவதைச் சகித்துக் கொள்வீராக சூரியன் உதிப்பதற்கு முன்பும் (ஃபஜ்ர்), அது மறைவதற்கு முன்பும் (அஸ்ர்), இரவு நேரங்களிலும் (மக்ரிப், இஷா) உமது இறைவனைப் போற்றிப் புகழ்வீராக சூரியன் உதிப்பதற்கு முன்பும் (ஃபஜ்ர்), அது மறைவதற்���ு முன்பும் (அஸ்ர்), இரவு நேரங்களிலும் (மக்ரிப், இஷா) உமது இறைவனைப் போற்றிப் புகழ்வீராக பகலின் ஓரங்களிலும் (ஃபஜ்ர், அஸர்) துதிப்பீராக பகலின் ஓரங்களிலும் (ஃபஜ்ர், அஸர்) துதிப்பீராக இதனால் (கிடைக்கும் கூலியில்) நீர் திருப்தியடையலாம்.\n30:17,18 நீங்கள் மாலைப் பொழுதை அடையும் போதும் (அஸ்ர்), காலைப் பொழுதை அடையும் போதும் (ஃபஜ்ர்), அந்தி நேரத்திலும் (மக்ரிப்), நண்பகலிலும் (லுஹ்ர்) அல்லாஹ்வைத் துதியுங்கள் வானங்களிலும், பூமியிலும் அவனுக்கே புகழனைத்தும்.\n50:39 அவர்கள் கூறுவதைச் சகித்துக் கொள்வீராக சூரியன் உதிப்பதற்கு முன்பும் (ஃபஜ்ர்), மறைவதற்கு முன்பும் (அஸ்ர்) உமது இறைவனைப் போற்றிப் புகழ்வீராக\n உங்கள் அடிமைகளும், உங்களில் பருவ வயதை அடையாதோரும் ஃபஜ்ரு தொழுகைக்கு முன்னரும், நண்பகலில் (உபரியான) உங்கள் ஆடைகளைக் களைந்துள்ள நேரத்திலும், இஷா தொழுகைக்குப் பிறகும் ஆகிய முன்று நேரங்களில் (வீட்டுக்குள் நுழைவதற்கு) உங்களிடம் அனுமதி கேட்கட்டும். இம்மூன்றும் உங்களுக்குரிய அந்தரங்க (நேர)ங்கள். இவையல்லாத மற்ற நேரங்களில் (வருவது) அவர்கள் மீதோ, உங்கள் மீதோ எந்தக் குற்றமும் இல்லை. அவர்கள் உங்களைச் சுற்றி வருபவர்கள். உங்களில் ஒருவர் மற்றவரிடம் வந்து செல்பவர்கள். இவ்வாறே அல்லாஹ் வசனங்களைத் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன்.\nதொழுகையின் முக்கியத்துவத்தை முஸ்லிம்களுக்கு விளக்க தேவை இல்லை. தொழுகை இல்லாதவருக்கும் அதன் முக்கியத்துவம் தெரியும். அவ்வாறான தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழுவதும் மிக முக்கியமாகும். அதை பறைசாற்றுவதுதான் மேலே உள்ள இறை வாக்கியம். தொழுகையின் முக்கியத்துவத்தை விளக்கும் இஸ்லாம் அதை எந்த நேரத்தில் தொழவேண்டும் என்பதையும் மிக தெளிவாக கற்றுத்தந்துள்ளது. நபிகளாரின் பொன்மொழிகளையும் அவர்களது செயல்களையும் விளக்கும் ஹதீஃதுகளை புரட்டினால் தொழுகைக்கான நேரங்களை தெரிந்துகொள்ளும் முறைகள் எளிமையாக விளக்கப்பட்டுள்ளன.\nஅதிகாலையில் கிழக்கு தொடுவானம் நீளவாக்கில் ஒளிரும் நேரம்\nசூரியன் உதிக்க துவங்கும் நேரம்\nஅடிவானத்தில் செங்குத்தாக தெரியும் ஒளியை விடியல் என எண்ணி ஃபஜ்ர் தொழக்கூடாது. (முஸ்லிம் 1994) சூரியன் உதிக்க ஆரம்பித்து உதித்து முடியும் வரை தொழக்கூடாது.\nசூரியன் உச்சத்தை கட���்த உடன்\nஒரு பொருளின் உயரத்தின் அளவு மற்றும் சூரியன் வானின் உச்சத்தில் இருக்கும்போது அந்த பொருளின் நிழளின் அளவு; ஆகிய இந்த இரண்டு அளவுகளுக்கு சமமாக அந்த பொருளின் நிழல் வரும் நேரம்.\nசூரியன் அதன் உச்சத்தை கடக்கும் நேரத்தில் தொழக்கூடாது\nஒரு பொருளின் உயரத்தின் அளவு, சூரியன் வானின் உச்சத்தில் இருக்கும்போது அந்த பொருளின் நிழளின் அளவு ஆகிய இந்த இரண்டு அளவுகளுக்கு சமமாக அந்த பொருளின் நிழல் வரும் நேரம்.\nசூரியன் மறையத் துவங்கும் வரை\nஅஸ்ர் தொழுதபின் மக்ரிப் வரை தொழக்கூடாது.\nமேற்கு தொடுவானத்தின் செம்மை மறையும் வரை\nசூரியன் மறைய தொடங்கி முழுமையாக மறையும் வரை தொழக்கூடாது\nமேற்கு தொடுவானத்தின் செம்மை மறைந்ததிலிருந்து\nமேலே அட்டவணையில் உள்ள தொழுகை நேரங்களை வானியலின் உதவியை கொண்டு கணிதமாக மாற்ற வேண்டும். முதலில் நாம் கணக்கிடவேண்டியது ளுஹர் தொழுகைக்கான நேரம். ளுஹர் நேரத்தை விஞ்ஞான மொழியில் சூரியன் நமது தீர்க்க ரேகையை கடக்கும் நேரம் என்கிறோம். அதாவது நாம் தொழுகை நேரம் கணக்கிடும் பள்ளிவாசலின் தீர்க்க ரேகையை சூரியன் கடக்கும் நேரத்தைத்தான் வானில் சூரியன் உச்சத்தில் இருப்பதாக கூறுகிறோம். இந்த நேரத்தில் தொழக்கூடாது சூரியன் உச்சத்தை முழுமையாக கடந்த உடன் ளுஹர் தொழுக்கைகான நேரம் ஆரம்பமாகிறது.\nநாம் கணக்கிட போகும் நாளை ஜூலியன் நாளாக முதலில் மாற்றிக்கொள்ள வேண்டும். ஜூலியன் நாள் என்பது கிரகோரியன் நாட்காட்டியைப்போல சூரிய இயக்கத்தை மையமாக கொண்ட நாட்களை எண்ணும் ஒரு சூரிய நாட்காட்டியாகும். இது வானியல் கணிதத்தில் பயன்படுத்தப்படுகிறது. ஜூலியன் நாளும் ஜூலியன் நாட்காட்டியும் வெவ்வேறு. இரண்டிற்கும் எந்த தொடர்பும் இல்லை. ஜூலியன் நாட்காட்டி ஜுலியஸ் சீசர் எனும் மன்னராலும் ஜூலியன் நாள் என்பது பிற்காலத்தில் ஜூலியஸ் ஸ்காலிகர் என்பவரின் மகன் ஜோசப் ஸ்காலிகர் என்பவரால் உருவாக்கப்பட்டது.\nஒரு சூரிய நாட்காட்டி இல்லாமல் நம்மால் தொழுகை நேரங்களை கணக்கிட இயலாது என்பது இதன் மூலம் நிரூபணமாகிறது. இதை ஏற்கனவே அல்லா குர்ஆனிலும் கூறிவிட்டான்\n[6:96] அவனே காலைப் பொழுதை ஏற்படுத்துபவன். இரவை அமைதிக் களமாகவும், சூரியனையும் சந்திரனையும் காலம் காட்டியாகவும் அமைத்தான். இது மிகைத்தவனாகிய அறிந்தவனின் எற்பாடு.\nச���ரியன் உச்சத்தைக் கடப்பதே லுஹ்ர் நேரம். சூரியன் உச்சத்தைக் கடக்கும் பார்முலா:\nஇதில் TIMEZONE எனப்படுவது நேர மண்டலம். இந்தியாவிற்கு இது 5.5.\nLng எனப்படுவது பள்ளிவாசலின் தீர்க்கரேகை (longitude)\nEqT எனப்படுவது நேரச்சமன்பாடு (equation of time). இதை கணக்கிடும் முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nஇங்கே ளுஹர் நேரம் ஒரு எண்ணாகவே கிடைக்கும். ளுஹர் நேரம் 12:30 எனில் 12.5 என விடை கிடைக்கும். 12:15 எனில் 12.25 என விடை கிடைக்கும். இதை நாம்தான் நேரக்குறியீடாக மாற்றவேண்டும். விடையில் இருக்கும் தசம பின்னத்தை 60ஆல் பெருக்கினால் போதுமானது. (உதா: 0.5 x 60 = 30; 0.25 x 60 = 15)\nஃபஜ்ரின் ஆரம்ப நேரத்தை விஞ்ஞான மொழியில் கூற வேண்டுமெனில் சூரியன் கிழக்கு தொடுவானத்திற்கு கீழே 18 டிகிரியில் வரும் நேரமாகும். சூரியன் ஒரு குறிப்பிட்ட கோணத்தில் வரும் நேரத்தை கண்டுபிடிக்க பயன்படும் சூத்திரம்.\nஇதில் F க்கு பதில் 18 ஐ இட்டு கணக்கிட்டால் ளுஹரிலிருந்து ஃபஜ்ர் வரையுள்ள நேர வித்தியாசத்தை கணக்கிட்டுவிடலாம். பின்னர் அந்த நேர வித்தியாசத்தை ளுஹர் நேரத்திலிருந்து கழிப்பதன் மூலம் ஃபஜ்ர் நேரம் கிடைக்கும். இங்கே Lat என்பது நமது ஊரின் குறுக்கை. d என்பது declination of sun. சூரியனின் சாய்வு\nசூரிய உதயத்தையும் மேலே உள்ள சூத்திரத்தை பயன்படுத்தி கண்டுபிடித்துவிடலாம். கிழக்கே சூரியன் -0.833 டிகிரியில் வரும்போது அதன் மேல் முனை நமக்கு கண்ணுக்கு தெரியும். F க்கு பகரமாக 0.833 ஐ இட்டு கணக்கிட்டால் ளுஹரிலிருந்து உதயம் வரையுள்ள நேர வித்தியாசத்தை கணக்கிட்டுவிடலாம். பின்னர் அந்த நேர வித்தியாசத்தை ளுஹர் நேரத்திலிருந்து கழிப்பதன் மூலம் உதயத்தின் நேரம் கிடைக்கும்.\nமக்ரிபின் நேரம் சூரியன் முழுமையாக மறைந்ததிலிருந்து துவங்குகிறது. இதை மேற்க்கே சூரியன் 0.833 க்கு கீழ் செல்லும் நேரத்தை அறிவதை மூலம் கணக்கிடலாம். சூரிய உதயதிற்கும் இதே கணக்கென்பதால் அந்த நேர வித்தியாசத்தை ளுஹர் நேரத்துடன் கூட்டுவதன் மூலம் மக்ரிபின் நேரம் கிடைக்கும்.\nஇஷாவின் ஆரம்ப நேரத்தை விஞ்ஞான மொழியில் கூற வேண்டுமெனில் சூரியன் மேற்கு தொடுவானத்திற்கு கீழே 18 டிகிரியை அடையும் நேரமாகும். இதே தான் ஃபஜ்ர் நேரத்தின் கணக்கென்பதால் அதே விடையை ளுஹர் நேரத்துடன் கூட்டுவதன் மூலம் இஷாவின் நேரம் கிடைக்கும்.\nஒரு பொருளின் உயரத்தின் அளவு, சூரியன் வானின் உச்சத்தில் இருக்கும்போது அந்த பொருளின் நிழளின் அளவு ஆகிய இந்த இரண்டு அளவுகளின் கூட்டுதொகைக்கு சமமான நீளத்தை அப்பொருள் அடையும் நேரமே அஸ்ர் நேரமாகும்.\nஅஸ்ர் நேரம் = (சூரியன் உச்சத்தில் இருந்தபோது நிழலின் நீளம்) + (அப்பொருளின் உயரம்)\nஎடுத்துக்காட்டாக: ஒரு மீட்டர் நீளமுள்ள குச்சியை செங்குத்தாக நட்டுவைத்துள்ளோம். அதன் நிழல் சூரியன் உச்சத்தில் இருந்தபோது 10 சென்றிமீட்டர் நீளம் கொண்டதாக இருந்தது. எனில் நிழலின் நீளம் ஒரு மீட்டர் 10சென்றிமீட்டர் அளவுக்கு வளரும் நேரமே அஸ்ர் நேரம். 1m + 10cm = 1.1m\nஇதற்கு பின்வரும் சூத்திரம் பயன்படுகிறது. இதன் மூலம் ளுஹரிலிருந்து அஸ்ர் வரையுள்ள நேர வித்தியாசத்தை கணக்கிட்டுவிடலாம். பின்னர் அந்த நேர வித்தியாசத்தை ளுஹர் நேரத்துடன் கூட்டுவதன் மூலம் அஸ்ர் நேரம் கிடைக்கும்.\nஇஷாவின் இறுதி நேரம் இன்றைய சூரிய மறைவுக்கும் நாளைய சூரிய உதயத்திற்கும் நடுவேயுள்ள நேரமாகும். இதை பின்வரும் சூத்திரம் மூலம் கணக்கிடலாம்.\nமேலே உள்ள சூத்திரங்களில் இருக்கும் D மற்றும் EqT ஆகியவற்றை கணக்கிடும் முறையை கீழே தந்துள்ளோம். விருப்பமுள்ளவர்கள் வாசிக்கவும்.\nD மற்றும் EqT நாளுக்கு நாள் மாறுபடும். எனவே நாம் கணக்கிடப்போகும் நாள் மற்றும் நாம் கணக்கிடப்போகும் பள்ளிவாசலின் தீர்க்க ரேகை ஆகிவற்றைக் கொண்டே இதை செய்ய முடியும்.\nநாம் கணக்கிடபோகும் ஆங்கில நாளை வருடம்-மாதம்-நாள் எனும் வரிசையில் வைத்துக்கொள்ள வேண்டும். உதா YEAR = 2015 MONTH = 4 DATE = 18.\nபின்னர், பின் வரும் கணக்கை பயன்படுத்தி ஜூலியன் நாளை கண்டுபிடிக்க வேண்டும்\nமேலே உள்ள கணக்கில் |....| எனும் குறியீடு வகுத்தலில் கிடைக்கும் தசம எண்களை விட்டுவிடவேண்டும் என்பதை குறிப்பதாகும். அதாவது விடை 12.34 என இருப்பின் 0.34 ஐ விட்டுவிட்டு 12 ஐ மட்டும் எடுக்க வேண்டும்\nஜனவரி 1, 2000 மதியம் 12 இலிருந்து குறிப்பிட்ட அந்த தேதிவரை கடந்துள்ள ஜூலியன் நாட்களின் எண்ணிகையை கண்டு பிடிக்க வேண்டும்.\nஇதில் g, q, L ஆகியவை டிகிரியில் கிடைக்கும். டிகிரி கோணக்கணக்கு 0க்கும் 360க்கும் இடையில் இருக்கவேண்டும். g, q, L 360 க்குள் இல்லையெனில் இவற்றை 360ஆல் வகுத்து 360 க்குள் கொண்டு வரவேண்டும்.\nசூரியக்கும் பூமிக்கும் இடையேயுள்ள தொலைவை வானியல் அலகில் கண்டுபிடிக்க, Distance between sun and earth in AU, இது தொழுகை நேரக் கணக்கிற்கு தேவையற்றது\nஇரு நூற்றாண்டுகளுக்கு சூரிய ஓட்டத்தை சில வினாடிகள் துல்லியமாக இம்முறை கணக்கிடுகிறது\nஇதில் ஃபஜ்ருக்கும் இஷாவுக்கும் 18 டிகிரி எனும் கணக்கு சரியானதா\nவிடியல் அல்லது அந்தி எனப்படும் மஞ்சள் நிற ஒளி நிறைந்த பொழுதை ஆங்கிலத்தில் ட்வைலைட் (twilight) என்பர். இந்த விடியலின் ஆரம்ப நேரம்தான் ஃபஜ்ரின் ஆரம்ப நேரமாகும். எப்போது அடிவானம் வெளுக்கிறது என்று விஞ்ஞான ரீதியில் ஆய்வு செய்தால் அது சூரியன் அடிவானத்திலிருந்து 18டிகிருக்கு வரும்போது ஏற்படுவதாக அறியலாம். ஆனால் இது பூமியின் எல்லா பகுதிக்கும் பொருந்துமா என வினவினால் இல்லை பூமி 23.45 டிகிரி சாய்வாக சுழல்வதால் ஒவ்வொரு கால நிலையிலும் அந்தி மற்றும் விடியல் பொழுதுகளின் நேரம் மாறும். விடியல் மற்றும் அந்தியில் ஏற்படும் இந்த நேர வித்தியாசம் வெப்பமண்டல பகுதி அல்லது டிராபிக்கல் பகுதி என அறியப்படும் பூமத்தியரேகைக்கு வடக்கே 23.45 டிகிரியிலிருந்து தெற்க்கே 23.45 டிகிரி வரை உள்ள பகுதிகளில் ஒரு நிமிடத்திற்கும் குறைவாகவே இருப்பதால் நிலையான 18 டிகிரி எனும் கணக்கு வெப்பமண்டல பகுதிக்கு பொருந்தும்.\nபூமத்திய ரேகையிலிருந்து விலக விலக காலைநிலை மாறும்போது விடியல்/அந்தி நேரங்கள் அதிகமாக பாதிக்கப்படும். குறிப்பாக 48.5 டிகிரிக்கு மேலுள்ள நாடுகளில் கோடைகாலத்தில் சூரியன் மறைந்து மறுநாள் சூரியன் உதிக்கும் வரையிலும் வானின் வெண்மை மாறாமல் இருக்கும் இதற்கு காரணம் சூரியன் மறைந்தாலும் அது அடிவானத்திலிருந்து 15டிகிரிக்கு கீழே போகாது. இத்தகைய பகுதிகளில் இஷா தொழுகையும் ஃபஜ்ர் தொழுகையும் மிகச்சிரமமானதான ஒன்றாக இருக்கும். இத்கைய நாடுகளில் மற்று கணித முறைகளை பின்பற்ற வேண்டும்.\nவெப்பமண்ட பகுதிகளை தவிர வேறு பகுதிகளில் ஃபஜ்ர் மற்றும் இஷா தொழுகை நேரங்களின் முறைகள் மாறுவதால் அந்தந்த பகுதிகளில் அவர்கள் ஆய்வு செய்ததன் அடிப்படையில் ஃபஜ்ர் மற்றும் இஷா நேரக் கோணங்களை மாற்றி இருப்பார்கள். இந்த அடிப்படையில் பின் வரும் பிரபலமான முறைகளை தொழுகை நேரங்களை கணக்கிடும் மென்பொருட்களில் நீங்கள் காணலாம். இதில் வெப்பமண்டலத்தில் இருக்கும் நமக்கு பொருந்தும் வகையில் இருப்பது University of Islamic Sciences, Karachi ஆகும். அதையே தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள். Jafari, Tehran அல்லது shia எனும் முறைகள் இருப்பின் தவிர்த்துக்கொள்ளுங்கள். இவை ஷியா மதத்தினர் பயன்படுத்துபவை\nஅஸ்ர் தொழுகையின் நேரம் ஒரு பொருளின் நிழல் ஒரு மடங்கு வரும்போதுதான் தொடங்குகிறதா\nஅஸ்ர் தொழுகையை பற்றிய அதிகமான ஹதீஸ்கள் “ஒரு பொருளின் நிழல் அதன் உயரத்திற்கு சமமாக வரும்போது அஸ்ர் தொழுகையின் நேரம் தொடங்குகிறது” என்றே வருகிறது. ஏகத்துவ ஆலிம்களால் எழுதப்பட்ட எல்லா தொழுகை புத்தகங்களிலும் இவ்வாறே காண்பீர்கள். ஆனால் அஸ்ருக்கு பாங்கு சொல்லும்போது ஒரு பொருளின் நிழல் அதன் உயரத்திற்கு சமமாக வருகிறதா எனப்பாருங்கள். வருடத்திற்கு இரண்டு நாட்கள் (மார்ச்21 செப்டம்பர்21) மட்டுமே அவ்வாறு வருவதைக் காண்பீர்கள். மற்ற நாட்களில் ஒரு பொருளின் உயரத்தை விட அதன் நிழல் மிக அதிகமாகவே இருக்கும். டிசம்பர் மாதம் 22ம் தேதி ஒரு பொருளின் நிழல் அந்த உயரத்தில் ஒன்றே முக்கால் மடங்கு வரும்போதுதான் நாம் அஸ்ருக்கு பாங்கு சொல்கிறோம். இதற்கு என்ன காரணம்.\nஉலகில் பல பகுதிகளில் நண்பகல் நேரத்தில் அதாவது சூரியன் அவர்களது தீர்கரேகையை கடக்கும் நேரமான ளுஹர் நேரத்தில் நிழல்களானது அந்த பொருட்களின் உயரத்திற்கு சமமாக இருக்கும். அதாவது ளுஹர் நேரத்திலேயே நிழல் ஒரு மடங்கு வந்து அஸ்ர் நேரத்தையும் குறிக்கும். இப்போது ளுஹர் தொழுவதா அஸ்ர் தொழுவதா எனும் குழப்பம் வரலாம். எனவே ளுஹர் தொழுகைகான நேரத்தில் நிழல் எந்த அளவு இருக்கிறதோ அந்த அளவும் அதற்கு மேலாக அந்த பொருளின் உயரம் அளவிற்கும் நிழல் வளரும்போதுதான் அஸ்ர் தொழுகைகான நேரத்தை கணக்கிட வேண்டும். இப்படி செய்வது மார்க்க விரோதமாகாதா\nநஸாஇ 529 இல் வரும் ஹதீஸில் மாநபி தொழுகை நடத்தியதை பற்றி வருகிறது. ளுஹர் நேரத்தில் செருப்பின் வார் அளவிற்கு நிழல் இருந்ததாகவும் எனவே அஸ்ர் தொழுகையை அந்த பொருளின் உயரம் மற்றும் செருப்பின் வார் அளவுக்கு அதன் நிழல் வரும்போது மாநபி தொழுததாக செய்தி வருகிறது.\nஉங்கள் சாப்ட்வேரில் அஸ்ர் நேரத்திற்கான முறையை தேர்ந்தெடுக்கும் வசதி இருப்பின் எச்சரிக்கையாக அதில் standard அல்லது shafi’i எனும் முறையை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். Hanafi, Ashari அல்லது shia முறைகளை தவிர்த்துக்கொள்ளுங்கள்\nதொழக்கூடாத நேரங்களையும் மாநபி தெளிவாக சொல்லித்தந்து விட்டார்கள். அதிகாலையின் செம்மை கிழக்கு வானத்தில் தெரியும் முன்பே சில காலங்களில் ஒரு செங்குத்தான வெண்மை நிற ஒளி வானத்தில் தோன்றலாம். இதை சோடியாக்கல் லைட் (zodiacal light) என்றழைகின்றனர். சூரியமண்டலத்தில் பூமிக்கு வெளியே இருக்கும் தூசி மண்டலத்தில் சூரிய ஒளிபட்டு எதிரொளிப்பதால் இந்த செங்குத்தான ஒளி ஏற்படுகிறது. முஸ்லிம் 1994, 1995, 1996, 1997 & 1998 ஆகிய ஹதீஸ்களில் இந்த பொய்யான விடியலையும் (ஸுபுஹ் காதிப்) உண்மையான விடியலையும் (ஸுபுஹ் ஸாதிக்) மாநபி வேறுபடுத்திக் காட்டியுள்ளார்கள். கீழே வலப்புறம் இருப்பது உண்மையான விடியல். செம்மையான வெளிச்சம் நீளவாட்டில் பரவி இருப்பதை காணலாம். இடப்புறம் இருப்பது பொய்யான விடியல், செங்குத்தான வெண்மையான ஒளியை காணலாம்.\n* சூரியன் உதிக்க தொடங்கி முழுமையாக வெளிப்படும்வரை தொழக்கூடாது\n* சூரியன் உச்சத்தை கடக்கும் நேரத்தில் தொழக்கூடாது\n* அஸ்ர் தொழுது விட்டு மக்ரிப் நேரம் வரை தொழக்கூடாது\n* சூரியன் மறைய ஆரம்பித்து முழுமையாக மறையும் வரை தொழக்கூடாது.\nஇவற்றிற்கான ஆதாரங்களை முஸ்லிம் 1512 இல் பார்க்கலாம்.\nமேலே இருக்கும் தொழக்கூடாத நேரங்களின் காரணமாக தொழுகை நேரங்களை கணக்கிட்டபின் பேணுதலுக்காக சூரிய உதயத்தில் ஒரு நிமிடம் குறைத்தும், நண்பகலில் ஓரிரு நிமிடங்கள் கூட்டியும் மறைவில் ஒரு நிமிடம் தாமதப்படுதியுமே சாப்ட்வேர்களில் குறிப்பிட்டிருப்பார்கள்.\n MS Excelஇல் இந்த பார்முலாக்களை பயன்படுத்தி தொழுகை நேரம் மற்றும் கிப்லாவை கணக்கிடும் முறை ஆகியவற்றை வடிவமைத்துள்ளோம். அனைவருக்கும் இது குறித்த கல்வி சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் அதை இங்கே வெளியிடுகிறோம்.\nஇங்கே க்ளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் https://1drv.ms/x/s\nஹிஜ்ரி ஆண்டுமுறை இஸ்லாமிய வழிமுறையா\nவலது புறத்தை வலியுறுத்திய இஸ்லாம் தவாஃபில் முரண்பட்டது ஏன்\nஒரே பிறை - ஒரு விஞ்ஞான ஆய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/07/19/ramesh.html", "date_download": "2019-03-23T00:14:09Z", "digest": "sha1:L34DX5OCHTQOR7DJTKRSMCPJWJGJXVPG", "length": 15353, "nlines": 214, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரமேஷின் 2வது கடிதம் சிக்கியது | new letter from rameshs house - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாலியானது சூலூர் தொகுதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n7 hrs ago எடப்பாடி அரசின் ஆயுள் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது.. திருமாவளவன் பேட்டி\n7 hrs ago எச்ஐவியால் பாதிக்கப்பட்ட சாத்தூர் பெண், வரும் திங்களன்று ஆஜராக வேண்டும்… மதுரை ஹைகோர்ட் உத்தரவு\n8 hrs ago சிறப்பாக செயல்படும் முதல்வர்கள்.. சந்திரசேகர ராவ் பர்ஸ்ட், பழனிசாமி லாஸ்ட்\n8 hrs ago நாளைக்கு பாருங்க… யாரு.. எங்கேன்னு சொல்லிடுவோம்… வேட்பாளர் பட்டியல் குறித்து கே.எஸ். அழகிரி பேட்டி\nAutomobiles இந்தியா-அமெரிக்கா நிறுவனங்கள் கைகோர்ப்பு... மார்க்கெட்டில் தூள் கிளப்ப போகும் புதிய கார் இதுதான்...\nFinance வேட்புமனு தாக்கலின் போது 500 ரூபாய் பணம் இல்லாத வேட்பாளர்..\nSports பும்ரா.. நீங்க இப்படி மரியாதை இல்லாம நடந்துக்கலாமா சின்ன விஷயத்தை ஊதிப் பெரிதாக்கும் நெட்டிசன்கள்\nMovies சவ்கிதாருடன் விளையாடும் ஜி.வி. பிரகாஷ்: வீடியோ இதோ\nLifestyle இந்த இடத்துல ஏதாவது ஒரு இடத்துலயாவது உங்களுக்கு மச்சம் இருக்கா அப்படி இருந்தா உங்க வாழ்க்கை காலி...\nTravel சல்ஸா அழகிய சுற்றுலாவுக்கு செல்வோமா\nEducation நீங்க இந்த ராசிக்காரரா அப்ப இத மட்டும் படிங்க, நீங்கதான் டாப்பு.\nTechnology ஏகே 47 உடன் கூடிய பறக்கும் ட்ரோனை தயாரிக்கும் ரஷ்யா\nரமேஷின் 2வது கடிதம் சிக்கியது\nதற்கொலை செய்யும் முன் போலீஸ் கமிஷனருக்கு ரமேஷ் எழுதிய மற்றொரு கடிதம் கிடைத்துள்ளது.\nரமேசும் அவரது குடும்பத்தினரும் தற்கொலை செய்து கொண்டு 3 நாள் ஆகிவிட்டது. இந்நிலையில் 3 வது நாள்சடங்குகளுக்காக வீட்டைச் சுத்தப் படுத்தும்போது, போலீஸ் கமிஷனருக்கு ரமேஷ் எழுதிய மற்றொரு கடிதம்சிக்கியுள்ளது.\nஎன் மீது போட்ப்பட்டுள்ள வழக்கை எதிர்த்து போராட வேண்டும் என்று தான் நினைத்திருந்தேன். ஆனால்,29.06.2001 அன்று கருணாநிதி அவர்களுக்கு ஏற்பட்ட கொடுமையைக் கண்டு இந்த நாடே பீதியில் உள்ளது.\nஎனவே, என் போன்ற சாதாரணமானவர்களால் உங்களைப் போன்ற அதிகாரிகளையும், அரசியல்வாதிகளையும்எதிர்த்துப் போராட முடியாது என்பதால்தான், நானும் என் மனைவியும் இந்த தற்கொலை முடிவுக்கு வந்தோம்.\nஎனக்கு செங்கல்பட்டு முன்னாள் எம்.பி. பரசுராமனைத் தெரியாது. இதை முதல்வர் ஜெயலலிதா வணங்கும்குருவாயூரப்பன் மீது ஆணையாகச் சொல்கிறேன்.\nமேலும் என்னிடம் தெய்வசிகாமணி எந்தக் காண்டிராக்டையும் அவருக்கோ, அவர் நண்பர்களுக்கோகேட்கவில்லை. கேட்டாலும் கொடுக்கும் நிலையில் நான் இல்லை. என் தாய் மேல் ஆணையாகச் சொல்கிறேன்,இதற்காக தெய்வசிகாமணியிடம் நான் ஒரு பைசா கூட வாங்கவில்லை.\nமேலும் எனக்கும் மேயர் ஸ்டாலினுக்கும் எந்தவித அரசியல் தொடர்பும் கிடையாது. அவர் என்னுடைய நண்பர்அவ்வளவுதான் என்று அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் stalin செய்திகள்View All\nமோடி இரும்பு மனிதர் அல்ல... கல் மனிதர்… மு.க.ஸ்டாலின் விமர்சனம்\nராஜீவ்காந்தி கொலை வழக்கு.. 7 தமிழர்களும் நிச்சயம் விடுதலை.. திமுக தேர்தல் அறிக்கையில் உறுதி\nசேது சமுத்திரத் திட்டப் பணிகள் மீண்டும் தொடங்கப்படும்… திமுக தேர்தல் அறிக்கை\nவைகோவை சந்தித்து ஆசிபெற்ற தயாநிதி... திமுக கூட்டணிக்கு வெற்றி என முழங்கிய புரட்சி புயல்\nஎடப்பாடி தான் கல்லாபெட்டி சிங்காரம்.. ஸ்டாலினை சந்தித்த ராஜ கண்ணப்பன் பொளேர் பேட்டி\nகருணாநிதி நினைவிடத்தில் வேட்பாளர் பட்டியலை வைத்து ஆசி பெற்ற ஸ்டாலின்\nதிமுகவுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆதரவு… வேல்முருகன் அறிவிப்பு\nமருமகன் சபரீசன் மீது வழக்கு பதிவு ஏன்.. ஸ்டாலின் பரபரப்பு விளக்கம்\nமிரண்டு போய் அரண்டு போய் உள்ளார் மு.க. ஸ்டாலின்… முதல்வர் காரசார பேச்சு\nமூன்று நாட்களுக்குள் திமுக வேட்பாளர் பட்டியல்… மு.க. ஸ்டாலின் அறிவிப்பு\n40 க்கு 40 வெல்ல வேண்டும்… கருணாநிதி நினைவிடத்தில் பூக்களால் அலங்கரிப்பு\nபோன வாரம் திட்டிட்டு இந்த வாரம் கூட்டணி... வெட்கமில்லாத அதிமுக கூட்டணி... கனிமொழி பேச்சு\nதமிழ்நாட்டுக்கு நல்லது நடக்கணும்... அதனால தான் பாஜகவோடு கூட்டணி சேர்ந்தோம்.. ஓபிஎஸ் பேச்சு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/01/25022005/Do-not-be-fooled-by-using-a-duplicate-website-and.vpf", "date_download": "2019-03-23T01:23:27Z", "digest": "sha1:23GJ4IUO3JPTU4R4Y7ZZH7IIFIC7VPCD", "length": 13578, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "Do not be fooled by using a duplicate website and a passport officer requests the public || போலி இணையதளத்தில் விண்ணப்பம் செய்து ஏமாற வேண்டாம் பொதுமக்களுக்கு பாஸ்போர்ட்டு அதிகாரி வேண்டுகோள்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nபோலி இணையதளத்தில் விண்ணப்பம் செய்து ஏமாற வேண்டாம் பொதுமக்களுக்கு பாஸ்போர்ட்டு அதிகாரி வேண்டுகோள் + \"||\" + Do not be fooled by using a duplicate website and a passport officer requests the public\nபோலி இணையதளத்தில் விண்ணப்பம் செய்து ஏமாற வேண்டாம் பொதுமக்களுக்கு பாஸ்போர்ட்��ு அதிகாரி வேண்டுகோள்\nபோலி இணையதளத்தில் விண்ணப்பம் செய்து ஏமாறவேண்டாம் என்று பொதுமக்களுக்கு பாஸ்போர்ட்டு அதிகாரி வேண்டுகோள் விடுத்து உள்ளார்.\nசமீபகாலமாக www.pass-p-o-rt-o-n-l-i-n-e-i-n-d-ia.com என்ற போலி இணையதளத்தின் மூலமாக பாஸ்போர்ட்டு விண்ணப்பதாரர்களை குறி வைத்து ஒரு கும்பல் பணம் பறிப்பில் ஈடுபட்டு வருவது தெரிய வந்து உள்ளது. எனவே பொதுமக்கள் இந்த இணையதளத்தில் விண்ணப்பம் செய்து முன் அனுமதி தேதி கிடைக்காமலும், கூடுதல் பணம் கட்டியும் ஏமாறவேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் இந்த இணையதளம் பொதுமக்களிடம் இருந்து தகவல்களை திருடி ஏமாற்றி வருகிறது.\nபாஸ்போர்ட்டு அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் https:// www.pass-p-o-rt-i-n-d-ia.gov.in என்ற இணைய முகவரியில் மட்டுமே செயல்பட்டு வருகிறது. இந்த இணையதளத்தில் மட்டுமே பொதுமக்கள் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பம் செய்து பயன் அடையும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\nஇவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.\nபோலி இணையதளத்தின் மூலம் பல விண்ணப்ப தாரர்கள் ஏமாற்றப்பட்ட சம்பவங்கள் கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் நடந்து இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக இந்திய வெளிவிவகார துறைக்கு பல புகார்கள் செய்யப்பட்டு அவை விசாரணையில் உள்ளன. திருச்சி மண்டல பாஸ்போர்ட்டு அலுவலகத்திற்கு இதுபோன்ற புகார்கள் இதுவரை வரவில்லை என்று அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.\n1. தஞ்சையில் வீட்டில் வைத்து போலி மதுபானம் தயாரித்த 4 பேர் கைது\nதஞ்சையில் வீட்டில் வைத்து போலி மதுபானம் தயாரித்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மதுபாட்டில்கள்-பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.\n2. பெரம்பலூரில் போலி மதுபானம் தயாரித்த 4 பேர் சிறையில் அடைப்பு\nபெரம்பலூரில் போலி மதுபானம் தயாரித்த 4 பேரை போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.\n3. வீட்டில் இருந்தபடியே போலீஸ் நற்சான்றை இணையதளத்தில் பெறலாம்\nதமிழகத்தில் வீட்டில் இருந்தபடியே போலீஸ் நற்சான்றை இணையதளத்தில் பெறும் வசதி விரைவில் பயன்பாட்டுக்கு வர இருக்கிறது.\n4. தஞ்சையில் போலி மது தயாரித்த 6 பேர் கைது 4 ஆயிரம் மதுபாட்டில்கள், 2 கார்கள் பறிமுதல்\nதஞ்சையில் போலி மது தயாரித்த 6 பேரை போலீசார் கைது செய்ததுடன��, 4 ஆயிரம் மதுபாட்டில்கள், 2 கார்களையும் பறிமுதல் செய்தனர்.\n5. ரஜினி நடித்துள்ள 2.O படத்தை தமிழ் ராக்கர்ஸ் உட்பட 12,567 இணையதளங்களில் வெளியிட தடை\nரஜினி நடித்துள்ள 2.O படத்தை தமிழ் ராக்கர்ஸ் உட்பட 12,567 இணையதளங்களில் வெளியிட தடைவிதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.\n1. இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் நிலைமை மிகவும் மோசமானதாக அமையும்: அமெரிக்கா எச்சரிக்கை\n2. சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n3. \"ஸ்டாலின் தலைமை தான் சரியானது” தி.மு.க.வில் இணைந்தார் வி.பி.கலைராஜன்\n4. கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவம் : பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு\n5. தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரசாரம்; மு.க.ஸ்டாலின் திருவாரூரில் வாக்கு சேகரித்தார்\n1. பள்ளி மாணவர்களுடன் தகாத உறவு: ‘போக்சோ’ சட்டத்தில் ஆசிரியை கைது பணியிடை நீக்கம் செய்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு\n2. ஏணியில் கட்டி வைத்து கத்தியால் வெட்டி சித்ரவதை புதுச்சேரியில் உயிருடன் மனைவி எரித்துக் கொலை குடும்ப தகராறில் தொழிலாளி ஆத்திரம்\n3. நாகர்கோவிலில் நடுரோட்டில் வாலிபரை தாக்கிய கும்பல் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் பரவியதால் பரபரப்பு\n4. சென்னை பெசன்ட்நகரில் 10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை\n5. கர்நாடகத்தில் 21 தொகுதிகளுக்கு வெளியானது : பா.ஜனதா வேட்பாளர் முதல் பட்டியல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2018/09/12085919/Three-died-after-firecracker-explosion-in-Erode.vpf", "date_download": "2019-03-23T01:31:09Z", "digest": "sha1:5PALYSMYXARAYJJ24EHBZA6DOY6ISTYV", "length": 9206, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Three died after firecracker explosion in Erode || தீபாவளி விற்பனைக்காக பட்டாசு பண்டல்களை கொண்டுவந்து இறக்கியபோது விபத்து : 3 பேர் உயிரிழப்பு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசென்னை மண்ணடியில் வக்பு வாரிய அலுவலகத்தில் சிபிஐ அதிரடி சோதனை\nதீபாவளி விற்பனைக்காக பட்டாசு பண்டல்களை கொண்டுவந்து இறக்கியபோது விபத்து : 3 பேர் உயிரிழப்பு + \"||\" + Three died after firecracker explosion in Erode\nதீபாவளி விற்பனைக்காக பட்டாசு பண்டல்களை கொண்டுவந்���ு இறக்கியபோது விபத்து : 3 பேர் உயிரிழப்பு\nதீபாவளி விற்பனைக்காக பட்டாசு பண்டல்களை கொண்டுவந்து இறக்கியபோது பட்டாசு வெடித்ததில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.\nபதிவு: செப்டம்பர் 12, 2018 08:59 AM\nதீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் பட்டாசு விற்பனையாளர்கள் பட்டாசுகளை கொள்முதல் செய்யத் தொடங்கி உள்ளனர். இந்நிலையில் ஈரோடு சாஸ்திரி நகரைச் சேர்ந்த ஒரு விற்பனையாளர் பட்டாசு பண்டல்களை கொள்முதல் செய்து இன்று வீட்டில் இறக்கிக்கொண்டிருந்தார். வாகனங்களில் இருந்து இறக்கப்பட்ட பட்டாசு பண்டல்களில் ஒரு பண்டல் திடீரென வெடித்துச் சிதறியது.\nபின்னர் மற்ற பண்டல்களும் வெடிக்க அந்த இடமே கடும் புகை மண்டலமாக காட்சியளித்தது. பட்டாசுகள் வெடித்ததில் 8 வீடுகள் சேதமடைந்தன. இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். சிலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.\n1. இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் நிலைமை மிகவும் மோசமானதாக அமையும்: அமெரிக்கா எச்சரிக்கை\n2. சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n3. \"ஸ்டாலின் தலைமை தான் சரியானது” தி.மு.க.வில் இணைந்தார் வி.பி.கலைராஜன்\n4. கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவம் : பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு\n5. தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரசாரம்; மு.க.ஸ்டாலின் திருவாரூரில் வாக்கு சேகரித்தார்\n1. பள்ளி மாணவர்களுடன் தகாத உறவு: ‘போக்சோ’ சட்டத்தில் ஆசிரியை கைது\n2. அ.ம.மு.க.வின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் 22ந்தேதி வெளியீடு\n3. தமிழச்சி தங்கபாண்டியனுக்கு வாக்கு சேகரித்தார் உதயநிதி ஸ்டாலின்\n4. புதுச்சேரி மக்களவை தொகுதியில் போட்டியிடும் என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு\n5. ராமதாசுடன் தேமுதிக வேட்பாளர் சுதீஷ் சந்திப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinemaz.com/thenkoodu-audio-launch-stills-and-news/", "date_download": "2019-03-23T00:35:41Z", "digest": "sha1:QS7UVXK5TMVVDKEVGDMXCAITNN3EITRC", "length": 26302, "nlines": 68, "source_domain": "www.tamilcinemaz.com", "title": "தேன்கூடு திரைப்படத்தின் ஆடியோவில் கொந்தளித்த தமிழ் பிரபலங்கள்", "raw_content": "\nதேன்கூடு திரைப்படத்தின் ஆடியோவில் கொந்தளித்த தமிழ் பிரபலங்கள்\n“திரைப்படங்கள் பொழுதினைப்போக்கும் வெறும் கேளிக்கை ஊடகங்கள் மட்டுமல்ல அதன் வாயிலாக ஒரு தேச விடுதலைப்போரையும் முன்னெடுத்துச் செல்ல முடியும்” என்று இயக்குனர் இகோர் இயக்கியிருக்கும் ஈழத்தமிழருக்கானத் திரைப்படம் என்கிற முத்திரையுடன் வெளிவர இருக்கும் தேன்கூடு படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழாவில் கவிஞர் காசி ஆனந்தன், நாம் தமிழர் கட்சியின் நிறுவனர் இயக்குனர் செந்தமிழன் சீமான், இயக்குனர் புகழேந்தி ஆகியோர் பேசினார்கள்.\nஈழப்போர் ஏற்பட்ட காரணம், இன்றைய நிலை மற்றும் எதிர்காலத்தில் அது எவ்வாறு தொடரவேண்டும் என்பதைச் சொல்லும் படமாக தேன்கூடு படத்தை இயக்கியிருக்கிறார் இகோர். இந்தப் படத்தின் முன்னோட்டத்தினை கமலாத் திரையரங்கில் இன்று நடைபெற்ற விழாவில் இயக்குனர் அமீர் வெளியிட இயக்குனர் ஜன நாதன் பெற்றுக் கொண்டார்.\nவிழாவில் பேசிய இயக்குனர் அமீர், “சிறிய வயதில் இது குடும்பத்துடன் பார்க்கவேண்டிய பொழுதுபோக்குத் திரைப்படம் என்கிற முத்திரையுடன் வந்த படங்களைப் பார்த்திருக்கிறேன்…முதல்முறையாக ஈழத்தமிழ்த் திரைப்படம் என்கிற முத்திரையைத் தாங்கி வரும் படமாக தேன்கூட்டினைப் பார்த்துப் பிரமிக்கிறேன். 2006 இலேயே நானும் இயக்குனர் சீமான் அவர்களும் ஈழழ்ப்போரினைப் பதிவு செய்யும் படம் ஒன்றினை இயக்க முற்பட்டோம் ..அதற்கான வேலைகளில் ஈடுபட்டிருக்கொண்டிருந்த போதே ஈழப்போர் உச்சக்கட்டத்தை அடைந்து முள்ளிவாய்க்கால் சம்பவம் நடந்தேறிவிட்டது. இன்று வரை அப்படி ஒரு படம் இயக்கவில்லையே என்கிற குற்ற உணர்ச்சியுடனேயே இதுபோன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறேன். ஈழாப்போரினை அடிப்படையாகக் கொண்டு தேன்கூடு எடுத்ததில் இகோருக்கு எனது பாரட்டுகளைத் தெரியப்படுத்திக் கொள்கிறேன். இங்கே தமிழ் ஆர்வலர்கள் நிறையப்பேர் இருக்கிறார்கள், ஆனால் தமிழர் ஆர்வலர்கள் மிகவும் குறைவு. தமிழ்மொழியினை மட்டும் காப்பாற்றி விட்டு தமிழர்களை ஒழித்தக் கட்டப் புறப்படுவது என்ன நியாயம்.\nகனடா போன்ற நாடுகளில் திரைப்பட சூப்பர் ஸ்டார்களைக் கொண்டாடிய நிலை இன்று மாறிவிட்டது. இன்று அவர்களின் ஒரே சூப்பர் ஸ்டார் சீமான் தான். புலம் பெயர்ந்த தமிழர்கள் இழந்த சுகங்களை மீட்டெடுப்பதற்கு தகுதிபெற்ற சிலரில் சீமானை��ும் ஒருவராகப் பார்க்கின்றனர்.\nஈழப்போரை மையமாக வைத்தும் திலீபனின் தியாகத்தை மையமாக வைத்தும் சுபரமணிய சிவாவும் ஆனந்த் எனபவரும் படங்களை இயக்கிக் கொண்டுள்ளனர். போராளிகள் சிலரை அழித்து விட்டால் ஈழப்போரே முடிந்து விட்டதாக சிங்கள் அரசு நினைக்க வேண்டாம் , உணர்வுகளை யாராலும் அழிக்கமுடியாது” என்று பேசினார்.\nஉன்னுடைய கோவணத்தை உருவுபவன் கைகளை வெட்டி அதனை மீட்டு உடுத்து… நிர்வாணமாக வேணும் போராடலாமே அன்றி அவனிடம் கெஞ்சி உன் கோவணத்தை மீட்காதே என்கிற காசி ஆனந்தனின் கவிதை வரிகளுடன் தனது பேச்சினை ஆரம்பித்த தமிழச்சி தங்கபாண்டியன், “ இன்றைய சமகால வெறும் கேளிக்கை சினிமாக்களுக்கு மத்தியில் தமிழனின் உணர்வுகளைத் தட்டியெழுப்பம் படமாக தேன்கூடு எடுக்கப்பட்டிருக்கிறது. படத்தில் ஈழவரைபடத்தை நீக்கச் சொல்லியிருக்கிறார்கள் அதுதான் ஒவ்வொரு தமிழர் மனதிலும் பச்சைகுத்தப்பட்டிருக்கிறதே அதில் வரும் சில உணர்ச்சிப் பிழம்பான வசனங்களை தணிக்கை அதிகாரிகள் நீக்கியிருக்கிறார்கள் என்று வருத்தப் படத்தேவையில்லை. படம் முழுவதும் வரும் வசனங்களை நீக்கினாலும் இந்தப் படத்தினை மெளனப் படமாகவே வெளியிடலாம்… நிச்சயாம அதன் கடமையைச் செய்யத்தான் போகிறது. படத்தின் கதா நாயகனாக நடித்திருப்பவர் அற்புதமாக உணர்வுகளை வெளிப்படுத்தியிருப்பதும், அடுத்த தலைமுறைக்கு ஈழப்போரினை முன்னெடுத்தச் செல்ல தனது கர்ப்பிணி மனைவியிடம் கேட்டுக் கொள்வதும் தேன்கூடு படத்தின் சிறப்பம்சங்கள் ..” என்று பேசினார். தமிழர்களிடமிருந்து எல்லாவற்றையும் பெற்றுக் கொண்டு அவர்களுக்கே துரோகம் இழைத்து விட்டு வீட்டில் காலாட்டிக் கொண்டிருப்பவர்கள் தமிழனாகவோ தமிழச்சியாகவோ இருக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார். தொடர்ந்து சிலி நாட்டுக் கவிஞன் பாபிலோனிருடா வீட்டில் ஏதேனும் மறைந்து கிடக்கிறதா என்று ராணுவம் தேடும் போது வீடு முழுவதும் தேடிக்கொள்ளுங்கள் இங்கு இருக்கும் ஒரே அபாயகரமான பொருள் கவிதைகள் மட்டுமே என்று அந்தக் கவிஞன் கூறியதை நினைவு கூர்ந்த தமிழச்சித் தங்கபாண்டியன் சிங்களவர்களைப் பொறுத்த வரையில் ஒரே அபாயகரமான பொருளாக சீமானும் இந்தப் படமும் இருப்பார்கள் என்று கூறித் தொடர்ந்து போராளி கேப்டன் வான்மதி போர்க்களத்தில் செத்து ��டிய சில மணித்துளிகளுக்கு முன்பு எழுதிய கவிதையை வாசித்தார்.\nவிடுதலைப்புலிகளுக்கு ஆரம்ப காலத்தில் பல வியூகங்களை வகுத்துக் கொடுத்ததாகக் கருதப்படும் கவிஞர் காசி ஆனந்தன் பேசும் போது அல்ஜீரிய விடுதலைப் போராளி அலி எனப்படும் மாவீரனின் போர்க்களத் தியாகங்களை தன் உடம்பில் வெடிகுண்டினைக் கட்டிக்கொண்டு எதிரிப்படைகளை அழிக்கும் அவனின் போர்த்திறன் அடங்கிய படத்தினை விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் தனக்குப் பலமுறைப் போட்டுக்காட்டியிருப்பதை நினைவு கூர்ந்த அவர் , அதனடிப்படையிலேயே கரும்புலிகள் படைப்பிரிவு தோற்றுவிக்கப்படதாகவும் தெரிவித்தார். அத்துடன் தென்னமெரிக்க மிதவாதி விடுதலைப்போராளி சிறந்த பேச்சாளர் பிக்கோ எதிரிகளால் அடித்துக் கொள்ளப்படும் காட்சிகள் அடங்கிய திரைப்படத்தையும் , உமர்முக்தர் போன்ற போட்டுக்காட்டிய பிரபாகரன் தனது போரளிகளுக்கு திரைப்படங்களைப் போட்டுக்காட்டி உணர்ச்சிகளைத் தட்டியெழுப்பினார் என்றார். கல்கியின் பொன்னர் சங்கர், கல்லுக்குள் ஈரம் போன்ற நூல்களும் மாசேதுங், லெனின் போன்றோர் எழுத்துக்களும் அத்துடன் சிங்கள் அடக்குமுறைகள், போராளிக்கானத் தேவை ஆகியவற்றுடன் திரைப்படங்களும் சேர்ந்து தான் பிரபாகரனை உருவாக்கின என்றார்.மேலும் பேசிய அவர், “ ஊடகத்தைப் பயன்படுத்தி உணர்வுகளையும் எழுச்சியினையும் ஊட்டினாரோ அதே உணர்வுகளைக் கொடுக்கும் படமாகத் தேன்கூடு எடுக்கப்பட்டிருக்கிறது. 75 ஆண்டுகால சினிமா வரலாற்றில் ஈழத்தமிழர்கள் தமிழ் நாட்டில் எடுக்கப்படும் படங்களுக்கு மிகுந்த வரவேற்பினைக் கொடுத்திருக்கிறார்கள் அதற்குத் தமிழகம் மிகவும் கடமைப்பட்டிருக்கிறார்கள் என்கிற நிலை மாறி இன்று ஈழப்போரினை விளக்கும் படங்களைத் தமிழ்த் திரையுலகினர் எடுத்துக் கொண்டிருப்பதால் ஈழத்தமிழர்கள் இன்று தமிழக்க் கலையுலகிற்குக் கடமைப்பட்டவர்களாகிறார்கள்” என்றார். தொடர்ந்து பேசிய அவர், “ஈழ வரைபட்த்தை வரைந்தவர் அன்றைய நாம் தமிழர் அமைப்பின் தலைவர் சிபா ஆதித்தனார் – இந்தியர், 1963 இல் எனது உண்ணாவிரதப் போராட்ட்த்தை முடித்து வைத்த இந்தியாவின் முதல் ஆளுனர் ராஜாஜி ஹிந்து நாளிதழுக்கு அளித்த பேட்டியில் இலங்கைத்தமிழர்கள் அங்கு சென்று குடியேறியவர்கள் அல்ல மாறாக அந்த மண்ணின் மை���்தர்களே என்று பேட்டியளித்தார். 1984 இல் பாராளுமன்றத்தில் வைகோவின் தீவிரமான வாதங்களைத் தொடர்ந்து உரையாற்றிய அன்றைய பிரதமர் இந்திராகாந்தியும் அதே கருத்தைத்தான் வலியுறுத்தியிருக்கிறார். இந்த நிலையில் ஈழ வரைபடமும் , ஈழப்போர் சார்ந்த வசன்ங்களும் இன்றைய இந்திய அரசால் தடைசெய்யப்படுவது ஒரு அடக்குமுறையே… தமிழர்களை அழித்தார்கள் போராளிகளை அழிக்கமுடியாது ஈழம் மலரும் “ என்று பேசினார்.\nமுத்தாய்ப்பாக உரையாற்றிய செந்தமிழன் சீமான், “கலையும் இலக்கியமும் மக்கள் உணர்வுகளைப் பதிவு செய்யும் ஊடகங்கள் என்கிற மார்க்ஸ்ஸின் கூற்றை அப்படியே பின்பற்றியவர் பிரபாகரன். பேச்சுக்களும் – திரைப்படமும் இராணுவத்தின் பலம் மிக்க படைப்பிரிவுகள் என்று அவர் கருதினார். எமது இனத்தின் விடுதலைப்போரினைப் படமாக எடுக்க வேண்டும் என்று அவர் மிகவும் விரும்பினார். ஆணிவேர், எல்லாளன் போன்ற படங்கள் அவர் விருப்பப்படி எடுக்கப்பட்ட படங்களே பிரேவ் ஹார்ட் என்ற பட்த்தை வீர நெஞ்சம் என்கிற பெயரில் தமிழில் அனைவரும் பார்க்கச் செய்தார் அவர். ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் எடுத்த ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்கினைப் போன்று தேன்கூடு பட்த்தினை எடுத்திருக்கிறார். இகோர் தமிழகத்தின் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க என்றால் மிகையாகாது.\n584 இந்திய மீனவர்களைச் சுட்டுக் கொன்ற இலங்கை அரசு இந்தியாவிற்கு நட்பு நாடு என்றால் இந்தியா எனக்குப் பகை நாடே தமிழ் நாடு என் நாடு இந்தியா எனது பக்கத்து நாடு என்கிற நிலைமை வந்துவிட்ட்து. இந்த நிலைமை நீடிக்காமல் பார்த்துக் கொள்வது இந்திய அரசின் கைகளில் இருக்கிறது. அமெரிக்க, சீன படங்களை இந்தியாவில் திரையிடமுடியும் கேட்டால் Globalization என்பார்கள் ஆனால் நம் நாட்டவருக்காக எடுக்கப்பட்ட நமது படங்களை இங்கே திரையிட முடியவில்லை. இன்று தலைவரும் போராளிகளும் களத்தில் இருந்தால் உலகமுழுதும் இந்தப் படம் பிரமாண்டமாகத் திரையிடப்பட்டிருக்கும்..\nஎனது உணவை நானே சாப்பிடுவது போல எனது சுவாசத்தை நானே சுவாசிப்பது போல எனது விடுதலையையும் நானே போராடிப்பெற்றுத்தான் ஆகவேண்டும்.\nகளத்தை, காலத்தை இழந்தோம் ஆனால் பலத்தை மட்டும் என்றும் இழந்து விடக்கூடாது 5 ஆண்டுகளில் இழந்ததை 6 மாதத்தில் மீட்டெடுக்க முடியும் என்று பிரபாகரன் சொல்வது போல நாம் உறுதியுடனும் பலத்துடனும் இருந்து நமது மண்ணை மீட்டெடுப்போம். திருக்குறளைப்போல இந்தப்படம் ஒவ்வொரு தமிழர் வீட்டிலும் வைத்திருக்க வேண்டும். தேன்கூடு நிச்சயம் வெல்லும் என்பதனை உறுதியாகச் சொல்வோம்” என்று பேசினார்.\nவிழாவில் பேசிய இயக்குனர் ஆர்கே செல்வமணி ஈழப்போரின் முக்கியமான காலகட்டங்களாக்க் கருதப்படும் மே மற்றும் நவம்பர் மாதங்களில் எந்த விதமான கலை நிகழ்ச்சி நட்த்திக் கொண்டாடிக்கொண்டிருக்காமல் நவம்பர் மாத்த்தினை மாவீர ர்கள் மாதமாக்க் கொண்டாடுவதை முறியடிக்கச் செய்யும் சிங்கள அரசுக்குத் துணைபோகாமல் இருப்போம் என்றார். விழாவில் கலப்புலி எஸ் தாணு, உச்சிதனை முகர்ந்தால் இயக்குனர் புகழேந்தி தங்கராஜ், இயக்குனர் ஐந்து கோவிலன் ஆகியோர் உரையாற்றினார்கள்.\nபாடலாசிரியர் கவி பாஸ்கர் வரவேற்புரை ஆற்ற தயாரிப்பாளர் சாமுவேல் நன்றியுரை கூறினார்.\nதேன்கூடு திரைப்படத்தின் ஆடியோவில் கொந்தளித்த தமிழ் பிரபலங்கள்\nTagged Thenkoodu Audio launch stills and news, தேன்கூடு திரைப்படத்தின் ஆடியோவில் கொந்தளித்த தமிழ் பிரபலங்கள்\nPrevமாற்றான்- விமர்சனம் -உள்ளது உள்ளபடி\nNextவாலி எழுதிய பிரம்மோதஸவப் பாடல்களை தமிழக ஆளுனர் வெளியிட்டார்\nமணல் மாஃபியா டாக்டர் இளவரசனின் தகிடுதத்தங்கள்…\nபுதிய கால்டாக்ஸி செயலியான ‘Ryde’ஐ துவக்கி வைத்தார் சினேகா..\nசினிமா நிருபர் செய்யாறு பாலுக்கு ‘எம்ஜிஆர் – சிவாஜி’ விருது -V4 அவார்ட்ஸ் 2019\n‘தர்மபிரபு’ படப்பிடிப்பு தளத்தைப் பார்த்து பாராட்டிய இயக்குநர் மேதை எஸ்.பி.முத்துராமன்\nஒன் உசிரு காத்துல’ எஸ்.ஜானகி பாடிய பாடல்\nமோகன்லால் மகனுடன் ஜோடி போட்ட திவ்ய நடிகை\n“சினிமாவைக் காப்பாற்றும் ஒரு அரசாங்கம் நிச்சயம் வரும்”; ஜாக்குவார் தங்கம் பரபரப்பு பேச்சு\n’நெடு நல் வாடை’ டீசர்\nபல சவால்களோடு பரபரப்பான இறுதிக் கட்ட படப்பிடிப்பில் ‘கென்னடி கிளப்’\nஏகாந்தம் அழைக்குதே பாடல்- கடமான் பாறை அப்டேட்ஸ்\nபுதுமுக நடிகர் சத்யாவுக்கு நல்லிரவில் அதிர்ச்சியளித்த சிம்பு\nசிங்கப்பூர் அரசு மெரினா புரட்சி திரைப்படத்திற்கு தணிக்கை சான்று வழங்கியது..\n’பரதேசி’ ’அரவான்’ வரிசையில் ’ழகரம்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinibook.com/kaatrin-mozhi-single-track-3995", "date_download": "2019-03-23T01:00:26Z", "digest": "sha1:3HRMDZMJVGU7SAID7FRNXLLFMKB6OYRG", "length": 8287, "nlines": 102, "source_domain": "www.cinibook.com", "title": "ஜோதிகா நடிக்கும் காற்றின் மொழி சிங்கள் டிராக் வெளியீடு….கிளம்பிட்டாலே விஜயலக்ஷ்மி …!!!! | cinibook", "raw_content": "\nஜோதிகா நடிக்கும் காற்றின் மொழி சிங்கள் டிராக் வெளியீடு….கிளம்பிட்டாலே விஜயலக்ஷ்மி …\nஜோதிகா திருமணத்திற்கு பிறகு சிறுதுக்காலம் நடிப்பதை கைவிட்டு குடும்பத்தில் முழு கவனத்தையும் செலுத்தி வந்தார். நீண்ட இடைவெளிக்குபிறகு தற்போது தான் நாச்சியார் படத்தில் நடித்தார். ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நன்றாக நடித்திருந்தார். அதன் பிறகு, செக்க சிவந்த வானம் படத்தில் அரவிந்த் சாமிக்கு ஜோடியாக நடித்துள்ளார் . அதன் பிறகு அவர் நடித்துக்கொண்டிருக்கும் படம் காற்றின் மொழி. இப்படத்தின் டீஸர் கூட இப்ப தான் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது எனலாம்.\nடீஸர் பார்க்கும் போதே தெரியும் ஜோதிகா விஜயலக்ஷ்மி என்ற பெயரில், ரேடியோவில் RJ -ஆகணும் முயற்சி செய்வது போல காட்டியுள்ளனர்.\nராதாமோகன் இயக்கத்தில் போப்டா நிறுவனம் தயாரிப்பில் ஜோதிகா நடித்துள்ள காற்றின் மொழி படதின் சிங்கள் டடிராக்கை குஷ்பு சுந்தர் இன்று வெளிட்டுள்ளார். மதன் கார்க்கி பாடல் எழுதியுள்ளார். இசை ஏ.ஹெச். ஹாஷிப். இந்த படத்தில் ஜோதிகா கணவனாக மைனா விதார்த் நடித்துள்ளார். இதோ கிளம்பிட்டாலே விஜயலக்ஷ்மி பாடல் உங்களுக்காக………..\nபொள்ளாச்சியில் நடந்த கொடூரம் – நடந்தது என்ன \nகுழந்தைக்களுக்கு இனி இதை கொடுங்கள்….உடல் வலிமை பெற……\nகொய்யா இலையின் டீ குடித்தால் என்ன என்ன\nவிஜய்62 : சர்க்கார் படத்தின் போஸ்டரிற்க்கு தொடர்ந்து வலுத்து வரும் சர்ச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=11572&ncat=4", "date_download": "2019-03-23T01:34:11Z", "digest": "sha1:IZIOUDLWINUFXRSOZ5KMM4CP6N3PR4FB", "length": 34184, "nlines": 295, "source_domain": "www.dinamalar.com", "title": "கம்ப்யூட்டர் சில புதிய தகவல்கள் | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\nகம்ப்யூட்டர் சில புதிய தகவல்கள்\nஅ.தி.மு.க.,வின் சாதனைகள் சேலத்தில் ஸ்டாலின் கிண்டல் மார்ச் 23,2019\nசிங்காரம், நீ என்னை தொட்டிருக்க கூடாது.. ஸ்டாலினை வறுத்தெடுக்கும் ரஜினி ரசிகர்கள் மார்ச் 23,2019\nநாட்டின் பொருளாதார வளர்ச்சி குறையும்: 'பிட்ச் ரேட்டிங்ஸ்' மார்ச் 23,2019\nஎதிரணியில் பிரதமர் வேட்பாளர் யார் முதல்வர் இ.பி.எஸ்., ���ேள்வி மார்ச் 23,2019\nபாகிஸ்தானுக்கு ராகுலின் ஆலோசகர்... வக்காலத்துபா.ஜ., தலைவர்கள் கடும் கண்டனம் மார்ச் 23,2019\nகருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய\nகம்ப்யூட்டர் பயன்பாடு குறித்து நமக்கு வாசகர்களிடமிருந்து வரும் கடிதங்கள், ட்ரிக்ஸ் மற்றும் டிப்ஸ், புதிய இணைய தளங்கள், புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் என இன்றைய நாட்களில் வெளிவரும் புதியன பற்றி அதிகமான எண்ணிக்கையில் இருக்கும். சில வாசகர்கள், தாங்கள் கம்ப்யூட்டர் குறித்து படிக்கும் நூல்களில் காணப்படும் தொழில் நுட்பச் சொற்கள் மற்றும் புதிய தொழில் நுட்பங்கள் குறித்து விளக்கம் கேட்டு எழுதுகின்றனர். பெரும்பாலான இக்கடிதங்கள் பொறியியல் மற்றும் அறிவியல் மாணவர்களிடம் இருந்து வருகின்றன. ஒரு சில, கம்ப்யூட்டர் குறித்து தாங்களாகவே அதிக நூல்களைப் படிக்கும் வாசகர்களிடமிருந்தும் வருகின்றன. இவற்றில் சிலவற்றைத் தொகுத்து, அவற்றிற்கான விளக்கங்கள் இங்@க அளிக்கப்படுகின்றன. வரும் நாட்களில் இங்கே விளக்கப்பட்டுள்ள தொழில் நுட்பங்கள் பயன்பாட்டில் அறிமுகப்படுத்தப்பட இருப்பதால், அனைவருக்குமே இவை உதவியாக இருக்கும்.\n1. யு.இ.எப்.ஐ. (UEFI): யூபை எனச்சுருக்கமாக அழைக்கப்படும் இந்த தொழில் நுட்பச் சொல், புதியதாய் இனி கம்ப்யூட்டர் இயக்கத்தில் இணைக்கப்பட இருக்கும் இடைமுகம் ஒன்றைக் குறிக்கிறது. இதனை Unified Extensible Firmware Interface என விரித்துக் கூறலாம். தற்போது கம்ப்யூட்டர்களில் நீக்கமற இடம் பெற்றிருக்கும் BIOS (Basic Input Output System) interfaceக்குப் பதிலாக இது பயன்படுத்தப்பட இருக்கிறது.\nநீங்கள் கம்ப்யூட்டரை ஸ்விட்ச் ஆன் செய்தவுடன், உங்கள் கம்ப்யூட்டரில் என்ன என்ன ஹார்ட்வேர் சாதனங்கள் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளன என்று இந்த UEFI இடைமுகம் ஒரு ஸ்டாக் எடுக்கும். தன் சோதனையில் அறியப்படும் அனைத்து ஹார்ட்வேர் சாதனங்களும் நன்கு இயங்கும் தன்மையில் உள்ளனவா எனக் கண்டறியும். எல்லாம் சரியாக இருக்கிறது என அறிந்தவுடன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை ஆன் செய்து பெர்சனல் கம்ப்யூட்டரின் கட்டுப்பாட்டினை அதனிடமும் (கூடவே உங்களிடமும்) கொடுத்துவிடும்.\nஇதைத்தானே பயாஸ் (BIOS)இப்போது செய்து வருகிறது. இதில் என்ன ஸ்பெஷல் என்கிறீர்களா UEFI பலவகை சிப் கட்டமைப்பினை சப்போர்ட் செய்கிறது.(இதில் 32 மற்றும் 64 பிட் ப்ராசசர்களும் அடக்கம்) விண்டோஸ் 8 டேப்ளட் பிசிக்களில் அமைய இருக்கும் ARM சிப்களும் இதில் அடக்கம். ஆனால், பயாஸ் இத்தனை வகை ப்ராசசர்களை சப்போர்ட் செய்திடாது. மேலும் இது 16 பிட் ப்ராசசர்களுடன் மட்டுமே இணைந்து செயல்படும்.\nபுதிய UEFI இடைமுகம் பல வகைகளில் செயலாற்றுவதுடன், பழைய பயாஸ் செய்திடும் வேலைகளையும் செய்கிறது. எனவே, பயாஸ் உள்ள பழைய மதர்போர்டினை, புதிய இடைமுகத்திற்கு அப்கிரேட் செய்து கொள்ளலாம்.\n2. 32 பிட் , 64 பிட் விண்டோஸ் ஆக உயருமா முடியாது. இது தீர்வு கிடைக்காத ஒரு பிரச்னை. 32 பிட் ஹோம் விண்டோஸ் 7 சிஸ்டத்தினை, 32 பிட் புரபஷனல் சிஸ்டமாக அப்கிரேட் செய்துவிடலாம். ஆனால் 64 பிட் பதிப்பிற்கு உயர்த்த வேண்டும் என்றால், புதியதாகத்தான் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை இன்ஸ்டால் செய்திட வேண்டும். அப்கிரேட் செய்திட முடியாது.\nவிண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம், தன்னிடம் வரும் தகவல்களை நாம் பயன்படுத்தும் (32/64 பிட் பதிப்பு) சிஸ்டத்திற்கேற்பவே கையாள்கிறது. பொதுவாகச் சொல்வதென்றால், ஒரு 64 பிட் ஆப்பரேட்டிங் சிஸ்டம், டேட்டாவினை ஒரே நேரத்தில் அதிகமான எண்ணிக்கையில் எடுத்து இயக்கும். 32 பிட் சிஸ்டம் அந்த அளவு டேட்டாவினை ஒரே நேரத்தில் கையாள இயலாது. இதனால் தான், விண்டோஸ் சிஸ்டம் தரும் Easy Transfer பயன்பாட்டின் மூலம், பைல்கள் மற்றும் அப்ளிகேஷன் புரோகிராம்களை, 32 மற்றும் 64 பிட் சிஸ்டங்கள் இடையே மாற்ற முடியாது. இவற்றை அனுப்பும் மற்றும் பெறும் சாதனங்களில் உள்ள சி.பி.யு.க்கள் அடிப்படையில், மாறுபாடு கொண்ட டேட்டா கட்டமைப்பினைப் பயன்படுத்துகின்றன.\n32 பிட் விண்டோஸ் சிஸ்டத்திலிருந்து 64 பிட் சிஸ்டத்திற்கு மாறுகையில், உங்களுடைய அப்ளிகேஷன் புரோகிராம்களையும் அந்த வேகத்திற்கேற்றதாக மாற்ற வேண்டும். 64 பிட் சிஸ்டத்திற்கு மாறுவதற்குக் காரணமே, கம்ப்யூட்டரில் உள்ள 64 பிட் ப்ராசசரின் இயக்க வேகத்தின் அனுகூலங்களைப் பெறுவதற்காகத்தான். (இப்போது வரும் பெர்சனல் கம்ப்யூட்டர்கள் பெரும்பாலும் 64 பிட் ப்ராசசர்களையே கொண்டுள்ளன.) இவற்றின் ராம் மெமரியும் 4 ஜிபி மற்றும் அதற்கு மேலான அளவில் உள்ளது. அந்த அளவிற்கு உங்கள் கம்ப்யூட்டரின் ராம் மெமரி இல்லை எனில், 64 பிட் சிஸ்டத்திற்கு மாறுவது தேவையற்ற ஒன்றாகும்.\n3. அது என்ன ஐ.பி.எஸ். புதியதாக மானிட்டர் ஒன்று வாங்கப் போகிறீர்களா புதியதாக மானிட்டர் ஒ��்று வாங்கப் போகிறீர்களா இரண்டு வகையான டிஸ்பிளே தரும் மானிட்டர்களைப் பார்க்கலாம். ஏற்கனவே புழக்கத்தில் இருக்கும் Twisted Nematic பேனல்கள் காட்டும் டிஸ்பிளே மற்றும் புதியதாய் வந்திருக்கும் InPlane Switching (IPS) பேனல்கள் கொண்ட டிஸ்பிளே என இரண்டு வகைகளைக் காணலாம். இதில் எது சிறப்பானது இரண்டு வகையான டிஸ்பிளே தரும் மானிட்டர்களைப் பார்க்கலாம். ஏற்கனவே புழக்கத்தில் இருக்கும் Twisted Nematic பேனல்கள் காட்டும் டிஸ்பிளே மற்றும் புதியதாய் வந்திருக்கும் InPlane Switching (IPS) பேனல்கள் கொண்ட டிஸ்பிளே என இரண்டு வகைகளைக் காணலாம். இதில் எது சிறப்பானது நிச்சயமாய் இரண்டாவது வகை தான். ஏன் என்று இங்கே காணலாம்.\nஐ.பி.எஸ். பேனல்களால், முந்தைய டி.என். பேனல்களைக் காட்டிலும் அதிக வண்ணங்கள் மற்றும் ஒளி வெளிப்பாட்டு மதிப்புடன் படங்களைக் காட்ட முடியும். நாம் அதிகமான கோணங்களில் பார்க்க முடியும். டி.என். பேனல்களைச் சற்று அழுத்தினால் வண்ணம் வெளிர ஆரம்பிக்கும். ஐ.பி.எஸ். பேனல்களில் இந்த பிரச்னை இல்லை. எனவே டச் ஸ்கிரீன் போன்றவற்றிற்கு ஐ.பி.எஸ். பேனல்களே உகந்தவையாகின்றன. ஐ.பி.எஸ். பேனல்கள், சென்ற 1996 ஆம் ஆண்டிலேயே வடிவமைக்கப்பட்டாலும், இத் தொழில் நுட்பம் இன்னும் தர நிர்ணயம் செய்யப்படாததால், வர்த்தக ரீதியாக இது வளரவில்லை.\nஐ.பி.எஸ். பேனல் திரைகளில், சூப்பர் ஐ.பி.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். ப்ரோ (Super IPS மற்றும் IPS Pro) என சில வகைகள் உள்ளன. அடிப்படையான ஐ.பி.எஸ். பேனல்களில் கூடுதல் அம்சங்களுடனும், சிறப்பான டிஸ்பிளேயுடனும் இந்த வகைகள் உள்ளன.\nடி.என். பேனல்கள் தயாரிப்பது செலவு நோக்கில் மிகவும் குறைவு என்பதால், இவற்றைக் கொண்டிருக்கும் மானிட்டர்கள் குறைந்த விலைக்குக் கிடைக்கின்றன. மேலும் டி.என். பேனல்கள், ஐ.பி.எஸ். பேனல்களைக் காட்டிலும் கூடுதல் பிரைட்னஸ் காட்ட முடியும்; அதிகமான எண்ணிக்கையில் ரெப்ரெஷ் ரேட் கொள்ள முடியும். எனவே இவை முப்பரிமாண ஸ்டீரியோஸ்கோபிக் அப்ளிகேஷன்களுக்கு உகந்தவையாக உள்ளன.\n4.தண்டர்போல்ட் போர்ட் (Thunderbolt port): இன்டெல் நிறுவனம் தயாரித்த புதிய மிக அதிக வேகத்தில் இயங்கும் இன்டர்பேஸ் தான் தண்டர்போல்ட் போர்ட். 2011 ஆம் ஆண்டிலேயே, ஆப்பிள் நிறுவனம் தன் மேக் புக் ப்ரோ கம்ப்யூட்டர்களில் இதனைப் பயன்படுத்தியது. விண்டோஸ் சிஸ்டத்தினைப் பொறுத்தவரை, இப்போதுதான் தண்டர்போல்ட�� போர்ட் கொண்ட லேப்டாப் கம்ப்யூட்டர்கள் சந்தைக்கு வரத் தொடங்கி உள்ளன. தண்டர்போல்ட் போர்ட்கள் கொண்ட சாதனங்கள் நாம் வாங்கும் விலைக்குக் கிடைத்தால் நல்லதுதான்.\nகூடுதல் வேகத்தில் சாதனங்களுக்கிடையே டேட்டாக்களைக் கடத்த முடியும். தண்டர்போல்ட் இடைமுகத்தில், high speed PCI Express interface மற்றும் DisplayPort interface ஆகிய இரண்டும் இணைக்கப்பட்டு, ஒரே இன்டர்பேஸாகக் கிடைக்கிறது. இது சீரியல் டேட்டா மாற்றத்தை சப்போர்ட் செய்கிறது. இதனால், வெகு தொலைவிற்கு டேட்டாவினை வேகமாகக் கடத்தலாம். தண்டர்போல்ட் இடைமுகத்தில், ஒரே ஒரு கேபிள் மூலம் டேட்டா, ஆடியோ, வீடியோ மற்றும் மின்சக்தியை வேகமாகக் கொண்டு செல்ல முடியும். இதனால், ஹார்ட்வேர் தயாரிப்பவர்கள், மற்ற சாதனங்களை இணைக்க, கேபிள் மற்றும் போர்ட்களின் எண்ணிக்கையைக் குறைவான எண்ணிக்கையில் தரலாம்.\nசந்தையில் தண்டர்போல்ட் கேபிள்கள் மற்றும் போர்ட்கள் அரிதாகவே கிடைக்கின்றன. இவற்றைப் பெற்றுப் பயன்படுத்தினால், இதன் கூடுதல் பயன் விளங்கும்.\n5. யு.எஸ்.பி.3 என்ன அவ்வளவுஒசத்தியா யு.எஸ்.பி.3 போர்ட் உன்னிடம் இல்லையா யு.எஸ்.பி.3 போர்ட் உன்னிடம் இல்லையா என ஏளனமாக உங்கள் நண்பர்கள் கேட்கிறார் களா என ஏளனமாக உங்கள் நண்பர்கள் கேட்கிறார் களா அவர்கள் நகர்ந்து போன பின்னர், அது என்ன அவ்வளவு ஒசத்தியா அவர்கள் நகர்ந்து போன பின்னர், அது என்ன அவ்வளவு ஒசத்தியா என்ற முணுமுணுப்பு உங்களிடமிருந்து வருகிறது, இல்லையா என்ற முணுமுணுப்பு உங்களிடமிருந்து வருகிறது, இல்லையா ஆம், யு.எஸ்.பி. 3 உசத்திதான். அதன் டேட்டா பரிமாறும் வேகம், விநாடிக்கு 5 கிகாபிட்ஸ். யு.எஸ்.பி.2ன் வேகம் என்ன ஆம், யு.எஸ்.பி. 3 உசத்திதான். அதன் டேட்டா பரிமாறும் வேகம், விநாடிக்கு 5 கிகாபிட்ஸ். யு.எஸ்.பி.2ன் வேகம் என்ன விநாடிக்கு ஜஸ்ட் 460 மெகாபிட்ஸ் தான்.\nநாம் மாற்றிக் கொள்ளும் டேட்டாவின் அளவு அவ்வளவு இல்லை என்றாலும், வேகத்தைப் பொறுத்தவரை யு.எஸ்.பி.3 மிக அதிக வேகம்தான். யு.எஸ்.பி,3 இரு வழிப்பாதை போன்றது.\nஇரு பக்கங்களில் இருந்தும் டேட்டா வினை ஒரே நேரத்தில் மாற்றலாம். ஆனால், யு.எஸ்.பி. 2 ஒரு வழிப் பாதை மட்டுமே. ஆனால், யு.எஸ்.பி.3ன் வேகத்தை நீங்கள் அனுபவிக்க வேண்டும் என்றால், அதற்கேற்ற கேபிள் உங்களிடம் இருப்பது அவசியம்.\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nகூகுள் பைபர்: மி���்னல் வேக இன்டர்நெட்\nவிண்டோஸ் 8 சிஸ்டத்தின் எக்ஸ்புளோரர்\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nநான் இப்பொழுது விண்டோஸ் 7 ஹோம் பெசிக் 64 பிட் ஓஎஸ் பயன்படுத்தி வருகிறேன், அதற்கு பதிலாக 32 பிட் ஓஎஸ் போற்று கொள்ளலாமா \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வ���தியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devakanthan.blogspot.com/2008/02/blog-post_21.html", "date_download": "2019-03-23T01:17:27Z", "digest": "sha1:NTKSFOMROUD75GYIN3SDH5YU2RHKNND2", "length": 30723, "nlines": 201, "source_domain": "devakanthan.blogspot.com", "title": "kathaakaalam: ஒரு நாடகத்தின் உயிர்ப்பு", "raw_content": "\nபா.அ.ஜயகரனின் ‘ஒரு காலத்தின் உயிர்ப்பு’ நாடக அளிக்கை குறித்து\nஆனி மாதத்தின் 3ஆம் 4ஆம் தேதிகளில் யோர்க் வுட் நூலக தியேட்டரில் காட்சியாக்கப்பட்டது நாளை நாடக அரங்கப் பட்டறையின் ‘ஒரு காலத்தின் உயிர்ப்பு’. சுமதி ரூபனின் உயிர்ப்பு நாடகப் பட்டறையினதும், மனவெளி நாடக அரங்கத்தினரதும் அளிக்கைகளில் குறிப்பிடக்கூடிய ஓரிரு நாடகங்களுக்குப் பிறகு மேடையேறியுள்ள ‘ஒரு காலத்தின் உயிர்ப்பு’ முக்கியமான நிகழ்வெனவே தெரிகிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக கனடாத் தமிழ் நாடக அரங்கு குறித்த பிரக்ஞையும், அதன் காரணமாய் மேடை அளிக்கைகளைத் தவற விட்டுவிடாத அனுபவங்களின் பின்னணியிலும்கூட இந் நாடகம் குறித்துச் சொல்ல நிறையவே உண்டு.\nஒரு நாடகத்தின் ஆதார சுருதியாயிருந்து அதன் வலிமை, வலிமையின்மைகளைத் தீர்மானிப்பது அதன் பிரதியாக்கமாகும். ப.அ.ஜயகரனின் முதல் வலிமை அதன் பிரதியாக்கத்தினூடாக வந்து சேர்கிறது. நாடகத்தைப் பார்த்த பிறகு அதன் பிரதியையும் வாசிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததன் மூலம் இந்த முடிவுக்கு என்னால் சுலபமாக வர முடிந்தது. தேர்ந்தெடுக்கப்பட்ட சொல் சிக்கனமாகப் பிரயோகிக்கப்பட்டு இப் பிரதி ஆக்கம் கண்டிருக்கிறது. சொல்களுக்கிடையிலான வெளி சிலசமயங்களில் அவற்றின் வீச்சுக் குறைந்த தருணங்களில் பார்வையாளனை அலுப்பேற்படுத்திவிடுகிற அபாயத்தை உண்டுபண்ணக் கூடிய சாத்தியமுண்டு. அந்த அபாயத்தை வலுவான சொற்கள், அதே நேரத்தில் எளிமையாய் வெளிவந்து கடந்துவிட்டிருக்கின்றன. பிரதியில் சொல்லாடலின் வலு அற்புதம். சுமார் ஒன்றரை மணி நேர நாடகம் அரை மணி நேரமான பிரக்ஞையைக்கூடக் கொண்டிருக்கவில்லையென்பது தரத்தின் அட���யாளம்.\nஇயற்கையின் அழகை இவ்வளவு நெஞ்சுகொள்ளும் விதமாகப் பிரதியாக்கம் பெற்ற நாடகம் தமிழில் இல்லை. வசந்த காலம் தொடங்கியுள்ள சூழ்நிலையில் நீர் வீழ்ச்சியின் ஒலி லயமும், பறவைகளின் கீதமும், இலை தளிர்களின் வர்ணங்களும் ஒளி ஒலியமைப்புகளாலன்றி வார்த்தைகளில் காட்சியாக்கப்பட்டிருப்பது இங்கே கவனிக்கப்படவேண்டியது. இயற்கை குறித்த லயம் பார்வையாளன் மனத்துள் இறங்கியது நிஜமாயே நடந்தது.\nகளத்தின் தேர்வுபோல் பாத்திரங்களின் தேர்வும் அளவாகவும், பொருத்தமாகவும் இருந்தன.\nஇளைஞனின் உரையாடலில் வரும் பதப் பிரயோகமும், பிரயோக விதமும் பார்வையாளரிடையே அதிருப்தியாயிருந்தன என்பதை நானறிவேன். அதைப் பின்னால் வரும் நிகழ்வுகளில் தன்னைச் சிறப்பாக வெளிப்படுத்துவதின்மூலம் நாடகன் ஈடுகட்டிவிட்டதாகச் சொல்லமுடியும். ஆனாலும் நிகழ்த்துகையில் விழுந்துள்ள இந்த வலிமையீனத்தின் மூலங்களை ஓர் ஆழ்ந்த பரிசீலிப்பின்றி விட்டுவிடக்கூடாது. நெறியாளுநராகவும், பிரதியாக்ககாரராகவுமுள்ள ப.அ.ஜயகரனுக்கு இந்தப் பொறுப்பு மிகவும் அதிகமுண்டு.\nமரணத்தை நாடி மலையுச்சி வரும் இளைஞன் அங்கே தான் எதிர்பார்த்த தனிமை அற்றுப்போயிருப்பதில் அதன் காரணமான முதியவர் மீது மிகுந்த கோபமுள்ளவனாகிறான். அறிமுகமற்ற ஒருவர்மீது, அவர் நேரடியாகப் பொறுப்பாக முடியாத ஒரு காரணத்தின்மீது அக் கோபம் அவ்வளவு வலிமையாகக் காட்டப்படவேண்டுமா என்பது கேள்விக்குரியது. நாடகனின் உணர்ச்சி வெளிப்பாட்டுத் தோல்வியாகக் கூடியது இந்த இடம். இந்த முரணை நாடகப் பனுவலிலுள்ள இப் பாத்திர பலஹீனத்தின் சிறு அடையாளமாக நான் காண்கிறேன். ஆனாலும் அது மிகுந்த பாதிப்பின்றி பின் பகுதிகள்மூலம் ஈடுகட்டப்பட்டதென்றே சொல்லவேண்டும்.\nஆய்வுக்காக மலையுச்சி வரும் இளமங்கைக்கு உணர்ச்சி வெளிப்படுத்தலுக்கான வெளி மிகமிகக் குறைவே. ஆயினும் அப் பாத்திரம் நிறைவளிப்பதாகவே அளிக்கை இருந்தது. நிகழ்த்துகையின் முடிவில் மனத்தில் சுமந்துகொண்டு பார்வையாளன் திரும்பும்படியிருந்த பாத்திரம் வனவிலாகா பாதுகாவலனாக ஒரு காலத்தில் இருந்த முதியவர்தான். இப் பாத்திரத்தில் நடித்த பி.ஜே.டிலிப்குமாரின் வெளிப்பாட்டுத் திறன் நாடகத்தில் உச்சமடைந்ததென்றாலும் மிகையான மதிப்பீடாக இருக்க முடியாது. நாடகன் பாத��திரமாக மாறிவிட்டிருந்த நிஜமே அங்கு நிகழ்ந்துவிட்டிருந்தது.\nஎவ்வளவு திருப்தியிருந்தபோதும், நாடகப் பனுவல் குறித்து அய்யங்களும் சுயவிளக்கங்களும் எழுந்துகொண்டேயிருப்பதைத் தவிர்க்க முடியவில்லை. முதியவனின் சீன வயோதிபத் தோற்றம் எதையாவது முன்மொழிகிறதா சீன உருவக் கட்டமைப்பு வெறும் காட்சி ரசனைக்கானது என்றால் சரியானதோ, ஏற்புடைத்தானதோ விளக்கமாகாது.\nஎனக்கு ‘மலைகளை அகற்றிய மூடக் கிழவன்’ என்ற சீனப் பழங்கதைதான் ஞாபகத்துக்கு வந்தது. இது மா சே துங்கினால் பல தடவைகள் எடுத்துச் சொல்லப்பட்ட கதையுமாகும். மூடக் கிழவனென வந்திருந்தாலும், கிழவனது தன் வம்சத்தின்மீதும், மனித குலத்தின்மீதும் இருக்கும் நம்பிக்கை அழகாக விளக்கப்படும் கதை அது. தன் சமூகத்தின் சிரமத்தை துடைத்தெறிகிற மூர்க்கம் கிழவனது அந்த நம்பிக்கையில் மிளிரும். ‘ஒரு காலத்தின் உயிர்ப்’பிலும் ஒரு வகையான நம்பிக்கையே தொனிக்கிறது. வாழ்தலிலான நம்பிக்கை அது. சீனக் கிழவன் மாதிரியிலான இவ் வார்ப்பில் பிரதியாக்ககாரருக்கு இந்த எண்ணம் திட்டமிட்டதாய் இருந்ததா எனச் சொல்ல முடியாதெனினும், என் மனத்தில் கிளரும் உணர்வு இது சார்ந்ததுதான்.\nமேலும், வெளி கடக்கும் நவீன பிரதியாக்கமாகவும் இதை ஒருவகையில் இனங்காண முடியும். வெவ்வேறிடங்களின் , நாடுகளின், பிரபஞ்சங்களின் பாத்திரங்களை ஒரு புள்ளியில் சந்திக்கவைத்து கதையை நிகழ்த்திக் காட்டும் உத்தி இது. கனடாவைக் களனாகக் கொண்டு, பல்லின கலாச்சாரத்தை மய்யப்படுத்துவதாகவும்கூட இதை அர்த்தம் படுத்திக்கொள்ளமுடியும். இது பார்வையாளனின் சிந்தனைக்கு விடப்பட்டுள்ள இடைவெளி.\nஇவ் வெளி சமீப கால பிரதியாக்கங்களில் காணக் கிடைக்காதது.\nலூன் பறவை குறித்த விபரம் பனுவலில் மிக வன்மையானது. லூன் பறவை ஒரு நீர்த் தளத்தையே தனதாக்கிக்கொள்கிறது. மனிதனுக்கு அதுதான் வீடு. நாடெனவும் படிமப்படுத்த முடியும். தனக்கான இடத்தைச் சுவீகரித்துக்கொண்ட பின்னர், தன் வாழ்வின் துணையைத் தேடுகிறது அப் பறவை. துணையென்பது தனிமனித வாழ்வுக்கு எப்படியாயினும், மனித குலத்துக்கு ஆதாரமானது.\nவாழ்விலிருந்தும், வாழ்தலிலிருந்தும் கிளர்பவையென நெருக்குதல்களை இரு கூறுகளாக வகுக்க இயலுமாயிருக்கிறது. இரண்டாவது வகையான நெருக்குதலை சமூகம், நாடு என்றும், ���லகப் பொருளாதார மயப் படுத்தும் முயல்வுகள் காரணமாய் சர்வதேசம் சார்ந்து என்றும் எழுவதாகக் கொள்ளமுடியும். இந் நாடகப் பனுவல் வாழ்வு தழுவியெழும் நெருக்குலை முன்வைத்து தன் மரபான விழுமியத்தைச் சொல்லிச்செல்கிறது. வாழ்வின் நெருக்குதல்களுக்கு மரணம் வழியல்ல என்பதை, வயோதிபப் பாத்திரம் உணர்ந்திருக்கிறது. தற்கொலை செய்ய வரும் இளைஞனின் மனத்தை மாற்ற ஒத்திசைவு உத்தியையே பாத்திரம் பிரயோகிக்கிறது. மனம் மாறும் இளைஞன், இளம் யுவதி பிரசன்னமாகாவிடினும், வாழ்தலில் பற்றுறுதிகொள்ளல் நிச்சயம் நிகழ்ந்தேயிருக்கும்.\nபெண் பாத்திரம் கொண்டுவரும் கடிதத்தின்மூலம் தெரியவரும் முதியவரின் காதல் வாழ்தலின் அறைகூவல்தான். அவர் வயதுக்கு அக் காதல் உடல் சார்ந்திருக்கவேண்டிய அவசியமில்லை. அது அவ்வாறே சார்ந்திருப்பினும் அதிலொன்றுமில்லை. ஆனால் தன் காதலை நாடிச் செல்லப் புறப்படும் அந்த இறுதிநேரத்தில், லூன் பறவையின் கூவல் கிளர்கிறது, பறவைகள் கீதமிசைக்கின்றன, முதியவன் செலவழிந்து சிலையாகி கைக்கோலோடு நின்றுகொண்டிருக்கிறான். தன் ‘இடம்’ என்பது வாழ்தலின் அறுதியாகி நின்றதிர்கிறது. வார்த்தைகளற்று வெறும் ஒலியிலும், நெறியாள்கையிலும் இத்தனை அர்த்தங்களும் மௌனமாய் வெளிப்படுத்தப்படும்போது பார்வையாளன் பிரமித்துப்போகிறான். நாடகம் முடிவுறும்போது உறைவு கலைந்து அதிர்வு தொடங்குகிறது. நீண்டநேரத்துக்கு அது பார்வையாளனைவிட்டு விலகுவதில்லை.\nகனடாத் தமிழ் நாடகப் போக்கின் உயிர்ப்பை இப்போது துல்லியமாய்த் தெரிகிறது இந்த நல்ல நாடகத்தின் மூலம்.\nசரி, இது குறிப்பிடும்படியான நல்ல நாடகம் என்பதில் அபிப்பிராய பேதமில்லை. ஆனால் இது மிகச் சிறந்த நாடகமா இல்லையெனில், சிறந்த பனுவல் கைவசப்பட்டிருந்தும், இதை ஒரு மிகச் சிறந்த நாடகமாகாமல் செய்ததெது\nஒரு நவீன நாடகப் பனுவலானது, அதன் நிகழ்த்து முறைமையிலேயே ஆதாரம் கொண்டிருக்கிறது. ஒளி ஒலி அமைப்புகள், அரங்க நிர்மாணம் யாவும் ஒரு நவீன நாடக அளிக்கையில் பிரதானமானவை. ஒரு நவீன நாடகப் பிரதியை வெறும் நாடகமாக நீர்த்துப்போகச் செய்ய இவற்றால் முடியும். தொழில்நுட்பத்தின் சகல அனுகூலங்களும்தான் ஒரு நாடகத்தை நவீன நாடகமாக்குகின்றன என்பதை நாம் மறுத்துவிட முடியாது.\nமுப்பக்க அரங்காக நடைபெறும் தெருக்க���த்தில்தான் நவீன தொழில் நுட்ப வசதிகள் உதாசீனிக்கப்படுகின்றன. சொல்லப்போனால் இவை தெருக்கூத்து வகையான நாடகங்களில் திட்டமிட்டே ஒதுக்கப்படுவதாகவும் சொல்லலாம். ஆனால் நவீன நாடகம் தனக்கான உத்திகள் பலவற்றையும் தொழில்நுட்பத்திலிருந்து பெற்றுக்கொண்டே ஆகவேண்டும். நீர்வீழ்ச்சியின் அவ்வப்போதான ஒலியிலிருந்தும், சொல்லாடலின் ஊடுகளிலிருந்தும்தான் அரங்கம் ஒரு மலையுச்சியென்பது பார்வையாளனுக்குக் காட்டப்படுகிறது. பிரத்தியட்சங்களில் இது வெளிப்படுத்தப்பட்டிருந்தால், அது விளைத்திருக்கக்கூடிய பாதிப்பு அளப்பரியதாயிருந்திருக்கும்.\nஒலி, ஒளி, அரங்க நிர்மாணம், ஒப்பனை ஆகிய முக்கிய விஷயங்களில் ஒப்பனை மட்டும் நன்றாகவிருந்தது என மட்டும்தான் சொல்லக்கூடியதாயிருந்தது. ஒளியமைப்பென்பது அரங்கின் நிகழ்வுகளைப் பார்வையாளன் பார்ப்பதற்காக ஒளியூட்டல் என்ற எண்ணம் முற்றாக மாற்றப்படவேண்டும். ஒளி காலங்களைக் காட்டக்கூடியது, இன்ப துன்பங்களையென்றும், இன்னும் பல்வேறினையும் உணர்வுகளிலேற்றக் கூடியது. மட்டுமில்லை. அது காலங்களை நகர்த்திக் காட்டக்கூடியதுமாகும். நம் தொழில்நுட்பக் கலைஞர்கள் இவை குறித்து நிறையவே இன்னும் அறியவேண்டியதிருக்கிறதுதான்.\nநவீன உத்திகள் யாழ்ப்பாணம், கொழும்பு, தமிழ்நாட்டில்கூட அரங்கில் சம பங்கேற்கும் பல அரங்காடல்களை நான் கண்டிருக்கிறேன். ‘ஒரு காலத்தின் உயிர்ப்பு’ நாடகத்தில் இவை உதாசீனம் செய்யப்பட்டிருக்கின்றன. திட்டமிடாமலேயாகக்கூட இருக்கலாம். இதைப் பாரிய குறையாக நான் காண்கிறேன். வுசதிகளில்லையென்று சமாதானம் சொல்லவேண்டாம். நிவர்த்திகள் செய்யப்பட்ட ஒரு நாடகத்துக்காக நாம் காத்திருப்போம். ‘ஒரு காலத்தின் உயிர்ப்பு’ நாடகமும் பல்வேறு இடங்களில், பல்வேறு மேடைகளில் அரங்காடற் தகுதி வாய்ந்தது.\nநீண்ட காலத்துக்குப் பிறகு ஊர் காண வந்திருந்த நவநீதத்திற்கு அந்த இடத்தை அன்று காரிலே கடந்துசெல்ல நேர்ந்த வேளையில் நெஞ்சின் ஆழத்திலிரு...\nதமிழ் நாவல் இலக்கியம் தமிழ் நாவலிலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, இன்றைய நிலைமை ஆகியனவற்றின் சுமார் நூற்றுமுப்பத்தைந்து ஆண்டுக் கால வர...\nஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...\nஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து... ஈழத்து இலக்கிய வரலாற்றில் அற்புதமேதும் நிகழ்ந்ததில்லை. அபாரமானது என...\nகனடாவில் இலக்கியச் சஞ்சகைகள்: அவற்றின் எழுச்சி – வீழ்ச்சிகளின் காரணம் குறித்து…\nபிறிதொரு மண்ணில் தன் வாழ்வை நிலைபெறுத்தும் ஒரு புலம்பெயர் சமூகம் முதலில் இலக்கியார்த்தமான செயற்பாடுகளிலேயே மிகுந்த கவனம் குவிக்க...\nஉலகம் இருக்கவேண்டியது போலவோ நினைத்ததுபோலவோ இல்லையென்று ஆகி மனம் பாரமேறித் தவிக்கும் தருணங்களில் தன்னை எங்கோ தொலைப்பதும், பின் ஒரு பொழுதில் மீள்வதும், பிறகு மனஅவசம் ஏற்படும் நிலையில் தொலைப்பதும் மீள்வதும், பிறகொரு நேரத்தில் தொலைப்பதும் மீள்வதும்தான் கடந்த காலத்தில் எனக்கு வாழ்க்கையாகியிருக்கிறது. என் வாசிப்புக்களும் அனுபவங்களும் வித்தியாசமானவை. அவை முழு அளவில் பதிவாகாத போதிலும்தான்.\nபின்நவீனத்துவம் குறித்த சில ஆரம்பச் சிந்திப்புக்கள...\nஎஸ்.பொ. என்றோர் இலக்கிய ஆளுமை\nமறைபொருள்’ குறும்படத்தில் மறைந்திருக்கும் பொருளும்...\nசிதைவும் கட்டமைப்பும்:1 (தமிழகத்து அனுபவங்கள் குற...\nஅதை அதுவாக 1 (தேர்ந்த குறள்கள்)\nமு. புஷ்பராஜனின் 'மீண்டும் வரும் நாட்கள்'\nஷோபாசக்தியின் கதைப் புத்தகம் ‘ம்’ குறித்து..\nஅதை அதுவாக 2 (தேர்ந்த குறள்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devakanthan.blogspot.com/2015/08/2-8.html", "date_download": "2019-03-23T01:04:24Z", "digest": "sha1:Z3FI7NG22YXS77GRDM5TDCDJC756R2EE", "length": 45089, "nlines": 231, "source_domain": "devakanthan.blogspot.com", "title": "kathaakaalam: கலாபன் கதை: 2-8", "raw_content": "\nதரையோடும் வாகனத்துக்குப்போல், கடலோடும் நாவாய்க்கும் காப்புறுதி அவசியம். அந்தக் காப்புறுதி அதன் கடலோடும் தகுதியின்மேலும், கப்பலிலிருப்போரின் பாதுபாப்புக்கான சகல உபகரணங்களினதும் கப்பல் பராமரிப்பினதும் பூரணப்படுகையின்மேலும் வழங்கப்படுகிறது.\nஅவ்வாறான ஒரு காப்புறுதி இல்லாத அல்லது காலாவதியாகும் கப்பல் கடலோடும் தகுதியை இழந்துவிடும். அக் கப்பலில் ஏற்றப்பட்ட சரக்குகளுக்கு ஏற்படும் சேதத்துக்கோ, கப்பலுக்கே சேதம் ஏற்படுமாயினும்கூட, காப்புறுதி ஸ்தாபனம் பொறுப்பேற்றுக் கொள்ளாது. அந்தவகையில் கப்பலின் காப்புறுதி மிகமுக்கியமான அம்சம். அவ்வாறான தகுதியான காப்புறுதி இல்லாதவகையில் தனது கடலெல்லைக்குள் அணுகிய கப்பலை தடுத்துவைக்கவும், துறைமுகத்தில் நிற்கும்போது காப்புறுதியின் காலம் முடிந்தது தெரியவந்தால் அல்லது பாதுகாப்பு உபகரணங்களின் குறைபாடு கண்டுகொள்ளப்பட்டால் அதை அங்கேயே நிறுத்திவைக்கவும் துறைமுக நிர்வாகத்துக்கு அதிகாரமுண்டு. இவ்வாறான கப்பல்கள் சவப்பெட்டிக் கப்பல்கள் (Coffin Ships) என்று வழக்கில் குறிக்கப்படுகின்றன. இத்தகைய ஏற்பாடுகள் நாட்டுக்கு நாடு சற்று வித்தியாசப்படினும், அவை பொதுவில் சர்வதேச கப்பல் சட்டத்துக்கு இயைய இருப்பவையே.\nஆண்டுக்கொரு முறை கப்பலின் அடிப்பாக துப்புரவாக்கத்துக்கும், இரும்பத் தகடுகள் பழுதுறாமல் இருக்கின்றனவா என பரிசோதிக்கவுமாக கப்பல் செப்பனிடும் துறைக்கேற்றுவது வழமையாக இருக்கும் ஒரு காரியம். அந்தாண்டு ஆடி மாதத்தில் கலாபனின் கப்பல் பம்பாயில் செப்பனிடும் துறையேறவிருந்தது.\nதுபாயிலிருந்து கப்பல் புறப்பட்டபோதே ஆடி தொடங்கிவிட்டதை அராபியக் கடலிலும் தெரியக்கூடியதாயிருந்தது. கோடை காலத்தில் அராபியக் கடலின் பயணம், வேறு எந்த பெருஞ் சமுத்திரங்களது பயணத்தைவிடவும் பயங்கரமானதாகவிருக்கும். அது பெரும்பெரும் அலைகளாலல்ல, பாலைவனத் திசையிலிருந்து கிளம்பிவரும் மாபெரும் புழுதிப்படலங்களால் விளைவது.\nஒவ்வொரு மண்ணுக்கும் ஒரு சுகமான வாசனையுண்டு. அந்தந்த மண்ணோடு வாழ்வை இரண்டறக் கலந்தவர்களுக்கு பெரும்பாலும் அந்த வாசதிறன் சாத்தியமாகிவரும். பாலைநில மண்ணுக்குள்ளதும் அதுபோன்ற ஒரு வாசமேயெனினும், அது கோடைகாலத்தில் வெப்பமேறி சுழன்று வரும்போது உயிர்கொல்லும் ராட்சததனம் கொண்டுவிடும். அப்புழுதிப் படலத்தில் மூச்சுத் திணறி நவீன கால கப்பல் பயணத்தில்கூட மரித்தவர்கள்பற்றிய செய்திகள் நிறைய உண்டு. கலாபன் அவற்றைக் கேட்டிருக்கிறான்.\nபம்பாய் வழியில் ஒரு இரவு அலையடித்த கடலில் நாசிக்கொவ்வா வாசனை வீசிக்கொண்டிருந்ததை கலாபன் வேலைமுடிந்து மேலே வந்தபொழுதில் முகர்ந்திருந்தான். மூடிய பக்க கண்ணாடிக் கதவுகளில் குறுணிக் கற்களை அசுர கரம்கொண்டு யாரோ இடையறாது வீசிக்கொண்டிருப்பதுபோன்ற ஓசை நள்ளிரவில் எழ ஆரம்பித்திருந்ததையும் அவன் கேட்டான். வெளியே படுத்து தூங்காதவரை அந்தப் புழுதிப் புயலுக்கு அஞ்சவேண்டியதில்லை அவன். ஆனால் அது கப்பல் எந்திரத்துக்கு ஆபத்தை விளைக்கக்கூடியது. இயந்திரம் வேலைசெய்கையில் பிஸ்டனின் காற்றழுத்தத்���ில் பீச்சப்படும் கொதி மசகெண்ணை வெடித்து உந்துசக்தியைப் பிறப்பிக்கும்போது கிளரும் புகை, வெளியேறுவது எவ்வளவு அவசியமோ, அதேயளவான காற்று எந்திரத்தில் நுழைவதும் அவசியமானதாகும். அப்போது புழுதிப் படலத்துடன் வரும் மணற்குறுணிகள் உள்ளே சென்றுவிட்டால் பிஸ்டன் வளையங்களின் உடைவு, சிலிண்டரின் உட்பக்கச் சேதமென பாதிப்புகள் ஏற்படுவது தவிர்க்கமுடியாதபடி நிகழும். அது சேதத்தை மட்டுமல்ல, கப்பலுக்கு ஆபத்தையும் விளைவிக்கலாம்.\nசரக்கற்ற கப்பலானதால் அலைகளில் தாவித் தாவித்தான் பம்பாய்த் துறைமுகத்தை அது அடைந்தது. அது ஒரு ஆடி மாதத்து இருபத்துமூன்றாம் தேதியாகவிருந்தது. ஒரு மதியத்தில் துறைமுகத்தை அடைந்த கப்பல், அன்று மாலையே செப்பனிடும் துறைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.\nகலாபன் எதிர்பார்த்திருந்ததுபோல் நடராஜா அவனுக்காக அங்கே காத்திருக்கவில்லை அன்று. ‘என்ன நடந்தது, நடாவுக்கு ஒருவேளை கப்பலேதேனும் அகப்பட்டு ஏறிக்கொண்டானோ ஒருவேளை கப்பலேதேனும் அகப்பட்டு ஏறிக்கொண்டானோ’ பலவாறும் நினைத்தபடி துறைமுகத்தின் வாசல்வழி வெளியேறி வி.ரி.ஸ்ரே~னைநோக்கி நடந்துகொண்டிருந்தான்.\nவெய்யில் தாழ்ந்த அம்மாதிரி நேரத்தில் குறுக்கே கிடந்த அந்த நெடுவீதி நடைபாதையில் ஏகாந்தமாய் நடந்துவர கலாபனுக்குப் பிடிக்கும். நடப்பது அந்த நடைபாதையில் சிரமம். நடைபாதைக் குடிசைகளும், குடிசை மனிதர்களின் வாழ்வியக்கமும் அந்த இடைஞ்சலை எப்போதும் செய்துகொண்டேயிருக்கும். ஆனால் அவர்கள் தமிழர்களாயிருந்த வகையில் அவன் அதிகம் சிரமப்பட்டதில்லை அந்த இடத்தில் நடக்க.\nஅந்த இடத்திலிருந்து வி.ரி.சந்திப்புக்கு ஏறக்குறைய ஒன்றரை கிலோ மீற்றர். தூரம் முழுவதும் தமிழ்நாட்டுக்காரரின் வாசஸ்தலம்தான். தார்போலின் அல்லது வெட்டி நிமிர்த்திய தார் பீப்பாய்க் கூடுகளுள் ஒரு குடும்பமே வாழுமிசை கிளர்ந்துகொண்டிருக்கும். அது நள்ளிரவுவரை அந்த இடத்தில் தொடர்ந்துகொண்டிருக்கும். சனி, ஞாயிறெனில் அந்நெடுஞ்சாலையில் சரக்கேற்ற வந்தும், சரக்கேற்றிப் போயும் கொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான லொறிகளும், நூற்றுக்கணக்கான ராக்ஸிகளும், சைக்கிள்களும், குறுக்கே வெட்டிப் பாயும் பாதசாரிகளும் அடைந்துகொண்டு திணறும் வீதியில் அந்த தெருவோரக் குடிசைகளுக்குள்ளிருந்து க��ளரும் வெஞ்சொற்பெருக்கு அலாதியான ரசனை தருவது. அவர்கள் அப்போது கோபப்பட ஆரம்பித்திருந்தார்கள் என்பதன் அர்த்தமது. அழும் குழந்தைகளின் கூச்சல் பெரும்பாலும் பசிக்காய் இருப்பதில்லை அந்த நேரத்தில். இனிப்புப் பண்டத்துக்காயோ, ஐஸ்பழத்துக்காகவோதான் பெரும்பாலும் இருக்கும். அது இன்னும் கூடுதலான ரசனை தரும் அம்சம் அங்கே.\nகோபம், எரிச்சலாதிய உணர்வுகளெல்லாம் மெல்லமெல்ல ஆண்-பெண் போதையேற்றத்துடன் முதிர் இரவில் சரஸமாக மாறிவிடுகிறது. நள்ளிரவுக்குமேல் போகாலாபனை ஒலிகளும், நெடுமூச்சுக்களும் அந்த இடத்தை ஆக்ரமித்திருக்கும். அதுவே அவர்களும் மனிதரென்பதினதும், அங்கே வாழ்க்கை இயங்குகிறதென்பதினதும் அடையாளம்.\nஒரு காலத்திய சிவப்புச் சிந்தனைகளின் ஈர்ப்புக் காரணமாய் அவர்கள் வாழ்நிலையை அனுதாபத்தோடு பார்க்க அவனால் முடிந்திருந்தது. அதுவும் தமிழர்களென்பதால் இன்னும் சற்றே கூடுதலாக அது இருந்தது அவனிடத்தில்.\nஇந்த வழக்கமான ஒரு மாலைநேரத்து நிலைமை அப்போது அந்த இருபக்க நடைபாதைகளிலும் தென்படவில்லையென்பது கலாபனுக்கு ஆச்சரியமாகவிருந்தது. கலகலப்பு அடங்கிமட்டுமல்ல, ஒரு சோகமும் கோபமும் கலந்த உணர்வுக் கலவையிலும் அந்தச் சூழல் விளங்கியது.\nநடா வந்திராத ஆச்சரியமொன்றும், சூழ்நிலையின் மாற்றத்திலானது ஒன்றுமாக அவன் வி.ரி.சந்திப்பை வந்தடைந்தான். ஆங்காங்கே நின்றிருந்த இலங்கைத் தமிழிளைஞர் குழுக்களிடையே கலவரம்… கொழும்பு… சிங்களவன்… தமிழ்ச் சனம்… என்ற வார்த்தைகள் கிளர்ந்து அவனைப் பரபரபாக்கின. கலாபனால் யாரையேனும் விசாரித்திருக்கமுடியும். அவன் அத்தனை காலத்தில் அவர்களோடு நின்று கதையாடிதில்லை என்றுமே. அது தகராற்றின் வழியாக, பிரச்னைகளுக்கான கொலுவிடமாய் தோன்றியது அவனுக்கு. சிலவேளை பரிதாபங்களை எதிர்கொள்வதிலிருந்து விலகுவதற்கான உபாயமாகவும் அவனுக்கு அது இருந்தது. அந்த ஒதுங்குதல்களும், விலகுதல்களும் அவனுக்குத் தேவையாயிருந்தன.\nகலாபன் விரைந்து பெரியன்ரியின் வீட்டை அடைந்தான்.\nவழமைபோல் வாசலில் ஜெஸ்மின் குழந்தையோடு ஆவல் ததும்பும் முகத்தோடு அவனது எதிர்பார்ப்பில் நின்றிருக்கவில்லை.\nஅங்கே அசைவு கண்டு பதுங்கத் தயாரான நிலையில் ஜெஸ்மினின் அறை வாசலோரம் நின்றிருந்தான் நடா. அவளுடைய அறை வாசலில் அவன் பதுங்கிந���ற்கக் காரணம் விளங்காத கலாபன் உள்ளே சென்று தனியாக ஒரு மூலையிலிருந்த சோபாவில் அமர்ந்தான். அதன் கிரீச் சத்தத்தில்தான் ஜெஸ்மின் எட்டிப் பார்த்து அவன் வந்திருந்தது கண்டது. சமையலில் கவனமாகியிருந்த பெரியன்ரியும் அப்போதுதான் கண்டாள்போல. சிரித்து, “உன்னை இரண்டு நாட்களாக எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்” என்றாள்.\nஜெஸ்மின் எதிர்பார்த்திருந்தாள் என்பதன் வேறுவடிவச் சொற்கள் அவை.\nஜெஸ்மின் வரும்போதே நடாவும் கூடவந்தான். எதிரேயிருந்த நாற்காலியில் அமர்ந்தான். பழைய மின்விசிறி கிளர்த்திய அற்பக் காற்றில் வியர்த்து வழிந்தான். அது கூடத்துள் குமைந்திருந்த வெம்மையினால் மட்டுமில்லையென்பதை ஏதோவொன்று கலாபனுக்குக் கூறியது. அதே உணர்வையே ஜெஸ்மினும் கொண்டிருந்ததையும் அவன் கண்டான்.\n” என்று தொடங்கியவன் கொழும்பு இனக்கலவர நெருப்பில் எரிந்துகொண்டிருப்பதை விரிவாகக் கூறிமுடித்தான்.\nதிகைப்பு, வேதனை, கோபம் என்ற உணர்ச்சிக் கலவையில் உறைந்திருந்தான் கலாபன்.\n“செய்தி போய்க்கொண்டிருக்கு… இந்தியச் செய்திதான். இலங்கைச் செய்தியில ஒண்டும் தெளிவாய்ச் சொல்லுறானில்லை. இந்த நிமி~ம்வரைக்கும் ஊரங்குச் சட்டம்கூடப் போடேல்லையாம். ஆயிரம் பேருக்கு மேல செத்திட்டதாய்த் தெரியுது.”\n“இந்தியா அங்க நடக்கிறதுக்களைத்தான் சொல்லிக்கொண்டிருக்கு இந்தநேரம் வரைக்கும்.”\n” என்று கேட்டாள் ஜெஸ்மின்.\nசிறிதுநேரம் மௌனமாயிருந்த கலாபன், “இந்த நிலைமைக்கு பியர் தாங்காது. இந்தா நடா, ஒரு அரை எடுத்துக்கொண்டு வா” என்று பணமெடுத்துக் கொடுத்தான். “நான் இப்ப வெளியில போகேலாது. நேற்றையிலயிருந்து இஞ்சதான் கிடக்கிறன். வெளியில கொஞ்சம் பிரச்சினை…” என்றபடி கலாபனிடம் பணத்தை வாங்கி ஜெஸ்மினிடம் கொடுத்தான் நடா. அவள் வேறு யார்மூலமாகவாவது வாங்கிக்கொள்வாள். போகுமுன் ஜெஸ்மின் கலாபனைக் கேட்டாள்: “உன்னுடைய குடும்பமோ, நெருங்கிய சொந்தக்காரரோ யாரும் கொழும்பில் இல்லைத்தானே, கலாபா\n“இல்லை. எண்டாலும் சாகிறதுகள் என்ர சனங்களெல்லே\n“அதுமெய்தான்” என்றுவிட்டு அப்பால் நகர்ந்தாள் அவள்.\nசமீபத்திலேயே மதுபானக் கடை இருந்ததில் விரைவில் டொக்ரேஸ் பிறண்டியோடு திரும்பிவந்துவிட்டாள் ஜெஸ்மின்.\nகுடித்துக்கொண்டிருக்கும்போது கலாபன் சொன்னான்: “கப்பலுக்கு நீ வர���ல்லையெண்டோடனயே நினைச்சன், எதோ பிரச்சினையெண்டு. ஆனா அது இந்தமாதிரியான பிரச்சினையாயிருக்குமெண்டு நான் நினைச்சிருக்கேல்லை. துபாயில நிக்கேக்க சந்திச்ச வேற கப்பல் பெடியள் சொன்னாங்கள், ரைகரின்ர குண்டுவெடிப்பில பதின்மூண்டு ஆமிக்காறங்கள் செத்திட்டாங்களெண்டு… அப்பவே நான் யோசிச்சன், உது ஒரு விசர் வேலையெண்டு. நான் பயந்தமாதிரியே இப்ப நடந்திட்டுது.”\nநடா பேசாமல் கேட்டுக்கொண்டிருந்தான். அவன் முகபாவம் திடீரென்று மாறத் தொடங்கியிருந்ததை ஜெஸ்மின் கண்டாள். ஏனென்று விளங்கியிருக்கவில்லை அவளுக்கு. அது ஏதோவொருவகையில் இனக்கலவரம் சம்பந்தமானதென்று மட்டும் அவளுக்குத் தெரிந்தது. ஆனால் கலாபன் நடாவின் முகமாற்றத்தைக் கண்டுகொள்ளாமலே தொடர்ந்துகொண்டிருந்தான்.\nஒருபோது நடா பேசாமலிருப்பதைக் கவனமாகியபோது, “நீயேன் கிளாஸை இன்னும் தொடாமல் வைச்சுப் பாத்துக்கொண்டிருக்கிறாய் நான் சொல்லுறதொண்டும் உனக்குப் பிடிக்கேல்லையோ நான் சொல்லுறதொண்டும் உனக்குப் பிடிக்கேல்லையோ\n“நாங்கள் வெளியில இருந்துகொண்டு எல்லாம் கதைக்கலாமண்ணை. அங்கத்த நிலைமை சரியாய் எங்களுக்கு என்ன தெரியும் போராட்டமெண்டு தொடங்கினாப் பிறகு ஆமிக்காறன் சாகாமல் அடிச்சுக்கொண்டிருக்கிறதெண்டா எல்லாம் சரியாய் வருமே போராட்டமெண்டு தொடங்கினாப் பிறகு ஆமிக்காறன் சாகாமல் அடிச்சுக்கொண்டிருக்கிறதெண்டா எல்லாம் சரியாய் வருமே\nஅதற்கு கலாபன் ஒன்று சொன்னான்.\nஅவர்களது உரையாடலை விளங்கிக்கொள்ளாவிட்டாலும், அது எதுபற்றியதென்பதை உணரமுடிந்த ஜெஸ்மின் தலையிட்டு நிலைமையை கட்டுப்படுத்தினாள். “இதுக்காக நீங்கள் இரண்டுபேரும் உங்களுக்குள்ளேயே பிரச்னைப்படத் தேவையில்லை, கலாபா. கொழும்பில் நடக்கிற வி~யங்களைக் கேள்விப்பட்டு சம்பந்தப்படாத எனக்கே க~;டமாயிருக்கிறது. நேரடியாகச் சம்பந்தப்பட்ட உங்களுக்கு நிச்சயமாக இது பெரிய பாதிப்பாய்த்தான் இருக்கும். இங்கேயிருந்து நீங்கள் செய்யக்கூடியதும் ஏதுமில்லை. நடப்பதைக் காண்பதைத் தவிர வேறுவழியில்லை. இப்போதைக்கு மட்டுமாவது. எல்லாப் பிரச்னையும் விரைவில் முடிந்து மக்கள் பாதுகாப்பாய் இருக்கவேண்டுமென்று பிரார்த்தியுங்கள். நானும் உங்களோட சேர்ந்து பிரார்த்திக்கிறேன்.”\nஅப்போது சென்னை மாநிலச் செய்தியில், இலங்கையில் நடைபெறும் இனக்கலவரம் குறித்து உடனடியாக பூரண அறிக்கை சமர்ப்பிக்குமாறு இலங்கையின் இந்தியத் தூதுவரை பிரதமர் இந்திரா காந்தி அவசரமாக அழைத்துச் சொன்னதான தகவல் தெரிவிக்கப்பட்டுக்கொண்டிருந்தது.\nதாங்கள் செய்வதற்கு ஏதுமில்லையென்பதும், அதுபோன்ற நல்லெண்ணத் தலையீடுகளே அப்போது இலங்கைத் தமிழ் மக்களுக்கான நிவாரணமென்பதும் இருவருக்கும் புரிந்தன.\nசிறிதுநேரத்தில் கலாபன், “வா, நடா. எனக்கு எங்கனயெண்டான்ன தனிமையில போய் கொஞ்சநேரம் இருக்கவேணும்போலயிருக்கு” என்று எழுந்தான்.\n“நீங்கள் போட்டுவாருங்கோ, அண்ணை. வெளியில நேற்று சிங்களப் பெடியளோட கொஞ்சம் பிரச்சினை எனக்கு. அதுதான் இஞ்ச நிக்கிறன் வெளிக்கிடாமல்.” நடா சொன்னான்.\nகலாபன் ஒன்றும் சொல்லவில்லை. ஏற இறங்க நடாவை ஒருமுறை பார்த்துவிட்டு வெளியே நடந்தான். “ஜெஸ்மின், நான் நரிமன்பொயின்ற்வரை போய்விட்டு வருகிறேன்.”\nபம்பாயின் நுழைவாயில் கட்டிடத்தினோரம் நடந்து சென்று ஓரிடத்தில் அமர்ந்தான் கலாபன்.\nஇருண்டுகொண்டிருந்த பூகோளத்தில் மின்குமிழ்கள் தம் அடையாளம் காட்டின. மனிதர்கள் உருவங்களாய் அமர்ந்தும், நின்றும், நகர்ந்துமாய். சூழ தனிமையற்ற வெளியில் தனியனாய் அமர்ந்தும், தனியனாய் உணர்ந்தும்கொண்டு கடலையே வெறித்தபடியிருந்தான் கலாபன். அதே அலைதான் அவன் நாட்டையும் சென்று தழுவிக்கொண்டிருப்பது. அவ்வாறான ஆனந்த வீச்சாகவா அக்கரையிலும் அதன் அலைகள் இருந்திருக்கும் அவலத்தின் ஓலமாகத்தானே அது தரையறையும் அவலத்தின் ஓலமாகத்தானே அது தரையறையும் எத்தனை மனிதர்கள் காவு கொள்ளப்பட்டிருப்பர் அதுவரையில் எத்தனை மனிதர்கள் காவு கொள்ளப்பட்டிருப்பர் அதுவரையில் காற்றும், கடலும் நாடுகள் சகலமானவற்றையுமே தடவியும், அளைந்தும் செல்கின்றன. எங்கே சென்றாலும் ஒரே காற்றுத்தானே வீசுகிறது காற்றும், கடலும் நாடுகள் சகலமானவற்றையுமே தடவியும், அளைந்தும் செல்கின்றன. எங்கே சென்றாலும் ஒரே காற்றுத்தானே வீசுகிறது எந்தக் மண்ணிலும் ஒரே கடல் அலைதானே அடிக்கிறது எந்தக் மண்ணிலும் ஒரே கடல் அலைதானே அடிக்கிறது அவனால் தன் நாட்டை எந்தக் கணத்தில்தான் நினைக்காமலிருத்தல்கூடும்\nவெகுநேரத்தின் பின் ஜெஸ்மின் வீடு திரும்பியவன் அங்கேயும் அதிகநேரம் தாமதிக்காமல் கப்பலுக்குத் திரும்பிவி���்டான்.\nநான்காம் நாள் கப்பல் செப்பனிடும் துறையிலிருந்து துறைமுகம் வந்தது. அடுத்த இரண்டாம் நாள் காலையில் கப்பல் சார்ஜாநோக்கிப் புறப்பட்டது. அதுவரை கலாபனின் நடைமுறை முதல்நாள்போலவே இருந்தது.\nஜெஸ்மின் அவனது மனநிலையைத் தெரிந்திருந்தபடியால் எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை. தனக்கு உடல்நிலை சரியில்லையென்று கூறிவிட்டு அவ்வப்போது படுத்தெழும்பியபடியும், டொக்டரிடம் போய்வந்துகொண்டும் காலத்தைக் கழித்தாள். அவளது காத்திருப்பு அல்லது இல்லிருத்தல் அவ்வாறாகவே கடந்தது.\nகலாபன் பம்பாய் வந்த இரண்டாம் நாள் தனது அறைக்குச் சென்ற நடா திரும்பவரவில்லை.\nயாரின் மனங்களும் சிதறுண்டு கிடந்தன.\nகப்பல் போனதடவை துபாயிலிருந்து புறப்பட்டபோது இன்னோரு பயணத்தோடு ஒரு மாத விடுப்பெடுத்துக்கொண்டு ஊர் போய்வருகிற எண்ணமிருந்தது கலாபனுக்கு. இலங்கை நிலைமை தெரியாமல் விடுப்புக்கான அறிவிப்பை கப்ரினிடம் அவன் சொல்ல அப்போது தயாராகவில்லை. ஊரில் குடும்பம் பிரச்னையேதுமின்றி இருப்பார்கள். கட்டி முடிந்திருக்கும் வீட்டை ஆறுதலாகக்கூட பார்த்துக்கொள்ளலாம். கிருகப்பிரவேசத்துக்கு அவசரமில்லை. அப்படியே இருந்தாலும் அவனில்லாத நிலையில்கூட அதைச் செய்துகொள்ளலாம்.\nஆனாலும் மனம் அடங்கிநிற்க மறுத்தது. எங்கேயும் நீலம் தெரிந்தது. நீலம் கடலாக இருந்தது. அலையெறியும் கடலும் அவனுக்கு நெருப்புச் சுமந்ததாய், பிணம் மிதந்ததாய், இரத்தம் கலந்ததாய் எப்போதும் தோன்றிக்கொண்டிருந்தது.\nகடல் ஒரேயிடத்தில் தங்கியிருப்பதில்லையென்று மனத்திலொரு எண்ணம் ஓடியது கலாபனுக்கு. ஐம்பெரும் சமுத்திரங்களல்ல, ஒற்றைச் சமுத்திரமே புவியில் இருப்பது. அந்த ஒற்றைக் கடல்தான் வௌ;வேறு பெயர்களில் அலைந்துகொண்டிருக்கிறது. ஒவ்வொரு கண்டமாக, ஒவ்வொரு நாடாக. இலங்கையைப்போலவே இரத்தம் சொட்டும் எந்த நாட்டுக் கதையையும் அது அறிந்திருக்கிறது. கடல் படாத மண்களாக உலகில் ஐம்பதுக்குமேல் நாடுகளில்லை. அவனதோ நாற்புறமும் கடல் சூழ்ந்த தீவு. அந்தவகையில் நான்குபுறக் கதையும் தெரிந்த கடலது. கடலில் எங்கேயிருந்தாலும் அவனுக்கு அவன் நாடு ஞாபகமாகும். நாடு ஞாபகமாகும்போதெல்லாம் தன் இனத்தின் வல்விதி ஞாபகமாகும்.\nகப்பல் தென்மேற்குப் பருவப் பெயர்ச்சிக் காற்றின் விசையில் குலுங்கத் தொடங்��ியது. அலைகள் வேகவேகமாக எழுந்தடித்தன. அவன் வேலைசெய்த கப்பல்களிலியே அதுதான் சிறிய கப்பல். ஆனாலும் அலைகளைத் தாங்கி முன்னேறவும், பனிப் பாளங்களைக் கிழித்து பயணம் தொடரவும் அது வலு பெற்றிருந்தது. மேலும் அத்தனை காலத்தில் ஒரு கடல் கொந்தளிப்பை பெரும்பாலும் பிரக்ஞையாகாமலே பயணிக்கும் அனுபவம் அவனுக்கும் கைகூடியிருந்தது.\nஅவன் இனி தன் வீட்டையில்லை, தன் குடும்பத்தையில்லை, கடல் சொல்லக்கூடிய கதைகளைக் கேட்கலாம். இனத்துக்கு இனம் செய்த மோசங்களின் சோகங்களும், கொடூரங்களும் நிறைந்த கதைகளை.\nகாலம் பெருவெளியில் ஊழையிட்டு நகர்ந்துகொண்டிருந்தது.\nநீண்ட காலத்துக்குப் பிறகு ஊர் காண வந்திருந்த நவநீதத்திற்கு அந்த இடத்தை அன்று காரிலே கடந்துசெல்ல நேர்ந்த வேளையில் நெஞ்சின் ஆழத்திலிரு...\nதமிழ் நாவல் இலக்கியம் தமிழ் நாவலிலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, இன்றைய நிலைமை ஆகியனவற்றின் சுமார் நூற்றுமுப்பத்தைந்து ஆண்டுக் கால வர...\nஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...\nஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து... ஈழத்து இலக்கிய வரலாற்றில் அற்புதமேதும் நிகழ்ந்ததில்லை. அபாரமானது என...\nகனடாவில் இலக்கியச் சஞ்சகைகள்: அவற்றின் எழுச்சி – வீழ்ச்சிகளின் காரணம் குறித்து…\nபிறிதொரு மண்ணில் தன் வாழ்வை நிலைபெறுத்தும் ஒரு புலம்பெயர் சமூகம் முதலில் இலக்கியார்த்தமான செயற்பாடுகளிலேயே மிகுந்த கவனம் குவிக்க...\nஉலகம் இருக்கவேண்டியது போலவோ நினைத்ததுபோலவோ இல்லையென்று ஆகி மனம் பாரமேறித் தவிக்கும் தருணங்களில் தன்னை எங்கோ தொலைப்பதும், பின் ஒரு பொழுதில் மீள்வதும், பிறகு மனஅவசம் ஏற்படும் நிலையில் தொலைப்பதும் மீள்வதும், பிறகொரு நேரத்தில் தொலைப்பதும் மீள்வதும்தான் கடந்த காலத்தில் எனக்கு வாழ்க்கையாகியிருக்கிறது. என் வாசிப்புக்களும் அனுபவங்களும் வித்தியாசமானவை. அவை முழு அளவில் பதிவாகாத போதிலும்தான்.\nநூல் விமர்சனம் :2 ‘கடவுளின் மரணம்’\nஒருபால் புணர்ச்சியாளர் குறித்து ...\nபாலை நிலத்துப் பெண்ணின் குரல்கள்\nஉலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடு\nமதிப்புரை: பின் - காலனித்துவ இலக்கியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/home/viduthalai/women/136394-2017-01-17-12-11-20.html", "date_download": "2019-03-23T00:09:23Z", "digest": "sha1:46V7QWWM6C2XAS227YY5XRZMTFU7F4DN", "length": 22879, "nlines": 101, "source_domain": "viduthalai.in", "title": "பெண் கல்வி வளர்த்த முசுலிம் அரசி", "raw_content": "\nதார்மிகம் பேசும் கட்சியின் அவலட்சணம் பா.ஜ.க. வேட்பாளர்களில் 19 விழுக்காட்டினர்மீது கிரிமினல் வழக்குகள் » புதுடில்லி, மார்ச் 22 தார்மிகம்பற்றியும், அற நெறி பற்றியும் கொட்டி கொட்டி அளக்கும் கட்சி பா.ஜ.க. ஆனால், பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களில் 19 விழுக் காட்டினர்மீது கிரிமினல் வழக்குகள் உள...\nசம்ஜவுதா ரயில் குண்டு வெடிப்பு » \"ஆர்.எஸ்.எஸ். துணையுடன் குண்டு வைத்தது நாங்கள்தான்'' என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த அசீமானந்தா உள்பட நால்வர் விடுதலை பஞ்குலா, அரியானா, மார்ச் 21 சம்ஜவுதா ரயில் குண்டு வெடிப்பு வழக்கில் முக்கி...\nமோடி ஆட்சியை நோக்கி சரமாரியான கேள்விகள் » மோடி பிரதமரானால் என்ன நடக்கும் -ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் பொருளாதார வளர்ச்சி ஏதேனும் ஏற்பட்டுள்ளதா -ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் பொருளாதார வளர்ச்சி ஏதேனும் ஏற்பட்டுள்ளதா -யஷ்வந்த் சின்கா இந்த 5 ஆண்டுகளில் சாதித்தது என்ன -யஷ்வந்த் சின்கா இந்த 5 ஆண்டுகளில் சாதித்தது என்ன -பிரியங்கா காந்தி புதுடில்லி, ...\nதமிழ்நாட்டில் 40 இடங்களிலும் தி.மு.க. தலைமையிலான அணி வெற்றி பெற்று இந்தியாவையே மீட்கவேண்டும் » தி.மு.க. தலைமையிலான கூட்டணி - கொள்கைப்பூர்வமான கூட்டணி » தி.மு.க. தலைமையிலான கூட்டணி - கொள்கைப்பூர்வமான கூட்டணி உரிமை காக்கும் கூட்டணி பி.ஜே.பி. - அ.தி.மு.க. கூட்டணி சமுகநீதி, மதச்சார்பின்மை, மாநில உரிமைகள் ஆகியவற்றிற்கு எதிரானது தமிழ்நாட்டை அடகு...\nஅய்யா - அம்மா தந்த இலட்சியச் சுடரை ஏந்தி சோர்வின்றி மேலும் பயணிப்போம் » * அய்யா - அம்மா மறைவிற்குப் பிறகு நம் இயக்க சாதனைகளை எண்ணிப் பார்த்தால் நமக்கே பெரும் வியப்பாக இருக்கிறது » * அய்யா - அம்மா மறைவிற்குப் பிறகு நம் இயக்க சாதனைகளை எண்ணிப் பார்த்தால் நமக்கே பெரும் வியப்பாக இருக்கிறது * அறப்போர்களும் - பிரச்சார அடைமழையும் நடைபெற்ற வண்ணமாகவே உள்ளன தந்தை பெரியார், அன்னை ம...\nசனி, 23 மார்ச் 2019\nமுகப்பு»அரங்கம்»மகளிர்» பெண் கல்வி வளர்த்த முசுலிம் அரசி\nபெண் கல்வி வளர்த்த முசுலிம் அரசி\nசெவ்வாய், 17 ஜனவரி 2017 17:39\nபிரபல எழுத்தாளர் ஊர்வசி புட்டாலியா, இந்திய வரலாற்றில் மூன்று பெண்கள் மிகப் பெரிய செல்வாக்கு செலுத்தியவர்கள் என்று மதிப்பிடுகிறார். அவர்களில் மூன்றாவது நபர், 19 - 20ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த கைகுஸ்ரா ஜஹான். இவர் பேகம்ஸ் ஆஃப் போபால் என்று புகழப்படும் போபால் அரசிகளின் வம்சத்தைச் சேர்ந்தவர். பெண் கல்வி, நிர்வாகச் சீர்திருத்தம் போன்றவற்றுக்காக இன்றளவும் புகழ்பெற்றுள்ள அவர், மக்களால் சர்க்கார் அம்மா என்று அழைக்கப்பட்டார்.\nசிறிய வயதில் பெரிய பதவி\nபோபால் அரச வம்சத்தின் ஷாஜஹான் பேகம் - முகம்மது கான் பகதூரின் மூத்த மகளாகப் பிறந்து உயிர் பிழைத்த ஒரே வாரிசு கைகுஸ்ரா ஜஹான். 1867இல் அவருடைய தந்தை முகம்மது கான் பகதூர் இறக்க, பட்டத்து இளவரசியாக அறிவிக்கப்பட்டார். அப்போது அவருடைய வயது 9. அவருக்கு ஆட்சிப் பொறுப் பாளராக பாட்டி சிகந்தர் பேகம் செயல்பட்டார். சிகந்தர் பேகத்தின் மறைவுக்குப் பிறகு கைகுஸ்ராவின் அம்மா ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். தாயின் இறப்புக்குப் பிறகு கைகுஸ்ரா ஆட்சிக்கு வந்தார்.\nதனது பாட்டி, தாயைப் போல தன் ஆட்சிக் காலத்தில் பல்வேறு சீர்திருத்தங்களை கைகுஸ்ரா ஜஹான் மேற்கொண்டார். போபாலில் பல முக்கியக் கல்வி நிறுவனங் களைத் தோற்றுவித்தார். 1918இல் நாட்டிலேயே முதன்முறையாகக் கட்டாயத் தொடக்கக் கல்வி போபால் ஆட்சியின் கீழ் அறிவிக்கப்பட்டது. அவரது அரசால் அது இலவசமாகவும் வழங்கப்பட்டது.\nஅரசுக் கல்வி, அதிலும் குறிப்பாகப் பெண் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்தியவர் கைகுஸ்ரா ஜஹான். அவரது ஆட்சிக் காலத்தில் பல்வேறு தொழில்நுட்பப் பயிலகங்கள், பள்ளிகள் உருவாக்கப்பட்டன. தகுதி பெற்ற ஆசிரியர்களின் எண்ணிக் கையையும் அவர் அதிகரித்தார். அகில இந்தியக் கல்வி மாநாட்டின் முதல் தலைவராகவும் கைகுஸ்ரா ஜஹான் செயல்பட்டுள்ளார்.\nஇதற்கெல்லாம் மேலாக 1920-ல் இருந்து அவர் இறக்கும்வரை அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் நிறுவன வேந்தராக அவர் திகழ்ந்தார். இன்றைய நாள் வரை அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்துக்கு வேந் தராகச் செயல்பட்ட ஒரே பெண் என்ற பெருமையைக் கொண்டவர் கைகுஸ்ரா ஜஹான்.\nகைகுஸ்ரா ஜஹானின் மற்றொரு முக்கியப் பங்களிப்பு பொது சுகாதாரம். பரவலான தடுப்பூசி மருந்துத் திட்டம், அரசு நீர் விநியோகம், சுகாதாரம்-தூய்மைக்கான தரத்தை மேம்படுத்துதல் என மக்களின் ஆரோக்கியத்திலும் அக் கறை காட்டினார். சமூக நலனை மேம்படுத்தும் அடிப்படைத் துறைகளான கல்வி, சுகாதாரப் பணிகளுக்கு இப்படிப் பல்வேறு வழிகளில் அவரது ஆட்சியில் மிகப் பெரிய முக்கியத்துவம் வழங்கப்பட்டது.\nகல்வி, சுகாதாரத் துறைகளைப் போலவே வரி சீர்திருத்தம், ராணுவம், காவல்துறை, நீதித் துறை, சிறைத் துறை, வேளாண்மை விரிவாக்கம், பாசன வசதிகள், பொதுப்பணித் துறை போன்றவற்றிலும் கைகுஸ்ரா ஜஹான் பல்வேறு சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தார். 1922இல் சட்டப்பேரவை கவுன்சில், மேலவை ஆகிய வற்றை உருவாக்கியதுடன், நகராட்சிகளுக்குத் தேர்த லையும் நடத்தியுள்ளார்.\n1914இல் அகில இந்திய முஸ்லிம் பெண்கள் சங்கத்தின் தலைவராக இவர் இருந்துள்ளார். கல்வி, சுகாதாரம், மற்ற துறைகள் சார்ந்து பல புத்தகங்களை எழுதியுள்ளார். பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார். கைகுஸ்ரா ஜஹான் தனது ஆட்சிக் காலத்தில் உலக நாடுகளுக்குச் சென்றிருக்கிறார். 1911இல் லண்டனில் நடைபெற்ற பிரிட் டன் அரசர் அய்ந்தாம் ஜார்ஜ் பதவியேற்பு நிகழ்வில் அவர் பங்கேற்றிருக்கிறார்.\n1901 முதல் 1926 வரை 25 ஆண்டு காலத்துக்கு பல்வேறு சீர்திருத்த நடவடிக் கைகளுடன் கைகுஸ்ரா ஜஹான் ஆட்சியை நடத்தினார்.\n1926இல் பதவியைத் துறந்து தனது கடைசி மகன் ஹமிதுல்லா கானிடம் ஆட்சிப் பொறுப்பை அவர் ஒப்படைத்தார். நான்கு ஆண்டுகளுக்குப் பின் 71 வயதில் இறந்தார். பேகம்ஸ் ஆஃப் போபால் என்றழைக்கப்படும் பாட்டி, அம்மா, மகள் கைகுஸ்ரா ஜஹானின் ஆட்சிக் காலத்தில் அனைத்து மதப் பண்பாட்டைச் சேர்ந்தவர் களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது குறிப் பிடத்தக்கது.\nகைகுஸ்ரா ஜஹானின் அரண்மனையான சதார் மன்ஸி லில்தான் போபால் மாநகராட்சி தற்போது செயல் பட்டு வருகிறது.\nபள்ளிப் படிப்பை முடித்ததுமே திருமணம் செய்து வைக்கப்பட்ட தேன்மொழி, இன்று பல கோடிகள் புரளும் ஏற்றுமதித் தொழிலில் முத்திரை பதித்துவருகிறார்\nமதுரை செல்லூரில் பிறந்த இவர், பெண் குழந்தை பிறந்தாலே செலவு என்ற பொதுவான நம்பிக்கையிலிருந்து தப்பவில்லை. அடுத்தடுத்து அய்ந்தும் பெண்களாகப் பிறந் ததில் தேன்மொழியின் அப்பா தனக்குப் பொறுப்பு கூடிப் போனதாக உணர்ந்தார். அதனால் நல்ல வரன் கிடைத்ததுமே பள்ளிப் படிப்பை முடித்திருந்த தேன்மொழியின் திருணத்தை நடத்திவைத்தார். ஆனால் தேன்மொழிக்கோ நிறைய நிறைய படிக்க வேண்டும், ஏதாவது சாதிக்க வேண்டும், தன்னை நான்கு பேர் வந்து பேட்டி எடுக்க வேண்டும் என்றெல்லாம் பல கனவுகள் இருந்தன.\nஅதில் ஒன்றைக்கூட தன்னால் செய்ய முடியவில்லையே என்ற ஆதங்கம் அவரது மனத்தை அரித்துக்கொண்டே இருந்தது. தன் தங்கைகள் நான்கு பேரும் கல்லூரியில் படித்தபோது அவரது எண்ணம் இன்னும் தீவிரமானது. கணவர், குழந்தை என்று நாட்கள் நகர்ந்தாலும் குடும்பத்துக்குத் தன்னால் ஆன பொருளாதாரத்தை ஈட்ட வேண்டும் என்ற விருப்பத்தை கணவரிடம் சொன்னார். அவரும் தேன்மொழியைப் புரிந்துகொண்டு ஊக்குவித்தார். அதுதான் தேன்மொழியின் வெற்றிக்கு ஆரம்பப் புள்ளி.\n2005ஆம் ஆண்டு மதுரையில் மத்திய அரசு நடத்திய வீட்டில் இருந்தே ஏற்றுமதியாளர் (எக்ஸ்பேர்ட் ஃப்ரம் ஹேம்) கருத்தரங்கில் தேன்மொழி பங்கேற்றார். அந்தக் கருத்தரங்கில் பங்கேற்ற தாக்கத்தால், ஒரு ஏற்றுமதியாள ராகச் சாதிக்க வேண்டும் என்று முடிவுசெய்தார்.\nஒருகாலத்தில் ஆடைத் தொழிலுக்குப் பெயர் போன செல்லூரில் பிறந்து வளர்ந்தால் இந்தத் தொழிலைத் துணிச் சலுடன் தேர்ந்தெடுத்தேன். கணினி பயிற்சி பெற்றேன். எப்போதும் வீட்டு உபயோகப் பொருட்களின் தேவை இருக்கும் என்பதால் அதன் அடிப்படையிலேயே என் தேர்வு இருந்தது. வீட்டு வாசல், வரவேற்பு அறைகளில் பயன்படும் தரை விரிப்புக்கான ஆர்டர் கிடைத்தது என்று சொல்லும் தேன்மொழி இதற்கான போதிய பயிற்சி இல்லாததால், ஈரோடு சென்று தயாரிப்பு முறையைக் கற்றுக் கொண்டேன்.\nமுதலில் 30 ஆயிரம் ரூபாய்க்கு பிரான்ஸ் நாட்டில் இருந்து ஆர்டர் கிடைத்தது. நான் அனுப்பிய வண்ணத் தரைவிரிப்புகள் திருப்தியாக இருந்ததால், அடுத்து 5 லட்சம் ரூபாய்க்கான ஆர்டர் வந்தது. தொழில் மீது நம்பிக்கை பிறந்தது. தொழிலில் தீவிரம் காட்டினேன். வெளிநாடுகளுக்குச் சென்று தொழில், சந்தைபடுத்தல் நுணுக்கம் ஆகியவற்றைக் கற்றுக்கொண்டேன் என்று சொல்லும் தேன்மொழி, படிப் படியாகத் தன் திறமைகளை மேம்படுத்திக் கொண்டார் .\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\nஇந்திய உணவுக் கழகத்தில் காலிப் பணியிடங்கள்\nவிண்வெளி நிலையத்தில் புதிய சாதனை\nஉயரும் கடல் மட்டத்தால் ஆபத்தில் பூமி\n2.45 மீட்டர் வேகத்தில் ரோபோ சிறுத்தை\nஅன்னை மணியம்மையார் நினைவுநாளையொட்டி பெரியார் மருத்துவ குழுமத்தின் சார்பில் இலவச மருத்துவ முகாம்\nகாடுகளைப் பற்றிய ஆய்வில் சாதனைப் பெண்\nமூளையைப் பாதிக்கும் புற்றுநோய் குறித்த ஆய்வில் மாணவி சாதனை\nநீங்கள் இன்ப வாழ்வு வாழ.....\nநீங்கள் இன்ப வாழ்வு வாழ.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tm.chellamuthu.com/2010/02/", "date_download": "2019-03-23T00:36:08Z", "digest": "sha1:GMUQLUYASF7O2TP5GETD3NELOADQJ3DR", "length": 16847, "nlines": 77, "source_domain": "www.tm.chellamuthu.com", "title": "பங்கு வணிகம்: February 2010", "raw_content": "\nபொதுவான பொருளாதாரச் சிந்தனைகளையும், பங்கு முதலீட்டின் நுணுக்கங்களையும், சூட்சுமங்களையும், அவை குறித்த செய்திகளையும் அலசுவதற்கான பதிவு.\nஎங்கள் வீட்டுக்கு எதிர் வீட்டில் குடியிருக்கிறார்கள் அவர்கள், கணவன்-மனைவி மற்றும் அவர்களது இரண்டு மகள்களும். முதல் பெண் முதலாமாண்டு கல்லூரியில் படிக்கிறார். இரண்டாவது பெண் பதினொன்றாம் வகுப்பு. தூரத்தில் இருந்து பார்ப்பதற்கு கரடுமுரடான தோற்றம் கொண்டிருந்தாலும் நெருங்கிப் பழகினால் மிகவும் மென்மையான மனிதர்கள் என்று உணர்த்தும் குடும்பம்.\nஎங்கள் வீதி வழியாக பூக்காரர் கடந்து செல்லும் போது நானாக மனது வந்து ஒரு போதும் பூ வாங்கித் தந்ததில்லை என்று என் மனைவி குறைபடுவது வாடிக்கை.\nநமது அதீதப் பகுத்தறவு காரணமாக சில மணி நேரத்தில் வாடிப் போகும் மலரில் என்னால் value addition ஐ அதிகம் கண்டுணர முடிந்ததில்லை. ஆனால் அந்த எதிர்வீட்டுக்காரர் அவராகவே பூவண்டியை நிறுத்தி அவர்கள் வீட்டில் மூன்று பெண்களுக்கும் வாங்கிய பிறகுதான் உள்ளே போவார்.\nஅந்த நண்பர் துரதிர்ஷ்டவசமாக பிப்ரவரி முதல் தேதி காலமாகிவிட்டார்.\nமூளையில் கட்டி என்று மருத்துவமனையில் காரணம் சொன்னார்களாம். சென்னைதான் அவர்களுக்குச் சொந்த ஊர். ஒரு கிரவுண்ட் நிலம் சுமார் 40 முதல் 50 இலட்சம் வரை தற்போது விற்கும் பகுதியில் (இரண்டு கிரவுண்ட் இடத்தில்) சுமார் ஒரு கிரவுண்ட் அளவில் வீடு கட்டியுள்ளனர். உறவினர்கள் எல்லோரும் மேடவாக்கத்திலேயே உள்ளனர்.\nஎத்தனை இருந்தாலும் அந்த மனிதரின் இழப்பை இந்த உலகத்தில் எதனாலும் ஈடு செய்ய இயலாது. அவர் மூலமாகக் கிடைக்கும் பாதுகாப்பையும், அணுசரணையையும் வேறு எந்த சக்தியாலும் தர முடியாது. இங்கே நாம் கவனிக்க வேண்டியது ஒன்று இருக்கிறது. என்னதான் அந்த மனிதரின் இழப்பை ஈடு செய்ய முடியாது என்றாலும், அந்த இழப்பினால் அவரது குடும்பத்தினருக்கு ஏற்பட்டிருக்கும் பொருளாதார இழப்பை ஓரளவு ஈடு செய்திருக்க முடியும், அவர் இன்ஷூர் செய்திருந்தால்.\n\"இன்சூரன்ஸ் கிளைம் புராசஸிங் ஏதாவது உதவி வேணும்னா சொல்லுங்க. செய்து தருகிறேன்\" அவரது மனைவியிடம் விசாரித்தேன்.\n\"குளோபல் ஆஸ்பத்திரிலதான் பாத்தோம். பாதிக்கும் மேல இன்சூரன்ஸ்ல வந்துருச்சுங்க\" - என்று அந்த அம்மையார் பதில் சொன்னார்.\n\"மெடிக்கல் இன்சூரன்ஸ் இல்லைங்க, லைஃப் இன்சூரன்ஸ். எல்.ஐ.சி ல கிளைம் செய்யணும்னா சொல்லுங்க\"\nஅவர் ஒன்றும் புரியாமல் குழப்பமாகப் பார்த்தார். ஒன்று அவருக்கு ஆயுள் காப்பீடு குறித்து ஒன்றுமே தெரியாமல் இருந்திருக்க வேண்டும்; அல்லது அவரது கணவர் ஆயுள் காப்பீடு எடுத்து வைத்திருந்தது அவருக்குத் தெரியாமல் இருந்திருக்க வேண்டும். அப்படித்தான் நான் நினைத்துக்கொண்டேன்.\n\"தெரியலீங்களே . . \" சுரத்தே இல்லாத பதில்.\nஅப்போதுதான் அந்தக் கூட்டத்தில் இருந்த இன்னொரு நபர் பேசினார். அந்த அம்மாவுக்கு அவர் ஒரு வகையில் தம்பி முறை. இறந்து போன நபர் தனது உயிரை ஐம்பதாயிரம் ரூபாய்க்கு இன்ஷூர் செய்திருப்பதாகவும், இறப்பு சான்றிதழ் கிடைத்தவுடன் மேற்படி வேலைகளைச் செய்து விடுவோம் என்றும் கூறினார்.\nஅந்தத் தகவல் அந்த அம்மாவுக்கு புதிதாக இருந்தது. \"அப்படியாடா\" என்று திருப்பிக் கேட்டதில் கேள்வியில் ஆச்சரியத்தைக் காண முடிந்தது.\nஇது போன்ற காட்சிகளும், சூழ்நிலைகளும் புதிதல்ல. நடுத்தர வயது நடுத்தர வர்க்கத்து சம்பாதிக்கும் ஆண்கள் பொறுப்பானவர்களாகவும், பாசம் மிக்கவர்களாகவும் இருப்பதில் நமக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், தான் இல்லாமல் தன் குடும்பம் தனியாக விடப்பட்டால் அவர்களுக்கு போதுமான பொருளாதார ரீதியான பாதுக்காப்பை உறுதிப்படுத்தும் வகையில் தனது ஆயுளை எல்லோரும் காப்பீடு செய்திருப்பார்களா என்பதில் மாற்றுக் கருத்து உண்டு.\nலைஃப் இன்சூரன்ஸ் என்பது சம்பாதிக்கும் ஆண்கள் (பெண்களும் கூட) செய்ய வேண்டிய கடமை. அவரைச் சார்ந்து இருக்கக் கூடிய குடும்பத்தினரது உரிமை.\nஎவ்வளவு தொகைக்கு இன்ஷூர் செய்திருக்கிறோம், அது தொடர்பான ஆவணங்களை எங்கே வைத்திருக்கிறோம் முதலிய தகவல்களை குடும்பத்தினரிடம் தெரிவி��்காமல் இருப்பதும் பெரும் பிழை. Life insurance is not for the people who die, it is for those who are alive நெருக்கமானவர்களின் இழப்பை எதனாலும் ஈடுகட்ட முடியாது என்ற போதும், அந்த இழப்பினால் ஏற்படும் பொருளாதாரப் பின்னடைவைச் சரி செய்ய ஆயுள் காப்பீடு உதவும்.\nஇன்சூரன்ஸ் எடுத்ததை மனைவியிடம் சொல்லாமல் இருப்பது ஒரு குற்றம் என்றால், குறைவான தொகைக்கு காப்பீடு செய்திருப்பதும் குற்றமே. எங்கள் எதிர் வீட்டுக்காரர் வெறும் ஐம்பதாயிரத்துக்குத்தான் இன்ஷூர் செய்திருந்தார்.\nஇரண்டு பெண் குழந்தைகளைப் படிக்க வைத்து, அவர்களுக்கு கல்யாணம் செய்து வைக்க அது போதுமாக இருக்குமா (நம் நாட்டில் ஆயுள் காப்பீட்டு பாலிசிகளின் சராசரி இன்ஷூரன்ஸ் மதிப்பு சுமார் 90 ஆயிர ரூபாய் மட்டுமே என்கிறது ஒரு புள்ளி விவரம்)\nஎவ்வளவுக்கு இன்ஷூர் செய்ய வேண்டும் என்ற கேள்விக்கு நான் சொல்லும் பதில் ‘குறைந்தது உங்களது ஐந்தாண்டு வருமானம்’ என்பதே. உதாரணத்துக்கு உங்களது ஆண்டு வருமானம் ரூ 5 இலட்சம் என்றால் குறைந்தது ரு 25 இலட்ச ரூபாய்க்காவது ஆயுள் காப்பீடு செய்து கொள்வது நலம். அப்போதுதான் நீங்கள் இல்லாத சூழ்நிலையிலும் உங்கள் குடும்பம் ஐந்து வருடத்திற்காவது சிரமப்படாமல் வாழ முடியும். அதன் பிறகு ஏதாவது செய்து சமாளித்துக் கொள்வார்கள்.\nவழக்கமாக நாம் எடுக்கும் பாலிசிகளில் சுமார் 5 இலட்ச ரூபாய் கவரேஜ் வேண்டினால் ஆண்டுக்கு சுமார் முப்பதாயிரம் கட்டுவோம். அப்படியானல் 25 இலட்சத்துக்கு ஒன்றரை இலட்சம் வரை பிரீமியம் செலுத்த வேண்டியிருக்கும்.\nஆண்டு வருமானம் ஐந்து இலட்சத்தில் ஒன்றரை இலட்சத்தை இன்சூரன்ஷுக்கே கட்டி விட்டால் வேறு செலவே இல்லையா என்று யாரும் கவலைப்பட வேண்டியதில்லை.\nடெர்ம் இன்சூரன்ஸ் திட்டங்கள் அந்தக் கவலையைப் போக்குகின்றன.\nடெர்ம் பிளான்களில் ஆண்டுக்கு சுமார் எட்டாயிரம் ரூபாய் செலுத்தினால் 25 இலட்சம் கவரேஜ் கிடைக்கும். ஆனால் செலுத்திய பணம் திரும்பக் கிடைக்காது.\nகாப்பீடு செய்தவர் மரணமடைந்தால் அவரது குடும்பத்துக்கு 25 இலட்சம், உயிரோடு இருந்தால் எட்டாயிர ரூபாய் பிரீமியம் இன்சூரன்ஸ் கம்பெனிக்கு.\n\"எனக்குத் திரும்பக் கிடைக்காத பணத்தை எதற்குப் போட வேண்டும்\"\"\"\" இந்தக் கேள்வியைப் பலரும் என்னிடம் கேட்கிறார்கள். அதில் ஒரு நண்பரிடம் திருப்பிக் கேட்டேன்.\n\"உங்க காருக���கு எவ்வளவு இன்ஷூரன்ஸ் கட்டுறீங்க\n\"நீங்க யார் மேலேயும் மோதாம ஒரு வருசம் காரை ஓட்டினா அந்த ஆறாயிரம் இன்சூரன்ஸ் கம்பெனிக்குத்தானே\n\"ஐந்து இலட்சம் மதிப்புள்ள காருக்கு வருசம் ஆறாயிரம் கட்டுறீங்க. வருசம் எட்டு இலட்சம் சம்பாதிக்கும் உங்க வாழ்க்கைக்கு எட்டாயிரம் கட்ட மாட்டீங்களா\nயோசித்தார். நீங்களும் யோசியுங்கள், குறிப்பாக உங்கள் வயது முப்பதுக்கும் மேலே ஆகியிருந்தால். இல்லையேல் வழக்கமான இன்சூரன்ஸ் திட்டத்தில் 5 இலட்சம் இன்ஷூரன்ஸ் போதுமென்று நினைத்தாலும் பரவாயில்லை. ஆயுளை காப்பீடு செய்யாமல் இருப்பது உங்களை நம்பி இருப்போருக்கு நீங்கள் செய்யும் துரோகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnsf.co.in/2016/01/28/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2019-03-23T00:33:40Z", "digest": "sha1:JLMU2PFK6TXKXDGOYFBL3OKANEHA4EJV", "length": 3310, "nlines": 56, "source_domain": "www.tnsf.co.in", "title": "துளிர் இல்ல மண்டல பயிற்சி முகாம் @ புதுக்கோட்டை – TNSF", "raw_content": "\nஆகஸ்ட் 20: தேசிய அறிவியல் மனப்பான்மை தினம் பிரசார இயக்கம்..\nஅறிவியல் பொம்மை தயாரிப்பு பயிற்சிமுகாம் : கருத்தாளர் அர்விந்த் குப்தா\nஉலக புத்தக தினம் கொண்டாட்டம்\nநாமக்கல்லில் தமிழ்நாடு அறிவியல் இயக்க கலந்துரையாடல் நிகழ்ச்சி\nராமநாதபுரம் மாவட்டத்தில் எரிவாயு, எண்ணெய் கிணறுகள் அமைக்கும் ஓஎன்ஜிசியின் பணிகளுக்கு அனுமதி மறுப்பு: மத்திய சுற்றுச்சூழல் அமைச்சக கடிதத்தில் தகவல்\nHome > Thulir Illam > துளிர் இல்ல மண்டல பயிற்சி முகாம் @ புதுக்கோட்டை\nதுளிர் இல்ல மண்டல பயிற்சி முகாம் @ புதுக்கோட்டை\nஎன் சிவப்புப் பால்பாயிண்ட் பேனா- ச.மாடசாமி\nநா.முத்துநிலவன் on இந்திய அரசின் புதிய கல்விக்கொள்கை – சில முக்கியக் குறிப்புகள்\nVijayakumar.K @ Arivoli on ஏரியை பாதுகாக்கக் கோரி சைக்கிள் பேரணி\nசெ.கா on இந்திய அரசின் புதிய கல்விக்கொள்கை – சில முக்கியக் குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-03-23T01:04:40Z", "digest": "sha1:GUCPDZ7U2RTVUWLVPJWX2O5QTCRWFZ7D", "length": 3948, "nlines": 58, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "கல்யாணமாம் கல்யாணம் Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nHome Tags கல்யாணமாம் கல்யாணம்\nசீரியலில் நடிக்க இதைக்கூட பண்ணுவாங்களா.. பிரபல சீரியல் ந��ிகை செய்த செயல்..\nவிஜய் டி.வியில் ஒளிபரப்பாகும் 'கல்யாணமாம் கல்யாணம்' சீரியலில், மார்டன் வில்லியாக மிரட்டுபவர் ஜீவிதா. ஹோம்லி லுக், மார்டன் லுக் இரண்டுமே அவர் முகத்துக்குப் பொருந்துவது கூடுதல் பிளஸ். அவரிடம் பேசுவதற்கு முன்னர் குட்டி...\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் நித்யாக்கு இத்தனை லட்சம் கொடுத்தாங்க. ஆனா அவங்க என்ன பண்ணாங்க.\nநித்யா மற்றும் பாலாஜி பஞ்சாயத்து படு மும்மரமாகி வருகிறது. கடந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாலாஜிவின் மனைவி நித்யாவும் கலந்து கொண்டார். பல மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வந்த...\nகூகுள் பே-வில் தற்போது இந்த வசதியும் அறிமுகம். அப்போ இதுவும் இனி ஈஸி.\nஸ்ரீரெட்டி ஆடிய நாடகம் அம்பலம்.\nபாவாடை, மடித்து கட்டிய சட்டை. ஹோலி கொண்டாடிய கோவா பட நடிகை பியா.\nகைக்கு என்டனது வாய்க்கு எட்டல. இம்சை அரசனின் வாய்ப்பை பறித்த யோகி பாபு.\nசிவகார்த்திகேயன்- விக்னேஷ் சிவன் படத்தில் இவர் தான் ஹீரோயின். அப்போ படம் ஹிட் தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/cxdfr-nbghyt-mnghju/", "date_download": "2019-03-23T00:54:17Z", "digest": "sha1:BFZNDQUUYIUVX3ZBYDR2SKMISXNNFJZV", "length": 6155, "nlines": 111, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 22 October 2017 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.திட்டம் 28 ( கமோத்ரா வகை ) கீழ் இந்தியாவில் உருவாக்கப்பட்ட INS கில்டன் போர்க்கப்பல், விசாகப்பட்டினத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் கிழக்கு கடற்படையில்\nஅக்டோபர் 15ல் இணைக்கப்பட்டுள்ளது.கார்பன் பைபர் கூட்டு பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள நாட்டின் முதல் முக்கிய போர்க்கப்பல் என்ற பெயர் இதற்குக் கிடைத்துள்ளது.\n2.மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை சார்பில், சென்னையில் உள்ள IIT வளாகத்தில் தேசிய எரிதிறன் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் { National Centre for Combustion Research and Development — NCCRD } துவங்கப்பட்டுள்ளது.\n3.இந்தியா – இலங்கை ராணுவங்கள் இணைந்து மேற்கொள்ளும் 5வது மித்ரா சக்தி – 2017 பயிற்சி, புனேவில் உள்ள ராணுவ மையத்தில் அக்டோபர் 13 -25 வரை நடைபெறுகிறது.\n4.இந்தியாவில் முதன்முறையாக கலப்பின முறையிலானா கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் ( Sewage Treatment Plant (STP) under Hybrid Annuity Mode ) உத்திரபிரதேசத்தின் ஹரித்வார் மற்றும் வாரணாசியில் அமைக்கப்பட உள்��து.\n5.2019 மார்ச்க்குள் 6 கோடி கிராமப்புற குடும்பங்களுக்கு டிஜிட்டல் கல்வியறிவை ஏற்படுத்த , Pradhan Mantri Gramin Digital Saksharta Abhiyan (PMGDISHA) என்ற திட்டத்தை பிரதமர் மோடி காந்திநகரில் அக்டோபர் 09ல் துவக்கி வைத்துள்ளார்.\n1.அமெரிக்காவுடன் இணைந்து பங்களாதேஷின் ராணுவம் மற்றும் 130க்கும் மேற்பட்ட பல்வேறு துறைகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் டாக்காவில் பேரிடர் தணிப்பு பயிற்சியில் அக்டோபர் 08 – 11 வரை ஈடுபட்டுள்ளன.\n2.இந்தியா மற்றும் ஜப்பான் கடற்படை பயிற்சி Passage Exercise (PASSEX), அக்டோபர் 12 – 15 வரை ஜப்பானில் நடைபெற்றுள்ளது. இதில் இந்தியா சார்பில் INS Satpura INS Kadmatt கப்பல்கள் பங்கு பெற்றுள்ளன.\n1.1947 – காஷ்மீர் பிரச்சினை தொடங்கியது.\nஈரோட்டில் Team Leader பணியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2018/09/10032009/At-Tirupathi-Ezhumalayyan-temple--The-excitement-struck.vpf", "date_download": "2019-03-23T01:30:19Z", "digest": "sha1:YL3QHBSYICGJRBTYYGRICEYYQS6T6LJ4", "length": 9897, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "At Tirupathi Ezhumalayyan temple The excitement struck down the statue || திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அர்ச்சகர் எடுத்து சென்ற உற்சவர் சிலை கீழே விழுந்ததால் பரபரப்பு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் அர்ச்சகர் எடுத்து சென்ற உற்சவர் சிலை கீழே விழுந்ததால் பரபரப்பு + \"||\" + At Tirupathi Ezhumalayyan temple The excitement struck down the statue\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் அர்ச்சகர் எடுத்து சென்ற உற்சவர் சிலை கீழே விழுந்ததால் பரபரப்பு\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் ஊஞ்சல் சேவை, கல்யாண உற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவை உள்ளிட்ட ஆர்ஜித சேவைகள் நடந்து வருகின்றன.\nபதிவு: செப்டம்பர் 10, 2018 03:45 AM\nஅதேபோல் நேற்று முன்தினம் மாலை சகஸ்ரதீப அலங்கார சேவை நடந்தது. இந்த சேவை முடிந்ததும், உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமியின் சிலைகளை கோவில் அர்ச்சகர்கள் கருவறைக்குள் கொண்டு சென்றனர்.\nஒரு அர்ச்சகர் உற்சவர் மலையப்பசாமியை கொண்டு சென்றார். எதிர்பாராத விதமாக அர்ச்சகர் கால் தடுமாறி திடீரென கீழே விழுந்து விட்டார். அதில் அவர் கையில் வைத்திருந்த உற்சவர் மலையப்பசாமியின் சிலையும் கீழே விழுந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.\nஇதையடுத்து மற்ற அர்ச்சகர்கள் உடனடியாக வந்து மலையப்பசாமியின் சிலையை எடுத்தனர். அதைத் தொடர்ந்து சிலை கீழே விழுந்ததற்கு பரிகாரமாக சிறப்பு பூஜை நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உற்சவர் மலையப்பசாமியின் சிலை கீழே விழுந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\n1. இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் நிலைமை மிகவும் மோசமானதாக அமையும்: அமெரிக்கா எச்சரிக்கை\n2. சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n3. \"ஸ்டாலின் தலைமை தான் சரியானது” தி.மு.க.வில் இணைந்தார் வி.பி.கலைராஜன்\n4. கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவம் : பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு\n5. தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரசாரம்; மு.க.ஸ்டாலின் திருவாரூரில் வாக்கு சேகரித்தார்\n1. பா.ஜனதா வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு, வாரணாசியில் பிரதமர் மோடி, அத்வானி தொகுதியில் அமித்ஷா போட்டி\n2. ஆந்திர நாடாளுமன்ற தேர்தலில் ருசிகரம் : தந்தையை எதிர்த்து களமிறங்கிய மகள்\n3. தேர்தலில் போட்டியில்லை... பிரதமருக்கான போட்டியில் இருக்கிறேன் - மாயாவதி\n4. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக இளம்பெண் புகார்\n5. அத்வானி தொகுதியில் அமித்ஷா: ‘மூத்தவர்களை மோடி மதிப்பது இல்லை’ காங்கிரஸ் கருத்து\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supply.asp?ncat=2&dtnew=02-23-14", "date_download": "2019-03-23T01:28:37Z", "digest": "sha1:6Z4CFQA7AWBNOKRJ4NNDZN36CKUZOH7M", "length": 29627, "nlines": 278, "source_domain": "www.dinamalar.com", "title": "varamalar | Weekly varamalar Book | varamalar tamil Book | Tamil Short Stories | வாரமலர் வாராந்திர பகுதி", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வாரமலர்( From பிப்ரவரி 23,2014 To மார்ச் 01,2014 )\nஎதிரணியில் பிரதமர் வேட்பாளர் யார் முதல்வர் இ.பி.எஸ்., கேள்வி மார்ச் 23,2019\nசிங்காரம், நீ என்னை தொட்டிருக்க கூடாது.. ஸ்டாலினை வறுத்தெடுக்கும் ரஜினி ரசிகர்கள் மார்ச் 23,2019\nபா.ஜ.,வுக்கு குவியும் தேர்தல் நிதி மார்ச் 23,2019\nநாட்டின் பொருளாதார வளர்ச்சி குறையும்: 'பிட்ச் ரேட்டிங்ஸ்' மார்ச் 23,2019\n பரிதவிப்பில் தே.மு.தி.க., மார்ச் 23,2019\nசிறுவர் மலர் : யான், 'நோ' அரசன்\nபொங்கல் மலர் : விழா பிரியை\nவேலை வாய்ப்பு மலர்: குற்றவியல் நீதிமன்றத்தில் காலியிடங்கள்\nவிவசாய மலர்: தக்காளியை தாக்கும் புள்ளி வாடல் நோய்\nநலம்: சிறுநீரகத்தில் கல்லுடைக்கும் ஆனை நெறிஞ்சி\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 23,2014 IST\n'ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு; நம்மில் ஒற்றுமை நீங்கிடில் அனைவருக்கும் தாழ்வு; நன்று இதைத் தேர்ந்திடல் வேண்டும்; இந்த ஞானம் வந்த பின், நமக்கு எது வேண்டும்...' என்பது, தேசிய கவியின் வாக்கு.நம்மிடையே ஒற்றுமை இருந்தால், உலகையே நம் வசம் வளைக்கலாம். எத்தகைய இடர்பாடுகளையும், ஒற்றுமையினால் ஒன்றுமில்லாமல் செய்து விடலாம் என்பதற்கு, மகாபாரதத்தில் ஒரு காட்சி:பாண்டவர்கள், ..\n2. குடும்ப ஒற்றுமை பேணுவோம்\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 23,2014 IST\nபிப்., 27-மகா சிவராத்திரி சக்திக்கு நவராத்திரி போல, சிவனுக்கு சிவராத்திரி. இந்த விரதம் மிகவும் எளிமையானது; அன்று இரவு முழுவதும் விழித்திருப்பது நன்மை தரும்.வேடுவன் ஒருவன் வேட்டைக்கு வந்தான். அன்று, அவனுக்கு எந்த மிருகமும் சிக்கவில்லை. பகல் பொழுது கழிந்து, இரவு வேளை நெருங்கி விட்டது. வீட்டுக்கு வெறுங்கையோடு போனால், குடும்பத்தினர் எதை சாப்பிடுவர் என்று, ஏதேனும் மிருகம் ..\n3. இது உங்கள் இடம்\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 23,2014 IST\nஎன் தோழியை, சமீபத்தில் சந்தித்தேன். மனம் விட்டு பேசிக் கொண்டிருந்த போது, பேச்சு, 'அந்த' விஷயத்திற்கு திரும்பியது. அவள் சொன்னதை, அப்படியே இங்கே தருகிறேன். 'இப்பெல்லாம், 'அந்த' விஷயத்துக்கு, நான் ரொம்ப ஏங்கறேன்டி... வெளிநாட்டுல வேலை பார்க்கறவரை கல்யாணம் செய்துகிட்டது, ஆரம்பத்துல சந்தோஷமா இருந்தது. ஆண்டுக்கு ஒரு முறை, ஒரு மாதம் தங்கியிருந்து ..\n4. நான் சுவாசிக்கு சிவாஜி (21) - ஒய்.ஜி. மகேந்திரன்\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 23,2014 IST\nசிவாஜி மீது மிகுந்த அன்பும், மரியாதையும் கொண்டவர் ரஜினிகாந்த். உலகம் முழுவதும், கோடிக்கணக்கான ரசிகர்களை பெற்றுள்ள ரஜினி, சிவாஜியின் பெரிய ரசிகர்.சென்னை விஜயா - வாஹினி ஸ்டுடியோவில், ரஜினியின், தனிக்காட்டு ராஜா படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. கன்னட தயாரிப்பாளர் ஒருவர், ரஜினியை சந்தித்து, சிவாஜி நடித்த, தெய்வ மகன் படத்தை, கன்னடத்தில், ரீ-மேக் செய்ய ..\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 23,2014 IST\nடீ வாங்க வெளியே வந்த போது, ஆபீஸ் கேட் ஓரமாக நின்று, வெற்றிலை, புகையிலை குதப்பலைத் துப்பிக் கொண்டிருந்த குப்���ண்ணா கண்ணில் பட்டார்.ரொம்ப, 'ரிலாக்ஸ்டு' மூடில் இருந்தவரை அழைத்து, அமர வைத்தேன். அவரிடம் சந்தேகம் கேட்டு ரொம்ப நாளாகி விட்டதே என்று, 'செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம் என்று வள்ளுவர் சொன்னாரே... என்ன அர்த்தத்தில்' என்று கேட்டேன்...'எண்ணிக் கொள்...' என்று, ..\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 23,2014 IST\nஆர்.கனகலிங்கம், ஊத்துப்பட்டி: தேர்வு மட்டுமே மாணவர்களின் திறமையை வெளிக்காட்டுமாநிச்சயம் இல்லை; உருப்போடுவதில் எவர் திறமையானவர் என்பதை, வெளிச்சம் போட உதவுவது தான் தேர்வுநிச்சயம் இல்லை; உருப்போடுவதில் எவர் திறமையானவர் என்பதை, வெளிச்சம் போட உதவுவது தான் தேர்வுஎன்.வி.கலா, பொள்ளாச்சி: என் கணவர் மீது அடிக்கடி சந்தேகம் கொள்கிறேன்; பிறகு வருத்தப்படுகிறேன். என்னை மாற்றிக் கொள்ள என்ன செய்ய வேண்டும்என்.வி.கலா, பொள்ளாச்சி: என் கணவர் மீது அடிக்கடி சந்தேகம் கொள்கிறேன்; பிறகு வருத்தப்படுகிறேன். என்னை மாற்றிக் கொள்ள என்ன செய்ய வேண்டும்உங்களது நிலையில் இருத்திப் பாருங்கள் உங்கள் கணவரை, தெளிவு ..\n7. தருமர் பார்வையும், துரியோதனன் பார்வையும்\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 23,2014 IST\nஞாயிற்றுக்கிழமை —பிரகாசம் மதிய சாப்பாட்டை முடித்துக் கொண்டபின், மனைவி மரகதத்துடன், முற்றத்தில் அமர்ந்து, வழக்கம் போல் பேச்சுக் கச்சேரியை துவங்கினார். பொதுவாக, வெளிநாட்டில் இருக்கும் மகன், மருமகள், பேத்தி குறித்தும், வேலைக்காரி கேட்டிருக்கும் சம்பள உயர்வு, தங்கம் விலைச் சரிவு, சீனாவின் அத்துமீறல் என்று, விமர்சனம் போய்க் கொண்டிருக்கும்; இடையிடையே தன் சொந்த ஊரான ..\n8. உடல் ஊனமுற்றவர்களின் முன் மாதிரி பூவரசு\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 23,2014 IST\nஒரு காலத்தில், 'சப்பைக்காலன்' என்ற பட்டப் பெயருடன் உதாசீனப்படுத்தப்பட்டவர் இன்று, ஊரே போற்றும் மதுரா டிராவல்சின் இயக்குனர்களில் ஒருவராக உயர்ந்து இருக்கிறார். அவர் பெயர், பூவரசு. இது, எப்படி சாத்தியமானது என்பதை, அவரே கூறுகிறார்:வேலூர் மாவட்டத்தில் உள்ள, வேடந்தாங்கல் என்ற கிராமத்தைச் சேர்ந்தவன் நான், போலியோவால் பாதிக்கப்பட்டு, ஒரு கையும், காலும் செயல்படாத நிலையில் ..\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 23,2014 IST\nகர்சன் பிரபு வைஸ்ராயாக இருந்த காலத்தில், 'வங்கப் பிரிவினை' ஏற்பட்டது. வங்கப் பிரிவினைக்குக் காரண கர்த்தாவாக இருந்தவரே, கர்சன் பிரபு தான்.பாரதியார், 'இந்தியா' பத்திரிகையின் ஆசிரியராக இருந்த போது, 'வங்கப் பிரிவினை - கர்சன் பிரபு, அகந்தையின் பேரில், இந்தியர்களுக்குச் செய்து விட்டுப் போன அநீதி...' என்று. ஆணித்தரமாக எழுதியதுடன், கர்சனின் யோக்கியதையைப் பற்றி ..\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 23,2014 IST\nவித்தியாசமான வேடங்களில் மட்டுமே நடிப்பது என்ற, பாலிசியை கடைபிடித்து வரும் ராஜ்கிரண், சிவப்பு என்ற படத்தில், அகதிகளாக வரும் இலங்கை தமிழர்களுக்கு, அடைக்கலம் கொடுக்கும், ஒரு கோனார் வேடத்தில் நடித்துள்ளார். அதோடு, சமீபகாலமாய், இலங்கை தமிழர்களை வைத்து, சிலர் அரசியல் செய்வதற்கும், இப்படத்தில் எதிர்ப்பு தெரிவித்துள்ளார் ராஜ்கிரண். ..\n11. பசுமை நிறைந்த நினைவுகளே\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 23,2014 IST\n'குற்றால டூருக்கு ஒரு முறை வந்த வாசகர்கள் திரும்ப வருவதே இல்லையே... இது எப்படி சாத்தியம்...' என்று, பலர் நினைப்பது உண்டு. உண்மையில் இதை சாத்தியம் ஆக்கியவர்களும், சாத்தியமாக்கிக் கொண்டு இருப்போரும் உண்டு.குற்றால டூரின் இரண்டாவது நாளின் போது, அந்த பகுதியில் உள்ள புகழ் பெற்ற குற்றாலநாதர் கோவில், இலஞ்சி முருகன் கோவில், தென்காசி காசி விசுவநாதர் கோவில் என்று, ஏதாவது ஒரு ..\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 23,2014 IST\nஅன்புள்ள சகோதரி — நான் அரசு ஊழியர்; என் தாய் மாமாவிற்கு நான்கு பெண்கள்; மூத்த பெண், அரசு மருத்துவமனையிலும், அடுத்த பெண், வீட்டு வசதி வாரியத்திலும் பணி செய்கின்றனர். மற்ற இரண்டு பெண்கள் படித்துக் கொண்டு இருந்தனர். இச்சம்பவம், 20 ஆண்டுகளுக்கு முன் நடந்தது.என் தாய்மாமா, தன் மூத்த மகளை திருமணம் செய்து கொள்ளுமாறு என்னைக் கேட்டார். அப்போது, அந்தப் பெண்ணின் வயது 24; என் வயது 28. என் ..\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 23,2014 IST\n14. உறவுக்கு கை கொடுப்போம்\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 23,2014 IST\nஅலுவல் வேலை காரணமாக, புனேவுக்கு கிளம்பிக் கொண்டிருந்தான் அருண். அவன் அருகில் வந்த ரேணு, ''நீங்க கண்டிப்பா போய்த்தான் ஆகணுமா'' என்று கேட்டாள்.''எனக்கு மட்டும் உன்னையும், பூரணியையும் தனியே விட்டுட்டு, புனே போகணும்ன்னு ஆசையா'' என்று கேட்டாள்.''எனக்கு மட்டும் உன்னையும், பூரணியையும் தனியே விட்டுட்டு, புனே போகணும்ன்னு ஆசையா வேற வழி இல்லாமதான போறேன். மூணு நாளுதானே...ஓடி வந்துடுவேன்.''''அதுக்கு ��ல்லீங்க...நம்ம கல்யாண நாள் வேற வருது; அன்னைக்கு விருந்துக்கு ..\n15. டயர்களுக்கு மூக்கால் காற்றடிக்கும் முதியவர்\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 23,2014 IST\nஇரு சக்கர வாகனங்கள், கார்களின் டயர்களுக்கு, மூக்கால் காற்றடிக்கும் வித்தையை கற்று வைத்துள்ளார், சீனாவைச் சேர்ந்த, பொய்பிங், என்ற, 63 வயது முதியவர். சமீபத்தில், நான்கு டயர்களுக்கு, 21 நிமிடங்களில், தன் மூக்கின் மூலம், காற்றடித்து நிரப்பியுள்ளார். இதற்கான நிகழ்ச்சியின்போது, ரப்பர் குழாயை, தன் மூக்கில் பொருத்தி, நான்கு டயர்களின் மீதும், தலா இரண்டு பேரை நிற்க வைத்து, இந்த ..\n16. புல் சாப்பிட்டால் கடவுள் ஆசிர்வாதம் கிடைக்கும்\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 23,2014 IST\nதென் ஆப்பிரிக்காவில், லெசேகொ டேனியல் என்பவர், ஒரு அமைப்பை ஏற்படுத்தி, 'கடவுளின் ஆசிர்வாதம் கிடைக்க வேண்டும் என, ஆசை உள்ளவர்களும், நோய்கள் தீர ஆர்வம் உள்ளவர்களும், இந்த அமைப்பில் சேரலாம்...' என, அறிவித்தார். அவரின் அறிவிப்பை கேட்டு, ஏராளமானோர், அந்த அமைப்பில் சேர்ந்தனர். கடவுளின் ஆசிர்வாதம் கிடைப்பதற்கும், நோய்கள் குணமாவதற்கும், இவரின் சிகிச்சை முறை என்ன தெரியுமா\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 23,2014 IST\nநெற்றியில் விபூதியை இட்டுக் கொள்ளும் போது, வறட்டு விபூதியாக இட்டுக் கொள்வதா, குழைத்து இட்டுக் கொள்வதா என்று ஒரு சந்தேகம். சாரி, மூன்று, நான்கு சந்தேகங்கள்.சந்தேகம் 1: 'வறட்டு'வுக்கு வல்லின, 'ற'வா, இடையின, 'ர'வாசந்தேகம் 2: இட்டுக் கொள்வதில், கொள்வதற்கு எந்த, 'ள்'சந்தேகம் 2: இட்டுக் கொள்வதில், கொள்வதற்கு எந்த, 'ள்' தேள்க்கு வர்ற,'ள்'ளாசந்தேகம் 3: குழைத்தது சரியா குளைத்து சரியா\n18. 11 கோடி ரூபாயில் தங்க உள்ளாடை\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 23,2014 IST\nதங்கள் தயாரிப்புகளை, மக்களிடம் பிரபலப்படுத்துவதற்கு, தங்களால் முடிந்த அளவு தந்திரங்களை கையாண்டு வருகின்றன, தனியார் நிறுவனங்கள். இந்த விஷயத்தில், ஒரு சில நிறுவனங்கள், வரம்பு கடந்து செயல்படுவது, வழக்கமாகி விட்டது. சீனாவின், ஹூபேய் மாகாணத்தில் உள்ள ஒரு நகை கடை நிறுவனம், இந்த விஷயத்தில், அனைவரையும் அதிசயிக்க வைக்கும், தந்திரத்தை கையாண்டுள்ளது. மூன்று கிலோ தங்கத்தை ..\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 23,2014 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்��கங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devakanthan.blogspot.com/2011/05/blog-post.html", "date_download": "2019-03-23T00:12:34Z", "digest": "sha1:TMAACL6N3O4EJYV3MS2RZTXSSQM3SR6A", "length": 50088, "nlines": 234, "source_domain": "devakanthan.blogspot.com", "title": "kathaakaalam: பேரணங்கு (சிறுகதை)", "raw_content": "\nகுளோபல் குழுமத்து தொழிற்சாலை ஒன்றிலிருந்து சமீபத்திலுள்ள இன்னொரு தொழிற்சாலைக்கு மாற்றுத் தொழிலாளியாக ஒரு வாரம் வேலைசெய்ய அனுப்பப்பட்டிருந்த ரமணீதரன் சதாசிவம், அந்த ஒல்லியாய் உயர்ந்து வளர்ந்திருந்த பெண்ணை முதல்நாளான திங்கட்கிழமையிலேயே கவனம் பட்டிருந்தான்.\nபெரும் பெரும் பலகைகளை அளவாக அறுத்து, அதில் துளைகள் இட்டுப் பொருத்தி தளபாடங்கள் தயாரிக்கும் அத் தொழிற்சாலையில், துளைகளிடும் இரண்டு மூன்று எந்திரங்களுள் ஒன்றில் அவளுக்கு வேலை. அவளுக்குப் பின் வரிசையிலுள்ள அறுவை எந்திரத்தில் பெரும்பலகைகளை வெட்டுவதற்கு உதவிசெய்வதற்காக விடப்பட்டிருந்த அவனுக்கு அவள் அங்கு வேலைசெய்த பத்தோ பதினைந்தோ வரையான பெண்களில் ஒருத்திதான் மதியச் சாப்பாட்டு நேரம்வரை.\nஅதுவரையில் தனியாக ஒரு எந்திரத்துக்குப் பொறுப்பாகவிருந்து அநாயாசமாக அறுத்த பலகைகளைத் தூக்கி எந்திரத்தில் வைத்து துளைபோட்டு அனுப்பிக்கொண்டிருந்தமையில் அவள் அங்கு வேலை பார்த்திருக்கக்கூடிய காலங்களின் நீள்மையைத்தான் அவன் கண்டுகொண்டிருந்தான். இரண்டு மணிக்கு மேலேதான் அவனை அதிசயப்பட வைத்த அந்தக் காட்சி கண்ணில் விழுந்தது.\nஅவளுக்கருகே ஆறடி உயரத்தில் ஒரு நடுத் தூணோடு இருந்துகொண்டிருந்தது அந்த இரும்பு அலுமாரி. எந்திர உபகரணங்களும் சாவிகளும் வைக்கப்பட்டு அசைவறுத்திருந்தது. அந்த அலுமாரியை உள்ளங்கையைப் பொறுக்கக் கொடுத்து சாய்ந்துநின்று தள்ளுவதுபோல நின்றுகொண்டிருந்தாள் அவள். மூன்று நான்கு வலுவான ஆண்கள் சேர்ந்தாலும் அரக்கிவிட முடியாதிருந்த அந்த அலுமாரியை இந்த ஒல்லிப் பெண் தள்ள முயல்கிறாளேயென்று ஒரு கேந்தி பார்வையிலோட அவளைப் பார்த்துக்கொண்டிருந்தபோது அவளது முகம் அந்த ஸ்திதியிலேயே அவனைநோக்கித் திரும்பியது.\nதலையைச்சுற்றி அவள் கட்டியிருந்த துணி கூந்தலில் தூசி படிந்துவிடாதிருக்கப்போலும் என்பதுதான் அவனது எண்ணமாகவிருந்தது. நேர்நேராய்ப் பார்த்தபோது அந்த���் தோற்றம் அவனுக்கு அவளை ஒரு முஸ்லீம் பெண்ணாகக் காட்டியது. அவளை அவ்வாறாக ரமணீதரன் சதாசிவம் நினைத்ததற்கு தெளிவான காரணம் எதுவும் இருக்கவில்லை. யூதப் பெண்கள்கூட அவ்வாறு தலையில் துணி கட்டுவது வழக்கம். ஆனால் அந்த முகத்தின் அமைப்பு அவனை அவ்வாறுதான் எண்ணவைத்தது.\nஅவளது முகத்தில் இனங்காண முடியாத சோகமொன்று இழையோடிக் கிடப்பதாய் அவன் நினைத்தான். நெற்றியில், புருவ வெளியில், கன்னங்களில், நாடியில் நாள்பட்ட அச் சோகத்தின் மெல்லிய இருள் வரிகள்.\nநாலரை மணிக்குள் அன்றைக்கான வேலையை முடிக்கவேண்டியிருந்த அவசரம் அவனை மேற்கொண்டு நினைவிலாழ்ந்து நிற்க அனுமதி மறுத்தது. அவன் வேலையில் கருமமானான். அந்தளவில் அவளது இரும்பு அலுமாரியைத் தள்ளுவதுபோன்ற ஸ்திதி, தன் நாரி உழைவை முறிப்பதற்கானது என்பது அவனுக்குப் புரிதலாகியிருந்தது.\nஅன்று மாலை பஸ்ஸில் வீடுநோக்கிப் பயணித்துக்கொண்டிருந்தான் ரமணீதரன் சதாசிவம். என்றுமில்லாதவாறு தான் தனது வழக்கமான உற்சாகமெல்;லாம் இழந்து வாடிப்போய் அமர்ந்திருப்பதாய் உணர்கை ஆகிக்கொண்டிருந்தது அவனுக்கு. அவனுக்கென்று சோகமெதுவும் இல்லை. அப்படியானால் அந்த உடல் மன வாட்டங்கள் ஏன் அவனில் வந்து விழுந்தன\nஅவனைக் கூர்ந்து பார்த்த சிறிதுநேரத்தில் தனது பார்வையை அவள் திருப்பிக்கொண்டிருந்தாலும், அந்தப் பார்வைதான் தன்னுள் நிறைந்து தளும்பிக்கொண்டிருந்த துக்கத்தை தனக்குள் படியவைத்துவிட்டுப் போயிருக்கவேண்டுமென எண்ணிக்கொண்டான். பார்வைகள் செய்திகளைக் கடத்துகின்றன என கேள்வியில் பட்டிருக்கிறான். அவை உணர்வுகளையும் கடத்துபவை, சிலரின் பார்வைகளாவது அவ்வாறு செய்பவை, என்பதை அன்றுதான் அனுபவத்தில் அவன் அறிந்தான்.\nவீட்டில் அம்மாவும் அக்காவும் தொலைக்காட்சித் தொடர்களில் சிரித்தும், பரிதாபப்பட்டும், அழுகைகளில் அவலங்கொண்டும் உணர்வு வலயத்துள் அழுந்திக்கொண்டிருக்கையில், அவனுக்கு அன்று தொழிற்சாலையில் கண்ட அந்த ஒல்லியான உயர்ந்த பெண்ணும், அவளது முகத்தில் கண்ட இனம் சொல்ல முடியாத துக்கமும், அந் நீலக்கண்களில் வெளிவெளியாய்த் தெறித்துக்கொண்டிருந்த வெறுமையுமே ஞாபகமாகிக்கொண்டிருந்தன.\nமறுநாள் வேலை முடிந்து வந்து வீட்டில் அமர்ந்திருந்தபோதும் அந்தப் பெண்ணின் ஞாபகமாகவே அவனுக்கு வந்துக��ண்டிருந்தது.\nஅன்று தான் கூடவேலைசெய்துகொண்டிருந்தவரிடம் அவளைப்பற்றி விசாரித்து அறிந்துகொண்டிருந்தான் அவன். ஒரு இடைவேளையின்போது தூரத்தே தனியாக அமர்ந்திருந்து நூலொன்றை வாசித்தபடி ஏதோ அருந்திக்கொண்டிருந்தவளைச் சுட்டிக்காட்டி அவளது பெயரென்ன என அவன் வினவியபோது, அவர் திரும்பி அவனை ஒரு விஷமப் பார்வை பார்த்தார். ‘சும்மாதான்’ என்றான் அவன். அவர் அதற்கு, ‘எதுவாயுமிருக்கட்டும். அவள் ஒரு அஜர்பைஜான்காரி. ஐயூன் என்று பெயர். பத்து ஆண்டுகளாக இந்தத் தொழிற்சாலையிலே வேலைசெய்கிறாள். ஏறக்குறைய அதேயளவு காலம் நானும் இங்கு வேலைசெய்கிறேன். ஒருநாளாவது அவள் சிரித்துப் பேசி நான் கண்டதில்லை. வந்த புதிதில் காணும் எவருக்கும் ஒரு வேகம் பிறக்கிறதுதான். அவளோ தன் பார்வையாலேயே அடங்கிப்போகச் செய்துகொண்டிருக்கிறாள். உன் ஆவலை அடக்கிக்கொள்’ என்றார்.\nஐயூன் என்ற பெயரே அவனது இதயத்தினுள் ஒட்டியிருந்து இனிமை செய்துகொண்டிருந்தது. அந்த ஒல்லித் தேகம் தன் வன்மையிழந்து ஒரு கொடியாய் அசைந்து நெளிந்து ஆதாரத்தில் சரியத் துடிக்கும் கற்பனைகள் அதைத் தொடர்ந்து அவனுள் பிறக்கவாரம்பித்தன.\nமூன்றாம் நாள் அதே வெறிதான பார்வையால் அவனை அவள் நான்கைந்து முறை காரணமின்றி நோக்கிக்கொண்டிருந்ததைக் கண்டபோது, தன் பற்றிய நினைவுகள் இருக்கும் மனத்தைத் தெரிந்து அதைத் துளைத்தெடுக்கும் வித்தை அவளிடமிருப்பதை எண்ணி அவன் அதிர்ந்துபோனான். பார்வையைத் திருப்பி, தலையைக் குனிந்தென என்ன பின்வாங்குகை செய்தும் அவள் மீண்டும் மீண்டும் அவனை வறுகிக்கொண்டிருந்தாள்.\nஅவள் அவனைவிட சற்று வயது கூடியவளாகக்கூட இருக்கலாம். அவனதைவிட எவ்வளவோ மாறுபட்ட கலாச்சாரப் பின்னணியிலிருந்து அவள் வந்திருப்பதும் சாத்தியம். இருந்தும் தன்னை ஓர் ஆணாக அவளுள் நிறுவும் ஆசை மட்டும் அவனுள் விசைவிசையாய் எழுந்து அவனை விழுங்கிக்கொண்டிருந்தது. அவளது கூர்த்த பார்வையை எதிர்கொள்ளும் அச்சமிருந்தும்கூட களவுகளவாய் அவளது சிரிக்க மறுக்கும் முகத்தை, சோகம் உறைந்த விழிகளை, வன்மை நெரித்து செறிவுபடுத்திய வெண்ணுடலையெனக் கண்டுகண்டு அவன் களியெய்துவது நிற்கவில்லை.\nநான்காவது நாள் இரவில், அதுவரை நினைப்பில் அவனைக் களியேற்றிக்கொண்டிருந்த அவளது உடல் ரமணீதரன் சதாசிவத்தின் கைகளுள் இருந்துகொண்டிருந்தது. சருமத் திசுக்களின் உராய்வின் சுகம் கிடைத்துக்கொண்டிருந்த அவ்வேளையில்கூட, அவன் அவளது முகத்தையே ஆவல் ததும்பக் கண்டுகொண்டிருந்தான். அவளது முழு உடலின் அழகும் அவளது முகமாயே இருந்ததோ அவன் கண்களை ஊடுருவினான், அதனுள் உறைந்திருந்த சோகத்தின் இருப்பினைக் காணப்போல. அவ் நீல அலையடித்த கண்களுள் நட்சத்திரங்கள் மினுங்கக் கண்டு அவன் களியேறி அவளை இறுக அணைத்தான். அக்கணமே அந்த இறுக்கத்துள்ளிருந்தும் மெதுமெதுவாய் உருவிக் கழன்று மறைந்து போனாள் அவள்.\nநெடுநேரமாய் படுக்கையில் விழித்தபடி கிடந்து அவள்பற்றியே எண்ணிக்கொண்டிருந்தான் அவன்.\nதனக்கு அவள் கிடைக்கமுடியாத சூசக முன்னறிவிப்பின் சோர்வு படிந்த முகத்தோடு அவன் காலையிலெழுந்து வேலை செல்லத் தயாராகிக்கொண்டிருந்தபொழுது, தேநீர் வைத்துக்கொடுத்த அம்மா, ‘ராத்திரியெல்லாம் நித்திரையில்லைப்போல கிடக்கு. எந்தப் பிசாசு பிடிச்சுதோ’ என்றுவிட்டு அப்பால் சென்றாள்.\nஇரட்டுறு மொழியாடலில் வல்லவள் அம்மா. அவள் எதையோ கிரகித்திருக்கிறாள். தான் ஏதாவது இரவில் பிதற்றியிருக்கக் கூடும்தான்.\nபேய்… பிசாசெல்லாம் வசீகரித்து வதை செய்பவை, அதற்காக அவை மயக்குறு எழில்கொண்டனவாய் இருக்குமெனவே அவன் அறிந்திருக்கிறான். வனப்பின் பிரக்ஞையே அற்றிருந்து ஒருவரை வயக்கியும், சதா தன் நினைப்பிலேயே அலையவும் வைப்பதை எப்படிச் சொல்வது அணங்கு என்றா அணங்குகள் உழல வைக்குமென்றால், அவையுமே உழன்றுகொண்டும் இருக்குமா\nஅவனுக்கு மேலே யோசிக்க அவகாசமற்றதாய் இருந்தது வேலை அவசரம்.\nஇரவிரவாகக் கொட்டிய பனியுள் கால் புதைய பஸ்ஸ_க்கு நடந்தான் ரமணீதரன் சதாசிவம்.\nஅன்று வெள்ளிக்கிழமை. மூன்று மணிக்கே வேலை முடிந்துவிடும் என்ற நினைப்பு அப்போது எழுந்தது. கூட அன்றுதான் அந்த அணங்கின் கடைசித் தரிசனமும் என்ற நினைப்பு. அடுத்த கிழமையிலிருந்து அவனுக்கு அவனது வழமையான தொழிற்சாலையில் வேலை தொடங்கிவிடும்.\nதூவலாய்க் கொட்டும் பனி, நிலத்தில் நாட்பட நாட்படக் கிடந்து சறுக்குப் பனியாய் உறைந்துவிடும். தவறி அதன்மேல் காலடி வைப்பவர்கள் சறுக்கிவிழுந்துவிட நேரும். ரமணீதரன் சதாசிவத்தின் காலடியில் அப்போது அவை நொருங்கிச் சிதறிக்கொண்டிருந்தன. வலுவும், அழகும், கம்பீரமுமே ஓர் உருவெடுத்ததாய் அவன் நடந்து சென்றுகொண்டிருந்தான்.\nஅப்போது ஒரு சிவப்புநிறக் கார் அவனை ஊர்ந்து கடந்தது. கார் கடந்து செல்கையில் தலையைக் குனிந்து ஐயூன் அவனைப் பார்த்தாள்.\nஅன்று ஐயூன் சற்று யோசனையில் இருப்பதாய்த் தோன்றியது ரமணீதரன் சதாசிவத்துக்கு. அவளது எந்திரத்துக்கு முன்னால் கொண்டுவந்து வைக்கப்பட்டிருந்த பலகைகள் பெரிதானவையாக இருந்தன. அதையே சிறிதுநேரம் பார்த்துக்கொண்டு நின்றுவிட்டு, கண்காணிப்பாளரிடம் சென்று ஏதோ பேசினாள். தனக்கு உதவியாள் தேவையென அவள் கேட்டிருப்பாள் என எண்ணிக்கொண்டான் அவன். எதிர்பாராத விதமாக அவனையே அவளோடு நின்று வேலைசெய்யும்படி கண்காணிப்பாளர் கூறிவிட்டுச் சென்றார்.\nஒவ்வொரு பலகையாக எந்திரத்தில் தூக்கிவைக்க உதவிசெய்வதும், துளைகள் போட்டு முடிய நகர்ந்து வரும் பலகையை சில்லுகள் பொருத்திய ஒரு மேசையில் இழுத்துவிடுவதும்தான் அவனுக்கு வேலை.\nநேரம் விரைவுவிரைவாய்ப் போய்க்கொண்டிருந்தது. அன்று வெள்ளிக்கிழமையென்பதன் பூரிப்பு எல்லோர் செயலிலும், முகத்திலும் துலக்கமாய்த் தெரிந்தது. அன்று வேலை நேரத்தோடு முடிவது மட்டுமில்லை, தொடர்ந்துவரும் இரண்டு நாட்களும்கூட விடுதலை நாட்கள். கிழமையில் ஐந்து நாட்களை வேலைக்காகக் கொடுத்துவிட்டு, வாழ்க்கை தனக்காகக் கொண்டிருந்த மீதி இரண்டு நாட்களும் அவைதான்.\nஒரு மணிக்கே வேலைகளெல்லாம் நிறுத்தப்பட்டுவிட்டன. எந்திரங்களைத் துடைத்தும், தொழிற்சாலையைக் கூட்டியும், திங்கள் காலை வந்ததும் வேலையை ஆரம்பிப்பதற்கான ஆயத்தங்களைச் செய்தும் தொழிற்கூடம் சுறுசுறுப்பாக இருந்தது.\nஇரண்டு ஐம்பதுக்கு எல்லோரும் வெளிச்செல்ல தயார்நிலையில். இரண்டு ஐம்பத்தைந்துக்கு மணியொலித்தது. தமது வெளியேறும் நேரத்தை எந்திரத்தில் பதிய எல்லோரும் வரிசையில். ரமணீதரன் சதாசிவம் தனது நேரப்பதிவை அங்கே செய்யவேண்டியிருக்கவில்லை. அத் தொழிற்சாலை அலுவலகத்தில் சொல்லிவிட்டு புறப்படலாம்.\nஅவ்வாறு சொல்லிவிட்டு வெளியேறச் சென்றுகொண்டிருக்கையில் சட்டென குறுக்காக வந்த ஐயூன், “உன்னோடு பேசவேண்டும். காஃபி ரைமில் இருக்கிறேன், வா” என்று மெதுவாகக் கூறிவிட்டு கார் நின்றிருக்கும் இடத்துக்கு நடந்துவிட்டாள்.\nதனது பார்வையிலிருந்த ஆர்வங்களைக் கவனித்திருப்பவள் அதுபற்றிப் பேசத்தான் கூப்பிட���கிறாளோ என்றொரு அச்சமிருந்தாலும், அதையும் சென்றால்தானே அறியமுடியும் என கடைசியில் செல்லத் துணிந்தான்.\nஅவன் காஃபி ரைம் சென்றபோது ஐயூன் இல்லை. தொங்கலில் இரண்டு பேர் இருக்கக்கூடிய ஒரு மேசையில் சென்று அமர்ந்தான்.\nசிறிதுநேரத்தில் ஒரு பூனைபோல் வந்து அவனுக்கருகே நின்று, “சதா” என்றழைத்தாள் ஐயூன். அந்த காஃபி ரைமில் இருந்த எந்த வாசல் வழியாக வந்திருப்பாள் என எண்ணிக்கொண்டிருக்கையில் ஓர் இருள்போல அவனெதிரே அமர்ந்தாள்.\n” என்று கேட்டான் அவன்.\nஅவள் தான் சொல்ல அல்லது கேட்க வந்ததை மனத்துள் ஒழுங்குபடுத்துவதற்குப்போல் சிறிதுநேரம் பேசாமலிருந்தாள். பிறகு, “வந்த நாளிலிருந்து என்னையே கவனித்துக்கொண்டிருந்தாய். என்னோடு வேலைசெய்யும்போதும் என்னையே பார்த்துக்கொண்டிருந்தாய். அதிகமாகவும் நான் குனிகிற வேளையில். என்ன பார்த்தாய் என் கழுத்துச் சட்டைக்கூடாக என் மார்பகங்கள் தெரிந்தனவா என் கழுத்துச் சட்டைக்கூடாக என் மார்பகங்கள் தெரிந்தனவா” என்று மெல்லக் கேட்டாள்.\nஅவன் திடுக்கிட்டு நிமிர்ந்தான். அவள் சிரித்துக்கொண்டிருந்தாள். ஆ…அது சிரிப்பே இல்லை. ஆனால் அதற்கு வேறுபெயரும் இல்லை. கேலியாக அந்த உரையாடலைத் தொடங்க நினைத்து அவள் அவ்வாறு சொல்லியிருக்கலாம் என எண்ணினான் ரமணீதரன் சதாசிவம். அது மேலே பேசும் சக்தியை அவனுக்குக் கொடுத்தது. “இல்லை, நிச்சயமாக இல்லை. நான் அப்படியானவன் இல்லை.”\n“சரி. அப்படியானால் என்னதான் பார்த்தாய்\n“எனது முகத்தில் பார்க்க என்ன இருக்கிறது ஏன், நான் அழகாக இருக்கிறேனா ஏன், நான் அழகாக இருக்கிறேனா\nஅவள் வெளிப்படையாக விஷயத்தைப் புட்டுப் புட்டுப் பேசத் தீர்மானித்துவிட்டாள் அல்லது அவ்வாறு பேசுவது அவளது சுபாவம் என்ற முடிவுக்கு அவனால் சுலபமாக வரமுடிந்தது. அவனும் இனி வெளிப்படையாகவே பேசவேண்டும். “நீ அழகானவள்தான். ஆனாலும் அங்கே உன்னைவிடவும் அழகான பெண்கள் இருக்கிறார்கள்.”\n“மெய். அப்படியானால் என் முகத்தில் என்னதான் பார்த்தாயென்று சொல்லேன்.”\n“உன் முகத்திலிருந்த… எப்படிச் சொல்லுறது…உன் முகத்திலிருந்த ஒருவகையான…\nஅது கேள்வியல்ல. திகைப்பு. அவனின் கவனத்தில் எதுவுமில்லை. அவன் பேசியாகவேண்டும். தன் மனத்தைச் சொல்ல அவளே அழைத்துள்ள அந்தச் சந்தர்ப்பத்தைத் தவிர வேறு கிடைக்காமலும் போகலாம���.\n“உன் முகத்தில் அழகின்மையாய் ஒரு சோகம் விரிந்திருக்கிறது, ஐயூன். குறிப்பாக உன் வெளிர்நீலக் கண்களுள் அது நிறைந்து கிடக்கிறது. அது விரிந்து விரிந்து தான் படரும் இடங்களிலும் தன் துக்கத்தைப் பதிந்துகொண்டு போகிறது. நீ அழகானவள்தான். அந்தத் துக்கம் மட்டும் இல்லாதிருந்தால் நீ பேரழகியாக இருப்பாய். நீ காதலித்து ஏமாறியவளாக, கல்யாணம் செய்து மணமுறிவு பெற்றவளாக யாராகவும் இருக்கட்டும். எந்த நிலையிலும், உன் அழகை மறைத்திருக்கும் அந்தத் துயர் ஓர் ஆணுக்கான அறைகூவல். உன் அழகு அந்த அறைகூவலை விடுத்துக்கொண்டிருப்பதாய் நான் உணர்ந்தேன். ‘என்னை அந்தத் துக்கத்திலிருந்து விடுவித்து என்னைச் சிரிக்கவைக்க மாட்டாயா’ என்று அது நினைவிலும் கனவிலும் என்னைத் துளைத்தெடுத்துக்கொண்டிருந்தது.”\n“அதனால் நீ அந்தத் துக்கத்தை நீக்க விரும்பினாய்\n“பயித்தியம்.” அவள் சொல்லிவிட்டு மெல்லக் கலகலத்தாள். சிறிதுநேரம் மௌனமாய் இருந்தவள் விறுவிறுவென எழுந்தாள். “நான் காஃபி வாங்கப்போகிறேன். உனக்கு எப்படி வேண்டும்\nஅவன் தானும் எழுந்து கூடச்சென்றான்.\nகோப்பியோடு மறுபடி வந்தமர்ந்தவர்கள் மெல்ல சுடுகோப்பியைச் சுவைத்தார்கள். ஐயூன் சொன்னாள்: “என்னைப்பற்றி இதுவரை நான் யாரோடும் பகிர்ந்துகொண்டதில்லை. விருப்பமில்லை. நான் பேசினால் எதை அவர்கள் புரிந்துகொள்ளப் போகிறார்கள் ஏனோ உன்னோடு பேசவேண்டுமெனத் தோன்றிற்று. நீ ரணகளமாகியிருக்கும் ஒரு தேசத்திலிருந்து வந்தவன். அந்தத் தேசத்தில் சிறுபான்மைச் சமூகம் கொண்டிருக்கக்கூடிய ஆகக்கூடுதலான சோகங்களை அனுபவித்திருக்கக் கூடியவன். அதனால்தான் சந்திக்கக் கேட்டேன்.”\nகாஃபி ரைமில் கூட்டமில்லை. வருபவர்கள் அமர்பவர்களாயின்றி, வாங்கிக்கொண்டு செல்பவர்களாயே இருந்தனர்.\n“அஜர்பைஜான் துயரம் மலிந்த பூமி. ஏறக்குறைய உனது நாட்டில் உனது இனத்தவர்க்கு இருக்கக்கூடிய பிரச்சினை மாதிரியானதுதான் அங்கேயும். ஆனால் அதற்கு வேறு பரிமாணங்களும் உண்டு.”\nஅவனுக்கு அஜர்பைஜான் வரலாறு ஓரளவு தெரியும். கஸ்பியன் கடலுக்கு மேற்குக் கரையோரமாய், கோகாஸியஸ் மலைத் தொடர்களுக்கு தென்புறத்தில் இருக்கிறது அந்தத் தேசம். சோவியத்தின் சிதறலுக்குப் பின் அதனுள் அடங்கிருந்த நாடுகளுள் முதலில் சுதந்திரப் பிரகடனம் செய்த நாடு அத���. பின்னரும் அது ஒரு நிறைவான வாழ்நிலையை அடைந்துவிடாதேயிருந்தது. உள்நாட்டு மதப் பிரிவினைகளின் அரசியலால், இடம்பெற்றதும் இடம்பெறுவதுமான மனிதாயத அவலங்கள் அங்கே சொல்லமுடியாதவை. அவள் தனது நாட்டுநிலையையும் தனது சொந்த அவலங்களையும் தனதையொத்த ஒரு நாட்டின் பிரஜை என்ற வகையில் தன்னோடு பகிர வந்திருக்கிற நிலையில், தான் காதல் அழகு என்று தன் மனஅவசங்களை அவளிடம் பிரஸ்தாபித்திருந்தமையை எண்ண அவன் கூசினான்.\n“ஒரு பிறப்பின் பின்னான முதற் செயற்பாடு எவருக்கும் அழுகையோடுதான் ஆரம்பிக்கிறது என்று சொல்கிறார்கள். புறவுலகின் தன்மை அதை மாற்றியாகவேண்டும். அவ்வாறு மாற்றுவதற்கான அமைவுடன் இருப்பதுதான் ஒரு நாட்டின் அறம். நான் பிறந்தபோது தொடங்கிய அழுகையை என் பத்தாவது வயதுவரை நிறுத்தவேயில்லை, சதா.”\nஅவளது வாசிப்பின் தீவிரத்தை அவன் ஏற்கனவே கண்டிருந்தவன். அது தீவிர வாசிப்புமுள்ளது என்பதை அப்போது அவளது வார்த்தைப் பிரயோகங்களில் அவனால் அறிய முடிந்தது.\n“உள்நாட்டு யுத்த காலத்தில் எனக்கு பத்து வயதாயிருக்கும்போது என் அப்பாவும், அம்மாவும் என் கண் முன்னாலேயே சுட்டுக் கொல்லப்பட்டார்கள். அந்த ஸ்தம்பிதம் என் அழுகையை நிறுத்தியது. அதைத் தொடர்ந்த ஆறேழு ஆண்டுகள் அராஜகத்தினதும் வன்முறையினதும் ஆழப்பதிந்த சுவடுகள் என் வாழ்வில். வாழ்க்கை எவருக்குமே அவ்வண்ணம் அமைந்துவிடக்கூடாது, சதா. கடைசியில் அரசியல் தஞ்சம் காணப் புறப்பட்ட என் சித்தப்பா குடும்பத்தோடு நான் மட்டும் இங்கே வர வாய்ப்புக் கிடைத்தது. உயிர்;பிழைத்துவிட்டேன்தான்;. ஆனால்…வாழ்க்கை… எனது வாழ்க்கையை நான் என் மண்ணிலல்லவா விட்டுவந்திருக்கிறேன். நான் இந்தக் கணம்வரை இந்த நாட்டில் எதுவித துன்பத்தையும், துயரத்தையும் அடைந்ததில்லை என்பது மெய்யே. ஆனாலும் என் மண்ணின் நினைவு, அங்கேயுள்ள என் எச்ச உறவுகளின் நினைவு என்னைவிட்டு என்றும் நீங்கியதில்லை. நான் தின்றும், குடித்தும், உறங்கியுமான ஒரு வாழ்க்கையை நடத்திக்கொண்டுதான் இருக்கிறேன். இது மட்டுமே வாழ்க்கையில்லை என்பதுதான் எனது தீர்மானம். அப்படியிருக்கையில் நான் சிரித்துக்கொண்டே வாழ்ந்துவிடுதல் சாத்தியமா, சதா, சொல்லு.”\nஉறைந்து போய் உட்கார்ந்திருந்தான் ரமணீதரன் சதாசிவம். காதலென்றும் சொல்லமுடியாது, ஒரு பெருவிருப்புத்தான் அவள்மீது அந்தக் கணம்வரை அவனுள் விளைந்திருந்தது. அப்போது அது பவுத்திரமடைந்துகொண்டிருந்தது. சொந்த மண்ணோடு இயைந்ததே வாழ்க்கையென்ற தத்துவத்தின் குருவாக அப்போது அவள் அவனுள் தவிசு போட்டு வீற்றிருந்துகொண்டிருந்தாள்.\n“ஐயூன் என்ற பெயருக்கு அஜர்பைஜான் மொழியில் என்ன அர்த்தம் தெரியுமா, சதா சூரியநிலவு. நிலா ஒழிந்து சூரியன் மட்டுமே இருக்கிற வானமாய் இருக்கிறது எனது. நானே தகித்துக்கொண்டு இருக்கிறபோது குளிர் கதிர்கள் என்னிலிருந்து எப்படி வீச முடியும் சூரியநிலவு. நிலா ஒழிந்து சூரியன் மட்டுமே இருக்கிற வானமாய் இருக்கிறது எனது. நானே தகித்துக்கொண்டு இருக்கிறபோது குளிர் கதிர்கள் என்னிலிருந்து எப்படி வீச முடியும்\nமேலும் சிறிதுநேரம் பேசிக்கொண்டிருந்த பின்னர் அவர்கள் புறப்பட எழுந்தனர். அவளது கார்வரை அவன் கூடவே நடந்துசென்றான்.\nசற்றுத் தொலைவிலிருந்த பஸ் நிறுத்தத்துக்கு அவன் நடந்துகொண்டிருக்கையில் சிவப்புக் காரின் மூடிய கண்ணாடிக்குள் ‘பை…பை…’யென ஒரு பேரணங்கினதுபோல் ஐயூனின் கை நளினமாய் வீசியது.\nஇப்போது காலையின் கேள்விக்கு அவனுக்கு விடை வெளித்தது.\nகாலத்தின் துயரைச் சுமந்துகொண்டு பேரணங்குகள் அறமுரைத்துத் திரியும்.\nஎங்கோ எழுந்துகொண்டிருந்த அவலக் குரல்களின் சத்தம் அப்போது அவனுள் கேட்பதுபோலிருந்தது. அங்கே விழுந்துகொண்டிருந்த கொலைகளின் காட்சியும் மனக்கண்ணில் தெரிதலாயிற்று.\nரமணீதரன் சதாசிவத்தினது நெற்றியில், கன்னத்தில், நாடியில் மெல்லிய இருளொன்று அப்போது அப்பி வந்துகொண்டிருந்தது. சிரிப்பதற்கான சகல முகத் தசைநார்களும் மெல்லமெல்ல இறுகி வருவதாய் உணர்ந்துகொண்டிருந்தான் அவன்.\nவிஷ்வசேது வெளியீட்டின் புலம்பெயர்ந்த எழுத்தாளர்களின் ‘முகங்கள்’ சிறுகதைத் தொகுப்பில் வெளிவந்தது.\nநீண்ட காலத்துக்குப் பிறகு ஊர் காண வந்திருந்த நவநீதத்திற்கு அந்த இடத்தை அன்று காரிலே கடந்துசெல்ல நேர்ந்த வேளையில் நெஞ்சின் ஆழத்திலிரு...\nதமிழ் நாவல் இலக்கியம் தமிழ் நாவலிலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, இன்றைய நிலைமை ஆகியனவற்றின் சுமார் நூற்றுமுப்பத்தைந்து ஆண்டுக் கால வர...\nஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...\nஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து... ஈழத்து இலக்கிய வரலாற்றில் அற்புதமேதும் நிகழ்ந்ததில்லை. அபாரமானது என...\nகனடாவில் இலக்கியச் சஞ்சகைகள்: அவற்றின் எழுச்சி – வீழ்ச்சிகளின் காரணம் குறித்து…\nபிறிதொரு மண்ணில் தன் வாழ்வை நிலைபெறுத்தும் ஒரு புலம்பெயர் சமூகம் முதலில் இலக்கியார்த்தமான செயற்பாடுகளிலேயே மிகுந்த கவனம் குவிக்க...\nஉலகம் இருக்கவேண்டியது போலவோ நினைத்ததுபோலவோ இல்லையென்று ஆகி மனம் பாரமேறித் தவிக்கும் தருணங்களில் தன்னை எங்கோ தொலைப்பதும், பின் ஒரு பொழுதில் மீள்வதும், பிறகு மனஅவசம் ஏற்படும் நிலையில் தொலைப்பதும் மீள்வதும், பிறகொரு நேரத்தில் தொலைப்பதும் மீள்வதும்தான் கடந்த காலத்தில் எனக்கு வாழ்க்கையாகியிருக்கிறது. என் வாசிப்புக்களும் அனுபவங்களும் வித்தியாசமானவை. அவை முழு அளவில் பதிவாகாத போதிலும்தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/about-us.php", "date_download": "2019-03-23T00:07:50Z", "digest": "sha1:NEPAM67B3TDCSAAJDLTMCBCHL4AR7IAE", "length": 4176, "nlines": 63, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet Kumarinet", "raw_content": "\nவேறு யாருக்கும் அதிகாரம் கிடையாது: பா.ஜனதா வேட்பாளர் பட்டியலை அகில இந்திய தலைமை அறிவிக்கும் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி, நாகர்கோவிலில் அரசியல் கட்சி கொடி கம்ப பீடங்கள் இடித்து அகற்றம், நாகர்கோவிலில் நடுரோட்டில் வாலிபரை தாக்கிய கும்பல் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் பரவியதால் பரபரப்பு, குமரியில் கார்–மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற ரூ.2 லட்சம் பறிமுதல் தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை, நாகர்கோவிலில் தேர்தல் செலவின பார்வையாளர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை, பா.ஜனதா சார்பில் தமிழகத்துக்கு தனி தேர்தல் அறிக்கை வெளியிட பரிசீலனை பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி, மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் எட்டாம் கொடை விழா திரளான பக்தர்கள் பொங்கலிட்டு வழிபாடு, நாகர்கோவிலில் இதுவரை 300 கொடிக்கம்பங்கள் அகற்றம் மாநகராட்சி ஆணையாளர் சரவணகுமார் தகவல், மதுரையில் இருந்து நாகர்கோவிலுக்கு ஆம்னி பஸ்சில் கொண்டு வரப்பட்ட ரூ.34 லட்சம் பறிமுதல், இன்டியன்வெல்ஸ் டென்னிஸ்: டொமினிக் திம் ‘சாம்பியன்’ ஏஞ்சலிக் கெர்பர் அதிர்ச்சி தோல்வி,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://amavedicservices.com/ta/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-0", "date_download": "2019-03-23T01:17:54Z", "digest": "sha1:IUZ7MQS5RORV3LN2I7IBP6RSPDB2KX5I", "length": 3766, "nlines": 74, "source_domain": "amavedicservices.com", "title": " ஆரோக்கியம் | Ama Vedic Services", "raw_content": "\nஸ்ராத்தம் சேவைகள் - BYOP\nமஹா ம்ருத்யுஞ்ஜய ஹோமம்- எங்கள் இடத்தில் உங்கள் புரோகிதர்களுடன் (B.Y.O.P )\nமஹா ம்ருத்யுஞ்சய ஹோமம்- சிறப்பு திட்டம்\nஆயுஷ ஹோமம்- எங்கள் இடத்தில் உங்கள் புரோகிதர்களுடன் (B.Y.O.P )\nஅமா வேதிக் சர்வீஸஸ், இந்து மத பூஜைகள் மற்றும் சடங்குகளை சம்பிரதாய முறையில் செய்ய ஏற்படுத்தப்பட்ட மையம். விஞ்ஞானம் சார்ந்த இந்த உலகில் தற்போது பூஜைகள் மற்றும் சடங்குகள் செய்வதற்கு விஞ்ஞான ரீதியான காரணங்கள் உரைக்கபடுகின்றன. மக்கள் அதை உணர்ந்து தங்களை பூஜைகள் மற்றும் சடங்குகள் செய்வதில் ஈடுபடுத்தி கொள்கிறார்கள். அவர்களுக்கு தகுந்த வசதி செய்து கொடுப்பதே எங்கள் குறிக்கோள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/06/02/nepal.html", "date_download": "2019-03-23T01:04:31Z", "digest": "sha1:7PWLAMC245XRXBRQWDFEXZGPEP2NWCNX", "length": 18747, "nlines": 222, "source_domain": "tamil.oneindia.com", "title": "நேபாள அரசர், குடும்பம் படுகொலை: இளவரசர் வெறிச்செயல் | kathmandu : nepal king, queen and 7 royal family members killed in palace shooting - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாலியானது சூலூர் தொகுதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n7 hrs ago எடப்பாடி அரசின் ஆயுள் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது.. திருமாவளவன் பேட்டி\n8 hrs ago எச்ஐவியால் பாதிக்கப்பட்ட சாத்தூர் பெண், வரும் திங்களன்று ஆஜராக வேண்டும்… மதுரை ஹைகோர்ட் உத்தரவு\n8 hrs ago சிறப்பாக செயல்படும் முதல்வர்கள்.. சந்திரசேகர ராவ் பர்ஸ்ட், பழனிசாமி லாஸ்ட்\n9 hrs ago நாளைக்கு பாருங்க… யாரு.. எங்கேன்னு சொல்லிடுவோம்… வேட்பாளர் பட்டியல் குறித்து கே.எஸ். அழகிரி பேட்டி\nLifestyle பங்குனி உத்திரத்துக்கு பிறகு எந்தெந்த ராசிக்கு எந்தெந்த கிரகங்கள் பக்கபலமா இருக்கும்\nMovies கன்னடத்தில் ரீமேக் செய்யப்படும் பரியேறும் பெருமாள்: ஹீரோ யார் தெரியுமோ\nAutomobiles இந்தியா-அமெரிக்கா நிறுவனங்கள் கைகோர்ப்பு... மார்க்கெட்டில் தூள் கிளப்ப போகும் புதிய கார் இதுதான்...\nFinance வேட்புமனு தாக்கலின் போது 500 ரூபாய் பணம் இல்லாத வேட்பாளர்..\nSports பும்ரா.. நீங்க இப்படி மரியாதை இல்லாம நடந்துக்கலாமா சின்ன விஷயத்தை ஊதிப் பெரிதாக்கும் நெட்டிசன்கள்\nTravel சல்ஸா அழகிய சுற்றுலாவுக்கு செல்வோமா\nEducation நீங்க இந்த ���ாசிக்காரரா அப்ப இத மட்டும் படிங்க, நீங்கதான் டாப்பு.\nTechnology ஏகே 47 உடன் கூடிய பறக்கும் ட்ரோனை தயாரிக்கும் ரஷ்யா\nநேபாள அரசர், குடும்பம் படுகொலை: இளவரசர் வெறிச்செயல்\nநேபாள அரசர் பீரேந்திரா, அரசி ஐஸ்வர்யா உள்பட ராஜ குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் அரசரின் மகனாலேயேசுட்டுக் கொல்லப்பட்டனர்.\nதனக்கு திருமணம் ஆகாத விரக்தியினால் இளவரசர் திபேந்திரா (30) இச்செயலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.\nஇந்தச் சம்பவம் வெள்ளிக்கிழமை இரவு நடந்த அரச குடும்ப விருந்து நிகழ்ச்சியின் போது நடந்தது.\nநேபாள அரண்மனையில் வெள்ளிக்கிழமை இரவு விருந்து நடந்தது. இந்த விருந்தில் அரச குடும்பத்துக்கு மிகவும்நெருக்கமான உறவினர்கள் கூடியிருந்தனர். அப்போது அரசரின் மகன் திபேந்திராவுக்கும், அரசருக்கும் இடையேதிபேந்திராவின் திருமண விஷயம் காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டது.\nஇதையடுத்து ஆத்திரமடைந்த திபேந்திரா (30), அரசர் பீரேந்திரா (55), அரசி ஐஸ்வர்யா (52), அரசரின் சகோதரிகள் 2பேர் மற்றும் அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரை நோக்கி துப்பாக்கியால் கண்மூடித்தனமாகச் சுட்டார்.\nஅரசர் உள்பட 7 பேர் இச்சம்பவத்தில் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.\nஇந்தச் சம்பவத்தில் அரச குடும்பத்தைச் சேர்ந்த 17 பேர் படுகாயமடைந்தனர். அரசரும், அரசியும் உடனடியாகஅருகிலுள்ள ராணுவ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நள்ளிரவுஉயிரிழந்தனர்.\nஒவ்வொரு மாதமும் மூன்றாவது வெள்ளிக்கிழமை அரச குடும்பத்தினர் அனைவரும் அரண்மனையில் கூடுவதுவழக்கம். அதே போல் ஜூன் 1 ம் தேதி இரவு அரச குடும்பத்தினர் விருந்துக்காகக் கூடிய போது இச்சம்பவம்நடந்தது.\nஇளவரசர் திபேந்திரா முதலில் தன் குடும்பத்தாரை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டுவிட்டு பின்னர் தன்னைத் தானேசுட்டுக் கொண்டார்.\nஅரசர் பீரேந்திரா உடம்பில் பாய்ந்த குண்டுகள் அனைத்தையும் வெளியே எடுத்த பின்பும் அவரைப் பிழைக்கவைக்கமுடியவில்லை என்று ராணுவ மருத்துவமனை டாக்டர்கள் தெரிவித்தனர்.\nஇளவரசர் திபேந்தரா சுட்டபோது, முதலில் காயமடைந்தவர் அரசரின் சகோதரி சாந்தி ராஜ்ய லட்சுமி சிங் (60).அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.\nதிபேந்திராவின் திருமணம் தொடர்பாக நடந்த தகராறில் இந்தச் சம்பவம் நடந்திருப்பதாகவும், இந்தச்சம்பவத்தின்போது அவர் குடித்திருந்திருந்ததாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் இந்தச் சம்பவம் குறித்துஉறுதியான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை.\nஇளவரசர் திபேந்திராவுக்கு திருமணம் ஆகாத காரணத்தால் அவர் மிகவும் மனச்சோர்வில் இருந்ததாகவும்,அதனால் அவர் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.\nமேலும் தனது திருமணம் தள்ளிப்போவதைக் கண்டு இளவரசர் திபேந்திரா விரக்தியடைந்த நிலையில் இருந்ததால்அவர் தனது கட்டுப்பாட்டை இழந்து இச்சம்பவத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.\nமுன்னதாக தன்னைத்தானே சுட்டுக் கொண்ட திபேந்திரா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவருக்குஅங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் தொடர்ந்து கோமாவில் உள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் king செய்திகள்View All\nஇளவரசர் ஸ்டாலின் அரசராகி விட்டார்: குஷ்பூ ட்விட்டரில் வாழ்த்து\nவேவு பார்க்கவா, சதி திட்டமா சவுதி அரண்மனை மேல் பறந்த டிரோன்.. சுட்டு வீழ்த்திய பாதுகாப்புபடை\nசவுதி ராணுவ தலைமையில் பெரும் மாற்றம்.. மன்னர் அதிரடி\nமைசூரு மன்னர் குடும்பத்தில் ஆண் குழந்தை.. 400 வருட சாபம் முடிவுக்கு வந்தது\nபாதியிலேயே நின்ற தங்க எஸ்கலேட்டர்.. இறங்கி வந்த சவூதி மன்னர்\nசவுதி அரேபியாவில் இனி பெண்களும் கார் ஓட்டலாம்.. அனுமதி வழங்கினார் மன்னர் சல்மான்\nஅமைதியின் சின்னம் சசிகலா.. டிடிவி தினகரன் புன்னகை மன்னன்.. சட்டசபையில் எம்எல்ஏ புகழாரம்\nஅதிமுக யாருக்கும் அரசனும் இல்லை.. அடிமையும் இல்லை: சொல்றது யாருன்னு பாருங்க மக்களே\nதாய்லாந்து ராணி மருத்துவமனையில் அனுமதி... சோகத்தில் மக்கள்\nஉலகில் மிக நீண்ட காலம் ஆட்சிப்புரிந்த மன்னர் பூமிபால் அதுல்யதேஜ் \nதாய்லாந்து மன்னர் பூமிபால் அதுல்யதேஜ் உடல்நலக் குறைவால் மரணம்\nசெளதி மன்னருடன் பிரதமர் மோடி சந்திப்பு- 5 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து\nதாய்லாந்து மன்னரின் நாய் டாங் டேங் மரணம்.. அவமதிப்பு வழக்கில் தொழிலாளி சிறை செல்லக் காரணமானது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-new-delhi/2018/jan/08/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88--%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-2840625.html", "date_download": "2019-03-23T00:10:02Z", "digest": "sha1:WFCRSZNXDEZDDP774KZEVUNNKHKOWG4J", "length": 7673, "nlines": 97, "source_domain": "www.dinamani.com", "title": "பொது போக்குவரத்து அட்டை திட்டம் இன்று தொடக்கம்- Dinamani", "raw_content": "\n22 மார்ச் 2019 வெள்ளிக்கிழமை 07:09:25 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி\nபொது போக்குவரத்து அட்டை திட்டம் இன்று தொடக்கம்\nBy DIN | Published on : 08th January 2018 01:03 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதில்லியில் மெட்ரோ ரயில், பேருந்துகளில் பயணம் செய்ய உதவும் வகையில் பொது போக்குவரத்து பயன்பாடு அட்டை (C​O​M​M​ON MO​B​I​L​I​TY CA​R​D) எனும் முன்னோடி திட்டத்தை தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் திங்கள்கிழமை தொடங்கி வைக்கிறார்.\nஇது குறித்து தில்லி போக்குவரத்துத் துறை உயரதிகாரி ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: பொதுப் போக்குவரத்து பயன்பாடு அட்டை திட்டத்தை முதல்வர் கேஜரிவால், தில்லி தலைமைச் செயலகம் வளாகத்தில் திங்கள்கிழமை நண்பகல் 12.45 மணிக்கு தொடங்கி வைக்கிறார். இந்நிகழ்ச்சியில் தில்லி போக்குவரத்துத் துறை அமைச்சர் கைலாஷ் கெலாட், தில்லி மெட்ரோ ரயில் நிறுவன உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்வர்.\nதில்லி அரசுப் பேருந்துகளிலும், தில்லி மெட்ரோ ரயிலிலும் பயணம் செய்யும் வகையில் பொது போக்குவரத்து பயன்பாடு அட்டை உருவாக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக தில்லி அரசு போக்குவரத்து நிறுவனத்தின் 200 பேருந்துகளிலும், 50 கிளஸ்டர் பேருந்துகளிலும் இந்த அட்டை அறிமுகப்படுத்த உள்ளது. இத்தகைய பொது போக்குவரத்து பயன்பாடு அட்டையை அறிமுகப்படுத்திய முதல் மாநகரம் என்ற பெருமையை தில்லி பெற உள்ளது.\nதில்லி மெட்ரோ ரயில் ஸ்மார்ட் அட்டைகளை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 13 லட்சமாக உள்ளது. அந்த அட்டையைக் கொண்டு இனி தில்லி அரசுப் பேருந்துகளிலும் பயணம் செய்ய முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநீயா 2 படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nஎஸ்.டி.ஆர் பிறந்த நாள் கொண்டாட்டம்\nK13 படத்தின் டீசர் வெளியீடு\n��ீர்க்க சுமங்கலி வரம் அருளும் காரடையான் நோன்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2018/jun/02/%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F--500-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-2931727.html", "date_download": "2019-03-23T00:18:15Z", "digest": "sha1:323LRP3CIA2P3ETL646CQVCSTD2QTDJO", "length": 8305, "nlines": 99, "source_domain": "www.dinamani.com", "title": "ரசாயனம் மூலம் பழுக்கவைக்கப்பட்ட 500 கிலோ மாம்பழங்கள் பறிமுதல்- Dinamani", "raw_content": "\n22 மார்ச் 2019 வெள்ளிக்கிழமை 07:09:25 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி\nரசாயனம் மூலம் பழுக்கவைக்கப்பட்ட 500 கிலோ மாம்பழங்கள் பறிமுதல்\nBy DIN | Published on : 02nd June 2018 09:48 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபுதுச்சேரியில் ரசாயனம் மூலம் பழுக்கவைக்கப்பட்ட 500 கிலோ மாம்பழங்களை உணவுப் பாதுகாப்பு நியமன அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனர்.\nதமிழகம், புதுவையில் தற்போது மாம்பழ சீசன் தொடங்கியுள்ளது. இதனால், சந்தைகளில் நன்கு பழுத்து இருக்கும் மாம்பழங்களை பொதுமக்கள் ஆசையுடன் வாங்கிச் செல்கின்றனர். அந்தப் பழங்களைச் சாப்பிட்ட பின் வயிறு சம்பந்தமான பிரச்னைகள் ஏற்பட்டு, உடல் நிலை பாதிக்கப்படுகிறது. இதற்குக் காரணம் அந்தப் பழங்களை கார்பைடு கல் வைத்து பழுக்க வைப்பதுதான்.\nஅதிக லாபத்துக்கு ஆசைப்பட்டு மாங்கனிகள் நன்கு பழுக்கும் முன்பே வியாபாரிகளிடம் விற்பனை செய்து விடுகின்றனர்.\nமுதிர்ச்சியடையாத காய்கள் பழுக்காது என்பதால், கார்பைடு கல் வைத்து வியாபாரிகள் பழுக்க வைக்கின்றனர். இந்தப் பழங்களை உண்பதால், பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகின்றன.\nஇதனிடையே வெள்ளிக்கிழமை காலை உணவுப் பாதுகாப்பு நியமன அதிகாரிகள் குபேர் சந்தை பகுதியில் மாம்பழங்கள் கார்பைடு கல் வைத்து பழுக்க வைக்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்தனர். 3 மணி நேரம் நடைபெற்ற ஆய்வில் 500 கிலோ கார்பைடு கல் வைத்து பழுக்க வைக்கப்பட்ட பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. உணவுப் பாதுகாப்பு நிய��ன அதிகாரி தன்ராஜ் தலைமையிலான அதிகாரிகள் இந்தப் பழங்களைப் பறிமுதல் செய்தனர்.\nஇதுபோன்ற செயல்களில் வியாபாரிகள் ஈடுபடக் கூடாது என அறிவுறுத்திய உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் இதுபோன்ற சோதனைகள் தொடரும் எனவும், தொடர்ந்து இவ்வாறான செயல்களில் வியாபாரிகள் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநீயா 2 படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nஎஸ்.டி.ஆர் பிறந்த நாள் கொண்டாட்டம்\nK13 படத்தின் டீசர் வெளியீடு\nதீர்க்க சுமங்கலி வரம் அருளும் காரடையான் நோன்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mixcloud.com/darahlissalaf/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%B9%E0%AE%B5%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%99%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%A4/", "date_download": "2019-03-23T00:17:10Z", "digest": "sha1:BIBHTLNONQCAYBPI2GIZUX3JIVLHQJ6C", "length": 2598, "nlines": 42, "source_domain": "www.mixcloud.com", "title": "பாத்திஹாவில் பெறப்படும் பிரயோசனங்கள் - நேரான பாதை by Dar Ahlis Salaf | Mixcloud", "raw_content": "\nபாத்திஹாவில் பெறப்படும் பிரயோசனங்கள் - நேரான பாதை\nபாத்திஹாவில் பெறப்படும் பிரயோசனங்கள் - நேரான பாதைby Dar Ahlis Salaf\n25 01 2017 வகுப்பு ஆடியோ\nகிதாப் மின் ஹிதாயதி ஸூரதில் பாத்திஹா - ஷேக் அப்துர் ரஸ்ஸாக் அல் அப்பாத் ஹபிதஹுல்லாஹ்\nதமிழில் அபூ அப்துல்லாஹ் அஸ்ஸைலானி\n\" பாத்திஹாவில் பெறப்படும் பிரயோசனங்கள் - நேரான பாதை \"\nஹஜ்ஜுப் பெருநாள் செய்தியும் நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை பின்பற்றுவதின் அவசியமும்added 1 year ago\nமதீனாவை தரிசிப்பவர்களுக்கும் ஒழுக்கங்கள் உள்ளன , மதீனாவில் வாழக்கூடியவர்களுக்கு உள்ள ஒழுக்கங்கள்added 1 year ago\nஅல்லாஹ்வின் பெயர் பண்புகள் விடயத்தில் அஹ்லுஸ் ஸுன்னாவின் நிலைப்பாடுadded 1 year ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://devakanthan.blogspot.com/2015/08/blog-post.html", "date_download": "2019-03-23T00:21:39Z", "digest": "sha1:YXDRRM5UIPA23BJB5C26YAE6BY53ADIW", "length": 22723, "nlines": 193, "source_domain": "devakanthan.blogspot.com", "title": "kathaakaalam: உண்மையைத் தேடுதல் 3", "raw_content": "\n(வதிரி இ.ராஜேஸ்கண்ணனின் இரு சிறுகதைத்\n‘முதுசொமாய் ’ (2002), ‘தொலையும் பொக்கிஷங்கள்’ (2009) ஆகிய இரண்டு தொகுப்புகளும் ஏறக்குறைய இவ்வாண்டு மாசியிலேயே கிடைத்துவிட்டிருந்தபோ��ும், அவற்றினுள் பிரவேசிப்பதற்கான காலத்துக்காக சிறிது நான் காத்திருக்கவேண்டி நேர்ந்தது. பரிசுகளை அவ்வப்போது பெற்றிருக்கும் சில கதைகளை உள்ளடக்கியிருப்பினும் பரவலாகப் பேசப்படாதவை இத்தொகுப்புகள். கல்விப்புலம் சார்ந்த ஒருவரிடமிருந்து வந்த தொகுப்புகள் சாதாரண ஒரு வாசகனாய் என்னில் என்ன தாக்கத்தை ஏற்படுத்துமென்ற ஆவலில் என் வாசிப்பு துவங்கியது.\nஇரண்டு தொகுப்புகளிலும் இருபது சிறுகதைகள். அளவிலும் சிறிதான இந்தக் கதைகளினூடாக நான் அடைந்த தரிசனம் பிரமாண்டமானது. அவ்வாசிப்பின் அனுபவங்களையே இச்சாளரத்தினூடு பகிர்ந்துகொள்ள இருக்கிறேன்.\nமுதலாவது தொகுப்பான ‘முதுசொமாய்’ மிகச்சிறந்த கதைகளைக் கொண்டிருக்காதபோதிலும், அவற்றிலிருந்த உணர்வுவீச்சு இயல்பாய் அமைந்து கதைகளுக்கான வீர்யத்தை அளித்திருந்தது. 1993இலிருந்து 2002வரையான பத்து வருட காலப்பகுதியில் வெளிவந்திருந்த கதைகளின் அத் தொகுப்பு, வடமராட்சி யுத்தத்திற்கும், வலிகாமம் புலப்பெயர்வுக்கும் பின்னரான காலக்களத்தைக் கொண்டிருக்கிறது. யுத்தத்தின் வலி நிறைந்த கதைகள் அவை. ஆனாலும் யுத்தத்தின் வலிகளை மட்டுமன்றி, யுத்தத்தினால் சமூகத்தில் விளைந்த பாதிப்புக்களை ஓரளவு சமூகவியல்ரீதியான பார்வையில் ஆய்ந்து வெளியிட்ட கருத்துக்களைச் சுமந்தவையாயுமிருந்தன.\nஇரண்டாவது தொகுப்பான ‘தொலையும் பொங்கிஷங்கள்’ இறுதியுத்தம் தொடங்குகிற காலத்தில் வெளிவந்திருந்தாலும், அதில் ஓரளவு சமாதான காலத்தில் நிலவிய சமூகநிலைமையிலிருந்து சமூகத்தில் அதுவரை விளைந்த இடப்பெயர்வு, புலப்பெயர்வு, மிகையான பணப்புழக்கம் ஆதியவற்றாலான பாதிப்புக்களை கருப்பொருளாகக் கொண்ட கதைகளின் தொகுப்பாக எனக்குத் தோன்றுகிறது. இவ்விரண்டும் இவற்றின் கலாநேர்த்தியையும் மீறி எனக்கு முக்கியப்படுவது இதிலுள்ள சமூகவியல் நோக்கே எனக் கருதுகிறேன்.\n‘கிராமிய வாழ்வில் நகரவாழ்வுக் கூறுகளின் அபரிமிதமான ஊடுருவலும், குடியகல்வுகளின் வழியான அனுபவ விரிவாக்கமும் வாழ்வின் தரங்குறித்த பதற்றங்களை கிராமிய மனிதர்களிடையே ஏற்படுத்தியுள்ளது’ என படைப்பாளி தனது ‘கிராமியம்-கல்வி-மேம்பாடு’ நூலில் கூறியதை அளந்து பார்க்கிற கதைகள் இவை. கதைகளின் மூலமாக கருத்தையும், கருத்தின் மூலமாக கதைகளையும் எடைபோடுகிற ��ந்த வசதி வெகுஅபூர்வமானது. விமர்சகனே படைப்பாளியாகவும், படைப்பாளியே விமர்சகனாகவும் இருக்கிறமாதரியான இந்த நிலைமை வெகு சிலாக்கியமானது. இரண்டு தளங்களுமே ஒன்று ஒன்றினால் பயன்பாடடைகிற வாய்ப்பு இதிலே அதிகம்.\nமுன்னே குறிப்பிட்டதுபோல, ஒரு இயல்பான வீச்சு முதலாவது தொகுதியில் காணப்பட்டது உண்மையே. அந்த பத்துக் கதைகளில் இரண்டு அதுவரை வெளியாகாதிருந்தவை. மீதியில் ஐந்து கதைகள் ‘சஞ்சீவி’ சஞ்சிகையில் வெளிவந்திருக்கின்றன. ஒன்று வானொலிக் கதை. அடுத்தது ‘தூண்டி’யிலும், மற்றது ‘தினக்குர’லிலும் பிரசுரமாகியிருக்கின்றன. அவற்றிலிருந்த துடிப்பும், பன்முனை நோக்கும் படைப்பாளியின் தனித்துவத்தை நிலைநாட்டியிருந்தன.\nஇலங்கை முற்போக்கு இலக்கியத்தின் வருகையோடுதான் ஈழத் தமிழிலக்கியம் தனக்கான பாதையில் நடைபோடத் தொடங்கியதென்பதை விடவும், அது அடையாளம் காணப்பட்டதே அதன் பின்னர்தான் என்கிற அறிகை, இலங்கை முற்போக்கு இலக்கியத்தின் முக்கியத்துவத்தை எப்போதும் உரத்துச் சொல்லிக்கொண்டிருக்கக் கூடியதே. ஆனாலும் தனக்கான ஒரு இலக்கிய முறைமையை, தனித்துவத்தை உருவாக்கிக்கொண்ட பின்னரும், வளர்ந்தும் கைவண்டியில் நடக்கிற பிள்ளைபோல அது தொடர்ந்தும் ஆரம்பப் புள்ளியிலேயே நின்றுவிடுவது வளர்ச்சிக்கான எடுகோளல்ல என்பதைச் சொல்லவே வேண்டியிருக்கிறது.\nராஜேஸ்கண்ணனின் கதைகள் யதார்த்தமானவை. அவையும் மிக எளிய பதங்களால் உருவாக்கப்பட்டிருக்கின்றன. ஆனாலும் இவற்றின் பாதை புதியதடத்தில் செல்லவில்லையென்பதை கசப்பாகவிருந்தாலும் சொல்லியே ஆகவேண்டியிருக்கிறது. மிகவும் சிலாகிக்கிற விஷயம் இதில் என்னவெனில், இக்கதைகளில் எங்கேயும் பிரச்சார தொனி இருக்கவில்லை என்பதுதான்.\nமுதலாவது தொகுப்பிலுள்ள முக்கியமான கதையாக ‘மனிதம் மட்டுமல்ல’ என்ற கதையைச் சொல்ல எனக்குத் தயக்கமில்லை. வளர்ப்பு மிருகமான ஒரு நாயின் அச்சம் போர்க்கால சூழலில் எவ்வாறிருந்தது என்பதை மிகநேர்த்தியாக எடுத்துரைத்த கதை அது. கதையில் வரும் நாயான நிக்ஸன் ஒரு குழந்தைபோலவே நடந்துகொண்டது. மிருகமென்ன, மனிதனென்ன மரண அச்சமென்பது ஒன்றாகவே இருக்கிறதென்பதை தெளிவாக உணர்த்தியது அக்கதை. அதுவே யுத்தத்தின் கொடுமுகத்தையும் மிக அச்சொட்டாகக் காட்டியிருக்கிறது.\n‘மாரீசம்’ நல்ல கதை. ஜனனி அக்காவின் துயரங்கள் சொல்லி மாளாதவை. குடும்பத்தையே சுமக்கும் நிர்ப்பந்தம் இருக்கிறது அவளுக்கு. தங்கை, தம்பிமீதான அக்கறையால் திருமணத்தையே மறுக்கிறாள் அவள். குறைந்தபட்சம் வெளிநாட்டு சம்பந்தம் அவளுக்கு ஒப்பாகவே இருக்கவில்லை. அதுதான் அவளைத் தற்கொலை முயற்சியளவுக்கு உந்தித்தள்ளுகிறது. இது நஞ்சுண்ட காட்டின் அக்காவுக்கும் மூத்தவளாக என்னை உணரவைத்த பாத்திரமும்கூட. ‘லீவு போம்’, ‘அகதி அந்தஸ்து’ ஆகிய கதைகள் கவனம்பெறக் கூடியவை.\nஇரண்டாவது தொகுப்பான ‘தொலையும் பொக்கி~ங்க’ளிலுள்ள கதைகள் முதிர்ச்சிபெற்றவை, நடையாலும், அர்த்த வெளிப்பாட்டாலும். இதிலுள்ள முக்;கியமான கதை ‘குதறப்படும் இரவுகள்’ என்று எனக்குப் படுகிறது.\nஒரு படைப்பின் நோக்கம் செய்திப் பரிமாற்றமில்லையெனில், தன் உணர்வை தேர்ந்த மொழிகொண்டு வெளிப்படுத்துவதின்மூலம் அதன் கலைப்பண்பு அடையப்படுகிறதெனில், இத் தொகுப்பில் அதற்கு உதாரணமாகச் சொல்லக்கூடிய கதை ‘குதறப்படும் இரவுக’ளே. ‘இரவு என்பது ஒரு அற்பதமான உற்பவிப்பின் ரகசியம்’ என்று தொடங்குகிறது அந்தக் கதை. ‘என் செல்லத்தை அணைத்தபடி அவள். தலைமாட்டிலே அதிகாலை நான்கரைக்காக அலாரம் வைத்த மணிக்கூடு இயந்திர இயக்கத்துடன். அந்தகார இருள்மட்டும் அப்படியே’ என முடிகிறவரை நீண்ட அதன் மொழியாட்சி கதையைச் செறிவடைய வைத்திருக்கிறது. இருள் பிரத்தியட்சமாய்க் காட்டப்பட்ட உலகமாயிருக்கிறது அது.\nமொத்தத்தில் இரண்டு தொகுப்புகளுமே வாசித்த பின்பும் நீண்டநேரமாய் வாசகன் மனத்துள் கிடந்து அசரீரியின் குரலாய் காலத்தின் சுருதிபேதத்தை ஒலிக்கச்செய்கிற கதைகளைக் கொண்டிருக்கிறதாய்ச் சொல்லமுடியும்.\nராஜேஸ்கண்ணனின் நான்கு நூல்கள் இதுவரை வெளிவந்திருக்கின்றன. மேற்குறிப்பிட்ட இரண்டு சிறுகதைத் தொகுப்புகளோடு, ‘கிராமியம்-கல்வி-மேம்பாடு’ என்ற ஆய்வுத்துறை சார்ந்த நூலொன்றும், ‘போர்வைக்குள் வாழ்வு’ என்ற கவிதைத்தொகுப்பொன்றும் இவற்றுள் அடங்கும். சமூகவியல் சிரேஷ்ட விரிவுரையாளராய் யாழ். பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் ராஜேஸ்கண்ணனிடம் நிறைய எதிர்பார்க்க இவ்விரண்டு சிறுகதைத் தொகுப்புகளும் இலக்கிய வாசகனைத் தூண்டச் செய்யுமென நிச்சயமாக நம்புகிறேன்.\nநீண்ட காலத்துக்குப் பிறகு ஊர் காண வந்திருந்த நவநீத��்திற்கு அந்த இடத்தை அன்று காரிலே கடந்துசெல்ல நேர்ந்த வேளையில் நெஞ்சின் ஆழத்திலிரு...\nதமிழ் நாவல் இலக்கியம் தமிழ் நாவலிலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, இன்றைய நிலைமை ஆகியனவற்றின் சுமார் நூற்றுமுப்பத்தைந்து ஆண்டுக் கால வர...\nஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...\nஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து... ஈழத்து இலக்கிய வரலாற்றில் அற்புதமேதும் நிகழ்ந்ததில்லை. அபாரமானது என...\nகனடாவில் இலக்கியச் சஞ்சகைகள்: அவற்றின் எழுச்சி – வீழ்ச்சிகளின் காரணம் குறித்து…\nபிறிதொரு மண்ணில் தன் வாழ்வை நிலைபெறுத்தும் ஒரு புலம்பெயர் சமூகம் முதலில் இலக்கியார்த்தமான செயற்பாடுகளிலேயே மிகுந்த கவனம் குவிக்க...\nஉலகம் இருக்கவேண்டியது போலவோ நினைத்ததுபோலவோ இல்லையென்று ஆகி மனம் பாரமேறித் தவிக்கும் தருணங்களில் தன்னை எங்கோ தொலைப்பதும், பின் ஒரு பொழுதில் மீள்வதும், பிறகு மனஅவசம் ஏற்படும் நிலையில் தொலைப்பதும் மீள்வதும், பிறகொரு நேரத்தில் தொலைப்பதும் மீள்வதும்தான் கடந்த காலத்தில் எனக்கு வாழ்க்கையாகியிருக்கிறது. என் வாசிப்புக்களும் அனுபவங்களும் வித்தியாசமானவை. அவை முழு அளவில் பதிவாகாத போதிலும்தான்.\nநூல் விமர்சனம் :2 ‘கடவுளின் மரணம்’\nஒருபால் புணர்ச்சியாளர் குறித்து ...\nபாலை நிலத்துப் பெண்ணின் குரல்கள்\nஉலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடு\nமதிப்புரை: பின் - காலனித்துவ இலக்கியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/tips-description.php?id=3cef96dcc9b8035d23f69e30bb19218a", "date_download": "2019-03-23T00:45:52Z", "digest": "sha1:IYZHXXUSCVLVM2EIRHKEQ5ZKSLBJB2P3", "length": 10396, "nlines": 71, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet", "raw_content": "\nவேறு யாருக்கும் அதிகாரம் கிடையாது: பா.ஜனதா வேட்பாளர் பட்டியலை அகில இந்திய தலைமை அறிவிக்கும் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி, நாகர்கோவிலில் அரசியல் கட்சி கொடி கம்ப பீடங்கள் இடித்து அகற்றம், நாகர்கோவிலில் நடுரோட்டில் வாலிபரை தாக்கிய கும்பல் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் பரவியதால் பரபரப்பு, குமரியில் கார்–மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற ரூ.2 லட்சம் பறிமுதல் தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை, நாகர்கோவிலில் தேர்தல் செலவின பார்வையாளர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை, பா.ஜனதா சார்பில் தமிழகத்துக்கு தனி தேர்தல் ���றிக்கை வெளியிட பரிசீலனை பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி, மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் எட்டாம் கொடை விழா திரளான பக்தர்கள் பொங்கலிட்டு வழிபாடு, நாகர்கோவிலில் இதுவரை 300 கொடிக்கம்பங்கள் அகற்றம் மாநகராட்சி ஆணையாளர் சரவணகுமார் தகவல், மதுரையில் இருந்து நாகர்கோவிலுக்கு ஆம்னி பஸ்சில் கொண்டு வரப்பட்ட ரூ.34 லட்சம் பறிமுதல், இன்டியன்வெல்ஸ் டென்னிஸ்: டொமினிக் திம் ‘சாம்பியன்’ ஏஞ்சலிக் கெர்பர் அதிர்ச்சி தோல்வி,\nஉடலில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது என்பதை நீங்களாகவே எப்படி எளிதாக கண்டற\nஉடலில் சர்க்கரை அளவு குறிப்பிட்ட அளவு அவசியம் இருக்க வேண்டும்.குளுக்கோஸ் அளவு சற்று குறைந்தாலோ அல்லது அளவுக்கு அதிகமானாலோ நமது உடல் ஆரோக்கியத்திற்கு அது தீங்காகவே முடியும். நமக்கு தேவையான சர்க்கரையளவைத் தாண்டி அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டால் அது சர்க்கரை நோய்க்கு வழிவகுத்துவிடும் என்பதால் அதில் மிக கவனமாக செயல்பட வேண்டும். இப்போது ஒரு நாளில் உங்களது உடலில் சர்க்கரை அளவு அதிகரித்து விட்டது என்பதை சில அறிகுறிகளை வைத்து நீங்களே கண்டுபிடிக்கலாம்.\n1.சோர்வு : உடலுக்கு தேவையான சர்க்கரையை எனர்ஜியாக எடுத்துக் கொண்டது போக நிறைய குளுக்கோஸ் உடலில் இருந்தால் அது உடலுக்கு தீங்கையே ஏற்படுத்தும். அதிக சோர்வாக இருந்தால் உங்கள் உடலில் சர்க்கரை அளவு அதிகரித்துவிட்டது என்று புரிந்து கொள்ளுங்கள்.\n2. சாப்பிடத்தூண்டும். அதிகமான இனிப்பு உணவுகளை தேடித்தேடி எடுத்துக் கொள்கிறீர்கள் என்றாலும் உங்கள் உடலில் சர்க்கரை அளவு அதிகரித்து விட்டது என்று அர்த்தம். ஏனென்றால் உடலிலிருக்கும் சர்க்கரை ஒரு போதைப் பொருளைப் போல செயல்பட்டு அதே உணவை சாப்பிடத் தூண்டும்.\n3. மன மனச்சோர்வு: உடலில் சர்க்கரை அளவு அதிகரித்தால் காரணமேயில்லாமல் சோகமாக இருப்பது, சமூகத்துடன் ஒத்து வாழ முடியாமை, சோம்பேறித்தனம், மனச்சோர்வு போன்றவை ஏற்படும். மன ரீதியாக எமோசனலாக இருப்பார்கள்.\n4. நோய் எதிர்ப்பு சக்தி : உடலில் அதிகரித்துள்ள சர்க்கரையளவு நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்திடும்.இதனால் அடிக்கடி காச்சல், சளி போன்றவை ஏற்படும்.\n5. சருமப் பிரச்சனை : சருமத்தில் அடிக்கடி அலர்ஜி, சருமம் வறண்டு போதல், சரும வறட்சி போன்றவை ஏற்ப்பட்டால் கூட அது உடலில் சர்க்கரை அளவு அதிகரித்து விட்டதற்கான காரணமாக இருக்கலாம். சருமப் பிரச்சனைக்கு வேரில் உள்ள சிக்கலை தீர்க்காமல் மேலோட்டமாக சிகிச்சை எடுத்துக் கொண்டால் அது மேலும் மேலும் பாதிப்புகளை அதிகப்படுத்தும்.\n6. பற்கள் : பல்வலி அல்லது வாய்துர்நாற்றம் போன்ற பிரச்சனைகள் அடிக்கடி ஏற்ப்பட்டால் கூட உடலில் சர்க்கரையளவு எவ்வளவு இருக்கிறது என்பதை பரிசோதித்துக் கொள்ளுங்கள்.\n7. எனர்ஜி காலி : உடலில் சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால் உடலில் உள்ள எனர்ஜி வேகமாக காலியாகும். சீக்கிரமாகவே நீங்கள் சோர்ந்து போவீர்கள்.\n8. தொப்பை : உடலில் குளுகோஸ் அளவு அதிகரிக்கும்போது இன்சுலினும் அதிகரிக்கும் நிலை உண்டாகிறது. அதனால் கொழுப்பு வளர்சிதை மாற்றம் குறைந்து வயிற்றில் கெட்ட கொழுப்பு அதிகரித்துவிடும். இதுவே தொப்பை உருவாகக் காரணமாகிவிடுகிறது.\n9. மூளை : மூளையின் செயல்பாடுகள் சரியாக இருக்க, மூளையில் ரத்த ஓட்டம் சீராக நடைபெற வேண்டும். இதற்கு குளுக்கோஸ் காரணமாய் இருக்கிறது. அதே நேரத்தில் இந்த குளுக்கோஸ் அளவு அதிகரித்தால் அது மூளையின் செயல்பாடுகளை பாதிக்கும். அடிக்கடி தூக்கம் வருவது, முடிவெடுப்பதில் தாமதம் ஏற்படுவது போன்றவை ஏற்ப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/04/blog-post_94.html", "date_download": "2019-03-23T00:22:11Z", "digest": "sha1:CXU6SOS545QKAW5YTCD5QJJVOUUNDK3V", "length": 4066, "nlines": 59, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "தமிழ் எழுத்தை சாகடிக்கும் அரச திணைக்களம் - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nதமிழ் எழுத்தை சாகடிக்கும் அரச திணைக்களம்\nஅநுராதபுர மாவட்ட செயலகத்தில் காணப்படும் குறித்த அரச திணைக்களத்தின் தமிழ் மொழி எழுத்துக்களில் பிழையான எழுத்துக்கள் காணப்படுவதை அவதானிக்கலாம்..அரச திணைக்களங்களில் இவ்வாறான தமிழ் எழுத்துக்களை கொள்ளூமளவிற்கு உரிய அரச திணைக்களம் கண்காணிப்பதில் பொடுபோக்குத் தன்மையையும் இது எடுத்துக்காட்டுகிறது.\nநியூசிலாந்தில் 350 பேர் இஸ்லாத்தை தழுவினர்; 50 பேர் உயிரிழந்ததன் எதிரொலி\nநியூசிலாந்தில் 15.03.2019 அன்று நடந்த வெள்ளிக்கிழமை தொழுகையில் பயங்கரவாதியினால் 50 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட சம்வத்தை அடுத்து அங்க...\nநியூஸிலாந்து சம்பவம் : முஸ்லிம்களை காப்பாற்றியவர் தகவல் வெளியானது\nநியூஸிலாந்தின் லின்வுட் மசூதியில் பல உயிர்களைக் காத்த இரண்டு ஹீரோக்கள், கண்ணீர் மல்க மீண்டும் அதே மசூதியில் சந்தித்துக் கொண்டார்கள்....\nசட்டத்தரணி வேண்டாம், நானே வாதாடுகிறேன் - தீவிரவாதி அறிவிப்பு\nநியூசிலாந்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட தீவிரவாதி நீதிமன்றத்தில் தானே வாதாடி கொள்வதாக கூறியுள்ளான்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2013/10/blog-post_19.html", "date_download": "2019-03-23T00:27:53Z", "digest": "sha1:FXGTAXQZO56HPXYSZU4K5HCRWAO3EC4M", "length": 17631, "nlines": 415, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: வடலூரும் வார்தாவும்", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nகே.எஸ்.ஆர் மகளிர் கலை அறிவியல் கல்லூரி\nகே.எஸ்.ஆர் மகளிர் கலை அறிவியல் கல்லூரி\nகவிஞர் அப்துல் ரகுமான் அவர்கள் (நேயர் விருப்பம்–வடலூரும் வார்தாவும் ) எழுதிய கவிதை பெரியார் பல்கலைக்கழக மாணர்வகளுக்குப் பாடமாக உள்ளது. எங்கள் கல்லூரி மாணவர்கள் இந்தக் கவிதையை உள்வாங்கி வரைந்துவந்த ஓவியங்கள் இவை. மாணவர்களின் புரிதலையும், அவர்களின் கலைத்திறனையும் வாழ்த்துவோம் நண்பர்களே)\nLabels: ஓவியம், மனிதம், மாணவர் படைப்பு, மாமனிதர்கள்\nதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி நண்பரே.\nதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி நண்பரே\nதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி நண்பரே.\nஒருவர் துடைத்துவைத்தார் = அருமை ஐயா. மிக்க நன்றி.\nதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி ஐயா.\n1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள்.\n11வது உலகத்தமிழ் இணைய மாநாடு\n141 கட்டுரைகள் ( செம்மொழி )\nசங்க இலக்கிய ஆய்வு நூல்கள்.\nசங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள்\nதமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள்\nதொடரால் பெயர் பெற்ற புலவர்கள்\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/RBI%27s+repo+rate?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-03-23T00:11:09Z", "digest": "sha1:4MI7ZLAV7QDXF53KCALRIOGGHY7RLVD6", "length": 5037, "nlines": 67, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | RBI's repo rate", "raw_content": "\nசூலூர் எம்எல்ஏ கனகராஜ் மாரடைப்பால் நேற்று உயிரிழந்ததையடுத்து சூலூர் பேரவை தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலாளர் அறிவிப்பு\n2016 தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுகவின் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றது செல்லாது - உயர்நீதிமன்றம்\nமக்களவை, சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற எனது தொண்டர்கள் பாடுபடுவர் - அதிமுகவுக்கு ஜெ.தீபா ஆதரவு\n7 பேர் விடுதலை செய்யப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் - அமமுகவின் தேர்தல் அறிக்கை\nசென்னையில் உள்ள வக்ஃபு வாரிய அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர்; மதுரை வக்ஃபு வாரிய கல்லூரி ஆசிரியர்கள் நியமன முறைகேடு விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரித்து வருகிறது\nமுன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் இன்று பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்\nதிண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடிகர் மன்சூர் அலிகான் போட்டி; வேட்பு மனு தாக்கல் செய்தார்\nலாலு பிரசாத் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி உறுதியானது\nஏ.கே.போஸ் வெற்றி பெற்றது ஏன் செல்லாது\nஐபிஎல் போட்டிகளின் களநிலவரம் என்ன\nகோப்பையை வெல்ல முடியாமல் போனதற்கு யார் காரணம்\nஅன்று அத்வானி...இன்று அமித்ஷா - 28 ஆண்டுகளுக்குப் பின் திரும்பிய வரலாறு\nஇயற்கைக்கும் நமக்குமான மூன்றாம் உலகப்போரின் முதல் குண்டு 'தண்ணீர் பஞ்சம்'\nஇந்த ஐபிஎல் தொடர்தான் இவர்களுக்கு கடைசியா \n“இந்திய அரசியலை ஆட்டிப்படைக்கும் 100 குடும்பங்கள்” - நீதிமன்றம் கூறிய உண்மை என்ன\nசிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் திருமாவளவனுக்கு பானைச் சின்னம்\n“ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரை இந்தியா இழந்தது நல்லதுதான்” - திராவிட்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vidivu.lk/tm.asp?fname=20190308_01", "date_download": "2019-03-23T01:25:40Z", "digest": "sha1:QEOO3F6LLNY7KVIAMBTPE7XELYC5ZKUF", "length": 4739, "nlines": 19, "source_domain": "www.vidivu.lk", "title": "முக்கிய செய்திகள் ››", "raw_content": "இளைஞர், யுவதிகளுக்கு சிறந்த எதிர்காலத்தை கட்டியெழுப்புவதிலுள்ள அனைத்து சவால்களையும் வெற்றிகொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் – ஜனாதிபதி\n+ பெரிதாக்க | - சிறிதாக்க | பி��சுரிப்பு | உங்கள் கருத்து\nவிமாப்படையின் ஆண்டு விழா கொண்டாட்டத்தினை முன்னிட்டு சமூக நலத்திட்டங்கள் முன்னெடுப்பு\nவிமாப்படையின் ஆண்டு விழா கொண்டாட்டத்தினை முன்னிட்டு சமூக நலத்திட்டங்கள் முன்னெடுப்பு\nஇலங்கை விமானப்படையின் 68வது ஆண்டு நிறைவை முன்னிட்டு விமானப்படையினரால் பல சமூக நலத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.\nஇதற்கேற்ப முல்லைத்தீவு வட்டப்பலை மகா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட மலசல கூடங்கள் மாணவர்களின் பாவனைக்காக அண்மையில் (மார்ச், 01)ஒப்படைக்கப்பட்டது.\nமேலும் முல்லைத்தீவில் உள்ள இலங்கை விமானப்படை நிலையத்தினால் முன்னெடுக்கப்படும் சமூக நலத்திட்டத்தின் ஒரு பகுதியாக முல்லைத்தீவு வைத்தியசாலையில் சிரமதான நிகழ்வு ஒன்று முன்னெடுக்கப்பட்டது.\nஅத்துடன் பள்ளிக்குடியிருப்பு செங்கதிர் முன்பள்ளிக்கு நீர் தாங்கி மற்றும் நீர் சுத்திகரிக்கும் உபகரணம் என்பனவும் முல்லைதீர்வு கேப்பாபிளவு அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு விளையாட்டு உபகரணங்கள் என்பனவும் அன்பளிப்பு செய்யப்பட்டன.\nஇலங்கை விமானப்படையின் 68வது ஆண்டு நிறைவு தின கொண்டாட்டங்கள், எயார் டாட்டூ நிகழ்வு மற்றும் கண்காட்சி ஆகியன ஹிந்குராக்கொடையில் இடம்பெற்றன. அத்துடன் 'குவன் கமுதா பாபெதி சவாரி' எனும் இலங்கை விமானப்படையின் 20வது சைக்கிலோட்டப்போட்டி வெற்றிகரமாக நிறைவு பெற்றது. இதில் விமானப்படையின் ஆண்கள் மற்றும் மகளிர் அணிகள் சம்பியன்களாக வெற்றிவாகை சூடினர்.\nபாதுகாப்பு துறையின் தலைமை அலுவலகம்\nசெய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது\n© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்\nஉங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/09/10094702/1190243/Pa-Ranjith-Speaks-on-Pariyerum-Perumal-Audio-Launch.vpf", "date_download": "2019-03-23T00:28:15Z", "digest": "sha1:UATWYQX7RJA47HQTHBGIR2WOWZIZED2E", "length": 19221, "nlines": 186, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Pariyerum Perumal, Mari Selvaraj, Kathir, Kayal Ananthi, Santhosh Narayanan, Yogi Babu, Pa Ranjith, பரியேறும் பெருமாள், மாரி செல்வராஜ், கதிர், கயல் ஆனந்தி, சந்தோஷ் நாராயணன், யோகி பாபு, பா.ரஞ்சித்", "raw_content": "\nசென்னை 23-03-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபரியேறும் பெருமாள் ஆரம்பம் தான் - பா.இரஞ்சித் சூளுரை\n���திவு: செப்டம்பர் 10, 2018 09:47\nமாற்றம்: செப்டம்பர் 10, 2018 10:12\nஅம்பேத்கர் இழுத்து வந்த தேரை நான் முன்னோக்கி இழுத்துச் செல்வேன், அதற்கான ஆரம்பமே இந்த பரியேறும் பெருமாள் என்று பத்திரிகையாளர் சந்திப்பின் போது பா.இரஞ்சித் பேசினார். #PariyerumPerumal #PaRanjith\nஅம்பேத்கர் இழுத்து வந்த தேரை நான் முன்னோக்கி இழுத்துச் செல்வேன், அதற்கான ஆரம்பமே இந்த பரியேறும் பெருமாள் என்று பத்திரிகையாளர் சந்திப்பின் போது பா.இரஞ்சித் பேசினார். #PariyerumPerumal #PaRanjith\nநீலம் புரொடக்சன்ஸ் சார்பில் இயக்குநர் பா.இரஞ்சித் தயாரித்திருக்கும் முதல் படம் “பரியேறும் பெருமாள்”. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இயக்குநர் ராம், \"பரியேறும் பெருமாள்\" இயக்குநர் மாரி செல்வராஜ், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், நடிகர் கதிர், நடிகை கயல் ஆனந்தி, நகைச்சுவை நடிகர் யோகிபாபு, லிஜீஸ், ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர், எடிட்டர் செல்வா ஆர்.கே., கலை இயக்குநர் ராமு, சண்டைப் பயிற்சியாளர் ஸ்டன்னர் சாம், உள்பட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.\nநிகழ்ச்சியில் இயக்குநரும், தயாரிப்பாளருமான பா.இரஞ்சித் பேசுகையில்,\n“ தத்துவம் என்பது நமக்கு முன்னால் உறுதியாக வாழ்ந்தவர்களில் இருந்தே பிறக்கிறது. அப்படி எனக்கு முன்னோடியாக புரட்சியாளர் அம்பேத்கர் மட்டுமே இருக்கிறார். அவருடைய கனவு என்பது மனித சமூகத்தினையுடைய மாண்பை மீட்டெடுப்பதாக மட்டுமே இருந்தது. எனக்கு அம்பேத்கரின் துயரமான நாட்கள் தான் எப்போதும் நினைவில் இருக்கும். அவர் ஒரு விசயத்தை வேதனையோடு சொன்னார். நான் கஷ்டப்பட்டு ஒரு தேரை இழுத்து வந்து ஒரு இடத்தில் நிறுத்தி இருக்கிறேன். தயவுசெய்து அதைப் பின்னோக்கி இழுத்து விடாதீர்கள் என்று சொன்னார். நிச்சயமாக அந்தத் தேரை நான் முன்னோக்கி இழுத்துச் செல்வேன். அதற்கான ஆரம்பம் தான் இந்தப் “பரியேறும் பெருமாள்” படம்.\nஎனக்கிருக்கிற வாய்ப்புகளில் தொடர்ந்து மனித சமூகத்திற்கு இடையே உள்ள முரண்களை, முரணை உடைக்கிற வேலையை செய்வேன். இதனால் என் மீது வைக்கப்படுகிற விமர்சனங்களையும் தாண்டி, சில வேலைகளை செய்ய வேண்டியிருக்கிறது. இந்தப் படம் உருவாவதற்கு நிறைய பேர் காரணமாக இருந்திருக்கிறார்கள். அவர்களில் முக்கியமானவர் இயக்குநர் ராம் சார். எனக்கு அவரையும், மாரி செல்வராஜையும் பா���்க்கும் போது பொறாமையாக இருக்கும். இப்படி ஒரு அப்பா - மகனை இங்கு யாருமே பார்த்திருக்க மாட்டார்கள். காரணம் ராம் சார், மாரி செல்வராஜை கண்டெடுத்து உருவாக்கியது மிகவும் நெகிழ்ச்சியானது. என்னால் முடிந்தவற்றை இந்த சமூகத்திற்கு செய்ய வேண்டும் என்கிற எண்ணம் சிறு வயது முதலே எனக்குண்டு. அந்த எண்ணம் தான் இப்போதும் என்னை இயக்குகிறது.\nஎன் மனைவி கொடுத்த தைரியத்தால் தான் இந்த பரியேறும் பெருமாள் திரைப்படம் உருவாகி இருக்கிறது.. கதிர், ஆனந்தி, யோகி பாபு, லிஜீஸ் என படத்தில் பணியாற்றிய அனைவரும் சிறப்பாக பணிபுரிந்திருக்கிறார்கள். ஒரு தயாரிப்பாளராக இந்தப் படம் எனக்கு முழு திருப்தியை கொடுத்திருக்கிறது.\nயாரையும் எதிர்த்து நின்று பேசுவது என் நோக்கமல்ல, அவர்களது கையைக் கோர்த்து பக்கத்தில் அமர்ந்து உரையாடுவதைத் தான் நான் விரும்புகிறேன். அந்த வேலையை பரியேறும் பெருமாள் நிச்சயமாக செய்யும்.\nஅந்தளவிற்கு மாரி செல்வராஜ் சமரசமில்லாத ஒரு சினிமாவை உருவாக்கித் தந்திருக்கிறார். சந்தோஷ் நாரயணன் இசை படத்திற்கு மிக முக்கியமான தூணாக அமைந்திருக்கிறது. மொத்தத்தில் எனக்கு பிடித்த, நான் நம்புகிற சினிமாவாக பரியேறும் பெருமாள் வந்திருக்கிறது\" என்று உணர்ச்சிகரமாக பேசினார். #PariyerumPerumal #PaRanjith #Kathir\nதமிழகம், புதுவை காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு\nகிரிக்கெட் வீரர் காம்பீர் பா.ஜ.க.வில் இணைந்தார்- அரசியல் இன்னிங்ஸ் தொடங்கியது\nயாசின் மாலிக் தலைமையிலான பிரிவினைவாத இயக்கத்துக்கு மத்திய அரசு தடை\nநகர்பகுதிகளில் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் கூட்டம் நடத்த அனுமதிக்க கூடாது- டிஜிபிக்கு ஐகோர்ட்டு உத்தரவு\nதிருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஏகே போஸ் வெற்றி செல்லாது - உயர்நீதிமன்றம்\nகனகராஜ் மறைவையொட்டி சூலூர் சட்டசபை தொகுதி காலியானதாக அறிவிப்பு\nபாராளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை ஆதரவு\nவிஜய் படத்தில் ஜெய் பட நடிகை\nகொலைகாரன் தலைப்பை தேர்வு செய்தவர் அவர்தான் - இயக்குனர்\nமீண்டும் நடிப்பில் களமிறங்கும் விஜய், அஜித் பட நடிகை\nபாராளுமன்ற தேர்தல்: வாக்காளர்களுக்கு விஜய்சேதுபதி அறிவுரை\nபுகைப்படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய நிவேதா பெத்துராஜ்\nநடிகை வடிவுக்���ரசி வீட்டில் நகை கொள்ளை புகைப்படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய நிவேதா பெத்துராஜ் எனக்கான ஒருவரை சந்தித்து விட்டால் உடனே திருமணம் - திரிஷா தளபதி 63 படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர் பிரியா வாரியர் - நூரின் ஷெரீப் மோதல் பூனம் பஜ்வாவுக்கு ரசிகர்கள் அறிவுரை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2018/jul/23/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2966126.html", "date_download": "2019-03-23T00:12:41Z", "digest": "sha1:QFFY2DXVDXMVHTDHBUJVFQN766OH3HMP", "length": 6686, "nlines": 96, "source_domain": "www.dinamani.com", "title": "பாஜக ஆலோசனைக் கூட்டம்- Dinamani", "raw_content": "\n22 மார்ச் 2019 வெள்ளிக்கிழமை 07:09:25 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை\nBy DIN | Published on : 23rd July 2018 09:56 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசெங்கத்தில் வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு பாஜக சார்பில் வாக்குச்சாவடி பொறுப்பாளர்களை நியமிப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.\nகூட்டத்துக்கு திருவண்ணாமலை நாடாளுமன்றத் தொகுதி அமைப்பாளர் ஜம்புகுமார்\nஜெயின் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் சேகர், ஒன்றியத் தலைவர் முரளிதரன், நகர பொதுச் செயலர் ராஜேந்திரன், மாவட்ட துணைத் தலைவர் ஜெயராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செங்கம் சட்டப் பேரவைத் தொகுதி பொறுப்பாளர் கருணாகரன் வரவேற்றார். கூட்டத்தில், மாநிலச் செயற்குழு உறுப்பினர் தடா பெரியசாமி கலந்து கொண்டு, வாக்குச்சாவடி பொறுப்பாளர்களை நியமிப்பது குறித்து பேசினார். இதைத் தொடர்ந்து, சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற முன்னாள் ராணுவ கர்னல் பாண்டியன் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில், தண்டராம்பட்டு ஒன்றியத் தலைவர் வடிவேல், நிர்வாகிகள் விஜயன், தருமன், பழநிவேல், தாமோதரன் உள்பட மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநீயா 2 படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nஎஸ்.டி.ஆர் பிறந்த நாள் கொண்டாட்டம்\nK13 ��டத்தின் டீசர் வெளியீடு\nதீர்க்க சுமங்கலி வரம் அருளும் காரடையான் நோன்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2013/aug/14/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-727664.html", "date_download": "2019-03-23T01:13:49Z", "digest": "sha1:BZGC22OX3WUR4XB7J43LP3EZLJUUZ4S5", "length": 6545, "nlines": 98, "source_domain": "www.dinamani.com", "title": "விலையில்லா மிதிவண்டி அளிப்பு- Dinamani", "raw_content": "\n22 மார்ச் 2019 வெள்ளிக்கிழமை 07:09:25 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nBy கோவில்பட்டி, | Published on : 14th August 2013 02:23 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபூதலாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 பயிலும் மாணவர், மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கப்பட்டது.\nபள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு பள்ளித் தலைமையாசிரியை அந்தோனியம்மாள் தலைமை வகித்தார்.\nமாவட்ட ஊராட்சித் துணைத் தலைவர் தெய்வேந்திரன், புதூர் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் வெம்பூரார், பூதலபுரம் முன்னாள் ஊராட்சித் தலைவர் வெள்ளைச்சாமி, ஊராட்சித் தலைவர் தனராஜ், ஒன்றியச் செயலர் ஞானகுருசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nநிகழ்ச்சியில், விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினர் ஜி.வி.மார்க்கண்டேயன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, பிளஸ் 1 பயிலும் மாணவர், மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டியை வழங்கிப் பேசினார்.\nஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் பீர்முகமது, தங்கவனஜா, பத்மநாதன், மணி, ஷீபாராணி ஆகியோர் செய்திருந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநீயா 2 படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nஎஸ்.டி.ஆர் பிறந்த நாள் கொண்டாட்டம்\nK13 படத்தின் டீசர் வெளியீடு\nதீர்க்க சுமங்கலி வரம் அருளும் காரடையான் நோன்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fulloncinema.com/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF/", "date_download": "2019-03-23T00:22:10Z", "digest": "sha1:3BYCEFWYKOWA7SSLFSFXSSET6OYZ3FXV", "length": 13160, "nlines": 187, "source_domain": "fulloncinema.com", "title": "கூட்டாளி – Full on Cinema", "raw_content": "\nஅக்னி தேவி – திரைப்படம் விமர்சனம்\nEmbiran – திரைப்படம் விமர்சனம்\nஇந்த மாதம் 22ம் தேதி வெளிவருகிறது “எம்பிரான்” திரைப்படம்\nக்ரிஷ்ணம் – திரைப்படம் விமர்சனம்\nNedunalvaadai – திரைப்படம் விமர்சனம்\nஆரவ் நடித்த ‘ராஜபீமா’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது\nபோஸ் வெங்கட் இயக்குனராக அறிமுகமாகும் படத்தில் பாடல் பாடும் ரோபோ ஷங்கர்\nநடிகர் வைபவ் நடிக்கும் புதிய படம் “சிக்ஸர்”\nநடிப்பு: சதிஷ், கிருஷ்ண குருப், கல்யாண் மாஸ்டர், அருள்தாஸ், அப்புகுட்டி, கலாலார்சன், அனுப்ராஜ், நந்தகுமார்\nசேட்டுவிடம் கடன் வாங் கார் வாங்கியவர்கள் டியூ கட்டாதநிலையில் அவர்களின் கார்களை பறிமுதல் செய்துகொண்டு வரும் அடியாட்கள் வேலை செய்கின்றனர் சதிஷூம் அவரது கூட்டாளிகளும். ஒருமுறை காரை பறிமுதல் செய்துகொண்டு வரும்போது ஹீரோயின் மீது மோதிவிட்டு எஸ்ஸாகிறார் சதீஷ். மனம் உறுத்திக்கொண்டே இருந்த நிலையில் அப்பெண்ணை வேறு இடத்தில் காண்கிறார். அவரிடம் சென்று மன்னிப்பு கேட்க உடனிருக்கும் தோழிகள் சதீஷை திட்டி அனுப்புகின்றனர். அதைக்கண்டு வருந்தும் ஹீரோயினுக்கு சதீஷ் மீது பரிதாபம் ஏற்படுகிறது. அடிக்கடி சந்திப்பில் இது காதலாக மாறும் நிலையில் போலீஸ் இன்ஸ்பெக்டரின் மகள்தான் ஹீரோயின் என்ற விவரம் தெரியவருகிறது. இதற்கிடையில் கார் கடத்தி வரும் பிரச்னையில் ரவுடிகளுடன் சதீஷும் நண்பர்களும் மோத வேண்டிய சூழல். மகளை காதலிக்கும் சதீஷ் மீது வஞ்சம் வைக்கிறார் போலீஸ் இன்ஸ்பெக்டர். சிக்கலிலிருந்து தப்பி செல்ல முயலும் சதீஷ் கூட்டாளிகளை துப்பாக்கி முனையில் போலீஸ் சுற்றி வளைக்கிறது.கிளைமாக்ஸில் கதாநாயகி எடுக்கும் முடிவு தலைப்பை ஞாபகப்படுத்துகிறது.\nகூட்டாளிக்கு கூட்டாளி என்றாவது ஒருநாள் வேட்டு வைப்பார்கள் என்ற ஒரு சஸ்பென்ஸ் இழையுடன் படத்தை நகர்த்தும் இயக்குனர் எஸ்கே.மதி கடைசிவரை பரபரப்புடன் அழைத்துச் செல்கிறார். சதீஷும் கூட்டாளிகளும் இணைபிரியாமல் வெவ்வேறு இடங்களிலும் விட்டுக்கொடுக்காமல் பேசுவது உண்மையான நட்பின் அடையாளம். முரட்டுத்தனம், கார் கடத்தும் இளைஞன் சதீஷை, பளிச்சிடும் பச்சைகிளியாக சிவந்த தோலும், பெருத்த கண்ணுமாக வரும் ஹீரோயின�� கிருஷ்ண குருப் காதலிக்கும்போதே இந்த காதல் எங்கோ முட்டிப்மோதப்போகிறது என்பதை கணிக்க முடிகிறது.\nஇன்ஸ்பெக்டராக வரும் கல்யாண் மாஸ்டர் வித்தியாசப்படுகிறார். மகள் மீது பாசம் ஒருபுறம் அவளது காதலன் சதீஷ் மீது கோபம் மறுபுறம் என திண்டாடி கடைசியில் போலீஸ்தனத்தை காட்டி என்கவுட்டர் செய்வது அரங்கை அமைதியாக்குகிறது. டியூ கட்டாத கார்களை கடத்தி வரும் காட்சிகளை இன்னமும் வித்தியாசப்படுத்தியிருக்கலாம். பல காட்சிகள் விக்ரம் நடிப்பில் வந்த ஸ்கெட்ச் படத்தை நினைவூட்டுகிறது. எ டிட்டிங் வேலை பாக்கியிருக்கிறது என்பதுபோல் ஷெட்டு காட்சியும், பெட்டி கடை காட்சியும் அலுப்பு தட்டுகிறது. இன்னமும் 10 நிமிடம்வரை காட்சிகளுக்கு கத்தரிபோட்டால் ஸ்கிரிப்ட் ஸ்கிரிப்பாக இருக்கும். பிரிட்டோ மைக்கல் பாடல்கள் ஓ.கே.\nகூட்டாளி – நீளத்தை குறைத்தால் கூட்டாளியாவான்\nஅகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகன்\nஅக்னி தேவி – திரைப்படம் விமர்சனம்\nEmbiran – திரைப்படம் விமர்சனம்\nக்ரிஷ்ணம் – திரைப்படம் விமர்சனம்\nNedunalvaadai – திரைப்படம் விமர்சனம்\nNedunalvaadai – திரைப்படம் விமர்சனம்\nஅக்னி தேவி – திரைப்படம் விமர்சனம்\nEmbiran – திரைப்படம் விமர்சனம்\nஇந்த மாதம் 22ம் தேதி வெளிவருகிறது “எம்பிரான்” திரைப்படம்\nக்ரிஷ்ணம் – திரைப்படம் விமர்சனம்\nNedunalvaadai – திரைப்படம் விமர்சனம்\nEmbiran – திரைப்படம் விமர்சனம்\nஇந்த மாதம் 22ம் தேதி வெளிவருகிறது “எம்பிரான்” திரைப்படம்\nக்ரிஷ்ணம் – திரைப்படம் விமர்சனம்\nNedunalvaadai – திரைப்படம் விமர்சனம்\nஇந்த மாதம் 22ம் தேதி வெளிவருகிறது “எம்பிரான்” திரைப்படம்\nஆரவ் நடித்த ‘ராஜபீமா’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது\nபோஸ் வெங்கட் இயக்குனராக அறிமுகமாகும் படத்தில் பாடல் பாடும் ரோபோ ஷங்கர்\n” கோலிசோடா 2 “ படத்தை “ கிளாப்போர்ட் புரொடக்ஷன் “ சார்பில் வி சத்யமூர்த்தி வெளியிடுகிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/business-description.php?id=fe131d7f5a6b38b23cc967316c13dae2", "date_download": "2019-03-23T01:00:04Z", "digest": "sha1:4SSOELE6MAIODAXDD7JUG6ZGIHISD4ED", "length": 4448, "nlines": 82, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet", "raw_content": "\nவேறு யாருக்கும் அதிகாரம் கிடையாது: பா.ஜனதா வேட்பாளர் பட்டியலை அகில இந்திய தலைமை அறிவிக்கும் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி, நாகர்கோவிலில் அரசியல் கட்சி கொடி கம்ப பீடங்கள் இடித்து அகற்றம், நாக���்கோவிலில் நடுரோட்டில் வாலிபரை தாக்கிய கும்பல் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் பரவியதால் பரபரப்பு, குமரியில் கார்–மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற ரூ.2 லட்சம் பறிமுதல் தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை, நாகர்கோவிலில் தேர்தல் செலவின பார்வையாளர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை, பா.ஜனதா சார்பில் தமிழகத்துக்கு தனி தேர்தல் அறிக்கை வெளியிட பரிசீலனை பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி, மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் எட்டாம் கொடை விழா திரளான பக்தர்கள் பொங்கலிட்டு வழிபாடு, நாகர்கோவிலில் இதுவரை 300 கொடிக்கம்பங்கள் அகற்றம் மாநகராட்சி ஆணையாளர் சரவணகுமார் தகவல், மதுரையில் இருந்து நாகர்கோவிலுக்கு ஆம்னி பஸ்சில் கொண்டு வரப்பட்ட ரூ.34 லட்சம் பறிமுதல், இன்டியன்வெல்ஸ் டென்னிஸ்: டொமினிக் திம் ‘சாம்பியன்’ ஏஞ்சலிக் கெர்பர் அதிர்ச்சி தோல்வி,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://manavili.blogspot.com/2011/08/blog-post_31.html", "date_download": "2019-03-23T00:52:57Z", "digest": "sha1:EQ2UQCJH6W5NDL6M5NO3B2JLMBP6XLFX", "length": 47964, "nlines": 1049, "source_domain": "manavili.blogspot.com", "title": "மனவிழி: தளரும் முடிச்சு...தளிரும் நம்பிக்கை", "raw_content": "\n//ராஜிவ் கொலை வழக்கில், முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகிய மூவரையும் தூக்கிலிட 8 வாரங்கள் தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ராஜிவ் கொலை வழக்கில், தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகியோரின் தண்டனையை குறைக்கக்கோரும் தீர்மானத்தை முதல்வர் ஜெயலலிதா கொண்டுவந்தார். தூக்கு தண்டனை தமிழக மக்களை வருத்தப்பட வைப்பதாக உள்ளதாகவும், எனவேதமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளதாக சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இத்தீர்மானம் சட்டசபையில் ஏகமனதாக நிறைவேறியது. இத்தீர்மானம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.//\nமேலேயுள்ள தகவல் பலரும் அறிந்திருக்கக் கூடும். இப்பதிவின் இறுதியில் உள்ளதை பலரும் அறிந்திருக்க வாய்ப்புகள் மிகக் குறைவு.\nமேற்கண்ட தகவல் சிறு நம்பிக்கையை விதைத்திருப்பது உண்மையே. ஆனாலும், இது மட்டும் போதுமா என்ற கேள்விக்கு , வாய்த்திருக்கும் எட்டு வார காலத்தை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளும் விதத்தில் தான் அந்த நம்பிக்கையை மரமாக வளர்த்தெடுக்க முடிய��ம்.\nஅதன் பொருட்டு ஆர்வலர்கள் அனைவரும் நமக்குக் கிடைக்கும் அரிய சான்றுகளை இன்னும் பலருடன் பகிர்ந்துக் கொள்வதால் ஒரு புதிய கவனயீர்ப்பை உருவாக்கி உண்மையை உலகறியச் செய்து உண்மையான குற்றவாளிகளை தண்டனைக்கு உட்படுத்த முடியும்.\nஒரு கை ஓசையெழுப்பாமல் போகலாம். நாம் ஒவ்வொருவாரும் ஒவ்வொரு கையைச் சேர்த்தால் உலகதிரும் ஓசையை எழுப்பிக் காட்டலாம்.\nஒரு உண்மையின் காணொளி இங்கே பகிர்ந்துள்ளேன். பார்ப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல், இன்னும் பலருக்கு பரப்புவதை மேற்கொள்ளுங்கள் நண்பர்களே\nகுறிச்சொல் : உண்மை, சி.பி.ஐ, ராஜிவ் கொலை வழக்கு நிதர்சனம்\nஒரு கை ஓசையெழுப்பாமல் போகலாம். நாம் ஒவ்வொருவாரும் ஒவ்வொரு கையைச் சேர்த்தால் உலகதிரும் ஓசையை எழுப்பிக் காட்டலாம்.\nதங்களின் கருத்து நூற்றுக்கு நுறு\nநடந்த அறப் போரே தமிழக அரசின்\nசத்ரியன்,முக்கியமான கருத்துக்களை முன் வைத்துள்ளீர்கள்.\nஇது போன்ற நல்லவர்கள் இருக்கும் வரை உண்மையை ஒரு போதும் மறைக்க முடியாது என்பது. பகிர்வுக்கு நன்றி அண்ணா\nபதிவின் சாரம் நல்ல தகவலை சொல்லியள்ளது.ஊடகங்களின் ஒரு பகுதியினர் இவ்விடயத்தை மூடி மறைக்கவே பார்க்கிறார்கள். மக்கள் முன் இவர்கள் எம்மாத்திரம்.ஒவ்வொருவரும் இதை முன்னெடுத்து,முடிந்த பங்களிப்பினை வழ்ங்கினால் கண்டிப்பாக முடியாததில்லை.பதிவுக்கு பாராட்டுக்கள்.\nநம்பிக்கையோடு நீங்க தொடங்கி இருக்கும் இந்த வேள்வி நல்ல முடிவையே தரவேண்டும் என்று வேண்டும் பல உள்ளங்களில் நானும் ஒன்று......\nஅன்பு நன்றிகள் பகிர்வுக்கு சத்ரியன்..\nசொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.\nநினைவில் காதல் உள்ள மிருகம்...\nசிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே...\nசீதை என்றொரு – ஒரு பார்வை.\nAstrology: ஜோதிடப் புதிர்: கொடுத்தவனே பறித்துக் கொண்டான்டி மானே\nமூச்சு விடும்போது சிரமம் ஏற்பட காரணங்கள் என்ன \n'என் கதைகள் குறித்து...' - இராஜாராம்\nகணையாழி: போருக்கான வேட்கை - ஓர் உளவியல் பார்வை\nகணைய புற்று நோய் –ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் முதல் மனோகர் பாரிக்கர் வரை\nதூறல்: 35 - இன்றைய செய்திகள்\nவலைச்சரம் சீனா அய்யா காலமானார்.\n38. பொள்ளாச்சி பாலியல் வக்கிரங்கள்\nஜெர்மன் கம்யூனிசப் புரட்சியின் நூற்றாண்டு நினைவுக் குறிப்புகள்\nவேலன்:-டெக்ஸ்ட் பைல்களை பாஸ்வேர்ட் கொடுத்து பாதுகாக்க -My Text\nபோர் .. ஆமாம் போர்\n1033. மதுரை கலைத் திருவிழா .....\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஇங்கு இருப்புக் கணக்கில் மட்டும் இருக்கிறோம்\nகவிதை நூல் \"பிணாவைக்\"குறித்து திரு ஷைலபதி\nவசன கவிதை - 85\nஸ்ரீ குருஜி ஆசிரமத்தில் வஸ்திர தானம் செய்யப்பட்டது\n195- யதி - ஒரு கருத்துரை\n ❤ பனித்துளி சங்கர் ❤ \nநன்றி ப. கி. பொன்னுசாமி ஐயா\nசோத்துக்கடை - அம்மன் மெஸ், பவானி-கொமராபாளையம்.\n96: நாம் நாகரீகமான உலகில்தான் வாழ்கிறோம் - ரவிக்குமார்\nஅழகிய ஐரோப்பா – 4\nகாதல் தின்றவன் - 43\n10,000 FONTS இலவசமாக தரவிறக்கம் செய்ய வேண்டுமா \nகலைஞர் மு.கருணாநிதி செய்த சாதனைகள் சில..\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nதொட்டில் பழக்கம் ஆரோக்கிய வழக்கம்\nஐம்பொன் மேனியனாய் - அகிலனுக்கு பிறந்தநாள் வாழ்த்து\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\nயாழிசை ஓர் இலக்கிய பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் )\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகூகுள் அட்சென்ஸ் தற்போது தமிழ் இணையதளங்களுக்கு\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ...\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nமாநில சுயாட்சி: திமுக எனும் வெட்கம் கெட்ட கட்சி\nதிட்டமிடப்படாத தனிநபர் வாழ்வாதார திட்டங்களும் தோல்வியும்.\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nமீன்கள் துள்ளும் நிசி: கிண்டில் மின்னூல்\nகஸல் காதலன் – கவிக்கோ\nஒரு சிறந்த கை மருந்து \nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nஅது முகப்புத்தகம் இல்லாத காலம்...\nநிலாக்காலம் - தேய்தலும் வளர்தலும்\n*நமது தேசிய சின்னங்கள் என்ன என்று உங்களுக்கு தெரியுமா\nமக்கள் சட்டம் (PEOPLE'S LAW)\nதமிழ்நாடு வழக்கறிஞர்களின் போராட்டத்திற்கு காரணம்... நீதியரசர் ஹரிபரந்தாமன்\nநூல் அறிமுகம் \"ஏழு கடல்கன்னிகள்\" France\nமாணவர்களுக்குக் கெடு விதிக்கும் வங்கிகள்\nஎங்கெங்கு காணினும் தாய் மொழி தமிழ் நாட்டிலா \nமேகங்கள் கலைந்த போது ..\nதாய்த் தமிழின் எழுச்சி காண்போம் \nமனித முன்னோடிகள் ஆசியாவில்தான் - ஆப்பிரிக்க வெளிப்பகுதிதான்\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nவட இந்தியா - 1\nகுமாரி 21 F – செம ஹாட் மச்சி\nIn My world - என் உலகத்��ில்...\n\" நந்தலாலா இணைய இதழ் \"\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nசுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளிக்கு மக்களின் ஆதரவு வலுக்கிறது.\nசிறி - ஐபோன் (Siri) ---ஒரு சூப்பர் பயன்பாடு\nமூதாதயரைத் தேடிப் பயணம் இனி\nஓ காதல் கண்மணி - மலர்கள் கேட்டேன்\nபன்றிக்காய்ச்சல் - சாதாரண சளி- சில வித்தியாசங்கள்\nமோடி லட்ச ரூபாய் மதிப்பில் ஆடை அணியலாமா\nவைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் திறப்பது - எது \nநாலு பேர் நாலுவிதமா பேசுவாங்க - இரண்டு\nமண், மரம், மழை, மனிதன்.\nஒரு 'பெரிய' வாசகர் கடிதம்....\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nதென்றல் காற்றில் ஊஞ்சலாடும் வனமரங்கள்\nதலைநகர் பார்க்க வந்த தங்க விக்கிரகங்கள்.\n'தி இந்து’ பொங்கல் புகைப்படப் போட்டி - வெற்றிபெற்ற எனது புகைப்படம்.\nஉயிர் திறக்கும் முத்தம் ... அது என்ன வித்தையோ..\nஒரு கூடும் சில குளவிகளும்..\nகுழந்தையின் கல்வியும், வாழ்வின் எதார்த்தமும்\nஇலங்கையில் திசை திரும்பும் இனவாதம்\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\nசாப்ட்வேர் இளைஞன் ஒரு சாபக்கேடு\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nஜெயமோகன் சாரு இமயமலைப் பயணமும் சில எண்ணங்களும்\nஎன் மகள் எழுதிய கதைகள்\nதமிழில் இருந்து ஆங்கிலத்திற்கும் பிற மொழிகளுக்கும் சென்ற சொற்கள் - Ornament\nகட்டண ஆண்ட்ராய்டு அப்பிளிகேசன்களை இலவசமாக பெறுவது எப்படி How to Download Paid Android Apps for Free\nஅவள் ஒப்பமிட்ட என் கையெழுத்தின் கடைசி பிரதி - சூரிய பிரதமன்\n”உலகெனப்படுவது உயர்ந்தோர் மாட்டே” - சினுவா ஆச்சிபியின் ‘சிதைவுகளை’ முன்வைத்து..\nஓவியத்தில் ஆர்வமுள்ளவர்களுக்காக கூகுளின் புதிய வசதி\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nவிண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 பயன்படுத்துபவர்களுக்கு தமிழில் எழுத சிறந்த மென்பொருள்\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\nஇதுவும் ஒரு காதல் கதை - 17\nகருவில் இருக்கும் குழந்தையின் கடிதம்\nதகவல் அறியும் உரிமை சட்டத்தை அனைவரும் அறிய அரசின் இலவச ஆன்லைன் சான்றிதழ் பயிற்சிகள்\nசோலார் செல் - காட்மியம் டெலுரைடு பகுதி 2\nரெசிடென்ட் ஈவில் - ஒரு அபலையின் கதை...\nஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்\nதாரா���ுரத்தான்: தாராபுரத்தான்: வாங்க காற்று வாங்கலாம்..\nசங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -26\nஎன் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு\nமாறாத பூமியும் இயற்கையின் நடுநிலைத்தன்மையும்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nMicrosoft Office: ரிப்பன் மெனுவில் தேவையான கட்டளைகளை கொண்ட புதிய டேபை உருவாக்க..\nலோன் மூலம் வாகனம் வாங்கி இருக்கிறீர்களா\nதவிர்க்க கூடாத பத்து உணவுகள்\nவந்தாரை வாழ வைக்கும் திருப்பூர்…கண்ணீரில்…\nகாவிரி ஆறும் கைக்குத்தல் அரிசியும்....\nகோயில் கட்டுங்கப்பா இந்த ஆளுக்கு, அப்பு\nஒரு பயணம் ஒரு புத்தகம்\nஇந்தியாவின் தேசிய பறவை காக்கை தேசிய விலங்கு எருமை\nநேர்மறைச் சிந்தனைகளின் கிரியா ஊக்கி..\nசிலு சிலுவென குளிர் அடிக்குது அடிக்குது\nகுறிப்பிட்ட செல்களுக்கு மட்டும் பூட்டு மாட்ட..\nவிளம்பரம் - ஒரு வரலாறு\nசந்திப்பு வலைதள தோழர். கே. செல்வப்பெருமாள் நேற்று இரவு (22.1.2010) காலமானார்\nவாசகன் - எனைத்தானும் நல்லவை கேட்ப....\nகலியுக எழுத்தாளனும் கைமீறிய பிரஜையும்\nபதிவர்களைப் பற்றி திரைப்படம் எடுத்தால்\nவானம் எனக்கொரு போதி மரம்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstig.com/cinema/news/62110/Celebration-in-Malaysia-for-social-awareness-by-Ajith-fans", "date_download": "2019-03-23T01:11:34Z", "digest": "sha1:CAY46VLACYYYVCWDHYMXH55DLS3WMVQS", "length": 8920, "nlines": 131, "source_domain": "newstig.com", "title": "அஜித் ரசிகர்கள் செய்யும் சமூக விழிப்புணர்வு பணி மலேசியாவில் கொண்டாட்டம் - News Tig", "raw_content": "\nNews Tig சினிமா செய்திகள்\nஅஜித் ரசிகர்கள் செய்யும் சமூக விழிப்புணர்வு பணி மலேசியாவில் கொண்டாட்டம்\nகோலாலம்பூர் : நடிகர் அஜித்துக்கு பல நாடுகளிலும் ரசிகர்கள் உள்ளனர். 'பில்லா' படத்துக்குப் பிறகு மலேசியாவில் அஜித்துக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ளது.\nமலேசியாவில் உள்ள அஜித் ரசிகர்கள் வருடாவருடம் 'ஃபுட்சால்' என்ற விழிப்புணர்வு போட்டிகளை நடத்தி வருகின்றனர்.\nமலேசியா அஜித் நல்லெண்ண ரசிகர் மன்றம் சார்பில் இப்போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்த வருடமும் வரும் மார்ச் 24-ம் தேதி இந்தப் போட்டிகள் நடைபெறவுள்ளன.\nநடிகர் அஜித்துக்கு பல நாடுகளிலும் ரசிகர்கள் உள்ளனர். 'பில்லா' படத்துக்குப் பிறகு மலேசியாவில் அஜித்துக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ளது. மலேசியா அஜித் நல்லெண்ண ரசிகர் மன்றம் என்ற பெயரில் மலேசியா��ில் ரசிகர் மன்றத்தை நடத்தி வருகிறார்கள்.\nஅஜித் ரசிகர் மன்றத்தின் சார்பில் வருடாவருடம் அங்குள்ள இளைஞர்கள், 'ஃபுட்சால்' என்கிற ஐந்து பேர் கலந்து கொள்ளும் கால்பந்து போட்டிகளை நடத்தி வருகின்றனர். வழக்கம்போல இந்த ஆண்டும் போட்டிகள் நடத்தப்பட இருக்கின்றன.\nவரும் மார்ச் 24-ம் தேதி நடக்கும் இந்தப் போட்டியில் 30 வயதுக்குள் உள்ளவர்கள் பதிவுசெய்துகொண்டு பங்கு பெறலாம். பதிவு செய்ய கடைசி நாள் மார்ச் 21 என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு பல பரிசுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.\nசமூக நலனுக்காக மலேசியா அஜித் ரசிகர்கள் இதுபோன்ற போட்டியை உருவாக்கி விளையாட்டு ஆர்வலர்களுக்கும், மக்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடத்தி வருகிறோம் என்று கூறியுள்ளனர்.\nPrevious article வளர்த்துவிட்ட இடத்திற்காக குரல் கொடுக்க மறுப்பது ஏன் ரஜினி-கமலுக்கு சாட்டையடி கேள்வி\nNext article திருநங்கைக்கும் திருநம்பிக்கும் திருமணம் சென்னையில் ஓர் சுயமரியாதைத் கல்யாணம்\nஅஜித்துக்கு ஜோடியாக அறிமுகமான நடிகை சங்கவி இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\nஐடி துறைக்கு நெருக்கடி தந்த 2017க்கு பைபை 2018ல் வளர்ச்சி இருக்கும் என நாஸ்காம் நம்பிக்கை\nஐடி துறைக்கு நெருக்கடி தந்த 2017க்கு பைபை 2018ல் வளர்ச்சி இருக்கும் என நாஸ்காம் நம்பிக்கை\nதுலாம் ராசியில் சந்திரன் மீனத்திற்கு சந்திராஷ்டமம் 12 ராசிக்கும் பலன்கள்\nநவம்பர் 14ல் கூடுகிறது இலங்கை நாடாளுமன்றம்... சிறிசேனா முடிவில் மாற்றம்\nஅஜித் தான் என் பேவரட் விஜய் மேடையில் நயன்தாராவின் அதிரடி பதிலகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/component/content/article/92-others/177183-2019-02-22-10-21-35.html", "date_download": "2019-03-23T00:12:45Z", "digest": "sha1:4CY7KJ3KAEBK5X5YO4DZALTBK7XG2UKM", "length": 9009, "nlines": 56, "source_domain": "viduthalai.in", "title": "அரசியல் லாபத்துக்காக ராணுவத்தை பயன்படுத்தாதீர்கள்: சந்திரபாபு நாயுடு", "raw_content": "\nதார்மிகம் பேசும் கட்சியின் அவலட்சணம் பா.ஜ.க. வேட்பாளர்களில் 19 விழுக்காட்டினர்மீது கிரிமினல் வழக்குகள் » புதுடில்லி, மார்ச் 22 தார்மிகம்பற்றியும், அற நெறி பற்றியும் கொட்டி கொட்டி அளக்கும் கட்சி பா.ஜ.க. ஆனால், பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களில் 19 விழுக் காட்டினர்மீது கிரிமினல் வழக்குகள் உள...\nசம்ஜவுதா ரயில் குண்டு வெடிப்பு » \"ஆர்.எஸ்.��ஸ். துணையுடன் குண்டு வைத்தது நாங்கள்தான்'' என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த அசீமானந்தா உள்பட நால்வர் விடுதலை பஞ்குலா, அரியானா, மார்ச் 21 சம்ஜவுதா ரயில் குண்டு வெடிப்பு வழக்கில் முக்கி...\nமோடி ஆட்சியை நோக்கி சரமாரியான கேள்விகள் » மோடி பிரதமரானால் என்ன நடக்கும் -ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் பொருளாதார வளர்ச்சி ஏதேனும் ஏற்பட்டுள்ளதா -ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் பொருளாதார வளர்ச்சி ஏதேனும் ஏற்பட்டுள்ளதா -யஷ்வந்த் சின்கா இந்த 5 ஆண்டுகளில் சாதித்தது என்ன -யஷ்வந்த் சின்கா இந்த 5 ஆண்டுகளில் சாதித்தது என்ன -பிரியங்கா காந்தி புதுடில்லி, ...\nதமிழ்நாட்டில் 40 இடங்களிலும் தி.மு.க. தலைமையிலான அணி வெற்றி பெற்று இந்தியாவையே மீட்கவேண்டும் » தி.மு.க. தலைமையிலான கூட்டணி - கொள்கைப்பூர்வமான கூட்டணி » தி.மு.க. தலைமையிலான கூட்டணி - கொள்கைப்பூர்வமான கூட்டணி உரிமை காக்கும் கூட்டணி பி.ஜே.பி. - அ.தி.மு.க. கூட்டணி சமுகநீதி, மதச்சார்பின்மை, மாநில உரிமைகள் ஆகியவற்றிற்கு எதிரானது தமிழ்நாட்டை அடகு...\nஅய்யா - அம்மா தந்த இலட்சியச் சுடரை ஏந்தி சோர்வின்றி மேலும் பயணிப்போம் » * அய்யா - அம்மா மறைவிற்குப் பிறகு நம் இயக்க சாதனைகளை எண்ணிப் பார்த்தால் நமக்கே பெரும் வியப்பாக இருக்கிறது » * அய்யா - அம்மா மறைவிற்குப் பிறகு நம் இயக்க சாதனைகளை எண்ணிப் பார்த்தால் நமக்கே பெரும் வியப்பாக இருக்கிறது * அறப்போர்களும் - பிரச்சார அடைமழையும் நடைபெற்ற வண்ணமாகவே உள்ளன தந்தை பெரியார், அன்னை ம...\nசனி, 23 மார்ச் 2019\nஅரசியல் லாபத்துக்காக ராணுவத்தை பயன்படுத்தாதீர்கள்: சந்திரபாபு நாயுடு\nவெள்ளி, 22 பிப்ரவரி 2019 15:17\nபுதுடில்லி, பிப்.22 ''அரசியல் லாபத்துக்காக, ராணுவத்தை பயன்படுத்துவது, தேசிய பாது காப்புக்கு ஆபத்தை விளை விக்கும். இதுபோன்ற செயல் களை அனுமதிக்க முடியாது,'' என, ஆந்திர முதல்வர், சந்திர பாபு நாயுடு கூறியுள்ளார்.\nஜம்மு - காஷ்மீரில், ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை தாக்கு தலில், 40 வீரர்கள் கொல்லப் பட்டனர். இதற்கு, நாடு முழு வதும் கடும் எதிர்ப்பு கிளம் பியுள்ளது.\nஇந்த சம்பவம் தொடர்பாக, ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு, கட்சி நிர் வாகிகள் கூட்டத்தில் பேசிய தாவது: பயங்கரவாத தாக்குதல் களுக்கு எதிராக, நடவடிக் கைகள் எடுக்கப்பட வேண் டும். எல்லைகளில், சட்டம் - ஒழுங்கு பாதுகாக்கப்பட வேண் டும். ஆனால், மக்களவைத் தேர்தல் நெருங்கும் நேரத்தில், இந்த தாக்குதல் நடத்தப்பட் டுள்ளது தொடர்பாக, மேற்கு வங்க முதல்வர், மம்தா பானர்ஜி, சந்தேகம் எழுப்பி உள்ளார். அவரது கேள்வி குறித்து, நாடு முழுவதும் விவாதங்கள் நடக்கின்றன.\nமக்கள் மீதான நம்பிக் கையை, பா.ஜ.க., இழந்து விட்டது. அதனால் தான் அவர்கள், சிறிய கட்சிகளை ஒன்றிணைத்து கூட்டணி அமைத்து, எப்படியாவது வெற்றி பெறவேண்டும் என்ற முயற்சியில் இறங்கி உள்ளனர். அரசியல் லாபங்களுக்காகவும், சுயநலத்துக்காகவும், ராணுவம் பயன்படுத்தப்படுவதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது. மத்திய அரசின் திறமையின் மையால், தேசிய பாதுகாப் புக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தை பார்த்து, மக்கள் அச்சத்தில் உள்ளனர். இவ்வாறு, அவர் பேசினார்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vtmmv.sch.lk/web/index.php?option=com_content&view=article&id=147:2016&catid=11:general-articles", "date_download": "2019-03-23T00:38:54Z", "digest": "sha1:LVO7BH67MD7NGRU2YCROFSVCSMVG24KG", "length": 4503, "nlines": 110, "source_domain": "vtmmv.sch.lk", "title": "க.பொ.த (உயர்தர) பரீட்சை பெறுபேறு - 2016", "raw_content": "\nக.பொ.த (உயர்தர) பரீட்சை பெறுபேறு - 2016\nவ/வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் துறை ரீதியாக மாவட்ட மட்டத்தில் முதல் 10 இடங்களுக்கு வந்த மாணவர்கள் விபரம்\n1) சிவானந்தம் சாஜீசன் -3A 3ம் நிலை\n2) பஞ்சாட்ஷரசர்மா அமிர்தேசசர்மா - 3A 4ம் நிலை\n3) பிறைசூடி கேம்குமார் -2A B 8ம் நிலை\n1) சந்திரகுமார் தேனுசன் - 3A 3ம் நிலை\n2) தவராசா விதுர்சன் - 3A 5ம் நிலை\n3) செல்வரட்ணம் கிருஷிகன் - 2A B 6ம் நிலை\n4) அமலோட்பநாயகம் அனிஸ்ரன் -A 2B 7ம் நிலை\n1) ஐங்கரன் மயூரதன் - 3A 9ம் நிலை\n1) சந்திரன் பிரதாப் - 3A 3ம் நிலை\n1) பிறேமரஞ்சன் டிலுஜன் - B 2C 1ம் நிலை\n2) கணேசன் கின்சன் டானியல் - 2B C 2ம் நிலை\n3) மகேஸ்வரராசா மதுசன் - 3C 3ம் நிலை\n4) வீரமுத்து நிபாகரன் - A C S 4ம் நிலை\n5) இராஜரட்ணம் பகீரதன் - 3C 5ம் நிலை\n6) பாலசுப்பிரமணியம் யூலின்பற்றிக் - B 2C 6ம் நிலை\n7) ராம்நாத் டினோத் - 2C S 8ம் நிலை\n8) உதயகுலசிங்கம் இளம்கீரன் - 2C S 9ம் நிலை\n1) ஆறுமுகம் லபகுமார் - B C S 9ம் நிலை\nஇம் மாணவர்களுக்கு பாடசாலை சமூகம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம். ம��லும் பல்கலைக்கழக அனுமதி பெறுவதற்கு தகுதிபெறும் மாணவர்கள் விபரம் பின்னர் இற்றைப்படுத்தப்படும்.\nக.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறு - 2017\nக.பொ.த (உயர்தர) பரீட்சை பெறுபேறு - 2016\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.unavuulagam.in/2013/05/", "date_download": "2019-03-23T00:29:45Z", "digest": "sha1:MVNWRAPH3B2D4LLQ7LRSMQOSIT3KW2VF", "length": 9233, "nlines": 178, "source_domain": "www.unavuulagam.in", "title": "உணவுஉலகம்: May 2013", "raw_content": "எனது ஆங்கில பதிவை பார்க்க இங்கே சுட்டுங்கள்\nசெவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.\nகற்றுத்தருவோருக்கு ஒரு கலகலப்பான பயிற்சி\nபயிற்சி வகுப்பில் பாந்தமாய் முனைவர் திரு.சுப்பிரமணியன்\nமாதா, பிதா, குரு தெய்வம் என்பது நம் ஆன்றோர் வாக்கு. ஆசிரியர் ஒருவருக்கு சொல்லும் ஒரு செய்தி, அவர் கற்பிக்கும் ஓராயிரம் குழந்தைகளைப் போய்ச் சேரும். அந்த ஆசிரியர் ஒரு குழந்தையிடம் சொல்லும் ஒரு நல்ல செய்தி, அக்குழந்தையின் குடும்பத்தையே யோசிக்கச்செய்யும். இத்தகைய ஆக்கபூர்வமான செயல் கோவை, ராமகிருஷ்ணா மிஷன் கல்லூரியின் தலைவர் மற்றும் செயலாளர் மகராஜ்களின் ஆசிகளுடன், அக்கல்லூரியில் பணிபுரியும் முனைவர் திருசுப்பிரமணியன் அவர்களின் ஆர்வத்தால், ஆண்டுதோறும் அரங்கேறி வருகிறது.\nLabels: ஆசிரியர்கள்., உணவு பாதுகாப்பு, கோவை, பயிற்சி, ராமகிருஷ்ணா மிஷன் கல்லூரி\nஇது இந்த நிமிஷத்தின் தேவை.\nஇன்று, தமிழக சட்டப்பேரவையில், மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள், குட்கா, பான்மசாலா பொருட்கள் தமிழகத்தில் தயாரிக்க,விநியோகிக்க, விற்பனை செய்ய தடை விதித்துள்ளதாக அறிவித்துள்ளார்கள். மனமார்ந்த நன்றிகள்.\nLabels: குட்கா, தடை., தமிழகம், பான்மசாலா, புகையிலை பொருட்கள்\nஇது இப்ப நமக்குத்தேவை நண்பர்களே.\nஇதை வழங்கிய அரசிற்கும், நமது துறை ஆணையருக்கும், இந்த உத்தரவு கிடைக்க முயற்சி எடுத்த அத்தனை நல் உள்ளங்களுக்கும் நன்றி.\nLabels: உணவு பாதுகாப்பு அலுவலர், உத்தரவு, படிகள்\nஅன்பிற்கினியவ்ர்களே, இது என் புது முயற்சி. என் தந்தைக்கும் தாய்க்கும் சமர்பிக்கிறேன்.\nஉணவு உலகத்தில், உணவு சம்பந்தமான பயனுள்ள செய்திகள் இடம் பெறும். தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். வாருங்கள்.\nமரக்கானம் உப்பு உற்பத்தி பகுதியில் உணவு பாதுகாப்பு துறை அதிரடி ஆய்வு.போலி முகவரியிட்ட உப்பு பாக்கெட் செய்ய ,விற்பனை��்கு அனுப்ப தடை.\nகற்றுத்தருவோருக்கு ஒரு கலகலப்பான பயிற்சி\nஇது இந்த நிமிஷத்தின் தேவை.\nஇது இப்ப நமக்குத்தேவை நண்பர்களே.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nதிரு அரங்கண் - சிறப்பு பார்வை\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vidivu.lk/tm.asp?fname=20190308_02", "date_download": "2019-03-23T01:23:00Z", "digest": "sha1:5NWWHHJ7EUNXQXUFCQRQ3TJL5B6EQMJL", "length": 4028, "nlines": 18, "source_domain": "www.vidivu.lk", "title": "முக்கிய செய்திகள் ››", "raw_content": "இளைஞர், யுவதிகளுக்கு சிறந்த எதிர்காலத்தை கட்டியெழுப்புவதிலுள்ள அனைத்து சவால்களையும் வெற்றிகொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் – ஜனாதிபதி\n+ பெரிதாக்க | - சிறிதாக்க | பிரசுரிப்பு | உங்கள் கருத்து\nஜனாதிபதிக்கு ரணவிரு கொடி அணிவிப்பு\nஜனாதிபதிக்கு ரணவிரு கொடி அணிவிப்பு\nபோர் வீரர்கள் நினைவு மாதத்தினை முன்னிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு முதலாவது ரணவிரு கொடியினை அணிவிக்கும் சம்பிரதாயபூர்வ நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் செவ்வாய்க்கிழமையன்று (மார்ச், 05) இடம்பெற்றது.\nநாட்டில் புரையோடிக் காணப்பட்ட பயங்கரவாதத்தினை தோற்கடிப்பதற்கான மனிதாபிமான நடவடிக்கை நிறைவு பெற்று ஒரு தசாப்தம் நிறைவு பெற்றுள்ள நிலையில் ஜனாதிபதியினால் 'படைவீரர்கள் ஞாபகார்த்த வருடம்' அறிவிக்கப்பட்டது.\nமுதலாவது ரணவிரு கொடி ரணவிரு சேவா அதிகாரசபையின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் J.J.P.S.T லியனகே அவர்களினால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு அணிவிக்கப்பட்டது. இந்நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. ருவன் விஜேவர்தன, பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணங்களின் ஆளுநர்கள் மற்றும் முப்படைகளின் தளபதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.\n'ரணவிரு' நினைவு தினம் செவ்வாய் கிழமை (05) தொடங்கி எதிர் வரும் ஜூன் மாதம் 05ம் திகதி வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபாதுகாப்பு துறையின் தலைமை அலுவலகம்\nசெய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது\n© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்\nஉங்கள் எண��ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unavuulagam.in/2011/01/blog-post_27.html", "date_download": "2019-03-23T00:27:30Z", "digest": "sha1:F3XLNMK26PEYTMIJQJ6FDOX3EPDFAEHY", "length": 15382, "nlines": 216, "source_domain": "www.unavuulagam.in", "title": "உணவுஉலகம்: முற்பகல் செய்யின் . . . . . . . . . .", "raw_content": "எனது ஆங்கில பதிவை பார்க்க இங்கே சுட்டுங்கள்\nசெவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.\nமுற்பகல் செய்யின் . . . . . . . . . .\nகிராமங்களிலிருந்து நகரங்கள் நோக்கிய பயணம் யுகங்கள் பலவாய் தொடர்கின்ற கதைதான்.நகர வாழ்க்கையின் அவலங்கள் அறிந்தால், நகர வாழ்க்கை நரகமாகும். பூலோக நரகம் எதுவென்றால்,நகரங்களில் அடித்தட்டு மக்கள் வசிக்கின்ற பகுதியெனலாம்.ஒரு நகரத்தின் பெருமை,மேல்தட்டு மக்கள் வசிக்கின்ற பகுதியில் இருக்கின்ற வழ வழ சாலைகளும்,வழுக்கி விழுந்தால் எதிர்ப்படும் வசதிகளுமல்ல.\nஇருக்கின்ற நீரை, இரக்கமின்றி இரைக்கின்ற மக்கள் - ஒருபுறம்,குடிக்கின்ற நீருக்கே கொள்ளை தூரம் நடக்கின்ற பெண்கள் - மறுபுறம் -யார் சிறந்தவர் நடக்கின்ற தூரத்தில், கிடைக்கின்ற வசதியை,சடைக்கின்ற மக்கள்.எத்தனை வசதிகள் செய்து கொடுத்தாலும்,அத்தனையையும் முறையாகப் பயன்படுத்தும் மக்கள் எத்தனை பேர்\nஓரு ஞாயிற்றுக்கிழமையின் பிற்பகல் பொழுது. வாரம் முழுவதும் பார்த்த வேலைகளின் களைப்புத் தீர, வகையாய் உண்டு- உறங்கியிருந்த நேரம். அரை குறை தூக்கத்தில்ஆழ்ந்திருந்தபொழுதில்,அலுவலகத்தலைவரிடத்திலிருந்து அலைபேசியில் அழைப்பு வந்தது. அரக்கப்பரக்க எழுந்து பேசினால், அவசரமாய் ஒரு குறும்படம் வேண்டும் என்றே அன்புக்கட்டளைஅடுத்தபக்கத்திலிருந்து.(நன்றாய் பணி புரிவதுபோல்) நடிக்கத் தெரியும்,அப்படிநடிப்பவர்களை நன்றாய்ரசித்திடத்தெரியும். இது என்ன புதுசாய்\nயோசிக்க நேரமில்லை,நாளைக்கே வேண்டுமென்றார். நல்ல வேலைகள் செய்வதென்றால்,நால்வர் அணி ஒன்றுண்டு. ஒருவர் பொறியாளர் (திரு.இசக்கிமுத்து), என்னைப்போல் மேலும் இருவர் சுகாதார ஆய்வாளர்கள்(திரு.அரசகுமார்; மற்றும் திரு.சாகுல்ஹமீது). அடுத்த அரை மணி நேரத்தில், கதைக்கான ஸ்கிரிப்ட் ரெடியானது. ஒளிப்பதிவாளர் பணிசெய்ய நண்பர் “மித்ரா” ரவி வந்து சேர்ந்தார். கதை ரெடி,ஸ்கிரிப்ட் ரெடி, கதைக்களத்திற்கு எங்கே போவது\nஅலுவலகத்திற்கு அருகிலிருந்�� விடுதியும், அதில் பணிபுரியும் பையனும் முதல் பகுதியை முடிக்க உதவினர்.\nநாங்கள் சொல்ல வந்த செய்தி படத்தில் ஜொலிக்கிறதா\nதொடரும் இதன் இரண்டாவது பகுதியில், பொறுப்பற்ற மனிதர்களின் செயல்களால் விளைகின்ற இன்னல்கள் காண்போம்.\nLabels: ஒலி ஒளி காட்சிகள்\nஇருக்கின்ற நீரை, இரக்கமின்றி இரைக்கின்ற மக்கள் - ஒருபுறம்,குடிக்கின்ற நீருக்கே கொள்ளை தூரம் நடக்கின்ற பெண்கள் - மறுபுறம் -யார் சிறந்தவர் நடக்கின்ற தூரத்தில், கிடைக்கின்ற வசதியை,சடைக்கின்ற மக்கள்.எத்தனை வசதிகள் செய்து கொடுத்தாலும்,அத்தனையையும் முறையாகப் பயன்படுத்தும் மக்கள் எத்தனை பேர்\n இவற்றுக்கெல்லாம் பதில் சொல்வார் யார்\nகேள்வி கேட்பது எளிது. விடைகள் தேடினாலும் கிடைக்காது. கேள்விகணையை வீசியுள்ளீர்கள். விடியல் வரத்தான் செய்யும், விரைவில். நன்றி, வருகைக்கும், விரைவிற்கும்.\n//தொடரும் இதன் இரண்டாவது பகுதியில், பொறுப்பற்ற மனிதர்களின் செயல்களால் விளைகின்ற இன்னல்கள் காண்போம்.///\nஉங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது, நண்பரே.\nஅன்பிற்கினியவ்ர்களே, இது என் புது முயற்சி. என் தந்தைக்கும் தாய்க்கும் சமர்பிக்கிறேன்.\nஉணவு உலகத்தில், உணவு சம்பந்தமான பயனுள்ள செய்திகள் இடம் பெறும். தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். வாருங்கள்.\nமரக்கானம் உப்பு உற்பத்தி பகுதியில் உணவு பாதுகாப்பு துறை அதிரடி ஆய்வு.போலி முகவரியிட்ட உப்பு பாக்கெட் செய்ய ,விற்பனைக்கு அனுப்ப தடை.\nஅள்ள அள்ள குறையாத ஆக்கிரமிப்புகள்.\nமுற்பகல் செய்யின் . . . . . . . . . .\nபள்ளி செல்லும் பிள்ளைகள் மீதொரு பார்வை.\nமறு சுழற்சிக்கு பயன்படா குவளைகள்.\n) தகவல் -நுகர்வோர் உரிமை.\nமரபணு மாற்றம் கோழியின் உடலுக்கு உரமிடும்.\n) தகவல் - தவறுகள்- தண்டனைகள்\n) தகவல் -நெய்,வனஸ்பதி மற்றும் கோது...\n) தகவல் -குடிநீர் பாக்கெட்கள்.\n) தகவல்- வடை சாப்பிடலாம் வாங்க.\n) தகவல்-எண்ணெய்யில் எத்தனை விஷயங்க...\nஇன்று ஒரு இனிய துவக்கம்.\n)தகவல் - கடுகு- மிளகு\n) தகவல் - குழந்தை உணவு\nபுத்தாண்டில் பூத்த புது செய்தி.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nமனம் நிறைவான ஊர் பய���ம் 8...\nதிரு அரங்கண் - சிறப்பு பார்வை\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/02/11/%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-03-23T00:29:15Z", "digest": "sha1:NPRTW4R73JBFKRRMKIZS5ODDDQBGTHJE", "length": 22747, "nlines": 165, "source_domain": "senthilvayal.com", "title": "ரெய்கி என்றால் என்ன? இதன் மூலம் நோயை குணப்படுத்த முடியுமா? | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\n இதன் மூலம் நோயை குணப்படுத்த முடியுமா\nபரவலாக ரேக்கி மருத்துவம் என்று பேசப்படுவதை அனைவரும் அறிந்து இருப்பர். ரெய்கி என்பது ஜப்பானியர்களின் மிகப்பழமையானதொரு மருத்துவக் கலை. இந்த மகா பிரபஞ்சத்திற்குள்ளே நாம் ஒரு சிறிய் அணுவாக உறைந்து இருக்கிறோம்.\nREI என்றால் பிரபஞ்சம் என்று பொருள். KI என்றால் உயிர்ச்சக்தி என்று பொருள். இந்த பிரபஞ்சம் முழுவதும் பரவி உள்ளது இந்த உயிர்ச்சக்தியே. பஞ்ச என்றால் ஐந்து என்று பொருள்\nதரும். பிரபஞ்சம் என்பது நிலம், நீர், காற்று, தீ, ஆகாயம் என்ற ஐம்பூதங்களைக் குறிக்கும். பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து உடல்களும் ஐம்பூதங்களால். ஆனவை.\n1. நிலம் – உடல், 2. நீர் – இரத்தம், 3. காற்று – உயிர்(பிராணவாயு), 4. நெருப்பு – சூடு (உடலின் மிதமான வெப்பம்), 5. ஆகாயம் – விந்து.\nR – Rinse or clean – தூய்மைப் படுத்துதல்; ரேக்கி கற்றவர்கள், தான் ரேக்கி கலையைப் பயன்படுத்தும் முன்பு தன் உடல், மனம் ஆகிய இரு கருவிகளையும் சுத்தப்படுத்திக் கொள்வது மட்டுமன்றி நோயாளியும் இதே ஒத்த நிலையில் இருக்கச் செய்வது ஆகும்.\nE – Energize or Activate – சக்தியூட்டுதல்: உலகில் உள்ள ஒவ்வொரு தனிமத்துள்ளும் மகத்தான பல சக்திகள் அமைந்துள்ளன. இந்த சக்திகளுக்கெல்லாம் ஆதார சக்திதான் ப்ரபஞ்சப் ப்ரணவ உயிர்ச்சக்தி. இந்தச் சக்தி இல்லையேல் உயிர்கள் இயங்க முடியாது. அப்படிப்பட்ட உயிர்ச்சக்தியைப் பிரபஞ்சத்தில் இருந்து பெற்று, அதை மற்றவர்கள் மீது செலுத்தும் அருட்பணியே சக்தியூட்டல் என்பதாம்.\nI – Immunize or Stabilize – தடைக்காப்பளித்து நலப்படுத்துதல்: ப்ரபஞ்சத்தில் இருந்தே சக்தியை எடுத்து நோய் எதிப்பாற்றலைப் பெருக்குதலாம்.\nK – Knit or Unite- இணைத்தல்: எதிர்ப்பாற்றலை உருவாக்கிய பின் நோயைக் கண்டறிந்து நோயையும் அதற்குத் தேவையான ப்ரபஞ்ச சக்தியையும் இணைத்தல்.\nI – Insulate or protect – கவசமளித்தல்: பிணியின் தீவிரத்தைக் குறைத்தல் அதாவது நோயைக் குணப்படுத்துதல் (Healing). இவை ஒவ்வொன்றுக்கும் குறியீடுகள் உள்ளன. அவற்றை வரைந்து அதற்கான உச்சரிக்கும் சொற்களும் உள்ளன. இந்தக் குறியீடுகளும் மந்திரச் சொற்களும் சுமார் 147 உள்ளன.\nPosted in: உபயோகமான தகவல்கள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\n – எடப்பாடியை அலறவிட்ட சீனியர்கள்\nபணம் இருந்தால் மட்டும் தொகுதிப் பக்கம் வாருங்கள்’ – திருமாவுக்குத் தடைபோட்ட பன்னீர்செல்வம்\nஆரூண் அனுப்பிய இ-மெயில்…குஷ்புக்கு ஜாக்பாட்” – காங்கிரஸ் கட்சியில் இழுபறி” – காங்கிரஸ் கட்சியில் இழுபறி\nகிரைய பத்திரம் பதியும் போது கவனிக்க வேண்டிய 16 விஷயங்கள்\nதேர்தல் களத்தில் திருப்பம்.. அதிமுக கூட்டணிக்கு ஜெ.தீபா திடீர் ஆதரவு.. காரணம் இதுதான்\nகாலையில எழுந்திருச்சதும் உள்ளங்கையைப் பார்க்க சொல்வதற்கு காரணம் என்ன தெரியுமா\nஇந்த இடத்துல ஏதாவது ஒரு இடத்துலயாவது உங்களுக்கு மச்சம் இருக்கா அப்படி இருந்தா உங்க வாழ்க்கை காலி…\nடிடிவி தினகரன் பக்கா பிளான்.. தேனியில் களமிறங்குகிறார் தங்க தமிழ்ச்செல்வன்.. ஓ.பி.எஸ் மகனுக்கு செக்\nஎடை குறைப்பு ஏ டு இஸட்: எடை குறைக்க வேண்டுமா\nதம்பி பணம் இன்னும் வரலை – மதுரை மல்லுக்கட்டு – எங்கே என் வேட்பாளர்\nகல்லா’வைத் திறக்க மறுக்கும் அமைச்சர்கள்… அதிர்ச்சியில் அ.தி.மு.க வேட்பாளர்கள்\nஅய்யா காசு கொடுங்க.. பிரச்சாரம் பண்ணனும்.. தொழிலதிபர்களை மொய்க்கும் வேட்பாளர்கள்\n208 பொருட்களுக்கான செலவு பட்டியலை வெளியிட்டது தேர்தல் ஆணையம்\nபொடுகை உடனடியாக போக்கி, முடி உதிர்வை தடுக்க நெய்யுடன் இதை கலந்து தடவுங்க\nசுப நாளில் நம் வீட்டு வாசலில் ஏன் மாமர இலைகளை மட்டும் கட்டுகிறோம் என்பது தெரியுமா\n வாட்ஸப்பில் வருகிறது அசத்தலான ஐந்து புது வசதிகள்\nசம்மர் ஸ்பெஷல் – வெயிலை சமாளிப்பது எப்படி \nசமையல் அறையில் ஒளிந்துள்ள கொசு, ஈ போன்ற பல பூச்சிகளை உடனே ஒழிக்க 9 வழிகள் இதோ…\nகம்யூனிஸ்டுகளை கதறக்கதற உரித்தெடுக்கும் அ.தி.மு.க… நான்கில் மூணு ரிட்டயர்டு கேஸு எங்களை பேச உனக்கென்ன தகுதி இருக்கு\nகெட்ட கொழுப்பை குறைக்க இதை செய்யுங்க…\nஒத்த தொகுதியும் இல்லாமல் வை��ோவை மொத்தமாக ஆஃப் செய்த ராகுல்.. காரணம் அரசர்\nகணவன்-மனைவிக்கு இடையே நெருக்கம்’ குறைய காரணம் அவர்கள் படுக்கையறையில் செய்யும் இந்த தவறுகள்தான்..\nலோக்சபா தேர்தல்.. அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் உத்தேச பட்டியல் இதுதான்\nதிமுக கூட்டணி Vs அதிமுக கூட்டணி.. எங்கெங்கு நேரடி போட்டி.. விவரங்கள் இதோ\nதலித்துகளின் மனதை மொத்தமாக அள்ளிய அதிமுக.. 5 தனி தொகுதிகளில் போட்டி.. திமுகவுக்கு நெருக்கடி\nபொய் வலி… நிஜ சிகிச்சை\nமாதம் ரூ. 1 லட்சம் பென்ஷன் வாங்க எதில் முதலீடு செய்ய வேண்டும்\nதமிழ்நாட்டின் பணக்காரக் கட்சியான தி.மு.க’ – அ.தி.மு.க-வுக்கு என்ன இடம்\nஅடுத்தடுத்து விஜயகாந்த் வீட்டுக்கு படையெடுக்கும் விஐபிகள்.. விஷயம் சிக்கல்தான்\nகோடை வெப்பத்தை சமாளிப்பது எப்படி\n7 தொகுதிகளில் 5 குடும்பத்திற்கா ராமதாஸின் முடிவால் அதிர்ச்சியில் தொண்டர்கள்…\nவேலூரில் மகனை வெற்றிபெற வைக்க துரைமுருகன் வியூகம்… அதிருப்தியில் நிர்வாகிகள்..\nராகுல் காந்தி வருகை… ‘அப்செட்’ காங்கிரஸ் தலைவர்கள்\nஎலெக்‌ஷன் என்கவுன்டர்: ‘எடப்பாடி’யை மிரட்டும் ‘பொள்ளாச்சி’\nஎந்த ஒரு விஷயத்தையும் பிளான் பண்ணிப் பண்ணணும்\nவரிசைகட்டும் வாரிசுகள், வாள்வீசும் தொண்டர்கள் – கழகங்களில் கலகக் குரல்\n… இதோ இந்த 7-ல ஏதாவது ஒன்னு வெச்சு சூப்பரா ஷேவ் பண்ணலாம்\n தி.மு.க., – அ.தி.மு.க.,வில் உருவானது புது வியூகம்\nலாப உச்சவரம்பை குறைத்ததால் 390 புற்றுநோய் மருந்துகளின் விலை 87 சதவீதம் வரை சரிவு\nகாங்கிரசில் கேட்குது குமுறல் சத்தம்\nதொகுதிகள் ஒதுக்குவதில் இழுபறி நீடிப்பு : அதிமுக கூட்டணியில் குடுமிப்பிடி சண்டை\nதிமுக கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் எவை\nவெளிநாடு வாழ் இந்தியர்கள் தேர்தலில் வாக்களிப்பது எப்படி \nகணவரின் ஆயுள் அதிகரிக்கும் காரடையான் நோன்பு – பங்குனி 1ல் பூஜை செய்ய நல்ல நேரம்\nஎனக்கு ஒரு சீட்.. செலவு என் பொறுப்பு.. டீல் பேசிய தொழிலதிபர்.. \\டீப்\\” யோசனையில் திருமாவளவன்\nநீதித் துறையில் ஒரு புரட்சி… eCourts செயலி பற்றித் தெரியுமா\nஅதிமுக கூட்டணிக் கட்சிகளின் தொகுதிகள் இவைதானா.. தலைவர்கள் தீவிர ஆலோசனை.. \nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிகரிக்குமா அன்னாசி பழம்…\n« ஜன மார்ச் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2018/bajaj-pulsar-modified-kawasaki-ninja-h2-014309.html", "date_download": "2019-03-23T00:09:53Z", "digest": "sha1:XTWSTT4MEVWC2QHLBOZZBU4FL333TIRC", "length": 18811, "nlines": 395, "source_domain": "tamil.drivespark.com", "title": "கவஸாகி நின்ஜா ஹெச்2 ஹைப்பர்பைக் தோற்றத்திற்கு மாற்றப்பட்ட பல்சர் ஆர்.எஸ் 200 மோட்டார் சைக்கிள்..!! - Tamil DriveSpark", "raw_content": "\nபிச்சைக்காரர்கள் போல் மாறுவேடம் அணியும் போலீசார்...\nஅத்வானி இடத்தில் அமித்ஷா.. முடிவுக்கு வந்த அரசியல் சகாப்தம்\nமகன் பிறந்தநாளுக்காக பிரம்மாண்டம்... தந்தை வழங்கிய பரிசின் விலை தெரிந்தால் மலைத்து போய் விடுவீர்கள்\nஎனக்கு நடந்தது என் குழந்தைக்கு நடக்கவே கூடாது: சமந்தா\nஆணுறை வாங்கும்போது உங்களுக்குப் பொருந்துகிற சைஸை எப்படி பார்த்து வாங்கணும் தெரியுமா\nமலிவுவிலை இண்டர்நெட் ஜியோ-ஜிகா பைபர் துவக்கம்.\nசிறப்பு ஒலிம்பிக்கில் போட்டுத் தாக்கிய இந்திய வீரர்கள்.. பதக்க வேட்டை நடத்தி சாதனை\nஇந்தியா மீது இன்னொரு தாக்குதல் என்றால் காலி தான்..\nஹோலி பண்டிகை இந்தியாவிலேயே எங்கே மிகக் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது என்று தெரியுமா\nகவஸாகி நின்ஜா ஹெச்2 ஹைப்பர்பைக் தோற்றத்திற்கு மாற்றப்பட்ட பல்சர் ஆர்.எஸ் 200 மோட்டார் சைக்கிள்..\nஇன்றைய இளைய தலைமுறையினர் விரும்பும் பிரபல பைக்குகளில் ஒன்று பஜாஜ் பல்சர் ஆர்.எஸ் 200. ரூ. 2 லட்சம் பட்ஜெட்டுக்குள் பைக் வாங்க விரும்புபவர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாக இருந்து வருகிறது.\nசமீபத்தில் ஃபேஸ்புக் பக்கம் ஒன்றில் பதிவிடப்பட்ட ஒரு பைக்கின் புகைப்படம் வைரலை கிளப்பியுள்ளது. அதற்கான காரணங்கள் மிகவும் சுவாரஸ்யத்தை கூட்டியுள்ளன.\nகீழே புகைப்படத்திலிருக்கும் பைக் உங்களுக்கு கவாஸாகியின் நின்ஜா ஹெச்2 சூப்பர்பைக் போல தெரியலாம். ஆனால் இது உண்மையிலே அந்த பைக் கிடையாது.\nஅப்படியே நின்ஜா ஹெச்2 பைக்கின் காப்பி-கேட்டாக தோன்றும் இந்த பைக் பல்சர் ஆர்.எஸ் 200. நின்ஜா ஹெச்2 போல இது மாடிஃபிகேஷன் செய்யப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் விற்பனையாகும் என்ட்ரி லெவல் பர்ஃபாமென்ஸ் மோட்டார் சைக்கிள்களில் பஜாஜ் பல்சர் ஆர்.எஸ் 200 சரியாக கல்லா கட்டும் பைக்காக உள்ளது.\nடாமினோர் 400 பைக் வெளியான போதிலும் பல்சர் ஆர்.எஸ் 200 பர்ஃபாமென்ஸ் பைக் செக்மென்டில் நின்று விளையாடி வருகிறது.\nபுதிய நிற தேர்வு, புத்துணர்ச்சி அளிக்கும் கிராஃபிக்ஸ் வேலைபாட்டில் நின்ஜா ஹெச்2 பைக் கலக்குகிறது. வியட்நாமை சேர்ந்த லீயட் மோட்டோ என்ற நிறுவனம் இதை உருவாக்கியுள்ளது.\nஇந்த பைக்கின் முன்பக்கத்தில் உயரமான வின்ட்ஷீல்டு, ஹெச்-2 முகப்பு விளக்கு மற்றும் கார்பன் ஃப்பைபர் ஏக்சென்ட் பெற்ற கூர்மையான எட்ஜ் என அப்படியே ஹெச்2 ஹைப்பர் பைக்கை நினைவுப்படுத்துகிறது.\nகருப்பு மற்றும் சில்வர் என இருவேறு வண்ணப்பூச்சுகளை பெற்றுள்ள இந்த பைக், கிளிப்-ஆன் ஹேண்டில்பார், யுஎஸ்டி டெலஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் அக்ராபோவிக் எக்ஸாஸ்ட் சிஸ்டத்தை பெற்றுள்ளது.\nஇதுதவிர கவாஸாகி நின்ஜா ஹெச்2 பைக்கில் இருக்கக்கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் பேனல் மற்றும் ஸ்விட்ச்கியர் தேவைகள் இந்த பைக்கில் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.\nஇந்த பைக்கின் பக்கவாட்டு பகுதியில் நின்ஜா ஹெச்2 மாடலில் இருக்கும் பச்சை நிறத்திலான ஃபாக்ஸ்-ட்ரெல்லிஸ் ஃபிரேம் இதிலும் உள்ளது. அதேபோல குறைந்த விலை சந்தையில் கிடைக்கும் அக்ராபோவிக் எக்ஸாஸ்ட் பம்ப் பொருத்தப்பட்டுள்ளது.\nநின்ஜா ஹெச்2 ஹைப்பர்பைக் தோற்றத்தை பெற்றிருந்தாலும், இந்த பல்சர் ஆர்.எஸ் 200 மாடலின் சில பக்கவாட்டு அமைப்புகள் மற்றும் அலாய் சக்கரங்களில் மாடிஃபிகேஷன் எதுவுமில்லை.\nநின்ஜா ஹெச்2 பைக்கின் தோற்றத்தை பெரும்பாலும் நம் கண் முன் நிறுத்தும் இந்த மாடிஃபிகேஷன் பைக்கிற்கு அதை தயாரித்த லியட் மோட்டோ பல்சர் ஆர்.எஸ்2 என்று பெயரிட்டுள்ளது.\nமுன்பக்கம் மற்றும் பைக்கின் பக்கவாட்டில் மாடிஃபிகேஷன் திருத்தமாக மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், இந்த பல்சர் ஆர்.எஸ் 200 பைக்கின் பின்பகுதி அவ்வளவாக கவாஸாகி நின்ஜா ஹெச்2 பைக் போல இல்லை.\nபஜாஜ் பல்சர் ஆர்.எஸ் 200 பைக்கின் இந்த மாடிஃபிகேஷன் தோற்றம் பெரியளவில் கவர்ந்துள்ளது. இணையதளங்களில் வெளியாகியுள்ள இந்த புகைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #பைக் மாடிஃபிகேஷன் #bike modification\nயமஹா நிறுவனத்தை கழுவி ஊற்றும் ரசிகர்கள்... காரணம் என்னவென்று தெரிந்தால் நீங்களும் கோவப்படுவீர்கள்...\nமுழு சார்ஜில் 400 கிமீ செல்லும் புதிய டெஸ்லா எஸ்யூவி கார் அறிமுகம்\nஉலகை அசத்தப்போகும் டொயோட்டாவின் புதிய கார் இதுதான்... மார்க்கெட்டில் கெத்தாக களமிறங்குகிறது...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/05/16/more.html", "date_download": "2019-03-23T01:10:27Z", "digest": "sha1:FVM7DDNTLWW7A52GUFJBENMKTE5LUQFS", "length": 16870, "nlines": 217, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | More soldiers for Sierra Leone - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாலியானது சூலூர் தொகுதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n7 hrs ago எடப்பாடி அரசின் ஆயுள் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது.. திருமாவளவன் பேட்டி\n8 hrs ago எச்ஐவியால் பாதிக்கப்பட்ட சாத்தூர் பெண், வரும் திங்களன்று ஆஜராக வேண்டும்… மதுரை ஹைகோர்ட் உத்தரவு\n8 hrs ago சிறப்பாக செயல்படும் முதல்வர்கள்.. சந்திரசேகர ராவ் பர்ஸ்ட், பழனிசாமி லாஸ்ட்\n9 hrs ago நாளைக்கு பாருங்க… யாரு.. எங்கேன்னு சொல்லிடுவோம்… வேட்பாளர் பட்டியல் குறித்து கே.எஸ். அழகிரி பேட்டி\nLifestyle பங்குனி உத்திரத்துக்கு பிறகு எந்தெந்த ராசிக்கு எந்தெந்த கிரகங்கள் பக்கபலமா இருக்கும்\nMovies கன்னடத்தில் ரீமேக் செய்யப்படும் பரியேறும் பெருமாள்: ஹீரோ யார் தெரியுமோ\nAutomobiles இந்தியா-அமெரிக்கா நிறுவனங்கள் கைகோர்ப்பு... மார்க்கெட்டில் தூள் கிளப்ப போகும் புதிய கார் இதுதான்...\nFinance வேட்புமனு தாக்கலின் போது 500 ரூபாய் பணம் இல்லாத வேட்பாளர்..\nSports பும்ரா.. நீங்க இப்படி மரியாதை இல்லாம நடந்துக்கலாமா சின்ன விஷயத்தை ஊதிப் பெரிதாக்கும் நெட்டிசன்கள்\nTravel சல்ஸா அழகிய சுற்றுலாவுக்கு செல்வோமா\nEducation நீங்க இந்த ராசிக்காரரா அப்ப இத மட்டும் படிங்க, நீங்கதான் டாப்பு.\nTechnology ஏகே 47 உடன் கூடிய பறக்கும் ட்ரோனை தயாரிக்கும் ரஷ்யா\nசியரா லியோனுக்கு கூடுதல் இந்தியப் படைகள்\nசியரா லியோன் நாட்டில் தீவிரவாதிகளை அடக்கும் பணியில் அமர்த்தப்பட்டுள்ள இந்திய அமைதி காக்கும் படையில் மேலும் கூடுதல் வீரர்கள்அனுப்பட்டுள்ளனர்.\nகிரெனடியர் பிரிவைச் சேர்ந்த படையினர் மற்றும் சிறப்புப் பயிற்சி பெற்ற கமாண்டோக்கள் இந்தக் கூடுதல் படையில் இடம் பெற்றுள்ளனர்.திங்கள்கிழமை இந்தப் படையினர் சியரா லியோனுக்குப் புறப்பட்டுச் சென்றனர். தீவிரவாதிகள் பிடியில் 25 இந்தியப் படையினர் இன்னும் சிக்கியுள்ளதுகுறிப்பிடத்தக்கது.\nஅடுத்த ஐந்து நாட்களில் 1500 இந்தியத் துருப்புகள் சியரா லியோன் செல்லவுள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு விமானங்களில் இந்தியப் படையினர்சியரா லியோன் செல்கின்றனர். ஏற்கனவே, இந்திய ராணுவத்தின் கூர்க்கா பிரிவைச் சேர்ந்த 1612 வீரர்கள் சியரா லியோனில் உள்ளனர்.\nதற்போது செல்லும் கிரேனடியர்கள் பிரிவில் 800 வீரர்கள் உள்ளனர். இவர்கள் தவிர 130 கமாண்டோக்களும் செல்கின்றனர்.\nதலைநகர் ஃப்ரீடவுன் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இவர்கள் நிறுத்தப்படுவார்கள். அங்குள்ள இங்கிலாந்துப் படையினருடன் இணைந்து இவர்கள் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுவர்.\nகடந்த ஆண்டு கார்கில் போரில் சிறப்பாக செயல்பட்டவர்கள் கிரெனடியர் பிரிவு என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக அடுத்த மாதம்தான் இவர்கள்சியரா லியோன் செல்வதாக இருந்தது. ஆனால் தற்போது அங்கு நிலைமை மிகவும் மோசமடைந்திருப்பதால் முன்னதாகவே இந்தியப் படையினர்அனுப்பப்பட்டுள்ளனர்.\n139 பினைக் கைதிகள் விடுவிப்பு:\nஇதற்கிடையே, தாங்கள் பிடித்து வைத்திருந்த 139 பினைக் கைதிகளை தீவிரவாதிகள் திங்கள்கிழமை விடுவித்தனர். இவர்கள் அனைவரும் சர்வதேசராணுவப் படையினர்.\nவிடுவிக்கப்பட்ட அனைவரும் லைபீரியாவுக்கு அனுப்பப்பட்டனர். இன்னும் 347 வீரர்கள் தீவிரவாதிகளின் பிடியில் உள்ளனர்.\nதீவிரவாதிகள் அமைப்புடன் நல்ல உறவு வைத்துள்ள லைபீரிய அதிபர் சார்லஸ் டெய்லரின் முயற்சியினால் இவர்கள் விடுவிக்கப்பட்டனர். டெய்லர் கூறுகையில்,தீவிரவாதிகள் வசம் உள்ள மற்ற வீரர்களும் விரைவில் விடுவிக்கப்படுவர் என்று நம்பிக்கை தெரிவித்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஜெனிவாவில் வைகோ மீது சிங்களர்கள் தாக்குதல் முயற்சி- சென்னை இலங்கை தூதரகம் முன்பு மதிமுக ஆர்ப்பாட்டம்\nஇலங்கை விவகாரத்தில் இந்தியாவுக்கு பொறுப்பு வேண்டும்: அன்புமணி ராமதாஸ்\nஐ.நா.சபையில் இஸ்ரேலை கைவிட்டது அமெரிக்கா.. பாலஸ்தீன ஆதரவு தீர்மானம் நிறைவேறியது\nஐ.நா. புதிய பொதுச்செயலாளராக போர்ச்சுகல் முன்னாள் பிரதமர் அந்தோனியோ குத்தேரஸ் பதவியேற்பு\nஐ.நா. புதிய பொதுச் செயலாளராக அன்டோனியா கட்டரஸ் நியமனம்\nஉலக 'நாட்டாமை' ஐ.நா.வுக்கு 70வது பிறந்த நாள் உலகமே நீல வண்ணமாக மாறப்போகிறது\nஇலங்கை மீதான போர்க்குற்றம்: ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலின் 'கடுமையான' அறிக்கை நாளை தாக்கல்\nபஞ்சாயத்து கலையலாம்.. ஐ.நா. பொதுச்செயலாளரே சொல்லிட்டாரு யோகாசனம் நல்லதாம்\nஐ.நா.வுக்கான அமெரிக்க பிரதிநிதியாக சமந்தா பவர் பதவி ஏற்பு\nபணக்கார நாடுகளை பின்னுக்குத் தள்ளி முன்னேறும் இந்தியா- சீனா: ஐ.நா. தகவல்\nடெல்லி மாணவி மரணத்துக்கு பான்கீ மூன் இரங்கல்\nஇலங்கையில் இனப் படுகொலையை தடுக்க ஐ.நா. தவறிவிட்டது: சார்லஸ் பெட்ரி விசாரணை குழு குற்றச்சாட்டு\nஇலங்கையில் மனித உரிமைக்குழு- ஐ.நா யோசனையை நிராகரித்தார் ராஜபக்சே\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.farmfreshhandpicked.com/ajax/index/options/product_id/300/", "date_download": "2019-03-23T00:22:18Z", "digest": "sha1:GB4TRKHOPAAEFLG3T6U67KZYN7OGL7ZW", "length": 1982, "nlines": 15, "source_domain": "www.farmfreshhandpicked.com", "title": "Farm Fresh Handpicked Ballon Vines-Destem", "raw_content": "\nமருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது\nமுடக்கத்தான் கீரை, மருத்துவ குணங்கள் நிறைந்த, ஒரு அரிய‌ கீரையாகும். தமிழ்நாட்டு கிராமங்களில் இது படர்ந்து கிடக்கும்.\nஇதை தொடர்ந்து உண்டு வந்தால், முடக்கு வாதம், நரம்பு தளர்ச்சி போன்ற வியாதிகள் நம்மை அண்டாது.\nகுறைந்தது மாதம் இரு முறையாவது, உணவில் சேர்த்துக் கொண்டால், மூட்டு வலியிலிருந்து நிச்சயமாக நிவாரணம் கிடைக்கும்.\nகை, கால்கள் முடங்கிப் போய்விடாமல், இந்தக் கீரை தடுப்பதால், இதற்கு முடக்கு + அற்றான் என்றக் காரணப் பெயர் வந்தது.\nஇந்த‌ கீரையில் தோசை செய்வ‌து வ‌ழ‌க்க‌ம். துவைய‌லும் செய்ய‌லாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devakanthan.blogspot.com/2010/12/blog-post.html", "date_download": "2019-03-23T00:58:26Z", "digest": "sha1:LREY7UJQSHI6GIBOWYM7EUALNWZUN3KD", "length": 24029, "nlines": 188, "source_domain": "devakanthan.blogspot.com", "title": "kathaakaalam: தேவகாந்தன் பக்கம் 1", "raw_content": "\n‘கலாபன் கதை’ கடந்த ஆவணி இதழோடு நிறைவுற்ற பின்னால் ‘தாய்வீடு’ வாசகர்களைச் சந்திக்க நான் தயாராவதற்கு இரண்டு மாதங்கள் எடுத்திருக்கின்றன.\nசென்ற மூன்று ஆண்டுகளுக்குச் சற்று அதிகமாகவே ‘தாய்வீ’ட்டில் நான் தொடர்ந்து எழுதி வந்திருப்பினும், ‘கலாபன் கதை’ எழுதிய பதின்னான்கு மாதங்களும் வித்தியாசமானவை. நேரிலும், தொலைபேசியிலுமாய் வாசகர்கள் தெரிவித்த பாராட்டுக்கள் என்னை சிலிர்க்க வைத்தன.\nதமிழ் வாசகப் பரப்பில் இவ்வாறான படைப்பின் திறம் குறித்த வெளிப்பாடுகள் அரிதானவை என்பதை நானறிவேன். நிர்விகற்பனாய் படைப்பெழுச்சி மிகும் தருணங்களில் எழுதிய பின்னர், படைப்பு எனக்கே திருப்தி தருகிற அளவில் பத்திரிகைக்கு அனுப்பிவி��்டு, அடுத்த படைப்பை எண்ணியிருப்பதே என் இயல்பு.\nஆனால் ‘கலாபன் கதை’ வெளிவரத் தொடங்கிய மாதத்திலிருந்து வாசகர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் என்னை ஒரு சலன நிலைக்கு ஆளாக்கியிருந்தன.\nஇன்னுமின்னும் சிறப்பான தொடராக அது வரவேண்டுமென்று மனதாரவே நான் அக்கறைப்பட்டேன்.\nவிலைமாதர் குறித்து நான் எழுதநேர்ந்த சந்தர்ப்பத்தில், தொலைபேசியில் தொடர்புகொண்ட ஒரு பெண், அவர்கள் குறித்து நான் கௌரவமாக எழுதவில்லையென்று குறைப்பட்டார். விலைமாதர், குற்றவாளிகள், மனநிலை பிறழ்ந்தோர் ஆகியோர் மீதெல்லாம் எனக்கு மிகுந்த கரிசனம் உண்டு என்றும், அவர்களை அவ்வாறு ஆக்கிய சமூகத்தின் மீதுதான் என் கோபமென்றும் அவருக்கு விளக்க நான் அதிகமாகவே பிரயாசையெடுக்க நேர்ந்தது. அது ஒரு மகிழ்ச்சியான தருணம். இதேபோல் பல்வேறு நேரடி, தொலைபேசிப் பாராட்டுதல்களுக்கும் காரணமாயமைந்த ‘தாய்வீடு’ பத்திரிகைக்கு என் நன்றிகளை இவ்வேளை நான் தெரிவித்தே ஆகவேண்டும்.\nஇந்தச் சந்தர்ப்பத்தில், வெகுஜனப் பரப்பை நோக்கி என் எழுத்துக்கள் நகர்கின்றனவா என்றொரு கேள்வியும் என்னுள் எழவே செய்தது. சுவாரஸ்யத்துக்காக எழுத்தை மலினப்படுத்தும் வகையில் என்றும் என் பேனா (இப்பொழுது கணினி) எழுதியதில்லை. அதற்கெதிரான சிறுபத்திரிகை இயக்கத்துள்ளிருந்து வளர்ந்தவன் நான். இன்றும் கூடுதலான தொடர்புகளோடு இருப்பவன். ஆயினும் வெகுவான ஜனப் பரப்பை ஈர்க்கின்ற படைப்பு மலினமானதாக இருக்கவேண்டியதில்லை, அது படைப்பின் வலிமையால் நேர்ந்ததாகக்கூட இருக்கலாம் என பின்னர் நான் தெளிவுகொண்டேன்.\nஆரம்பத்தில் ‘கலாபன் கதை’போன்ற ஒரு முழுக் கதையளவாகும் படைப்பைத் தருவதே என் எண்ணமாகவிருந்தது. ஆனால் மனத்தில் முட்டிமோதும் கருத்துக்கள் உங்களை வந்தடைந்தாகவேண்டும் என்ற எண்ணத்தில் இவ்வாறான பக்க எழுத்தை ஆரம்பித்திருக்கிறேன். எவ்வளவு மாதங்கள் செல்லக்கூடுமோ ஆனாலும் தகுந்த ஒரு சமயத்தில் தொடர் நாவலோடு உங்களைச் சந்திப்பேன்.\nஇதில் எடுத்துரைக்கப்பட இருப்பவை காரசாரமானவையாக இல்லாவிட்டாலும், சாரமான விஷயங்களாக இருக்குமென்று உறுதியாக என்னால் சொல்ல முடியும். நம் உயிர் பிடித்து உலுப்பும் எத்தனையோ பிரச்சினைகள் கண்ணெதிரில் உலவிக்கொண்டிருக்கின்றன. அவற்றின் உண்மை முகம் தெரிந்தாகவேண்டும் எமக்கு.\nஅடுத்த ஆண்டு தை மாதத்தில் இலங்கைத் தலைநகர் கொழும்பில் நடைபெறவிருக்கிறது உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடு. ஒரு அலையாக எழுந்த அதுபற்றிய வாதப்பிரதிவாதங்கள் ஓரளவு இப்பொழுது அடங்கியிருப்பதாகச் சொல்லலாம். இதுபற்றிய எனது கருத்தினை வேறுநாடுகளில் இருக்கும் தமிழ் எழுத்தாள நண்பர் சிலர் என்னிடம் கேட்டிருந்தனர். நானும் மறைக்காமல் எனது கருத்தைக் கூறியிருந்தேன். அதை அவர்கள் விரும்பவில்லையெனத் தெரிகிறது. அதற்கு நானென்ன செய்யட்டும்\nஓரளவு அடங்கியுள்ள இப் பிரச்சினை மார்கழி அல்லது தை மாதமளவில், அதாவது மாநாடு தொடங்குகிற காலமளவில், இன்னும் கூடுதலான உக்கிரம் பெறவே வாய்ப்பிருக்கிறது. லும்பினி இணைய தளத்தில் ஷோபா சக்தியினால் செய்யப்பட்ட லெ.முருகபூபதியின் நேர்காணல், மாநாடு கொழும்பில் நடத்தப்படுவதை எதிர்ப்போரின் மனநிலையை ஒட்டுமொத்தமாக மாற்றியிருக்க வேண்டும். அவ்வளவு தெளிவுபூர்வமான நேர்காணல் அது. ஆனால் அதில் சம்பந்தப்பட்டவர்களின் குணவியல்புகளை வைத்துப் பார்க்கையில், அவ்வாறு நம்ப ஏது எதுவுமில்லை.\nராஜபக்ஷ அரசாங்கத்தை எதிர்த்து ஒரு கேள்வி கேட்க முடியுமா, போரினால் பாதிக்கப்பட்ட ஜனங்களின் பகுதிக்குச் சென்று பார்வையிட முடியுமா என்று உப்புச் சப்பற்ற கேள்விகள் மாநாட்டை எதிர்ப்போரினால் கேட்கப்பட்டிருந்தன. இனவெறி பிடித்த ராஜபக்ஷ அரசாங்கம், அதைத் தன் கடந்த கால போர்க் குற்றச் செயல்களினை மறக்கடித்து, விடுதலைப் புலிகள் தவிர்ந்த மற்றைய தமிழ் வெகுஜனங்களின்மீது தனக்கு எந்தவிதமான மாறுபாடுமில்லையென்பதை சர்வதேச சமூகத்தின் முன்னால் காட்டிக்கொள்ள இதை ஒரு சந்தர்ப்பமாகப் பாவித்துக்கொள்ளும் என்பது உண்மைதான்.\nமுள்ளிவாய்க்காலில் அத்தனை கொடுமைகள் தமிழ் மக்கள்மீது புரியப்பட்ட பின்னரும் அதைத் தடுக்க ஒரு புல்லைக்கூடக் கிள்ளிப்போடாத தமிழக முதல்வர் கருணாநிதியை உலகத் தலைவர், செம்மொழியாம் தமிழை வளர்க்க அவதாரமெடுத்தவர் என்றெல்லாம் புகழாரங்கள் சூட்டியதுபோன்று துதிபாட யாரும் அழைக்கப்பட்டிருக்கவில்லை. செம்மொழி மாநாட்டில் புகழ்பாட முந்தி நின்றவர்களே உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டில் ஒதுங்கிக்கொண்டது துர்ப்பாக்கியமானது.\nஉலகத் தமிழர் மாநாடு முள்ளிவாய்க்கால் பிரச்சினைகளுக்கான கண்டன மாநாடாகக் கூட்டப்படவில்லை என்பதை நாம் ஞாபகத்தில் கொள்ளவேண்டும். இந்தப் பின்னணியில் வைத்துப் பார்த்தால் பல விஷயங்கள் தாமாகப் புரிந்து போய்விடக் கூடியவை.\nசெல்பவர்கள் எழுத்தாளர்கள். தமது படைப்பையோ, கருத்துச் சார்ந்த படைப்பையோ, அது குறித்த வளர்ச்சி மாற்றம் பற்றிய கருத்துக்களையோ மட்டுமே முன்னிலைப்படுத்த வேண்டியவர்கள். அவர்கள் ராஜபக்ஷ அரசுக்கெதிராக இதுவரை முன்மொழியாத எந்தக் கருத்தை மாநாட்டில் முன்வைத்துவிடப் போகிறார்கள்\nமுள்ளிவாய்க்கால் சம்பவங்கள் என் சரீரமும், மனமும் சேர்ந்து பதறிய கொடுமையானது. எனினும் சரியாக முன்னெடுக்கப்பட்டு தவறாக நடத்தப்பட்ட போர் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது என்பது மறுக்கமுடியாத உண்மை. நாம் ஒரு யுத்தத்தை இழந்திருக்கிறோம். அவ்வளவுதான். ஆனாலும் இலங்கைத் தேசம் இன்னமும் எனது மண் என்ற மனோவுணர்வே இன்றும் என்னுள்ளிருந்து ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கிறது. சுவரிருந்தால்தான் சித்திரம் வரையலாம் என்ற ஆரம்ப வகுப்புகளின் பாடம் என் மனத்தில் இன்னுமிருந்து அசைவு கொடுத்துக்கொண்டே இருக்கிறது.\nகடந்த ஆண்டு நிகழ்ந்த யுத்த முடிவுக்குப் பின் இன்றுவரை இரண்டு லட்சம் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் இலங்கை சென்று வந்திருக்கிறார்கள் என ஒரு கணிப்பீடு தெரிவிக்கிறது. அந்த இரண்டு லட்சம் பேரும், யுத்தம் நடந்த பூமி எவ்வாறு இருக்கிறது என்று விடுப்புப் பார்க்கப் போனார்களென யாராவது சொல்ல முடியுமா\nசொந்த மண்ணின் ஈர்ப்பு அது. மண்ணோடு மனிதர்களுக்கு உண்டாகும் பந்தத்தின் விசை. இதை விளங்கிக் கொண்டால் கொழும்பில் மாநாடு நடைபெறுவதையும் இந்தத் தளத்தில் வைத்தே புரிந்துகொள்ள முடியும். ஒரு சர்வ தேச மாநாட்டினை கொழும்பில் நடத்துவதென்பது அந்த மண்ணில் எதை நடாத்துவதுக்கும் எமக்குள்ள உரிமையின் வெளிப்பாடு. இந்த உரிமையை எந்தச் சிங்கள பேரினவாத அரசுக்காகவும் எம்மால் விட்டுக்கொடுத்துவிட முடியாது.\nஎவ்வளவு கொடுமையான, சர்வாதிகாரமான ஆட்சி அங்கே நடைபெற்றுக்கொண்டிருந்தாலும், அது எனது மண். எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்த மண். நான் பிறந்து வளர்ந்து ஓடியாடி விளையாடித் திரிந்த பூமி. எண்ணும் எழுத்தும் கற்றுணர்ந்த நிலம்.\n‘எங்கும் ஒலிக்கிறது காற்று ….எனது நிலம்….எனது நிலம்’ இவை கவிஞர் சேரனின் கவிதை வரிகள். இந்த ஒலிப்பின் ஆவேசத்திலிருந்து பெரும்பாலும் எவரும்தான் தப்பிவிட முடியாது. என்னால் தப்ப முடியவில்லை. அப்படிப் பார்க்கையில், எனது கருத்துக்களும் அதற்கு இயையவே இருக்கமுடியும். மாநாடு குறித்தாயினும் சரி, எமது இருத்தல் சார்ந்த வேறு எந்த விஷயமானாலும் சரி.\nநீண்ட காலத்துக்குப் பிறகு ஊர் காண வந்திருந்த நவநீதத்திற்கு அந்த இடத்தை அன்று காரிலே கடந்துசெல்ல நேர்ந்த வேளையில் நெஞ்சின் ஆழத்திலிரு...\nதமிழ் நாவல் இலக்கியம் தமிழ் நாவலிலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, இன்றைய நிலைமை ஆகியனவற்றின் சுமார் நூற்றுமுப்பத்தைந்து ஆண்டுக் கால வர...\nஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...\nஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து... ஈழத்து இலக்கிய வரலாற்றில் அற்புதமேதும் நிகழ்ந்ததில்லை. அபாரமானது என...\nகனடாவில் இலக்கியச் சஞ்சகைகள்: அவற்றின் எழுச்சி – வீழ்ச்சிகளின் காரணம் குறித்து…\nபிறிதொரு மண்ணில் தன் வாழ்வை நிலைபெறுத்தும் ஒரு புலம்பெயர் சமூகம் முதலில் இலக்கியார்த்தமான செயற்பாடுகளிலேயே மிகுந்த கவனம் குவிக்க...\nஉலகம் இருக்கவேண்டியது போலவோ நினைத்ததுபோலவோ இல்லையென்று ஆகி மனம் பாரமேறித் தவிக்கும் தருணங்களில் தன்னை எங்கோ தொலைப்பதும், பின் ஒரு பொழுதில் மீள்வதும், பிறகு மனஅவசம் ஏற்படும் நிலையில் தொலைப்பதும் மீள்வதும், பிறகொரு நேரத்தில் தொலைப்பதும் மீள்வதும்தான் கடந்த காலத்தில் எனக்கு வாழ்க்கையாகியிருக்கிறது. என் வாசிப்புக்களும் அனுபவங்களும் வித்தியாசமானவை. அவை முழு அளவில் பதிவாகாத போதிலும்தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=138382", "date_download": "2019-03-23T01:18:57Z", "digest": "sha1:H7CSBWMUGENGM2PEFPNB3HHBGU75LZDJ", "length": 6407, "nlines": 68, "source_domain": "www.dinakaran.com", "title": "உலக பேட்மின்டன் தரவரிசை சாய்னா நம்பர் 1 | Saina Nehwal becomes first Indian woman to attain World No.1 ranking - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nஉலக பேட்மின்டன் தரவரிசை சாய்னா நம்பர் 1\nபுது டெல்லி: மகளிர் பேட்மின்டன் ஒற்றையர் பிரிவு தரவரிசையில் இந்திய��வின் நட்சத்திர வீராங்கனை சாய்னா நெஹ்வால் முதலிடத்துக்கு முன்னேறி மகத்தான சாதனை படைத்தார். இந்திய ஓபன் சூப்பர் சீரீஸ் பேட்மின்டன் தொடரின் அரை இறுதியில் நடப்பு நம்பர் 1 வீராங்கனை கரோலினா மரின் (ஸ்பெயின்) நேற்று அதிர்ச்சி தோல்வி அடைந்ததை அடுத்து, சாய்னா முதலிடம் பிடிப்பது உறுதியானது. இந்த சாதனையை நிகழ்த்தும் முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமை அவருக்கு கிடைத்துள்ளது. அதிகாரப்பூர்வ தரவரிசைப் பட்டியலில் வரும் வியாழனன்று வெளியாகும்.\nபைனலுக்கு முன்னேறினார்: தரவரிசையில் நம்பர் 1 இடத்தை பிடித்த உற்சாகத்துடன் அரை இறுதியில் களமிறங்கிய சாய்னா 2115, 2111 என்ற நேர் செட்களில் ஜப்பானின் யூய் ஹாஷிமோட்டோவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். பைனலில் அவர் தாய்லாந்தின் ரட்சனோக் இன்டனானை எதிர்கொள்கிறார்.\nஆஸ்திரேலியவுக்கு 281 ரன் இலக்கு\nஐபிஎல் டி20 திருவிழா சீசன் 12: சென்னையில் இன்று கோலாகல தொடக்கம் முதல் லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே - ஆர்சிபி மோதல்\nஐபிஎல் கிரிக்கெட் திருவிழா நாளை துவக்கம்; முதல் போட்டியில் சென்னை - பெங்களூரு மோதல்\nஐபிஎல் போட்டிகள் பாகிஸ்தானில் ஒளிபரப்ப தடை\nஹெல்த் காலண்டர் Bullet Proof DIET\n2019ம் ஆண்டின் கடைசி சூப்பர் மூன்..: கண்களுக்கு விருந்தாக அமைந்த பூரண நிலவின் புகைப்படங்கள்\nஉலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த 'ஷார்க் ப்ராபிட் ஹண்டர்' விமானம் தற்போது டெல்லியில் விஜயம்\nஈராக்கில் தீப்பந்தங்களை ஏந்தி நியூரோஷ் புத்தாண்டை வரவேற்ற குர்தீஷ் மக்கள்: வாணவேடிக்கைகளுடன் உற்சாக கொண்டாட்டம்\nஈராக்கில் படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்து : 94 பேர் பலி\n22-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/25695/cinema/Kollywood/Regina-comes-forward-in-tollywood.htm", "date_download": "2019-03-23T01:14:23Z", "digest": "sha1:G6U6AX2ZFNX3GQPSU7LAICZUDGUMZPRH", "length": 14926, "nlines": 141, "source_domain": "cinema.dinamalar.com", "title": "தெலுங்கில் முன்னேறும் அடுத்த சென்னைப் பெண்... - Regina comes forward in tollywood", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநாடகமாடிய நடிகை ஸ்ரீரெட்டி; போலீசார் எச்சரிக்கை | என்னை பழிவாங்குகிறார்களா. - பாபி சிம்ஹா | எதற்கு அலைகிறாங்க கண்டுபிடி: விஜய்சேதுபதி | விஜய் படத்தில் இணையும் ஜெய் பட நாயகி | மீண்டும் ஹிந்தி படத்தை ரீமேக் செய்யும் ராதாமோகன் | ரச��கர்கள் முற்றுகை : விஜய் படப்பிடிப்பு இடம் மாற்றம் | ஷ்ரத்தா கபூர் அடுத்த ஆண்டு திருமணம். - பாபி சிம்ஹா | எதற்கு அலைகிறாங்க கண்டுபிடி: விஜய்சேதுபதி | விஜய் படத்தில் இணையும் ஜெய் பட நாயகி | மீண்டும் ஹிந்தி படத்தை ரீமேக் செய்யும் ராதாமோகன் | ரசிகர்கள் முற்றுகை : விஜய் படப்பிடிப்பு இடம் மாற்றம் | ஷ்ரத்தா கபூர் அடுத்த ஆண்டு திருமணம். | ஹாலிவுட்டில் நுழைந்த பாபு ஆண்டனி | ரோஷன் ஆண்ட்ரூஸுக்கு பெண் உதவி இயக்குனர் ஆதரவு | லூசிபர் டிரைலர் : பிரித்விராஜூக்கு சித்தார்த் பாராட்டு |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nதெலுங்கில் முன்னேறும் அடுத்த சென்னைப் பெண்...\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nமலையாள நடிகைகள் தமிழில் புகழ் பெற்று விளங்குவதும், தமிழ் நடிகைகள் தெலுங்கில் புகழ் பெற்று விளங்குவதும் சமீப காலமாக இருந்து வருகிறது. கடந்த பத்து வருடங்களாக சென்னையைச் சேர்ந்த பெண்கள்தான் தெலுங்குத் திரையுலகில் முன்னணி நடிகையராக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். முன்பு த்ரிஷா, கடந்த சில வருடங்களாக சமந்தா, தற்போது ரெஜினா அங்கு முன்னணியில் இருக்கிறார்கள்.\nதமிழில் 'மௌனம் பேசியதே' படத்தின் மூலம் அறிமுகமான த்ரிஷா, தெலுங்கில் 'நீ மனசு நாக்கு தெலுசு' என்ற படம் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து 'வர்ஷம், நூவொஸ்தாவன்டே நேநொன்தன்டானா, ஸ்டாலின், சைனிக்குடு, அந்தவாரி மாடலுக்கு அர்தாரி வேருலே,' என பல வெற்றிப் படங்களில் நடித்து அங்கு நம்பர் 1 நடிகையாக வலம் வந்தார்.\nஅவருக்கு அடுத்து, தமிழில் 'விண்ணைத் தாண்டி வருவாயா' படம் மூலம் சிறிய கதாபாத்திரத்தில் அறிமுகமான சமந்தா, தெலுங்கில் 'யே மாய சேசுவே' படம் மூலம் நாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து, “பிருந்தாவனம், தூக்குடு, ஈகா, சீதம்மா வாகிட்லோ சிறுமல்லி சேத்து, அத்தாரின்டிக்கி தாரேதி, மனம்” ஆகிய வெற்றிப் படங்களில் நடித்து இப்போதும் அங்கு நம்பர் 1 ஆக இருந்த கொண்டிருக்கிறார். தற்போது தமிழ், தெலுங்கில் தலா ஒரு படங்களில் நடித்து வருகிறார்.\nசமந்தாவிற்கு அடுத்து, தற்போது தெலுங்கில் முன்னேறிக் கொண்டு வரும் நடிகையாக ரெஜினா கஸ்ஸன்ட்ரா இருக்கிறார். தமிழில் பிரியா இயக்கிய 'கண்ட நாள் முதல்' படத்தில் லைலாவின் தங்கையாக அறிமுகமானவர் ரெஜினா. 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' ���டத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்து அதிகம் கவனிக்கப்பட்டவர். தெலுங்கில், 'சிவா மனசுலோ ஸ்ருதி' என்ற படம் மூலம் நாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து “கொத்த ஜன்டா, ரா ரா கிருஷ்ணய்யா, பவர், பில்ல நுவ்வு லேனி ஜீவிதம்” ஆகிய வெற்றிப் படங்களில் நடித்து வட இந்திய நடிகைகளை விடவும், சமந்தா போன்றோரை விடவும் வேகமாக முன்னேறி வருகிறார்.\nஆந்திரா, தெலுங்கானாவில் நடிகைகள் செல்லும் கடை திறப்பு விழாவிற்கு கூடும் கூட்டத்தையும், ஆர்ப்பாட்டத்தையும் வைத்தே அங்கு எந்த நடிகைகள் முன்னணியில் இருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளலாம். சமந்தா, காஜல் அகர்வால், தமன்னா, ரெஜினா உட்பட பல நடிகைகள் அப்படிப்பட்ட விழாக்களுக்கு தொடர்ச்சியாக செல்வது வழக்கம். சமீப காலமாக ரெஜினாவிற்கு அப்படிப்பட்ட கூட்டம் கூடுவது ஆச்சரியமாக உள்ளது என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கெனவே, தெலுங்கு மீடியாக்கள் 'சென்னை கேர்ள்' என்றுதான் மேற்கண்ட நடிகைகளைக் குறிப்பிடுவார்கள். இனி, அது 'சாதனை கேர்ள்ஸ்' என மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.\nரெஜினா தெலுங்கு திரையுலகம் Regina tollywood\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nபொள்ளாச்சி சம்பவத்தை அதிகம் பேசாமல் ... நடிகர் விக்ரமின் தந்தை காலமானார்\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்\nஷ்ரத்தா கபூர் அடுத்த ஆண்டு திருமணம்.\nதேர்தலில் போட்டியும் இல்லை, பிரச்சாரமும் இல்லை: சல்மான்கான்\n : அக்சய் குமார் விளக்கம்\nமோடி படம் டிரைலர் வெளியீடு\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nநாடகமாடிய நடிகை ஸ்ரீரெட்டி; போலீசார் எச்சரிக்கை\nஎதற்கு அலைகிறாங்க கண்டுபிடி: விஜய்சேதுபதி\nவிஜய் படத்தில் இணையும் ஜெய் பட நாயகி\nமீண்டும் ஹிந்தி படத்தை ரீமேக் செய்யும் ராதாமோகன்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nதிருமண வரவேற்பில் தெலுங்கு பிரபலங்கள்\n25 வருடங்களுக்கு பிற���ு தெலுங்கில் நடிக்கிறார் பிரசாந்த்\nதெலுங்கு சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் நிவின்பாலி\nதெலுங்கில் அறிமுகமாகும் காலா பட நாயகி\nநடிகர் : யோகி பாபு\nநடிகை : யாஷிகா ஆனந்த்\nநடிகர் : ஹிப்ஹாப் தமிழா ஆதி\nநடிகை : லட்சுமி மேனன்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/01/22153832/Need-to-shut-down-illegal-arms-and-bomb-manufacturing.vpf", "date_download": "2019-03-23T01:32:48Z", "digest": "sha1:XNIGKNDBOIX4V2ROASXIEKF7MJ6X72WQ", "length": 15488, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "Need to shut down illegal arms and bomb manufacturing units Shah || மேற்கு வங்காளத்தில் செயல்படும் வெடிகுண்டு தயாரிப்பு மையங்களை மூடுவோம் -அமித்ஷா", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nமேற்கு வங்காளத்தில் செயல்படும் வெடிகுண்டு தயாரிப்பு மையங்களை மூடுவோம் -அமித்ஷா + \"||\" + Need to shut down illegal arms and bomb manufacturing units Shah\nமேற்கு வங்காளத்தில் செயல்படும் வெடிகுண்டு தயாரிப்பு மையங்களை மூடுவோம் -அமித்ஷா\nமேற்கு வங்காளத்தில் சட்டவிரோதமாக செயல்படும் வெடிகுண்டு தயாரிப்பு மையங்களை மூடுவோம் என பா.ஜனதா தலைவர் அமித்ஷா கூறியுள்ளார்.\nமம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியிலிருக்கும் மேற்கு வங்காளத்தில் பா.ஜனதா தலைவர் அமித்ஷா பிரசாரத்தை தொடங்கியுள்ளார். பிரசாரத்தில் அமித்ஷா பேசுகையில் எதிர்க்கட்சிகளையும், மம்தா பானர்ஜியையும் கடுமையாக விமர்சனம் செய்தார்.\nதிரிணாமுல் காங்கிரசில் இருந்து பா.ஜனதாவிற்கு தாவிய முகுல் ராய் பேசுகையில், மம்தா பானர்ஜி பிரதமர் ஆக வேண்டும் என்று விரும்புகிறார், ஆனால் எதிர்க்கட்சிகள் ஆதரவு அளிக்காது. திரிணாமுல் காங்கிரஸ் 20 தொகுதிகளை தாண்டி வெற்றிப்பெற்றால் என்னுடைய அரசியல் வாழ்க்கையிலிருந்து வெளியேறுவேன் என்றார். அமித்ஷா பேசுகையில், அடாவடியான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியில் தொடருமா என்பதை 2019 தேர்தல் நிர்ணயம் செய்யும்.\nமம்தா பானர்ஜி பா.ஜனதாவின் யாத்திரையை தடுக்கலாம், ஆனால் மக்கள் மத்தியிலிருந்து பா.ஜனதாவை நீக்க முடியாது. யாத்திரைக்கு நீங்கள் (மம்தா பானர்ஜி) அனுமதிக் கொடுக்கவில்லை. இது பெரிய விஷயம் கிடையாது. நாங்கள் கடினமாக உழைப்போம், உங்களை ஆட்சியிலிருந்து அகற்றுவோம். பஞ்சாயத்து தேர்தலின்ப��து திரிணாமுல் காங்கிரஸ் மக்களை வாக்களிக்கவிடவில்லை. இப்போது அதுநடக்காது. மத்திய தேர்தல் ஆணையம் பணியை கையில் எடுக்கும். மக்கள் வாக்களிக்க பயம் கொள்ள தேவையில்லை.\nமேற்கு வங்காளத்திற்கு மோடி அரசு ரூ. 3.95 கோடியை கொடுத்துள்ளது. மத்திய அரசு வழங்கிய பணத்தில் பாதியை ஊடுருவல்காரர்களும், பாதியை திரிணாமுல் காங்கிரசாரும் விழுங்கிவிட்டனர். என்ஆர்சியால் இந்துக்கள், புத்த மதத்தினர், சீக்கியர்கள் அச்சம் கொள்ள தேவையில்லை. மேற்கு வங்காளத்தில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் பசுக்கள் காணாமல் போகாது. திரிணாமுல் காங்கிரசை ஆட்சியைவிட்டு அகற்றினால் சிண்டிகேட் வரி செலுத்த வேண்டிய அவசியமில்லை.\nமேற்கு வங்காளத்தில் சட்டவிரோதமாக செயல்படும் வெடிகுண்டு தயாரிப்பு மையங்களை மூடவேண்டிய அவசியம் உள்ளது. பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் அவை மூடப்படும். அரசு நிர்வாகமும் அரசியலாகியுள்ளது. என்னுடைய ஹெலிகாப்டர் தரையிறங்குவதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. எதிர்க்கட்சிகளின் மகா கூட்டணி அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணம் கொண்டது, சுயநலமானது என விமர்சனம் செய்தார்.\n1. பா.ஜனதாவின் அனைத்து காவலாளிகளும் திருடர்கள் ராகுல் காந்தி கடும் சாடல்\nபா.ஜனதாவின் அனைத்து காவலாளிகளும் திருடர்கள் என ராகுல் காந்தி கடுமையாக சாடியுள்ளார்.\n2. ‘தனிநபர் கருத்தை வைத்து வி‌ஷம் பரப்பாதீர்’ பா.ஜனதாவுக்கு காங்கிரஸ் பதில்\n‘தனிநபர் கருத்தை வைத்து வி‌ஷம் பரப்பாதீர்’ என பா.ஜனதாவுக்கு காங்கிரஸ் பதிலுரைத்துள்ளது.\n3. பா.ஜனதா உயர்மட்ட தலைவர்களுக்கு எடியூரப்பா ரூ.1,800 கோடி வழங்கியுள்ளார் -காங்கிரஸ் குற்றச்சாட்டு\nபா.ஜனதா உயர்மட்ட தலைவர்களுக்கு எடியூரப்பா ரூ.1,800 கோடி வழங்கியுள்ளார் என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.\n4. பிரியங்கா மாலை அணிவித்த லால்பகதூர் சாஸ்திரி சிலையை கங்கை நீரால் கழுவிய பா.ஜனதா தொண்டர்கள்\nபிரியங்கா மாலை அணிவித்த லால்பகதூர் சாஸ்திரி சிலையை பா.ஜனதா தொண்டர்கள் கங்கை நீரால் கழுவியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\n5. கர்நாடகத்தில் பா.ஜனதாவுக்கு எதிராக தேர்தல் வியூகம்: காங்.-ஜனதா தளம்(எஸ்) இணைந்து பிரசாரம் - தலைவர்கள் கூட்டத்தில் முடிவு\nகர்நாடகத்தில் பா.ஜனதாவுக்கு எதிரான தேர்தல் வியூகம் குறித்து காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கட்சி தலை���ர்கள் நேற்று பெங்களூருவில் கூடி ஆலோசனை நடத்தினார்கள்.\n1. இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் நிலைமை மிகவும் மோசமானதாக அமையும்: அமெரிக்கா எச்சரிக்கை\n2. சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n3. \"ஸ்டாலின் தலைமை தான் சரியானது” தி.மு.க.வில் இணைந்தார் வி.பி.கலைராஜன்\n4. கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவம் : பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு\n5. தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரசாரம்; மு.க.ஸ்டாலின் திருவாரூரில் வாக்கு சேகரித்தார்\n1. பா.ஜனதா வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு, வாரணாசியில் பிரதமர் மோடி, அத்வானி தொகுதியில் அமித்ஷா போட்டி\n2. ஆந்திர நாடாளுமன்ற தேர்தலில் ருசிகரம் : தந்தையை எதிர்த்து களமிறங்கிய மகள்\n3. தேர்தலில் போட்டியில்லை... பிரதமருக்கான போட்டியில் இருக்கிறேன் - மாயாவதி\n4. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக இளம்பெண் புகார்\n5. அத்வானி தொகுதியில் அமித்ஷா: ‘மூத்தவர்களை மோடி மதிப்பது இல்லை’ காங்கிரஸ் கருத்து\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpakkam.com/?p=1454", "date_download": "2019-03-23T01:07:42Z", "digest": "sha1:WXAWLENCKFSLJWDLZOJVCE5KFM2FBC5Q", "length": 9045, "nlines": 46, "source_domain": "tamilpakkam.com", "title": "காலையில் எழுந்ததும் உங்கள் உள்ளங்கையை பார்ப்பதால் நிகழும் அற்புதங்கள்! – TamilPakkam.com", "raw_content": "\nகாலையில் எழுந்ததும் உங்கள் உள்ளங்கையை பார்ப்பதால் நிகழும் அற்புதங்கள்\nஒவ்வொருவருக்கும் காலையில் எழுந்ததும் இந்த நாள் சிறப்பானதாக இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும்.\nஇப்படி எண்ணம் இருந்தால் மட்டும் போதாது, அதற்காக சில விஷயங்களை காலையில் எழுந்ததும் தவறாமல் பின்பற்ற வேண்டும்.\nஒருவருக்கு ஒரு நாள் சிறப்பாக இருக்க வேண்டுமெனில், அது மனநிலையைப் பொறுத்தது.\nமனநிலை காலையில் எழுந்ததில் இருந்தே சிறப்பானதாக இருந்தால், அன்றைய நாள் மன அழுத்தமின்றி சுமுகமாக செல்லும்.\nஇங்கு ஒருவரது நாள் சிறப்பானதாக இருக்க காலையில் எழுந்ததும் தவறாமல் செய்ய வேண்டிய சில ஆன்மீக விஷயங்கள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.\nகாலையில் எழுந்ததும், இரு கைகளையும் தேய்த்து, கண்களைத��� தொட்டு, பின் விழித்துப் பார்க்க வேண்டும். இப்படி செய்வதற்கு பின்னணியில் ஓர் ஆன்மீக காரணம் உள்ளது. அது என்னவெனியில், நம் கைவிரலின் நுனியில் லட்சுமி தேவியும், உள்ளங்கையில் சரஸ்வதி தேவியும், மணிக்கட்டு பகுதியில் பிரம்மனும் இருக்கிறார்கள். ஆகவே காலையில் எழுந்ததும் இப்படி ஒருவர் செய்யும் போது, அன்றைய நாள் மிகவும் சிறப்பானதாக இருக்குமாம்.\nகாலையில் படுக்கையில் இருந்து எழும் முன், பாதங்களை ஸ்ட்ரெட் செய்ய வேண்டும். அதுவும் கால் விரல்களின் நுனிப்பகுதியை 15-30 நொடிகள் முன்னோக்கி ஸ்ட்ரெட்ச் செய்ய வேண்டும். இப்படி செய்வதால், தசை தொகுதிகள் செயல்படுத்தப்பட்டு, பாதங்கள் விழிப்புணர்வு பெறும்.\nஒவ்வொருவரிடமும் உள்ள ஓர் அழகான ஒன்று தான் புன்னகைப்பது. காலையில் எழும் போது, புன்னகைத்துக் கொண்டே எழுவதன் மூலம், அன்றைய நாள் மிகவும் சாந்தமாக செல்லும்.\nதூக்கம் கலைந்த பின்பும், படுக்கையில் படுத்துக் கொண்டிருக்கும் போது, இன்று நீங்கள் செய்ய வேண்டிய முக்கிய செயல்கள் என்னவென்றும், எப்படி செய்யலாம் என்றும் சிறிது நேரம் சிந்தியுங்கள்.\nதுணை அல்லது செல்லப்பிராணியைக் கொஞ்சுவது\nஆய்வு ஒன்றின் படி, தினமும் 8 முறை கட்டிப்பிடிப்பதன் மூலம், உணர்வுகள் சீராக செயல்படுவதாக தெரிய வந்துள்ளது. எனவே திருமணமானவராக இருந்தால், காலையில் எழும் போது, துணையைக் கட்டிப்பிடித்து சிறிது நேரம் கொஞ்சுங்கள். ஒருவேளை சிங்கிள் என்றால், செல்லப்பிராணியுடன் கொஞ்சி விளையாடுங்கள். இதனால் மனதில் நேர்மறை ஆற்றல்கள் அதிகரிக்கும்.\nதினமும் காலையில் எழுந்ததும் 10 நிமிடம் தியானம் செய்வதன் மூலம், மனம் சாந்தமடைந்து, நாள் முழுவதும் சுறுசுறுப்புடனும், மன அழுத்தமின்றியும் செயல்பட முடியும்.\nவாஸ்து சாஸ்திரத்தின் படி, படுக்கை அறையில் படுக்கையைப் பார்த்தவாறு கண்ணாடியை வைத்தால், அது வீட்டில் தீவிர பிரச்சனையை உண்டாக்குமாம். அதிலும் திருமணமானவர்களது படுக்கை அறையில் கண்ணாடி இருந்தால், அது தம்பதியருக்குள் மூன்றாம் நபரால் பிரச்சனைகளை உண்டாக்குமாம். மேலும் தூக்க பிரச்சனைகளை சந்திக்க வைத்து, மன அழுத்தம் மற்றும் மன இறுக்கத்தால் அவஸ்தைப்பட செய்யுமாம். ஆகவே படுக்கையில் படுத்தவாறு கண்ணாடியைப் பார்த்துக் கொண்டே எழாதீர்கள்.\n– இந்த பதிவை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்\nபழங்களின் தோல்களை சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா\nமனைவியை தேர்வு செய்வது எப்படி\n‘அசிடிட்டி’ யை குணப்படுத்தும் எளிய வழிகள்\nகாலையில் எழுந்து இதை செய்வதால் இவ்வளவு நன்மைகளா மன அழுத்தத்தை விரட்டும் காலை நேர உடற்பயிற்சி\nபக்தர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் சாய்பாபா\nநெஞ்செரிச்சலை கட்டுப்படுத்த நீங்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்\nவீட்டின் வடக்கு திசையில் ஜன்னல் வைப்பதால் கிடைக்கும் அதிர்ஷ்டம் என்ன தெரியுமா\nடூத்பேஸ்ட்டை விட தேங்காய் எண்ணெய் தான் சிறந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unavuulagam.in/2010/12/blog-post_26.html", "date_download": "2019-03-23T00:28:58Z", "digest": "sha1:T2DIKAVHDKC57KDIA4NGPS5RK3XGTRCF", "length": 9262, "nlines": 179, "source_domain": "www.unavuulagam.in", "title": "உணவுஉலகம்: உணவு கலப்பட உரையின் உலா.", "raw_content": "எனது ஆங்கில பதிவை பார்க்க இங்கே சுட்டுங்கள்\nசெவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.\nஉணவு கலப்பட உரையின் உலா.\nஅனைவருக்கும் வணக்கம். உணவு கலப்படம் குறித்த எனது உரை உள்ளூர் தொலைக்காட்சி ஒளிபரப்பு ஒன்றில் உலா வந்தது. அதனை தொகுத்து உங்கள் பார்வைக்கு படித்துள்ளேன். பார்த்து, கேட்டு, ரசித்து கருத்துக்களை பதிவு செய்யுங்கள். ஒரு பகுதி இப்போது தொகுத்துள்ளேன். தொடர்ந்து அடுத்த பகுதியில் உங்களை சந்திக்கின்றேன்.\nஇதே போன்ற மற்றொரு பேட்டி, வருகின்ற திங்கள், செவ்வாய், புதன் (27.12.10,28.12.10&29.12.10) ஆகிய தேதிகளில், AMN டிவியில் சென்னை தவிர்த்த புறநகர் பகுதிகளிலுள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர், பெரம்பலூர் மாவட்டங்களில், இரவு ஒன்பது மணிக்கு, \"உஷாரையா உஷாரு\" என்ற நிகழ்ச்சியாக ஒளிபரப்பப்பட உள்ளது. அடுத்தடுத்து பிற மாவட்டங்களிலும் வலம் வரும். பாருங்கள்.\nநெல்லை மாவட்டத்தில், திருநெல்வேலி நகரம் தவிர்த்த பிற பகுதிகளில்,அநேகமாக புத்தாண்டு நிகழ்ச்சியாக இது ஒளிபரப்பபடலாம். அதாவது 01.01.2011,02.01.2011&03.01.2011 தேதிகளாக இருக்கும்.\nLabels: ஒலி ஒளி காட்சிகள்\nஅன்பிற்கினியவ்ர்களே, இது என் புது முயற்சி. என் தந்தைக்கும் தாய்க்கும் சமர்பிக்கிறேன்.\nஉணவு உலகத்தில், உணவு சம்பந்தமான பயனுள்ள செய்திகள் இடம் பெறும். தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். வாருங்கள்.\nமரக்கானம் உப்பு உற்பத்தி பகுதியில் உணவு பாதுகாப்பு துறை அதிரடி ஆய்வு.ப��லி முகவரியிட்ட உப்பு பாக்கெட் செய்ய ,விற்பனைக்கு அனுப்ப தடை.\n) தகவல் - குளிர்பானங்கள்.\n) தகவல் - காபி & டீ\nகுட்டித் தூக்கம் உடலைக் குண்டாக்குமா\nஉணவு கலப்பட உரையின் உலா.\nதயிரில் கலப்படம் - தப்புவது கடினம்\nஒரு செய்தி- ஒரு பார்வை.\nமனித உரிமை கழகத்தில் ஓர் மாலை நேர விழா.\nதை பிறந்தால் வழி பிறக்கும் தங்கமே தங்கம்.\nசீ சீ இந்த பழம் புளிக்கும்.\nஇன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்\nதொற்று நோய்கள் நம்மை தொடராதிருக்க.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nதிரு அரங்கண் - சிறப்பு பார்வை\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2010/09/01/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-1-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-8-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2019-03-23T01:08:03Z", "digest": "sha1:HH4QPVERZEPQV4BWCERN42AHDGD3U5XR", "length": 9583, "nlines": 105, "source_domain": "rajavinmalargal.com", "title": "மலர் 1 : இதழ் 8 : பேதம் இல்லாமை! | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nமலர் 1 : இதழ் 8 : பேதம் இல்லாமை\nஆதி: 9 – 10 தயவு செய்து வேதாகமத்தை வாசியுங்கள்\nதேவன் நோவாவோடு செய்த உடன்படிக்கையை நிறைவேற்ற நோவாவின் மனைவி உறுதுணை யாக இருந்ததை நேற்று பார்த்தோம்\nபாவம் நிறைந்த இந்த உலகில் பரிசுத்தமாய் வாழ்ந்த சில தனிப்பட்ட மனிதர் மூலமாய் தேவன் தம்முடைய சித்தத்தை நிறைவேற்றினார். அவர்களை தமக்கு சொந்தமான ஜனமக்கினார். ஏனெனில் அவர்கள் தேவனை நோக்கிப் பார்த்தார்கள், தேவனோடு சஞ்சரித்தார்கள்.\nநோவாவின் பேழையில் இருந்த எட்டு பெரும் ஜீவ பாதையை தெரிந்து கொண்டனர். இவர்கள் மூலமாய் மறுபடியும் உலகம் என்ற சக்கரம் சுழல ஆரம்பித்தது.\nநோவாவின் மூன்று குமாரரும் உலகில் இன்று வாழும் மக்களின் தகப்பன் ஆவர். அவர்களைப் பற்றி சற்று பார்ப்போம்\nநோவாவின் முதல் குமாரன் காம் என்பவன் எத்தியோப்பியர், எகிப்தியர், அரேபியர், பாலஸ்தீனியர, சூடான், லிபியா நாட்டினரின் தகப்பன்\nநோவாவின் இரண்டாவது குமாரன், சேம் என்பவனுக்கு ஐந்து குமாரர் பிறந்தாலும் அவன் ஏபேருடைய சந்ததியாருக்கு தகப்பன் என்று விசேஷமாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஏபேருடைய குடும்பத்தில் பிறந்தவன் தான் இஸ்ரவேலின் தகப்பனாகிய ஆபிரகாம். ( ஆதி: 10: 21 – 31)\nநோவாவின் மூன்றாவது யாப்பேத் என்பவன் நம்மைப் போன்ற புற ஜாதியினரின் தகப்பன், ( ஆதி: 10: 2 – 5)\nநோவா தன் குமாரரை வாழ்த்தும்போது யாப்பேத், சேமுடைய கூடாரங்களில் குடியிருப்பான் என்று தீர்க்கதரிசனமாக கூறியது இயேசு கிறிஸ்துவில் நிறைவேறியது. யாப்பேத்தின் பிள்ளைகளாகிய நாம், சேம்மின் வம்சத்தில் வந்த இயேசு கிறிஸ்துவின் நிழலில் அடைக்கலம் பெற்றிருக்கிறோம் அல்லவா\nவாருங்கள் நம்முடைய ஆதி திருச்சபையைப் பார்க்க\nஅப்போ: 8:27 ல், எத்தியோப்பிய மந்திரி ( காமின் வம்சம்) விசுவாசியாகிறதையும்,\nஅப்போ: 9 ல், சவுல், ( சேமின் வம்சம்) விசுவாசியாகிறதையும்,\nஅப்போ: 10 ல், கொர்நேலியு ( யாப்பேத்தின் வம்சம்) விசுவாசியாகிறதையும் காண்கிறோம்.\nநாம் வாழும் இந்த உலகத்தில் ஜாதி, மதம், நிறம் என்று எத்தனைப் பிரிவுகள் இருந்தாலும், நாம், கிறிஸ்துவுக்குள் ஒரே குடும்பத்தின் பிள்ளைகள் (அப்போ:17:26) என்பதை மறக்கக்கூடாது. ஜாதி என்ற வெறி நமக்குள் இருக்கக்கூடாது. நம் வீட்டில் வேலை செய்பவர்களை, சமுதாயத்தில் தாழ்த்தப்பட்டவர்களை கை தூக்கி விடும் உயர்ந்த மனப்பான்மை நமக்கு வேண்டும்.\nஇன்று சமுதாயத்தை விட்டுவிடுங்கள், நம்முடைய திருச்சபைக்குள் தான் எத்தனை ஜாதி பாகுபாடுகள். நம்முடைய பிள்ளைகள் திருமணத்தில் நாம் முதலில் பார்ப்பது ஜாதியல்லவா இந்த மூடத்தனம் நம்மை விட்டு அகன்று போகவேண்டும்.\n சமுதாயத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஜாதி மத பேதமின்றி என்னால் முடிந்த உதவி செய்ய பெலன் தாரும். உம்முடைய சித்தம் பூமியின் எல்லா ஜாதியினர் மத்தியிலும் நிறைவேற என்னை ஒரு கருவியாக உபயோகப்படுத்தும். ஆமென்\n← மலர் 1 இதழ் 7: குணசாலியான ஸ்திரி\nமலர்: 1 இதழ்: 9 ஒப்புவிப்பு →\nமலர்:1இதழ்: 73 ஆத்துமத்தில் குஷ்டரோகம்\nமலர்:2 இதழ்: 126 பரிசுத்தம் என்றால் என்ன\nமலர் 2 இதழ் 186 யாகேல் என்னும் வரையாடு\nமலர் 2 இதழ் 201 நோக்கம் நல்லது தான்\nமலர் 6 இதழ்: 425 சிவப்பு நூல் அளித்த இரட்சிப்பு\nமலர் 6 இதழ்: 426 இருதயத்தின் மதிலைத் தகர்த்தெறிந்த ராகாப்\nமலர் 6 இதழ்: 435 பள்ளத்தாக்கான வாழ்க்கை மாறும்\nஇதழ்: 650 பேசுவதில் விவேகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/current-affairs-14-september-2017/", "date_download": "2019-03-23T00:51:49Z", "digest": "sha1:YTO2GNCO7LKGQ2YNIZBRFHCLTXL6ZGZT", "length": 8987, "nlines": 113, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 14 September 2017 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.சமூக வலைத்தளங்களில் நீங்கள் குறிப்பிட்டுள்ள விபரங்களை சரிபார்க்கும் வகையில் வருமான வரித்துறை புராஜெக்ட் இன்சைட்டை அறிமுகம் செய்துள்ளது.இதற்கான தொழில்நுட்ப உதவிகளை L&T Infotech வழங்கியுள்ளது.\n2.2018 பிப்ரவரிக்குள் ஆதார் எண்ணை மொபைல் எண்ணுடன் இணைக்கப்படும் என , லோக்நிதி அறக்கட்டளை தாக்கல் செய்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.\n3.மிலிட்டரி போலீஸில் பெண்களை சேர்க்கும் திட்டத்தை ராணுவம் இறுதி செய்துள்ளது.முதற்கட்டமாக ஆண்டுக்கு 52 பெண்கள் வீதம் சுமார் 800 பெண்கள் மிலிட்டரி போலீஸில் சேர்க்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.\n4.108 ஆம்புலன்ஸ்களில் அழைப்பாளரின் இடத்தை ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கண்டறியும் வசதியை மத்திய சுகாதார அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய சுகாதார இயக்கம் (என்எச்எம்) அறிமுகம் செய்துள்ளது.\nசோதனை அடிப்படையில் ராஜஸ்தானில் ஓடும் 108 ஆம்புலன்ஸ்களில் இது அமல்படுத்தப்பட்டுள்ளது.ராஜஸ்தானில் 108 ஆம்புலன்ஸ்கள் மொத்தம் 740 உள்ளன. நாடு முழுவதிலும் சுமார் 23,000 ஆம்புலன்ஸ்கள் உள்ளன.\n1.அட்லாண்டிக் கடலின் வரலாறு காணாத மிகப்பெரிய சூறாவளியான இர்மா, கரீபியன் தீவுகள், கியூபா & அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை தாக்கி கடும் சேதம் விளைவித்துள்ளது.ஏற்கனவே ஆகஸ்ட் இறுதியில் ஹார்வி புயல் டெக்ஸாஸ் மாகாணத்தை தாக்கியது குறிப்பிடத்தக்கது.\n1.அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற யு.எஸ். ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீரர் ரபேல் நடால், தென் ஆப்ரிக்காவின் கெவின் ஆண்டர்சனை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.இது ரபேல் நடாலின் 3வது யு.எஸ். ஓபன் மற்றும் 16வது கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும். மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் மேடிசன் கீஸ்ஸை வீழ்த்தி ஸ்லான் ஸ்டீஃபென்ஸ் சாம்பியன் பட்டம் வென்றார். இருவரும் அமெரிக்க வீராங்கனைகள் ஆவார்.ஸ்டீஃபென்ஸ் தரவரிசையில் இல்லாமலேயே கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற 5-வது வீராங்கனையாவார். (இந்த ஆண்டு பிரெஞ்ச் ஓபனிலும் தரவரிசை வழங்கப்படாத ஜெலெனா ஆஸ்டபென்கோ பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது).மகளிர�� இரட்டையர் பிரிவில் மார்டினா ஹிங்கிஸ் – சான் யுங் ஜான் ஜோடி சாம்பியன் பட்டத்தை வென்றது.ஹிங்கிஸ் இதுவரை 25 கிராண்டஸாம் பட்டங்களை வென்றுள்ளார். அதில் ஒற்றையர் பிரிவில் 5 பட்டங்களும், இரட்டையர் பிரிவில் 13 பட்டங்களும், கலப்பு இரட்டையர் பிரிவில் 7 பட்டங்களும் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.ஆண்கள் இரட்டையர் பிரிவில் Jean-Julien Rojer (நெதர்லாந்து) & Horia Tecău (ருமேனியா) ஜோடி பட்டம் வென்றுள்ளது.\n2.ஹாங்காங் சர்வதேச ஸ்குவாஷ் ஓபன் இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை ஜோஸ்னா சின்னப்பா, எகிப்து நாட்டைச் சேர்ந்த நூர் எல் டேயிபு (Nour El Tayeb) விடம் தோல்வியடைந்தார்.\n1.1886 – தட்டச்சுப் பொறியின் நாடா கண்டுபிடிக்கப்பட்டது.\n2.2000 – விண்டோஸ் மில்லேனியம் வெளியிடப்பட்டது.\n– தென்னகம்.காம் செய்தி குழு\nஈரோட்டில் Team Leader பணியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinibook.com/junga-2624", "date_download": "2019-03-23T01:01:35Z", "digest": "sha1:K5XIVTEIEKDT6NQ4U3C6PPYL3MLAOJ56", "length": 14827, "nlines": 144, "source_domain": "www.cinibook.com", "title": "ஜூங்கா திரைவிமர்சனம், விஜய் சேதுபதி, மடோனா செபாஸ்டியன், யோகி பாபு | cinibook", "raw_content": "\nஜூங்கா திரைவிமர்சனம், விஜய் சேதுபதி, மடோனா செபாஸ்டியன், யோகி பாபு\nகோகுல் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் மற்றும் தயாரிப்பில் உருவான ஜூங்கா படத்தின் திரைவிமர்சனம். இதற்க்கு முன் விஜய் சேதுபதியின் ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் படம் அந்த அளவுக்கு எடுபடவில்லை அதனால் அவர் இந்த படத்தை மிகுந்த கவனத்துடன் கையாண்டுள்ளார். மேலும் இந்த படத்தை அவரே தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nபொதுவாக நாம அணைத்து படங்களிலும் டான் போன்ற வில்லன்களை மிகவும் ஒரு வில்லத்தனமான தான் பார்த்திருப்போம் குறிப்பாக பயமுறுத்தும் வசனங்களையும் அதிரடி காட்சிகளிலும் மற்றும் மிகுந்த பணங்களை செலவு செய்வதுபோல் தான் நாம் அதிகம் தமிழ் சினிமாக்களில் பார்த்திருப்போம், ஆனால் இந்த படத்தில் நம்ம விஜய் சேதுபதி ரொம்ப கஞ்சமான ஒரு டான் கதாபாத்திரத்தில் நகைச்சுவை கலந்து நடித்திருக்கிறார்.\nபடத்தின் ஆரம்பத்தில் விஜய் சேதுபதி யோகிபாபு விடம் தன்னோட லட்சியம் என்ன என்பதை கூறுகிறார் அது என்னவென்றால் விஜய் சேதுபதி, அவரது தாத்தா, மற்றும் அவரது தந்தை ஒரு தியேட்டர்ரை கட்டிகாத்து வருகின்றனர். அத்தனை எப��படியாவது ஓடவைக்க வேண்டும், இதனால் அவரது அம்மாவை சந்தோசமாகவும் வைத்துக்கொள்ள முடியும் என்பது தான் அவரது லட்சியமாக இருந்தது, இதற்காக விஜய் சேதுபதி பிரான்ஸ் செல்கிறார் அங்கு சென்று தனது தியேட்டர்ரை மீட்டெடுக்க என்னவெல்லாம் செய்கிறார் இறுதியில் மீட்கிறாரா இல்லையா என்பது தான் படத்தின் முக்கிய கருவாக இருக்கிறது.\nஅதேபோல் பிரான்ஸ் செல்லும் விஜய் சேதுபதி அங்கு இருக்கிற சயீசாவை காதிலிக்கிறாரா இல்லை இங்கு இருக்கிற நாம நெல்லூர் பொண்ணு மடோனா செபெஸ்டியனை காதலிக்கிறாரா என்பது மற்றொரு பகுதி…\nஎன்ன தான் விஜய் சேதுபதி கஞ்சத்தனமாக இந்தப்படத்தில் நடித்திருந்தாலும் இந்த படத்திற்காக அவர் சுமார் 30கோடி ருபாய் செலவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் அனைவரது கதாபாத்திரமும் ரொம்பவே இயல்பாவே இருக்குனு சொல்லலாம். அதேபோல சரண்யாவுடனான இமோஷனல் காட்சிகளும், மடோடாவுடனான காதல் காட்சிகளும் ரொம்ப அழகாக படத்திற்கு மெருகு சேர்த்திருக்கிறது. படத்தில் விஜய் சேதுபதி மற்றும் யோகிபாபுவின் நகைச்சுவை காட்சிகளும் மிகவும் பிரமாதமாக அமைந்துள்ளது.\nதிரைக்கதை பற்று சொல்லப்போனால் படத்தின் அடுத்ததடுத்த காட்சிகளை அழகாக வடிவமைத்துள்ளார் சித்தார்த் விபின். குறிப்பாக விஜய் சேதுபதி பிரான்ஸ் சென்ற பிறகும் அவரது கஞ்சத்தனத்தை காட்டுவது சிறிது நகைச்சுவை கலந்த பகுதிகளாக உள்ளது. படத்தில் கலக்கப்போவது யாரு புகழ் பாலா இந்த படத்தில் தனது கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை செவ்வனே செய்துள்ளார்.\nபிரான்ஸ் ஏன் சென்று இந்த படத்தை எடுத்திருக்கிறார் என்பது தான் ஒரு பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது. பாரிஸ்க்கு பதிலாக இங்கு ஒரு இடத்தில் படமாக்கப்பட்டிருந்தாலும் கூட எந்த ஒரு மாற்றமும் வந்திருக்காது. அதேபோல் படத்தில் vfx சரியாக அமையவில்லை என்றும் கூறலாம் மற்றும் லாஜிக் மீறல்கள் அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த படத்தில் ஏமி ஜாக்சன் தான் முதலில் நடிப்பதாக இருந்தது ஆனால் பிறகு சயீசா அந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருக்கு கொடுக்கப்பட்ட வேலைகளை மிகவும் நன்றாக செய்துள்ளார் குறிப்பாக விஜய் சேதுபதியுடனான காதல் காட்சிகளும் சரி பாடல்களிலும் சரி தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார் என்றே சொல்லலாம்.\nமொத்தத்தில் குடும்பத்துடன் சென்று வார விடுமுறைகளை ஜாயாக செலவு செய்ய ஏற்ற படம் ஜூங்க…\nஇந்த படத்திற்கு சினிபுக் 5க்கு 2.9 தருகிறது.\nவிஷால் அரசியல் கட்சி தொடங்கிட்டாரா\nNext story சிம்புவின் பெரியார் குத்து அரசியல் பாடல்- வைரலாகி வருகிறது \nPrevious story காஜல் அகர்வால் தெலுங்கில் இப்படி எல்லாம் ஆபாசமாக ஆடுவாரா\nபொள்ளாச்சியில் நடந்த கொடூரம் – நடந்தது என்ன \nகுழந்தைக்களுக்கு இனி இதை கொடுங்கள்….உடல் வலிமை பெற……\nகொய்யா இலையின் டீ குடித்தால் என்ன என்ன\nபிரபல எழுத்தாளர் பாலகுமாரன் இன்று இயற்க்கை எய்தினார்\n சீச்சீ… என்று அனைவரையும் முகம் சுளிக்க வைத்த அமீர்கானின் அந்த செயல்\nநீட் தேர்வுக்கு வந்த சோதனை தேர்வு எழுதுவதற்கு ஏன் அவ்வளவு தூரம் இதெல்லாம் உங்களுக்கே நியாயமா\nகசமுசா குறும்படம் – புதிய குறும்படம் இயக்கம் மோகன்ராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinibook.com/tag/viswasam-update", "date_download": "2019-03-23T01:04:17Z", "digest": "sha1:WLRQHRJTQDAIT7TW7MIX6XWO4OQMEZ5D", "length": 6135, "nlines": 104, "source_domain": "www.cinibook.com", "title": "Tag: viswasam update | cinibook", "raw_content": "\nவிசுவாசம் படம் எப்படி இருக்கு \nதல ரசிகர்கள் பேராவலுடன் எதிர்பார்த்த, அஜித்-சிவா கூட்டணியில் உருவான விஸ்வாசம் படம் இன்று வெளியாகிஉள்ளது. தல ரசிகர்களை திருப்திபடுத்தியதா இல்லையா என்று பார்ப்போம். கதைக்கரு:- படம் தேனீ...\nஇசைப்புயல் ரகுமானிடம் கோரிக்கை வைத்த சிவகார்த்திகேயன். கோரிக்கை நிறைவேறியதா\nதமிழ் சினிமா துறையில் மிக விரைவிலே உச்சத்தை எட்டிய நடிகர் யாருனு பார்த்தா நம்ம சிவகார்த்திகேயன் தான். அவர் தற்போது நடிகர் மட்டும் அல்லாமல் பாடகராகவும், தயாரிப்பாளர்கவும் வலம்...\nபொள்ளாச்சியில் நடந்த கொடூரம் – நடந்தது என்ன \nகுழந்தைக்களுக்கு இனி இதை கொடுங்கள்….உடல் வலிமை பெற……\nகொய்யா இலையின் டீ குடித்தால் என்ன என்ன\nகுழந்தைக்களுக்கு இனி இதை கொடுங்கள்….உடல் வலிமை பெற……\n நடிகர் அஜித்துக்கு அப்துல்கலாம் விருதா \nநடிகையர் திலகம் திரைவிமர்சனம், கீர்த்தி சுரேஷ், துல்கர் சல்மான், சமந்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "http://devakanthan.blogspot.com/2015/06/2-4.html", "date_download": "2019-03-23T00:49:26Z", "digest": "sha1:D5RDXVJTDXXEPM5TVJJBYWKVH4TXZ3GT", "length": 47337, "nlines": 228, "source_domain": "devakanthan.blogspot.com", "title": "kathaakaalam: கலாபன் கதை:2-4", "raw_content": "\nபம்பாய் துறைமுகத்தில் கொடியே��ிய கனவு\nஓராண்டின் பின் கப்பலிலிருந்து விலகி வந்த கலாபன், ஒன்றரை மாதங்களை ஊரில் கழித்திருப்பான். மேலே மறுபடி கப்பலெடுக்க குறையாக நின்றிருந்த அவனது வீடு அவனைக் கலைத்துக்கொண்டிருந்தது. கலாபன் புறப்பட்டான். கொழும்பில் நின்று முன்புபோல் காலத்தை விரயமாக்க அவன் எண்;ணியிருக்கவில்லை. இந்தியாவில் பம்பாய் அல்லது கல்கத்தா செல்வதே அவனுடைய திட்டமாக இருந்தது. இந்திய விசா கிடைப்பதற்கு ஏற்பட்டது சிறு தாமதமெனினும், ஒரு கப்பல்காரனாய் சில பல ஆசைகள் தவிர்க்க முடியாதபடி அந்தத் தனிமையைப் பற்றிப்பிடித்துக்கொண்டு அவனில் சந்நதம் ஆடிவிடுகின்றன. அதைத் தவிர்க்க அவன் பெரும் சிரமமே படவேண்டியிருந்தது.\nஅன்று விசாவுக்கு கடவுச்சீட்டை கொடுத்துவிட்டு இந்திய தூதுவராலயத்தைவிட்டு வெளியே வர உள்ளே வா என்பதுபோல அழைத்துக்கொண்டிருந்தது றெஸ்ரோறன்ற் நிப்பொன். தங்குமறைகளும் உள்ள இடமது. முன்பும் அங்கே அவன் போயிருக்கிறான் தனியாகவும், சிலவேளைகளில் நண்பர்களுடனும். பகலில் பாரில் போயிருந்து குடித்து, சாப்பிட்டதைவிட, இரவிலே சென்று குடித்து அறையெடுத்து தங்கிவந்த நாட்கள்தான் அவனுக்கு அதிகம்.\nபோகும்போது நிதானமாக இருந்தவன் திரும்பும்போது நிதானமாக இல்லை. ஆயினும் வீட்டிலிருக்கும்போது எடுத்திருந்த தீர்மானங்களை கண்டிப்பாக நடைமுறைப்படுத்துவதென்று அவன் முடிவுகட்டியிருந்தான். அதனால் மனம்படி போகாமல் நேரே நடந்து ஒரு ராக்ஸியை அமர்த்திக்கொண்டு கொட்டாஞ்சேனையிலிருந்த தன் பருத்தித்துறை நண்பனின் அறைக்கு வந்து சேர்ந்தான்.\nஅடுத்த வாரம்வரை தன்னை ஒரு வேலிக்குள்போல் போட்டு அவனேதான் காவல் செய்தான்.\nமறுநாள் அவனது விசா கிடைத்தது.\nமேலும் இரண்டு நாட்களில் விமானமெடுத்து பம்பாயைச் சென்றடைந்தான்.\nதன்னைக் காக்க அவனெடுத்த முயற்சிகளில் ஒன்று முதிர் காலைவரை தூங்கி, மதியத்தில் பார்சல் சாப்பாட்டை வாங்கிச் சாப்பிட்டுவிட்டு, மாலையில் குளித்து கோவிலுக்குச் செல்வது. அஷ்டலட்சுமி கோவில் பம்பாயில் பிரபலமானது. அவன் இரண்டு வாரங்களை அந்த நேரசூசிகையின்படிதான் கழித்தான்.\nஆனாலும் உள்ளே ஒரு குறுகுறுப்பு இருந்துகொண்டே இருந்தது. தன் சகல வலிமையையும் ஒரு வன்முறையோடு அது பிரயோகித்தது. கலாபன் தப்பியோடிக்கொண்டு இருந்தான்.\nகப்பல் முகவர் எவரையும் அணுகுகின்ற திட்டமெதுவும் இல்லாதிருந்தது கலாபனுக்கு. அதனால் காலைகளில் பம்பாய் வரும் கப்பல்களை அறிந்து அவற்றின் கப்ரின்மாருடன் கதைத்து நேரில் வேலைகேட்க அவன் ஆரம்பித்தான். ஒரு வாரமாயிற்று. இரண்டு வரங்கள் ஆயின. ஒருபலனும் கிடைப்பதாயில்லை. சில கப்பல்களுள் செல்லவே க~;ரமாயிருந்தது.\nஅன்று ஒரு வெள்ளிக்கிழமை. அஷ்டலட்சுமி கோவிலுக்குப் போய்விட்டு துறைமுகம் சென்றான் கலாபன். கிரேக்க பதிவுக்கொடி பறந்துகொண்டிருந்த ஒரு பெரிய கப்பல் நின்றுகொண்டிருந்தது. மிக நல்ல கம்பெனிகளின் கப்பல்களில் கப்பல் ஊழியர்களையோ, அலுவலர்களையோ கம்பெனியின் முகவர்மூலம் தெரிந்தெடுப்பார்களே தவிர கப்பலிலேயே ஏறி வேலை பெற வருபவர்களுக்குக் கொடுத்துவிட மாட்டார்கள். அந்தக் கம்பெனிக்கான ஒரு ஊழியர் குழு அவர்களிடம் எப்போதும் தயாராக இருப்பது அதன் காரணமாகவிருக்கலாம்.\nசெல்லத் தடையில்லாததால் உள்ளே சென்ற கலாபன், முதலில் விசாரிக்கலாமேயென கப்பலில் யாராவது வேலைசெய்யும் இலங்கையர் தென்படுகிறார்களா என்று நோட்டமிட்டான். மேனிலை அதிகாரிகள் வேலைசெய்யும் தளத்தைவிட சாதாரண கடலோடிகள் தங்குமிடத்தில் அதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பது கருதி கீழே செல்ல படியிறங்கினான்.\nஅப்போதுதான் பிற்காலத்தில் நீண்டகாலமாய் கடிதத்தொடர்பு வைத்திருந்த வல்வெட்டித்துறை ஸ்ரீதரனை அவன் கண்டது. தன்னுடைய அறையிலிருந்து தூ~ணைகளை உதிர்த்துக்கொண்டு வெளியே வந்தான் ஒருவன். வேலைசெய்யும் கொழுப்பு பிரண்ட உடுப்போடு இருந்தான். கலாபன் தன்னை அறிமுகப் படுத்தினான். இன்னோரு அறையில் அங்கே வேலைசெய்யும் இன்னும் சில தமிழ்ப் பெடியள் குடித்துக்கொண்டிருப்பதாகக் கூறி கலாபனை அங்கே அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தி வைத்தான் ஸ்ரீதரன்.\nஏற்கனவே அவன் கடலோடியாய் வேலைசெய்து அனுபவம் வாய்ந்தவனாய் இருந்தவகையில் அவனது நட்பை ஏற்க அவர்களுக்கும் தடையிருக்கவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக அவன் இலங்கைத் தமிழனாக இருந்தான். ஆயினும் அங்கே கப்ரின் வேலைக்கு ஆட்களை எடுப்பதில்லையென்றும், கம்பெனியே அதைச் செய்வதென்றும் கூறி கம்பெனி அலுவலக முகவரி கொடுத்தார்கள். பின் அவர்களின் குடிச் சமாவில் அவனும் கலந்துகொள்வது தவிர்க்கமுடியாதபடி நடந்தது.\nமாலையில் ஸ்ரீதரன் வேலை ம��டித்து வந்தபின்னால் சமா இன்னும் மும்முரமடைந்தது. கலாபன் அங்கேயே சாப்பிட்டான். எட்டு மணிக்கு மேலே கடலோடிகள் உல்லாசத்துக்குப் புறப்பட கலாபனும் கலந்துகொள்ள நேர்ந்தது. அந்த நேரத்தில் அந்தத் தெரிவை கலாபன் மனமுவந்துதான் செய்தான்.\nஅவர்கள் அழைத்துச் சென்ற இடத்தை கலாபனுக்கும் தெரிந்திருந்தது.\nஆனால் அவர்களுக்கான தரகன் வேறொருவனாய் இருந்தான். வயது கூடிய ஒரு மலையாளி அவன். தமிழும் சரளமாகக் கதைத்தான். பம்பாய் புறநகரில் அன்றைக்கு அந்தக் கடலோடிகளால் தெருக்கள் விடிய விடிய அதிர்ந்துகொண்டிருந்தன. தெரிவுகளை முடித்து பணமும் கொடுத்த பின் தெருவில் நின்று பழைய கதைகளையெல்லாம் உருவியெடுத்து சண்டை போட்டுக்கொண்டிருந்தார்கள் அவர்கள். கலாபன் அதில் கலந்துகொள்ளாவிட்டாலும், எதுவென்றாலும் செய்யுங்கள், நான் என் தெரிவைக் காணப்போகிறேன் என்றுவிட்டு போகமுடியாத நிலையில் இருந்தான்.\nஅப்போது குட்டி ராக்ஸியை நிறுத்திவிட்டு கலாபனைநோக்கி வந்தான்.\nகுட்டி இலங்கைத் தமிழ்ப் பெடியன்தான். கப்பலெடுக்க வந்து வரு~ங்களை அங்கே கழித்துவிட்டு ஏதேதோ வியாபாரங்களைச் செய்துகொண்டிருந்தான். அவனுக்கு அதில் நல்ல வருமானமும் இருந்ததாய்த் தெரிந்தது. அவன் குடிப்பதில்லை. சிகரெட் புகைப்பதில்லை. மேலாக, பெண் வி~யங்களுக்குப் போகாதவனாகவும் இருந்தான். மாதுங்காவில் எங்கோ அறையெடுத்துத் தங்கியிருந்தான். ரயிலில் ஏற்பட்ட சிநேகிதம்தான் குட்டிக்கும் கலாபனுக்குமிடையில். அவனது நன்னடத்தை காரணமாகவும், நல்ல மனது காரணமாகவும் குட்டியில் மரியாதையுண்டு கலாபனுக்கு. அதுவே ஒருவர்மீதான ஒருவரின் நட்புக்கு நடைபாதையானது.\nஅதனால் குட்டி வந்த காரணத்தைச் சென்று விசாரிக்க, குட்டி அவனைத் தேடியே வந்ததாகக் கூறினான்.\n‘கப்பலொண்டு நாளைக்கு காலமை பம்பாய் ஹார்பரிலயிருந்து வெளிக்கிடுகிது. புஃல் குறூவும் புது ஆக்கள். புதிசாய் வாங்கி இப்பதான் என்ஜின் வேலையெல்லாம் முடிச்சிட்டு சிங்கப்பூர் வெளிக்கிடுகிது. தேர்ட் இன்ஜினியர் ஒராள் வேணுமெண்டு ஏஜன்ற் நாய்மாதிரி அலையிறான். நேற்று பின்னேரம் சந்திச்ச நேரத்தில உங்களைப்பற்றி சொன்னன், அண்ணை. காலமை வெள்ளன கூட்டிக்கொண்டு வாவெண்டான். வாருங்கோ போவம்.’\n சரியாய் எட்டு மணிக்கு நான் ஹார்பரில நிப்பன். நீங்கள் போ���்கோ.’\n‘விடிய இன்னும் ரண்டு மணத்தியாலம்தான் இருக்கு. ராராவாய் உங்களை எங்கயெல்லாமோ தேடியிட்டு இப்ப இஞ்சவந்து கண்டுபிடிச்சிருக்கிறன். இன்னும் ஒரு கண் நித்திரை கொள்ளேல்ல, அண்ணை. ராக்ஸியும் காத்துக்கொண்டு நிக்குது, சாட்டொண்டும் சொல்லாமல் வாருங்கோ. நீங்களாயில்லாட்டி மயிரைத்தான் இந்தமாதிரி இடங்களுக்கு நான் வந்திருப்பன்.’ கூறியபடி கலாபனை அழைப்பதுபோல் இழுத்துக்கொண்டு போய் ராக்ஸியில் ஏற்றிவிட்டான் குட்டி.\nகுட்டியிடமிருந்து திமிற முடியாதிருந்தது கலாபனால். அவனும் தள்ளாடுகிற நிலைமையில் இருந்ததால் எதிர்ப்பைவிட்டு, ‘இன்னும் ரண்டு மணி நேரத்தில எப்பிடியும் நான் ஹார்பருக்கு வந்திடுறன்’ என்று சொல்லிக்கொண்டிருந்தான். ‘என்னை நம்பமாட்டியோ, குட்டி’ என்று கேட்டுக்கொண்டே கலாபன் வெளியே பார்த்தான், அப்போதுதான் தெரிந்தது ராக்ஸி ஏற்கனவே துறைமுகத்துள் வந்துவிட்டிருந்தமை.\nஅவர்கள் சைக்கிள் ரீவாலாவிடம் ரீ வாங்கிக் குடித்தனர். கலாபன் சிகரெட் புகைத்தான்.\nபம்பாய் தன் முழுவீச்சான இயக்கத்தைத் தொடங்குகிற நேரம் அதுதான்.\nநினைத்துச் சென்ற காரியம் முடியாத வேட்கை இன்னும் கலாபனுள் தகித்துக்கொண்டிருந்தது.\nகலாபனின் நிலையைப் பார்த்ததுமே ஏஜன்ற் குட்டியிடம் குடித்திருக்கிறார் போலிருக்கிறதே என்று கேட்டான். அதற்கு குட்டி, ‘கப்பல்காறன் குடிச்சிருக்கிறதில என்ன பிரச்சினை, ஏஜன்ற் என்று கேட்டான். அதற்கு குட்டி, ‘கப்பல்காறன் குடிச்சிருக்கிறதில என்ன பிரச்சினை, ஏஜன்ற் அவன் நம்பர் வண் வேலைகாறன். அவனை எப்பிடியும் ஏத்திவிடுற எண்ணத்தில சொல்லேல்லை. திரியாத இடமெல்லாம் திரிஞ்சு அவனை உனக்காகத்தான் இப்ப கூட்டிவந்திருக்கிறன். விருப்பமெண்டா எடு, இல்லாட்டிச் சொல்லு, இப்பவே கொண்டுபோய் அவனைக் கூட்டிவந்த இடத்தில விட்டிட்டு வந்திடுறன்’ என்றான்.\nஏஜன்றுக்கு ஒரு மூன்றாவது கப்பல் இன்ஜினியர் அவசியமாகவும், அவசரமாகவும் தேவைப்பட்ட நேரமது. கப்பல் வெளிக்கிடுவதற்கு முன் அதை அவன் செய்யாவிட்டால் கப்பல் கம்பெனிகூட நினைக்கலாம் அவன் தங்கள் தேவையை நிறைவேற்ற முடியாதவனென.\nஏஜன்ற் ஒரு ஓரமாக நின்றிருந்த கலாபனை அணுகினான்: ‘தயவுசெய்து சொல்லு, நீ முந்தி கப்பலில தேர்ட் என்ஜினியராய் வேலை செய்திருக்கிறாயா\n‘அங்க நிண்டு என்ர ��ேர்டிபிகற்களை நீ புரட்டிப் புரட்டிப் பார்த்தாய்தானே\n‘உண்மைபோல தோன்றக்கூடிய இதுமாதிரி சேர்டிபிகேற்கள் உள்ள நூறு பேரை உனக்கு என்னால காட்ட ஏலும். ஆனா உண்;மையான அனுபவமுள்ள ஆள்தான் எனக்கு வேணும். எனக்கு சேர்டிபிகேற்கூட வேண்டாம். நீ வாயால சொல்லு, உனக்கு அனுபவம் இருக்கா\nஅவனது பரிதாப நிலையைக் கண்டே கலாபன் பொறுமையாகச் சொன்னான்: ‘ஒண்டுக்கும் யோசிக்காதே. எனக்கு மூன்று வரு~ அனுபவமிருக்கிறது. முதலில் எனது மாதச் சம்பளம் என்னவென்று சொல்லு மேலதிக வேலைக்கு மணத்தியாலக் கூலி என்ன மேலதிக வேலைக்கு மணத்தியாலக் கூலி என்ன\n‘இந்தக் கம்பெனியில் மேலதிக வேலை நேரமில்லை. எல்லா பிழைகளையும் செல்லுகிற துறைமுகங்களில் அவர்கள் செய்துகொள்வார்கள். உனது சம்பளம் தொளாயிரம் அமெரிக்க டொலர்கள்.’\n‘உங்களுக்கு அனுபவமுள்ள ஊழியரும் தேவை, அதேநேரத்தில் சம்பளமும் குறைவாக ஆள் வேண்டுமென்றால் எப்படி மேலதிக நேரமும் இல்லாத நிலையில் ஆயிரத்து இருநூறு இல்லாவிட்டால் எனக்கு க~;ரம்’ என கலாபன், அவனுள் இன்னுமிருந்த விஸ்கி, முரண்டுபிடிக்க நேர்ந்தமை தொடர்ந்து நிகழ்ந்தது.\nஎல்லாம் பார்த்துக்கொண்டிருந்தான் குட்டி. அவனுக்கு கலாபன் அவ்வாறு கதைத்தது விருப்பமாக இருந்ததுபோலவே தோன்றியது. வேலை தேடியலைந்து எந்தச் சம்பளத்துக்கும் வேலைசெய்ய துறைமுகத்தில் ஒரு கூட்டம் அலைந்துகொண்டிருந்த நிலையில், தனக்கான சம்பளத்துக்கு ஒருவன் இழுபறிப்படுவது அவனின் வேலைத்திறமையை ஒருவகையில் காட்டுகிறதுதான்.\n‘இது இன்றைய சூழ்நிலையில் ஒரு மூன்றாவது இன்ஜினியருக்கான சரியான சம்பளம்தான். என்றாலும் நீ கேட்கிற படியால் ஆயிரமாக வாங்கிக்கொள்.’\n‘ஆயிரத்து இருநூறு டொலர் ஒரு நல்ல கம்பெனிக்கு பணமே இல்லை, ஏஜன்ற். நீங்கள் தாராளமாய் அந்தச் சம்பளத்தை எனக்குத் தரலாம். அதற்காக நீங்கள் வருத்தப்படவேண்டி இருக்காது என்றைக்கும்.’\nகடைசியில் ஆயிரத்து நூறுக்கு ஒப்பந்தம் கைச்சாத்தானது துறைமுகத்தில் வைத்தே.\nஅடுத்த சிறிதுநேரத்தில் அவன் கப்பல் கப்ரினின் முன் நிறுத்தப்பட்டான். கப்பலைக் கிளப்பும் அவசரத்திலிருந்த கப்ரின் உடனேயே சரியென்றுவிட்டான்.\nகலாபன் தனக்கு ஒதுக்கப்பட்ட கபினுக்குச் சென்றான். அப்போது பிரதம பொறியாளர் வழியில் வந்தார். ஏஜன்ற் புதிய மூன்றாவது பொறியா��ர் என அறிமுகப்படுத்தி வைத்தான். கைகொடுத்துச் சென்ற பிரதம கப்பல் பொறியாளரின் முகம் திருப்தியாயிருக்கவில்லை என்பது கலாபனுக்குத் தெரிந்தது.\nகுட்டி சென்று அவனது சூட்கேஸை அறையிலிருந்து எடுத்துவந்து கொடுத்தான். ஏஜன்ற் கலாபனின் கடவுச் சீட்டை வாங்கிப்போய் குடியகல்வு அலுவலகத்தில் அவன் நாட்டைவிட்டு விலகலின் அடையாள முத்திரையை இட்டுவந்தான்.\nபகல் பத்து மணியளவில் கப்பலை துறைமுகத்திலிருந்து எடுத்துவிடும் அலுவலர் வர எம்.வி.சவூதி மோர்னிங் ஸ்ரார் என்ற அந்த பனாமாப் பதிவுக் கப்பல் சிங்கப்பூருக்கான தன் கடற்பயணத்தைத் தொடக்கியது.\nகப்பல் புறப்பட்ட நேரத்தில் அது தனது வேலைநேரமாக இல்லாதபோதும் கலாபன் கீழேதான் நின்றிருந்தான். பழகியவர்கள், குறிப்பாக இரண்டாவது பொறியாளர் செய்த ஆயத்தங்களை, முறைகளை கூடச்சென்று கவனித்தான். கப்பல் சீரான வேகம்பெற பிரதம பொறியாளரைத் தொடர்ந்து மேலே வந்த கலாபன் மெஸ்ஸ{க்குச் சென்று மதிய உணவை உண்டான். பெயருக்குத்தான். அவனது மண்டை இன்னும் முதல்நாளிரவின் போதையால் விண்விண்ணென்று கொண்டிருந்தது. அப்போது அங்கே வந்த பிரதம பொறியாளர் கலாபனைப் பார்த்த பார்வையில் முதன்முதலாக அவர் முகத்தில் முறுவல் கண்டான் கலாபன். அவன் கப்பல் புறப்படுகிற நேரத்தில் தான் அறியவேண்டிய வி~யங்கள் குறித்து காட்டிய அக்கறை அவரைத் திருப்திப்படுத்தியிருக்கவேண்டுமென எண்ணிக்கொண்டான்.\nஅவன் கீழே இறங்கியபோது அவனது வேலைநேரம் தொடங்க இன்னும் பதினைந்து நிமிடங்கள் இருந்தன. தனக்கு ஒரு மின்கல விளக்கு வேண்டுமென்று சொன்னதோடு இரண்டாவது பொறியாளரின் விளக்கையே எடுத்துச் சென்று கப்பலின் எந்திர அறையில் மிகமுக்கியமான மோட்டார்களையும், சூடாக்கிகளையும் அதுபோல் சிலவற்றின் குளிராக்கிகளையும் பார்த்துவந்தான்.\nகப்பல் பொறியியல் அறிவென்பது வெறும் கணிதங்களால்மட்டும் அடைந்துவிடுவதில்லை. அது முக்கியமாக மூன்று அம்சங்களில் தங்கியிருக்;கிறது. முதலாவது, கப்பலில் வேலைசெய்த அனுபவம். இரண்டாவதாக, கப்பலோடியின் சமயோசிதம். மூன்றாவதாக, கப்பல் பொறிமுறைபற்றிய அடிப்படை அறிவு. இந்த மூன்றுமுள்ள ஒரு கடலோடி ஒரு நல்ல ஊழியனாகமுடியும் என்பதை கலாபன் ஏற்கனவே அறிந்திருந்தான். அவற்றை அடையவும் அவன் சளைக்காது முயன்றுகொண்டிருந்தான��. ஒருவேளை அடுத்த ஆண்டு அவன் கப்பல்வேலைக்கே போகவேண்டாத ஒரு சூழ்நிலை ஏற்படுமென்றாலும், இந்த ஆண்டில் தன் அடைதல்களின் முயற்சியை அவன் கைவிட்டுவிடமாட்டான். எந்தத் துறையானாலும் அதனறிவைத் தேடுகின்ற தாகமொன்று ஏற்பட்டுவிடின், அதை வெகுசுலமாகத் தணித்துவிட முடியாதுதான்.\nகடற் பயணத்தில் ஒருவாரம் கழிந்தது.\nகப்ரின், முதலாவது அலுவலர், பிரதம கப்பற் பொறியாளர், இரண்டாவது பொறியாளர், மின் அலுவலர் என அந்தக் கப்பலில் ஐந்து முக்கியமான பொறுப்புகளிலும் உள்ளவர்கள் போலந்துக்காரராயிருந்தனர். கலாபன், ஐந்தாம் பொறியாளரான சிவநேசன் மற்றும் உணவுப்பகுதிப் பொறுப்பாளரும், அலுவலர் மெஸ்ஸின் பரிசாரகரும் இலங்கைத் தமிழர்கள். வானொலித் தகவல் தொடர்புப் பகுதி பொறுப்பாளரும், இரண்டாம் அலுவலரும் இந்தியர்கள். மீதி இருபத்தொரு கடலோடிகளும் பம்பாய்த் துறைமுகத்தில் புதிதாக எடுக்கப்பட்டவர்கள். அந்த முதல் வாரத்திலேயே பிரதம அலுவலருக்கு அவர்களின் வேலைத் திறமையில் நம்பிக்கையில்லாது போயிருந்ததை மெஸ்ஸில் நிகழ்ந்த பேச்சுக்களில் அவதானிக்க முடிந்திருந்தது கலாபனால்.\nஅது அவனுக்கு அக்கறையில்லாத விஷயம்.\nபோலந்துக்காரர்களுக்கு கடமை தவறுவது, கடமையின் உதாசீனங்கள் வெகுவாகப் பிடிப்பதில்லை என்பதை அவன் கண்டிருந்தான் அந்த ஒரு வாரத்தில். அதுபற்றியும்கூட அவனுக்கு அக்கறையில்லை. தன்னுடைய வேலைகளை ஆகக்கூடுதலான திருப்தியேற்படும்வரை செய்வது அவனது இயல்பாக ஆகியிருந்தது. பொறுப்பு வீடுபற்றிய வி~யத்தில் இருந்ததோ என்னவோ, ஆனால் வேலையில் அது அளவைவிடச் சற்று அதிகமாகவே அவனுக்கு இருந்தது.\nவேலை நேரத்தில் அவன் படிகளின் வழியில் இறங்குகிறபோது எந்திரத்தின் மூடியினூடாக அதைக் குளிர்வித்து அதன் வெப்பத்தைச் சீராக வைத்திருக்க உள்ளே செல்வதினதும், சூட்டைக் கிரகித்துக்கொண்டு வெளியே வருவதினதும் நீர்க் குழாய்களை அவன் தடவியபடி வருவான். அதுபோலவே எந்திரத்தின் இயங்குதலை இலகுவாக்குவதோடு அவற்றின் சூட்டை உறிஞ்சவும் செலுத்தப்படும் எண்ணெய்க் குழாய்களையும் தடவியபடி வருவான். இதைக்கொண்டு அவன் அவற்றின் வெப்பநிலையைக் கவனிக்காமல் வருவதாக பிரதம பொறியியலாளர் எண்ணியிருப்பார்போல. ஒருநாள் அவனிடமே அவர் கேட்டார்: ‘நீ கேட்டபடி உனக்கு ஒரு லைற் தந்திருக்கி��துதானே ஆனால் நீ எப்போதும் வெப்பத்தைச் சீராக வைத்திருக்கும் நீரினதோ, எண்ணெயினதோ வெப்பத்தை அவற்றின் வெப்ப அளப்பிகள்மூலம் சரியாகப் பார்க்காமல் வருகிறாயே, ஏன் ஆனால் நீ எப்போதும் வெப்பத்தைச் சீராக வைத்திருக்கும் நீரினதோ, எண்ணெயினதோ வெப்பத்தை அவற்றின் வெப்ப அளப்பிகள்மூலம் சரியாகப் பார்க்காமல் வருகிறாயே, ஏன்\n‘என் கண்ணைவிட இந்தக் கைகள்தான் அவற்றோடு அதிகமாகப் பழகுகின்றன. என் காதுகள்தான் எந்த அறிகருவியைவிடவும் இந்த எந்திரங்களோடு கூடுதலான பரிச்சயமாயிருக்கின்றன. என் உடம்புபோல இந்த எந்திரம் எனக்கு. இதைத் தொட்டாலே இதன் இயல்புநிலையின் சிறிது மாற்றத்;தையும் என்னால் அறிந்துவிட முடியும். என் காது இதன் சத்தங்களோடு பரிச்சயமாயிருக்கிறது. இது இயங்குவது ஒரு தாளத்தில். இந்தத் தாளத்தில் ஒரு சிறிய மாற்றத்;தைக்கூட என் காதுகள் உடனேயே கிரகித்துவிடும். யோசிக்காதீர்கள், என் வேலைநேரத்தில் எந்த மாறுபாட்டையும் நான் மற்றவர்களுக்கு விட்டுப்போகமாட்டேன்’ என்றான்.\nஅந்தப் பதில் இரண்டாவது பொறியாளரை மிகவும் தொட்டிருக்கவேண்டும். ‘இதுபற்றி விஞ்ஞானபூர்வமாக எனக்குச் சொல்ல இருக்கிறதுதான். ஆனாலும் உன் கரிசனையையும், நீ இந்த எந்திரத்தோடு கொண்டுள்ள உறவையும் நான் மதிக்கிறேன்’ என்றார்.\nசிங்கப்பூரை அடைகிறவரையில் அந்த ஆடிமாதக் காற்று தன் வேலையைக் காட்டத் தொடங்கிவிட்டது. வெறுமையான கப்பலை தென்மேல் பருவப்பெயர்ச்சிக் காற்று தூக்கித் தூக்கி எறிந்தது. பழக்கமானவர்கள் தப்பினார்கள். கப்பலுக்கு புதிதானவர்கள்தான் பாதிக்கப்பட்டது. ஏறக்குறைய பம்பாயில் எடுக்கப்பட்ட எல்லா பங்களாதே~pகளும் அந்தக் கொந்தளிப்பில் கடற்கிறுதியால் பாதிக்கப்பெற்று நடக்கவும் முடியாமல் விழுந்துவிழுந்து கிடந்தார்கள்.\nவேலைநேரத்தில் கீழே நின்றிருக்கும் பொழுதுகளில் அவன் மனம் ஊர் தேடிப் பறந்தது. கட்டத் தொடங்கிய வீடு வேலைகள் முடியாமல் குறையாக இருந்த தோற்றத்தின் அவலத்தைக் கண்டது. இப்போது கிடைத்திரு;க்கிற இந்த வேலை அதை விரைவில் முடித்துவைக்குமென நம்பினான் அவன். ஒரு வரு~த்தின் பின் அது நிமிர்ந்து பூரணமாய்; நின்று தன்னை வரவேற்கப் போவதையும், மனைவியும், அம்மாவும், குழந்தைகளும், இன்னும் நெருங்கிய நண்பர்களும் அதனால் பெறப்போகிற மகிழ்ச்சியும் கண்ணில் தோன்றி அவனைப் பரவசப்படுத்திக்கொண்டிருந்தன\nஎப்படியோ மேலும் மூன்று நான்கு நாட்களில் கப்பல் சிங்கப்பூர் துறைமுகத்தை அடைந்தது.\nதாய்வீடு, ஏப் . 2015\nநீண்ட காலத்துக்குப் பிறகு ஊர் காண வந்திருந்த நவநீதத்திற்கு அந்த இடத்தை அன்று காரிலே கடந்துசெல்ல நேர்ந்த வேளையில் நெஞ்சின் ஆழத்திலிரு...\nதமிழ் நாவல் இலக்கியம் தமிழ் நாவலிலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, இன்றைய நிலைமை ஆகியனவற்றின் சுமார் நூற்றுமுப்பத்தைந்து ஆண்டுக் கால வர...\nஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...\nஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து... ஈழத்து இலக்கிய வரலாற்றில் அற்புதமேதும் நிகழ்ந்ததில்லை. அபாரமானது என...\nகனடாவில் இலக்கியச் சஞ்சகைகள்: அவற்றின் எழுச்சி – வீழ்ச்சிகளின் காரணம் குறித்து…\nபிறிதொரு மண்ணில் தன் வாழ்வை நிலைபெறுத்தும் ஒரு புலம்பெயர் சமூகம் முதலில் இலக்கியார்த்தமான செயற்பாடுகளிலேயே மிகுந்த கவனம் குவிக்க...\nஉலகம் இருக்கவேண்டியது போலவோ நினைத்ததுபோலவோ இல்லையென்று ஆகி மனம் பாரமேறித் தவிக்கும் தருணங்களில் தன்னை எங்கோ தொலைப்பதும், பின் ஒரு பொழுதில் மீள்வதும், பிறகு மனஅவசம் ஏற்படும் நிலையில் தொலைப்பதும் மீள்வதும், பிறகொரு நேரத்தில் தொலைப்பதும் மீள்வதும்தான் கடந்த காலத்தில் எனக்கு வாழ்க்கையாகியிருக்கிறது. என் வாசிப்புக்களும் அனுபவங்களும் வித்தியாசமானவை. அவை முழு அளவில் பதிவாகாத போதிலும்தான்.\nஏற்புரை…இலக்கியத் தோட்ட நாவல் விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news.php", "date_download": "2019-03-23T00:40:14Z", "digest": "sha1:HDQ2R2G4BSODKQK6SVQPF5YARJ5UZAQ7", "length": 8363, "nlines": 208, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet Kumarinet", "raw_content": "\nவேறு யாருக்கும் அதிகாரம் கிடையாது: பா.ஜனதா வேட்பாளர் பட்டியலை அகில இந்திய தலைமை அறிவிக்கும் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி, நாகர்கோவிலில் அரசியல் கட்சி கொடி கம்ப பீடங்கள் இடித்து அகற்றம், நாகர்கோவிலில் நடுரோட்டில் வாலிபரை தாக்கிய கும்பல் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் பரவியதால் பரபரப்பு, குமரியில் கார்–மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற ரூ.2 லட்சம் பறிமுதல் தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை, நாகர்கோவிலில் தேர்தல் செலவின பார்வையாளர்கள், அதி��ாரிகளுடன் ஆலோசனை, பா.ஜனதா சார்பில் தமிழகத்துக்கு தனி தேர்தல் அறிக்கை வெளியிட பரிசீலனை பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி, மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் எட்டாம் கொடை விழா திரளான பக்தர்கள் பொங்கலிட்டு வழிபாடு, நாகர்கோவிலில் இதுவரை 300 கொடிக்கம்பங்கள் அகற்றம் மாநகராட்சி ஆணையாளர் சரவணகுமார் தகவல், மதுரையில் இருந்து நாகர்கோவிலுக்கு ஆம்னி பஸ்சில் கொண்டு வரப்பட்ட ரூ.34 லட்சம் பறிமுதல், இன்டியன்வெல்ஸ் டென்னிஸ்: டொமினிக் திம் ‘சாம்பியன்’ ஏஞ்சலிக் கெர்பர் அதிர்ச்சி தோல்வி,\nமத்திய அரசு துறைகளில் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் உள்ளிட்ட பணிகளுக்கான தேர்வு - பிளஸ்-2 படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்\nஅமெரிக்காவின் ஒத்துழைப்புடன் இந்தியாவில் 6 அணுமின் நிலையங்கள் அமைக்க முடிவு\nமத்தியில் இருந்து கொண்டு மாநிலங்களை அடக்கி ஆள முயற்சிக்கிறார்மோடி மீது ராகுல்காந்தி கடும் தாக்கு\nவேறு யாருக்கும் அதிகாரம் கிடையாது: பா.ஜனதா வேட்பாளர் பட்டியல...\nநாகர்கோவிலில் அரசியல் கட்சி கொடி கம்ப பீடங்கள் இடித்து அகற்ற...\nநாகர்கோவிலில் நடுரோட்டில் வாலிபரை தாக்கிய கும்பல் கண்காணிப்ப...\nகுமரியில் கார்–மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற ரூ.2 லட்சம் ...\nநாகர்கோவிலில் தேர்தல் செலவின பார்வையாளர்கள், அதிகாரிகளுடன் ஆ...\nபா.ஜனதா சார்பில் தமிழகத்துக்கு தனி தேர்தல் அறிக்கை வெளியிட ப...\nமண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் எட்டாம் கொடை விழா திரளான ப...\nநாகர்கோவிலில் இதுவரை 300 கொடிக்கம்பங்கள் அகற்றம் மாநகராட்சி ...\nமதுரையில் இருந்து நாகர்கோவிலுக்கு ஆம்னி பஸ்சில் கொண்டு வரப்ப...\nஇன்டியன்வெல்ஸ் டென்னிஸ்: டொமினிக் திம் ‘சாம்பியன்’ ஏஞ்சலிக் ...\nபெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தி நாடு முழுவதும் காரில் வலம் ...\nரூ.58 ஆயிரம் கடனுக்காக சிறுவன் கடத்திக்கொலை தண்ணீரில் மூழ்கட...\nகுமரி மாவட்டத்தில் உரிமம் பெற்ற 300 துப்பாக்கிகள் போலீசில் ஒ...\nபள்ளியாடி பழைய பள்ளி அப்பா திருத்தலத்தில் சர்வ மத பிரார்த்தன...\nநாகர்கோவில் அருகே சொகுசு காரில் கொண்டு சென்ற ரூ.4 லட்சம் பறி...\nசென்னை விமான நிலையத்தில்ரூ.77½ லட்சம் தங்கம் பறிமுதல்...\n17 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் உலக கோப்பை கால்பந்து போட்...\nதேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு 28 புகார்கள் வந்துள்ளன சுவர் வ...\nஎஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு தொடங்கியது: குமரியில் 112 மையங...\nநாகர்கோவிலில் பி.எஸ்.என்.எல். ஒப்பந்த ஊழியர்கள் உண்ணாவிரத போ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstig.com/news/general/62112/If-men-are-sleeping-in-the-lounge-you-will-get-the-sperm", "date_download": "2019-03-23T00:44:27Z", "digest": "sha1:ZK2VUNACOK6YG6YV3ZSOOGSM2Y3LYZ4H", "length": 8322, "nlines": 124, "source_domain": "newstig.com", "title": "ஆண்களே உஷார் உறங்கும் போது உள்ளாடை அணிகிறீர்களா விந்தணு பாதிப்பு இப்படியும் வருமாம் - News Tig", "raw_content": "\nNews Tig செய்திகள் பொது\nஆண்களே உஷார் உறங்கும் போது உள்ளாடை அணிகிறீர்களா விந்தணு பாதிப்பு இப்படியும் வருமாம்\nநல்ல உறக்கம் யாருக்கு தான் பிடிக்காது....அதிலும் லேசான ஆடையை அணிந்து உறக்கம் கொண்டால் அதில் வரும் சுகமே தனி தான் அல்லவா....\nஆனாலும் ஒரு சிலர் என்ன செயவார்ககுள் தெரியுமா எதை பற்றியும் கவலை படாமல், அலுவலகம் முடிந்து வீட்டிற்கு சென்றதுமே,இரவு உணவை உண்டு உடனடியாக அப்படியே படுத்து தூங்குவார்கள் அல்லவா...\nஅது முற்றிலும் தவறானது...ஆணாக இருந்தாலு சரி,பெண்ணாக இருந்தாலும் சரி .. இரவு தூங்கும் போது உள்ளடைகள் பயன்படுத்துவது பல வழிகளில் பாதிப்பை ஏற்படுத்தும் ஒன்றாக தான் உள்ளது....\nகாலை முதல் இரவு வரை அலுவலகப்பணிகள் இடையே, மிகவும் இறுக்கமான உள்ளாடைகள் அணிந்து இருப்பதால்,அதிகமான உஷ்ணம் அடையும்... அப்படி உடல் சூடு அதிகரிக்கும் போது,ஆண் இனபெருக்க மண்டலம் தொடர்புடைய முக்கிய ஒன்றான டெஸ்ட்ரோஸ்டோன், விந்தணு உற்பத்தியை குறைத்து விடுகிறது....இதனால் குழந்தை உண்டாவதிலும் பிரச்சனை ஏற்படுகிறது.\nமேலும், இவ்வாறு இல்லாமல், இரவு உறக்கத்தின் போது லேசான ஆடைகளை உடுத்தி, நல்ல காற்றோட்டமாக இருந்தால் உடல் சூடு குறைந்து,விந்தணு உற்பத்தி அதிகரிக்கிறது என 500 ஆண்களை கொண்ட நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது\nஇதே போன்று பெண்களும் இரவில்,அதே உள்ளாடையை பயன்படுத்தும் போது, உடல் வெப்பம் அதிகரிப்பது மட்டுமில்லாமல், மிக எளிதில் நோய் தொற்றுதல், அரிப்பு உள்ளிட்ட பிரச்சனை ஏற்படும். எனவே,லேசான ஆடையை பயன்படுத்தி ஆரோக்கியமான வாழ்வை வாழலாம்\nPrevious article திருநங்கைக்கும் திருநம்பிக்கும் திருமணம் சென்னையில் ஓர் சுயமரியாதைத் கல்யாணம்\nNext article மருமகளுக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய மாமனார் போலீசில் சிக்கிய கேவலம்\nஅஜித்துக்கு ஜோடியாக அறிமுகம���ன நடிகை சங்கவி இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\nஐடி துறைக்கு நெருக்கடி தந்த 2017க்கு பைபை 2018ல் வளர்ச்சி இருக்கும் என நாஸ்காம் நம்பிக்கை\nஐடி துறைக்கு நெருக்கடி தந்த 2017க்கு பைபை 2018ல் வளர்ச்சி இருக்கும் என நாஸ்காம் நம்பிக்கை\nஎத்தனை தடவை சொன்னாலும் கேட்க மாட்டீங்களா: பெரியப்பா மீது பிரபாஸ் கோபம்\nஜியோவை விரட்டியடித்த ஏர்டெல் ரூ.499-க்கு 40GB டேட்டா மெகா ஆஃ பர் அதிரடி\nதேசிய கீதத்தை மாற்றுகிறது கனடா அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2010/10/blog-post_29.html", "date_download": "2019-03-23T01:14:12Z", "digest": "sha1:25TFHAMFRYZMDTCAD26DX2QQTPWEPTRO", "length": 23994, "nlines": 427, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: மாயமல்ல…", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nசங்க இலக்கியங்கள் சங்ககால வரலாற்றுக் கருவூலங்களாகவே திகழ்கின்றன. சங்ககால மக்களின் நடைமுறை வாழ்வியலை எடுத்தியம்புவன சங்கப்பாடல்களே. அக, புற வாழ்வியலின் நாட்குறிப்புகளாக இப்பாடல்கள் விளங்குகின்றன.\nதலைவன் தலைவியைத் தம் வீட்டுக்கு அழைத்துச் சென்று மணந்துகொண்டான். தலைவியைப் பார்த்துவரலாம் என்று தோழியும் அவன் வீட்டுக்குச் சென்றாள். தலைவியின் புதிய அழகினைக் கண்டு வியந்தாள் தோழி. பாடல் இதோ...\n“தீயும் வளியும் விசும்பு பயந்தாங்கு\nநோயும் இன்பமும் ஆகின்று மாதோ\nஎருவை நீடிய பெரு வரையகம் தொறும்\nதொன்று உரை துப்பொடு முரண் மிகச் சினைஇக்\nகொன்ற யானை கோடு கண்டன்ன\nசெம்புடைக் கொழுமுகை அவிழ்ந்த காந்தள்\nஇலங்குமலை நாடன் மலர்ந்த மார்பே\nமண மனையுள் புக்க தோழி தலைமகளது கவின் கண்டு சொல்லியது.\n(தலைவன் தலைவியைக் கொண்டு சென்று தன்னகத்து மணந்தமை அறிந்த தோழி, தலைவனின் வீட்டுக்குச் சென்று தலைவியின் புதிய அழகு கண்டு வியந்து தலைவனின் மார்பு முன்பு நோயும், பின்பு இன்பமும் தந்தது என்று கூறியது.)\n(காதலிக்கும்போது (களவுக்காலத்தில்) தலைவியை நீங்கி தலைவிக்கு நோய் தந்த தலைவன் இப்போது சேர்ந்திருப்பதால் இன்பம் தந்தான் இதனையே இத்துறை இயம்புகிறது)\nமூங்கில்கள் நெருங்கிக் கொறுக்கச்சி முளைத்துப் பரவியுள்ள பெரிய மலையின் உள்ளிடந்தோறும் பழமையான அறிவுடன் வலிமையுடன் மிகுந்த சினமும் கொண்டு புலியைக் கொன்ற யானையின் தந்தத்தைக் கண்டாற் போல செவ்விய புறப்பகுதியைக் கொண்ட செழுமையான அரும்பவிழ்ந���த காந்தள் மணம் கமழும். அத்தகைய மணம் வீசும் சாரல் விளங்கும் மலைநாடனின் அகன்று விரிந்த மார்பு “தீ, காற்று“ எனும் இரு முரண்பட்ட ஆற்றல்களைக் கொண்டுள்ள ஆகாயம் போன்று நோயும், இன்பமும் தரத்தக்கனவாயிருந்தது. இது மாயமல்ல உண்மையே ஆகும் என்றாள்.\n வீட்டுக்குத் தெரியாமல் தாம் விரும்பும் பெண்ணைத் தலைவன் தம் ஊருக்கு அழைத்துச் சென்று தம் வீட்டில் மணந்துகொள்ளும் மரபு சங்காலத்தில் இருந்தமை இப்பாடலால் புலனாகிறது\n நிலம், நீர், தீ, காற்று, வான் என்னும் ஐந்து கூறுகளால் ஆனது நம் உடல் இறுதியில் இக்கூறுகளுடனேயே இரண்டறக் கலந்துபோகிறது. இதனை உணர்ந்தியம்புவதாக இப்பாடல் அமைகிறது.\n தலைவனின் மார்பு தீ, காற்று ஆகிய கூறுகளைத் தம்மகத்தே கொண்ட வானின் பண்புகளைக் கொண்டது என்பதைப் புலவர் சுட்டுகிறார்.\n காந்தள் மலரின் தோற்றத்தைச் சொல்லவந்த புலவர், யானையின் தந்தத்தைப் போன்றது என்று நேரடியாகக் கூறாமல்...\nபழமையான அறிவும், வலிமையும், மிகுந்த சினமும் கொண்டது யானை என்றும் அந்த யானை வலிமைமிக்க புலியையும் கொல்லும் தன்மையது என்றும் கூறி அத்தகைய யானையின் தந்தத்தைப் போன்றது காந்தள் என்ற புலவரின் கற்பனைத் திறன் அவரின் அழகுணர்ச்சியைக் காட்டுவதாகவுள்ளது.\nயானை புலியைக் கொன்றால் அதன் தந்தத்தில் இரத்தம் தோய்ந்திருக்கும்.இரத்தம் தோய்ந்த யானையின் தந்தம் எப்படியிருக்கும்....\nகாந்தள் மலரைப் போல இருக்கும்...\nசங்ககால மக்களுக்கு இருந்த விலங்கியல்\nகற்பனை நயத்துக்கும் சங்ககால பழக்கவழக்கங்களுக்கும் தக்கதொரு சான்றாக இப்பாடல் அமைகிறது.\nLabels: சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள்., நற்றிணை\nநீண்டநாட்கள் சங்க இலக்கிய வேர்களைத்தேடி வரவில்லை.\nஇன்று தாவரவியல், விலங்கியல் இலகு தமிழில் அறிந்துகொண்டேன். நன்றி.\nநீண்டநாட்கள் சங்க இலக்கிய வேர்களைத்தேடி வரவில்லை.\nதாவரவியல், விலங்கியல் இலகு தமிழில் தெளிவான விரிவான அலசல்\nயானையின் தந்தம் - உவமையுடன் - அருமையான பகிர்வுக்கு நன்றி.\nசங்க இலக்கியங்களின் பாடல்களின் விளக்கம் அருமை.. பேராசிரியரே.,\nகடும் தமிழை கஷ்டப்பட்டு வாசித்து முடித்தேன் சிறந்த முறையில் விளக்கம் இருந்ததால் தபிதுகொண்டேன் தொடருங்கள் ஆர்வமாக உள்ளேன்\nஉங்கள் இலக்கிய விருந்து வாழ்த்துக்கள்.\nஅருமையான இலக்கியப் படைப்பு. தொடருங்கள்.\nகவிதை வரிகளில் வலி தெரிகிறது நண்பா.\nபகிர்வுக்கு நன்றிங்க குணா. வாழ்த்துக்கள்\nபாடலும் கருத்தும் அழகு. விளக்கிய விதம் அருமை. சங்கப் புலவர்களின் பல்துறை அறிவு வியக்க வைக்கிறது. திறனாய்ந்து தமிழிலக்கிய அமிழ்து சுவைக்க வாய்ப்பது பெருமகிழ்வு. நன்றி தோழரே.\n@மாதேவி மிக்க மகிழ்ச்சி மாதேவி\n@மாணவன்தங்கள் வருகைக்கு நன்றி மாணவன்.\n@பிரவின்குமார் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே\nவருகைக்கும் ஆர்வத்துக்கும் நன்றி அன்பரே\n1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள்.\n11வது உலகத்தமிழ் இணைய மாநாடு\n141 கட்டுரைகள் ( செம்மொழி )\nசங்க இலக்கிய ஆய்வு நூல்கள்.\nசங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள்\nதமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள்\nதொடரால் பெயர் பெற்ற புலவர்கள்\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnsf.co.in/2016/05/09/equal-education-to-alla/", "date_download": "2019-03-23T00:44:55Z", "digest": "sha1:FTARXVQJQMSSZVHYEHGSVRLPNI5JZZKV", "length": 5790, "nlines": 58, "source_domain": "www.tnsf.co.in", "title": "அன்பான வேட்பாளர்களே.. தரமான கல்வி சமமாக வேண்டும்.. தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கோரிக்கை – TNSF", "raw_content": "\nஆகஸ்ட் 20: தேசிய அறிவியல் மனப்பான்மை தினம் பிரசார இயக்கம்..\nஅறிவியல் பொம்மை தயாரிப்பு பயிற்சிமுகாம் : கருத்தாளர் அர்விந்த் குப்தா\nஉலக புத்தக தினம் கொண்டாட்டம்\nநாமக்கல்லில் தமிழ்நாடு அறிவியல் இயக்க கலந்துரையாடல் நிகழ்ச்சி\nராமநாதபுரம் மாவட்டத்தில் எரிவாயு, எண்ணெய் கிணறுகள் அமைக்கும் ஓஎன்ஜிசியின் பணிகளுக்கு அனுமதி மறுப்பு: மத்திய சுற்றுச்சூழல் அமைச்சக கடிதத்தில் தகவல்\nHome > இயக்கச் செய்திகள் > அன்பான வேட்பாளர்களே.. தரமான கல்வி சமமாக வேண்டும்.. தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கோரிக்கை\nஅன்பான வேட்பாளர்களே.. தரமான கல்வி சமமாக வேண்டும்.. தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கோரிக்கை\nசென்னை: கல்வியின் மேம்���ாட்டுக்காக பல்வேறு கோரிக்கைகளை அனைத்துக் கட்சி வேட்பாளர்களுக்கும் வைத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அறிவியல் இயக்கம். தமிழ்நாடு மீண்டும் ஒரு ஜனநாயகத் திருவிழா மூலம் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு தன்னை ஆளும் மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க உள்ளது. இந்த சூழலில் அறிவொளி இயக்க காலம் தொடங்கி இன்றுவரை தமிழ்நாட்டின் கற்றல், கற்பித்தல், மதிப்பீட்டு உத்திகள், கல்வித் திட்டங்கள், ஆசிரியர்கள் அறம்சார் செயல்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்திவரும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இந்த முறை தேர்தலில் போட்டியிடும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் கீழ்க்காணும் கல்விசார்ந்த கோரிக்கைகளை முன்வைக்கிறது. தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கல்வி சார்ந்த கோரிக்கை அறிக்கை: Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/tnsf-seeks-candidates-help-improve-the-education-system-253134.html\nநன்றி: தமிழ் ஒன் இந்தியா.காம்\nதரமான கல்வி சமமாக வழங்க வலியுறுத்தல்: தமிழ்நாடு அறிவியல் இயக்கம்\nஇன்று சூரியன் நெற்றியில் பொட்டு\nநா.முத்துநிலவன் on இந்திய அரசின் புதிய கல்விக்கொள்கை – சில முக்கியக் குறிப்புகள்\nVijayakumar.K @ Arivoli on ஏரியை பாதுகாக்கக் கோரி சைக்கிள் பேரணி\nசெ.கா on இந்திய அரசின் புதிய கல்விக்கொள்கை – சில முக்கியக் குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/09/07083534/1189579/Madras-HC-announce-Final-hearing-for-Endhiran-Story.vpf", "date_download": "2019-03-23T00:54:10Z", "digest": "sha1:KOFDG56MJMC4ZULV5ZDPBMZHVYBLRUYA", "length": 15290, "nlines": 183, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Enthiran, Shankar, Rajinikanth, Aishwarya Rai, Sun Pictures, Arur Tamilnadan, Jugiba, எந்திரன், ஷங்கர், சன் பிக்சர்ஸ், ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய், ஆரூர் தமிழ்நாடன், ஜூகிபா", "raw_content": "\nசென்னை 23-03-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஇறுதி விசாரணையில் எந்திரன் கதை விவகாரம்\nபதிவு: செப்டம்பர் 07, 2018 08:35\nரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'எந்திரன்' படத்தின் கதை தொடர்பான வழக்கில் இறுதி விசாரணை தேதியை சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. #Enthiran #Shankar\nரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'எந்திரன்' படத்தின் கதை தொடர்பான வழக்கில் இறுதி விசாரணை தேதியை சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. #Enthiran #Shankar\nஷங்கர் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய், சந்தானம், கருணாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘எந்திரன்’.\nஇந்த படத்தின் கதை தன்னுடையது என்���ு எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் கடந்த 2010-ம் ஆண்டு சிவில் வழக்கும், காப்புரிமையை மீறியதாக ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு மற்றொரு வழக்கையும் ஐகோர்ட்டில் தொடர்ந்திருந்தார்.\nஅதில், ‘1996-ம் ஆண்டு ‘ஜூகிபா’ என்ற தலைப்பில் உதயம் என்ற பத்திரிகையில் தொடர் கதை எழுதினேன். அந்த கதையை என்னிடம் அனுமதி பெறாமல், இயக்குனர் ஷங்கர், ‘எந்திரன்’ என்ற தலைப்பில் படமாக எடுத்துள்ளார். எனவே, எனக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்கவேண்டும்’ என்று கூறியிருந்தார்.\nஇதில் சிவில் வழக்கின் முந்தைய விசாரணையின் போது, வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராகாமல் கால அவகாசம் கோரிய இயக்குநர் ஷங்கருக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி விசாரணையை 12-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.\nஇதில், ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு கோரிய வழக்கு, நீதிபதி நிர்மல் குமார் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், எட்டு ஆண்டுகளாக வழக்கு நிலுவையில் இருப்பதாக கூறி, தமிழ்நாடனின் கதை நகலை தாக்கல் செய்தார். மேலும், சிவில் வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாத இயக்குனர் சங்கருக்கு, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதையும் சுட்டிக் காட்டினார். இதையடுத்து வழக்கின் இறுதி விசாரணையை, வரும் 28 ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார். #Enthiran #Shankar #Rajinikanth\nதமிழகம், புதுவை காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு\nகிரிக்கெட் வீரர் காம்பீர் பா.ஜ.க.வில் இணைந்தார்- அரசியல் இன்னிங்ஸ் தொடங்கியது\nயாசின் மாலிக் தலைமையிலான பிரிவினைவாத இயக்கத்துக்கு மத்திய அரசு தடை\nநகர்பகுதிகளில் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் கூட்டம் நடத்த அனுமதிக்க கூடாது- டிஜிபிக்கு ஐகோர்ட்டு உத்தரவு\nதிருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஏகே போஸ் வெற்றி செல்லாது - உயர்நீதிமன்றம்\nகனகராஜ் மறைவையொட்டி சூலூர் சட்டசபை தொகுதி காலியானதாக அறிவிப்பு\nபாராளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை ஆதரவு\nவிஜய் படத்தில் ஜெய் பட நடிகை\nகொலைகாரன் தலைப்பை தேர்வு செய்தவர் அவர்தான் - இயக்குனர்\nமீண்டும் நடிப்பில் களமிறங்கும் விஜய், அஜித் பட நடிகை\nபாராளுமன்ற தேர்தல்: வாக்காளர்களுக்கு விஜய்சேதுபதி அறிவுரை\nபுகைப்படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய நிவேதா பெத்துராஜ்\nநடிகை வடிவுக்கரசி வீட்டில் நகை கொள்ளை புகைப்படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய நிவேதா பெத்துராஜ் எனக்கான ஒருவரை சந்தித்து விட்டால் உடனே திருமணம் - திரிஷா தளபதி 63 படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர் பிரியா வாரியர் - நூரின் ஷெரீப் மோதல் பூனம் பஜ்வாவுக்கு ரசிகர்கள் அறிவுரை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2017/mar/28/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81-2673980.html", "date_download": "2019-03-23T00:20:01Z", "digest": "sha1:ZC3FA4VFYSTRTSYWVUNLE4UWWBTZZLNA", "length": 9238, "nlines": 100, "source_domain": "www.dinamani.com", "title": "அரசு மதுபானக் கடை அமைப்பதற்கு எதிர்ப்பு: கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு- Dinamani", "raw_content": "\n22 மார்ச் 2019 வெள்ளிக்கிழமை 07:09:25 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி பெரம்பலூர்\nஅரசு மதுபானக் கடை அமைப்பதற்கு எதிர்ப்பு: கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு\nBy DIN | Published on : 28th March 2017 06:26 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபெரம்பலூர் அருகே பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இடையூறாக அரசு மதுபானக் கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் க. நந்தகுமாரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.\nஇதுகுறித்து, பெரம்பலூர் அருகேயுள்ள எசனை கிராமத்தை சேர்ந்த பொது மக்கள் அளித்த மனு:\nபெரம்பலூர் அருகே உள்ள எசனை பிரதான சாலையில் அரசு மதுபானக்கடை செயல்பட்டு வருகிறது. தற்போது, அந்த கடையை இடமாற்றம் செய்து, எசனை கிராமத்தின் மையப்பகுதியில் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது கடை அமையவுள்ள இடத்தின் அருகே பொதுமக்கள் பயன்படுத்தும் குடிநீர் குழாய், கால்நடைகளுக்கான குளம், அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் செல்லும் பிரதான வழித்தடம் மற்றும் விவசாய நிலங்கள், மகளிர் சுய உதவி குழு கட்டடம், வழிபாட்டுத்தலம் ஆகியவை உள்ளன.\nஇப்பகுதியில் மதுபானக் கடை அமைந்தால��, மாணவ, மாணவிகள், பெண்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களுக்கும் இடையூறாக இருக்கும். எனவே, கிராமத்தின் மையப்பகுதியில் அமைய உள்ள அரசு மதுபானக்கடையை வேறு இடத்துக்கு மாற்றம் செய்ய மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅரியலூரில்: அரியலூர் மாவட்டம், பொன்பரப்பி அருகே குட்டையப்பட்டியில் டாஸ்மாக் கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து,அப்பகுதி மக்கள் ஆட்சியர் எ.சரவணவேல்ராஜிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர். அவர்கள் அளித்த மனு: சிறுகளத்தூர் ஊராட்சிக்குட்பட்ட குடிக்காடு பகுதிகளில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது.\nதற்போது இந்த மதுபானக் கடையை குட்டையப்பட்டி என்ற இடத்துக்கு மாற்றுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பகுதிகளில் ஏராளமான கோயில்கள் உள்ளன.\nஇப்பகுதியைக் கடந்து தான், பொன்குடிக்காட்டில் உள்ள அரசுப் பள்ளிக்கு மாணவ,மாணவிகள் சென்று வரவேண்டியுள்ளது. எனவே,மாணவ,மாணவிகளின் நலன் கருதி,டாஸ்மாக் கடையை குட்டையப்பட்டி பகுதிக்கு மாற்றுவதை ஆட்சியர் தடுத்து நிறுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநீயா 2 படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nஎஸ்.டி.ஆர் பிறந்த நாள் கொண்டாட்டம்\nK13 படத்தின் டீசர் வெளியீடு\nதீர்க்க சுமங்கலி வரம் அருளும் காரடையான் நோன்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fulloncinema.com/tag/about/", "date_download": "2019-03-23T00:22:58Z", "digest": "sha1:33HYC7HEPR4AMAB5ZSNNSD3P2VTUZZZR", "length": 6509, "nlines": 160, "source_domain": "fulloncinema.com", "title": "About – Full on Cinema", "raw_content": "\nஅக்னி தேவி – திரைப்படம் விமர்சனம்\nEmbiran – திரைப்படம் விமர்சனம்\nஇந்த மாதம் 22ம் தேதி வெளிவருகிறது “எம்பிரான்” திரைப்படம்\nக்ரிஷ்ணம் – திரைப்படம் விமர்சனம்\nNedunalvaadai – திரைப்படம் விமர்சனம்\nஆரவ் நடித்த ‘ராஜபீமா’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது\nபோஸ் வெங்கட் இயக்குனராக அறிமுகமாகும் படத்தில் பாடல் பாடும் ரோபோ ஷங்கர்\nநடிகர் வைபவ் நடிக்கும் புதிய படம் “சிக்ஸர்”\nஅக்னி தேவி – திரைப்படம் விமர்சனம்\nEmbiran – திரைப்படம் விமர்சனம்\nஇந்த மாதம் 22ம் தேதி வெளிவருகிறது “எம்பி��ான்” திரைப்படம்\nக்ரிஷ்ணம் – திரைப்படம் விமர்சனம்\nNedunalvaadai – திரைப்படம் விமர்சனம்\nEmbiran – திரைப்படம் விமர்சனம்\nஇந்த மாதம் 22ம் தேதி வெளிவருகிறது “எம்பிரான்” திரைப்படம்\nக்ரிஷ்ணம் – திரைப்படம் விமர்சனம்\nNedunalvaadai – திரைப்படம் விமர்சனம்\nஇந்த மாதம் 22ம் தேதி வெளிவருகிறது “எம்பிரான்” திரைப்படம்\nஆரவ் நடித்த ‘ராஜபீமா’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது\nபோஸ் வெங்கட் இயக்குனராக அறிமுகமாகும் படத்தில் பாடல் பாடும் ரோபோ ஷங்கர்\n” கோலிசோடா 2 “ படத்தை “ கிளாப்போர்ட் புரொடக்ஷன் “ சார்பில் வி சத்யமூர்த்தி வெளியிடுகிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%80%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2019-03-23T00:38:06Z", "digest": "sha1:RZIQIIXWA565OQJ6D4TRGVEMSTZ7ABVL", "length": 6459, "nlines": 68, "source_domain": "srilankamuslims.lk", "title": "அசீஃபா பானு பாலியல் - கொலை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த நேர்மையான அதிகாரி..! » Sri Lanka Muslim", "raw_content": "\nஅசீஃபா பானு பாலியல் – கொலை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த நேர்மையான அதிகாரி..\nகாஷ்மீரில் என்ன வேண்டுமானாலும் நடக்கும். ஏழுவயதுப் பெண்ணை,இல்லை குழந்தையைத் தூக்கிச் சென்று ஒரு கோவிலுக்குள் வைத்து, மயக்கமருந்து கொடுத்துப் பலமுறைப் பாலியல் கொடுமை செய்து கொன்று தூக்கி எறிவதும் அங்கு நடக்கும். எறிந்த கயவன்களைக் கைது செய்யக் கூடாது என ‘ஹிந்து ஏக்தா மஞ்ச்’ எனும் ஒரு இந்துத்துவ அமைப்பு எள்ளளவும் வெட்கமோ, குற்ற உணர்ச்சியோ இன்றித் தெருவில் வந்து போராடுவதும் கூட அங்கு சாத்தியம். அந்த ஊர்வலத்தில் சவுத்ரி பால்சிங், சந்தர் பிரகாஷ் கங்கா என்ற இரண்டு பாஜக எம்.எல்.ஏக்களும் கலந்து கொள்வான்கள்.\nஎல்லாம் நம் கண்முன், உலகின் கண்முன் இந்த மூன்று மாதங்களுக்குள் நடந்தவைதானே.\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கதுவா மாவட்டத்தைச் சேர்ந்த இந்துக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதி அது. அங்குள்ள பகரிவால் முஸ்லிம் நாடோடிப் பழங்குடிகளை விரட்டியடிப்பது அவர்களின் திட்டம். அதன் ஒரங்கமாக அம்மக்களை மிரட்டி விரட்ட மேற்கொள்ளப்பட்ட ஒரு கொடூர நடவடிக்கையாகத்தான் சென்ற ஜன 10 அன்று சிறுமி அசீஃபா பானு கடத்தப்பட்டாள். யார் யார் எல்லாம் வந்து, உள்ளூர் போலீஸ் கொடூரன்கள், ஒரு ஓய்வுபெற்ற அத���காரி உட்பட , எப்படி எல்லாம் அந்தக் கொடுமைகள் நிறைவேற்றப்பட்டன என்பதை எல்லாம் எழுத மனம் வரவில்லை. நீங்களே படித்துக் கொள்ளுங்கள்.\nமூன்று மாதம் கடும் அரசியல் தலையீடுகள். பாஜக மிரட்டல்கள் எல்லாவற்றிற்கும் அப்பால் கொலையாளிகளை இன்று கூண்டில் ஏற்றியுள்ள சீனியர் காவல்துறைக் கண்காணிப்பாளர் ரமேஷ் குமார் ஜல்லா அவர்களுக்கும் அவரது உதவியாளர் நவீத் பிர்சாதாவுக்கும் நம் மரியாதைகளையும் நன்றிகளையும் உரித்தாக்குவோம்.\nகாவல் கண்காணிப்பாளர் ரமேஷ் குமார் ஜல்லா ஒரு காஷ்மீரப் பண்டிதர் என்பது குறிப்பிடத் தக்கது.\nநியூசிலாந்து துப்பாக்கிச்சூடு: “தாக்குதல் குறித்து முன்னரே மின்னஞ்சல் வந்தது” – பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன்\nதிமுக, அதிமுக வேட்பாளர் பட்டியலில் ஒரு முஸ்லிம் வேட்பாளரும் இல்லை மற்றும் பிற செய்திகள்\nதாவூத் இப்ராகிம், சையது சலாவுதீன் ஆகியோரை இந்தியாவிடம் ஒப்படைக்க கோரிக்கை\nமோடி பதவி ஏற்பு விழாவில் ராஜபக்சேவை ஏன் அழைத்தீர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpakkam.com/?p=2149", "date_download": "2019-03-23T00:26:37Z", "digest": "sha1:FWYEPQE3HUQVEYJKNRVB4QOXCLD4ZXTW", "length": 5950, "nlines": 47, "source_domain": "tamilpakkam.com", "title": "காய்ச்சலின் போது இதை மட்டும் சாப்பிட்டு விடாதீர்கள் ஆபத்து! – TamilPakkam.com", "raw_content": "\nகாய்ச்சலின் போது இதை மட்டும் சாப்பிட்டு விடாதீர்கள் ஆபத்து\nபொதுவாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கும் போது மருத்துவர்கள் பரிந்துரைப்பது ஆவியால் வேக வைத்த உணவுகளைத் தான்.\nதுரித உணவுகள், எண்ணெயில் பொரித்த உணவுகள் உட்பட ஒருசில வகை உணவுகளை தவிர்க்க கூறுவார்கள்.\nநோய்த் தொற்றிலிருந்து விடுபட மருந்துகள் மட்டுமின்றி உணவுகளிலும் கவனம் செலுத்துவது அவசியம்.\nபால் நுரையீரலில் சளி உற்பத்தியை அதிகரித்து மூக்கடைப்பு, மார்பு எரிச்சல் பிரச்சனையை ஏற்படுத்துகிறது.\nஎனவே வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கும் போது பால் குடிப்பதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.\nசிவப்பு இறைச்சி செரிமானம் அடைவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளும்.\nஎனவே இது செரிமானப் பிரச்சனையை ஏற்படுத்தும். இதனால் வைரஸ் காய்ச்சலின் போது, சிவப்பு இறைச்சியை சாப்பிடக் கூடாது.\nவைரஸ் காய்ச்சல் பாதிக்கப்பட்ட போது கட்டாயம் எடுத்துக் கொள்ளக் கூடாத உணவுகளின் பட்டியலில் காரமான ��ணவுகள் முதலில் உள்ளது. எனவே காரமான உணவு வகைகளை கட்டாயம் தவிர்ப்பது நல்லது.\nகாய்ச்சலில் இருக்கும் போது, எண்ணெயில் பொரித்த உணவுகளை தவிர்ப்பது மிகவும் நல்லது.\nஏனெனில் இது உணவு செரிமானம் அடைவதில் பிரச்சனையை ஏற்படுத்தி, வைரஸ் தொற்றுக்கு எதிராக போராடும் ஆற்றலை குறைக்கிறது.\nகாய்ச்சலின் போது சீஸ் எனும் பாலாடைக்கட்டியை சாப்பிடக் கூடாது.\nஏனெனில் இதை சாப்பிடுவதின் மூலம் நுரையீரலில் அதிக சளி உற்பத்தியாகி, மார்பு எரிச்சலை ஏற்படுத்துகிறது.\nகாய்ச்சலில் இருக்கும் போது கண்டிப்பாக டீ அல்லது காபி குடிப்பதை தவிர்க்க வேண்டும்.\nஏனெனில் இதை குடிப்பதால் உடலில் உள்ள நீர்ச்சத்து வெளியேறி உடலில் அதிக நீரிழப்பை ஏற்படுத்தும்.\n-இந்த பதிவை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nஒவ்வொரு சாய்பாபா பக்தரும் அறியவேண்டிய விஷயம்\nவிரல் முட்டி கருப்பா இருக்கா சூப்பராக மாத்த எளிய வழிகள்\nஅதிகம் அசைவம் சாப்பிடுபவரா நீங்கள்ஒரு நிமிடம் ஒதுக்கி கண்டிப்பா இதையும் பாருங்க\nவாழைத்தண்டு ஜூஸ் வாரம் 2 முறை மட்டும் குடியுங்கள்\nவீட்டில் வறுமை நீங்கி செல்வம் கொழிக்க, உடனடியாக வெளியேற்ற வேண்டியவைகள்\nவீட்டில் செல்வம் பெருக, கஷ்டம் தீர வெள்ளிக்கிழமை இந்த ஸ்லோகத்தை சொல்லுங்கள்\nபெண்கள் குங்குமம் இட்டுக் கொள்வது எதற்காக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tortlay.com/?page_id=3973&lang=ta", "date_download": "2019-03-23T01:14:46Z", "digest": "sha1:KLZOJSLRZ53OHP5MTXV6CE7LWRATW7HN", "length": 5546, "nlines": 70, "source_domain": "tortlay.com", "title": "எல்லா இருப்பிடங்களையும் காட்டு - តថ្លៃ Tortlay - கம்போடியா ஆன்லைன் ஏலம்", "raw_content": "\nXigmatek XAF-F1256 120mm எக்ஸ் 120 மிமீ X 25 மின்விசிறி (3-முள், ஸ்லீவ், வெள்ளை LED)\nபுதிய ஐபோன் 7 பிளஸ் அனைத்து நிறங்கள் 256GB\nஅனுப்புக தொலைபேசிகள் மற்றும் மாத்திரைகள்\nகார்ல், A1 DT638 பிரீமியம் பேப்பர் Trimmer உலக\nபெண்கள் நகை மலர்கள் கண்ணாடிகளை கொண்டு சொகுசு, DIY ஐரோப்பிய வெள்ளி சார்ம் காப்பு\n9சாம்சங் கேலக்ஸி S4 எச் பிரீமியம் மனமுடைய கண்ணாடி திரை காப்பாளர்களும் திரைப்படம்\nஅனுப்புக தொலைபேசிகள் மற்றும் மாத்திரைகள்\nபரிசுகள் மரம் – பரிசு கடை காட்சி வினைல் ஸ்டிக்கர்கள்\nடைமர் 2 பல செயல்பாடு, NFC ஸ்மார்ட் ரிங் கதவு பூட்டு ஆண்ட்ராய்டு போன் நீர்ப்புகா\nபயன்படுத்திய குளிர்சாதனப்பெட்டியில் – விற்பனைக்கு: தேசிய என்.ஆர்-B282M\n100மில்லி வரவு செலவு திட்டம் ரோலர் REJUVINATOR, CLEANER பேப்பர் மடிப்பு இயந்திரம் அடைவை inseterter\n3சாம்சங் கேலக்ஸி S4 I9500 எக்ஸ் தெளிவான எல்சிடி காவலர் கேடயம் திரை காப்பாளர்களும் திரைப்படம்\nஅனுப்புக தொலைபேசிகள் மற்றும் மாத்திரைகள்\nபதிப்புரிமை © 2015 តថ្លៃ Tortlay - கம்போடியா ஆன்லைன் ஏலம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/category/video-news-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B/page/116", "date_download": "2019-03-23T01:00:48Z", "digest": "sha1:P2AFVDWJKFZU7VK5QKVL6V4VPQVTAM74", "length": 11563, "nlines": 125, "source_domain": "www.nitharsanam.net", "title": "வீடியோ : நிதர்சனம்", "raw_content": "\nகற்பை இழக்கும் பெண்களின் கதறல்: விவரிக்கும் ‘இங்கிலாந்தின் மகள்கள்’ ஆவணப்படம் (விடியோ இணைப்பு)\nஏ.ஆர்.ரகுமானின் ஜெய் ஹோ டிரைலர் (காணொளி)\n(வீடியோவில்) காணாமல் போகச், சென்றோர் வரும்வரை சலிக்க மாட்டேன் -அனந்தி சசிதரன் (“அதிரடி” இணையத்திற்கு வழங்கிய பிரத்தியேக செவ்வி)\n20000 வேலை வாய்ப்புகளை அளிக்கும் நிறுவனம்: மகிழ்ச்சியில் மக்கள் (வீடியோ இணைப்பு)\nநேருக்கு நேர் மோதிய ஹெலிகொப்டர்கள்: பலியான விளையாட்டு வீரர்கள் (வீடியோ இணைப்பு)\n“நீ பார்க்க அசிங்கமாக இருக்கிறாய்”: பதிலால் அசத்திய மாணவி (வீடியோ இணைப்பு)\nமகனின் குழந்தைக்கு தாயாக மாறிய பெண் (வீடியோ இணைப்பு)\nமாந்தை கிழக்கு பிரதேசசபை, தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினரின் “காமக் களியாட்டம்” – (தயவுசெய்து கண்டிப்பாக வயது வந்தவா்கள் மட்டும் – வீடியோ, படங்கள்)\n(VIDEO, படங்கள் இணைப்பு) “புளொட்” அமைப்பின், மறைந்த செயலதிபரின்; பிறந்ததின நினைவாக பாடல் வெளியீடும், மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கலும்..\nஅடுத்தவரின் மனைவியிடம் துணை ஜனாதிபதி மறைமுக லீலைகள்: கொந்தளிக்கும் மக்கள் (வீடியோ இணைப்பு)\nபலவித ஸ்டைல்களில் கலக்கும் ஒபாமா: சூப்பரான செல்பி\nஐ.எஸ் தீவிரவாதிகளிடமிருந்து காதலியை காப்பாற்ற முயற்சிகள் செய்தேன்: காதலன் கண்ணீர் பேட்டி (வீடியோ இணைப்பு)\n அதிர்ச்சியூட்டும் படங்கள் வெளியானது (வீடியோ இணைப்பு)\nரயில் பயணத்தில் முகம் தெரியாத பாராட்டால் நெகிழ்ந்துபோன இளம் அம்மா (வீடியோ இணைப்பு)\nபிணங்களுடன் செல்ஃபி: 38 நோயாளிகளை தீர்த்துக்கட்டிய கொலைகார நர்ஸ் (வீடியோ இணைப்பு)\nகள்ளக்காதலியை மணமுடிக்க திட்டம்: கணவரின் மர்ம உறுப்பை வெட்டி வீச��ய மனைவி (வீடியோ இணைப்பு)\nபெண்ணுக்காக பிரார்த்தனை செய்யும் பிரதமர்: காரணம் என்ன\nவிமான விபத்தில் அதிஷ்டவசமாக உயிர் தப்பிய 7 வயது சிறுமி (வீடியோ இணைப்பு)\nநடுவானில் விமானத்தை உடைக்க முயன்ற இராணுவ வீரர்: நடந்தது என்ன\n(VIDEO) விஷாலின் அனல் பறக்கும் ஆம்பள டிரைலர்\nஎன் மகனை விருந்தாளியை போல் நடத்துங்கள்: ஐ.எஸ்.ஐ.எஸ்-யிடம் கெஞ்சும் தந்தை (வீடியோ இணைப்பு)\nஎபோலாவுக்கு தீர்வு காணும் சீனா (வீடியோ இணைப்பு)\nஒரே வீட்டில் கொன்று குவிக்கப்பட்ட 8 குழந்தைகள் அதிர்ச்சி சம்பவம் (வீடியோ இணைப்பு)\n54 ராணுவ வீரர்களுக்கு மரண தண்டனை: காரணம் என்ன\nஎன் குழந்தைகள் ஐ.எஸ்.ஐ.எஸ்-யின் போராளிகள்: பெருமையடித்து கொண்ட தாய் சிறையிலடைப்பு (வீடியோ இணைப்பு)\nபர்தா அணியாமல் குட்டை பாவடையில் உலாவிய பெண்: வெடித்தது சர்ச்சை (வீடியோ இணைப்பு)\nமதுபான விளம்பரத்தில் புத்தரை இழிவுப்படுத்திய நபர்கள்: கொந்தளித்த மக்கள் (வீடியோ இணைப்பு)\nநபரை துண்டு துண்டாக வெட்டி சமைக்க முயன்ற காட்டுமிராண்டி பெண் (வீடியோ இணைப்பு)\nஉயிரை பலியெடுக்கும் பாதையில் அசத்திய நபர் (வீடியோ இணைப்பு)\n பிரம்மாண்ட உயரத்திலிருந்து தடுமாறி விழுந்த வாலிபர் (வீடியோ இணைப்பு)\nஆசிரியை படுகொலையில் திருப்பம்: “பர்தா” பெண்ணின் ரகசியங்கள் அம்பலம் (வீடியோ இணைப்பு)\nகைதிகளை நிர்வாணப்படுத்தி சித்ரவதை: அமெரிக்க உளவுத்துறையின் ரகசியங்கள் அம்பலம் (வீடியோ இணைப்பு)\nநாடு திரும்பிய பிணைக்கைதி: மகிழ்ச்சியுடன் வரவேற்ற ஜனாதிபதி (வீடியோ இணைப்பு)\nபாலஸ்தீன அமைச்சரை அடித்துக் கொன்ற இராணுவம் (வீடியோ இணைப்பு)\nகண்ணை கவரும் இயற்கை அதிசயம் (வீடியோ இணைப்பு)\n ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் (வீடியோ இணைப்பு)\nசிரித்துக் கொண்டே கை குலுக்க எத்தனித்தார் மஹிந்த\nபேஸ்புக்கில் குவிந்த வாழ்த்து: மகிழ்ச்சியில் தத்தளித்த ஆட்டிஸம் பாதித்த சிறுவன் (வீடியோ இணைப்பு)\nநான் கடப்பாரை.. நீ குண்டூசி.. பவருக்கே “பன்ச்” கொடுத்த, திகார் திகில் பார்ட்டிகள்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/60387-pollachi-sexual-harrassment-case-college-students-protest.html", "date_download": "2019-03-23T00:06:56Z", "digest": "sha1:VDI5K5IZ74MYLYTMV2ODSYTOSPGOROGY", "length": 11861, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பொள்ளாச்சி கொடூரம் : தொடரும் மாணவர்கள் போராட்டம் | Pollachi Sexual Harrassment Case : College Students Protest", "raw_content": "\nசூலூர் எம்எல்ஏ கனகராஜ் மாரடைப்பால் நேற்று உயிரிழந்ததையடுத்து சூலூர் பேரவை தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலாளர் அறிவிப்பு\n2016 தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுகவின் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றது செல்லாது - உயர்நீதிமன்றம்\nமக்களவை, சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற எனது தொண்டர்கள் பாடுபடுவர் - அதிமுகவுக்கு ஜெ.தீபா ஆதரவு\n7 பேர் விடுதலை செய்யப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் - அமமுகவின் தேர்தல் அறிக்கை\nசென்னையில் உள்ள வக்ஃபு வாரிய அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர்; மதுரை வக்ஃபு வாரிய கல்லூரி ஆசிரியர்கள் நியமன முறைகேடு விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரித்து வருகிறது\nமுன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் இன்று பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்\nதிண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடிகர் மன்சூர் அலிகான் போட்டி; வேட்பு மனு தாக்கல் செய்தார்\nபொள்ளாச்சி கொடூரம் : தொடரும் மாணவர்கள் போராட்டம்\nபொள்ளாச்சி பாலியல் கொடூர சம்பவத்தை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் இன்றும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.\nபொள்ளாச்சியில் பெண்களை அடித்து பாலியல் வன்கொடுமை செய்து, அதனை ஆபாச வீடியோவாக பதிவு செய்து ஒரு கும்பல் மிரட்டிய சம்பவம் தமிழ்நாட்டில் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பொதுமக்கள், மாணவர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மாணவர்கள் கடந்த இரண்டு நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் சில கல்லூரிகள் விடுமுறையை அறிவித்துள்ளனர்.\nஇந்நிலையில் இன்றும் மாணவர்களின் போராட்டம் தொடர்ந்து பல இடங்களில் நடைபெற்று வருகிறது. தஞ்சை அரசுக் கல்லூரி மற்றும் தனியார் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் தஞ்சை பெரியார் மணியம்மை கல்லூரியை சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவிகள் பாலியல் கொடூரத்தை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். பொள்ளாச்சி பாலியல் கொடூரத்தில் குற்றவாளிகள் உடனே தண்டிக்கப்பட வேண்டும் என்பதும், அவர்களு��்கு வழங்கப்படும் தண்டனையை கண்டு இனி யாரும் பெண்களை தொட நினைக்கக்கூடாது என்றும் மாணவிகள் தெரிவித்தனர்.\nஇதுதவிர, கும்பகோணம் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருத்துறைப் பூண்டி பாரதிதாசன் உறுப்பு கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.\nநியூசி. துப்பாக்கிச்சூடு: ஒரு பெண் உட்பட 4 பேர் கைது\nகேரள தாய்மார்களில் 22552 பேர் 19 வயதுக்குட்பட்டவர்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n\"எனக்கு திருநாவுக்கரசை தெரியாது\" காங்கிரஸ் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார்\nபள்ளி ஆசிரியைக்கு பாலியல் தொந்தரவு கொலை மிரட்டல் : இருவர் கைது\nபொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கு: காங்கிரஸ் செயல் தலைவருக்கு சிபிசிஐடி சம்மன்\nஆசிரியைக்கு பாலியல் தொல்லை: கல்லூரி நிர்வாகி கைது\nதந்தையால் பாலியல் தொந்தரவு: பாதுகாப்பு கோரி இளம் பெண் போலீஸில் புகார்\n“ஆவணங்களைக் கொடுத்து பொள்ளாச்சி வழக்கை வலுப்படுத்துவோம்” - பெண்கள் குழு பேட்டி\nபொள்ளாச்சி பாலியல் கொடூரம்: 4 பேருக்கு நீதிமன்றக் காவல் நீட்டிப்பு\nபொள்ளாச்சி கொடூரம் உணர்த்துவது என்ன- சந்தேகம் உங்களின் தற்காப்பு\nபொள்ளாச்சி பாலியல் விவகாரம்: திருநாவுக்கரசுக்கு காவல் நீட்டிப்பு\nRelated Tags : Pollachi , Sexual Harassment , College Students , Students Protest , கல்லூரி மாணவர்கள் , மாணவிகள் , மாணவர்கள் போராட்டம் , பொள்ளாச்சி , பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை\nலாலு பிரசாத் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி உறுதியானது\nஏ.கே.போஸ் வெற்றி பெற்றது ஏன் செல்லாது\nஐபிஎல் போட்டிகளின் களநிலவரம் என்ன\nகோப்பையை வெல்ல முடியாமல் போனதற்கு யார் காரணம்\nஅன்று அத்வானி...இன்று அமித்ஷா - 28 ஆண்டுகளுக்குப் பின் திரும்பிய வரலாறு\nஇயற்கைக்கும் நமக்குமான மூன்றாம் உலகப்போரின் முதல் குண்டு 'தண்ணீர் பஞ்சம்'\nஇந்த ஐபிஎல் தொடர்தான் இவர்களுக்கு கடைசியா \n“இந்திய அரசியலை ஆட்டிப்படைக்கும் 100 குடும்பங்கள்” - நீதிமன்றம் கூறிய உண்மை என்ன\nசிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் திருமாவளவனுக்கு பானைச் சின்னம்\n“ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரை இந்தியா இழந்தது நல்லதுதான்” - திராவிட்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநியூசி. துப்பாக்கிச்சூடு: ஒரு பெண் உட்பட 4 பேர் கைது\nகேரள தாய்மார்களில் 22552 பேர் 19 வயதுக்குட்பட்டவர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/usa/03/191757?ref=magazine", "date_download": "2019-03-23T00:36:44Z", "digest": "sha1:APAY4ZDUWGVDSJ7FFKMWWYUNVQMEM3OD", "length": 8809, "nlines": 141, "source_domain": "news.lankasri.com", "title": "ஒரு மர்மக் கடிதம் காட்டிக் கொடுத்த 11 குழந்தைகளின் பிணங்கள்: அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஒரு மர்மக் கடிதம் காட்டிக் கொடுத்த 11 குழந்தைகளின் பிணங்கள்: அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம்\nமிச்சிகன் பொலிசாருக்கு வந்த மர்மக் கடிதம் ஒன்றில் ஒரு குறிப்பிட்ட கட்டிடத்தில் 11 குழந்தைகளின் உடல்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்ததையடுத்து அந்த கட்டிடத்தை பொலிசார் சோதனையிட்டதில் அங்கு அழுகிய நிலையில் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.\nஎழுதியவர் பெயர் குறிப்பிடாத அந்த கடிதத்தில் எங்கு பிணங்கள் வைக்கப்பட்டுள்ளன, அங்கு எப்படி செல்ல வேண்டும் என்பது போன்ற விவரங்கள் தெளிவாக எழுதப்பட்டிருந்தன.\nகதவுக்கு மேலே உள்ள சீலிங் பகுதியில் ஒரு மறைவான இடம் இருப்பதாகவும், அதில்தான் குழந்தைகளின் உடல்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் எழுதப்பட்ட அந்த கடிதம் கண்டதும் பொலிசார் அந்த இடத்தை உடனடியாக சோதனையிட்டனர்.\nஅது இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்பவர்களின் அலுவலகம்.\nஅந்த அலுவலகம் ஏற்கனவே உடல்களை முறையாக பதப்படுத்தி வைக்காததற்காகவும், இறப்பு சான்றிதழ்களிலும் ஆவணங்களிலும் முறைகேடு செய்ததற்காகவும் அரசாங்கத்தால் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nஅதற்குப்பின்னும் அங்கு உடல்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது பொலிசாரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.\nஅவற்றில் 10 உடல்கள் அழுகிய நிலையில் அந்த மறைவிடத்திலும், ஒரு உடல் மட்டும் ஒரு சிறிய சவப்பெட்டிக்குள்ளும் வைக்கப்பட்டிருந்தன.\nஅந்த உடல்கள் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.\nஅமெரிக்காவில் அ��ிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள அந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.\nமேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/tag/%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-03-23T00:20:41Z", "digest": "sha1:HWKIPNJUO3N25MIZCUH4CSP7ODYNNSDE", "length": 22674, "nlines": 265, "source_domain": "nanjilnadan.com", "title": "எனது படைப்புலகம் | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\nTag Archives: எனது படைப்புலகம்\nகீரனூர் ஜாகீர்ராஜா – புத்தகம் பேசுது – நேர்காணல் 2\nஎழுதத் தொடங்கிய பல ஆண்டுகள் வரை கட்டுரை எழுதுவதில் என் கவனம் சென்றதில்லை. பிறகு பல்கலைக்கழகத் தமிழ்த்துறைகள் சில என் எழுத்துக்கள் சார்ந்து கட்டுரை கோரியபோது, அத்தனை கடினமான வேலையாக அது இருக்க வாய்ப்பில்லை என்பதால், சிலகட்டுரைகள் எழுதினேன். தொடர்ந்து எனது இலக்கியப் பார்வைகள் சார்ந்து, மேலோட்டமான வாசகப் பார்வையுடன், தீவிரமான திறனாய்வுப் பார்வை … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged எனது படைப்புலகம், கீரனூர் ஜாகீர் ராஜா, நாஞ்சில் நாடனின் எழுத்துக்கள், நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் பேட்டி, நாஞ்சில்நாடன், புத்தகம் பேசுது, naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\nஜெயமோகன் முந்தைய பகுதிகளுக்கு: கமண்டல நதி தொடரும்…\nPosted in அனைத்தும், இலக்கியம், எழுத்தாளர்களின் நிலை, கமண்டல நதி, நாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள், நாஞ்சில்நாடனைப் பற்றி\t| Tagged எனது படைப்புலகம், எழுத்தாளர் நாஞ்சில் நாடன், கமண்டல நதி, ஜெயமோகன், நாஞ்சில் நாடனின் எழுத்துக்கள், நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடனின்படைப்புகள், நாஞ்சில்நாடனைப் பற்றி, நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 1 பின்னூட்டம்\n(கும்பமுனி சிரித்தபடியே இருக்கிறார். நவீன வாழ்க்கை என்ற மாபெரும் கேலி நாடகம் அவர் முன் நடந்தபடியே இருக்���ிறது. அவருக்கு எல்லாமே அபத்தமானவையாகப் படுகின்றன.) ஜெயமோகன் முந்தைய பகுதிகள்: 1 .ஜெயமோகன் நேரில் கண்ட கும்பமுனி 2. கமண்டல நதி (2) 3. கமண்டல நதி (3) 4. கமண்டல நதி (4) 5. கமண்டல நதி 5 … Continue reading →\nPosted in அனைத்தும், கமண்டல நதி, கும்பமுனி, நாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள், நாஞ்சில்நாடனைப் பற்றி\t| Tagged எனது படைப்புலகம், கமண்டல நதி, கும்பமுனி, ஜெயமோகன், நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடனின்படைப்புகள், நாஞ்சில்நாடனைப் பற்றி, நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 2 பின்னூட்டங்கள்\nநாஞ்சில் நாடன் படைப்புகளுடன் ஒரு பயணம் தி. சுபாஷிணி\nநாஞ்சில் நாடன் படைப்புகளுடன் ஒரு பயணம் தி. சுபாஷிணி (செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை) இடம்: 39, அழகரிசாமி சாலை, கலைஞர் கருணாநிதி நகர், சென்னை – 78. நேரம், பிற்பகல் 2 மணி. வீடே பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கின்றது. வீட்டின் கொல்லைப்புறம் பெருக்கிச் சுத்தம் செய்யப்படுகிறது. வாடகைக்குத் தருவித்த நீலநிற பிளாஸ்டிக் நாற்றகாலிகள் அணி … Continue reading →\nPosted in அனைத்தும், நாஞ்சில்நாடனின் கதைகள், நாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள், நாஞ்சில்நாடனைப் பற்றி\t| Tagged எனது படைப்புலகம், கேணி, ஞாநி, தி. சுபாஷிணி, நாஞ்சில் நாடனின் எழுத்துக்கள், நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் படைப்புகளுடன் ஒரு பயணம் தி சுபாஷிணி, நாஞ்சில்நாடனின்படைப்புகள், நாஞ்சில்நாடனைப் பற்றி, நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\nகமண்டல நதி (3) ஜெயமோகன்\nஜெயமோகன் கமண்டல நதி(1):https://nanjilnadan.wordpress.com/2011/03/21/ஜெயமோகன்கண்டகும்பமுனி/ கமண்டல நதி(2): கமண்டலநதி-2 நான்காம் பகுதி தொடரும்….\nPosted in அனைத்தும், கமண்டல நதி, கும்பமுனி, நாஞ்சில்நாடனைப் பற்றி\t| Tagged எனது படைப்புலகம், கமண்டல நதி, கும்பமுனி, ஜெயமோகன், நாஞ்சில் நாடனின் எழுத்துக்கள், நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடனின் எழுத்துக்கள், நாஞ்சில்நாடனின்படைப்புகள், நாஞ்சில்நாடனைப் பற்றி, நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\nPosted in அனைத்தும், நாஞ்சில்நாடனைப் பற்றி, நாஞ்சில்நாடன் கட்டுரைகள்\t| Tagged எனது படைப்புலகம், நாஞ்சில் நாடனின் எழுத்துக்கள், நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடனின் எழுத்துக்கள், நாஞ்சில்நாடனின்படைப்புகள், நாஞ்சில்நாடனைப் பற்றி, நாஞ்சில்நாடன், நாஞ்சில்நாடன் கருத்து��ள், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\n’எனது படைப்புலகம்’ பாகம் 1/3\n”நூற்றாண்டு தமிழ் சாதனை’-சிறப்புமலர் 2000ல் நாஞ்சில் நாடனின் கட்டுரை’ எனது படைப்புலகம்’ பாகம் 1/3 2ம் பாக தொடர்ச்சிக்கு :. https://nanjilnadan.wordpress.com/2011/02/16/எனது-படைப்புலகம்-23/\nPosted in அனைத்தும், நாஞ்சில்நாடனைப் பற்றி, நாஞ்சில்நாடன் கட்டுரைகள்\t| Tagged எனது படைப்புலகம், எழுத்தாளர் நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடனின் எழுத்துக்கள், நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடனின் எழுத்துக்கள், நாஞ்சில்நாடனின்படைப்புகள், நாஞ்சில்நாடனைப் பற்றி, நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 1 பின்னூட்டம்\n”நூற்றாண்டு தமிழ் சாதனை’-சிறப்புமலர் 2000ல் நாஞ்சில் நாடனின் கட்டுரை ’எனது படைப்புலகம்’ பாகம் 2/3 (மற்றவையும் வரும்) ’நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று’ கட்டுரை தொகுப்பு தமிழினி பதிப்பகம்\nPosted in அனைத்தும், நாஞ்சில்நாடனைப் பற்றி, நாஞ்சில்நாடன் கட்டுரைகள்\t| Tagged எனது படைப்புலகம், நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கட்டுரை, நாஞ்சில்நாடன், நூற்றாண்டு தமிழ் சாதனை, naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 1 பின்னூட்டம்\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nஇங்கு எவரும் கல்புர்கியும் இல்லை: கெளரிலங்கேஷும் இல்லை\nகாரமுள், உடைமுள், கருவேலமுள், அழிசம் முள் கீறல்கள்\nயாறு நீர் கழிந்தன்ன இளமை\nநெல்லுச் சோறும் ராகிக் களியும்\n”வாழ்க்கை மீது எனக்கு எந்தப் புகாரும் இல்லை”\nஈயாத புல்லர் இருந்தென்ன, போயென்ன\nநம்பி பின்தொடர நல்ல தலைவன் இல்லை\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (7)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கத��கள் (105)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (17)\nநாஞ்சில்நாடனின் உணவு கட்டுரைகள் (3)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (113)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/04/18/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-03-23T01:00:58Z", "digest": "sha1:4YRJHWFVWOK2LHGFEDWP2SOAQZQJVZPT", "length": 25728, "nlines": 166, "source_domain": "senthilvayal.com", "title": "ஸ்டியரிங் வீல் கார்களில் ஏன் நடுவில் இல்லை என தெரியுமா.? | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஸ்டியரிங் வீல் கார்களில் ஏன் நடுவில் இல்லை என தெரியுமா.\nகார் ஓட்ட தெரியாதவர்களுக்கும், கார் ஓட்ட பழுகுபவர்களுக்கு மிக சாதாரணமாக எழும் சந்தேகம் கார்களில் ஏன் நடுவில் ஸ்டியரிங் வீல் இல்லை என்பது தான். அதற்கான விளக்கத்தை இந்த செய்தியில் பார்ப்போம்.\nரோட்டில் வலது அல்லது இடதுபுறம் செல்ல வேண்டும் என்ற விதிக்கும் காரின் ஸ்டியரிங் வீல் அமைப்பிற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. அமைப்பு என்பது டிரைவரின் வசதியை கருத்தில் கொண்டே அமைக்கப்பட்டுள்ளது. காரின் வலது மற்றும் இடதுபுறம் மட்டுமே ஸ்டியரிங் வீல் இருப்பதற்கான முக்கியமான காரணம் டிரைவர் ரோட்டின் நடுப்பகுதியை சுலபமாக கணக்கிட்டு வண்டி ஓட்டுவதற்காக தான்.\nரோட்டின் இடதுபுறம் வாகனம் ஓட்ட வேண்டும் என்ற இந்தியா போன்று விதி உள்ள நாடுகளில் விற்பனையாகும் கார்களில் வலது பக்கம் ஸ்டியரிங் வீல் இருக்கும். அதேபோல் ரோட்டின் வலதுபுறம் தான் செல்லவேண்டும் என விதியுள்ள நாடுகளில் காரின் இடது பக்கம் தான் ஸ்டியரிங் வீல் இருக்கும். இதன் மூலம் நாம் ரோட்டின் நடுப்பகுதியை எளிதாக கணக்கிட்டு வாகனத்தை ஓட்ட முடியும்.\nஓவர்டேக் செய்யும் சமயங்களில் எதிரில் வரும் வாகனங்களை எளிதாக கணிக்க முடியும். இதுவே காரின் நடுவில் ஸ்டியிங் வீல் இருந்தால் பாதிக்காரை அடுத்த லேனிற்கு கொண்டு சென்ற பிறகே எதிரில் வரும் வாகனத்தை கவனிக்க முடியும். இதனால் விபத்துக்கள் நடக்கலாம்.\nஇது காருக்குள் இருக்கும் இட வசதி ஸ்டியரிங் வீலை காரின் நடுவில் வைத்து விட்டால் காரின் முன் பக்க சீட்டில் டிரைவருக்கு மட்டுமே இடம் இருக்கும் மற்றவரகளுக்கு சீட் அமைக்க போதுமான இடம் இருக்காது. காரின் ஸ்டியரில் வீலை ஏதேனும் ஒரு புறம் இருந்தால் இன்னொரு சீட் அமைத்து காரில் செல்பவர்களின் எண்ணிக்கையை உயர்த்த முடியும்.\nஇவைதான் கார்களில் ஸ்டியரிங் வீலை வலது அல்லது இடதுபுறம் அமைப்பதற்கான முக்கியமான காரணங்கள். இந்த விதி கார்களுக்கு மட்டுமல்ல ரோட்டில் நேரடியாக ஓடும் பஸ், லாரி, டிரக், டிரெய்லர், உள்ளிட்ட அனைத்து வாகனங்களுக்கும் பொருந்தும். ஆனால் ரோட்டில் இயங்காத வேறு இடங்களில் இயங்கும் வாகனங்களுக்கு இந்த விதி பொருந்தாது.\nஉதாரணத்திற்கு விவசாய பணிகளுக்கான பயன்படும். டிராக்டர்கள், கதிர் அறுப்பு வாகனங்கள், மீட்பு/சிவில் பணிக்காக உதவும், புல்டோசர்கள், ஜேசிபி, போக்லைன், மரத்தடியை தூக்கும் இயந்திரம், ரோடு போடும் இயந்தியரம் ஆகிய வாகனங்களை கவனித்தீர்கள் என்றால் அதன் நடுவில் தான் ஸ்டியரிங் வில் இருக்கும். இது நேரடியாக ரோட்டில் செல்லாது என்பதாலும், இது போன்ற வாகனங்களில் பயன்பாட்டிற்கு ஸ்டியரிங் வீல் நடுவில் இருந்தால் தான் அவர்கள் செய்யும் வேலைய சரியாக கணித்து செய்ய முடியும்.\nஇது போக கார் ரேஸிற்காக பயன்படுத்தப்படும் F1 ரக கார்களையும் கவனித்தீர்கள் என்றால் காரின் நடுவில் தான் ஸ்டியரிங் வீல் இருக்கும். கார் ரேஸில் அதிக இடவசதி தேவயில்லை, மேலும் கார் சிறிதாக இருப்பதால் ஓவர் டேக் செய்வதிலும் சிரமம் இருக்காது என்பதால் இவ்வாறு மாற்றியமைக்கப்பட்டுள்ளது.\nமெக்லான் F1 என்ற கார் நடுவில் ஸ்டியரிங் வில் இருக்கும் படி தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த கார் ரேஸிற்காக தயாரிக்கப்பட்டிருந்தாலும் இந்த காரின் லுக்கிற்காக பலர் இந்த காரை வாங்கி ரோட்டில் பயன்படுத்தி வருகின்றனர். சிலர் வேறு கார்களை வாங்கி அதை நடுவில் ஸ்டியரில் வீல் வரும் வண்ணம் ஆல்டர் செய்து விடுகின்றனர்.\nPosted in: படித்த செய்திகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\n – எடப்பாடியை அலறவிட்ட சீனியர்கள்\nபணம் இருந்தால் மட்டும் தொகுதிப் பக்கம் வாருங்கள்’ – திருமாவுக்குத் தடைபோட்ட பன்னீர்செல்வம்\nஆரூண் அனுப்பிய இ-மெயில்…குஷ்புக்கு ஜாக்பாட்” – காங்கிரஸ் கட்சியில் இழுபறி” – காங்கிரஸ் கட்சியில் இழுபறி\nகிரைய பத்திரம் பதியும் போது கவனிக்க வேண்டிய 16 விஷயங்கள்\nதேர்தல் களத்தில் திருப்பம்.. அதிமுக கூட்டணிக்கு ஜெ.தீபா திடீர் ஆதரவு.. காரணம் இதுதான்\nகாலையில எழுந்திருச்சதும் உள்ளங்கையைப் பார்க்க சொல்வதற்கு காரணம் என்ன தெரியுமா\nஇந்த இடத்துல ஏதாவது ஒரு இடத்துலயாவது உங்களுக்கு மச்சம் இருக்கா அப்படி இருந்தா உங்க வாழ்க்கை காலி…\nடிடிவி தினகரன் பக்கா பிளான்.. தேனியில் களமிறங்குகிறார் தங்க தமிழ்ச்செல்வன்.. ஓ.பி.எஸ் மகனுக்கு செக்\nஎடை குறைப்பு ஏ டு இஸட்: எடை குறைக்க வேண்டுமா\nதம்பி பணம் இன்னும் வரலை – மதுரை மல்லுக்கட்டு – எங்கே என் வேட்பாளர்\nகல்லா’வைத் திறக்க மறுக்கும் அமைச்சர்கள்… அதிர்ச்சியில் அ.தி.மு.க வேட்பாளர்கள்\nஅய்யா காசு கொடுங்க.. பிரச்சாரம் பண்ணனும்.. தொழிலதிபர்களை மொய்க்கும் வேட்பாளர்கள்\n208 பொருட்களுக்கான செலவு பட்டியலை வெளியிட்டது தேர்தல் ஆணையம்\nபொடுகை உடனடியாக போக்கி, முடி உதிர்வை தடுக்க நெய்யுடன் இதை கலந்து தடவுங்க\nசுப நாளில் நம் வீட்டு வாசலில் ஏன் மாமர இலைகளை மட்டும் கட்டுகிறோம் என்பது தெரியுமா\n வாட்ஸப்பில் வருகிறது அசத்தலான ஐந்து புது வசதிகள்\nசம்மர் ஸ்பெஷல் – வெயிலை சமாளிப்பது எப்படி \nசமையல் அறையில் ஒளிந்துள்ள கொசு, ஈ போன்ற பல பூச்சிகளை உடனே ஒழிக்க 9 வழிகள் இதோ…\nகம்யூனிஸ்டுகளை கதறக்கதற உரித்தெடுக்கும் அ.தி.மு.க… நான்கில் மூணு ரிட்டயர்டு கேஸு எங்களை பேச உனக்கென்ன தகுதி இருக்கு\nகெட்ட கொழுப்பை குறைக்க இதை செய்யுங்க…\nஒத்த தொகுதியும் இல்லாமல் வைகோவை மொத்தமாக ஆஃப் செய்த ராகுல்.. காரணம் அரசர்\nகணவன்-மனைவிக்கு இடையே நெருக்கம்’ குறைய காரணம் அவர்கள் படுக்கையறையில் செய்யும் இந்த தவறுகள்தான்..\nலோக்சபா தேர்தல்.. அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் உத்தேச பட்டியல் இதுதான்\nதிமுக கூட்டணி Vs அதிமுக கூட்டணி.. எங்கெங்கு நேரடி போட்டி.. விவரங்கள் இதோ\nதலித்துகளின் மனதை மொத்தமாக அள்ளிய அதிமுக.. 5 தனி தொகுதிகளில் போட்டி.. திமுகவுக்கு நெருக்கடி\nபொய் வலி… நிஜ சிகிச்சை\nமாதம் ரூ. 1 லட்சம் பென்ஷன் வாங்க எதில் முதலீடு செய்ய வேண்டும்\nதமிழ்நாட்டின் பணக்காரக் கட்சியான தி.மு.க’ – அ.தி.மு.க-வுக்கு என்ன இடம்\nஅடுத்தடுத்து விஜயகாந்த் வீட்டுக்கு படையெடுக்கும் விஐபிகள்.. விஷயம் சிக்கல்தான்\nகோடை வெப்பத்தை சமாளிப்பது எப்படி\n7 தொகுதிகளில் 5 குடும்பத்திற்கா ராமதாஸின் முடிவால் அதிர்ச்சியில் தொண்டர்கள்…\nவேலூரில் மகனை வெற்றிபெற வைக்க துரைமுருகன் வியூகம்… அதிருப்தியில் நிர்வாகிகள்..\nராகுல் காந்தி வருகை… ‘அப்செட்’ காங்கிரஸ் தலைவர்கள்\nஎலெக்‌ஷன் என்கவுன்டர்: ‘எடப்பாடி’யை மிரட்டும் ‘பொள்ளாச்சி’\nஎந்த ஒரு விஷயத்தையும் பிளான் பண்ணிப் பண்ணணும்\nவரிசைகட்டும் வாரிசுகள், வாள்வீசும் தொண்டர்கள் – கழகங்களில் கலகக் குரல்\n… இதோ இந்த 7-ல ஏதாவது ஒன்னு வெச்சு சூப்பரா ஷேவ் பண்ணலாம்\n தி.மு.க., – அ.தி.மு.க.,வில் உருவானது புது வியூகம்\nலாப உச்சவரம்பை குறைத்ததால் 390 புற்றுநோய் மருந்துகளின் விலை 87 சதவீதம் வரை சரிவு\nகாங்கிரசில் கேட்குது குமுறல் சத்தம்\nதொகுதிகள் ஒதுக்குவதில் இழுபறி நீடிப்பு : அதிமுக கூட்டணியில் குடுமிப்பிடி சண்டை\nதிமுக கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் எவை\nவெளிநாடு வாழ் இந்தியர்கள் தேர்தலில் வாக்களிப்பது எப்படி \nகணவரின் ஆயுள் அதிகரிக்கும் காரடையான் நோன்பு – பங்குனி 1ல் பூஜை செய்ய நல்ல நேரம்\nஎனக்கு ஒரு சீட்.. செலவு என் பொறுப்பு.. டீல் பேசிய தொழிலதிபர்.. \\டீப்\\” யோசனையில் திருமாவளவன்\nநீதித் துறையில் ஒரு புரட்சி… eCourts செயலி பற்றித் தெரியுமா\nஅதிமுக கூட்டணிக் கட்சிகளின் தொகுதிகள் இவைதானா.. தலைவர்கள் தீவிர ஆலோசனை.. \nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிகரிக்குமா அன்னாசி பழம்…\n« மார்ச் மே »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=4779", "date_download": "2019-03-23T01:34:37Z", "digest": "sha1:ALCJB4HKDINZHGFC5UEE6IS3HYWUAV6R", "length": 12767, "nlines": 172, "source_domain": "temple.dinamalar.com", "title": " Temple News | News | Tamilnadu Temples | 7 வகை தீட்சை!", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (540)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (77)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார�� கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்\nசுந்தரராஜ பெருமாள் திருக்கல்யாண உற்ஸவம்\nசபரிமலை அய்யப்பனுக்கு ஆராட்டு: திருவிழா நிறைவு\nபஞ்சவடீயில் ஓர் அற்புதம் வெங்கடாஜலபதிக்கு தனி சந்நிதி\nஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாணம்\nவடபழனி ஆண்டவர் கோயிலில் குவிந்த பக்தர்கள்\nசிறப்பு அலங்காரத்தில் சரநாராயண பெருமாள்\nஆரியங்காவு கோயிலில் பங்குனி உத்திர விழா\nதிருப்புல்லாணி பெருமாள் கோயில் பங்குனி பிரம்மோத்ஸவ விழா\nகெட்டுப்போன அறுவர்கள் பஞ்ச சக்திகள்\nமுதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை\nமனிதர்கள் பலவகைப்பட்ட தகுதிகளை உடையவர்கள். ஆகையால் அவரவர் தகுதிக்கு ஏற்ப குருவினால் செய்யப்படும் தீட்சையும் பல வகைப்படும். தீட்சையானது உண்மை அறிவுப்பேறு அடைய மேலான வழியாக இருக்கிறது.\nநயன தீட்சை : கருட பாவையினாலே பார்த்து விடம் தீர்த்தல்போல், குரு சீடனைச் சிவபாவனையால் பார்த்த மாயையை விலக்கி தீட்சை அளித்தல்.\nபரிச தீட்சை : குரு சிவசக்தியை நினைந்து தனது கையை சீடனுடைய தலையில் வைத்துச் சிவசக்தியை அவனிடம் இறங்கும்படி செய்து மாயையை விலக்கி தீட்சை அளித்தல்.\nவாசக தீட்சை : சீடனது மாயையை விலக்க மந்திரங்களுடன், அஞ்செழுத்தையும் அவற்றின் பொருளையும், அவற்றை ஓதும் முறையையும் உணர்த்தி தீட்சை அளித்தல்\nமானச தீட்சை : தனது ஆன்மிக ஆற்றலால் குரு, சீடனின் இதயத்தினிடத்தே புகுந்து தனது இருதயத்தில் சிவசைதன்யத்துடன் கலந்தாகப் பாவித்து, சீடசைதன்யத்தை சீடனின் உடலில் செலுத்தி தீட்சை அளித்தல்\nசாத்திர தீட்சை : குரு சீடனுக்கு ஆகமங்களில் கூறியுள்ளபடி பதி, பசு, பாச இலக்கணங்களை உணர்த்தி அவன் அறியும்படி செய்து தீட்சை அளித்தல்.\nயோக தீட்சை : குரு தனது யோக சக்தியால், சீடனுடைய இதயத்தில் பிரவேசித்து, மாயையை விலக்கி சிவனிடத்தில் ஒப்படைத்து அதன்பின் தீட்சை அளித்தல்\nஅவுத்திரி தீட்சை : ஓமக்கிரியைகளுடன் சீடனின் மாயை நீங்கும்படி செய்து தீட்சை அளித்தல்.\n« முந்தைய அடுத்து »\nதெரிந்ததை செய்யுங்கள் மார்ச் 19,2019\nமுடியாத���’ என்ற வார்த்தை அகராதியில் இருக்கக்கூடாது தான். அதற்காக, மரம் வெட்ட படித்தவன், ரசாயனப்பொருள் ... மேலும்\nபழமையான ரிக்வேதம் அக்னியை ‘ஒளி கடவுளாக’ போற்றுகிறது. அக்னியில் மூன்றுவிதம் உண்டு. அவை புவிஅக்னி, ... மேலும்\nமகன் என்றாலும் சம நீதி மார்ச் 19,2019\nஷேர்ஷாஹ் சூரி என்ற மன்னர் இந்தியாவை ஆட்சி செய்த நேரம். அவரது மகன், ஒரு பெண்ணின் மீது வெற்றிலை பீடாவை ... மேலும்\nஅமாவாசையன்று பசுவுக்கு அகத்திக்கீரை கொடுக்கிறார்களே ஏன்\nஅகத்திக்கீரையில் அமிர்தத்தின் துளி இருப்பதாகச் சொல்வர். அதனைப் பசுவுக்கு கொடுப்பதற்கு ‘கோக்ராஸம்’ ... மேலும்\nநமக்கு மேலான ஒருவன் இருக்கிறான் என்ற உணர்வைப் பெறுவதே பிறவிப்பயன் என்கிறார்கள் ஞானிகள். அதற்கான ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/singapore/story20160516-2629.html", "date_download": "2019-03-23T00:33:15Z", "digest": "sha1:2NX4TSGHI2G5TBQAAWHLFVNW2G5YTNZX", "length": 8152, "nlines": 69, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "மாணவருக்கு நிதி அமைச்சர் சொல்லும் நான்கு முக்கிய அம்சங்கள் | Tamil Murasu", "raw_content": "\nமாணவருக்கு நிதி அமைச்சர் சொல்லும் நான்கு முக்கிய அம்சங்கள்\nமாணவருக்கு நிதி அமைச்சர் சொல்லும் நான்கு முக்கிய அம்சங்கள்\nசிங்கப்பூரை அடுத்த 50 ஆண்டுகளுக்கு முன்னேற்றிக் கொண்டுசெல்லும் கொள்கைகளைப் பற்றி விவாதிக்க ‘எதிர்கால சிந்தனை’ என்ற கருத்தரங்கு சனிக்கிழமை நடந்தது. அதில் 300 மாணவர்கள் கலந்துகொண்டனர். உலகமயம், தனிச்சிறப்பு, உடமை உணர்வு, பலன்தருதல் ஆகிய நான்கும் மாணவர்களுக்கு மிக முக்கியமானவை என்பதை அந்தக் கருத்தரங்கில் எடுத்துச் சொல்வதற்காக நிதி அமைச்சர் ஹெங் சுவீ கியட் தனது உரையைத் தயாரித்து வைத்திருந்தார். ஆனால் அவருக்குத் திடீரென்று சென்ற வாரம் வாதம் தாக்கியதால் அந்தக் கருத்தரங்கில் அவரால் கலந்துகொள்ள முடியவில்லை. அவருடைய செய்தியை அவருக்குப் பதிலாகத் தற்காலிக கல்வி அமைச்சர் (உயர்கல்வி, திறன்கள்) ஓங் யி காங் அந்தக் கருத்தரங்கில் வாசித்தார்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்��ள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nகலவரத்தில் ஈடுபட்ட இந்தியருக்குச் சிறை\nமேம்பாலக் கட்டுமானம்: தெம்பனீஸில் சாலை மூடல்\nஅமைச்சர் சான்: தென்கிழக்காசியாவுடன் அமெரிக்கா தொடர்ந்து இணைந்திருக்கவேண்டும்\nபங்குனி உத்திரம்: ஊர்வலப் பாதையில் மாற்றம்\nதீவு விரைவுச்சாலையில் விபத்து; உயிர் இழந்த மோட்டார் சைக்கிளோட்டி\nசிம் லிம் ஸ்குவேர் விற்பனை: தொடக்க விலை $1.3 பில்லியன்\nநியூசிலாந்து பள்ளிவாசல் துப்பாக்கிச்சூட்டில் சிங்கப்பூரரின் மகன் பலி\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nவெளிநாட்டு ஊழியர் உயிரும் ஈடு இல்லாத அளவுக்கு முக்கியம்\nதரம் பிரிப்புக்குப் பதில் பாட அடிப்படையிலான வகைப்பாடு\nபட்ஜெட் 2019: வலுவான, ஒன்றுபட்ட சிங்கப்பூரை உருவாக்க உதவும் திட்டம்\nஜெயா, கருணாநிதி இல்லா தேர்தலில் கணக்குப் போடும் கட்சிகள்\nமுதியோருக்கும் பராமரிப்பாளருக்கும் கூடுதல் ஆதரவு திட்டம்\n‘டிஎன்ஏ.ஆர்என்ஏ’ குழுவைச் சேர்ந்த ரேச்சல் லின், ஆர்ய லெட்சுமி, நூர் டியானா, நூரின் ஆலியா. படம்: ‘என்.யி.மேஷன்’ இணையத்தளம்\nமுழுமைத் தற்காப்புக்கு குரல் கொடுக்கும் ஆர்ய லட்சுமி\nபுத்தாக்க முறையில் தமிழ்மொழி கற்றல்\nமானம் காக்க தற்காப்புக் கலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/cooking_Detail.asp?cat=502&Nid=6170", "date_download": "2019-03-23T01:18:44Z", "digest": "sha1:Y5TPCGB66KGGKQQLBVESIBY7HZZ2FSX2", "length": 4721, "nlines": 73, "source_domain": "www.dinakaran.com", "title": "கொள்ளு சுண்டல் | kollu sundal - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > இயற்கை உணவு\nகொள்ளு - 1 கப்,\nசின்னவெங்காயம் - 100 கிராம்,\nமுழு பூண்டு - 1,\nஉப்பு, எண்ணெய் - தேவையான அளவு,\nகறிவேப்பிலை, கொத்த மல்லி - சிறிது.\nகுக்கரில் கொள்ளு சேர்த்து 7-8 கப் தண்ணீர் ஊற்றி வேகவைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து காய்ந்தமிளகாய், கறிவேப்பிலை தாளித்து நறுக்கிய வெங்காயம், நசுக்கிய பூண்டு, உப்பு சேர்த்து வதக்கி, வெந்த கொள்ளு சுண்டல் சேர்த்து கலந்து இறக்கவும்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nட்ரை கலர் பருப்பு உசிலி\nஹெல்த் காலண்டர் Bullet Proof DIET\n2019ம் ஆண்டின் கடைசி சூப்பர் மூன்..: கண்களுக்கு விருந்தாக அமைந்த பூரண நிலவின் புகைப்படங்கள்\nஉலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த 'ஷார்க் ப்ராபிட் ஹண்டர்' விமானம் தற்போது டெல்லியில் விஜயம்\nஈராக்கில் தீப்பந்தங்களை ஏந்தி நியூரோஷ் புத்தாண்டை வரவேற்ற குர்தீஷ் மக்கள்: வாணவேடிக்கைகளுடன் உற்சாக கொண்டாட்டம்\nஈராக்கில் படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்து : 94 பேர் பலி\n22-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2010/05/blog-post.html", "date_download": "2019-03-23T00:10:50Z", "digest": "sha1:QY322DS3ARWBLMZ6XVTP4CRTTA25NVK6", "length": 41727, "nlines": 562, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: சங்க இலக்கியத்தில் விடுகதை.", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nசங்க இலக்கியங்கள் சங்கத்தமிழரின் வாழ்வியலைக் கூறும் வரலாறாகும். விடுகதைகள் நாட்டுப்புற மக்களின் சிந்தனைத் திறனுக்கு தக்க சான்றாகும். சங்க இலக்கியங்கள் வாய்மொழி வழி வந்தவை என்பதால் சங்கப்பாடல்கள் பலவற்றிலும் விடுகதைக் கூறுகளைக் காணமுடிகிறது. அதனை எடுத்தியம்புதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.\nவிடும் கதை – விடுவிக்கும் கதை என்பதே விடுகதையாகும். மறைபொருளிலிருந்து பொருள் விளக்கும் முயற்சியே விடுகதை. வினா எழுப்பி விடையளிக்குமாறு இவ்விடுகதைகள் அமையும். அறிவூட்டுவது சிந்தனையைத் தூண்டுவது இதன் நோக்கமாகும். யாப்பு முறையை சுட்டும் போது தொல்காப்பியர்,\n‘பாட்டுரை நூலே வாய்மொழி பிசியே’ என்றுரைக்கிறார்.\n‘பிசி, நொடி, புதிர், விடுகதை, வெடிபோடுதல், அழிப்பாங்கதை” ஆகியன இதன் வேறு பெயர்களாகும். விடுகதை என்னும் சொல்லாட்சி பழந்தமிழ் இலக்கியங்களில் இல்லை. ‘பிசி’ என்னும் சொல்லே பிதிர் என்று மாறி புதிர் என்று மாறியது. குறுகிய காலத்தில் விடைகாணும் முயற்சியால் ‘நொடி’ என்ற பெயரும் பெற்றது.\nØ ���.கைலாசபதி அவர்கள் ‘தமிழ் வீரயுகப்பாடல்கள்’ என்னும் தம் நூலில் சங்க இலக்கியப்பாடல்கள் வாய்மொழிப்பாடல்கள் என்று நிறுவியுள்ளார்.\nØ கதிர்மகாதேவன், தமிழண்ணல், கமில் சுவலபில் போன்ற தமிழ்ச்சான்றோரும் இதனை ஏற்றுள்ளனர். இவர்களின் கருத்து எவ்வளவு உண்மையானது என்பதை சங்கப்பாடல்களை நன்கு உற்று நோக்கும் போது அறிந்துகொள்ள முடிகிறது.\nநாட்டுப்புறவியல் கூறுகள் பலவும் பழந்தமிழர் வாழ்வில் இயைபுற்று இருந்தமையும், அவற்றுள் ‘விடுகதை’ வழக்கிலிருந்த மரபையும் சங்கப்பாடல்கள் வழியாக நன்கு அறிந்துகொள்ளமுடிகிறது.\n‘துணங்கை அம் செல்விக்கு அணங்கு நொடித்தாங்கு’ (பெரும்பாணாற்றுப்படை-459)\nஎன்னும் அடிகள் வாயிலாகப் பேய்மகளிர் கொற்றவைக்கு விடுகதை என்னும் நொடிவிட்டதை கடியலூர் உருத்திரங்கண்ணனார் சுட்டுவர்.\nதலைவன் தலைவியின் அழகு நலத்தை வியந்து புகழும் பாடல் ஒன்று விடுகதையின் கூறுகளைத் தன்னகத்தே தாங்கிநிற்கின்றது. பாடல் இதோ,\n'ஐ தேய்ந்தன்று, பிறையும் அன்று\nமை தீர்ந்தன்று, மதியும் அன்று\nவேய் அமன்றன்று, மலையும் அன்று\nபூ அமன்றன்று, சுனையும் அன்று\nமெல்ல இயலும், மயிலும் அன்று\nசொல்லத் தளரும், கிளியும் அன்று’\nஉன் நெற்றி வியக்குமாறு தேய்ந்தது\nஉன் கண் மலர் போலுள்ளது\nநீ அது பிறக்கும் சுனையுமல்ல\nஉன் சாயல் மெல்லென அசைவதே\nநீ சொல்லுக்குச் சொல் தளர்கிறாய்\nவிடுகதைக் கூறுகளுள் ‘இயைபுநிலை விடுகதை’ என்னும் வாய்மொழிக் கூறுகொண்டு இப்பாடல் விளங்குகிறது.\nவாழ்க்கை இயல்பு கூறும் விடுகதை\nதலைவனுடன் உடன்போக்கில் பெற்றோரை நீங்கிச் சென்றாள் தலைவி. தலைவி மீது கொண்ட பற்றினால் அவள் சென்ற வழியிலேயே தொடர்ந்து வந்தால் செவிலி. வழியில் முக்கோர்பவரைக் கண்டு, தாங்கள் வந்த வழியில் எனது மகளைப் பார்த்தீர்களா என்று வினவினாள். அச்சான்றோர் சொன்ன பதிலே விடுகதை போல இருந்தது. அவர்கள் சொன்ன கருத்தை ஆழ நோக்கினால் வாழ்க்கை இயல்பு இதுதான் என்று புரிந்துகொள்ளும் பக்குவம் வந்துவிடும். பாடல் இதோ,\n‘பலவுறு நறுஞ்சாந்தம் படுப்பவர்க்கு அல்லதை\nமலையுளே பிறப்பினும் மலைக்கு அவைதான் என் செய்யும்\nநினையுங்காலை நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே\nசீர் கெழு வெண்முத்;தம் அணிபவர்க்கு அல்லதை\nநீருளே பிறப்பினும் நீர்க்கு அவைதான் என்செய்யும்\nதேருங்���ாலை நும்மகள் நுமக்கும் ஆங்கு அனையளே\nஏழ்புணர் இன்னிசை முரல்பவர்க்கு அல்லதை\nயாழுளே பிறப்பினும் யாழ்க்கு அவைதாம் என் செய்யும்\nv நறுமணப் பொருளான சந்தனைம் பூசிக்கொள்பவரல்லது மலையிலே பிறந்தாலும் மலைக்கு அவைதான் என்ன செய்யும்\nv சிறந்த வெண்முத்துக்கள் அணிபவருக்குப் பயன்படுவதன்றி கடலிலே பிறந்தாலும் கடலுக்கு அவைதான் என்ன செய்யும்\nv ஏழ் நரம்பிலான யாழில் தோன்றும் இன்னிசை யாழிலே பிறப்பினும் பாடுபவர்கல்லாது யாழுக்கு அவைதான் என்ன செய்யம்\nv இவைபோலவே உன் மகள் உனக்கும். அவள் உன் மகளாயினும் அவள் அவனுக்குப் பிடித்தவனோடு வாழ்வதே வாழ்வின் இயல்பு.\nஎன்ற முக்கோற்பவரின் கேள்வி செவிலியைச் சிந்திக்கச் செய்வதாக அமையும். வாழ்க்கையின் இயல்பு அது தான் என்பதை உணரச்செய்வதாகவும் அமையும்.\nதன் தலைவியின் கூந்தல் மணத்தைவிட சிறந்த மணம் வேறெந்தப் பூக்களிலும் உள்ளதா என்று ஞிமிறிடம் கேட்கும் தலைவனின் கூற்று முழுமையான விடுகதையைக் கேட்டு, பதிலை எதிர்பார்ப்பது போலவே உள்ளது. பாடல் இதோ,\n2. குறிஞ்சி - தலைவன் கூற்று\nகொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி\nகாமம் செப்பாது கண்டது மொழிமோ\nபயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்\nநறியவும் உளவோ நீயறியும் பூவே.\nஇப்பாடலின் வழி இக்கருத்தை உணரலாம்.\nஎன்று இன்று யாரையாவது கேட்டால் அவரவர் அறிவுக்கு ஏற்ப ஏதாவதொன்றைச் சொல்வார்கள். ஆனால் சங்கஇலக்கியம் பயின்றவர்களை இக்ககேள்வியைக் கேட்டால் உடனே சொல்வார்கள் ‘காதல்’ என்று. பாடல் இதோ,\nநிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று\nநீரினும் ஆரள வின்றே சாரல்\nபெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே.”\nகுறுந்தொகை -3 குறிஞ்சி - தலைவி கூற்று\nஅம்மா சேலையை மடிக்க முயாது\nஅப்பா காச எண்ண முடியாது\n(விடை – வானம் - நட்சத்திரம்)\nஎன்பது போலவே இக்குறுந்தொகைப்பாடல் உள்ளது. அளக்கலாகா கூறுகளை விளக்கும் முயற்சியே இவை போன்ற விடுகதைகளாகும்.\nதலைவியைச் சந்தித்து மகிழும் இடத்தைத் தோழியிடம் கேட்கிறான் தலைவன். தோழியோ நேரிடையாகக் கூறாமல் சுற்றி வளைத்துப் புதிர் போடும் முறையில் பதில் சொல்கிறாள்.\nஊர்க்கும் அணித்தே பொய்கை பொய்கைக்குச்\nசேய்த்தும் அன்றே சிறுகான் யாறே\nஇரைதேர் வெண்குரு கல்ல தியாவதும்\nதுன்னல்போ கின்றாற் பொழிலே யாமெம்\nகூழைக் கெருமண் கொணர்கஞ் சேறும்\nஆண்டும் வருகுவள் பெரும்பே தையே.\nமருதம் - தோழி கூற்று\nஊர்க்கு அணிமையில் பொய்கை உள்ளது. சிறு காட்டாறு அப்பொய்கைக்குத் தூரத்தில் இல்லை. அவ்வாற்றில் இரைதேடும் நாரையன்றி வேறு எவ்வுயிரும் அடைதல் இல்லை. நாங்கள் எம் கூந்தலுக்கு செங்கழுநீர் மலர் பறிக்க அங்கு செல்வோம். பெரிய பேதமை கொண்ட தலைவி அங்கும் வருவாள் என்கிறாள் தோழி.\n‘ஆற்றங்கரைக்கு வந்தால் தலைவியைப் பார்க்கலாம் என்று தலைவனுக்கு நேரிடையாகப் பதில் கூறாமல் தோழி பதில் சொல்லும் முறை புதிர் நிலை விடுகதை போல உள்ளது படித்து இன்புறத்தக்கதாகவுள்ளது.\nஇயற்கைப் புணர்ச்சிக்குப் பின் தலைவன் தன்னைப் பிரிவான் என்று அஞ்சி வருந்தினாள் தலைவி. அவள் மனநிலையை அறிந்த தலைவன்,\nஎன் தாயும் உன் தாயும் என்ன உறவினர்\nஎன் தந்தையும் உன் தந்தையும் எம்முறையில் உறவினர்\nநானும் நீயும் இதற்கு முன்னர் எந்நிலையில் உறவுடையவர்களாக இருந்தோம்\nஎவ்விதத்திலும் தமக்கு இதற்கு முன் உறவு இல்லை என்பதே தலைவியின் மனதில் தோன்றும் பதில்.\nசெம்மண் நிலத்தில் சேர்ந்த மழைத்துளி போல நீயும் நானும் சேர்ந்தோம் என்ற தலைவனின் பதில். தலைவன் இனிதன்னை நீங்கமாட்டான் என்ற மனநிம்மதியைத் தலைவிக்கு அளிப்பதாகவுள்ளது. பாடல் இதோ,\n‘யாயும் ஞாயும் யார் ஆகியரோ\nஎந்தையும் நுந்தையும் எம் முறைக் கேளிர்\nயானும் நீயும் எவ் வழி அறிதும்\nசெம் புலப் பெயல் நீர் போல\nஅன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.’\nகுறுந்தொகை 40 – செம்புலப் பெயர்நீரார்.\nஎன்ற பாடல் தலைவியின் மனதில் சிந்தனையைத் தூண்டி பதில் வழி மனமகிழ்ச்சியைத் தருவதாக அமைகிறது.\nவெளிநாடுகளில் ஒரு பெண் தன் காதலையோ திருமணத்தையோ தன் பெற்றோரிடம் மிகவும் சாதரணமாக,\nமகள் - அப்பா நேற்று மாலை எனக்கு திருமணம் முடிந்துவிட்டது.\nஅப்பா – ஓ அப்படியா. பரவாயில்லை மகளே இந்தமுறைதான் எங்களை அழைக்கவில்லை. அடுத்தமுறையாவது தவறாது அழைப்பாயா\nஎன்று கேட்பது ஒன்றும் உலக அதிசயமல்ல. வெளிநாட்டு மரபுகளைத் தழுவி தமிழர்களும் மாறிவருவது கண்கூடு. இன்று ஒரு தமிழ்ப் பெண் தன் காதலையோ திருமணத்தையோ பெற்றோரிடம் சொல்வதற்குத் தயங்கினாலும் சொல்வதில் பெரியளவுக்கு தயக்கமோ, சிக்கலே இருப்பதில்லை. ஆனால் சங்ககாலத்தில் ஒரு பெண் தன் காதலைப் பெற்றோரிடம் தெரிவிப்பது என்பது இயலாதவொன்றாகவே இருந்தத���.\nதலைவி தன் காதலைத் தோழியிடம் தெரிவிக்க,\nநற்றாய் தந்தையிடம் சென்று மகளின் காதலைச் சொல்வாள். இதுவே சங்ககால மரபு.\nஅகவன் மகளே அகவன் மகளே\nமனவுக்கோப் பன்ன நன்னெடுங் கூந்தல்\nஅகவன் மகளே பாடுக பாட்டே\nநன்னெடுங் குன்றம் பாடிய பாட்டே.\nகுறுந்தொகை 23. குறிஞ்சி - தோழி கூற்று\nஇப்பாடலில் தலைவி அகவன் மகளிடம்,\nநன்னெடுங் குன்றம் பாடிய பாட்டே.’\nஎன்று தலைவனின் குன்றம் பற்றி பாடலையே தலைவி மீண்டும மீண்டும் விரும்பிக்கேட்பதை அருகாமையில் இருக்கும் செவிலியோ, நற்றாயோ கேட்டு தன்மகள் காதல் வயப்பட்டுவிட்டாள் என்பதை உணர்வர் இதுவே சங்ககால மரபு. இப்பாடலை தலைவி தாயரிடம் கேட்கும் விடுகதையாகக் கொள்வது பொருத்தமாக அமையும்.\nவாய்மொழிப்பாடல்களின் வழிவந்தவையே சங்கப்பாடல்கள் என்பதால் வாய்மொழிக்கூறுகள் பலவும் சங்கப்பாடல்களில் பொதிந்திருக்கின்றன. அவற்றுள் ‘விடுகதை’ என்னும் வாய்மொழி மரபும் பாடல்களில் இழையோடி இருக்கக் காண்கிறோம். இன்று பேச்சு வழக்கில் யாராவது பேசுவது புரிந்தும் புரியாமலும் இருந்தால் என்ன புதிர்போட்டுப் பேசுகிறாய் என்று கேட்பது வழக்கம். அது போல சங்கப்பாடல்கள் பலவற்றிலும் பேச்சு மரபுகளினூடே விடுகதைப் பண்பு இயைபுற அமைந்திருப்பது உற்று நோக்கி இன்புறத்தக்கதாகவுள்ளது.\nகேள்வி கேட்டல், சிந்தனையைத் தூண்டுதல், மறைபொருளாகக் கூறுதல், உவமையாகக் கூறுதல், சுற்றி வளைத்துக் கூறுதல் தத்துவப் பொருளாகக் கூறுதல் போன்ற பல்வேறு விடுகதைப் பண்புகளையும் சங்கப்பாடல்களில் காணமுடிகிறது.\nLabels: கலித்தொகை, குறுந்தொகை, சங்க இலக்கியம், சிந்தனைகள், தமிழாய்வுக் கட்டுரைகள்\nவிடுகதையில் இவ்வளோ விசயமிருக்கா.. சங்ககால குறிப்புகள் அருமை.. இன்னும் நிறைய தெரியப்படுத்துங்கள் நண்பா..\nநல்ல பதிவு நண்பரே ,உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்\nமுனைவர்.இரா.குணசீலன் May 3, 2010 at 4:04 PM\n@Starjan ( ஸ்டார்ஜன் )\nமுனைவர்.இரா.குணசீலன் May 3, 2010 at 4:05 PM\nமுனைவர்.இரா.குணசீலன் May 3, 2010 at 4:05 PM\nஅருமை அருமை தமிழ் மணம்.\nஎவ்வளவு விஷயம் சொல்லியிருக்கிறீர்கள்.புதிதாய் அனுபவித்த சுகம்.\nஆனாலும் முன் இருக்கும் விடுகதைக்கு பதில் என்ன \nமுனைவர்.இரா.குணசீலன் May 4, 2010 at 7:02 AM\nமுனைவர்.இரா.குணசீலன் May 4, 2010 at 7:04 AM\nகருத்துரைக்கு நன்றி ஹேமா. முதல் விடுகதைக்கான விடை.பாஸ்பரஸ்.\nமுன��வர்.இரா.குணசீலன் May 4, 2010 at 7:06 AM\nமுனைவர்.இரா.குணசீலன் May 8, 2010 at 10:30 AM\n@VAAL PAIYYAN நன்றி வால்பையன்..\nமுனைவர்.இரா.குணசீலன் May 8, 2010 at 10:31 AM\nஇம்மை மாறி மறுமை ஆகினும்\nபத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் படிப்பவர் உண்டோ. உண்டெனினும் அவற்றைச் சுவைத்து ஆய்வு நோக்கில்\nஅனைவரும் படித்து இன்புற வடித்துத் தருவவர் உண்டோ. உண்டு என\nநண்பர்களே. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.\n1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள்.\n11வது உலகத்தமிழ் இணைய மாநாடு\n141 கட்டுரைகள் ( செம்மொழி )\nசங்க இலக்கிய ஆய்வு நூல்கள்.\nசங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள்\nதமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள்\nதொடரால் பெயர் பெற்ற புலவர்கள்\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/60059-talks-about-constituency-between-dmk-and-congress.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-03-23T00:22:49Z", "digest": "sha1:AED2NUPUSNHMKNEX42KOBKMRV5QH3RXH", "length": 10314, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "காங். போட்டியிட விரும்பும் தொகுதிகள் எவை? - பட்டியல் ஒப்படைப்பு | Talks about constituency between dmk and congress", "raw_content": "\nசூலூர் எம்எல்ஏ கனகராஜ் மாரடைப்பால் நேற்று உயிரிழந்ததையடுத்து சூலூர் பேரவை தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலாளர் அறிவிப்பு\n2016 தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுகவின் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றது செல்லாது - உயர்நீதிமன்றம்\nமக்களவை, சட்டமன்ற இடைத்தேர்தல���ல் அதிமுக வெற்றி பெற எனது தொண்டர்கள் பாடுபடுவர் - அதிமுகவுக்கு ஜெ.தீபா ஆதரவு\n7 பேர் விடுதலை செய்யப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் - அமமுகவின் தேர்தல் அறிக்கை\nசென்னையில் உள்ள வக்ஃபு வாரிய அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர்; மதுரை வக்ஃபு வாரிய கல்லூரி ஆசிரியர்கள் நியமன முறைகேடு விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரித்து வருகிறது\nமுன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் இன்று பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்\nதிண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடிகர் மன்சூர் அலிகான் போட்டி; வேட்பு மனு தாக்கல் செய்தார்\nகாங். போட்டியிட விரும்பும் தொகுதிகள் எவை\nமக்களவைத் தேர்தலுக்கான திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டியிட விரும்பும் தொகுதிகள் பட்டியல் திமுக தொகுதி பங்கீட்டு குழுவிடம் அளிக்கப்பட்டுள்ளது.\nகாங்கிரஸ் கட்சி போட்டியிடவுள்ள தொகுதிகள் குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டப்பேரவை கட்சித் தலைவர் கே.ஆர். ராமசாமி, கே.வி.தங்கபாலு ஆகியோர், துரைமுருகன் தலைமையிலான திமுக தொகுதிப் பங்கீட்டு குழுவினருடன் இன்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.\nதிமுக கூட்டணியில், காங்கிரஸ் கட்சி புதுச்சேரி உட்பட 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது. தாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகளை திமுக குழுவிடம் காங்கிரஸ் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். திருவள்ளூர், கன்னியாகுமரி, சேலம், ஈரோடு சிவகங்கை, விருதுநகர், தென்காசி, திருச்சி, மயிலாடுதுறை, ஆரணி ஆகிய தொகுதிகளை ஒதுக்கக் கோரி காங்கிரஸ் தரப்பில் கூறப்பட்டதாகத் தெரிகிறது. தொகுதிகளை அடையாளம் காணும் பேச்சுவார்த்தை மீண்டும் நடைபெறும் என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.\nஇரண்டு தலைகளுடன் ஒட்டிப் பிறந்த ஆட்டுக்குட்டி\n“வாடிக்கையாளர்களுக்கான வட்டி பலனை உடனே அளிப்போம்” - பாரத ஸ்டேட் வ‌ங்கி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஅன்று அத்வானி...இன்று அமித்ஷா - 28 ஆண்டுகளுக்குப் பின் திரும்பிய வரலாறு\nலாலு பிரசாத் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி உறுதியானது\n“நாங்கள் போட்டியிட்டால் அதிமுக தொண்டர்கள் வருந்துவார்கள்” - ஜெ.தீபா\n“எடியூரப்பா லஞ்ச புகாரை லோக்பால் முதலில் விசாரிக்க வேண்���ும்” - காங்கிரஸ்\nகர்நாடகாவில் பாஜகவின் தொடர் வெற்றியை காங்கிரஸ் கூட்டணி தடுத்து நிறுத்துமா\nபொதுத் தேர்தல்களில் காங்கிரஸ், பாரதிய ‌‌ஜனதா வெற்றி - தோல்விகள் என்ன\nநாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு ஜெ.தீபா ஆதரவு\nஅதிமுக நிர்வாகி கொல்லப்பட்ட வழக்கில் 11 பேருக்கு தலா 3 ஆயுள் உறுதி\nசாலையில் நடந்து துண்டு பிரசுரங்கள் கொடுத்த முதலமைச்சர் : தேநீர் கடையிலும் ஒரு டீ..\nலாலு பிரசாத் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி உறுதியானது\nஏ.கே.போஸ் வெற்றி பெற்றது ஏன் செல்லாது\nஐபிஎல் போட்டிகளின் களநிலவரம் என்ன\nகோப்பையை வெல்ல முடியாமல் போனதற்கு யார் காரணம்\nஅன்று அத்வானி...இன்று அமித்ஷா - 28 ஆண்டுகளுக்குப் பின் திரும்பிய வரலாறு\nஇயற்கைக்கும் நமக்குமான மூன்றாம் உலகப்போரின் முதல் குண்டு 'தண்ணீர் பஞ்சம்'\nஇந்த ஐபிஎல் தொடர்தான் இவர்களுக்கு கடைசியா \n“இந்திய அரசியலை ஆட்டிப்படைக்கும் 100 குடும்பங்கள்” - நீதிமன்றம் கூறிய உண்மை என்ன\nசிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் திருமாவளவனுக்கு பானைச் சின்னம்\n“ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரை இந்தியா இழந்தது நல்லதுதான்” - திராவிட்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇரண்டு தலைகளுடன் ஒட்டிப் பிறந்த ஆட்டுக்குட்டி\n“வாடிக்கையாளர்களுக்கான வட்டி பலனை உடனே அளிப்போம்” - பாரத ஸ்டேட் வ‌ங்கி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTM1MjQwMg==/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-03-23T00:47:36Z", "digest": "sha1:PTCP6YULAJDLQ7BJSFO3TQ2BLXULQF7U", "length": 7110, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "இந்திய ஆண்கள் ஹாக்கி அணி பயிற்சியாளர் ஹரேந்திரா நீக்கம்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » விளையாட்டு » தினகரன்\nஇந்திய ஆண்கள் ஹாக்கி அணி பயிற்சியாளர் ஹரேந்திரா நீக்கம்\nபுதுடெல்லி: இந்திய ஆண்கள் ஹாக்கி அணி பயிற்சியாளர் ஹரேந்திரா சிங் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.கடந்த ஆண்டு இந்திய அணி ஓரளவு சிறப்பாக செயல்பட்டாலும் எதிர்பார்த்தபடி வெற்றிகளை குவிக்கத் தவறியது. ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் நடந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டித் தொடரில் பதக்கம் வெல்லத் தவறிய இந்தியா, இந்தோனேசியாவில் நடந்த ஆசிய கோப்பை போட்டியில் நடப்பு சாம்பியனாகக் களமிறங்கிய நிலையில் வெண்கலப் பதக்கத்துடன் திருப்தி அடைந்தது.ஆண்டு இறுதியில் சொந்த மண்ணில் நடந்த உலக கோப்பை தொடரிலும் கால் இறுதியுடன் வெளியேறியது. இந்த நிலையில், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ஹரேந்திரா சிங் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். அவர் இனி இந்திய ஜூனியர் அணியின் பயிற்சியாளராக செயல்பட உள்ளார். இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ள ஹாக்கி இந்தியா நிர்வாகம், உயர் செயல்பாட்டு இயக்குனர் டேவிட் ஜான் மற்றும் புள்ளிவிவர ஆய்வு பயிற்சியாளர் கிறிஸ் சிரியல்லோ இருவரும் தற்காலிகமாக அணியின் பயிற்சியாளர் பொறுப்பை வகிப்பார்கள் என்று தெரிவித்துள்ளது.புதிய தலைமை பயிற்சியாளரை தேர்வு செய்வதற்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டு மிக விரைவில் நியமிக்கப்பட உள்ளதாகவும், மார்ச் மாதம் நடைபெற உள்ள சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை தொடருக்கான பயிற்சி முகாமில் அவர் பொறுப்பேற்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nமோடி பிரதமரானபின் இந்திய-அமெரிக்க உறவு அபாரம் தேர்தலுக்குப்பின்பும் மேம்படும் : வெள்ளை மாளிகை அதிகாரி பேட்டி\nசீனாவில் கார் மோதி தாக்குதல் 6 பேர் பரிதாப பலி : ஓட்டுனர் சுட்டுக்கொலை\nவளைகுடா பகுதியில் வான் துளை\nசீன தொழிற்சாலையில் வெடி விபத்து: பலி 47ஆக உயர்வு\nசீனாவின் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 47 ஆக உயர்வு\nதமிழகத்தில் போட்டியிடும் 9 மக்களவை தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது காங்கிரஸ்\nசிங்காரம், நீ என்னை தொட்டிருக்க கூடாது.. ஸ்டாலினை வறுத்தெடுக்கும் ரஜினி ரசிகர்கள்\nஅந்நிய செலாவணி வழக்கில் கிலானிக்கு 14 லட்சம் அபராதம்\nஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை 2 நாட்களுக்குப்பின் உயிருடன் மீட்பு\nதேர்தல் பணியில் முறைகேட்டில் ஈடுபடும் அலுவலர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை\nஏற்றுமதியாளர்களுக்கு ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி சலுகை திட்டம் நீட்டிப்பு\nரெப்கோ வங்கி வர்த்தகம் 15,000 கோடியை தாண்டியது\nபொதுத்துறை பங்குகள் இலக்கை தாண்டி விற்பனை\nகடலூர் லோக்சபா தொகுதி தேர்தல் களம் சூடுபிடித்தது\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnsf.co.in/category/educations/", "date_download": "2019-03-23T00:41:23Z", "digest": "sha1:NFYJ2J7PIXDGYHWCT7744QZCGGVQKDWQ", "length": 17948, "nlines": 98, "source_domain": "www.tnsf.co.in", "title": "கல்வி – TNSF", "raw_content": "\nஆகஸ்ட் 20: தேசிய அறிவியல் மனப்பான்மை தினம் பிரசார இயக்கம்..\nஅறிவியல் பொம்மை தயாரிப்பு பயிற்சிமுகாம் : கருத்தாளர் அர்விந்த் குப்தா\nஉலக புத்தக தினம் கொண்டாட்டம்\nநாமக்கல்லில் தமிழ்நாடு அறிவியல் இயக்க கலந்துரையாடல் நிகழ்ச்சி\nராமநாதபுரம் மாவட்டத்தில் எரிவாயு, எண்ணெய் கிணறுகள் அமைக்கும் ஓஎன்ஜிசியின் பணிகளுக்கு அனுமதி மறுப்பு: மத்திய சுற்றுச்சூழல் அமைச்சக கடிதத்தில் தகவல்\nவரைவு பாடத்திட்டம் குறித்து கலந்துரையாடல்\nதேனி:பொம்மிநாயக்கன்பட்டி திண்ணை மனித வள மேம்பாட்டு மையத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில், புதிய பாடத்திட்ட வரைவு அறிக்கை குறித்த கலந்துரையாடல் நடந்தது. திண்ணை மையத்தின் ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார், அறிவியல் இயக்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தெய்வேந்திரன், செயலாளர் ஜெகனாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதில், பள்ளிக் கல்வித்துறையின் மூலம் வெளியிடப்பட்ட தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் உள்ளிட்ட அனைத்து வரைவு பாடத்திட்டங்கள் குறித்த சாதக பாதகங்கள் விவாதிக்கப்பட்டன.\nஆசிரியர் தின போட்டி முடிவுகள் 2017\nஅன்பு நண்பர்களுக்கு, வணக்கம். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் செப்.5 ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பல்வேறு தலைப்புகளில் போட்டிகள் அறிவிக்கப்பட்டிருந்தன. போட்டிகளில் சுமார் 2000 பேர் பங்கேற்று படைப்புகளை அனுப்பியிருந்தனர். அவற்றில் இருந்து மாநிலத்திற்கு வந்த படைப்புகளில் ஒவ்வொரு பிரிவிற்கும் முதல் மூன்று படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு கடந்த அக்.22 அன்று பழனியில் நடந்த மாநில நிர்வாகக் குழுவில் அறிவிக்கப்பட்டன. பங்கேற்ற மற்றும் மாவட்ட , மாநில அளவுகளில் வெற்றிபெற்ற\nஆசிரியர் தின போட்டி படைப்புகள் வரவேற்பு\nசிவகங்கை;தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் ஆசிரியர் தினத்தையொட்டி ஆசிரியர், மாணவர் மற்றும் மக்களுக்கு மாவட்ட அளவில் கட்டுரைப் போட்டிகள் நடத்தப்படுகிறது. பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு கனவு ஆசிரியர் என்ற தலைப்பிலும், பள்ளி, கல்லுாரி ஆசிரியர்களுக்கு என்னைச் செதுக்கிய புத்தகம் என்ற தலைப்பிலும், மக்களுக்கு எங்க ஊரு.. எங்க பள்ளி.. என்ற தலைப்பிலும் எழுத வேண்டும். ஏ 4 அளவு தாளில் 3 பக்கங்களுக்கு மிகாமல் கட்டுரை இருக்க வேண்டும். ஒருவர் ஒரு\nதமிழ்நாட்டுக்கு ‘நீட்’ நுழைவுத் தேர்விலிருந்து நிரந்தர விலக்குக் கோரி தமிழ்நாடு கல்வி உரிமைப் பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்\nசென்னை.ஏப்,20. நீட் தேர்வுக்கு -தமிழ்நாட்டில் நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக சட்டமன்றம் ஒருமனதாக நிறைவேற்றி அனுப்பியுள்ள சட்டத்திற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை உடனடியாகப் பெற்றுத் தருமாறு மத்திய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு கல்வி உரிமைப் பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் உள்ள ஆசிரியர் இயக் கங்களில் 30க்கும் மேற்பட்ட சங்கங்கள் மற்றும் அறிவியல் இயக்கங்கள் இணைந்து தமிழ்நாடு கல்வி உரிமைப் பாதுகாப்பு என்ற கூட்டமைப்பை உருவாக்கி\nவிழுது : இருமாத கல்வி இதழ்\nவிழுது-7 நவ.-டிச.2016.pdf விழுது-6 செப்.-அக்..2016.pdf விழுது -5 ஜூலை-ஆக.2016.pdf புதிய கல்விக் கொள்கைச் சிறப்பிதழ் விழுது-4 மே-ஜூன் 2016.pdf விழுது -3 மார்ச்-ஏப்.2016.pdf விழுது-2 ஜன.பிப்.2016.pdf விழுது-1 நவ-டிச.2015.pdf வங்கிக்கணக்கு மூலம் நேரடியாகச் சந்தா செலுத்த : Vizhuthu, A/c No. 6412740321 , Indian bank, Royapettah Branch IFSC: IDIB000R021 ஆண்டுச் சந்தா ரூ.100/- மட்டுமே... மேலும் விபரங்களுக்கு: 9944052435, 9047140584\nTagged கல்வி இதழ் தேசிய கல்விக் கொள்கை புதிய கல்விக் கொள்கை விழுது\nநீட் – எக்சிட் தேர்வுகளை தமிழக அரசு எதிர்க்க வேண்டும் கல்வி உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு வலியுறுத்தல்\nசென்னை, ஜன.17- மருத்துவக் கல்விக்கான நீட் மற்றும் எக்சிட் தேர்வுகளை தமிழக அரசு எதிர்க்க வேண்டும் எனகல்வி உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.கல்வி உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பின் மாநிலச் செயற்குழுக் கூட்டம் சென்னையில் அண்மையில் நடைபெற்றது. மாநில அமைப்பாளர் பேரா.நா.மணி, நிதிக்காப்பாளர் ச.மோசஸ் மற்றும்பல்வேறு ஆசிரியர் இயக்கங்களின் தலைவர்களும் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை உருவாக்க முன்மொழிவுகளில் காணப்பட்ட ஏராளமான ஆசிரியர், மாணவர் விரோத\nகல்வி உரிமை பாதுகாப்பு கூட்டம்\nமதுரை: மதுரையில் கல்வி உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பின் மதுரை கிளை சார்பில் சிறப்பு கருத்தரங்கு, முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகத் தலைவர் சந்திரன் தலைமையில் நடந்தது. ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி செயலாளர் முருகன் வரவேற்றார். பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு மாநிலத் தலைவர் பேட்ரிக் பேராசிரியர் ராஜமாணிக்கம் உட்பட பலர் பேசுகையில், \"கல்வித் துறையை மாநில பட்டியலில் சேர்க்க வேண்டும், ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்ய வேண்டும்,\" என வலியுறுத்தினர்\nஆசிரியர் தின போட்டிகள் அக்.23ல் – மாநில அளவிலான பாராட்டு விழா, விழுப்புரம்\nஅன்பிற்குரிய நண்பர்களுக்கு வணக்கம்.. தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற ஆசிரியர் தினப் போட்டிகளில் மாவட்ட/ மாநில அளவுகளில் முதல் மூன்று இடம் பெற்ற ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கான மாநில அளவிலான பாராட்டு விழா அக்.23 (ஞாயிற்றுக்கிழமை) அன்று பிற்பகல் நடைபெற உள்ளது.. இந்நிகழ்வில் அவசியம் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறும் மாவட்ட அளவில் / மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற நண்பர்களுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு மாநில / மாவட்ட\nஆசிரியர் தினப் போட்டி முடிவுகள் அறிவிப்பு\nதமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மாநில அளவில் ஆசிரியர், மாணவர் மற்றும் பொதுமக்களுக்கான கட்டுரை, கவிதை போட்டிகள் அறிவிக்கப்பட்டதன் அடிப்ப்படையில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட படைப்புகள் வந்திருந்தன.. அவற்றுள் முதல் மூன்று இடம் பெற்ற படைப்பாளர்கள் விபரம் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில மையத்தின் சார்பில் அறிவிக்கப்படுகிறது.. பள்ளி மாணவர்களுக்கான அன்புள்ள ஆசிரியருக்கு என்ற தலைப்பிலான கட்டுரைப் போட்டியில் சமத்தூர் மாணவி நா.சுகப்பிரியா முதலிடத்தையும்\nஏழை மாணவர்களுக்கு பாதகமாக உள்ளதால் மாற்று கல்விக் கொள்கை வெளியீடு\nசென்னை: மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை, ஏழை எளிய மாணவர்களுக்கு பாதகமாக உள்ளதால் 8ம் தேதி நடக்கும் மாநில மாநாட்டில் மாற்றுக் கல்விக் கொள்கையை வெளியிட உள்ளதாக கல்வி உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கல்வி உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பின் சார்பில் சென்னையில் நேற்று பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. அதில் கூட்டமைப்பின் அம��ப்பாளர் மணி, நிதிக்காப்பாளர் மோசஸ், செயற்குழு உறுப்பினர்கள் தாஸ், பக்தவச்சலம் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது\nநா.முத்துநிலவன் on இந்திய அரசின் புதிய கல்விக்கொள்கை – சில முக்கியக் குறிப்புகள்\nVijayakumar.K @ Arivoli on ஏரியை பாதுகாக்கக் கோரி சைக்கிள் பேரணி\nசெ.கா on இந்திய அரசின் புதிய கல்விக்கொள்கை – சில முக்கியக் குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/369989.html", "date_download": "2019-03-23T00:54:04Z", "digest": "sha1:RMPDUSQHSRW4GEPURTOSW6YSN34PU7QP", "length": 6927, "nlines": 152, "source_domain": "eluthu.com", "title": "காதல் வாழ்க - காதல் கவிதை", "raw_content": "\nநான் இது கூட தெரியாமலா\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : ஜெய் ரெட்டி (14-Jan-19, 11:56 am)\nசேர்த்தது : ஜெய் ரெட்டி\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2019-03-23T00:39:31Z", "digest": "sha1:AGSDYF2RYMI5B2L7KHAPXH42V5QOLI2W", "length": 3965, "nlines": 58, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "கரிஷ்மா போத்ரா Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nHome Tags கரிஷ்மா போத்ரா\nதிரைப்படம் பைனான்சியர் மகள் கடத்தல், ஏன் தெரியுமா – அதிர்ச்சியில் திரையுலகம்\nதமிழ் சினிமா தயாரிப்பாளர்களுக்கு கந்து வட்டிக்கு பணம் கொடுத்து, திருப்பி தர முடியாமல் கஷ்டப்படும் தயாரிப்பாளர்களை கொடூரமாக துன்புறுத்தியதன் காரணமாக கைது செய்யப்ட்டவர் பைனான்சியர் போத்ரா. இவருடைய மகள் கரிஷ்மா போத்ரா கடந்த இரண்டு...\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் நித்யாக்கு இத்தனை லட்சம் கொடுத்தாங்க. ஆனா அவங்க என்ன பண்ணாங்க.\nநித்யா மற்றும் பாலாஜி பஞ்சாயத்து படு மும்மரமாகி வருகிறது. கடந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாலாஜிவின் மனைவி நித்யாவும் கலந்து கொண��டார். பல மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வந்த...\nகூகுள் பே-வில் தற்போது இந்த வசதியும் அறிமுகம். அப்போ இதுவும் இனி ஈஸி.\nஸ்ரீரெட்டி ஆடிய நாடகம் அம்பலம்.\nபாவாடை, மடித்து கட்டிய சட்டை. ஹோலி கொண்டாடிய கோவா பட நடிகை பியா.\nகைக்கு என்டனது வாய்க்கு எட்டல. இம்சை அரசனின் வாய்ப்பை பறித்த யோகி பாபு.\nசிவகார்த்திகேயன்- விக்னேஷ் சிவன் படத்தில் இவர் தான் ஹீரோயின். அப்போ படம் ஹிட் தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/03/06/sattam1.html", "date_download": "2019-03-23T00:14:22Z", "digest": "sha1:WFVPMERSBJXAAFHXL6SQCXUIVJZFZHYP", "length": 14351, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள் | funda for other state tamil sangams - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாலியானது சூலூர் தொகுதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n7 hrs ago எடப்பாடி அரசின் ஆயுள் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது.. திருமாவளவன் பேட்டி\n7 hrs ago எச்ஐவியால் பாதிக்கப்பட்ட சாத்தூர் பெண், வரும் திங்களன்று ஆஜராக வேண்டும்… மதுரை ஹைகோர்ட் உத்தரவு\n8 hrs ago சிறப்பாக செயல்படும் முதல்வர்கள்.. சந்திரசேகர ராவ் பர்ஸ்ட், பழனிசாமி லாஸ்ட்\n8 hrs ago நாளைக்கு பாருங்க… யாரு.. எங்கேன்னு சொல்லிடுவோம்… வேட்பாளர் பட்டியல் குறித்து கே.எஸ். அழகிரி பேட்டி\nAutomobiles இந்தியா-அமெரிக்கா நிறுவனங்கள் கைகோர்ப்பு... மார்க்கெட்டில் தூள் கிளப்ப போகும் புதிய கார் இதுதான்...\nFinance வேட்புமனு தாக்கலின் போது 500 ரூபாய் பணம் இல்லாத வேட்பாளர்..\nSports பும்ரா.. நீங்க இப்படி மரியாதை இல்லாம நடந்துக்கலாமா சின்ன விஷயத்தை ஊதிப் பெரிதாக்கும் நெட்டிசன்கள்\nMovies சவ்கிதாருடன் விளையாடும் ஜி.வி. பிரகாஷ்: வீடியோ இதோ\nLifestyle இந்த இடத்துல ஏதாவது ஒரு இடத்துலயாவது உங்களுக்கு மச்சம் இருக்கா அப்படி இருந்தா உங்க வாழ்க்கை காலி...\nTravel சல்ஸா அழகிய சுற்றுலாவுக்கு செல்வோமா\nEducation நீங்க இந்த ராசிக்காரரா அப்ப இத மட்டும் படிங்க, நீங்கதான் டாப்பு.\nTechnology ஏகே 47 உடன் கூடிய பறக்கும் ட்ரோனை தயாரிக்கும் ரஷ்யா\nவனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்\nவெளிமாநல தமிழ்ச் சங்கங்கள் கோனால் நதியுதவி: தமிழ்க்குடிமகன்\nம்பை, பெங்களூர், கல்கத்தா மற்றும் அந்தமான் போன்ற வெளி மாநலங்களில் உள்ள தமிழ்ச் சங்கங்கள் நதியுதவி கோ��ால் தமிழக அரசு அதைப் பசீலிக்கும் என்று தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் தமிழ்க்குடிமகன் சட்டசபையில் தெவித்தார்.\nஇதுகுறித்து திங்கள்கிழமை சட்ட சபையில் தமிழ்க்குடிமகன் கூறியதாவது:\nபெங்களூர்த் தமிழ்ச் சங்கம், அங்குள்ள பள்ளி கட்டடத்திற்கு நதியுதவி கோயுள்ளது. பெங்களூர் மாநிகராட்சி மேம்பாட்டு குழுமத்தால் அனுமதிக்கப்பட்ட கட்டட வரைபடத்தை அத்தமிழ்ச் சங்கம் அனுப்பி வைத்தால், தமிழக அரசு உய டிவை எடுக்கும்.\nம்பையில் உள்ள தமிழ் மையத்திற்கு 10,000 தமிழ் நூல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.\nஅந்தமான், கல்கத்தா தமிழ்ச் சங்கங்கள் நதியுதவி கோனால் பசீலிக்கப்படும் என்று தமிழ்க்குடிமகன் அறிவித்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் tamilnadu செய்திகள்View All\nஅம்மாடியோவ்.. வேல்ஸ் நிறுவனம் ரூ.300 கோடி வருமான வரி ஏய்ப்பு.. ஐடி ரெய்டில் அதிரடி தகவல்\nதூத்துக்குடியில் தமிழிசை, சிவகங்கையில் எச்.ராஜா.. தமிழகத்திற்கு வேட்பாளர்களை அறிவித்தது பாஜக\n208 பொருட்களுக்கான செலவு பட்டியலை வெளியிட்டது தேர்தல் ஆணையம்\nவடக்கிலிருந்து 3 பேர் வருகிறார்களாம் பாண்டியா.. தாமரையை மலர வைக்க\nமுதல் முறையாக பிற்பகலில் தொடங்கிய 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள்.. வாழ்த்துகள் பசங்களா\nமற்ற மாநிலங்களில் கையேந்தும் நிலைக்கு தமிழகம் தள்ளப்பட்டுள்ளது... நீதிபதிகள் வேதனை\nBreaking News Live: பொள்ளாச்சியில் மாணவ, மாணவிகள் போலீசால் விரட்டியடிப்பு\nதமிழகத்தில் 7316 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை.. சத்ய பிரதா சாஹு\n.. 3 தொகுதிக்கு தேர்தல் ரத்து ஏன்.. தமிழக தேர்தல் ஆணையம்\nஇப்படித்தான் நடக்க போகிறது 7 கட்ட லோக்சபா தேர்தல்.. முழு விவரம் இதோ\nவேலூர் - பெங்களூர் பஸ்சில் ஹாயாக வருவது.. பைக்குகளை அபேஸ் செய்து பறப்பது.. பலே திருடர்கள் கைது\nமுடியலை சாமி முடியலை.. மதுரையில் 106.. 10 ஊர்களில் சதத்தை தாண்டி ஓடிட்டிருக்கு வெயிலு\nதமிழகத்தில், கோவை, திருப்பூர் உட்பட 4 நகரங்களில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள்: அமைச்சரவை முடிவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manavili.blogspot.com/2009/09/blog-post_11.html", "date_download": "2019-03-23T00:11:19Z", "digest": "sha1:FRWGQ433PUCOQNEPVOQNB22IWQJRZBSX", "length": 50558, "nlines": 1155, "source_domain": "manavili.blogspot.com", "title": "மனவிழி: \"ச்சீ..ச்சீ \"", "raw_content": "\nகுறிச்சொல் : கவிதை, சமூகம்\nஆறறிவு இருக்குன்னு யார் சொன்னது\nசந்தர்ப்பச் சூழ்நிலை என்று தான் கொள்ள வேண்டும்.\nஆறறிவு இருக்குன்னு யார் சொன்னது\nஅப்ப இவ்வளவு நாளா நாந்தான் ஏமாந்திருந்திட்டனோ வசந்த்து மட்டும் சொல்லாம விட்டிருந்தீங்க நம்பி நாசமா போயிருப்பேன்.\n//சந்தர்ப்பச் சூழ்நிலை என்று தான் கொள்ள வேண்டும்.//\nரொம்ப சின்னவரா இருக்கீங்க. (புகைப்படத்துலப்பா‍ ‍ சுய விவரம் படிச்சிட்டனே\nபொது இடங்களில் \"நாய்கள் மாதிரியான செயல்களை\"யா சூழ்னிலையெனக் கொள்ள முடியும்\nஎதார்த்தம் பிளஸ் மொழி உங்கள் கவிதைக்கு அழகு சேர்ப்பது\nஆமாம் வெட்கமில்லை போலும். நானும் இவ்வாறானவர்களை கண்டு தலையில் அடித்துக் கொண்டிருக்கிறேன்.\nவேணாம் சத்ரியன் இதைப்பற்றிக் கதைச்சால் ஒரு பதிவே போடலாம்.\"ச்சீ..ச்சீ \"\" விடுங்கோ வெட்கம் கெட்டதுகளை.\nஎதார்த்தம் பிளஸ் மொழி உங்கள் கவிதைக்கு அழகு சேர்ப்பது//\nநம்ம மொழி எல்லாத்துக்கும் அழகு தான்.\n//ஆமாம் வெட்கமில்லை போலும். நானும் இவ்வாறானவர்களை கண்டு தலையில் அடித்துக் கொண்டிருக்கிறேன்.//\nஎன் வயித்தெரிச்சலை எழுத போய், நீங்க ஏன் தலையில அடிச்சிக்கிட்டு இது நான் என் கிராமத்தை விட்டு , வெளிநாட்டிற்கு வேலைக்கு வந்த புதிதில் \"அங்கே\" காணாத காட்சிகளை \"இங்கே\" கண்டதில் எழுதியது.\n//வேணாம் சத்ரியன் இதைப்பற்றிக் கதைச்சால் ஒரு பதிவே போடலாம்.\"ச்சீ..ச்சீ \"\" விடுங்கோ, வெட்கம் கெட்டதுகளை.\nஅப்போ \"ச்சீ..ச்சீ \", என்ற தலைப்பில் ஒரு கச்சேரியை ஆரம்பிச்சிடுவோமா\nகலக்கலா இருக்கு சத்ரியன். வாழ்த்துக்கள்\nசத்ரியன்,வந்திடுங்கோ குழந்தை நிலாவுக்கு பத்து வரங்கள் எடுக்க.\n//அப்போ \"ச்சீ..ச்சீ \", என்ற தலைப்பில் ஒரு கச்சேரியை ஆரம்பிச்சிடுவோமா\n//கலக்கலா இருக்கு சத்ரியன். வாழ்த்துக்கள்//\n//சத்ரியன்,வந்திடுங்கோ குழந்தை நிலாவுக்கு பத்து வரங்கள் எடுக்க.\n//அப்போ \"ச்சீ..ச்சீ \", என்ற தலைப்பில் ஒரு கச்சேரியை ஆரம்பிச்சிடுவோமா\nவாரேன்.ஆனா, ஊருக்குப் போகிறதால‌ (இரண்டு வார விடுப்பில்) அவசரம் அவசரமாக சில அலுவல்களை முடிக்க வேண்டியுள்ளது.அதில் உழன்றுக் கொண்டிருக்கிறேன்.முயற்சிக்கிறேன். இல்லையென்றால் திரும்பி வந்த பின் தொடர்கிறேன்.\nஹேமாவிற்குச் சொல்லியிருக்கும் அதே காரணத்தால் வலைகளைச் சுற்றிப் பார்க்க இப்போதைக்கு நேரமில்லை. விரைவில் வருகிறேன் நண்பா\nகீச் கீச் - ச்சீ ச்சீ - எப்போழுதும் பெண் தான் கவனமாக இருப்பாளா ....\nநண்பா - அயலகக் கலாச்சாரம் வேறு - தாயகக் கலாச்சாரம் வேறு. இங்கே காணாததை அங்கே கண்டால் - அதனை அச்சூழ்நிலையுடன் ஒட்டிப் பார்க்க வேண்டும். தவறெனக் கவிதை எழுதக் கூடாது. சிட்டுக்குருவிகள் காத்லும் கூடலும் இயல்பானவை நண்பா\nசொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.\nநினைவில் காதல் உள்ள மிருகம்...\nசீதை என்றொரு – ஒரு பார்வை.\nAstrology: ஜோதிடப் புதிர்: கொடுத்தவனே பறித்துக் கொண்டான்டி மானே\nமூச்சு விடும்போது சிரமம் ஏற்பட காரணங்கள் என்ன \n'என் கதைகள் குறித்து...' - இராஜாராம்\nகணையாழி: போருக்கான வேட்கை - ஓர் உளவியல் பார்வை\nகணைய புற்று நோய் –ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் முதல் மனோகர் பாரிக்கர் வரை\nதூறல்: 35 - இன்றைய செய்திகள்\nவலைச்சரம் சீனா அய்யா காலமானார்.\n38. பொள்ளாச்சி பாலியல் வக்கிரங்கள்\nஜெர்மன் கம்யூனிசப் புரட்சியின் நூற்றாண்டு நினைவுக் குறிப்புகள்\nவேலன்:-டெக்ஸ்ட் பைல்களை பாஸ்வேர்ட் கொடுத்து பாதுகாக்க -My Text\nபோர் .. ஆமாம் போர்\n1033. மதுரை கலைத் திருவிழா .....\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஇங்கு இருப்புக் கணக்கில் மட்டும் இருக்கிறோம்\nகவிதை நூல் \"பிணாவைக்\"குறித்து திரு ஷைலபதி\nவசன கவிதை - 85\nஸ்ரீ குருஜி ஆசிரமத்தில் வஸ்திர தானம் செய்யப்பட்டது\n195- யதி - ஒரு கருத்துரை\n ❤ பனித்துளி சங்கர் ❤ \nநன்றி ப. கி. பொன்னுசாமி ஐயா\nசோத்துக்கடை - அம்மன் மெஸ், பவானி-கொமராபாளையம்.\n96: நாம் நாகரீகமான உலகில்தான் வாழ்கிறோம் - ரவிக்குமார்\nஅழகிய ஐரோப்பா – 4\nகாதல் தின்றவன் - 43\n10,000 FONTS இலவசமாக தரவிறக்கம் செய்ய வேண்டுமா \nகலைஞர் மு.கருணாநிதி செய்த சாதனைகள் சில..\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nதொட்டில் பழக்கம் ஆரோக்கிய வழக்கம்\nஐம்பொன் மேனியனாய் - அகிலனுக்கு பிறந்தநாள் வாழ்த்து\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\nயாழிசை ஓர் இலக்கிய பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் )\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகூகுள் அட்சென்ஸ் தற்போது தமிழ் இணையதளங்களுக்கு\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ...\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nமாநில சுயாட்சி: திமுக எனும் வெட்கம் கெட்ட கட்சி\nதிட்டமிடப்படாத தனிநபர் வாழ்வாதார திட்டங்களும் தோல்வியும்.\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nமீன்கள் துள்ளும் நிசி: கிண்டில் மின்னூல்\nகஸல் காதலன் – கவிக்கோ\nஒரு சிறந்த கை மருந்து \nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nஅது முகப்புத்தகம் இல்லாத காலம்...\nநிலாக்காலம் - தேய்தலும் வளர்தலும்\n*நமது தேசிய சின்னங்கள் என்ன என்று உங்களுக்கு தெரியுமா\nமக்கள் சட்டம் (PEOPLE'S LAW)\nதமிழ்நாடு வழக்கறிஞர்களின் போராட்டத்திற்கு காரணம்... நீதியரசர் ஹரிபரந்தாமன்\nநூல் அறிமுகம் \"ஏழு கடல்கன்னிகள்\" France\nமாணவர்களுக்குக் கெடு விதிக்கும் வங்கிகள்\nஎங்கெங்கு காணினும் தாய் மொழி தமிழ் நாட்டிலா \nமேகங்கள் கலைந்த போது ..\nதாய்த் தமிழின் எழுச்சி காண்போம் \nமனித முன்னோடிகள் ஆசியாவில்தான் - ஆப்பிரிக்க வெளிப்பகுதிதான்\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nவட இந்தியா - 1\nகுமாரி 21 F – செம ஹாட் மச்சி\nIn My world - என் உலகத்தில்...\n\" நந்தலாலா இணைய இதழ் \"\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nசுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளிக்கு மக்களின் ஆதரவு வலுக்கிறது.\nசிறி - ஐபோன் (Siri) ---ஒரு சூப்பர் பயன்பாடு\nமூதாதயரைத் தேடிப் பயணம் இனி\nஓ காதல் கண்மணி - மலர்கள் கேட்டேன்\nபன்றிக்காய்ச்சல் - சாதாரண சளி- சில வித்தியாசங்கள்\nமோடி லட்ச ரூபாய் மதிப்பில் ஆடை அணியலாமா\nவைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் திறப்பது - எது \nநாலு பேர் நாலுவிதமா பேசுவாங்க - இரண்டு\nமண், மரம், மழை, மனிதன்.\nஒரு 'பெரிய' வாசகர் கடிதம்....\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nதென்றல் காற்றில் ஊஞ்சலாடும் வனமரங்கள்\nதலைநகர் பார்க்க வந்த தங்க விக்கிரகங்கள்.\n'தி இந்து’ பொங்கல் புகைப்படப் போட்டி - வெற்றிபெற்ற எனது புகைப்படம்.\nஉயிர் திறக்கும் முத்தம் ... அது என்ன வித்தையோ..\nஒரு கூடும் சில குளவிகளும்..\nகுழந்தையின் கல்வியும், வாழ்வின் எதார்த்தமும்\nஇலங்கையில் திசை திரும்பும் இனவாதம்\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\nசாப்ட்வேர் இளைஞன் ஒரு சாபக்கேடு\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nஜெய��ோகன் சாரு இமயமலைப் பயணமும் சில எண்ணங்களும்\nஎன் மகள் எழுதிய கதைகள்\nதமிழில் இருந்து ஆங்கிலத்திற்கும் பிற மொழிகளுக்கும் சென்ற சொற்கள் - Ornament\nகட்டண ஆண்ட்ராய்டு அப்பிளிகேசன்களை இலவசமாக பெறுவது எப்படி How to Download Paid Android Apps for Free\nஅவள் ஒப்பமிட்ட என் கையெழுத்தின் கடைசி பிரதி - சூரிய பிரதமன்\n”உலகெனப்படுவது உயர்ந்தோர் மாட்டே” - சினுவா ஆச்சிபியின் ‘சிதைவுகளை’ முன்வைத்து..\nஓவியத்தில் ஆர்வமுள்ளவர்களுக்காக கூகுளின் புதிய வசதி\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nவிண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 பயன்படுத்துபவர்களுக்கு தமிழில் எழுத சிறந்த மென்பொருள்\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\nஇதுவும் ஒரு காதல் கதை - 17\nகருவில் இருக்கும் குழந்தையின் கடிதம்\nதகவல் அறியும் உரிமை சட்டத்தை அனைவரும் அறிய அரசின் இலவச ஆன்லைன் சான்றிதழ் பயிற்சிகள்\nசோலார் செல் - காட்மியம் டெலுரைடு பகுதி 2\nரெசிடென்ட் ஈவில் - ஒரு அபலையின் கதை...\nஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்\nதாராபுரத்தான்: தாராபுரத்தான்: வாங்க காற்று வாங்கலாம்..\nசங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -26\nஎன் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு\nமாறாத பூமியும் இயற்கையின் நடுநிலைத்தன்மையும்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nMicrosoft Office: ரிப்பன் மெனுவில் தேவையான கட்டளைகளை கொண்ட புதிய டேபை உருவாக்க..\nலோன் மூலம் வாகனம் வாங்கி இருக்கிறீர்களா\nதவிர்க்க கூடாத பத்து உணவுகள்\nவந்தாரை வாழ வைக்கும் திருப்பூர்…கண்ணீரில்…\nகாவிரி ஆறும் கைக்குத்தல் அரிசியும்....\nகோயில் கட்டுங்கப்பா இந்த ஆளுக்கு, அப்பு\nஒரு பயணம் ஒரு புத்தகம்\nஇந்தியாவின் தேசிய பறவை காக்கை தேசிய விலங்கு எருமை\nநேர்மறைச் சிந்தனைகளின் கிரியா ஊக்கி..\nசிலு சிலுவென குளிர் அடிக்குது அடிக்குது\nகுறிப்பிட்ட செல்களுக்கு மட்டும் பூட்டு மாட்ட..\nவிளம்பரம் - ஒரு வரலாறு\nசந்திப்பு வலைதள தோழர். கே. செல்வப்பெருமாள் நேற்று இரவு (22.1.2010) காலமானார்\nவாசகன் - எனைத்தானும் நல்லவை கேட்ப....\nகலியுக எழுத்தாளனும் கைமீறிய பிரஜையும்\nபதிவர்களைப் பற்றி திரைப்படம் எடுத்தால்\nவானம் எனக்கொரு போதி மரம்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/headline/177060-2019-02-20-10-00-50.html", "date_download": "2019-03-23T00:09:10Z", "digest": "sha1:5VPH7XOEIHEDLCFMXJE2DJIOIV7LXE6C", "length": 38470, "nlines": 121, "source_domain": "viduthalai.in", "title": "தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சித் தலைவர்கள் பங்கேற்பு கலை நிகழ்ச்சிகள் - கண்காட்சி - மாபெரும் பேரணி", "raw_content": "\nதார்மிகம் பேசும் கட்சியின் அவலட்சணம் பா.ஜ.க. வேட்பாளர்களில் 19 விழுக்காட்டினர்மீது கிரிமினல் வழக்குகள் » புதுடில்லி, மார்ச் 22 தார்மிகம்பற்றியும், அற நெறி பற்றியும் கொட்டி கொட்டி அளக்கும் கட்சி பா.ஜ.க. ஆனால், பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களில் 19 விழுக் காட்டினர்மீது கிரிமினல் வழக்குகள் உள...\nசம்ஜவுதா ரயில் குண்டு வெடிப்பு » \"ஆர்.எஸ்.எஸ். துணையுடன் குண்டு வைத்தது நாங்கள்தான்'' என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த அசீமானந்தா உள்பட நால்வர் விடுதலை பஞ்குலா, அரியானா, மார்ச் 21 சம்ஜவுதா ரயில் குண்டு வெடிப்பு வழக்கில் முக்கி...\nமோடி ஆட்சியை நோக்கி சரமாரியான கேள்விகள் » மோடி பிரதமரானால் என்ன நடக்கும் -ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் பொருளாதார வளர்ச்சி ஏதேனும் ஏற்பட்டுள்ளதா -ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் பொருளாதார வளர்ச்சி ஏதேனும் ஏற்பட்டுள்ளதா -யஷ்வந்த் சின்கா இந்த 5 ஆண்டுகளில் சாதித்தது என்ன -யஷ்வந்த் சின்கா இந்த 5 ஆண்டுகளில் சாதித்தது என்ன -பிரியங்கா காந்தி புதுடில்லி, ...\nதமிழ்நாட்டில் 40 இடங்களிலும் தி.மு.க. தலைமையிலான அணி வெற்றி பெற்று இந்தியாவையே மீட்கவேண்டும் » தி.மு.க. தலைமையிலான கூட்டணி - கொள்கைப்பூர்வமான கூட்டணி » தி.மு.க. தலைமையிலான கூட்டணி - கொள்கைப்பூர்வமான கூட்டணி உரிமை காக்கும் கூட்டணி பி.ஜே.பி. - அ.தி.மு.க. கூட்டணி சமுகநீதி, மதச்சார்பின்மை, மாநில உரிமைகள் ஆகியவற்றிற்கு எதிரானது தமிழ்நாட்டை அடகு...\nஅய்யா - அம்மா தந்த இலட்சியச் சுடரை ஏந்தி சோர்வின்றி மேலும் பயணிப்போம் » * அய்யா - அம்மா மறைவிற்குப் பிறகு நம் இயக்க சாதனைகளை எண்ணிப் பார்த்தால் நமக்கே பெரும் வியப்பாக இருக்கிறது » * அய்யா - அம்மா மறைவிற்குப் பிறகு நம் இயக்க சாதனைகளை எண்ணிப் பார்த்தால் நமக்கே பெரும் வியப்பாக இருக்கிறது * அறப்போர்களும் - பிரச்சார அடைமழையும் நடைபெற்ற வண்ணமாகவே உள்ளன தந்தை பெரியார், அன்னை ம...\nசனி, 23 மார்ச் 2019\nheadlines»தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சித் தலைவர்கள் பங்கேற்பு கலை நிகழ்ச்சிகள் - கண்காட்சி - மாபெரும் பேரணி\nதமிழ்நாட்டின் அனைத்துக் கட்சித் ��லைவர்கள் பங்கேற்பு கலை நிகழ்ச்சிகள் - கண்காட்சி - மாபெரும் பேரணி\nபுதன், 20 பிப்ரவரி 2019 15:12\nதமிழர் தலைவர் தலைமையில் தஞ்சையில் வரும்\nசனி - ஞாயிறுகளில் இருபெரும் மாநாடுகள்\nதக்கதோர் தருணத்தில் நடக்கவிருக்கும் மாநாடுகளுக்கு\nகட்சி பேதமின்றி மக்கள் திரள்கிறார்கள், திரள்கிறார்கள்\nதஞ்சை, பிப்.20 தஞ்சையில் திலகர் திடலில் பிப்ரவரி 23,24 ஆகிய இரண்டு நாள்கள் திரா விடர் கழக மாநில மாநாடு, சமுகநீதி மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டில் பல்வேறு கட்சி களின் தலைவர்கள் கலந்துகொண்டு உரையாற்று கிறார்கள். பேரணி, கண்காட்சி, கலை நிகழ்ச்சிகள் என்று பல சிறப்பு அம்சங்களுடன் மாநாடுகள் நடக்கவிருக்கின்றன.\nதிராவிடர் கழக மாநில மாநாடு\nதஞ்சாவூர் திலகர் திடலில் 23.2.2019 சனிக் கிழமை காலை 8.30 மணிக்கு திருத்தணி டாக்டர் பன்னீர்செல்வம் குழுவினரின் ‘தரணியெங்கும் தமிழோசை' பகுத்தறிவு இன்னிசையுடன் திரா விடர் கழக மாநில மாநாடு தொடங்குகிறது.\nதிராவிடர் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்பு ராஜ் வரவேற்புரையாற்றுகிறார். திராவிடர் கழகப் பொருளாளர் வீ.குமரேசன் கொடியேற்றிவைத்து உரையாற்றுகிறார்.\nதிராவிடர் கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு மாநாட்டைத் திறந்துவைத்து உரையாற்றுகிறார். பெரியார் மருத்துவக் குழும இயக்குநர் மருத்துவர் இரா.கவுதமன் சமுகநீதி வரலாற்றுக் கண்காட்சியைத் திறந்துவைக்கிறார்.\nமண்டலத் தலைவர்கள் சென்னை தி.இரா.இரத்தினசாமி, தருமபுரி வீ.சிவாஜி, காஞ்சிபுரம் பு.எல்லப்பன், வேலூர் வி.சடகோபன், கடலூர் அரங்க.பன்னீர்செல்வம், திருவாரூர் எஸ்.எம்.ஜெகதீசன், மாவட்டத் தலைவர்கள் திருவாரூர் வீ.மோகன், திருத்துறைப்பூண்டி கி.முருகையன், நாகை வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன், மயிலாடுதுறை ஆ.ச.குணசேகரன், மாவட்டச் செயலாளர்கள் நாகை புபேஷ்குப்தா, திருத்துறைப்பூண்டி ச.பொன்முடி, திருவாரூர் வீர.கோவிந்தராஜ், குடந்தை சு.துரைராஜன் முன்னிலை வகிக்கின்றனர்.\nகழக மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், உலகத்தத்துவஞானி தந்தை பெரியார் நூலகம் குவைத் செல்லபெருமாள் முன்மொழிகிறார்கள். தஞ்சை மண்டலத் தலை வர் நெய்வேலி வெ.ஜெயராமன், மண்டல செயலாளர் மு.அய்யனார், மும்பை திராவிடர் கழகத் தலைவர் பெ.கணேசன், பட்டுக்கோட்டை மாவட்டத் தலைவர் ஆர்.பி.எஸ். சித்தார்த்தன், குடந்தை மாவட்டத் தலைவர் கு.கவுதமன் வழிமொழிகிறார்கள்.\nகழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங் குன்றன் தலைமையேற்று உரையாற்றுகிறார்.\nமுற்பகல் 11.30 மணிக்கு தந்தை பெரியார் படத்தைத் திறந்து வைத்து திராவிட இயக்க தமிழர் பேரவைப் பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் உரையாற்றுகிறார்.\nஅன்னை நாகம்மையார், அன்னை மணி யம்மையார் படங்களைத் திறந்துவைத்து பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத் துணைத் தலைவர் இராசகிரி கோ.தங்கராசு உரையாற்றுகிறார்.\nசுயமரியாதைச் சுடரொளிகள் படங்களைத் திறந்துவைத்து பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத் தலைவர் பொத்தனூர் க.சண்முகம் உரையாற்றுகிறார்.\nமத்திய பாசிச ஆட்சி ஒழிய வேண்டும் - ஏன்\nபகல் 12 மணிக்கு திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் தலைமையில் ‘மத்திய பாசிச ஆட்சி ஒழிய வேண்டும் - ஏன்’ தலைப்பில் கருத்தரங்கம் நடைபெறுகிறது.\nதிராவிடர் கழகப் பொதுச்செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் வரவேற்புரையாற்றுகிறார். திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் தொடக்க உரை யாற்றுகிறார்.\n‘கலாச்சாரம்’ எனும் தலைப்பில் முனைவர் அதிரடி க.அன்பழகன், ‘பார்ப்பன ஆதிக்கம்’ எனும் தலைப்பில் பேராசிரியர் பூ.சி.இளங்கோவன், ‘பொருளாதாரம்’ எனும் தலைப்பில் வழக்குரைஞர் சு.குமாரதேவன், ‘மதச்சார்பின்மை’ எனும் தலைப்பில் இரா.பெரியார்செல்வன், ‘மாநில உரிமை’ எனும் தலைப்பில் வழக்குரைஞர் பூவை. புலிகேசி, ‘கல்வி’ எனும் தலைப்பில் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மாணவர் இ.இளம்பரிதி, ‘பாசிசம்’ எனும் தலைப்பில் சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர் சே.மெ.மதிவதனி, ‘மூடநம்பிக்கை’ எனும் தலைப்பில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக ஆய்வு மாணவர் ச.அஜிதன் உரையாற்றுகிறார்கள்.\nதஞ்சை மாவட்ட இளைஞரணி செயலாளர் வே.இராஜவேல் நன்றி கூறுகிறார்.\nபாண்டிச்சேரி மத்திய பல்கலைக் கழகம் ஸ்பார்டகஸ், அய்தராபாத் உஸ்மானியா பல்கலைக் கழகம் டேவிட்ராஜ், மருத்துவர் க.இனியன், டிசம்பர் 3 இயக்கத் தலைவர் பேராசிரியர் தா.மீ.நா.தீபக் சிறப்புரையாற்றுகிறார்கள்.\nபிற்பகல் 2 மணிக்கு பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத் தலைவர் வா.நேரு தலைமையில் தீர்மான அரங்கத்தில் மாநாட்டின் வரலாற்று சிறப்பு வாய்ந்த பல்வேறு தீர்மானங���கள் நிறைவேற்றப்பட உள்ளன.\nகை.முகிலன், ப.தேசிங்கு, சு.முருகேசன், வ.ஸ்டாலின், குடந்தை குருசாமி, வீ.வீரமணி, இரா.மணிகண்டன், ஈரோடு தே.காமராஜ், ஆத்தூர் அ.சுரேஷ், மயிலாடுதுறை கி.தளபதிராஜ், பொன் னமராவதி வெ.ஆசைத்தம்பி, சின்னவடவாடி பா.வெற்றிச்செல்வன், வழக்குரைஞர் மு.ராஜா, புதுவை தி.ராசா, புதுக்கோட்டை இரா.குமார், சென்னை நா.பார்த்திபன், மதுரை எ.பிரபாகரன் ஆகியோர் தீர்மானங்களை முன்மொழிந்து உரையாற்றுகிறார்கள்.\nமாலை 4 மணிக்கு சமுக பாதுகாப்பு அணி யினரின் அணிவகுப்புடன் திராவிடர் கழகத் தோழர்களின் சீருடை பேரணி நடைபெறுகிறது. தஞ்சை இரயில்வே நிலையம் அருகிலிருந்து புறப்படுகிறது.\nமாநில அமைப்புச் செயலாளர்கள் மதுரை வே.செல்வம், தருமபுரி ஊமை.ஜெய ராமன், ஈரோடு த.சண்முகம், பொன்னேரி வி.பன் னீர்செல்வம்ஆகியோர்தலைமையில், மண்டல தலைவர்கள் நெல்லை பால்.இராசேந் திரம், மதுரை மா.பவுன்ராசா, திண்டுக்கல் மு.நாகராசன், சிவகங்கை சாமி.திராவிடமணி, புதுச்சேரிஇர.இராசு,புதுக்கோட்டைபெ.இராவ ணன், விழுப்புரம் க.மு.தாஸ், சேலம் சி.சுப்பிரமணியன், திருச்சி மு.நற்குணன், பட்டுக் கோட்டை மாவட்டச் செயலாளர் பெ.வீரை யன், பெரியார் வீரவிளையாட்டுக்கழகத் தலைவர் ப.சுப்பிரமணியன், பெரியார் சமுகக் காப்பு அணி இயக்குநர் தே.பொய்யாமொழி, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் க.கண்ணன், மாணவர் கழக மாநில அமைப் பாளர் இரா.செந்தூர்பாண்டியன், பெரியார் வீர விளையாட்டுக்கழகச் செயலாளர் நா.இராம கிருஷ்ணன், பொதுக்ழு உறுப்பினர்கள் சி.மணி யன், அல்லிராணி, தஞ்சை மண்டல இளைஞ ரணி செயலாளர் இரா.வெற்றிக்குமார், தஞ்சை மாவட்ட இளைஞரணித் தலைவர் அ.தனபால், மாநில மாணவர் கழக துணை செயலாளர்கள் கோவை ஆ.பிரபாகரன், தருமபுரி த.யாழ்திலீபன், மதுரை தி.இலக்கியா, தஞ்சை மாவட்ட கழகத் துணைத் தலைவர் முத்து இராஜேந்திரன், தஞ்சை மாவட்டத் துணை செயலாளர்கள் ச.சந்துரு, தீ.வ.ஞானசிகாமணி, தஞ்சை ஒன்றி யத் தலைவர் இரா.சேகர், தஞ்சை ஒன்றியச் செயலாளர் செ.ஏகாம்பரம், தஞ்சை மாவட்ட இளைஞரணி செயலாளர் பா.விஜயக்குமார் ஆகியோர் முன்னிலையில் மாநில இளை ஞரணி செயலாளர் த.சீ.இளந்திரையன் பேரணி யைத் தொடங்கிவைக்கிறார்.\nதஞ்சை திலகர் திடலில் அன்னை மணி யம்மையார் நூற்றாண்டு நினைவுப் பந்தலில் டாக்டர் பிறைநுதல்செல்வி நினைவு அரங்கில் பேரணி முடிவடைகிற���ு.\nமாலை 5 மணிக்கு இன எழுச்சிப் பாடகர் உறந்தை கருங்குயில் கணேசன் குழுவினரின் 'திக்கெட்டும் பாயட்டும் திராவிடம்' இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.\nமாலை 6.30 மணி முதல் இரவு 8 மணி வரை அன்னை மணியம்மையார் நூற்றாண்டு முன் னோட்டக் கருத்தரங்கம் நடைபெறுகிறது. திரா விடர் கழகப் பிரச்சாரச் செயலாளர் வழக்குரை ஞர் அ.அருள்மொழி சிறப்புரையாற்றுகிறார்.\nஅன்னை மணியம்மையார் பற்றிய ஒளி, ஒலி காட்சிகள், கலைநிகழ்ச்சிகள் நடைபெறு கின்றன.\nஇரவு 8 மணி முதல் இரவு 9.30 மணி வரை மாநாட்டு நிறைவு அரங்கத்தில் திராவிடர் கழகத்துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங் குன்றன் மாநாட்டு தலைமையுரையாற்றுகிறார்.\nகவிப்பேரரசு வைரமுத்து கருத்துரையாற் றுகிறார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சிறப்புரையாற்றுகிறார்.\nதிராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நிறைவுரையாற்றுகிறார்.\nதஞ்சை மாநகரத் தலைவர் பா.நரேந்திரன் நன்றி கூறுகிறார்.\nஇரவு 9.30 மணிக்கு தெற்குநத்தம் ச.சித் தார்த்தன்-பி.பெரியார்நேசன் வழங்கும் ‘அசு ரப் பேரரசு’ வீதி நாடகம் நடைபெறுகிறது.\nஇரண்டாம் நாள் 24.2.2019 சமுகநீதி மாநாடு\nகாலை 8.30 மணிக்கு புரட்சிக்கவிஞர் கலைக்குழு பாவலர் பொ.இராஜூ-இராம.அன் பழகன், சு.சிங்காரவேலர், இரா.வீரத்தமிழன் குழுவினர் வழங்கும் ‘அறிவை விரிவு செய்’ பகுத்தறிவு இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.\nகாலை 10 மணிக்கு தஞ்சை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங் வரவேற்பு ரையாற்றுகிறார்.\nதிராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் சமுகநீதி மாநாடு நடைபெறுகிறது.\nபெரியார் பகுத்தறிவு கலை இலக்கிய அணி செயலாளர் எழுத்தாளர் மஞ்சை வசந்தன், புதுவை மாநில கழகத் தலைவர் சிவ.வீரமணி, தென்மாவட்டப்பிரச்சாரக்குழுத் தலைவர் தே.எடிசன்ராஜா ஆகியோர் முன்மொழி கிறார்கள். கழக வழக்குரைஞரணித் தலைவர் த.வீரசேகரன், திராவிடர் விவசாயத் தொழிலா ளரணி மாநில செயலாளர் இரா.கோபால், மாநில தொழிலாளரணி செயலாளர் திரு வெறும்பூர் மு.சேகர், திராவிட தொழிலாளர் கழகப் பேரவைத் தலைவர் அ.மோகன், கரு நாடக மாநில கழகத் தலைவர் மு.ஜானகிராமன், அரியலூர் மண்டலத் தலைவர் சி.காமராசு, ஈரோடு மண்டலத் தலைவர் பெ.பிரகலாதன், கோவை மண்டலத் தலைவர் ஆ.கருணாகரன், குடந்தை மாவட்டபகுத்தறிவாளர் கழகத் தலை வர் ஆடிட்டர் சண்முகம் ஆகியோர் வழி மொழிகிறார்கள்.\nவிடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் மாநாட் டைத் திறந்துவைத்து உரையாற்றுகிறார்.\n‘புரட்சியாளர் அம்பேத்கர்’ படத்தைத் திறந்துவைத்து பேராசிரியர் முனைவர் ப.காளி முத்து உரையாற்றுகிறார். ‘அறிஞர் அண்ணா’ படத்தைத் திறந்து வைத்து ஆதித்தமிழர் பேரவை நிறுவனத் தலைவர் இரா.அதியமான் உரையாற்றுகிறார். ‘கல்வி வள்ளல் காமராசர்’ படத்தைத் திறந்துவைத்து இந்திய சமுகநீதி இயக்கத் தலைவர் பேராயர் எஸ்றா சற்குணம் உரையாற்றுகிறார்.\n‘முத்தமிழ்அறிஞர் கலைஞர்’ படத்தைத் திறந்துவைத்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர் கள் உரையாற்றுகிறார். கருநாடக மாநில பிற் படுத்தப்பட்டோர் ஆணையத் தலைவர் எச்.காந்தராஜா சிறப்புரை ஆற்றுகிறார்.\nபகல் 12 மணிக்கு திராவிடர் கழக வெளி யுறவுச் செயலாளர் கோ.கருணாநிதி தலைமை யில் தீர்மான அரங்கில் வரலாறு படைக்கின்ற, சமுகநீதி வலியுறுத்துகின்ற தீர்மானங்கள் நிறை வேற்றப்பட உள்ளன. இரா.தமிழ்செல்வன், கா.நல்லதம்பி, அண்ணா.சரவணன், தரும.வீரமணி, துறையூர் ச.மணிவண்ணன், அ.தா.சண்முகசுந்தரம், திருச்சி இரா.கலைச் செல்வன், பேராசிரியர் எஸ்.அருள்செல்வன், சி.இமேஷ், கரூர் ப.குமாரசாமி, கோபு.பழனி வேல், ந.காமராஜ், ச.அழகிரி ஆகியோர் தீர் மானங்களை முன்மொழிந்து உரையாற்று கிறார்கள்.\nபிற்பகல் 2 மணிக்கு கோவை நிமிர்வு கலைக்குழு வழங்கும் ‘பாரெங்கும் பறையின் முழக்கம்’ நிகழ்ச்சி நடைபெறுகிறது.\nபிற்பகல் 3 மணிக்கு ‘புரட்சிப் பூபாளம் படைப்போம்’ மகளிர் கருத்தரங்கம் திராவிடர் கழக மாநில மகளிரணி செயலாளர் அ.கலைச்செல்வி தலைமையில் நடைபெறுகிறது.\nதிராவிடர் கழகத் துணைப்பொதுச் செயலா ளர் பொறியாளர் ச.இன்பக்கனி வரவேற்புரை யாற்றுகிறார். தஞ்சை மாவட்ட மகளிரணித் தலைவர் மு.செல்வமணி, தஞ்சை மாவட்ட மகளிரணிச் செயலாளர் ந.கலைச்செல்வி, தஞ்சை மாவட்ட திராவிடர் கழக மகளிர் பாசறை தலைவர் ச.அஞ்சுகம், தஞ்சை மாவட்ட திரா விடர் கழக மகளிர் பாசறை செயலாளர் மல்லிகா ராஜமாணிக்கம் முன்னிலை வகிக்கின்றனர்.\nமாநில மகளிர் பாசறை செயலாளர் கோ.செந்தமிழ்செல்வி தொடக்க உரையாற்றுகிறார்.\n‘திராவிடர் இயக்க மகளிர் தீரம்’ தலைப்பில் புதிய குரல் நிறுவனர் எழுத்தாளர் ஓவியா, ‘மனுதர்மத்தை எரித்தது-ஏன்’ தலைப்���ில் தகடூர் தமிழ்செல்வி, ‘33 விழுக்காடு இடஒதுக் கீட்டின் நிலை’ வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, ‘பெண்ணடிமைக்குத் தீர்வு பெரியாரியலே’ தலைப்பில் தகடூர் தமிழ்செல்வி, ‘33 விழுக்காடு இடஒதுக் கீட்டின் நிலை’ வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, ‘பெண்ணடிமைக்குத் தீர்வு பெரியாரியலே’ தலைப்பில் பேராசிரியர் மு.சு.கண்மணி ஆகியோர் கருத்தரங்க உரையாற்றுகிறார்கள்.\nமாலை 4 மணிக்கு தமிழ்நாடு காங்கிரசு கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி, இந்திய யூனியன் முசுலீம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர்மொகிதீன், இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர் தோழர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் தோழர் இரா.முத்தர சன், மனித நேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா ஆகி யோர் உரையைத் தொடர்ந்து தமிழக எதிர்க் கட்சித் தலைவர், திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார்.\nதிராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மாநாட்டு நிறைவுரை ஆற்றுகிறார்.\nதிருப்பத்தூர் அகிலா, பேராசிரியர் பெரியார் செல்வி, பெரியார் களம் இறைவி, வழக்குரைஞர் பா.மணியம்மை, வழக்குரைஞர் ம.வீ.அருள்மொழி, பொன்னேரி செல்வி ஆகி யோர் இணைப்புரை வழங்குகிறார்கள். தஞ்சை மாவட்டச் செயலாளர் அ.அருணகிரி நன்றி கூறுகிறார்.\nதமிழகம் முழுவதுமிருந்தும் புதுவை, கருநாடகம், மராட்டிய மாநிலம் உள்ளிட்ட பிற மாநிலங்களிலிருந்தும் கழகத்தின் பல்வேறு அணிப் பொறுப்பாளர்கள், திராவிடர் கழகத் தின் பல்வேறு அணிகளைச் சேர்ந்த பொறுப் பாளர்கள், பெரியாரியப் பற்றாளர்கள் பெருந் திரளாக கலந்துகொள்கின்றனர்.\nதஞ்சை நகரில் இரண்டு நாள் மாநாடு நடைபெறுவதையொட்டி, தமிழகம் முழுவதும் சுவர் எழுத்துகள், சுவரொட்டிகள், பதாகைகள், விளம்பரங்கள் மக்களை பெரிதும் கவரும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்டந் தோறும் பொதுமக்களிடம் மாநாடு குறித்து துண்டறிக்கைகள் அளிக்கப்பட்டு ஆதரவு திரட்டப்பட்டு வருகிறது\nசமுகநீதி வரலாற்றை விளக்கும் கண்காட்சி, பெரியார் பிஞ்சுகளுக்கான சிறப்பு அரங்கு, பெரியார் சுயமரியாதை திருமண நிலைய அரங்கு, பெரியார் மருத்துவக் குழுமத்தின் சிறப்பு மருத்துவ முகாம், பெரியார் தொண்டறம், உடல் உறுப்பு கொடை, குருதிக்கொடைக் கழ��த்தின் சிறப்பு அரங்குகள் மாநாட்டில் பார்வையாளர்களின் நலனில் அக்கறையுடன் சிறப்பாக ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.\nபேரணியில் பெரியார் சமுகக் காப்பு அணியின் பீடு நடை, இளைஞரணியின் சீருடை அணிவகுப்பு, மாவட்ட வாரியாக திராவிடர் கழகத் தோழர்களின் கருஞ்சட்டைப் படைவரிசை, திராவிடர் கழக சாதனை விளக்க வாகனங்கள் அணிவகுப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு நிகழ்ச்சிகள், கொள்கை முழக்கங்கள், காலக்குரலாம் தீர்மானங்கள் என மாநாட்டின் சிறப்புகள் அளவிடற்கரியதாக உள்ளன.\nதஞ்சையில் திராவிடர் கழக மாநில மாநாடு, சமுக நீதி மாநாடு இரண்டு நாள் மாநாடு அரசி யல், சமுக மாற்றங்களுக்கான திருப்புமுனை மாநாடுகளாக விளங்கி வரலாற்றில் மைல் கல்லாக அமையும் என்பதில் அய்யமில்லை.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padugai.com/tamilonlinejob/viewforum.php?f=29&sid=9c7d064225b97287a064d7c1628f6c0d", "date_download": "2019-03-23T00:35:41Z", "digest": "sha1:GNUCLAIFMLH7SDW6IHHORMECADWV3JUA", "length": 3670, "nlines": 88, "source_domain": "www.padugai.com", "title": "விளம்பரமும் பணமும் - Forex Tamil", "raw_content": "\nForex Board index Forex Online Home Business Website இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க விளம்பரமும் பணமும்\nபுதிது புதிதாய் தினம் தினம் பிறக்கும் புது வருவாய் வாய்ப்புகள் மற்றும் ஆன்லைன் ஜாப் தளங்கள் உங்கள் பார்வைக்காய் கொடுக்கப்பட்டுள்ளது, சேர்ந்து பணத்தினை சேகரியுங்கள்.\n↳ இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்\n↳ செய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்\n↳ படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில்\n↳ சக்தி இணை மருத்துவம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/articles/history/thozharkal/suhail-bin-amru-final-part/", "date_download": "2019-03-23T01:29:03Z", "digest": "sha1:PITZDD42D53XWEGW5NXXYFPXTE5VSREB", "length": 20504, "nlines": 202, "source_domain": "www.satyamargam.com", "title": "தோழர்கள் 66 - ஸுஹைல் இபுனு அம்ரு (இறுதிப் பகுதி) - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nதோழர்கள் 66 – ஸுஹைல் இபுனு அம்ரு (இறுதிப் பகுதி)\nஅவ்வளவு நீண்டகாலம் இஸ்லாமிய எதிர்ப்பில் நிலைத்து நின்ற சுஹைலின் மனமாற்றம் ஆச்சரியம் என்றால், அதற்கடுத்தபடியான அவரது வாழ்க்கையில் இஸ்லாம் எந்தளவு மனத்தில் ஊன்றியிருக்கும் என்ற கேள்வி எழுமல்லவா\nஎந்தளவு இஸ்லாத்தை எதிர்ப்பதில் அவர் உறுதியாக இருந்தாரோ அதைவிடப் பன்மடங்காக உரமேறிப்போனது அவரது ஈமான்.\nநபியவர்கள் இவ்வுலகைவிட்டுப் பிரிந்தபோது மதீனாவில் மக்கள் மத்தியில் ஏற்பட்ட தடுமாற்றத்தின்போது அபூபக்ரு ரலியல்லாஹு நிகழ்த்திய சிறு பிரசங்கம் பெரும் ஆறுதலாய் அமைந்து, மக்களைத் தம்முணர்விற்கு இழுத்து வந்ததில்லையா\nஅதே காலகட்டத்தில் மக்காவில் அத்தகைய பணியைப் புரிந்தவர் ஸுஹைல் இப்னு அம்ரு. இஸ்லாத்தை ஏற்றிருந்த புதியவர்களுள் பலர், “ஆட்டம் முடிந்தது, நாங்கள் கிளம்புகிறோம்” என்பதுபோல் இஸ்லாத்தைவிட்டு வெளியேற முனைந்தனர். மக்காவில் பெரும் குழப்பமான நிலை. மக்காவின் ஆளுநராக இருந்த உதாப் இப்னு உஸைத் பதுங்கிக் கொள்ள வேண்டிய கடுமையான சூழ்நிலை. அந்தக் களேபரத்தின்போது மக்கள் மத்தியில் எழுந்து நின்றார் ஸுஹைல் இப்னு அம்ரு. அல்லாஹ்வைப் புகழ்ந்து துதித்தபின், நபியவர்களின் மரணத்தைப் பற்றி அறிவித்துவிட்டுத் தொடர்ந்தார்.\n“நபியவர்களின் இழப்பு இஸ்லாத்தை மேலும் வலுவாக்கவே செய்யும். மாறாக இந்த இழப்பைச் சாக்காக வைத்துக்கொண்டு யாரேனும் கலகம் செய்யலாம் என்று நினைத்தால் நாங்கள் அவர்களுடைய கழுத்தை வெட்டுவோம்”\n‘கட்டுப்படு, அல்லது கழுத்தைக் கொடு’ என்று தெளிவான, தீர்க்கமான பேச்சு. அது, கலகம் செய்து பார்க்கலாம் என்று நினைத்தவர்களை அப்படியே கட்டுக்குள் கொண்டுவந்தது.\nசுஹைலின் மைந்தர் அப்துல்லாஹ்வைப் பற்றிப் பார்த்தோமே, அவர் முஸைலமாவுக்கு எதிரான யமாமா யுத்தத்தில் உயிர்த் தியாகியான பின்னர் ஹஜ்ஜை நிறைவேற்றச் சென்ற கலீஃபா அபூபக்ரு, சுஹைலிடம் அவருடைய மைந்தரின் இழப்பிற்கு ஆறுதல் கூறினார். முன்னொரு காலத்தில், தம் மைந்தர்கள் முஸ்லிம்களாகிறார்கள், தம்மைக் கைவிட்டுச் செல்கிறார்கள் என்று ஆத்திரமும் வெறுப்பும் தலைக்கேறி நின்ற ஸுஹைல், அன்று அபூபக்ருவிடம், “இஸ்லாத்திற்காக உயிர் நீக்கும் தியாகி, தம் குடும்பத்தினர் எழுபது பேருக்காக மறுமையில் சிபாரிசு அளிக்க முடியும் என்று அல்லாஹ்வின் தூதர் தெரிவித்ததாக எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. என் மைந்தர் அந்த சிபாரிசை என்னிலிருந்து துவங்குவார் என நம்புகிறேன்” என்று சொல்லிவிட்டார்.\nகலீஃபா அபூபக்ரு, அம்ரு இப்னுல் ஆஸ் ரலியல்லாஹு அன்ஹுவின் தலைமையில் ஷாம் பகுதியை நோக்கி முஸ்லிம் படைகளை அனுப்பிவைத்தார். அந்தப் படையில் குரைஷிக் குலத்தின் முக்கியஸ்தர்கள் பலர் இணைந்திருந்தனர். அவர்களுள் முக்கியமானவர்கள், அல் ஹாரித் இப்னு ஹிஷாம், ஸுஹைல் இப்னு அம்ரு, இக்ரிமா இப்னு அபூஜஹ்லு.\nஇஸ்லாமிய வரலாற்றின் புகழ்மிக்க யர்மூக் யுத்தத்தில் பங்களித்தார் ஸுஹைல். அவரது வாழ்க்கை தொடர்ந்து கொண்டிருந்தது. இஸ்லாத்தில் தாமதமாக இணைந்ததால் தாம் தவறவிட்ட நன்மைகள் ஏராளம் என உணர்ந்து பெருமளவு இறைவழிபாட்டிலும் நற்காரியங்களிலும் தம்மை ஈடுபடுத்திக்கொள்ள ஆரம்பித்தார். தாமதத்தால் தங்களுக்குப் பின்தங்கிப்போன பெருமைகளைத் தக்க நேரத்தில் மற்றவருக்கு எடுத்துச் சொல்லவும் அவர் தயங்கியதில்லை.\n : தோழர்கள் 68 - அப்துல்லாஹ் இபுனு உமர் (இரண்டாம் பாகம்)عبد الله بن عمر\nஒருமுறை கலீஃபா உமரைச் சந்திக்கக் குரைஷிக் குலத்தின் மேட்டுக்குடியைச் சேர்ந்த ஸுஹைல் இப்னு அம்ருவும் அபூஸுஃப்யான் இப்னுல் ஹர்பும் வந்திருந்தனர். போலவே குரைஷிகளின் முன்னாள் அடிமைகளான சுஹைப், பிலால் போன்றவர்களும் காத்திருந்தனர். முன்னாள் அடிமைகளுக்குத்தான் கலீஃபாவைச் சந்திக்க முதலில் அனுமதி கிடைத்தது. இஸ்லாத்திற்குள் நுழைந்தபின் உயர்ந்தவர் – தாழ்ந்தவர் கிடையாதே\nஅபூஸுஃப்யான் தம்முடன் இருந்தவர்களிடம், “இதைப்போல் முன்னெப்போதும் நான் கண்டதில்லை. உமர் இவர்களை முதலில் அழைத்து, நம்மைக் கதவருகில் காத்திருக்க வைக்கிறாரா\nஸுஹைல் பதில் அளித்தார். “மக்களே உங்களது முகங்களை என்னால் படிக்க முடிகிறது. உங்களுக்குக் கோபம் ஏற்பட்டால் அதை நீங்கள் உங்கள் மீதே கொள்ளுங்கள். அன்று இஸ்லாத்தை ஏற்க மக்களெல்லாம் அழைக்கப்பட்டனர்; நீங்களும் அழைக்கப்பட்டீர்கள். அவர்கள் முன்சென்று ஏற்றார்கள். நீங்கள் பின்தங்கி நின்றுவிட்டீர்கள். மறுமை நாளில் அவர்கள் முதலில் அழைக்கப்பட்டு நீங்கள் பின் தங்கி நிற்கும்போது உங்களுக்கு எப்படி இருக்கும் என நினைக்கின்றீர்கள் உங்களது முகங்களை என்னால் படிக்க முடிகிறது. உங்களுக்குக் கோபம் ஏற்பட்டால் அத��� நீங்கள் உங்கள் மீதே கொள்ளுங்கள். அன்று இஸ்லாத்தை ஏற்க மக்களெல்லாம் அழைக்கப்பட்டனர்; நீங்களும் அழைக்கப்பட்டீர்கள். அவர்கள் முன்சென்று ஏற்றார்கள். நீங்கள் பின்தங்கி நின்றுவிட்டீர்கள். மறுமை நாளில் அவர்கள் முதலில் அழைக்கப்பட்டு நீங்கள் பின் தங்கி நிற்கும்போது உங்களுக்கு எப்படி இருக்கும் என நினைக்கின்றீர்கள்” எவ்வளவு ஆழமான சிந்தனை\nபோர், களம் என்று பங்காற்றிக் கொண்டிருந்த ஸுஹைலைக் கொள்ளைநோய் தாக்கியது. ஹிஜ்ரீ 18ஆம் ஆண்டு அம்வாஸ் நகரைத் தாக்கிய அந்த நோய் அந்நகரில் இருந்த ஸுஹைலையும் விட்டுவைக்கவில்லை. பல தோழர்கள் அதில் உயிர் நீத்தார்கள் என்று முஆத் (ரலி) வரலாற்றில் படித்தோமில்லையா அந்த நோய்க்கு ஸுஹைல் இப்னு அம்ருவும் இரையானார்.\nஇன்னும் வருவர், இன்ஷா அல்லாஹ்.\nமுந்தைய ஆக்கம்ஈகைப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்\nஅடுத்த ஆக்கம்சூது சூழ் உலகு\nதோழர்கள், தோழியர் ஆகிய தொடர்கள் மூலம் சத்தியமார்க்கம்.காம் வாசகர்களுக்குப் பெரிதும் பரிச்சயமான நூலாசிரியர் நூருத்தீன், அமெரிக்காவின் சியாட்டில் நகரத்தில் வசித்து வருகிறார். அவருடைய படைப்புகள் இங்கே தனிப்பக்கத்தில் தொகுக்கப்படும்.\nதோழர்கள் 70 – பிலால் பின் ரபாஹ் (நிறைவுப் பகுதி) بلال بن رباح\nதோழர்கள் 70 – பிலால் பின் ரபாஹ் بلال بن رباح\nதோழர்கள் 69 – அபூமூஸா அல் அஷ்அரீ (இறுதி) أبو موسى الأشعري\nதோழர்கள் 69 – அபூமூஸா அல் அஷ்அரீ أبو موسى الأشعري\nதோழர்கள் 68 – அப்துல்லாஹ் இபுனு உமர் (இறுதிப் பாகம்)عبد الله بن عمر\nதோழர்கள் 68 – அப்துல்லாஹ் இபுனு உமர் (இரண்டாம் பாகம்)عبد الله بن عمر\nஇந்திய முஸ்லிம்களின் அரசியல் சமூக வீழ்ச்சி\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-17 16/03/2019\nமனிதத்தை மறந்த வணிகம் – போயிங்\nஆபாசப்படம் பிடித்து பெண்கள் சீரழிப்பு – தீர்வென்ன\nதோழர்கள் – 7 – ரபீஆ பின் கஅப் அல்-அஸ்லமீ – رَبِيعَةُ بْنُ...\nதோழர்கள் 66 – ஸுஹைல் இபுனு அம்ரு (பகுதி-1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kklogan.blogspot.com/2014/05/", "date_download": "2019-03-23T01:45:44Z", "digest": "sha1:ANHFYFTI66JO6FXNNEDWCOBZCZHKK2JN", "length": 9127, "nlines": 126, "source_domain": "kklogan.blogspot.com", "title": "லோகநாதனின் பகிர்வுகள்: May 2014", "raw_content": "\nஎவரெஸ்ட் சிகரத்தினை எட்டிய சில சாதனையாளர்கள்…\nஉலகில் மிக உயரமான சிகரமான எவரெஸ்ட் சிகரத்தில் (8848 மீற்றர்கள் - 29029’) மனிதன் கால் பதித்து இன்றோடு 61 வருடங்கள் பூர்த்தியாகின்றன. அந்தவகையில், எவரெஸ்ட் சிகரம் தொடர்பிலான சுவாரஷ்சியமான சில தகவல்களை உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன்.\nY எவரெஸ்ட் சிகரத்தில் முதன்முதலாக ஏறியவர்கள் என்ற பெருமைக்குரியவர்கள் நியூசிலாந்து நாட்டினைச் சேர்ந்த எட்மண்ட் ஹிலாரி மற்றும் நேபாள நாட்டின் டென்சிங் நோர்கேய் ஆகியோராவர். 1953ம் ஆண்டு மே மாதம் 29ம் திகதி இந்த சாதனை நிகழ்த்தப்பட்டது.\nÓ எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய மிக வயதான நபர், ஜப்பான் நாட்டினைச் சேர்ந்த 80 வயதான யுசிரோ மியுரா. (2013 மே 29)\nY எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய மிக வயது குறைந்த நபர், ஐக்கிய அமெரிக்காவினைச் சேர்ந்த 13 வயதான ஜோர்டான் ரோமிரோ. (2010 மே மாதம் 22)\nY எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய மிக வயது குறைந்த பெண், இந்தியாவினைச் சேர்ந்த 13 வயதான மலவத் பூர்ணா. (2014 மே 24)\nÓ எவரெஸ்ட் சிகரத்தில் அதிக நேரத்தினை (21 மணித்தியாலங்கள்) செலவழித்த சாதனையினை நேபாள நாட்டினைச் சேர்ந்த பாபு சிரி ஷெர்பா 1999ம் ஆண்டு நிகழ்த்தினார்.\nY எவரெஸ்ட் சிகரத்தில் திருமணம் புரிந்த முதல் ஜோடி மொனி முலெபட்டி மற்றும் பெம் டொர்ஜீ ஷெர்பா ஆகியோராவர். 2004ம் ஆண்டு நிகழ்ந்த இத்திருமணத்திற்கான ஏற்பாடுகளை அவர்களுடன் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய சக மலையேறிகளுக்கு கூடத் தெரியாத வண்ணம் அவர்கள் இத்திட்டத்தினை இரகசியமாக வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.\nY எவரெஸ்ட் சிகரத்தினை முதன்முதலாக அடைந்த பெண் என்ற பெருமைக்குரியவர் ஜப்பான் நாட்டினைச் சேர்ந்த ஜுன்கோ தபெய் ஆவார். (1975ம் மே மாதம் 16)\nÓ தந்தையினை போன்று எவரெஸ்ட் சிகரத்தினை முதன்முதலாக அடைந்த மகன் என்ற பெருமைக்குரியவர் எட்மண்ட் ஹிலாரியின் மகனான பீற்றர் ஹிலாரி ஆவார் (1990 மே 10)\nÓ எவரெஸ்ட் சிகரத்தில் முதன்முதலாக அடைந்த ஏறிய தந்தை மற்றும் மகன் என்ற பெருமைக்குரியவர்கள் ஜீன் ஜீன் நோயல் ரொசி மற்றும் ஜீன் நோயல் ரோச் மற்றும் ரோச் பெர்ரண்ட் அகா கா சிவுலோன் ஆகியோராவர். (1990 அக்டோபர் 7)\nY எவரெஸ்ட் சிகரத்தினை முதன்முதலாக அடைந்த தாய் மற்றும் மகள் என்ற பெருமைக்குரியவர்கள் அவுஸ்திரேலியாவினைச் சேர்ந்த செரில் மற்றும் நிக்கி வார்ட் ஆகியோராவர். (1990 மே 24)\nஆர்வலர் புன்கண் நீர் பூசல்தரும்\"\nவாழ்வில் தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் என்ற எண்ணப்பாட்டில் வலைப்பூவில் பதிவுகளினை பதிந்துகொள்பவன்.....\nநன்றி - யாழ்தேவி நட்சத்திரப் பதிவர் - தினக்குரல் 21.03.2010\nஎன் அனுமதியின்றி இத்தளத்தின் ஆக்கங்களினை முழுவதுமாக வெட்டி ஒட்டி மீள்பதிவிடுவதை தயவுசெய்து தவிருங்கள். அவ்வாறு பிரசுரிப்பதாயின் கட்டாயம் எனது வலைத்தளத்தின் பெயரை (kklogan.blogspot.com) குறிப்பிடல் வேண்டும். அத்துடன் மின்னஞ்சல் (kklogan2@gmail.com) முகவரி ஊடாகவோ அல்லது பின்னூட்டம் ஊடாகவோ கட்டாயம் அறியத்தர வேண்டும்.\nஎவரெஸ்ட் சிகரத்தினை எட்டிய சில சாதனையாளர்கள்…\nஉலகக் கிண்ண கால்பந்தாட்ட வரலாற்றில் அதிக பார்வையாள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/category/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D/page/5/", "date_download": "2019-03-23T01:04:32Z", "digest": "sha1:25COH7QBU4N3CNLHMZP6TLTXUNTA66UX", "length": 19479, "nlines": 162, "source_domain": "srilankamuslims.lk", "title": "இலங்கை முஸ்லிம் Archives » Page 5 of 771 » Sri Lanka Muslim", "raw_content": "\nஅம்பாறை மாவட்ட பள்ளிவாசல்களுக்கு ஐம்பது லட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு\nஅம்பாறை மாவட்டத்தில் உள்ள பத்து பள்ளிவாசல்களின் திருத்த வேலைகளுக்காக சுகாதார,போசாக்கு மற்றும் சுதேச வைத்திய பிரதி அமைச்சர் பைஸல் காஸீம் தலா ஐந்து லட்சம் ரூபா வீதம் 50 லட்சம் ரூபாவை ஒது ......\nஎம்.எஸ்.காரியப்பர் கல்வெட்டு உடைப்பு; ஹென்றி மகேந்திரனுக்கு எதிரான வழக்கு செப்.26ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு\nகல்முனை நகரில் நிறுவப்பட்டிருந்த கேட் முதலியார் எம்.எஸ்.காரியப்பர் வீதிக்கான கல்வெட்டை உடைத்து நொறுக்கிய கல்முனை மாநகர சபை உறுப்பினரும் டெலோ கட்சியின் உப தலைவருமான ஹென்றி மகேந்திரன� ......\nஜின்னாஹ் ஷரிபுத்தீனின் காப்பிய வெளியீட்டு விழா\n( ஐ. ஏ. காதிர் கான் ) “காப்பியக்கோ” டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன் எழுதிய, “அன்னை கதீஜாவும் அண்ணலார் குடும்பமும்” காப்பிய வெளியீட்டு விழா, கொழும்பு – 06, வெள்ளவத்தை, இலக்கம் 07, லில்லி அவ� ......\nசித்தி லெப்பை ஆய்வுப் பேரவையின் முதலாவது தேசிய ஆய்வு மாநாடு\n( ஐ. ஏ. காதிர் கான் ) சித்தி லெப்பை ஆய்வுப் பேரவையின் முதலாவது தேசிய ஆய்வு மாநாடு – 2018, “முஸ்லிம் தேசியமும் சகவாழ்வும்” எனும் தொனிப்பொருளில், கொழும்பு – 06, வெள்ளவத்தை, இலக்கம் 07, லில்லி அ� ......\nசமுதாயத்துடைய எழுச்சியென்பது கல்வியிலேயே தங்கியுள்ளது –\n. (எச்.எம்.எம்.பர்ஸான்) எமது பிரதேசம் கல்வி ரீதியாக மிகப்பெரிய முன்னேற்றத்தை நோக்கி பயணித்துக்கொண்டிருகிறது என்பதன��� கடந்தகால அறுவடைகள் எமக்கு தெளிவாக கூறிக்கொண்டிருக்கின்றன. இந்த சமு� ......\nஅமைச்சரின் இல்லத்தில் இராப் போசன விருந்து\nஇலங்கைக்கு வருகைதந்துள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.எம். முஹம்மது அபுபக்கர் B.Sc, MLA அவர்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ......\n25 குடும்பம்களுக்கு வாழ்வாதார உபகரணம்\nஎஸ்.எல்.அப்துல் அஸீஸ் கல்முனைக்குடி-16ஆம் வட்டாரத்திள் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கான வாழ்வாதரப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு நேற்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கல்மு� ......\nவடக்கு மீள் குடியேற்ற செயலணிக்கு ஒதுக்கப்பட்ட நிதியை பிடுங்கி எடுக்க பகீரத முயற்சி\nசிலாவத்துறையில் அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவிப்பு நீண்டகால அகதிகளின் மீள்குடியேற்றத்துக்கென உருவாக்கப்பட்ட வடக்கு செயலணியின் வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்காக கைத்தொழில் வர ......\nசிறந்த 20 பள்ளிவாசல்களுக்கு விருதுகள்\nமுஸ்லீம் சமய விவகார அமைச்சும் (ஏஎப்சி) தேசிய நல்லிணக்க கவுன்சிலும் இணைந்து நாடு முழுவதிலும் உள்ள 154 பள்ளிவாசால்களின் நம்பிக்கையாளா் சபைக்குழுவை அழைத்து சிறந்த 20 பள்ளிவாசல்களுக்கு விர� ......\nபெரும்பான்மை இனத்தவர்கள் மத்தியில் பரப்பப்பட்டுவரும் அபாண்டங்களை இல்லாமலாக்கும் முயற்சியில்\nபெரும்பான்மை இனத்தவர்கள் மத்தியில் பரப்பப்பட்டுவரும் அபாண்டங்களை இல்லாமலாக்கும் முயற்சியில் அந்த சமூக முக்கியஸ்தர்கள் காட்டும் ஈடுபாடு இன உறவுக்கு வழிவகுக்கும்..’” -வவுனியாவில் அம� ......\nயாழ் சின்னப்பள்ளிவாசல் மையவாடி சிரமதானத்தில் யாழ் பல்கலை மாணவர்கள்\nயாழ் சின்னப்பள்ளிவாசல் மையவாடி இன்று(15) ஞாயிறு காலை சிரமதானம் செய்யப்பட்டது. யாழ் மாநகரசபை உறுப்பினர் கே.எம் நியாஸ் (நிலாம்) மற்றும் மாநகர சபை உறுப்பினர் முஹம்மட் நிபாஹீர் ஆகியோரின் அணு ......\nயாழ் முஸ்லீம்களின் மீள்குடியேற்றத்தில் கூட்டமைப்பு நடிக்கிறது – கே.எம் நிலாம்\nதமிழ் தேசிய கூட்டமைப்பு யாழ் முஸ்லீம்களை மீள் குடியேற்றுவதைப்போன்றும் வீட்டுத்திட்டம் வழங்குவதைப்போன்றும் பாசாங்கு காட்டிக்கொண்டிருக்கின்றது என யாழ் மாநகரசபை உறுப்பினர் கே.எம் கு ......\nமுஜிபுர் ரஹ்மான் எம் பி யின் பெயரில் மோசடி: ஒருவர��� கைது\nகொழும்பில் சொகுசு வீடு பெற்றுத் தரு­வ­தாக தெரி­வித்து கொழும்பு மாவட்ட அபி­வி­ருத்திக் குழு இணைத்­த­லை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பினருமான முஜிபுர் ரஹ்­மானின் பெயரை பயன்­ப­டுத்தி பணம் வச� ......\nநாவிதன்வெளி பிரதேச சபை NFGG உறுப்பினரின் ஏற்பாட்டில்14 குடும்பங்களுக்கு நீர் இணைப்பு\nஅம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேச சபையின் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி உறுப்பினர் எம்.ஐ.எம். ஜஹானின் தனிப்பட்ட முயற்சியில் 14 குடும்பங்களுக்கு நீர் இணைப்பை பெற்றுக்கொள்வதற்கான உதவி ......\nமுஸ்லிம் மீடியா போரத்தின் மாநாட்டில் கல்வி சமூகம் சார்ந்த பங்களிப்புக்காக 9 பேர் பாராட்டி கௌரவிப்பு Inbox\nஎதிர்வரும் 21ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பில் நடைபெறும் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 21ஆவது வருடாந்த மாநாட்டில் சமூக மேம்பாட்டுக்கும் இன நல்லிணக்கத்துக்கும் பங்களிப்புச் செய்த ......\nஇலங்கையில் 50,134 முஸ்லிம்கள் அரச பணியாளர்களாக ; மொத்த அரச பணியாளர்களில் இது 4.2 சதவீதமாகும்\nஏ.எல்.ஜுனைதீன் இலங்கையில் 2016 நவம்பர் 17ஆம் திகதிய நிலவரப்படி 50,134 முஸ்லிம்கள் அரச பணியாளர்களாகப் பணியாற்றுகின்றனர். இவர்களில் 29,004பேர் ஆண்கள் 21,130 பேர் பெண்கள் என தொகை மதிப்பு புள்ளி விபரவியல� ......\nநுறைச்சோலை வீடுகளை, அக்கரைப்பற்று பிரதேச செயலக இன விகிதாசாரத்திற்கு அமையவே கையளிக்க வேண்டும். – சிராஜ் மஷ்ஹூர் வேண்டுகோள்.\n(NFGG அக்கரைப்பற்று) சுனாமியால் பாதிக்கப்பட்டோருக்காக சவூதி நிதியுதவியுடன் நுறைச்சோலையில் நிர்மாணிக்கப்பட்ட 500 வீடுகளையும், அக்கரைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட இன விகிதாசாரத்தி� ......\nஹஜ் குழுவினரின் நடவடிக்கை ஹஜ் யாத்திரையாளர்களுக்கு திருப்தியளித்துள்ளது\nஇக்பால் அலி ஹஜ் குழுவினரின் நடவடிக்கை ஹஜ் யாத்திரையாளர்களுக்கு திருப்தியளித்துள்ளது. இதில் ஹஜ் குழுவினர் முகவர்களுடைய ஆதிக்கத்துக்கு வளைந்து கொடுக்காமல் சீரான செய் நேர்த்தியுடன் ச� ......\nகல்முனையில் தமிழ் – முஸ்லிம்கள் ஒருவரை ஒருவர் எதிர்த்து எதனையும் சாதிக்க முடியாது\nகல்முனையில் முஸ்லிம்கள் தமிழரை எதிர்த்தோ அல்லது தமிழர்கள் முஸ்லிம்களை எதிர்த்தோ எதனையும் சாதிக்க முடியாது என நல்லிணக்க ஒன்றுகூடலில் கல்முனை மாநகர சபையின் பிரதி முதல்வர் காத்தமுத்த� ......\nபிரதியமைச்சர் மஸ்தானின் முக்கியஸ்தர் முனாஜித் மௌலவி அமைச்சர் றிஷாட்டுடன் இணைந்து கொண்டார்.\nவன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதியமைச்சருமான காதர் மஸ்தானின் உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றிய மௌலவி எம்.கே.முனாஜித் (சீலானி), அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் � ......\nநாங்கள் ஆட்சிக்கு வரும் போது இந்தப் பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுத் தருவோம் – மஹிந்த ராஜபக்ஷ\nஇக்பால் அலி முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெறும் பிரச்சினை வெளிசக்திகளின் மூலம் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டு வரும் விடயமாகும். அது முழு இலங்கைக்கும் உரித்தான பிரச்சினை. அதற்குப் பின்னா ......\nபுகைப்படக்கலைப் போட்டியில் வெற்றி பெற இச்சகோதரனுக்கு நாமும் Lke வழங்கி வாழ்த்தலாமே\nMobitel நிறுவனம் நடாத்தும்புகைப்படக்கலைப் போட்டியில் வெற்றி பெற இச்சகோதரனுக்கு நாமும் லைக்கை வழங்கி வாழ்த்தலாமே MOBITEL TELECOMMUNICATION நிறுவனம் இவ்வருடம் ஏற்பாடு செய்துள்ள சிறந்த புகைப்படக்கலைஞரைத ......\nயாழ்ப்பாணம் கோட்டை பள்ளிவாசல் அழுகின்றதா\nகுறிப்பு-இது அல்லாஹ்வின் மாளிகை தினமும் பலரும் தொழுகை செய்த இடம் ..சீரழிகின்றது… பாறுக் ஷிஹான் யாழ்ப்பாணம் கோட்டை பள்ளிவாசல் தொடர்பில் புதிய நிர்வாகிகள் என தெரிவு செய்யப்பட்டவர்களி ......\nசுயதொழிலில் ஈடுபடுவோருக்கு வாழ்வாதார உதவிகள் அம்பாறையில் அமைச்சர் றிஷாட் வழங்கி வைப்பு\nசுயதொழிலில் ஈடுபடுவோருக்கு வாழ்வாதார உதவிகள் அம்பாறையில் அமைச்சர் றிஷாட் வழங்கி வைப்பு. அம்பாறை மாவட்டத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் � ......\nபோட்டியிட தலைமைத்துவம் அனுமதி வழக்கியுள்ளது – ஹில்மி\nஎதிர் வருகின்ற கிழக்கு மாகாண சபை தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக நான் தேர்தலில் போட்டியிட தலைமைத்துவம் அனுமதி வழக்கியுள்ளதாக கிண்ணியா நகர சபை ......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/192238/news/192238.html", "date_download": "2019-03-23T00:42:43Z", "digest": "sha1:XDBYGTWP7JKVAEPOCU7PMF6SOONTXJNB", "length": 21764, "nlines": 108, "source_domain": "www.nitharsanam.net", "title": "கர்ப்ப காலத்தில் ஏற்படும் ரத்தப்போக்கு!!(மருத்துவம்) : நிதர்சனம்", "raw_content": "\nகர்ப்ப காலத்தில் ஏற்படும் ரத்தப்போக்கு\nமாதவிலக்கு நின்றுபோவதுதான் கர்ப்பத்தின் மு���ல் அறிகுறி. அப்படி இருக்கும்போது கர்ப்ப காலத்தில் ரத்தப்போக்கு ஏற்பட்டால் எந்த கர்ப்பிணிக்குத்தான் பயம் ஏற்படாது ‘ரத்தப்போக்கு காணப்பட்டாலும் வயிற்றில் குழந்தை நார்மலாகத்தான் இருக்கிறது’ என்று மகப்பேறு மருத்துவர் நம்பிக்கையாகச் சொன்னாலும், இந்த ரத்தப்போக்கு ஏன் ஏற்படுகிறது ‘ரத்தப்போக்கு காணப்பட்டாலும் வயிற்றில் குழந்தை நார்மலாகத்தான் இருக்கிறது’ என்று மகப்பேறு மருத்துவர் நம்பிக்கையாகச் சொன்னாலும், இந்த ரத்தப்போக்கு ஏன் ஏற்படுகிறது என்ற கேள்வி மனசுக்குள் குடைந்து கொண்டிருக்கும். பிரசவத்திலோ, குழந்தையின் ஆரோக்கியத்திலோ குறை ஏற்படாமல் இருக்க வேண்டுமே என்ற பதற்றமும் பற்றிக்கொள்ளும். இதைப் பற்றிக் கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம்…\nகருத்தரித்த 10 முதல் 14 நாட்களுக்குள், கருமுட்டை கருப்பையின் உட்சுவரில் தன்னைப் பதித்துக் கொள்ளும். அப்போது சிலருக்கு லேசான ரத்தக்கசிவு ஏற்படும். இதை மாதவிலக்கு எனத் தவறாக எண்ணிக்கொண்டு, தாம் கர்ப்பம் அடைந்திருப்பதையே உணராமல் இருப்பவர்களும் உண்டு. இன்னும் சிலர் கருச்சிதைவு ஆகிவிட்டது எனப் பதறிப்போவதும் உண்டு. கர்ப்ப காலத்தில் கருப்பையின் வாய்ப்பகுதிக்கு அதிகமாக ரத்தம் செல்லும்.\nஎனவே, அந்தப்பகுதி ரத்தம் கோர்த்துக் கொண்டதுபோல் சிவப்பாகவும், மிருதுவாகவும் காணப்படும். சிலருக்கு அப்பகுதியில் சிறுகீறல்கள்(Erosion Cervix) காணப்படும். அப்போது, தாம்பத்திய உறவு வைத்துக்கொண்டால் அல்லது மருத்துவர் விரல் விட்டுப் பரிசோதனை செய்தால், லேசான ரத்தக்கசிவு இருக்கும். இதற்குப் பயப்படத் தேவையில்லை. இது இயல்பாகவே சரியாகிவிடும்.\nமுதல் டிரைமெஸ்டரில் ரத்தப்போக்கு ஏற்பட்டால் அது கருச்சிதைவின் காரணமாகவும் இருக்கலாம். 100 பேரில் 20 பேருக்கு இப்படி ஏற்படுகிறது. இவர்\nகளில் பெரும்பாலும் முதல் 12 வாரங்களில் ஏற்படுகிறது. அப்போது, மருத்துவரிடம் சென்று, வயிற்றை அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் எடுத்துப்பார்த்து, குழந்தையின் இதயத்துடிப்பு கேட்கிறதா என்பதை அறிந்து, கருச்சிதைவைக் கணிக்க வேண்டும். இதயத்துடிப்பு இல்லை என்றால் கருச்சிதைவு ஆகிவிட்டது என்று பொருள். இதயத்துடிப்பு இருந்தால் கர்ப்பத்தில் பிரச்னை இல்லை; அப்போது ரத்தப்போக்குக்குக் காரணம் அறிந்து, சிகிச்சை பெற வே��்டும்.\nசிலருக்கு கருமுட்டை கருப்பையில் பதியாமல், கருக்குழாயில்(Fallopian tube) பதிந்து வளரத் தொடங்கிவிடும். இதைப் புற கர்ப்பம்(Ectopic pregnancy) என்கிறோம். இவ்வாறு கருப்பைக்கு வெளியில் பதிந்தகருவானது அதிக நாட்கள் வளர முடியாது. அப்போது மிகுந்த ரத்தப்போக்கு இருக்கும். அடிவயிறு சுருட்டிப் பிடித்து வலிக்கும். தலைச்சுற்றல் ஏற்படும். மயக்கம் வரும். இந்த அறிகுறிகள் காணப்பட்டால், உடனே மருத்துவரைச் சந்திக்க வேண்டும்.\nவயிற்றை அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் எடுத்துப் பார்த்து, உரிய சிகிச்சை எடுக்க வேண்டும். முத்துப்பிள்ளை கர்ப்பம் சிலருக்கு கர்ப்பமே உண்டாகியிருக்காது. மாறாக திராட்சை கொத்துகள்போல் நீர்க்கட்டிகள் கருப்பையை நிறைத்திருக்கும். இதற்கு முத்துப்பிள்ளை கர்ப்பம்(Molar pregnancy) என்று பெயர். இதற்கான முக்கிய அறிகுறியே மிகுந்த ரத்தப் போக்குதான். எனவே, இதையும் உடனடியாகக் கவனிக்க வேண்டும். கருப்பையில் காணப்படும் நீர்க்கட்டிகளை அகற்றுவதுதான் இதற்குரிய சிகிச்சை.\nகர்ப்ப காலத்தில் மிகவும் குறைந்த அளவில் ரத்தக்கசிவு இருந்தால், வீட்டில் படுக்கையில் ஓய்வு எடுத்தாலே போதும். அப்போது குறைவான, மிக எளிய வேலைகளைச் செய்து கொள்ளலாம். மாறாக, ரத்தப்போக்கு அதிகமாக இருந்தால், மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறவேண்டியது அவசியம்.\nரத்தப்போக்கு முழுவதுமாக நின்ற பிறகு மீண்டும் எல்லா வேலைகளையும் செய்யலாம். ரத்தப்போக்கு இருக்கும்போது, தாம்பத்திய உறவு வைத்துக் கொள்ளக்கூடாது என்பது முக்கியம். இப்படியானவர்கள் ‘சிசேரியன் மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிடுமோ’ எனப் பயப்படத் தேவையில்லை. சுகப்பிரசவம் ஆவதற்கு அதிக வாய்ப்புள்ளது.\nகருப்பையின் வாய்ப்பகுதியில் தோன்றும் சிறுநீர்க்கட்டிகள்(Polyps) காரணமாக இரண்டாவது டிரைமெஸ்டரில் ரத்தப்போக்கு ஏற்படலாம். இன்னும் சிலருக்கு கருப்பையின் வாய் இறுக்கமாக இல்லாமல் இருக்கலாம்(Cervical incompetence). இதனாலும் ரத்தப்போக்கு ஏற்படுவதுண்டு. அப்போது லேசான வெள்ளைப்படுதலும் ரத்தப்போக்குடன் சேர்ந்து காணப்படும்.\nஇரண்டாவது டிரைமெஸ்டரில் கருச்சிதைவு காரணமாக ரத்தப்போக்கு ஏற்படுவது மிகவும் அரிது. என்றாலும், இதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். கருப்பையின் வாய் பலமில்லாமல் திறந்திருக்குமானால், அதைத் தைய���்போட்டு இறுக்குவார்கள்(Cervical cerclage). கர்ப்ப காலம் முடியும் வரை தையல் அப்படியே இருக்கும்.\nகர்ப்பிணிக்கு நச்சுக்கொடி இயல்பாக இல்லாமல் மாறி இருந்தாலும்(Circumvallate placenta), கருக்குழந்தையின் வளர்ச்சி சரியாக இல்லாதபோதும், குறித்த நாளுக்கு முன்பே பிரசவ வலி ஏற்படுகிறவர்களுக்கும் இரண்டாவது டிரைமெஸ்டரில் ரத்தப்போக்கு ஏற்படும். அப்போது கர்ப்பிணியின் வயிற்றை அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்து, காரணம் தெரிந்து மருத்துவர் சிகிச்சை அளிப்பார்.\nஇந்தக் காலகட்டத்தில் கர்ப்பிணிக்கு ரத்தப்போக்கு இருப்பதுதான் ஆபத்து. கர்ப்பிணிக்கும், கருவில் வளரும் குழந்தைக்கும் ஆபத்து நெருங்கலாம். எனவே, இப்போது ரத்தப்போக்கு இருக்கும் கர்ப்பிணிகளை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற வேண்டும். இக்கால கட்டத்தில் கர்ப்பிணிக்கு ரத்தப்போக்கு ஏற்பட இரண்டு முக்கியக் காரணங்களைக் கூறலாம்.\nஒன்று, நச்சுக்கொடி விலகுவது(Placental abruption). மற்றொன்று, நச்சுக்கொடி கீழிறங்குவது(Placenta Previa). இவற்றில் நச்சுக்கொடி விலகுவதால் ஏற்படும் ரத்தப்போக்கு 100 கர்ப்பிணிகளில் ஒருவருக்குத்தான் ஏற்படுகிறது. நச்சுக்கொடி கருப்பைச் சுவற்றிலிருந்து விலகிவிடுவதால், ரத்தப்போக்கு ஏற்படுகிறது. அப்போது அடிவயிற்றில் கடுமையாக வலி உண்டாகும்.\nவழக்கத்தில் இது கர்ப்பத்தின் கடைசி 12 வாரங்களில் ஏற்படும். நச்சுக்கொடி இயல்பான இடத்தை விட்டு விலகும்போது, குழந்தைக்குக் கிடைக்கவேண்டிய ரத்தம் குறையும். தேவையான பிராணவாயு கிடைக்காமல் போகும். இதனால் குழந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்படும். இந்த நச்சுக்கொடி பிரச்னை சில கர்ப்பிணிகளுக்கு இரண்டாம் டிரைமெஸ்டரிலேயே ஏற்படுவதுண்டு.\nஇரண்டாம் முறையாக கருத்தரிப்பவர்கள், 35 வயதுக்குமேல் கருத்தரிப்பவர்கள், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், முந்தைய கர்ப்பத்தில் நச்சுக்கொடி விலகிய அனுபவம் உள்ளவர்கள் ஆகியோருக்கு நச்சுக்கொடி விலகுவதுண்டு.\n200 கர்ப்பிணிகளில் ஒருவருக்கு நச்சுக்கொடி கீழிறங்கிவிடும், இவர்களுக்கு நச்சுக்கொடி கீழிறங்கி கருப்பைவாயை ஓரளவு மூடிவிடலாம்(Partial Placenta Previa) அல்லது முழுவதுமாக மூடிவிடலாம்(Total Placenta Previa). அப்போது வலி இல்லாமல் ரத்தப்போக்கு இருக்கும். இதுதான் இதற்குரிய முக்கிய அறிகுறி. பெரும்பாலானவர்களுக்கு 38 கர்ப்ப வ���ரங்களுக்கு முன்னரே இது ஏற்பட்டுவிடும்.\nஇரட்டைக் குழந்தைகள் பெற்றவர்கள், 35 வயதுக்கு மேல் கர்ப்பம் தரிப்பவர்கள், இதற்கு முந்தைய பிரசவத்தில் சிசேரியன் சிகிச்சை மேற்கொண்டவர்கள், ஏற்கெனவே கருச்சிதைவுக்குச் சிகிச்சை பெற்றவர்கள் ஆகியோருக்கு நச்சுக்கொடி கீழிறங்கும் வாய்ப்பு அதிகம். இவர்கள்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ரத்தப்போக்கு ஏற்பட்டதும் உடனடியாக மருத்துவரிடம் சென்று பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.\nகருவின் வளர்ச்சி சரியாக இருக்குமானால், சிசேரியன் சிகிச்சையில் குழந்தை பிறக்கச் செய்வார்கள். ஒரு வேளை ரத்தப்போக்குக் கட்டுக்கடங்காமல் இருந்தால், குழந்தையின் வளர்ச்சியைக் கணக்கில் கொள்ளாமல், கர்ப்பிணியின் உயிருக்கு ஏற்பட இருக்கும் ஆபத்தைத் தவிர்ப்பதற்காக, உடனே சிசேரியன் சிகிச்சையில் குழந்தையை வெளியில் எடுத்து விடுவார்கள். ரத்தப்போக்கு மிக அதிக அளவில் இருந்தால், கர்ப்பிணிக்கு ரத்தம் செலுத்த வேண்டியது அவசியப்படும். அதற்கும் தயாராக இருக்க வேண்டும்.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nசெக்ஸ் அடிமை (sexual addiction) (அவ்வப்போது கிளாமர்)\nதந்தையை எதிர்த்து களமிறங்கிய மகள் – தேர்தலில் ருசிகரம் \nஇரசாயன ஆலையில் பெரும் வெடிப்பு – 44 பேர் உயிரிழப்பு\nதிருநங்கைகளின் திரும்பி பார்க்க வைக்கும் ம்யூசிக்கலி\nஅட டேய் 😝😝 செம்ம காமெடி டா😝😝 Couples comady\nபயங்கரமான கிராமத்து டான்ஸ் செம்மயா கலக்குறாங்க\nதிருநங்கை ரேணுகாவின் அட்டகாசமான ம்யூசிக்கலி வீடியோ\nகிறைஸ்ட்சேர்ச் தாக்குதல்: பாசிசத்தின் இன்னொரு பலிபீடம்\nஜன்னி, ஜூரம், வலிப்பு நோயை போக்கும் தினை\nகோடை வெயிலை சமாளிப்பது எப்படி\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vidivu.lk/tm.asp?fname=20180821_04", "date_download": "2019-03-23T01:26:11Z", "digest": "sha1:5T77HV5IEVO2KKVCDLJFJ6TSKDN5SLSW", "length": 5426, "nlines": 18, "source_domain": "www.vidivu.lk", "title": "முக்கிய செய்திகள் ››", "raw_content": "இளைஞர், யுவதிகளுக்கு சிறந்த எதிர்காலத்தை கட்டியெழுப்புவதிலுள்ள அனைத்து சவால்களையும் வெற்றிகொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் – ஜனாதிபதி\n+ பெரிதாக்க | - சிறிதாக்க | பிரசுரிப்பு | உங்கள் கருத்து\nஅவுஸ்திரேலியாவில் இடம்பெறும் “2018 காகாடு” நிகழ்வில் பங்கேற்க \"சிந்துறால\" பயணம்\nஅவுஸ்திரேலியாவில் இடம்பெறும் “2018 காகாடு” நிகழ்வில் பங்கே��்க \"சிந்துறால\" பயணம்\nஇலங்கை கடற்படையின் அதி நவீன ஆழ்கடல் ரோந்துக் கப்பலான \"சிந்துறால\" “2018 காகாடு” கூட்டு கடற்படை பயிற்சி நிகழ்வில் பங்கேற்க நேற்று (ஆகஸ்ட், 20) நாட்டைவிட்டு அவுஸ்திரேலியாவிற்கு புறப்பட்டு சென்றுள்ளது.\n26 கடற்படை அதிகாரிகள் மற்றும் 124 கடற்படை சிப்பந்திகள் உட்பட 150 பேர் பயணிக்கும் குறித்த கப்பல் இம்மாதம் (ஆகஸ்ட்) 29ஆம் திகதி அவுஸ்திரேலியாவை சென்றடையும் வகையில் திட்டமிட்டுள்ளதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் “2018 காகாடு” கூட்டு கடற்படை பயிற்சியினை ரோயல் அவுஸ்திரேலிய கடற்படையினர் ஏற்பாடு செய்துள்ளனர். இப்பயிற்சியானது இம்மாதம் (ஆகஸ்ட்) 30ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு செப்டம்பர் மாதம் 16ஆம் திகதி வரை நடைபெற உள்ளது. அவுஸ்திரேலியாவின் டார்வின் துறைமுக கடற்பகுதியில் இடம்பெற உள்ள இக்கூட்டு கடற்படை பயிற்சியில் மனிதாபிமான உதவி, அனர்த்தங்களுக்கு முகம்கொடுத்தல், கடல்சார் தேடல்கள் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளல் உட்பட பரந்தளவிலான வான் மற்றும் கடல்சார் கடற்படை நிகழ்வுகளும் இடம்பெற உள்ளன.\nஇவ்வருடம் நடைபெற உள்ள இப்பயிற்சியில், கனடா, பிஜி, பிரான்ஸ், இந்தியா, இந்தோனேசியா, சீனா, ஜப்பான், மலேசியா, நியூசிலாந்து, பாக்கிஸ்தான், பிலிப்பைன்ஸ், கொரியா, சிங்கப்பூர், தாய்லாந்து, அமெரிக்கா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகள் உட்பட 26 நாடுகளை சேர்ந்த கடற்படை பிரதிநிதித்துவங்கள் பங்கேற்கவுள்ளதுடன், 24 கடற்படை கப்பல்கள் மற்றும் 21 விமானங்கள் ஆகியன கலந்துகொள்ள உள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபாதுகாப்பு துறையின் தலைமை அலுவலகம்\nசெய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது\n© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்\nஉங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/category/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-03-23T01:02:58Z", "digest": "sha1:IH37WVVCAJPVYG3SMQU6ETVTWYSQZKNB", "length": 31732, "nlines": 197, "source_domain": "senthilvayal.com", "title": "வணிகம் | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nவீட்டுக் கடன்… இ.எம���.ஐ தொகையை மீட்டெடுக்கும் எஸ்.ஐ.பி ஃபார்முலா\nஇன்றைய சூழலில், இ.எம்.ஐ எனும் மூன்றெழுத்தை உச்சரிக்காதவர்கள் மிகக் குறைவு. அதைப் பயன்படுத்த விரும்பாத சம்பளக்காரர்களும் மிகக் குறைவு. அந்த அளவுக்கு, நம் எதார்த்த வாழ்க்கையில் இயல்பான ஒன்றாகிவிட்டது இந்த இ.எம்.ஐ.\nஇ.எம்.ஐ செலுத்துவது என்பதே ஒருவிதமான அவஸ்தைதான். வாங்கிய பொருளிற்கான இ.எம்.ஐ தொகையைச் செலுத்துவதற்காக ஒவ்வொரு மாதமும் பட்ஜெட்டில் தொகை ஒதுக்குவதில் தொடங்கி, பணத்தைச் செலுத்தி முடிப்பது வரை எல்லோருக்கும் ஒரேமாதிரியான அனுபவம்தான் கிடைக்கிறது.\nவருமான வரிச் சேமிப்பு… இ.எல்.எஸ்.எஸ் ஃபண்ட் ஏன் சிறந்தது\nபங்குச் சந்தை சார்ந்த சேமிப்பு திட்டமான இ.எல்.எஸ்.எஸ் (ELSS – Equity Linked Savings Scheme) ஃபண்டில் முதலீடு செய்தால் வருமான வரியை மிச்சப்படுத்த முடியும். இந்த ஃபண்டில் செய்யும் முதலீட்டுக்கு நிதி ஆண்டில் நிபந்தனைகளுக்கு உட்பட்டு ரூ.1.5 லட்சம் வரை வருமான வரி விலக்கு உண்டு. இந்த ஃபண்டில் போட்ட முதலீட்டை மூன்று ஆண்டுகள் வெளியில் எடுக்கமுடியாது. மாதம் குறைந்தபட்சமாக 500 ரூபாயிலிருந்து முதலீடு செய்யலாம்.\nபட்ஜெட் 2019: யாருக்கெல்லாம் வருமான வரிச் சலுகைகள்\nமத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் 2019-20-ஐ பொறுப்பு நிதி அமைச்சர் பியூஷ் கோயல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். கடந்த பட்ஜெட்டில் சம்பளதாரர்களுக்கு அளித்த வரிச் சலுகை மற்றும் வரிச் சலுகையைப் பற்றி பட்ஜெட்டின்போது பெருமையாகக் குறிப்பிட்ட பியூஷ் கோயல், புதிய நிதியாண்டுக்கான வருமான வரிச் சலுகை பற்றி எதுவும் கூறாமல் வேறு அறிவிப்புக்குச் சென்றுவிட்டார்.\nகடந்த பட்ஜெட்டில் சம்பளதாரர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு அறிமுகப்படுத்தப் பட்ட நிலைக்கழிவு இப்போது, ரூ.40,000-லிருந்து ரூ.50,000-ஆக உயர்த்தப் படுகிறது.\nமியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் தவிர்க்க வேண்டிய 5 தவறுகள்\nபல வருடங்களுக்குமுன்பு, தொலைபேசியைப் பயன்படுத்தவே தடுமாறிய மக்களின் கைகளில், இன்று ஆண்ட்ராய்டு போன்கள் எப்படி வெகு சாதாரணமாகப் புழங்குகிறதோ, அதேபோன்று அன்று பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் போன்றவையெல்லாம் சூதாட்டம் என்றும், இது நமக்குச் சரிப்பட்டுவராது என்றும் ஒதுங்கியவர்கள், இன்று இந்த முதலீட்டுத் திட்டங்களின் பக்கமாக கவனத்தை���் திருப்பியிருக்கிறார்கள். இந்த முதலீட்டுத் திட்டங்களின் வெளிப்படைத்தன்மை அதன் லாபகரமான செயல்பாடுகள் மற்றும் அவை தரும் சிறந்த வருமானம் பற்றியும், அதன் பலன்கள் பற்றியும் பரவலாக அறிந்துகொண்டு, முதலீட்டை அதிகரிக்கும் மக்களின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்துகொண்டே வருகிறது. இத்தகைய முதலீட்டின்போது, நம்மையறியாமல் நாம் சில தவறுகளைச் செய்துவிடுகிறோம். அந்தத் தவறுகள் என்னென்ன, அந்தத் தவறுகளைச் செய்யாமல் இருப்பது எப்படி என்பதை கொஞ்சம் விளக்கமாகப் பார்ப்போம்.\nகுழப்பும் சந்தையில் லாபம் பெறும் வழிகள்\nபங்கு முதலீட்டாளர்களுக்கு இது ஒரு கடினமான காலம். பங்குச் சந்தை இரண்டு நாள்கள் ஏறுவதும், இரண்டு நாள்கள் இறங்குவதுமாக போக்குக் காட்டிக் கொண்டிருக்கின்றன. சந்தையின் உச்சத்தின்போது முதலீடு செய்திருப்பவர்கள் பற்றி இப்போது கேட்கவே வேண்டாம். கண்முன்னே, தமது முதலீடுகளின் சந்தை மதிப்பு சடசடவென்று சரிவது முதலீட்டாளர்களிடையே பெரியதொரு மனச்சோர்வை ஏற்படுத்தும்.\nஇன்னும் எத்தனை புள்ளிகள் சரியுமோ என்கிற கவலை ஒருபக்கம், குறைந்த விலையில் கிடைக்கும் பங்குகளைப் புதிதாக வாங்கலாமா, வாங்கினால் இன்னும் நஷ்டம் அடைய வேண்டியிருக்குமா என்கிற அச்சத்துடன்கூடிய ஆர்வம் மறுபக்கம்.\nஇதுபோன்ற குழப்பமான தருணங்களில் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கான வழிமுறை கள் என்ன என்று பார்ப்போம்.\nமன்த்லி டிவிடெண்ட் Vs எஸ்.டபிள்யூ.பி – எதைத் தேர்வு செய்தால் லாபம்\nஒவ்வொரு மாதமும் வருமானம் தரும் மன்த்லி டிவிடெண்ட் திட்டங்களில் (Monthly dividend plans), ஓய்வுபெற்ற முதலீட்டாளர்கள் பலரும் தங்களது ஓய்வுக்காலப் பணத்தை முதலீடு செய்து டிவிடெண்ட் வருமானம் பெற்றுவந்தார்கள். இந்தத் திட்டத்தில் ஒரு பெரும் தொகையை இந்த வகை திட்டத்தில் முதலீடு செய்து ஒவ்வொரு மாதமும் டிவிடெண்ட் வருமானம்மூலம் மாதாந்திரச் செலவுக்கு வருமானம் பெற்று வந்தார்கள்.\nசிறிது காலம் முன்பு வரை, இந்தத் திட்டத்தில் மாதந்தோறும் கிடைக்கும் வருமானத்திற்கு எந்த வரியும் கிடையாது. இப்போது, இதற்கும் வரி கட்டவேண்டிய நிலைமை வந்துவிட்டது.\nஅவசியம் பின்பற்ற வேண்டிய முதலீட்டு பிரமீடு\nநாம் பல்வேறு தேவைகளுக்கு முதலீடுகளை மேற்கொண்டு வருகிறோம். இந்த முதலீடுகளை எப்படி அ���ைக்க வேண்டும் என்பதை முதலீட்டு பிரமீடு (Investment Pyramid) விளக்குகிறது.\nவளைக்கும் மோசடிகள்… தப்புவது எப்படி\nசெபி மற்றும் ரிசர்வ் வங்கி அவ்வப்போது மக்களை எச்சரித்து வந்தாலும், பொதுமக்கள் ஏமாறுவது தொடர்கதையாக உள்ளது. விஜய் மல்லையாக்களும், நீரவ் மோடிகளும் வங்கிகளைக் குறிவைத்து மொத்தமாகப் பணத்தை வாரிச் சென்றதைப் பார்த்தோம். இந்த வகை மோசடிகளைத் தவிர்க்க நாம் செய்யக்கூடியது ஏதுமில்லை.\nசீனியர் சிட்டிசன்களை குறி வைத்து…\nகடன் வழங்கும் நிதி நிறுவனங்களுக்கு இடையேயான ஒப்பந்தம் என்றால் என்ன\nகடந்த வாரம் சில டிவியில் எஸ்பி்ஐ வங்கி மற்றும் பிற முன்னணி வங்கிகளுக்கும் இடையே கடன் ஒப்பந்தங்கள் கையெழுத்து இடப்பட்டதாகப் பரபரப்பான செய்திகள் உலா வந்தன. வங்கிகளுக்கு இடையே கடன் ஒப்பந்தங்களா அப்படி என்றால் என்ன என்ற கேள்வி பலருக்கும் எழுந்திருக்கலாம். இது தொடர்பான விளக்கங்களை இங்குக் காண்போம்.\nஜி.எஸ்.டி குறைப்பு… சந்தைக்கு சாதகமா\nசமீபத்தில் நடந்த ஜி.எஸ்.டி கவுன்சிலின் 28-வது கூட்டத்தில் ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், பெயின்ட்டுகள், வார்னிஷ்கள் உள்பட 88 பொருள்களின் ஜி.எஸ்.டி வரியானது குறைக்கப் பட்டுள்ளது. இந்த வரிக் குறைப்பு ஜூலை 27 முதலே நடைமுறைக்கு வருகிறது.\n18 சதவிகிதமாக வரி குறைக்கப்பட்டவை\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\n – எடப்பாடியை அலறவிட்ட சீனியர்கள்\nபணம் இருந்தால் மட்டும் தொகுதிப் பக்கம் வாருங்கள்’ – திருமாவுக்குத் தடைபோட்ட பன்னீர்செல்வம்\nஆரூண் அனுப்பிய இ-மெயில்…குஷ்புக்கு ஜாக்பாட்” – காங்கிரஸ் கட்சியில் இழுபறி” – காங்கிரஸ் கட்சியில் இழுபறி\nகிரைய பத்திரம் பதியும் போது கவனிக்க வேண்டிய 16 விஷயங்கள்\nதேர்தல் களத்தில் திருப்பம்.. அதிமுக கூட்டணிக்கு ஜெ.தீபா திடீர் ஆதரவு.. காரணம் இதுதான்\nகாலையில எழுந்திருச்சதும் உள்ளங்கையைப் பார்க்க சொல்வதற்கு காரணம் என்ன தெரியுமா\nஇந்த இடத்துல ஏதாவது ஒரு இடத்துலயாவது உங்களுக்கு மச்சம் இருக்கா அப்படி இருந்தா உங்க வாழ்க்கை காலி…\nடிடிவி தினகரன் பக்கா பிளான்.. தேனியில் களமிறங்குகிறார் தங்க தமிழ்ச்செல்வன்.. ஓ.பி.எஸ் மகனுக்கு செக்\nஎடை குறைப்பு ஏ டு இஸட்: எடை குறைக்க வேண்டுமா\nதம்பி பணம் இன்னும் வரலை – மதுரை மல்லுக்கட்டு – எங்கே என் வேட்பாளர்\nகல்லா’வைத் திறக்க மறுக்கும் அமைச்சர்கள்… அதிர்ச்சியில் அ.தி.மு.க வேட்பாளர்கள்\nஅய்யா காசு கொடுங்க.. பிரச்சாரம் பண்ணனும்.. தொழிலதிபர்களை மொய்க்கும் வேட்பாளர்கள்\n208 பொருட்களுக்கான செலவு பட்டியலை வெளியிட்டது தேர்தல் ஆணையம்\nபொடுகை உடனடியாக போக்கி, முடி உதிர்வை தடுக்க நெய்யுடன் இதை கலந்து தடவுங்க\nசுப நாளில் நம் வீட்டு வாசலில் ஏன் மாமர இலைகளை மட்டும் கட்டுகிறோம் என்பது தெரியுமா\n வாட்ஸப்பில் வருகிறது அசத்தலான ஐந்து புது வசதிகள்\nசம்மர் ஸ்பெஷல் – வெயிலை சமாளிப்பது எப்படி \nசமையல் அறையில் ஒளிந்துள்ள கொசு, ஈ போன்ற பல பூச்சிகளை உடனே ஒழிக்க 9 வழிகள் இதோ…\nகம்யூனிஸ்டுகளை கதறக்கதற உரித்தெடுக்கும் அ.தி.மு.க… நான்கில் மூணு ரிட்டயர்டு கேஸு எங்களை பேச உனக்கென்ன தகுதி இருக்கு\nகெட்ட கொழுப்பை குறைக்க இதை செய்யுங்க…\nஒத்த தொகுதியும் இல்லாமல் வைகோவை மொத்தமாக ஆஃப் செய்த ராகுல்.. காரணம் அரசர்\nகணவன்-மனைவிக்கு இடையே நெருக்கம்’ குறைய காரணம் அவர்கள் படுக்கையறையில் செய்யும் இந்த தவறுகள்தான்..\nலோக்சபா தேர்தல்.. அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் உத்தேச பட்டியல் இதுதான்\nதிமுக கூட்டணி Vs அதிமுக கூட்டணி.. எங்கெங்கு நேரடி போட்டி.. விவரங்கள் இதோ\nதலித்துகளின் மனதை மொத்தமாக அள்ளிய அதிமுக.. 5 தனி தொகுதிகளில் போட்டி.. திமுகவுக்கு நெருக்கடி\nபொய் வலி… நிஜ சிகிச்சை\nமாதம் ரூ. 1 லட்சம் பென்ஷன் வாங்க எதில் முதலீடு செய்ய வேண்டும்\nதமிழ்நாட்டின் பணக்காரக் கட்சியான தி.மு.க’ – அ.தி.மு.க-வுக்கு என்ன இடம்\nஅடுத்தடுத்து விஜயகாந்த் வீட்டுக்கு படையெடுக்கும் விஐபிகள்.. விஷயம் சிக்கல்தான்\nகோடை வெப்பத்தை சமாளிப்பது எப்படி\n7 தொகுதிகளில் 5 குடும்பத்திற்கா ராமதாஸின் முடிவால் அதிர்ச்சியில் தொண்டர்கள்…\nவேலூரில் மகனை வெற்றிபெற வைக்க துரைமுருகன் வியூகம்… அதிருப்தியில் நிர்வாகிகள்..\nராகுல் காந்தி வருகை… ‘அப்செட்’ காங்கிரஸ் தலைவர்கள்\nஎலெக்‌ஷன் என்கவுன்டர்: ‘எடப்பாடி’யை மிரட்டும் ‘பொள்ளாச்சி’\nஎந்த ஒரு விஷயத்தையும் பிளான் பண்ணிப் பண்ணணும்\nவரிசைகட்டும் வாரிசுகள், வாள்வீசும் தொண்டர்கள் – கழகங்களில் கலகக் குரல்\n… இதோ இந்த 7-ல ஏதாவது ஒன்னு வெச்சு சூப்பரா ஷேவ் பண்ணலாம்\n தி.மு.க., – அ.தி.மு.க.,வில் உருவானத�� புது வியூகம்\nலாப உச்சவரம்பை குறைத்ததால் 390 புற்றுநோய் மருந்துகளின் விலை 87 சதவீதம் வரை சரிவு\nகாங்கிரசில் கேட்குது குமுறல் சத்தம்\nதொகுதிகள் ஒதுக்குவதில் இழுபறி நீடிப்பு : அதிமுக கூட்டணியில் குடுமிப்பிடி சண்டை\nதிமுக கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் எவை\nவெளிநாடு வாழ் இந்தியர்கள் தேர்தலில் வாக்களிப்பது எப்படி \nகணவரின் ஆயுள் அதிகரிக்கும் காரடையான் நோன்பு – பங்குனி 1ல் பூஜை செய்ய நல்ல நேரம்\nஎனக்கு ஒரு சீட்.. செலவு என் பொறுப்பு.. டீல் பேசிய தொழிலதிபர்.. \\டீப்\\” யோசனையில் திருமாவளவன்\nநீதித் துறையில் ஒரு புரட்சி… eCourts செயலி பற்றித் தெரியுமா\nஅதிமுக கூட்டணிக் கட்சிகளின் தொகுதிகள் இவைதானா.. தலைவர்கள் தீவிர ஆலோசனை.. \nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிகரிக்குமா அன்னாசி பழம்…\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/09/06032326/Who-is-dead-in-the-forest-near-Raikkottai-Police-investigation.vpf", "date_download": "2019-03-23T01:31:55Z", "digest": "sha1:WOMM477M35RDCEOJLCU55OL7REJFVLJ3", "length": 9898, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Who is dead in the forest near Raikkottai? Police investigation || ராயக்கோட்டை அருகே காட்டில் தூக்கில் வாலிபர் பிணம் யார் அவர்? போலீசார் விசாரணை", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nராயக்கோட்டை அருகே காட்டில் தூக்கில் வாலிபர் பிணம் யார் அவர் போலீசார் விசாரணை + \"||\" + Who is dead in the forest near Raikkottai\nராயக்கோட்டை அருகே காட்டில் தூக்கில் வாலிபர் பிணம் யார் அவர்\nராயக்கோட்டை அருகே காட்டில், தூக்கில் வாலிபர் பிணம் தொங்கியது. அவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nபதிவு: செப்டம்பர் 06, 2018 03:45 AM\nகிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி அருகே உள்ளது கொத்தப்பள்ளி. இதன் அருகில் உள்ள சானமாவு காப்புக்காட்டில் ஒரு ஆலமரத்தில் வாலிபர் பிணம் தூக்கில் தொங்கியது. அவருக்கு 25 வயது இருக்கும் என தெரிகிறது.\nஅவர் இறந்து 20 நாட்களுக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது. சிவப்பு நிற முழுக்கை சட்டையும், பச்சை நிற கால்சட்டை மற்றும் பனியன் அணிந்திருந்தார்.\n என்று உடனடியாக தெரியவில்லை. இதுபற்றி சானமாவு கிராம நிர்வாக அலுவலர் மகபூப்ஜான் உத்தனப்பள்ளி போலீசில் புகார் செய்தார். ராயக்கோட்டை இன்ஸ்பெக்டர் சிவலிங்கம் மற்றும் போலீசார��� சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் யார், எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.\n1. இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் நிலைமை மிகவும் மோசமானதாக அமையும்: அமெரிக்கா எச்சரிக்கை\n2. சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n3. \"ஸ்டாலின் தலைமை தான் சரியானது” தி.மு.க.வில் இணைந்தார் வி.பி.கலைராஜன்\n4. கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவம் : பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு\n5. தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரசாரம்; மு.க.ஸ்டாலின் திருவாரூரில் வாக்கு சேகரித்தார்\n1. பள்ளி மாணவர்களுடன் தகாத உறவு: ‘போக்சோ’ சட்டத்தில் ஆசிரியை கைது பணியிடை நீக்கம் செய்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு\n2. ஏணியில் கட்டி வைத்து கத்தியால் வெட்டி சித்ரவதை புதுச்சேரியில் உயிருடன் மனைவி எரித்துக் கொலை குடும்ப தகராறில் தொழிலாளி ஆத்திரம்\n3. நாகர்கோவிலில் நடுரோட்டில் வாலிபரை தாக்கிய கும்பல் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் பரவியதால் பரபரப்பு\n4. சென்னை பெசன்ட்நகரில் 10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை\n5. கர்நாடகத்தில் 21 தொகுதிகளுக்கு வெளியானது : பா.ஜனதா வேட்பாளர் முதல் பட்டியல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2018/12/141.html", "date_download": "2019-03-23T00:10:02Z", "digest": "sha1:IMC6Q2U2MQREP2EOGIVCE75LJEMF4MHD", "length": 20280, "nlines": 238, "source_domain": "www.kalvinews.com", "title": "ரூ.141 கோடிக்கு புதிய பள்ளிக் கட்டடங்கள்: முதல்வர் திறந்து வைத்தார் ~ Kalvi news Blog for Tamil Nadu school education news in Tamil | Current News in School Education", "raw_content": "\nHome » » ரூ.141 கோடிக்கு புதிய பள்ளிக் கட்டடங்கள்: முதல்வர் திறந்து வைத்தார்\nரூ.141 கோடிக்கு புதிய பள்ளிக் கட்டடங்கள்: முதல்வர் திறந்து வைத்தார்\nதமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையில் ரூ.141.94 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய கட்டடங்களை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி திறந்து வைத்தார்.\nஇதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:\nஈரோடு மாவட்டம், செங்���ோடம்பாளையம், கடலூர், கோவை, தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, கரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருப்பூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள 33 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ரூ.54.61 கோடியில் புதிய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.\nஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின்கீழ், கோவை, கடலூர், திண்டுக்கல், தருமபுரி, கரூர், மதுரை, நாகப்பட்டினம், ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், திருப்பூர், திருவாரூர், திருவள்ளூர், திருச்சி, திருநெல்வேலி, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், விருதுநகர் மாவட்டங்களில் ரூ.86.63 கோடியில் 57 பள்ளிக் கட்டடங்கள் என மொத்தம் ரூ.142.94 கோடியில் கட்டப்பட்ட புதிய கட்டடங்களை முதல்வர் பழனிசாமி புதன்கிழமை திறந்து வைத்தார்.\nமேலும், அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக, பள்ளிக் கல்வி இயக்ககத்தின் பணிக்கு 62 உதவியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு பணிநியமன உத்தரவுகளை அளிக்கும் வகையில் ஏழு பேருக்கு பணி நியமன உத்தரவுகளை முதல்வர் பழனிசாமி அளித்தார்.\nஇந்த நிகழ்ச்சியில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத் தலைவர் பா.வளர்மதி, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்\nElection 2019 - வாக்காளர் பட்டியலில் \"பாகம் எண்\" மற்றும் \"வரிசை எண்\" தெரிந்துகொள்ள - Direct Link\nFlash News : Primary CRC Date Changed - தொடக்க நிலை ஆசிரியர்களுக்கானCRC - தேதி மாற்றம்\nதொடக்க நிலை ஆசிரியர்களுக்கான CRC வரும் வெள்ளிக்கிழமை 22-3-19 அன்று 50% (I -Batch) ஆசிரியர்களுக்கும் மீதமுள்ள 50 % ஆசிரியர்களுக்கு சன...\nஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப் பள்ளிகள், அருகில் உள்ள அரசு உயர் / மேல் நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியரின் கட்டுப் பாட்டில் இணைக்கப் படுகிறதா\nபாபநாசம் ஒன்றியத்தில் உயர்நிலைமற்றும் மேல்நிலைப் பள்ளிகளில்உள்ள பள்ளிகளுடன் ஒரேஅலகாக இணைக்கப்படும் பள்ளிகளின் பட்டியல்\nவிடைத்தாள் திருத்துதலில் ஈடுபட உள்ள ஆசிரியர்கள் கவனத்திற்கு - அரசு தேர்வுத் துறை எச்சரிக்கை\nபொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தத்தில் தவறு செய்யும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப��படும் என தேர்வுத் துறை அறிவித்துள்ளது. த...\nதேர்தல் பயிற்சி 2019 - முதல் கட்ட தேர்தல் வகுப்பு பயிற்சி வரும் ஞாயிறு 24.3.2019 நடைபெறும் - மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல்\n01.04.2003 முதல் தமிழக அரசால் ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட CPS தொகை இந்திய ரிசர்வ் வங்கியில் (RBI) எந்தெந்த தேதியில், எவ்வளவு தொகை முதலீடு செய்யப்பட்டது - RBI பதில்\n01.04.2003 முதல் தமிழக அரசால்ஊழியர்களிடம் பிடித்தம்செய்யப்பட்ட CPS தொகைஇந்திய ரிசர்வ் வங்கியில் (RBI)எந்தெந்த தேதியில், எவ்வளவுதொகை முதலீடு...\nஆண்டு முடிவில் வட்டாரக்கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டிய சில முக்கிய விண்ணப்பம்\nதேர்தல் 2019 - பெண் ஆசிரியர்களுக்கு தொகுதி விட்டு தொகுதி பணி நியமன ஆணை வழங்கக்கூடாது\nShaala Siddhi - External evaluation மார்ச் 15 முதல் 22 வரை நடைபெற உள்ளது - பள்ளிகள் பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் முழு விவரம்\nTRB - 814 கணினி ஆசிரியர் பணிக்கான தேர்வு - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியீடு\nமார்ச் 20 முதல் ஏப். 10 வரை என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்...\nPrimary CRC - தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான CRC மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான BRC பயிற்சி அட்டவணை வெளியீடு.\nமூன்றாம் பருவத்தேர்வு 6-9 வகுப்புகளுக்கான தேர்வுகால அட்டவணை\nElection 2019 - வாக்காளர் பட்டியலில் \"பாகம் எண்\" மற்றும் \"வரிசை எண்\" தெரிந்துகொள்ள - Direct Link\nCRC உயர் தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான பயிற்சி அட்டவணை\nCRC உயர் தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான பயிற்சி அட்டவணை\nஇந்த நான்கு நாட்கள், குறிப்பிட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை. தமிழக அரசு தேர்வுத்துறை உத்தரவு.\nபத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு 2018-2019 கல்வியாண்டுக்கான பொது தேர்வுகள் தேதியை தமிழக அம...\nTN Schools Attendance Appல் தலைமை ஆசிரியருக்கான Log in ல் ஆசிரியர்கள் பெயர் வரவில்லையா அப்படியென்றால், கீழ்க்கண்ட வழிமுறைகளை கையாளுங்கள்\nஆசிரியர் வருகைப்பதிவு ஆன்லைனில் மேற்கொள்ளும் வழிமுறைகள்: Attendance app அப்டேட் செய்து கொள்ளவும் வலது ஓரத்தில் தெரியும் மூன்று க...\n02.03.2019 பயிற்சியில் கலந்து கொள்ள வேண்டியவர்கள் : மாவட்ட கல்வி அலுவலர், உயர்நிலை,மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் கணினிஆ...\nBreaking News : புதிய மாற்றங்களுடன் ஆசிரியர் தகுதி தேர்வு - ஜனவரியில் அறிவிக்கப்படும்\nCPS மற்றும் ஊதிய முரண்பாடுகள் தொடர்பாக அளிக்கப்பட்ட அறிக்கைகள் மீது அரசு விரைவில் முடிவெடுக்கும் - முதல்வர் அறிவிப்பு \nஇரு குழுவின் அறிக்கை மீது பரிசீலனை-முதல்வர் ஸ்ரீதர் மற்றும் சித்திக் குழுவின் அறிக்கைகள் மீது பரிசீலனை செய்து அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொ...\nFlash News : கஜா புயல் எதிரொலி இன்று (16.11.2018) (22+2) மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு01.01.2019 முதல் 3% அகவிலைப்படி உயருகிறது\nCPS மற்றும் ஊதிய முரண்பாடுகள் தொடர்பாக அளிக்கப்பட்ட அறிக்கைகள் மீது அரசு விரைவில் முடிவெடுக்கும் - முதல்வர் அறிவிப்பு \nஇரு குழுவின் அறிக்கை மீது பரிசீலனை-முதல்வர் ஸ்ரீதர் மற்றும் சித்திக் குழுவின் அறிக்கைகள் மீது பரிசீலனை செய்து அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொ...\nFlash News : கஜா புயல் எதிரொலி இன்று (16.11.2018) (22+2) மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு01.01.2019 முதல் 3% அகவிலைப்படி உயருகிறது\nகனமழை - 8 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று (22/11/18) விடுமுறை அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/sports/story20190214-24409.html", "date_download": "2019-03-23T00:28:11Z", "digest": "sha1:5RIIWXA27YRTY234BGJUJ6R6QBBTYMCV", "length": 7389, "nlines": 70, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "பங்ளாதேஷை வீழ்த்தியது நியூசிலாந்து | Tamil Murasu", "raw_content": "\nநேப்பியர்: பங்ளாதேஷ் கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் 3 டெஸ்டில் விளையாடுவதற்காக நியூசிலாந்து சென்றுள்ளது. நியூ சிலாந்து - பங்ளாதேஷ் அணிக ளுக்கு இடையேயான முதல் ஒரு நாள் போட்டி நேப்பியரில் நேற்று நடந்தது. இந்த ஆட்டத்தில் மார்ட்டின் கப்டில் அடித்த சதத் தால் நியூசிலாந்து 233 ஓட்டங்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத் தில் அபார வெற்றி பெற்றது. இரு அணிகளுக்கும் இடையிலான 2வது ஆட்டம் கிறைஸ்ட்சர்ச்சில் நாளை மறுநாள் நடக்கிறது.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nஐபிஎல்: சிஎஸ்கேயின் முக்கிய வீரர் விலக��்\nழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ்\nகுல்தீப்: உலகக் கிண்ணத்தை வெல்ல வாய்ப்புள்ளது\nடிராவிட்: ஆஸ்திரேலியாவிடம் தோற்றது ஓர் எச்சரிக்கை மணி\nபங்குனி உத்திரம்: ஊர்வலப் பாதையில் மாற்றம்\nதீவு விரைவுச்சாலையில் விபத்து; உயிர் இழந்த மோட்டார் சைக்கிளோட்டி\nசிம் லிம் ஸ்குவேர் விற்பனை: தொடக்க விலை $1.3 பில்லியன்\nநியூசிலாந்து பள்ளிவாசல் துப்பாக்கிச்சூட்டில் சிங்கப்பூரரின் மகன் பலி\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nவெளிநாட்டு ஊழியர் உயிரும் ஈடு இல்லாத அளவுக்கு முக்கியம்\nதரம் பிரிப்புக்குப் பதில் பாட அடிப்படையிலான வகைப்பாடு\nபட்ஜெட் 2019: வலுவான, ஒன்றுபட்ட சிங்கப்பூரை உருவாக்க உதவும் திட்டம்\nஜெயா, கருணாநிதி இல்லா தேர்தலில் கணக்குப் போடும் கட்சிகள்\nமுதியோருக்கும் பராமரிப்பாளருக்கும் கூடுதல் ஆதரவு திட்டம்\n‘டிஎன்ஏ.ஆர்என்ஏ’ குழுவைச் சேர்ந்த ரேச்சல் லின், ஆர்ய லெட்சுமி, நூர் டியானா, நூரின் ஆலியா. படம்: ‘என்.யி.மேஷன்’ இணையத்தளம்\nமுழுமைத் தற்காப்புக்கு குரல் கொடுக்கும் ஆர்ய லட்சுமி\nபுத்தாக்க முறையில் தமிழ்மொழி கற்றல்\nமானம் காக்க தற்காப்புக் கலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devakanthan.blogspot.com/2009/04/blog-post.html", "date_download": "2019-03-23T00:46:31Z", "digest": "sha1:GMOF32FFO2KHDROMWOFSH7W6XKSZPOWG", "length": 42640, "nlines": 225, "source_domain": "devakanthan.blogspot.com", "title": "kathaakaalam: ஈழத்துக் கவிதை மரபு:", "raw_content": "\nஈழத்துப் பூதந்தேவனாரிலிருந்து நமது இலக்கிய வரலாறு தொடங்குவதாக இலக்கிய வரலாற்றாசிரியர்கள் கூறுவார்கள். அதுவே ஈழத்துக் கவிதை வரலாற்றின் தொடக்கமும் ஆகும். பூதந்தேவனிலிருந்து அரசகேசரி ஊடாக ஐரோப்பியர் காலத்தில் சின்னத்தம்பிப் புலவர் வரை இலக்கிய வரலாறு மட்டுமன்றி கவிதைபற்றிய வரலாறும் இருண்டே கிடக்கிறது. சின்னத்தம்பிப் புலவர் காலத்திலிருந்து அச்சொ���்டாகக் கவிதை வரலாற்றைக் கூறமுடியும். சின்னத்தம்பிப் புலவரின் கவிதை வீறும் அற்புதமானதுதான்.\nஎனினும் அதற்கு முன்னாலும் ஆற்றல் மிக்க இலக்கியங்கள் சில எழுந்துள்ளதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். பூதந்தேவனின் சங்கப் பாடலிலிருந்து, அரசகேசரியின் ‘இரகுவம்ச’த்துடன் பின்னால் ‘கோட்டுப் புராணம்’, ‘தால புராணம்’, கனகி புராணம்’ ஆகிய படைப்புகளினூடாக இன்றைய பா.அகிலன்வரையும் உள்ளோட்டமாய் ஒரு மரபின் தொடர்ச்சி ஓடியிருப்பதை நம்மால் அவதானிக்க முடிகிறது. இது ஈழத்துக் கவிதைக்கு மட்டுமில்லை, எந்த நாட்டுக் கவிதைக்கும் ஏற்பட்டிருக்கக் கூடிய உள்ளோட்டத் தொடர்புதான். ஆனால் துல்லியமாகவும், பெரும்பாலும் மாறாத் தன்மையுடனும் தமிழிலக்கியப் பரப்பில் இருப்பது வித்தியாசமானது.\nஈழத்தில் பெருங்காப்பியமெதுவும் தோன்றவில்லையென்பது ஒரு குறையாகச் சுட்டப்படலாம். சிறுகாப்பிய முயற்சிகூட இருக்கவில்லை. ஈழத்துக்கான காவிய முயற்சிகள் ஒரு தனி வழியில் இருந்திருக்கின்றன. அது பிற்காலத்திலேதான். ஈழத்தில் காவியமெதுவும் தோன்றாமலிருப்பதற்கான காரணம் முற்றுமுழுதாக அரசியல் நிலைமை சார்ந்தது. காவியம் தோன்றுவதற்கு கல்வி, பொருளாதார நிலைமைகள் சிறப்பாக வளர்ந்திருக்கவேண்டும். நாடு அமைதி நிறைந்ததாய் இருக்கவேண்டும். துர்ப்பாக்கிய வசமாக காவிய காலத்தில் ஈழம் அமைதி நிறைந்ததாயோ, பொருளாதார சுபீட்சம் பெற்றதாயோ இருக்கவில்லை.\nஈழத்தில் தோன்றிய பெரும்பாலானவையும் தனிநிலைச் செய்யுள்களே. இவை மரபு சார்ந்தே இருந்தன. பாரதியின் பெருமைமிக்க கவிதை நெறி தமிழுலகில் கவியும்வரை, இம் மரபே தொடர்ந்தது. தனிநிலைச் செய்யுள்கள் உணர்ச்சியை அடிநாதமாய்க் கொண்டெழுபவை என்பார்கள். ஏறக்குறைய உரைநடையில் சிறுகதைக்குள்ள இடம், பாடல்களில் தனிநிலைச் செய்யுளுக்கு உண்டு. இரண்டுமே உணர்பொருங்கு, சம்பவ ஒருமை, கள அமைதியென்று அனைத்தும் அச்சொட்டாய் அமையும் வடிவங்கள். இதனாலேயே இவை தன்னுணர்ச்சிப் பாடல்களென்றும் அழைக்கப்படுகின்றன. இவை தனிமை இரக்கம்போலவோ, சுய இரங்கலாகவோ இருக்கவில்லையென்றாலும், பெரிதான சமூக அக்கறை கொண்டிருந்தனவாகவும் சொல்லமுடியாது.\nஇக்காலகட்டத்துக்குரிய ஈழத்துக் கவிதைகளின் விசே~ அம்சம், அவை கிராமியப் பாடல் மரபுக்கு எதிராய் எடுத்த ��திர்நிலையாகும். இந்த எதிர்நிலை எடுப்பு பொருளளவில் இல்லையென்பதுதான் இதிலுள்ள விசே~ அம்சம்.\n‘உணர்வின் வல்லோ’ருக்கே இலக்கியவாக்கம் உரியதென்று கூறும் நன்னூல் சூத்திரம். படித்தவர்களுக்கான படைப்பு இது. பாமரர்களுக்கானதே வாய்மொழி இலக்கியம். இந்த இரண்டும் எதிரெதிர்த் திசையில் நின்றிருந்தாலும் ஒரு பொருளையே பேசின. அறத்தை, நியாயத்தை, இயற்கையை, வறுமையை, தனிமையை, ஏக்கத்தை, காதலையே இரண்டும் பேசின. ஆனால், தம் தம் மொழியில்.\nதமிழகத்திலும் இவ்வாறான நிலையே இருந்திருப்பினும், இவ்வளவு ஆழமான பிரிகோட்டை அங்கே காண முடியாது. ‘ஈழத்துத் தமிழ்க் கவிதைப் பாரம்பரியத்தின் பல்வேறு கட்டங்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களது பங்களிப்பு கணிசமாக உள்ளது’ என்பார் பேராசிரியர் கா.சிவத்தம்பி. எனினும் இது அதிகமாகவும் பிரபந்த காலத்திலேயே நிகழ்ந்தது என அவரே சொல்வார். நவீன தமிழ்க் கவிதைப் பாரம்பரியத்தில், இது அருகி அருகி வந்து, ஈழம் தன் கவிப் பண்பில் தனித்துவமான அடையாளங்களுடன் தற்போது விளங்குவதாகக் கொள்ளலாம். இந்த அம்சம்தான் வௌ;வேறு மொழிகளில் செவ்வியல் இலக்கியமும், வாய்மொழி இலக்கியமும் ஒரே பொருளைப் பேசியமை ஆகும்.\nஆறுமுக நாவலர், விபுலாநந்தர் போன்றோர்கூட பாடல் புனைந்திருக்கிறார்கள். இவற்றை கவிதைகளாக யாரும் கொள்வதில்லை. ஆனால் கல்லடி வேலன் என்று மக்களால் அழைக்கப்பட்ட ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை இயற்றிய பாடல்கள், ஓர் ஈழக் கவிப் பண்பைப் புலப்படுத்துகின்றன. ‘கண்டனம் கீறக் கல்லடியான்’ என்பார்கள். அவ்வளவுக்கு பெரும் கண்டனகாரராய் இவர் இருந்தவர். சமூகப் பிரச்னைகளையே கவிதைப் பொருளாகக் கொண்டு ஆசுகவிகள் பாடியவர். இது ஒரு அம்சமாக இங்கு வளர்ந்து வந்திருக்கிறது என்பதுதான் இங்கு கவனிக்கப்பட வேண்டியது. ‘கவிதையைத் தமது ஆளுமையையும் சிந்தனையையும் புலப்படுத்தும் புலமை வாதங்களுக்குத் தளமாகப் பயன்படுத்தும் பண்பு இலங்கையில் வளர்ந்துள்ள அளவுக்குத் தமிழகத்தில் வளரவில்லையென்பதையும் அவதானிக்கலாம்’ என்ற பேராசிரியர் சிவத்தம்பியின் கருத்தை வைத்துப் பார்க்கிறபோது, ஈழத்துக்கேயுரிய கவிதை மரபாக இதைக் கொள்ளமுடியும்.\nஇங்கு நாம் பார்க்கப்போகிற கால கட்டம் பாரதி சகாப்தத்துக்குப் பிறகு வருகிறது.\nமரபுக் கவிதை நெறியில் நின்���ுகொண்டு நவீனக் கருத்துக்களையும் புதிய களங்களையும் நோக்கி ஈழத்துக் கவிதை ஓடிய காலப் பகுதியாக இதைக் காணலாம். நவீன கவிதையின் செல்நெறி தீர்மானிக்கப்பட்ட காலமாக இதைக் கொள்ளவேண்டும். நாளைய ஈழத்துக் கவிதை எவ்வழியில், எவ்வாறு செல்லவேண்டுமென்பதைத் தீர்மானிக்க வேண்டிய முக்கிய பொறுப்பு, முக்கியமான ஒரு சில கவிஞர்களின் மேல் சாய்ந்தது. அவர்களுள் முக்கியமானவர்கள்தான் மஹாகவியும், இ.முருகையனும்.\nஇக்காலகட்டத்துக்கு இன்னொரு வகையான விளக்கமும் அளிக்கலாம். பாரதியின் சகாப்தத்தைத் தொடர்ந்து ஈழத்தில் எழுந்தது, மறுமலர்ச்சி இயக்கமாகும். அ.ந.கந்தசாமி, நாவற்குழியூர் நடராசன், மஹாகவி போன்றோர் இவ்வியக்கத்தின் முக்கிய கவிஞர்கள். மஹாகவியும், முருகையனும் ஒரே திசையில் பயணித்தார்களாயினும் வௌ;வேறு தடங்களிலேயே அது நடந்தது எனச் சொல்லவேண்டும். நடுத்தர மக்களின் அபிலாசைகளைப் பிரதிபலித்தவராய் மஹாகவி விளங்க, முருகையனோ முற்போக்கு இலக்கியத்தின் பிரதிநிதியாக விளங்கினார்.\nயதார்த்தமென்பது முக்கியமாக புனைகதைக்கானதென்பார்கள் விமர்சகர்கள். அத்துறையிலேயே அது முக்கியமாய்த் தன்னைப் பயில்வுசெய்கிறது. அதைக் கவிதைத் துறைக்குக் கொண்டுவந்து வீச்சுப்பெற வைத்தவர்களாக இவ்விருவரையும் கூறமுடியும். பின்னால் இந்த யதார்த்த முறையில் பிறழ்வுகொண்டு இரு கவிஞர்களுமே சிறிது விலகினார்கள். அப்போதும், அது ஈழத்து நவீன கவிதையின் அடித்தளத்தைப் பலமாக இட்ட முயற்சியாகவே கொள்ளப்படலாகும்.\nஅறுபதுகள் ஈழத்துக் கவிதை வரலாற்றில் குறிப்பிடத் தகுந்த காலகட்டமாகும். ஏனெனில் சாதியெதிர்ப்பு, சாதிக் கலவரங்கள் என்று வடக்கிலும், இனக் கலவரங்களென்று தெற்கிலும் நாடு கொந்தளிப்பாக இருந்த காலம். இதை ஈழத்துக் கவி மரபின் தொடர்ச்சியாகக் கொள்ள முடியும்.\nஇக்காலகட்டத்தில் சாதியெதிர்ப்பு சம்பந்தமாக வெளிவந்த கவிதைகளில் மிகவும் முக்கியமான கவிதைகளாக இரண்டு கவிதைகள் பேசப்பட்டன. ஒன்று, சுபத்திரனின் ‘சங்கானைக்கென் வணக்கம்’. மற்றது, மஹாகவியின் ‘தேரும் திங்களும்’. முதலில் இவ்விரு கவிதைகளையும் தனித்தனியே காண்பது மேலே சொல்லப்போகிற வி~யங்களின் விளக்கத்துக்கு உதவியாக இருக்கும்.\nசங்கானைக்கு என் வணக்கம் -\nசங்கானைக்கென் வணக்கம் சரித்திரத்தில் உன் நாமம் மங்காது, யாழகத்து மண்ணிற் பலகாலம் செங்குருதிக் கடல் குடித்துச் செழித்த மதத்துக்குள் வெங்கொடுமைச் சாக்காடாய் வீற்றிருந்த சாதியினைச் சங்காரம் செய்யத் தழைத்தெழுந்து நிற்கின்ற சங்கானைக்கென் வணக்கம்.\nகோயிலெனும் கோட்டைக்குள் கொதிக்கும் கொடுமைகளை நாயினும் மிக்க நன்றிப்பெருக்கோடு வாயிலிலேநின்று வாழ்த்தும்பெருஞ்சாதி.\nநாய்கள் வாலை நறுக்கஎழுந்தாய் சங்கையிலேநீயானை சங்கானை-அந்தச் சங்கானைக்கென் வணக்கம்.\nஎச்சாமம் வந்து எதிரிஅழைத்தாலும் நிச்சாமக்கண்கள் நெருப்பெறிந்து நீறாக்கும் குச்சுக் குடிலுக்குள் கொலுவிருக்கும் கோபத்தை மெச்சுகிறேன் சங்கானை. மண்ணுள் மலர்ந்த மற்றவியட்நாமே உன் குச்சுக்குடிலுக்குள் குடியிருந்தகோபத்தை மெச்சுகிறேன் மெச்சுகிறேன் எண்ணத்திற் கோடி ஏற்றம்தருகின்றாய் புண்ணுற்றநெஞ்சுக்குள் புதுமைநுழைக்கின்றாய் கண்ணில் எதிர்காலம் காட்டிநிலைக்கின்றாய் உன்னைஎனக்கு உறவாக்கிவைத்தவனை என்னென்பேன் ஐந்துபெருங்கண்டத்தும் எழுந்துவரும் பூகம்பம்தந்தவனாம் மாஓவின் சிந்தனையால் உன் நாமம் செகமெலாம் ஒலிக்கட்டும் செங்கொடியின் வீடே சிறுமைஎடுத்தெறியும் சிங்கத்தின்நெஞ்செ செய்தேன்உனக்கு வணக்கம்.\n‘ஊரெல்லாம் கூடி ஒரு தேர் இழுக்கிறதே வாருங்கள் நாமும்போய் பிடிப்போம்வடத்தை’ என்று வந்தான் ஒருவன். வயிற்றில்உலகத் தாய் நொந்துசுமந்திங்கு நூற்றாண்டு வாழ்வதற்காய்ப் பெற்ற மகனே அவனும் பெருந்தோளும் கைகளும் கண்ணில் ஒளியும் கவலையிடை உய்யவிழையும் உலகமும் உடையவன்தான்\nவந்தான் அவன் ஓர் இளைஞன் மனிதன்தான் சிந்தனையாம்ஆற்றற் சிறகுதைத்து வானத்தே முந்தநாள் ஏறி முழுநிலவைத் தொட்டுவிட்டு மீண்டவனின் தம்பி மிகுந்தஉழைப்பாளி.\n‘ஈண்டுநாம்யாரும் இசைந்தொன்றி நின்றிடுதல் வேண்டும்’ எனும் ஓர் இனிய விருப்போடு வந்தான் குனிந்து வணங்கி வடம்பிடிக்க. ‘நில்’ என்றான் ஓராள் ‘நிறுத்து’என்றான்ஓராள் ‘புல்’என்றான்ஓராள் ‘புலை’என்றான்இன்னோராள் ‘கொல்’என்றான் ஓராள் ‘கொளுத்து’என்றான்வேறோராள். கல்லொன்றுவீழ்ந்து கழுத்தொன்றுவெட்டுண்டு பல்லோடுஉதடுபறந்து சிதறுண்டு சில்லென்று செந்நீர் தெறித்து நிலம் சிவந்து மல்லொன்றுநேர்ந்து மனிதர்கொலையுண்டார்.\nஊரெல்லாம் கூடி இழுக்க உகந்த தேர் ம���ற்கொண்டதுபோல் வெடுக்கென்று நின்றுவிட பாரெல்லாம்அன்று படைத்தளித்த அன்னையோ உட்கார்ந்திருந்திட்டாள் ஊமையாய்த் தான்பெற்ற மக்களுடைய மதத்தினைக் கண்டபடி.\nமுந்தநாள் வானமுழுநிலவைத் தொட்டுவிட்டு வந்தவனின் சுற்றம் அதோ மண்ணில் புரள்கிறது.\nஒருவகையில் முதல், கரு, உரிப் பொருள்கள் ஒத்துவரக் கூடியதாய் சங்கப் பாடல்களுக்கு நிகரான கவிதைகளை மஹாகவி பாடினார் என்று சொல்லப்படுவதுண்டு. இயற்கையையும் தனிமனித மனநிலைகளையும் விதந்து சொல்வன சங்கப்பாடல்கள். அப்படியான கவிஞர் சமூக அக்கறை கொண்டு பாடல் புனைவது முக்கியமாய்க் கவனிக்கப்பட வேண்டியது. ‘மதத்தின் பெயரால் நிகழும் தீண்டாமைக் கொடுமையின் கட்புலக் காட்சியாக விரியும் இக் கவிதையின் ஊடாக சமூக முரண்பாடுகள் மீதான தனது வெறுப்புணர்வையும் அகன்ற மனித நேயத்தையும் புலப்படுத்தி விடுகிறார் மஹாகவி’ என்கிறார் கலாநிதி நா.சுப்பிரமணியன், இப் பாடல் குறித்து. அது சரிதான்.\nஇது ஒருவகையில் கவிதையின் நிலைமாறும் காலமும்கூட. சமூகத்திலேற்படும் மாற்றங்கள், மொழியிலும் மாற்றங்களை வற்புறுத்துகின்றன. இவ்வகையில் யாப்பும் மாறுகிறது. வாழ்க்கையின் போக்குக்கும் யாப்புக்கும் தொடர்புண்டு. இன்னும் விளக்கமாகச் சொன்னால், இதுவரை செவிப்புலத்துக்கான உருவம் பெற்றிருந்த கவிதை, இது முதற்கொண்டு கட்புலத்துக்கான புதுக்கவிதையின் உருவத்தைத் தாங்க பெரிதும் விழைகிறது.\nஇவை மஹாகவியினதும், முருகையனதும் ஆற்றல் சான்ற கவி ஆக்கங்களால் ஈழத் தமிழ்க் கவிதை பெற்ற பெரும்பேறு. சண்முகம் சிவலிங்கம் மஹாகவிபற்றிச் சொன்னது சரியாகவே இருவருக்கும் பொருந்தும். அவர் சொன்னார்: ‘பாரதி ஒரு யுகசக்தி என்பது மெய்யே. ஆனால் அந்த யுகசக்தி பிரிந்துவிட்டது. அதன் ஒரு கிளை பிச்சமூர்த்தி என்றால், அதன் மறுகிளை மஹாகவியே. பாரதி வளர்த்த சில கவிதைப் பண்புகளின் தோல்வியே பிச்சமூர்த்தி என்றால், அத் தோல்வி நிகழாமல் அதனை இன்னொரு கட்டத்துக்கு உயர்த்திய வெற்றியே மஹாகவி.’\nஇந்த முரண்களும், முரண்டுகளும், சமூக அக்கறையும்தான் ஈழத் தமிழ்க் கவிதையில் பூதந்தேவன் தொடக்கம் அரசகேசரி ஊடாக மஹாகவிவரை தொடரும் கவிப் பண்புகள், பாரம்பரியங்கள்.\nஈழத்தின் சமகாலக் கவிதைப் பரப்பு, மிக்க விசாலமானது. இதற்கு முந்திய காலகட்டத்தின் மேலோ���்டமான பொருள்களை உறுதியாய் வாங்கி மேலெடுத்துச் சென்றது அது. தமிழுணர்வும், இனக் கொடுமைகளின் மேலான கோபமும் காட்டியவை முந்திய காலகட்டத்தின் கவிதைப் பண்புகள். அதை அடுத்த கட்டத்துக்கு இக் காலகட்டத்துக் கவிஞர்கள் உயர்த்தினார்கள். மட்டுமில்லை. யுத்த ஆதரவு, வாழ்வு பற்றிய ஆதங்கம், பெண்விடுதலை, சமூக விடுதலை இவற்றின் வளர்ச்சியில் யுத்த எதிர்ப்பு, சமாதானத்தின் கூவல், மண் இச்சிப்பு போன்றனவும் வளர்ந்தன. இக் காலகட்டக் கவிஞர்களுள் குறிப்பிடக் கூடியவர்களில் முக்கியமானவர்கள்: சேரன், வ.ஐ.ச.ஜெயபாலன், சோலைக்கிளி, எம்.ஏ.நுஃமான், புதுவை இரத்தினதுரை, சி.சிவசேகரம், காசிஆனந்தன், சு.வில்வரத்தினம், பசுபதி, ஹம்சத்வனி, சுல்பிகா, மைத்ரேயி, செல்வி, சிவரமணி, ஒளவை, ற~;மி, இளையஅப்துல்லா, கி.பி.அரவிந்தன், நட்சத்திரன் செவ்விந்தியன், பா.அகிலன். இவர்களுள் சேரன், வஐச ஜெயபாலன், நுஃமான் ஆகியோர் மூத்த கவிஞர்கள். முந்திய கவிஞர்கள் சமைத்த பாதையில் அதன் பண்புகளைப் பதிவுசெய்தவர்கள். இவர்களில் சிலரின் பண்பு நலங்களைத் தெரிந்துகொள்ளக் கூடியதான சில கவிதை அடிகளைப் பார்க்கலாம்:\nதுயர் சூழ்ந்து ரத்தம்சிந்திய நிலங்களின்மீது நெல்விளைகிறது சணல் பூக்கிறது மழை பெய்கிறது…\nமீண்டும் எனது மண்மிதித்தேன் மீண்டுமென் பழைய சிறகுகள் விரித்தேன் மீண்டும் எனக்குப் பழகிய காற்று மீண்டும் எனக்குப் பழகிய ஆறு மீண்டும் எனது இழந்த நிம்மதி…\n(வஐச ஜெயபாலன், ஈழத்து மண்ணும் எங்கள் முகங்களும்)\nஇன்று பனங்கூடல் சரசரப்பில் பங்குனியின் உடல் தின்னும் கொடுநெருப்பில் ஜீப்புகள்தடதடத்து உறுமி சப்பாத்துகளின் பேரொலியில் தமிழ்முதுகுகள் கிழிந்து மூர்ச்சையுற்ற சேதி கேட்டு விம்மிஎழும் பேரலைகள் என்மனமாய்\nஅந்த இரவின்தொடக்கம் போர்யுகத்தின் ஆரம்பம் இரும்புப் பறவைகள் வானில் பறக்க பதுங்கு குழிகளில் மனிதர் தவிக்க தொடர்கிறது அந்த இரவு\n(சுல்பிகா, போர் இரவுகளின் சாட்சிகள்)\nவெள்ளைப் பறவைகள் எல்லாம் மெல்லக் கொடுங்கூர்க்கழுகுகளாயின\nஅநேகமாய் ஒவ்வொரு நாளும் துக்கம் தீன்பொறுத்த கோழிமாதிரி விக்கும் அளவுக்கு\n(சோலைக்கிளி, இனி அவளுக்கு எழுதப்போவது)\nமுற்றத்துச் சூரியன் முற்றத்து நிலா முற்றத்துக் காற்றென வீட்டு முற்றங்களுக்கே உரித்தான வாழ்வனுபவங்கள் விடைபெற்றுக���கொண்டன\n(சு.வில்வரத்தினம், வேற்றாகி நின்ற வெளி)\nஇவ்வாறு விரியும், சமகாலத்துக் கவிஞர்களின் போர் நிலத்து அனுபவங்களும், இனக்கொடுமையால் அடைந்த துன்பங்களும்.\nஇருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க் கவிதை வெளியில் ஈழத்துக் கவிதைகளின் விசே~ங்களும் முதன்மையும் இவ்வாறுதான் தாபிதமானது. கனவுலகக் கவிதைகள் கடந்த காலத்தவையாகிவிட்டன. நிகழ்வின் ரத்தமும் சதையும்கொண்ட படைப்புக்களே இக் காலகட்டத்தில் அதிகமாகவும் எழுந்தன. மிக அதிக அளவான பெண்களும் இக்கால கட்டத்தில் எழுதப் புகுந்தனர். புதிய அனுபவங்களின் சேர்த்தி இதனால் நிகழ்ந்தது. ‘சொல்லாத சேதிகள்’ கவிதைத் தொகுப்பு, புகலிடப் பெண்களின் கவிதை வீச்சை ஓரளவு வெளிப்படுத்திய தொகுப்பாகும்.\nயுத்த பூமியில் மரணங்கள் நிகழும். அது சாதாரணர், கலைஞர் என்று பேதம் பார்ப்பதில்லை. ஆனால் நிறைய கவிஞர்களின் கொலையும் தற்கொலைகளும் நிகழ்ந்த கொடுமைகள் ஈழத்தல் மட்டும்தான் சாத்தியம். இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின் சில படைப்பாளிகள் தம் மன அவசம் பொறுக்கமுடியாத நிலையில் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். அந்தளவு ஈழத்திலும் வாழ்நிலை நெருக்குதலுக்குள்ளாகியிருக்கிறது. இது ஒருவகையில் உன்னதமான கவிதைகள் பிறக்கவும் வழி சமைத்தது ஒரு புறத்தில். அவை யுத்தத்தை வெறுத்தன. சமாதானத்தைக் கூவின. வாழ்வை இச்சித்தன.\nஇருபதாம் நூற்றாண்டின் அந்தம் வரையான ஈழத்துக் கவிதையின் வளர்ச்சியும் போக்கும் இவ்வாறே இருந்தன.\nஅது சமூக அக்கறையோடு கலா மகிமை வேண்டியது. அதுவே அதன் கவி மரபாய், மரபுக் கவிதையூடாகவும் வந்து சேர்ந்தது.\nஇனப் படுகொலைகளின் ஓரம்சமாக யுத்தத்தை ஆதரித்த ஈழக் கவிதை, இனி யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவரவும் குரல்கொடுக்கத் துவங்கியிருக்கிறது. இது ஒருவகையில் சர்வதேச கோ~ம்தான். விடிவெள்ளிகள் தேடித் தவிபோர் இன்னும் பாடிக்கொண்டிருக்கிறார்கள்.\nநீண்ட காலத்துக்குப் பிறகு ஊர் காண வந்திருந்த நவநீதத்திற்கு அந்த இடத்தை அன்று காரிலே கடந்துசெல்ல நேர்ந்த வேளையில் நெஞ்சின் ஆழத்திலிரு...\nதமிழ் நாவல் இலக்கியம் தமிழ் நாவலிலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, இன்றைய நிலைமை ஆகியனவற்றின் சுமார் நூற்றுமுப்பத்தைந்து ஆண்டுக் கால வர...\nஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்��ு...\nஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து... ஈழத்து இலக்கிய வரலாற்றில் அற்புதமேதும் நிகழ்ந்ததில்லை. அபாரமானது என...\nகனடாவில் இலக்கியச் சஞ்சகைகள்: அவற்றின் எழுச்சி – வீழ்ச்சிகளின் காரணம் குறித்து…\nபிறிதொரு மண்ணில் தன் வாழ்வை நிலைபெறுத்தும் ஒரு புலம்பெயர் சமூகம் முதலில் இலக்கியார்த்தமான செயற்பாடுகளிலேயே மிகுந்த கவனம் குவிக்க...\nஉலகம் இருக்கவேண்டியது போலவோ நினைத்ததுபோலவோ இல்லையென்று ஆகி மனம் பாரமேறித் தவிக்கும் தருணங்களில் தன்னை எங்கோ தொலைப்பதும், பின் ஒரு பொழுதில் மீள்வதும், பிறகு மனஅவசம் ஏற்படும் நிலையில் தொலைப்பதும் மீள்வதும், பிறகொரு நேரத்தில் தொலைப்பதும் மீள்வதும்தான் கடந்த காலத்தில் எனக்கு வாழ்க்கையாகியிருக்கிறது. என் வாசிப்புக்களும் அனுபவங்களும் வித்தியாசமானவை. அவை முழு அளவில் பதிவாகாத போதிலும்தான்.\nபாலமனோகரனின் ‘வட்டம் பூ’ நாவலை முன்வைத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newsrule.com/ta/author/lucus/page/3/", "date_download": "2019-03-23T00:44:15Z", "digest": "sha1:YTOEJGBYRW7JK3BWNQBSKKAV5PQZ4BPQ", "length": 6436, "nlines": 82, "source_domain": "newsrule.com", "title": "பீட்டர், செய்திகள் விதி மணிக்கு ஆசிரியர் | அறிவியல் & தொழில்நுட்ப சுவாரஸ்யமான செய்தி - பக்கம் 3 என்ற 151", "raw_content": "\nமுதல் Microdosing எல்எஸ்டி அமை எஃபெக்ட்ஸ் சோதனைகள் தொடங்குகிறது எப்போதும்\nலிட்டில் ஆராய்ச்சி மயங்க வைக்கும் சிறிய அளவு உட்கொள்ளலின் விளைவுகளுக்கான உள்ளது, ஆனால் பக்தர்கள் ... மேலும் படிக்க\n[வீடியோ] மோட்டோரோலா ஒரு ஹேண்ட்ஸ்-ஆன்: ஒரு பட்ஜெட் ஐபோன் எக்ஸ் குளோன்\n[விளிம்பில் மூலம்] மோட்டோரோலா அதிகாரப்பூர்வமாக ஐஎஸ்ஏ மணிக்கு மோட்டோரோலா ஒன் அண்ட் மோட்டோரோலா ஒரு பவர் அறிவித்தது ... மேலும் படிக்க\nGoogle முகப்பு மேக்ஸ் விமர்சனம்\nஓட்டுனரில்லா டாக்ஸி டோக்கியோ தொடக்கம்\nஉணவு உள்ள 'கெமிக்கல்ஸ்' இருந்து Wifi உடன் - புற்றுநோய் பற்றி நவீன கட்டுக்கதைகள்\nவாழ்க்கைமுறை மாற்றங்கள் நோய்கள் போன்றவை பொதுவான செய்துவிட்டேன் என்று யோசனை எனப்படுவது மிகையான கூற்றாகும் - ஆனால் ... மேலும் படிக்க\nசாம்சங் கேலக்ஸி குறிப்பு 9 விமர்சனம்\nநோக்கியா 8110 4ஜி விமர்சனம்\nஉங்கள் Android தொலைபேசி இருந்து நீக்கப்பட்ட புகைப்படங்கள் எப்படி மீட்டெடுப்பது\nசாம்சங் கேலக்���ி குறிப்பு தொடங்கப்படுகிறது 9 பெரிய திரை மற்றும் Fortnite உடன்\nநான் எப்படி அலெக்சா இருந்து சிறந்த பெற வேண்டாம்\nமடிப்பு திரைகளில் மற்றும் 5G: என்ன உள்ள ஸ்மார்ட்போன்கள் வரும் தான் 2019\nதி 20 சிறந்த கேஜெட்டுகள் 2018\nஎந்த ஆப்பிள் மேக்புக் லேப்டாப் நான் வாங்க வேண்டும்\nஉங்கள் சக்தி வாய்ந்த இமேஜினேஷன்\nகாபி தற்கொலை அபாய குறைக்க முடியும் குடிநீர்\n5 உங்கள் படுக்கையறை பிரகாசமாக வழிகள்\nஓநாய்களும்’ கேலிக் கூச்சலிட்டு கணினி மூலம் ID'd\nபக்கம் 3 என்ற 151 முந்தைய1234567அடுத்த கடந்த\nPinterest மீது அது பொருத்தவும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE/", "date_download": "2019-03-23T00:54:04Z", "digest": "sha1:2X73OOLSV3GL2JFFKVTS5H3RBIW4SJ4E", "length": 10178, "nlines": 84, "source_domain": "srilankamuslims.lk", "title": "தகவல் கசிந்த விவகாரம்: அமெரிக்க நாடாளுமன்ற குழு முன் ஃபேஸ்புக் நிறுவனர் விளக்கம் » Sri Lanka Muslim", "raw_content": "\nதகவல் கசிந்த விவகாரம்: அமெரிக்க நாடாளுமன்ற குழு முன் ஃபேஸ்புக் நிறுவனர் விளக்கம்\nசமூக வலைதளங்களை தங்கள் சுயநலத்துக்காகவும், தேவைகளுக்காகவும் பயன்படுத்த பார்க்கும் ரஷ்யர்களிடம் தொடர்ந்து போராடி வருவதாக ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பர்க், அமெரிக்க செனட்டர்களிடம் தெரிவித்துள்ளார்.\nசில தினங்களுக்கு முன் 87 மில்லியன் முகநூல் பயன்பாட்டாளர்களின் தகவல்கள் கசிந்த விவகாரம் குறித்து அமெரிக்க நாடாளுமன்றக் குழு மார்கிடம் விசாரணை நடத்திய போது அவர் இதனை தெரிவித்தார்.\nகேம்பிரிட்ஜ் அனலிடிகா விவகாரம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு மார்க் சக்கர்பர்க் அமெரிக்க செனட்டர்களிடம் பதிலளித்தார்.\nமேலும் அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்ய தலையீடு குறித்து விசாரித்து வரும் விசாரணையாளர் முல்லர், ஃபேஸ்புக் நிறுவன ஊழியர்களை விசாரித்ததாகவும் அவர் தெரிவித்தார்.\nஆனால் அவர் தன்னை விசாரிக்கவில்லை என்றும் மார்க் தெரிவித்துள்ளார்.\n“சிறப்பு விசாரணைக் குழுவுடன் நாங்கள் ஆற்றி வரும் பணியானது மிகவும் ரகசியமானது எனவே இங்கே நான் அதை சொல்ல விரும்பவில்லை” என்றார் மார்க்.\nஉங்கள் ஃபேஸ்புக் தகவல்களை தேர்தல் நேரத்தில் பாஜகவும் காங்கிரஸும் பயன்படுத்தியதா\n“87 மில்லியன் ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்களின் தகவல்கள் முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளது”\nபிப்ரவரி மாதம் முல்லர், மூன்று ரஷ்ய நிறுவனங்களுடன் சேர்த்து 13 ரஷ்யர்கள், அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையிட்டதாக குற்றம் சாட்டினார்.\nதற்போது தங்கள் நிறுவனம் போலி கணக்குகளை கண்டுபிடிக்கும் கருவிகளை உருவாக்குவதாக தெரிவித்தார் மார்க்.\n“ரஷ்யாவில் இருக்கும் சிலரின் பணி நமது அமைப்பை தங்களது சுய நலத்துக்காகவும் தேவைகளுக்காகவும் பயன்படுத்தி கொள்வதுதான் நாம் அதை சரிசெய்வதற்கும் முதலீடு செய்ய வேண்டும்” என்றார் மார்க்.\nசமூக ஊடகம் எவ்வாறு தீவிரமாக கண்காணிக்கப்படலாம் என அமெரிக்க செனேட்டர்கள் மார்க் சக்கர்பர்கிடம் கேள்விகளை கேட்டனர்.\nகேள்வி பதில் நேரத்தில் மார்க் சக்கர்பர்க் இந்திய தேர்தல் குறித்தும் விளக்கமளித்தார்.\nஅமெரிக்க தேர்தல் எந்தவித அழுத்தங்களாலும், பாதிக்கப்படாது என்பதை உறுதி செய்ய அவர் என்ன செய்ய போகிறார் என்று செனட்டர் ஃபின்ஸ்டின் கேட்ட கேள்விக்கு பதிலளித்த மார்க், 2018ஆம் ஆண்டில் இந்த விவகாரத்தில் அதிகம் கவனம் செலுத்த போவதாக தெரிவித்தார்.\nஅமெரிக்காவில் மட்டுமல்ல, மேலும் பல நாடுகளில் தேர்தல் நடக்கவிருப்பதால் 2018ஆம் ஆண்டு மிக முக்கியமானது என மார்க் தெரிவித்தார்.\nஇந்தியா, பாகிஸ்தான், ஐங்கேரி, பிரேசில், மெக்சிகோ போன்ற நாடுகளுக்கு இந்த வருடம் மிக முக்கியமான வருடம் என்றும், இந்த நாடுகளில் நடைபெறும் தேர்தல்கள் தங்கள் தரத்தை இழக்காமல் இருப்பதற்கான அனைத்து நடவடிக்கையையும் நாங்கள் மேற்கொள்வோம் என்றும் மார்க் சக்கர்பர்க் தெரிவித்தார்.\nமேலும் வன்முறைகளை தூண்டும் செய்திகளை தடுப்பது, போலி கணக்குகளை கண்டறியும் நடவடிக்கை ஆகியவற்றை நாங்கள் மேற்கொள்வோம் என அவர் தெரிவித்தார்.\nகேம்பிரிட்ஜ் அனலிடிகா என்னும் அரசியல் ஆலோசனை நிறுவனத்தால், 87 மில்லியன் பயன்பாட்டாளர்களின் தகவல்கள் முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக ஃபேஸ்புக் நிறுவனம் முன்னதாக ஒப்பு கொண்டுள்ளது.\n“நம்பிக்கை மீறல் நடைபெற்றுள்ளது” என தனது முகநூல் பதவில் தெரிவித்திருந்தார் மார்க் சக்கர்பர்க்.\n“ஃபேஸ்புக்கை தொடங்கியது நான்தான் எனவே இதில் என்ன நடந்தாலும் நான்தான் பொறுப்பு” என்றும் அவர் தெரிவித்திருந்தார்.\nநியூசிலாந்து துப்பாக்கிச்சூடு: “தாக்குதல் குறித்து முன்னரே மின்னஞ்சல் வந்தது” – பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன்\nதிமுக, அதிமுக வேட்பாளர் பட்டியலில் ஒரு முஸ்லிம் வேட்பாளரும் இல்லை மற்றும் பிற செய்திகள்\nதாவூத் இப்ராகிம், சையது சலாவுதீன் ஆகியோரை இந்தியாவிடம் ஒப்படைக்க கோரிக்கை\nமோடி பதவி ஏற்பு விழாவில் ராஜபக்சேவை ஏன் அழைத்தீர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padugai.com/tamilonlinejob/viewtopic.php?f=4&t=16637", "date_download": "2019-03-23T00:35:14Z", "digest": "sha1:QZ33UUU2PQZK5JRV74TGU5CAGPT5ZRCS", "length": 6852, "nlines": 90, "source_domain": "www.padugai.com", "title": "கொரியாவுக்கும் தமிழர்க்கும் தொடர்பு - Forex Tamil", "raw_content": "\nForex Board index Forex Online Home Business Website இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில் படுகை உறவுப்பாலம்\nபடுகைக்கு வருகை தந்திருக்கும் அன்பு நண்பரே, தோழியரே வாருங்கள், நீங்களும் எங்களுடன் இணைந்து புதிய நட்பு இணைப்பை உருவாக்குங்கள், வாருங்கள்\nவட கொரிய மக்களின் அசாத்திய சுயச்சார்பு தன்மானக் கொள்கை தமிழர்கள் பண்போடு தொடர்பு கொண்டதுபோல உள்ளதே என்ற ஒர் கோணம் என் மனதில் பல விடயங்களின் மூலம் எழுந்திருந்தது. தற்பொழுது அது உண்மை என்ற கருத்து வெளிவந்துவிட்டது,\nகொரிய மக்கள் வணக்கும் சுரோ என்ற மன்னனின் மனைவி, ஆயுக்த என்ற இடத்திலிருந்து நமது கன்னியாகுமரி பகுதியிலிருந்து கொரியாவுக்கு கடல் வழியாக பயணம் சென்ற தமிழச்சி செம்பவளம்.\nகொரிய பெண் கடவுள் செம்பவளம் என்ற ஒர் பெண்.\nசெம்பவளத்தினை அவர்கள் கடவுளாக வணக்கம் செலுத்தினார்கள் என்றுச் சொன்னால், கண்டிப்பாக தமிழர்களின் அறிவார்ந்த மக்கள் அறிந்த சித்து வேலைகளில், அவள் தனக்கு தெரிந்த சித்து வேலைகள் பலவற்றினை அங்கு காட்டியிருப்பாள் என்பது உறுதி.\nஉலகை தமிழ் ஆளப்போவது என்பது உறுதி. உலகின் அடிப்படை அரசியல் கட்டமைப்பை மீண்டும் பஞ்சபூதங்கள் மையப்பாடாக அமையப்போவதும் உறுதி.\nRe: கொரியாவுக்கும் தமிழர்க்கும் தொடர்பு\nதென்னாசியா நாடுகள் பலவற்றுக்கும் தமிழர்களுக்கும் நெருங்கிய தொடர்புகள் அதிகம்... நாம் அப்பா என்போம்... கொரிய மொழியில் அப்புச்சி என்பார்கள்... தாய்லாந்தில் பயன்படுத்தும் நாட்காட்டி நம் தமிழர் திங்கள் (மாதம் - சமசுகிருதம்) வார்த்தைகளின் தொடர்புகளுடையது...\nஆனால் நாமோ சைத்ரா விலிருந்து பங்குனா வரை உள்ள சமசுகிருத நாட்காட்டியினை தமிழர் நாட்காட��டி என்று கூறி வருகிறோம்..\nReturn to “படுகை உறவுப்பாலம்”\n↳ இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்\n↳ செய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்\n↳ படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில்\n↳ சக்தி இணை மருத்துவம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/60394-congress-candidates-list-will-be-announce-with-in-3-days-k-s-alagiri.html", "date_download": "2019-03-23T01:06:55Z", "digest": "sha1:LTGTHKDYPE47E6QQYSFC3B6SL27C5QO5", "length": 11212, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் 3 நாட்களில் வெளியாகும்” - கே.எஸ்.அழகிரி | Congress Candidates list will be announce with in 3 Days - K.S.Alagiri", "raw_content": "\nசூலூர் எம்எல்ஏ கனகராஜ் மாரடைப்பால் நேற்று உயிரிழந்ததையடுத்து சூலூர் பேரவை தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலாளர் அறிவிப்பு\n2016 தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுகவின் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றது செல்லாது - உயர்நீதிமன்றம்\nமக்களவை, சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற எனது தொண்டர்கள் பாடுபடுவர் - அதிமுகவுக்கு ஜெ.தீபா ஆதரவு\n7 பேர் விடுதலை செய்யப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் - அமமுகவின் தேர்தல் அறிக்கை\nசென்னையில் உள்ள வக்ஃபு வாரிய அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர்; மதுரை வக்ஃபு வாரிய கல்லூரி ஆசிரியர்கள் நியமன முறைகேடு விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரித்து வருகிறது\nமுன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் இன்று பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்\nதிண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடிகர் மன்சூர் அலிகான் போட்டி; வேட்பு மனு தாக்கல் செய்தார்\n“காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் 3 நாட்களில் வெளியாகும்” - கே.எஸ்.அழகிரி\nமக்களவைத் தேர்தலில் போட்டியிடும் தமிழக காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் பட்டியல் 3 நாட்களில் வெளியாகும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் அதிமுக தலைமையில் ஒரு கூட்டணியும், திமுக தலைமையில் ஒரு கூட்டணி மக்களவைத் தேர்தலில் மோதுகின்றன. இதில் திமுக தலைமையிலான கூட்டணி காங்கிரஸ், விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட்டுகள் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இவற்றிற்கான தொகுதி ஒதுக்கீடுகள் முடிவடைந்துவிட்டன. அதேசமயம் எந்தெந்த தொகுதிகள் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் என்பதும் முடிவு செய்யப்பட்டுவிட்டது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சற்று நேரத்தில் வெளியாகவுள்ளது.\nஇந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி, “காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் இன்னும் 3 தினங்களில் வெளியாகும். ராகுல் காந்தி வருகையை தொடர்ந்து தமிழிசை தெரிவித்த கண்டன கருத்தில் எந்த ஒரு பொருளும் இல்லை. இலங்கை பிரச்சனையில் காங்கிரஸ் என்ன செய்தது என்று தமிழிசை கேட்பது விசித்திரமாக உள்ளது. நாங்கள் என்ன செய்தோம் என்று அவர் தெரிந்து கொள்ள வேண்டும். காங்கிரஸ் கட்சியில் தான் ராஜீவ் காந்தி, இந்திரா காந்தி கொள்ளப்பட்டனர். பாஜக-வில் நாட்டிற்காக போராடியவர்களில் இருந்து ஒருவரை அடையாளம் காட்ட வேண்டும்” என தமிழிசை கருத்திற்கு கண்டனம் தெரிவித்தார்.\nநியூசிலாந்து துப்பாக்கிச் சூட்டில் 30 பேர் உயிரிழப்பு\nபுதிய தலைமைச் செயலக முறைகேடு வழக்கு - உயர் நீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nலாலு பிரசாத் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி உறுதியானது\n“நாங்கள் போட்டியிட்டால் அதிமுக தொண்டர்கள் வருந்துவார்கள்” - ஜெ.தீபா\n“எடியூரப்பா லஞ்ச புகாரை லோக்பால் முதலில் விசாரிக்க வேண்டும்” - காங்கிரஸ்\nகர்நாடகாவில் பாஜகவின் தொடர் வெற்றியை காங்கிரஸ் கூட்டணி தடுத்து நிறுத்துமா\nபொதுத் தேர்தல்களில் காங்கிரஸ், பாரதிய ‌‌ஜனதா வெற்றி - தோல்விகள் என்ன\nநாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு ஜெ.தீபா ஆதரவு\nஅதிமுக நிர்வாகி கொல்லப்பட்ட வழக்கில் 11 பேருக்கு தலா 3 ஆயுள் உறுதி\nசாலையில் நடந்து துண்டு பிரசுரங்கள் கொடுத்த முதலமைச்சர் : தேநீர் கடையிலும் ஒரு டீ..\nபெரியகுளம் அதிமுக வேட்பாளர் திடீர் மாற்றம்\nலாலு பிரசாத் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி உறுதியானது\nஏ.கே.போஸ் வெற்றி பெற்றது ஏன் செல்லாது\nஐபிஎல் போட்டிகளின் களநிலவரம் என்ன\nகோப்பையை வெல்ல முடியாமல் போனதற்கு யார் காரணம்\nஅன்று அத்வானி...இன்று அமித்ஷா - 28 ஆண்டுகளுக்குப் பின் திரும்பிய வரலாறு\nஇயற்கைக்கும் நமக்குமான மூன்றாம் உலகப்போரின் முதல் குண்டு 'தண்ணீ���் பஞ்சம்'\nஇந்த ஐபிஎல் தொடர்தான் இவர்களுக்கு கடைசியா \n“இந்திய அரசியலை ஆட்டிப்படைக்கும் 100 குடும்பங்கள்” - நீதிமன்றம் கூறிய உண்மை என்ன\nசிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் திருமாவளவனுக்கு பானைச் சின்னம்\n“ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரை இந்தியா இழந்தது நல்லதுதான்” - திராவிட்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநியூசிலாந்து துப்பாக்கிச் சூட்டில் 30 பேர் உயிரிழப்பு\nபுதிய தலைமைச் செயலக முறைகேடு வழக்கு - உயர் நீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilgospel.com/?p=1551", "date_download": "2019-03-23T00:33:05Z", "digest": "sha1:LA5W7RD56DOWITQ4OQTN2OXJGCJAZWM6", "length": 8987, "nlines": 127, "source_domain": "www.tamilgospel.com", "title": "அதிபதியாகவும் இரட்சகராகவும் | Tamil Gospel", "raw_content": "\nதேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்\nமறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும்.\nஅவர்கள் இருதயமோ, எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது\nஆனபடியால் இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன் நிற்கிறார்கள்\nஜீவ ஊற்று உம்மிடத்தில் இருக்கிறது\nHome தினதியானம் அதிபதியாகவும் இரட்சகராகவும்\n“அதிபதியாகவும் இரட்சகராகவும்” அப். 5:31\nஇயேசு கிறிஸ்துவுக்கு ஒரு பெயர், துக்கம் நிறைந்த மனுஷன் என்பது. அவர் இப்பொழுது பிதாவின் வலது பாரிசத்தில் வல்லமைநிறைந்தவராக வீற்றிருக்கிறார். பரலோகத்திலும் பூலோகத்திலும் முழங்கால்கள் யாவும் அவருக்கு முன்பாக முடங்க வேண்டும். அவர் யாவற்றுக்கும் யாவருக்கும் தலைவர். இராஜாதி இராஜா. உயிரளிக்கும் கர்த்தர். எல்லா அதிகாரங்களும் அவருக்குக் கீழ்ப்பட்டதே. பிரபுவைப்போலவும், மீட்பராகவும் அவர் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார். தமது சொந்தக் கிருபையினால் நம்மை இரட்சிக்கிறார். பாவிகளெல்லாரையும் அவர் இரட்சிக்கிறார். அவருடைய இரட்சிப்பு இலவசமானது. நாம் நமது பாவங்களைவிட்டு மனந்திரும்பினால் அவர் இரட்சிப்பார். இரட்சிப்பு அவருக்கு விருப்பமான செயல்.\nஅவருடைய இரட்சிப்பின் செயல் உலகத்தின் முடிவு பரியந்தம் நடக்கும். தம்மிடம் வருபவர்களை அவர் இரட்சித்து ஆண்டு கொள்ளுகிறார். பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்திற்கு வந்தார். அதற்காகவே அவர் இரத்தம் சிந்தினார். மரித்தார். உயிர்த்தார். இப்போது அவர் இஸ்ரவேலுக்கு மகிமையாகப் பாவிகளுக்கு மன்னிப்பருள தேவனுடைய வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார். ஆதலால் அவர் தம்முடன் வருகிறவர்கள் எல்லாரையும் ஏற்றுக்கொள்ளுகிறார்.\nஎந்தப் பாவியாயினும் அவர் புறம்பே தள்ளுவதில்லை. சாந்தமும் இரக்கமும் நிறைந்த இந்த இரட்சகராகிய பிரபுவிடம் நீ வந்தால் அவர் உன்னையும் ஏற்றுக்கொள்ளுவார். நீ இரட்சிப்படைய வேண்டுமென்றால் அவரிடம் போய் சேர்ந்துகொள். அவர் உன்னை இரட்சிப்பார். அதுவே உனது வேலை. அவரை மகிமைப்படுத்தி அவர் தரும் மீட்பைப் பெற்றுக்கொள்.\nPrevious articleஇருதயம் நொறுங்குண்டவர்களைக் குணமாக்குகிறார்\nதேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்\nமறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும்.\nஅவர்கள் இருதயமோ, எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது\nவேண்டுதல் செய்யும்படி அவர் எப்பொழுதும் உயிரோடிருக்கிறார்\nகிறிஸ்துவுக்குள் தேவன் உங்களை மன்னித்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/xcvdfrt-mnhjuyt-zaserdftyu/", "date_download": "2019-03-23T00:52:27Z", "digest": "sha1:ZD5OT2YIX5OUTZ3VRDSWFDR4AYS3AMM4", "length": 7375, "nlines": 115, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 10 September 2017 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.கேரள அரசு பள்ளிகளில் பயிலும் 60,000 மாணவர்களுக்கு மாநில உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப கல்வி சார்பில் அனிமேசன், எலக்ட்ரானிக்ஸ், ஹார்டுவேர், இணைய பாதுகாப்பு உள்ளிட்ட அறிமுக பயிற்சி வகுப்பு Hi – School Kuttikkootam என்ற பெயரில் நடைபெற்றுள்ளது.\n2.இந்தியா – இலங்கை கடற்படைகளுக்கு இடையிலான பயிற்சி SLINEX , விசாகப்பட்டினத்தில் செப்டம்பர் 07 முதல் செப்டம்பர் 14 வரை நடைபெறுகிறது.\n3.05 செப்டம்பர் 2017 நிலவரப்படி ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் [ Armed Forces (Special Powers) Acts – AFSPA ] அமலில் இருக்கும் மாநிலங்கள் பட்டியல்.01) அருணாசலப் பிரதேசம்,02) அஸ்ஸாம்,03) மணிப்பூர்,04) மேகாலயா,05) மிசோரம்,06) நாகலாந்து,07) ஜம்மு காஷ்மீர்.\n4.ஹைதராபாத்தில் இயங்கி வரும், அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றத்தின் (CSIR) உயிரணு மற்றும் மூலக்கூறு உயிரியல் மையத்தின் (Centre for Cellular Molecular Biology, CCMB) நிறுவன இயக்குனரான புஷ்பமித்ரா பார்கவா காலமானார்.\n5.ஏழை , எளியோரின் குறைகளை கேட்டு அதனை நிவார்த்தி செய்யும் விதமாக , ஒவ்வொரு வாரமும் வெள்ளிகிழமை ” Day of Helping Hand / உதவும் கரங்கள் தினம் ” கடைபிடிக்கப்படும் என ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.\n6.அரபு நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகளை ஈர்க்க, கேரளா சுற்றுலாத்துறை Yalla Kerala(கேரளாவிற்கு செல்வோம்) என்ற பிரச்சார இயக்கத்தை முதன் முதலில் துபாயில் துவக்கியுள்ளது.\n1.Friends of Australia திட்டத்தின் கீழ் ஆஸ்திரேலியா சுற்றுலா துறை, பிரபல ஹிந்தி நடிகை Parineeti Chopra-வை நல்லெண்ண தூதராக நியமனம் செய்துள்ளது.\n1.8வது மேடை நாடக ஒலிம்பிக் (Theatre Olympics) 2018 பிப்ரவரி 17 முதல் ஏப்ரல் 8 வரை இந்தியாவில் நடைபெறுகிறது.இதன் கருப்பொருள் – Flag of Friendship ஆகும்.\n1.இன்று உலக தற்கொலை தடுப்பு தினம் (World Suicide Prevention Day).\nஉலகில் சராசரியாக 40 நொடிக்கு ஒருவர் தற்கொலை செய்து கொள்கிறார். தற்கொலை என்பது ஒரு சர்வதேச பிரச்சினையாக உள்ளது. தற்கொலையை தடுப்பதற்கு உலக தற்கொலை தடுப்பு அமைப்பு 1960ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பும், உலக சுகாதார அமைப்பும் செப்டம்பர் 10 ஐ உலக தற்கொலை தடுப்பு தினமாக அறிவித்தது. இது 2003ஆம் ஆண்டு முதல் கடைப்பிடிக்கப்படுகிறது.\n2.2002 – சுவிட்சர்லாந்து, ஐநாவில் இணைந்தது.\n3.இன்று சீனாவில் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.\n– தென்னகம்.காம் செய்தி குழு\nஈரோட்டில் Team Leader பணியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2018/apr/17/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2901597.html", "date_download": "2019-03-23T01:14:40Z", "digest": "sha1:6D2BWAINQXRBAXKZCCXBLARTD46PQZHE", "length": 6499, "nlines": 97, "source_domain": "www.dinamani.com", "title": "கிராம நிர்வாக அலுவலர்களுக்கான கூட்டம்- Dinamani", "raw_content": "\n22 மார்ச் 2019 வெள்ளிக்கிழமை 07:09:25 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்\nகிராம நிர்வாக அலுவலர்களுக்கான கூட்டம்\nBy DIN | Published on : 17th April 2018 05:03 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகூத்தாநல்லூர் வட்ட கிராம நிர்வாக அலுவலர்களுக்கான கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.\nகூத்தாநல்லூர் வட்டாட்சியர் அலுவலகக் கூடத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, வட்டாட்சியர் செல்வி தலைமை வகித்தார். தலைமையிடத்து துணை வட்டாட்சியர் சரவணன் முன்னிலை வகித்தார். கூத்தாநல்லூர் வருவாய் ஆய்வாளர் ரா ஜேஸ்வரி வரவே��்றார். வருவாய் ஆய்வாளர்கள் சத்யா (கமலாபுரம்), அசோகன் (வடபாதிமங்கலம்) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nகூட்டத்தில், வட்டாட்சியர் செல்வி பேசியது:\nகூத்தாநல்லூர் வட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் அனைவரும் பிறப்பு, இறப்புப் பதிவேடுகளை சரியான முறையில் பராமரிக்க வேண்டும். அனைத்துப் பதிவேடுகளையும் ஆன்-லைன் மூலம் பதிவு செய்ய வேண்டும். கிராம சுயாட்சி இயக்கம் தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ள பணிகளை முழுமையாக முடிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநீயா 2 படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nஎஸ்.டி.ஆர் பிறந்த நாள் கொண்டாட்டம்\nK13 படத்தின் டீசர் வெளியீடு\nதீர்க்க சுமங்கலி வரம் அருளும் காரடையான் நோன்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/60061-the-2-man-has-arrested-and-seizing-18-thousand-liters-of-smuggling-aliphatic.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-03-23T01:03:44Z", "digest": "sha1:S3RKBGVMPCZAXEAICUEE33FS2GBQ4ETH", "length": 11523, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "18 ஆயிரம் லிட்டர் எரிசாராயம் கடத்தல் : இருவர் கைது | The 2 man has Arrested and seizing 18 thousand liters of smuggling Aliphatic", "raw_content": "\nசூலூர் எம்எல்ஏ கனகராஜ் மாரடைப்பால் நேற்று உயிரிழந்ததையடுத்து சூலூர் பேரவை தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலாளர் அறிவிப்பு\n2016 தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுகவின் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றது செல்லாது - உயர்நீதிமன்றம்\nமக்களவை, சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற எனது தொண்டர்கள் பாடுபடுவர் - அதிமுகவுக்கு ஜெ.தீபா ஆதரவு\n7 பேர் விடுதலை செய்யப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் - அமமுகவின் தேர்தல் அறிக்கை\nசென்னையில் உள்ள வக்ஃபு வாரிய அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர்; மதுரை வக்ஃபு வாரிய கல்லூரி ஆசிரியர்கள் நியமன முறைகேடு விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரித்து வருகிறது\nமுன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் இன்று பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்\nதிண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடிகர் மன்சூர் அலிகான் போட்டி; வேட்பு மனு தாக்கல் செய்தார்\n18 ஆயிரம் லிட்டர் ��ரிசாராயம் கடத்தல் : இருவர் கைது\nராஜஸ்தானிலிருந்து தமிழகத்துக்கு லாரி மூலம் கடத்திவரப்பட்ட 18 ஆயிரம் லிட்டர் எரிசாராயத்தை கிருஷ்ணகிரி சுங்கசாவடியில் வைத்து காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.\nவடமாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு லாரிகள் மூலம் எரிசாராயம் கடத்தபடுவதாக தமிழக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்ததுள்ளது. இதனையடுத்து நாமக்கல் மாவட்ட கூடுதல் மதுவிலக்கு கண்காணிப்பாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தமிழக எல்லையில் தீவிர வாகன தனிக்கையில் ஈடுபட்டனர். இன்று காலை கிருஷ்ணகிரி சுங்கசாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, 35 லிட்டர் அளவுக்கொண்ட 530 கேன்களின் 18 ஆயிரத்தி 550 லிட்டர் எரிசாராயம் கடத்திவரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.\nஇதனைத்தொடர்ந்து எரிசாராயம் கடத்திவரப்பட்ட லாரி ஒட்டுர்கள் இருவரை விசாரித்தபோது, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரிலிருந்து வேலூர் மாவட்டத்திற்கு எடுத்து செல்வது தெரியவந்தது. மேலும் பெங்களுர் வழியாக தமிழகத்திற்கு கடத்திவரப்பட்டதாகவும் இவர்கள் இருவரும் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ரமேஷ் மற்றும் வெங்கடேஷ் என்பதும் தெரிய வந்தது.\nபின்னர் இது தொடர்பாக லாரி மற்றும் எரிசாராயத்தை பறிமுதல் செய்த காவல்துறையினர் ரமேஷ் மற்றும் வெங்கடேஷ் ஆகிய இருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வடமாநிலங்களிலிருந்து எரிசாராயம் தமிழகத்திற்கு கும்மிடிப்பூண்டி வழியாக கடந்த காலங்களில் எடுத்துவரப்பட்டது. அந்தப் பகுதியில் தொடர் சோதனையால் கடத்தல் தடுக்கபட்டதால் தற்போது பெங்களூர் வழியாக எடுத்து வந்துள்ளார் எனக் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.\n“வாடிக்கையாளர்களுக்கான வட்டி பலனை உடனே அளிப்போம்” - பாரத ஸ்டேட் வ‌ங்கி\n“வேடந்தாங்கல் சரணாலயத்தை மூடுங்கள்” - பொதுமக்கள் கோரிக்கை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nராணுவ வீரர் கடத்தப்படவில்லை: பாதுகாப்பு அமைச்சகம் விளக்கம்\nஓசூர் தம்பதியைக் கடத்தி நகை பறித்த கும்பலை மடக்கிப் பிடித்த பொதுமக்கள்\nஸ்ரீரங்கம் கோயிலில் களவுபோன பொருட்களை ஆய்வு செய்ய உத்தரவு\nமணல் திருட்டை தடுப்பது தொடர்பாக உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி\nவிமானத்தை கடத்த முயற்சி: ஒருவர் சுட்டுக் கொலை\nமதுரை வ��மான நிலையத்தில் ஏழு லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்\nசார்பதிவாளர் அலுவலகங்களில் சோதனை: ரூ.2 லட்சம் பறிமுதல்\nக‌டத்தல் பேர்வழி எல் சாபோவுக்கு ஆயுள் தண்டனை\nஇளம் பெண்ணை காரில் கடந்த முயன்றவரை மடக்கிப் பிடித்த பொதுமக்கள்\nலாலு பிரசாத் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி உறுதியானது\nஏ.கே.போஸ் வெற்றி பெற்றது ஏன் செல்லாது\nஐபிஎல் போட்டிகளின் களநிலவரம் என்ன\nகோப்பையை வெல்ல முடியாமல் போனதற்கு யார் காரணம்\nஅன்று அத்வானி...இன்று அமித்ஷா - 28 ஆண்டுகளுக்குப் பின் திரும்பிய வரலாறு\nஇயற்கைக்கும் நமக்குமான மூன்றாம் உலகப்போரின் முதல் குண்டு 'தண்ணீர் பஞ்சம்'\nஇந்த ஐபிஎல் தொடர்தான் இவர்களுக்கு கடைசியா \n“இந்திய அரசியலை ஆட்டிப்படைக்கும் 100 குடும்பங்கள்” - நீதிமன்றம் கூறிய உண்மை என்ன\nசிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் திருமாவளவனுக்கு பானைச் சின்னம்\n“ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரை இந்தியா இழந்தது நல்லதுதான்” - திராவிட்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“வாடிக்கையாளர்களுக்கான வட்டி பலனை உடனே அளிப்போம்” - பாரத ஸ்டேட் வ‌ங்கி\n“வேடந்தாங்கல் சரணாலயத்தை மூடுங்கள்” - பொதுமக்கள் கோரிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruvarmalar.com/mulla-stories-558.html", "date_download": "2019-03-23T00:07:40Z", "digest": "sha1:XM4RLSG7C3ZLPHSRHREECFETAITUHP73", "length": 8816, "nlines": 64, "source_domain": "www.siruvarmalar.com", "title": "முல்லாவின் கதைகள் - குழப்பவாதிகள் - சிறுவர் மலர்", "raw_content": "\nஷிர்டி சாய் பாபா கதைகள்\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை\nமுல்லாவின் கதைகள் – குழப்பவாதிகள்\nமுல்லாவின் கதைகள் – குழப்பவாதிகள்\nமுல்லாவின் கதைகள் – குழப்பவாதிகள்\nமுல்லா நஸ்ருதீன் மன்னருடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார், அது அரசுசவையில் இருந்த பலருக்கு பிடிக்கவில்லை.\nஒருமுறை முல்லா ஒரு நண்பரின் திருமணத்திற்கு சென்ற போது பேச்சுவாக்கில் நாட்டில் உள்ள அறிஞர்கள் எல்லாம் குழப்பவாதிகள், எதையுமே உறுதியாக, தீர்மானமாகக் கூற இயலாதவர்கள் என்று சொன்னார்.\nஅதை அறிந்த முல்லாவின் எதிரிகள் மன்னரிடம் போய் “மன்னர் நீங்க அறிஞர்களை வைத்திருப்பதற்கு பதிலாக குழப்பவாதிகளை வைத்திருப்பதாகவும், சரியான முடிவு எடுக்கத் தெரியாமல் இருக்கும் அறிஞர்கள் பேச்சு கேட்பதாகவும் முல்லா சொல்லிக் கொண்டு தி��ிக்கிறார் என்று அரசரிடம் முல்லாவைப் பிடிக்காதவர்கள் கூறித் தூண்டி விட்டார்கள்.\nஉண்மை நிலையை அறிய விரும்பிய அரசர், முல்லாவை சபைக்கு வரவழைத்தார்.\nஅத்துடன், தத்துவ மேதைகள், மார்க்க ஞானிகள், சட்ட நிபுணர்கள், அறிவுசால் அமைச்சர்கள் அனைவரையுமே கூட்டினார். பிறகு முல்லாவை நோக்கி, ” இவர்கள் எலலாம் குழப்பவாதிகள் என்று கூறினீர்களாமே…ஏன் அப்படிக் கூறினீர்கள் இவர்கள் குழப்பவாதிகள் என்று உம்மால் நிரூபிக்க முடியுமா\nஇது என்னடா வம்பா போச்சு, சும்மா வாய் பேச்சுக்கு சொன்னதை வைத்து என்னை மாட்டி விடப் பார்க்கிறீங்களா, அப்போ நீங்க குழப்பவாதிகள் தான், அதை நிறுபித்தால் ஆச்சுது என்று நினைத்து “அரசே என்னால் நிறுபிக்க முடியும்” என்று கூறிய முல்லா, அனைவரிடமும் ஆளுக்கொரு தாளைக் கொடுத்தார்.\nபின்னர் அவர்களிடம், ” அறிஞர் பெருமக்களே…நான் ஒரே ஒரு கேள்விதான் கேட்கப் போகிறேன். அதற்குரிய பதிலை, இந்தத் தாளில் நீங்கள் எழுதிக் கொடுக்கவேண்டும்” என்றார்.\nபின்னர், அவர்களிடம் ஒரு தாளை கொடுத்தார், அதில் , ” ரொட்டி என்றால் என்ன\nஅனைவரும் பதிலைத் தாளில் எழுதி அரசரிடம் கொடுத்தார்கள். அரசர் படிக்க ஆரம்பித்தார்.\nஒருவர்- ரொட்டி என்பது சத்துள்ள பண்டம் என்று எழுதியிருந்தார்.\nஇரண்டாமவர் – ரொட்டி என்பது ஒரு உணவு என்று குறிப்பிட்டிருந்தார்.\nமூன்றாமவர் – இறைவன் கொடுத்த கொடையே ரொட்டி.\nநான்காமவர் – ரொட்டி என்பது வேகவைத்த மாவுப் பொருள்.\nஐந்தமவர் – ரொட்டி என்பது மாவும் நீரும் கலந்த கலப்பு.\nஆறாமவர் – அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப சுவையும் வடிவும் பெறுவது ரொட்டி\nஏழாமவர் – ரொட்டி என்பதற்கு சரியான பொருள் யாருக்குமே தெரியாது……என்று குறிப்பிட்டு எழுதியிருந்ததை அரசர் படித்தார்.\nஎல்லா பதில்களையும் அரசர் படித்து முடிக்கும்வரை பொறுமையுடம் காத்திருந்த முல்லா, ” அரசே …ரொட்டி என்பது என்ன என்ற எனது சாதாரன கேள்விக்கு, இவர்கள் அனைவரும் பலவிதமான பதில்களைக் கொடுத்துள்ளார்கள்.\nயாருடைய பதிலும் ஒன்றுடன் ஒன்று ஒத்துப் போகவில்லை பார்த்தீர்களா\nஇதனால்தான் நம் நாட்டில் உள்ள அறிஞர்கள் குழப்பவாதிகள் என்றேன்” என்றார்.\nஅரசர் முல்லாவில் அறிவாற்றலை வியந்து அவர்மீது இருந்த குற்றச் சாட்டினைத் தள்ளுபடி செய்தார். அரசவையில் கூடியிருந்த அன��வரும் முல்லாவின் திறமையை பாராட்டினார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/uk/03/191764?ref=magazine", "date_download": "2019-03-23T00:32:44Z", "digest": "sha1:T4KKPKOMJXMIDLG6IB6PJGRJIVUIA3HO", "length": 9342, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "அப்பா, மேகனின் கரம் பற்றி நடந்த கணம் என்னை பெருமைப்படுத்தியது: நெகிழும் பிரித்தானிய இளவரசர் ஹரி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஅப்பா, மேகனின் கரம் பற்றி நடந்த கணம் என்னை பெருமைப்படுத்தியது: நெகிழும் பிரித்தானிய இளவரசர் ஹரி\nமேகன் மெர்க்கலின் தந்தை, திருமண தினத்தன்று அவரது கரம் பற்றி நடக்கத் தவறியபோது இளவரசர் ஹரி தனது தந்தையான இளவரசர் சார்லஸிடம் உதவி கேட்க, சற்றும் தயங்காமல் உடனே அதற்கு அவர் சம்மதித்த பெருந்தன்மையை நினைவு கூறுகிறார் ஹரி.\nஇளவரசர் சார்லஸின் 70ஆவது பிறந்த நாளையொட்டி உருவாக்கப்படும் ஆவணப்படம் ஒன்றில் இந்த நெகிழ்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார் பிரித்தானிய இளவரசர் ஹரி.\nபல சர்ச்சைகளையும் ராஜ குடும்பத்திற்கு அசௌகரியமாக சூழலையும் உருவாக்கிய மேகன் மெர்க்கலின் தந்தையான தாமஸ் மெர்க்கல், தனது மகளின் திருமணத்தன்று அவரது கரம் பற்றி நடக்கும் கடமையில் தவற, தான் தன் தந்தையிடம் சென்று உதவி கோரியதாகவும், இப்படி நடக்கும் என்று எதிர்பார்த்திருந்ததுபோலவே உடனடியாக, நிச்சயம் செய்கிறேன், மேகனுக்கு என்னென்ன தேவையோ அவ்வளவும் செய்கிறேன், உங்களுக்கு அதரவளிப்பதற்காகத்தான் நான் இருக்கிறேன் என்றாராம் இளவரசர் சார்லஸ்.\nஅது எங்களுக்கு தமது ஆதரவை வெளிப்படுத்துவதற்கு அப்பாவுக்கு ஒரு வாய்ப்பாக அமைந்தது என்று கூறும் ஹரி, அவர் எங்கள் அப்பா, எங்களுக்காகத்தான் அவர் இருக்கிறார், அவர் அப்படிச் செய்ததற்காக நான் மிக்க நன்றியுடையவனாக இருக்கிறேன் என்கிறார்.\nஹரியின் திருமணத்தன்று, இளவரசர் சார்லஸ், மேகனின் கரம் பற்றி அழைத்துக் கொண்டு புனித ஜார்ஜ் தேவாலயத்திற்குள் கொண்டு சேர்த்ததும், இளவரசர் ஹரி தன் தந்தையை திரும்பிப் பார்த்து ’நன்றி அப்பா’ என்று கூறியதைப் பார்த்து ப��� மில்லியன் மக்கள் நெகிழ்ந்து போனார்கள்.\nஇளவரசர் சார்லஸின் மனைவியாகிய கமீலா கூறும்போது, அந்த நிகழ்வு மனதைத் தொட்டது, பிறகு அதை தொலைக்காட்சியில் பார்க்கும்போது, அது அன்பை வெளிப்படுத்தும் ஒரு அருமையான சம்பவமாக இருந்தது என்று நான் நினைக்கிறேன் என்கிறார்.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/New.php?id=1657", "date_download": "2019-03-23T01:35:31Z", "digest": "sha1:PSQG3QU5CKK7GSXHZPH55KQJSR6WNZ5K", "length": 14898, "nlines": 203, "source_domain": "temple.dinamalar.com", "title": " Selliamman Temple : Selliamman Selliamman Temple Details | Selliamman- Kadayanallur | Tamilnadu Temple | செல்லி அம்மன்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (540)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (77)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> அம்மன் > அருள்மிகு செல்லி அம்மன் திருக்கோயில்\nஅருள்மிகு செல்லி அம்மன் திருக்கோயில்\nமூலவர் : செல்லி அம்மன்\nஊர் : வடக்கு வாசல்\nஆடி வெள்ளி, அமாவாசை, பவுர்ணமி, கொடை விழா\nமூலவர் செல்லியம்மன் அஷ்ட தஜ புஜங்களுடன் அருள்பாலிப்பது சிறப்பு.\nகாலை 9 மணி முதல் 11 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு செல்லி அம்மன் திருக்கோவில் வடக்கு வாசல், கடையநல்லூர், திருநெல்வேலி மாவட்டம்.\nகடையநல்லூரில் வடக்குக் பாகத்தில் வயல்களின் மத்தியில் உத்ர துவார பாலினி(வடக்கு வாசல் செல்லி) எதிரே நீலகண்டீஸ்வரி அம்பாள் என்ற நாமத்துடன் சக்தி சகோதரிகளாக, அஷ்ட தஜ புஜங்களுடன் தேவி பிரத்யே��மாக அருள்பாலிக்கின்றாள்.\nபக்தர்கள் தங்களது பிரார்த்தனைகள் அனைத்தும் நிறைவேற இங்குள்ள செல்லி அம்மனை வழிபட்டுச் செல்கின்றனர்.\nபிரார்த்தனை நிறைவேறிய பக்தர்கள் நேர்த்திக்கடனாக உருவம் செய்து கொண்டு வருவது இந்தக் கோயிலின் சிறப்பு.\nஅம்மனுக்கு ஒவ்வொரு வருடமும் தைமாதம் 3வது செவ்வாய்க்கிழமை கொடை நடத்தும் விழா நடைபெறும். ஊர் மக்களும், வெளியூரில் வாழும் பக்தர்களும் இணைந்து சீரும், சிறப்புமாக அம்மனின் விழாவை நடந்தி தேவியின் அருளைப் பெறுகிறார்கள். கொடைக்கு முதல்நாள் திங்கள்கிழமை அம்பாளுக்கு லலிதா சஹஸ்ர நாம லட்சார்ச்சனையும், கும்ப ஜெபமும், குங்குமம் அபிஷேகமும் நடைபெறும். மறுநாள் செவ்வாய்க்கிழமை மதியம் எல்லாவிதமதான அபிஷேகமும் சிறப்பான முறையில் செய்து நடைபெற்று, இரவு 11 மணிக்கு அம்பாள் சந்தன அலங்காரத்துடன் மிக அற்புதமாக காட்சி கொடுப்பாள். லலிதா சஹஸ்ரநாம அர்ச்சனை செய்து சிறப்பு தீபாராதனை செய்வார்கள். இரவு 12 மணியளவில் கோயில் நித்ய பூஜை செய்யும் பூசாரி படையல் பூஜையை பிரமாதமாக செய்வார். அது சமயம் அம்பாள் பூசாரி மேல் இறங்கி கேட்டவர்க்கு கேட்ட வரங்களை அருளுவாள். அந்தக் காட்சியைக் கண்டு பக்தர்கள் பரவசமடைவார்கள்.\nதாலாட்டு கொட்டு மேளம் முழங்க அம்பாள் பல்லக்கை பக்தர்கள் தூக்கிக் கொண்டு ஓடி வரும் அழகு தனிச் சிறப்பு. கையில் சூலமும், விபூதி கொப்பரையும் கொண்டு வந்து ஒவ்வொரு வீடாக மஞ்சள் நீரில் நிறை குடஅபிஷேகம் பெற்று கோயிலைச் சென்றடைவாள்.\nஅர்ச்சுனபுரி என்றழைக்கப்படும் கடையநல்லூரில் தேவேந்திரன் சாப விமோசனம் நீங்குவதற்காக இங்குள்ள கிராமத்தைத் தேர்ந்தெடுத்து, ஈசான திசையில் ஒரு குளம் வெட்டி அருணாசலேஸ்வரை பிரதிஷ்டை செய்தான். சிவனுக்கு வடபுறத்தே பத்ரகாளியை பிரதிஷ்டை செய்து சாபம் நீங்கி இந்திர பதவி அடைந்தார் என்பது புராண வரலாறு.\nஅதிசயத்தின் அடிப்படையில்: மூலவர் செல்லியம்மன் அஷ்ட தஜ புஜங்களுடன் அருள்பாலிப்பது சிறப்பு.\n« அம்மன் முதல் பக்கம்\nஅடுத்த அம்மன் கோவில் »\nமதுரை - தென்காசி சாலையில் கடையநல்லூர் உள்ளது. புது பஸ் ஸ்டாண்டில் இறங்கி நடக்கும் தொலைவில் கோயில் உள்ளது. ஆட்டோ வசதி உண்டு.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nஹோட்டல் ஆர்யாஸ் போன்: +91-462-2339002\nஹோட்டல் ஜானகிர���ம் போன்: +91-462-2331941\nஹோட்டல் பரணி போன்: +91-462-2333235\nஹோட்டல் நயினார் போன்: +91-462-2339312\nஅருள்மிகு செல்லி அம்மன் திருக்கோயில்\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/03/12/sensex-rebounded-after-6-months-37k-mark-pre-poll-rally-013686.html", "date_download": "2019-03-23T00:15:53Z", "digest": "sha1:AWRDUI5ZATJ6D46KR3NDRBKUVVSLRPJJ", "length": 27169, "nlines": 205, "source_domain": "tamil.goodreturns.in", "title": "சென்செக்ஸ் 37000 புள்ளிகளை தாண்டியது : பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும் என்ற கணிப்பால் உற்சாகம் | Sensex Rebounded after 6 months in 37K Mark in Pre-Poll Rally - Tamil Goodreturns", "raw_content": "\n» சென்செக்ஸ் 37000 புள்ளிகளை தாண்டியது : பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும் என்ற கணிப்பால் உற்சாகம்\nசென்செக்ஸ் 37000 புள்ளிகளை தாண்டியது : பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும் என்ற கணிப்பால் உற்சாகம்\nவிமானங்களை லீஸுக்கு எடுக்கும் ஸ்பைஸ் ஜெட்..\nபாஜகவே நீரவ் மோடியை தப்பிக்க வைப்பார்களாம், தேர்தல் நேரத்தில் கைது செய்வார்களாம்\nமத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி...உற்சாகத்தில் பங்குச்சந்தைகள் - உயரும் ரூபாய் மதிப்பு\nஇந்தியாவில் வேலை இல்லை என சொன்னால் நீங்கள் தீவிரவாதி தான், Anti Indian தான்.\nஆர்பிஐ வங்கியை திவாலாக்க பாஜக எடுத்த அதிரடி முடிவுகள்.. எதிர்த்த ஆர்பிஐ, தொடுத்த போர்கள்..\n ஆர்பிஐ கூட்டம் ஒத்தி வைப்பு, கடுப்பாகும் பாஜக..\nசாமானியருக்கான பட்ஜெட்... இடைக்கால பட்ஜெட் குறித்து தமிழிசை சௌந்தரராஜன் கருத்து\nமும்பை: வரவிருக்கும் லோக்சபா தேர்தலில ஆளும் பாஜக கட்சியே மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று கருத்துக்கணிப்பு வெளியானதால் மும்பை பங்குச் சந்தையின் 'சென்செக்ஸ்' குறியீடு ஆறு மாதங்களுக்கு பின் மீண்டும் 37000 புள்ளிகளை தாண்டியது.\nகடந்த சில நாட்களாக மந்தமாகவே இருந்து வந்த இந்தியப் பங்குச் சந்தைகள், லோக்சபா தேர்தல் அறிவிப்பு வெளியிட்ட உடனே சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டது. சற்று மேல் நோக்கி எழும்பிய பங்குச் சந்தைகள் வரும் லோக்சபா தேர்தலில் மத்தியில் ஆளும் பாஜகவே மாபெரும் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளும் என்று கருத்துக் கணிப்புகள் வெளியானதால், மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் 37000 குறியீடுகளை தாண்டியது.\nமீண்டும் பாஜகவே ஆட்சிக் கட்டிலில் ஏறும் என்ற நம்பிக்கையில் உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்களும், அந்நிய நிறுவன முதலீட்டாளர்களும் போட்டி போட்டு இந்திய பங்குச் சந்தையில் முதலீடு செய்தலால், 6 மாதங்களுக்கு பின்னர் மும்பை சென்செக்ஸ் மீண்டும் 37000 புள்ளிகளை தாண்டி நிலை பெற்றது.\nAlso Read | தொண்டு நிறுவனங்களுக்கு வரும் வெளிநாட்டு நிதி உதவி 40 % சரிவு - 13000 என்ஜிஒக்களின் உரிமம் ரத்து\nகடந்த சில வாரங்களாகவே, இந்திய பங்குச் சந்தைகள் எந்தவிதமான சுறுசுறுப்பும் இல்லாமல், உப்பு இல்லாத உப்புமா போலவே இயங்கிவந்தது. பங்குச் சந்தைகளை உசுப்பேற்றும் காரணிகள் ஏதும் இல்லாததால் முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்யாமல், ஓரமாக நின்று வேடிக்கை மட்டுமே பார்த்து வந்தனர்.\nஇந்நிலையில், கடந்த மாதம் ஜம்மு-காஷ்மீரில் புல்வாமா என்ற இடத்தில் ராணுவ வாகனங்களின் மீது நடைபெற்ற தீவிரவாத தாக்குதலை அடுத்து சற்று சரிந்தது. ஆனாலும் கூட, இந்திய ராணுவம் பாகிஸ்தானில் நுழைந்து தீவிரவாத முகாம்களின் மீது மேற்கொண்ட அதிரடி தாக்குதலில் தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. இந்த அதிரடி தாக்குதலில் பாக் ராணுவத்திடம் சிக்கிய இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தன் பத்திரமாக மீட்கப்பட்டார். இதனால் அன்றைய தினம் இந்தியப் பங்குச் சந்தைகள் சற்று ஏற்றம் கண்டன. இருந்தாலும் அதற்கு பின்னர் சந்தைகள் சற்று மந்தமாகவே இருந்து வந்தன.\nதீவிரவாதத்திற்கு எதிராக மத்திய அரசு மேற்கொண்ட முயற்சி மற்றும் அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளின் நெருக்கடிக்கு பணிந்து, பாகிஸ்தான் அபிநந்தனை, இரண்டரை நாட்களில் விடுவித்தது. இது, மத்தியில் ஆளும், பாஜக அரசுக்கு, பொது மக்களிடம் மிகப் பெரிய ஆதரவை பெற்றுத் தந்துள்ளது. இதனால், பாஜக மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்ற நம்பிக்கையில், பங்கு முதலீடு அதிகரித்துள்ளது. அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் போட்டி போட்டு இந்திய பங்குச் சந்தையில் முதலீடு செய்தனர், என பங்குச் சந்தை நிபுணர்கள் தெரிவித்தனர்.\nநேற்று, மும்பை பங்குச் சந்தை வர்த்தகத்தின் இறுதியில், மும்பை பங்குச் சந்தைக் குறியீடான ‘சென்செக்ஸ்' 382.67 புள்ளிகள் உயர்ந்து, 37,054 புள்ளிகளில் நிலை கொண்டது. இது, கடந்த 2018ஆம் ஆண்டில், செப்டம்பர் 19ம் தேதி காணப்பட்ட, 37,121.22 புள்ளிகளுக்கு பின் ஏற்பட்ட, அதிகபட்ச உயர்வாகும். அதுபோலவே தேசிய பங்���ுச் சந்தைக் குறியீடான ‘நிப்டி' 132.65 புள்ளிகள் உயர்ந்து, 11,168. 05 புள்ளிகளில் நிலை பெற்றது. இதுவும், கடந்த 2018ஆம் ஆண்டில், செப்டம்பர் 26ஆம் தேதிக்கு பின் காணப்படும் அதிகபட்ச உயர்வு ஆகும்.\nமே மாதம் வரை நீடிக்கும்\nமின்சாரம், எண்ணெய் மற்றும் எரிவாயு, பொதுத் துறை நிறுவனங்கள், உலோகம், வங்கி, ஆரோக்கிய பராமரிப்பு, பொறியியல் சாதனங்கள், அடிப்படை கட்டமைப்பு, வாகனம் உள்ளிட்ட துறைகளின் பங்குகள் அதிக அளவில் வர்த்தகமாகின. பங்குச் சந்தையின் இந்த புதிய உற்சாகம் லோக்சபா தேர்தல் முடியும் வரை நீடிக்கும் என, எதிர்பார்க்கப்படுவதாக பங்குச் சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவிக்கினர். ஓட்டு எண்ணிக்கை நடைபெறும், மே, 23ஆம் தேதியன்று, பங்குச் சந்தைகள் அதிக ஏற்ற, இறக்கத்துடன் (Volatile) இருக்க வாய்ப்பு உள்ளதாக, சந்தையாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nஆசியா - ஐரோப்பிய நாடுகளின் பொதுத் தேர்தல் அறிவிப்பும், உள்நாடு மற்றும் வெளிநாடுகளின் சாதகமான நிலவரங்களும், நேற்று இந்திய பங்குச் சந்தையின் எழுச்சிக்கு வித்திட்டுள்ளது. அண்டை நாடான சீனா, பொருளாதார மந்தநிலையில் இருந்து, நாட்டை எழுச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்ல, மேலும் பல ஊக்குவிப்பு கொள்கைகளை அறிவிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, சீனாவிலும், நேற்று பங்குச் சந்தைகளில், வர்த்தகம் ஏற்றத்துடன் முடிவடைந்தது. ஆசியாவின் இதர நாடுகளிலும், பங்குச் சந்தைகள் எழுச்சி கண்டன. ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளின் பங்குச் சந்தைகளில், வர்த்தகம் சிறப்பாக இருந்தது.\nஅந்நியச் செலாவணி சந்தையில், கடந்த சில நாட்களாக அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வந்தது. ஆனால், வரும் லோக்சபா தேர்தலில் வெற்று பெற்று பாரதீய ஜனதா கட்சியே மீண்டும் ஆட்சி அமைக்கும் என்ற கருத்துக் கணிப்பு முடிவால் வர்த்தகத்தின் இடையே, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு, 21 காசுகள் அதிகரித்து, 69.03 ரூபாயை எட்டியது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇந்தியப் பொருளாதாரம் மந்தமாகத் தொடங்குகிறது.. தன் வியாபார தேக்கத்தில் உணரும் HUL..\n கல்விக் கடன் தள்ளுபடி சாத்தியமே இல்லை..\nநீரவ் மோடியை கைது செய்ய லண்டன் நீதிமன்றம் வாரண்ட் - விரைவில் நாடு கடத்தப்பட வாய்ப்பு\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃ���ண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/05/06/aranganayakam.html", "date_download": "2019-03-23T00:14:00Z", "digest": "sha1:MU7XYEZZXPWPGURR5VSPZVD4N32WJRF5", "length": 18915, "nlines": 221, "source_domain": "tamil.oneindia.com", "title": "அதிமுக வென்றால் ஜெ.தான் முதல்வர்: முன்னாள் அமைச்சர் | jayalalitha will become the cm of tamilnadu says former admk minister - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாலியானது சூலூர் தொகுதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n7 hrs ago எடப்பாடி அரசின் ஆயுள் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது.. திருமாவளவன் பேட்டி\n7 hrs ago எச்ஐவியால் பாதிக்கப்பட்ட சாத்தூர் பெண், வரும் திங்களன்று ஆஜராக வேண்டும்… மதுரை ஹைகோர்ட் உத்தரவு\n8 hrs ago சிறப்பாக செயல்படும் முதல்வர்கள்.. சந்திரசேகர ராவ் பர்ஸ்ட், பழனிசாமி லாஸ்ட்\n8 hrs ago நாளைக்கு பாருங்க… யாரு.. எங்கேன்னு சொல்லிடுவோம்… வேட்பாளர் பட்டியல் குறித்து கே.எஸ். அழகிரி பேட்டி\nAutomobiles இந்தியா-அமெரிக்கா நிறுவனங்கள் கைகோர்ப்பு... மார்க்கெட்டில் தூள் கிளப்ப போகும் புதிய கார் இதுதான்...\nFinance வேட்புமனு தாக்கலின் போது 500 ரூபாய் பணம் இல்லாத வேட்பாளர்..\nSports பும்ரா.. நீங்க இப்படி மரியாதை இல்லாம நடந்துக்கலாமா சின்ன விஷயத்தை ஊதிப் பெரிதாக்கும் நெட்டிசன்கள்\nMovies சவ்கிதாருடன் விளையாடும் ஜி.வி. பிரகாஷ்: வீடியோ இதோ\nLifestyle இந்த இடத்துல ஏதாவது ஒரு இடத்துலயாவது உங்களுக்கு மச்சம் இருக்கா அப்படி இருந்தா உங்க வாழ்க்கை காலி...\nTravel சல்ஸா அழகிய சுற்றுலாவுக்கு செல்வோமா\nEducation நீங்க இந்த ராசிக்காரரா அப்ப இத மட்டும் படிங்க, நீங்கதான் டாப்பு.\nTechnology ஏகே 47 உடன் கூடிய பறக்கும் ட்ரோனை தயாரிக்கும் ரஷ்யா\nஅதிமுக வென்றால் ஜெ.தான் முதல்வர்: முன்னாள் அமைச்சர்\nதேர்தல் ஆணைய சட்டங்கள் மற்றும் விதிமுறைகள் ஆளுநரைக் கட்டுப்படுத்தாது. எனவே, அதிமுக வென்றால்ஜெயலலிதாவை முதல்வராக பொறுப்பேற்க வைக்க முடியும் என முன்னாள் அமைச்சர் அரங்கநாயகம்தெரிவித்தார்.\nமுன்னாள் அதிமுக அமைச்சரவையில் கல்வி அமைச்சராக இருந்த அரங்கநாயகம��� கோவையில் நிருபர்களுக்குஅளித்த பேட்டியில் கூறியதாவது:\nதலைமைத் தேர்தல் கமிஷனின் ஆணைகள் தேர்தல் அதிகாரிகளை மட்டுமே கட்டுப்படுத்தும். மற்றவர்களைக்கட்டுப்படுத்த முடியாது.\nதேர்தல், அது தொடர்பான மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் ஆகியவை மட்டுமே தேர்தல் கமிஷனின்சட்டவிதிமுறைகளுக்கு உட்பட்டவை. மற்றவர்களைச் சட்டம் தான் கட்டுப்படுத்தும்.\nதமிழக ஆளுநர் தேர்தல் விதிமுறைப்படி நடக்க வேண்டிய அவசியம் இல்லை. எனவே சட்டப்படி ஆளுநர்ஜெயலலிதாவை முதல்வராகப் பொறுப்பேற்க அழைப்பதில் பிரச்னை இல்லை.\nதேர்தல் விதிமுறைகளுக்கு ஜெயலலிதா தடை வாங்கினால், தேர்தலிலும் போட்டியிட முடியும்.\nஅவர் தேர்தல் விதிமுறைகளில் தடை கோர நான்கு காரணங்களைக் கூற முடியும். உச்சநீதிமன்றத் தீர்ப்பின்அடிப்படையில், தண்டனை குறித்து மேல் முறையீடு செய்தால் அது நீதிமன்ற விசாரணையின் தொடர்ச்சியாகும்.எனவே, தனது வழக்கில் மேல் முறையீடு செய்தால் அது தண்டனை பெற்றதாகாது.\nதண்டனை நிறுத்தி வைக்கும் பட்சத்தில் தகுதியிழப்பும் நிறுத்தப்பட்டுள்ளதாகத் தான் அர்த்தம். எனவே, தற்போதுதகுதியிழப்பு செய்தது செல்லத்தக்கதல்ல.\nதேர்தல் ஆணைய விதிமுறைகளை சட்டப்படி திருத்த போதுமான பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன. இந்தபரிந்துரைகளை ஏற்கும் வரை தேர்தல் கமிஷனின் விதிமுறைகளுக்கு தடை கோரலாம்.\nதகுதியிழப்பு பற்றிய 3 மக்கள் பிரதிநிதித்துவச் சட்ட துணை விதிகளை அமல்படுத்துவதற்குப் பதிலாக, 3 ஆண்டுகள்சிறைத் தண்டனை அனுபவித்தவர்கள் போட்டியிட முடியாது என தீர்வு சொல்லலாம்.\nமக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தை சட்டப்படி குறைக்கவோ, கூட்டவோ தேர்தல் கமிஷன் மேற்கொள்ள முடியாது.இதனை நாடாளுமன்றம் தான் செய்ய வேண்டும்.\nஜெயலலிதா மீது சாட்டப்பட்டுள்ள குற்றம், அரசியல் உள்நோக்கம் கொண்டது. இதில், அவர் பழிவாங்கப்பட்டுள்ளார். எனவே, இந்த வழக்கு உச்சநீதிமன்றம் செல்லும்போது அவருக்குச் சாதகமான தீர்ப்புகிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை.\nஅரசு ஊழியர்கள் இரண்டாவது திருமணம் செய்து கொண்டால், வேலை நீக்கம் செய்ய சட்டத்தில் விதிமுறைஉள்ளது.\nஇப்போது அந்த தவறைச் செய்துள்ள முதல்வர் கருணாநிதி மீது முதல் மனைவி வழக்குத் தொடர்ந்தால்முதல்வர் பதவியை விட்டு விட்டு 7 ஆண்டுகள் சிறையில் இரு���்க வேண்டும்.\nஇவ்வாறு தவறு செய்துள்ள கருணாநிதி அரசுப் பதவியில் நீடிக்கலாமா ஜெயலலிதா நீதிகேட்டு மக்களிடம் செல்லக்கூட வழி இல்லையா என்றார் அரங்கநாயகம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் parties செய்திகள்View All\nஅதிமுக ஏதாவது செய்யட்டும்.. அதுவரைக்கும் வெயிட் பண்ணுவோம்.. இதுதான் திமுக கணக்காம்\nஎதற்கு ரிஸ்க்.. திமுக, அதிமுக.. பாரபட்சமே இல்லாமல் திருவாரூர் தேர்தலை வெறுக்க என்ன காரணம்\n5 மாநில தேர்தல் முடிவு பரபரப்புக்கு மத்தியில் கூடிய நாடாளுமன்றம்.. ஒத்திவைப்பு\nதலைவர்களும், தொண்டர்களும் இப்படி மக்களுக்காக இணைந்து செயல்பட்டால் எவ்வளவு நல்லா இருக்கும்\nதுப்பாக்கி சூடு: கோவையில் பல்வேறு இடங்களில் வெவ்வேறு கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்\nகர்நாடக சட்டசபைத் தேர்தல் முடிவுகள்:நாடாளுமன்றத் தேர்தலுக்கு மற்ற கட்சிகளுக்கு சொல்லும் பாடம் என்ன\n105 பெருசா... 117 பெருசா... கர்நாடகா கவர்னரின் முடிவு என்ன\nதேர்தலுக்கு பணம் பதுக்குவதுதான் ஏடிஎம்களில் பணம் இல்லாததற்கு காரணம்: ஈஸ்வரன் திடுக் தகவல்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி புதுவையில் நாளை முழு அடைப்பு போராட்டம் - பஸ்கள் ஓடாது\nபாஜகவை மனதில் வைத்து தேசிய கட்சிகளை ஓ.பி.எஸ் விமர்சித்து இருக்கமாட்டார் : தமிழிசை செளந்தரராஜன்\nஆர்.கே.நகரில் 30 ஆண்டுகளில் 'டாஸ்மாக் கடை' மட்டும்தான் வளர்ச்சியடைந்துள்ளது... தமிழிசை 'பொளேர்'\nகருணாநிதி பிறந்த நாளில் திரளும் தலைவர்கள்- விஸ்வரூபமெடுக்கும் திமுக-திரும்பும் தேசிய முன்னணி காலம்\nதேர்தலை அடிக்கடி புறக்கணிக்கும் மதிமுகவுக்கு தேர்தல் ஆணையத்தின் அதிரடி செக்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kklogan.blogspot.com/2011/10/", "date_download": "2019-03-23T01:49:01Z", "digest": "sha1:HYDDXQMAKWYTIRDRSHDTXMZERXRTIOUM", "length": 25671, "nlines": 170, "source_domain": "kklogan.blogspot.com", "title": "லோகநாதனின் பகிர்வுகள்: October 2011", "raw_content": "\n1000 ஆண்டுகளுக்கும் அதிகமான வாழ்நாளைக் கொண்டுள்ள தாவரம் ....\nபார்ப்பதற்கு ஒக்டோபஸ் போன்று காட்சியளிக்கும் வெல்விட்ச்சியா என்கின்ற இந்த தாவரத்தின் சிறப்பியல்பு யாது தெரியுமா .... 1000 ஆண்டுகளுக்கும் அதிகமான வாழ்நாட்களைக் கொண்டுள்ள வெல்விட்ச்சியா, ஆபிரிக்காவின் நமீபியா மற்றும் அங்கோலா ஆகிய நாடுகளின் பாலைவனங்களில் வளர்கின்றன. வெல்விட்ச்சியா தாவரமானது இரண்டு இலைகளைக் கொண்டுள்ளன, அவை பல்வேறு சிறிய துண்டுகளாக வளர்கின்றன. வெல்விட்ச்சியா தாவரமானது பாலைவனத்திலுள்ள சிறிய விலங்குகளுக்கு தங்குமிடமாக விளங்குகின்றன அத்துடன் இவை பாலைவன வாழ்க்கையில் முக்கிய வகிபாகத்தினை வகிக்கின்றன.\nஇந்த தாவரமானது 2 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியதாகும்.வெல்விட்ச்சியா அருகிவரும் தாவரங்களில் ஒன்றாக இருப்பதனால் வர்த்தக நடவடிக்கைகளுக்கு தடை செய்யப்பட்டிருப்பினும் அதனது விதைகளுக்காக காடுகளிருந்து சட்டவிரோதமாக விலைபோகின்றன.\nஇந்த இனங்கள் சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதனால் இவை பெரும் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்தவையாக விளங்குகின்றன.\nஇந்த தாவரத்தினை முதன்முதலில் கண்டுபிடித்தவர் ஒஸ்ரியா நாட்டினை சேர்ந்த தாவரவியலாளர் பிரீட்ரிச் வெல்விட்ச்(1806-1872) ஆவார் . இவர் 1860ம் ஆண்டு அங்கோலா நாட்டின் தன் பாகத்திலுள்ள நமிப் பாலைவனத்தில் கண்டுபிடித்தார். பிரீட்ரிச் வெல்விட்ச் மகத்தான தாவரவியல் ஆராய்ச்சிக்காகவும், முதன்முதலில் கண்டறிந்து சேகரித்தமைக்காகவும் இத்தாவரமானது அவரின் பெயரிலேயே அழைக்கப்படுகின்றது.\nLabels: உலகம், சுவையான தகவல்கள், தாவரங்கள்\nலிபியாவின் தேசியக்கொடியினை மாற்றியமைத்த கடாபி……\nலிபியாவில், அண்மைய மாதங்களில் வெடித்த மக்கள் புரட்சியின் உச்சக்கட்டமாக சர்வாதிகாரி முஅம்மர் கடாபி நேற்றைய தினம் கொலைசெய்யப்பட்டதனைக் குறிப்பிடலாம்.\n1951ம் ஆண்டு டிசம்பர் மாதம் 24ம் திகதி காலனித்துவ ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்ற லிபியா தேசத்தின் மன்னர் இத்திரிஸ்சின் ஆட்சியினை 1969ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1ம் திகதி கேணல் முஅம்மர் கடாபி தலைமையிலான கனிஷ்ட இராணுவ அதிகாரிகளால் இரத்தம் சிந்தாத புரட்சி மூலம் மன்னராட்சி கவிழ்க்கப்பட்டு 27வயதில் கேணல் முஅம்மர் கடாபி லிபியா நாட்டின் ஆட்சித் தலைவனாக முடிசூடிக்கொண்டான்.\nஆட்சிப் பொறுப்பினை கையகப்படுத்திய கேணல் முஅம்மர் கடாபி தனது ஆட்சிக்காலத்தில் லிபிய நாட்டின் தேசியக் கொடியில் பல்வேறு மாறுதல்களை ஏற்படுத்தினான்.\nலிபியா நாட்டின் தேசியக்கொடி மாற்றியமைக்கப்பட்ட சந்தர்ப்பங்கள்:\nசுதந்திர லிபியா தேசமானது தமது முதலாவது தேசியக்கொடியினை 1951ம் உள்வாங்கிக்கொண்டது. இந்த தேசியக்கொடியானது 1969ம் ஆண்டுவரையும் நடைமுறையிலிருந்தது.\n1969ம் ஆண்டு ஆட்சியினைக் கைப்பற்றிய சர்வாதிகாரி கடாபி, சுதந்திர லிபியா தேசத்தின் தேசியக் கொடியினை மாற்றியமைத்தான். இந்த தேசியக்கொடியானது 1972ம் ஆண்டுவரை நடைமுறையிலிருந்தது.\n1972ம் ஆண்டு லிபியா அரபு குடியரசு ஒன்றியத்தில் இணைந்ததையடுத்து லிபிய தேசத்தின் தேசியக் கொடியினை சர்வாதிகாரி கடாபி மீண்டும் மாற்றியமைத்தான். இந்த தேசியக்கொடியானது 1977ம் ஆண்டுவரை நடைமுறையிலிருந்தது.\nசர்வாதிகாரி கடாபி, லிபியா தேசத்தின் தேசியக் கொடியினை மீண்டும் 1977ம் ஆண்டு மாற்றியமைத்து புதியதொரு தேசியக்கொடியினை அறிமுகப்படுத்தினான். இந்த தேசியக்கொடியானது முழுமையாக பச்சை நிறத்தினை மாத்திரம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டது. இந்த தேசியக்கொடியின் சிறப்பியல்பு யாதெனில்; தனது நாட்டின் தேசியக்கொடியில் வடிவமைப்புக்கள், சின்னங்கள், அல்லது ஏனைய விபரங்களின்றி முழுமையாக ஒரே வர்ணத்திலான(பச்சை) தேசியக்கொடியினை கொண்ட ஒரே நாடு லிபியாவாகும்.\nபச்சை நிறமானது இஸ்லாம் மதத்தின் அடையாளமாகும், நீண்ட பக்தி மற்றும் மக்கள் அவர்களின் மதம் மீது கொண்ட மரியாதையினை வலியுறுத்துகின்றது.\nஅத்துடன் பச்சை நிறமானது லிபியா நாட்டின் தேசிய நிறமுமாகும்.\nஇந்த தேசியக்கொடியிலுள்ள பச்சை நிறமானது கடாபியின் பசுமைப் புரட்சியினைக் குறிப்பிடுவதாகும்.\nசர்வாதிகாரி கடாபியின் மறைவுடன் லிபிய நாட்டின் 1951ம் ஆண்டிலிருந்து 1969ம் ஆண்டுவரை நடைமுறையிலிருந்த தேசியக்கொடியானது லிபியாவின் புதிய தேசியக்கொடியாக மீண்டும் புத்துயிர் பெறுகின்றது.\nகடாபியுடன் தொடர்புடைய எனது முன்னைய பதிவு: உலகில் நீண்டகாலம் பதவிவகித்த ஆட்சியாளர்கள்....\nLabels: உலகம், கடாபி, தேசியக்கொடி\nகலைமான்கள் பாசியினை விரும்பிச் சாப்பிடுவது ஏன் தெரியுமா\nஅதிகமான விலங்குகள் பாசியினை சாப்பிடுவதில்லை. ஏனெனில் பாசியானது சமிபாடடடைய கடினமானதுடன் குறைந்தளவான ஊட்டச்சத்தையே கொண்டுள்ளன. ஆனால் Reindeer என்கின்ற ஒருவகை கலைமான்கள் அதிகளவான பாசிகளினை உட்கொண்டு தமது வயிற்றினை நிரப்பிக்கொள்கின்றன. பாசியானது விசேடமான இரசாயனங்களைக் கொண்டிருக்கின்றன, இந்த இரசாயனமானது Reindeer என்கின்ற ஒருவகை கலைமான்கள் தமது உடல் திரவியங்களை சூடாக வைத்திருப்பதற்கு உதவுகின்றன.\nReindeer பனி சூழ்ந்த ஆர்ட்டிக் பிராந்தியத்தில் தமது வருடாந்திர பயணத்தினை மேற்கொள்கின்றபோது பாசியிலுள்ள இரசாயனம் Reindeer குளிரில் உறைவடைவதிலிருந்து பாதுகாக்கின்றது.\nLabels: உயிரினங்கள், ஏன் தெரியுமா\n.. அன்னை திரேசா மொழிந்தது ........\nவாழ்க்கை என்பது எது தெரியுமா\n\" வாழ்க்கை ஒரு வாய்ப்பாகும், அதிலிருந்து நன்மையை பெற்றுக்கொள் ; வாழ்க்கை அழகானது , அதனை ரசி ; வாழ்க்கை ஒரு கனவு , அதனை உணரு ; வாழக்கை சவாலானது , அதனை எதிர்கொள் ; வாழ்க்கை ஒரு கடமை , அதனை பூரணப்படுத்து ; வாழ்க்கை ஒரு விளையாட்டு , அதனை விளையாடு ; வாழ்க்கை சத்தியமானது, அதனை நிறைவேற்றிக்கொள் ; வாழ்க்கை துன்பகரமானது , அதனை சமாளிக்க கற்றுக்கொள் ; வாழ்க்கை ஒரு பாடல், அதனை பாடு ; வாழ்க்கை ஒரு போராட்டம் , அதனை ஏற்றுக்கொள் ; வாழ்க்கை சோகமானது , அதனை எதிர்கொள் ; வாழ்க்கை சாகசமானது , அதனை துணிகரமாக்கு; வாழ்க்கை அதிர்ஷ்டமானது , அதனை உருவாக்கு ; வாழ்க்கை வாழ்க்கைதான் , அதற்காக போராடு \" - அன்னை திரேசா\nLabels: அன்னை திரேசா, உலகம், சிந்தனை\n100வது டெஸ்ட் போட்டி அறிமுகம் தொடர்பான சில சிறப்புத் தகவல்கள்……..\nஅண்மையில் இலங்கையில் நடைபெற்று முடிந்த ஆஸி – இலங்கை அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரில் 3வது டெஸ்ட் போட்டியானது இலங்கை அணியின் முன்னாள் அணித்தலைவர் குமார் சங்கக்காரவின் 100வது டெஸ்ட் போட்டியாகும். உலகளவில் 100 டெஸ்ட் போட்டிகளைக் கடந்த 50வது வீரராக குமார் சங்கக்கார விளங்குகின்றார்.\nஅந்தவகையில் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 100வது டெஸ்ட் போட்டி அறிமுகம் தொடர்பிலான சில சுவையான தகவல்கள் உங்களுக்காக……\n டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 100டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற பெருமைக்குரியவர் இங்கிலாந்து நாட்டினைச் சேர்ந்த கொலின் கெளவ்ட்ரி ஆவார். தனது முதல் டெஸ்ட் போட்டி அறிமுகத்தினை பிறிஸ்பேனில் அவுஸ்திரேலிய அணிக்கெதிராக 1954-55 பருவகாலத்தில் மேற்கொண்ட கொலின் கெளவ்ட்ரி, தனது 100வது டெஸ்ட் போட்டியினை எட்வஸ்டனில் அவுஸ்திரேலிய அணிக்கெதிராக 1968ம் ஆண்டு பருவகாலத்தில் மேற்கொண்டமையும் குறிப்பிடத்தக்கதாகும்.\n டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிக இள வயதில் 100 டெஸ்ட் போட்டிகளை கடந்த வீரராக இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கர் விளங்குகின்றார். 1989/90 பருவகாலத்தில் பாகிஸ்தான் அணிக்கெதிராக கராச்சி டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகிய சச்சின் 29 வயது 134 நாட்களில் 2001 செப்டெம்பர் 15ம் திகதி இங்கிலாந்து அணிக்கெதிரான ஓவல் டெஸ்ட் போட்டியில் தனது 100வது டெஸ்ட் போட்டியில் விளையாடியமை குறிப்பிடத்தக்கதாகும்.\n டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரே டெஸ்ட் போட்டியில் இரண்டு வீரர்கள் தமது 100வது டெஸ்ட் போட்டியில் கால்பதித்த சந்தர்ப்பங்கள் இரண்டு பதிவாகியுள்ளது.\n*** 2000ம் ஆண்டு இங்கிலாந்து மற்றும் மே.தீவுகள் அணிகளுக்கிடையிலான மன்செஸ்டர் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் முன்னாள் அணித்தலைவர்களான மைக் அதர்ட்டன் மற்றும் அலெக் ஸ்டுவர்ட் ஆகியோரும்,\n*** 2006ம் ஆண்டு ஏப்ரல் 15ம் திகதி தென்னாபிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான சென்சூரியன் டெஸ்ட் போட்டியில் சோன் பொல்லக் மற்றும் ஜக் கலிஸ் ஆகியோர் தமது 100 டெஸ்ட் போட்டியினை ஒரே டெஸ்ட் போட்டியில் பதிவுசெய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.\n டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிக விரைவாக 100 டெஸ்ட் போட்டிகளை கடந்த வீரராக அவுஸ்திரேலிய அணியின் மார்க் வோ திகழ்கின்றார். 1990/91 பருவகாலத்தில் இங்கிலாந்து அணிக்கெதிராக அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் அறிமுகமான மார்க் வோ 8 வருடங்கள் 342 நாட்களில் தனது 100வது டெஸ்ட் போட்டியினை 1999/00ஆம் ஆண்டு பருவகாலத்தில் இந்திய அணிக்கெதிராக சிட்னி டெஸ்ட் போட்டியில் பூர்த்திசெய்துகொண்டார்.\n டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிக மெதுவாக 100 டெஸ்ட் போட்டிகளை கடந்த வீரராக மே.தீவுகள் அணியின் கிளைவ் லொய்ட் திகழ்கின்றார். 1966/67 பருவகாலத்தில் இந்திய அணிக்கெதிராக மும்பாய் டெஸ்ட் போட்டியில் அறிமுகமான கிளைவ் லொய்ட் 17 வருடங்கள் 137 நாட்களில் தனது 100வது டெஸ்ட் போட்டியினை 1983-84 பருவகாலத்தில் அவுஸ்திரேலிய அணிக்கெதிராக கிங்ஸ்டன் டெஸ்ட் போட்டியில் பங்குபற்றி பூர்த்திசெய்துகொண்டார்.\n100வது டெஸ்ட் தொடர்பிலான எனது முன்னைய பதிவு - தனது 100வது போட்டியில் சதம் பெற்ற வீரர்கள்\nLabels: கிரிக்கெட், டெஸ்ட், விளையாட்டு\nஆர்வலர் புன்கண் நீர் பூசல்தரும்\"\nவாழ்வில் தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் என்ற எண்ணப்பாட்டில் வலைப்பூவில் பதிவுகளினை பதிந்துகொள்பவன்.....\nநன்றி - யாழ்தேவி நட்சத்திரப் பதிவர் - தினக���குரல் 21.03.2010\nஎன் அனுமதியின்றி இத்தளத்தின் ஆக்கங்களினை முழுவதுமாக வெட்டி ஒட்டி மீள்பதிவிடுவதை தயவுசெய்து தவிருங்கள். அவ்வாறு பிரசுரிப்பதாயின் கட்டாயம் எனது வலைத்தளத்தின் பெயரை (kklogan.blogspot.com) குறிப்பிடல் வேண்டும். அத்துடன் மின்னஞ்சல் (kklogan2@gmail.com) முகவரி ஊடாகவோ அல்லது பின்னூட்டம் ஊடாகவோ கட்டாயம் அறியத்தர வேண்டும்.\n1000 ஆண்டுகளுக்கும் அதிகமான வாழ்நாளைக் கொண்டுள்ள த...\nலிபியாவின் தேசியக்கொடியினை மாற்றியமைத்த கடாபி……\nகலைமான்கள் பாசியினை விரும்பிச் சாப்பிடுவது ஏன் தெர...\n.. அன்னை திரேசா மொழிந்தது ......\n100வது டெஸ்ட் போட்டி அறிமுகம் தொடர்பான சில சிறப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1200337.html", "date_download": "2019-03-23T00:59:33Z", "digest": "sha1:CN7DQ2USTOFVCEK7UYSVUE73JFVZNNTC", "length": 11152, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "முன்னாள் மத்திய மந்திரி உடல்நலக்குறைவால் மரணம்..!! – Athirady News ;", "raw_content": "\nமுன்னாள் மத்திய மந்திரி உடல்நலக்குறைவால் மரணம்..\nமுன்னாள் மத்திய மந்திரி உடல்நலக்குறைவால் மரணம்..\nஉத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த மால்வியாநகர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை பெட்ரோலிய துறை முன்னாள் மத்திய மந்திரி சத்ய பிரகாஷ் மால்வியா மரணமடைந்தார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவருக்கு வயது 84.\nகாங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவர், முன்னாள் பிரதமர் சந்திர சேகர் தலைமையிலான ஆட்சியில் பெட்ரோலியத்துறை மந்திரியாக இருந்தவர். மேலும், உத்தரப்பிரதேச மாநில சட்டசபையின் சுற்றுச்சூழல் துறை மந்திரியாக இருந்த சிறப்பும் பெற்றவர்.\nஇளம் வயதிலேயே பிரஜாத் சோஷியலிஸ்ட் பார்ட்டியில் இணைந்து தனது அரசியல் வாழ்வை துவங்கி, உத்தரப்பிரதேசத்தின் மிக முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவராக வலம் வந்தார்.\nஓசோன் பாதுகாப்பு நாள்: 16-9-1987..\nபப்புவா நியூ கினியா விடுதலை : செப். 16- 1975..\nசாலையில் வசிக்கும் நபரை நம்பி தனது ஏ.டி.எம் கார்டை கொடுத்த நபர்…. அடுத்து என்ன…\nவங்கியில் கொள்ளையடித்த பணத்தை திருப்பிக் கொடுத்த வித்தியாசமான கொள்ளையன்..\nகுழந்தைகளின் உயிர் காக்கும் இந்திய பிரேஸ்லெட்.\nமகிழ்ச்சியாக இருக்கிறோம்: ஜேர்மனியர்கள் சொல்லும் காரணங்கள்..\nஒருமாத காலம் 4 சடலங்களுடன் குடியிருந்த இளம் தம்பதி: அம்பலமான கொலை..\nபொள்ளாச்ச��� பாலியல் வழக்கில் மேலும் சிலருக்கு சம்மன்- சிபிசிஐடி விசாரணை தீவிரம்..\nபோலி ஆவணங்களை வைத்து காங்கிரஸ் அவதூறு பிரசாரம் – எடியூரப்பா ஆவேசம்..\nகொரியா கூட்டுறவு அலுவலகத்தில் இருந்து வடகொரியா வெளியேறியது..\nஅரசாங்கத்தின் பிச்சைக்காசு தேவையில்லை: அனந்தி சசிதரன்\nஇந்த ஆட்சியில் யாழ்ப்பாணத்தில் பொருளாதார மையம் அமைக்கப்படுமா\nசாலையில் வசிக்கும் நபரை நம்பி தனது ஏ.டி.எம் கார்டை கொடுத்த…\nவங்கியில் கொள்ளையடித்த பணத்தை திருப்பிக் கொடுத்த வித்தியாசமான…\nகுழந்தைகளின் உயிர் காக்கும் இந்திய பிரேஸ்லெட்.\nமகிழ்ச்சியாக இருக்கிறோம்: ஜேர்மனியர்கள் சொல்லும் காரணங்கள்..\nஒருமாத காலம் 4 சடலங்களுடன் குடியிருந்த இளம் தம்பதி: அம்பலமான…\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேலும் சிலருக்கு சம்மன்- சிபிசிஐடி…\nபோலி ஆவணங்களை வைத்து காங்கிரஸ் அவதூறு பிரசாரம் – எடியூரப்பா…\nகொரியா கூட்டுறவு அலுவலகத்தில் இருந்து வடகொரியா வெளியேறியது..\nஅரசாங்கத்தின் பிச்சைக்காசு தேவையில்லை: அனந்தி சசிதரன்\nஇந்த ஆட்சியில் யாழ்ப்பாணத்தில் பொருளாதார மையம் அமைக்கப்படுமா\nபாஜக தலைவர்களுக்கு எடியூரப்பா ரூ.1800 கோடி லஞ்சம் – லோக்பால்…\nஊத்தங்கரை அருகே 1½வயது குழந்தையை தீ வைத்து கொன்று விட்டு தாயும்…\nநியூசிலாந்து: துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில் இன்று ஜும்மா தொழுகை…\nகள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மகளை கழுத்தை நெரித்து கொன்ற…\nசீனாவிடமிருந்து மேலும் 176,100 கோடி ரூபாய் கடன்\nசாலையில் வசிக்கும் நபரை நம்பி தனது ஏ.டி.எம் கார்டை கொடுத்த…\nவங்கியில் கொள்ளையடித்த பணத்தை திருப்பிக் கொடுத்த வித்தியாசமான…\nகுழந்தைகளின் உயிர் காக்கும் இந்திய பிரேஸ்லெட்.\nமகிழ்ச்சியாக இருக்கிறோம்: ஜேர்மனியர்கள் சொல்லும் காரணங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/2018/10/26/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0/", "date_download": "2019-03-23T00:31:23Z", "digest": "sha1:MPJBADKOAUCYWQVBVPFP34WYIU2OGA7L", "length": 15007, "nlines": 278, "source_domain": "nanjilnadan.com", "title": "நம்பி பின்தொடர நல்ல தலைவன் இல்லை | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்�� கருத்து திரைப்படத்தில்\nநம்பி பின்தொடர நல்ல தலைவன் இல்லை\nநீங்கள் ஏன் எந்த அமைப்புக்குள்ளும் இடம் பெறவில்லை\nஎந்த எழுத்தாளனுக்கும் கலைஞனுக்கும் பிடிவாதமான கொள்கை என்பது அவனுடைய சுதந்திரமான சிந்தனையைப் பாதிக்கும். அப்படித்தான் நான் நம்புகிறேன். ஒரு இயக்கம் சார்ந்து இருந்தால் அதைத் தாண்டி நான் சிந்திக்க முடியாமல் என்னைக் கட்டுப்படுத்தும். எந்த இடத்தில் நல்லது இருந்தாலும் நான் அதை எடுத்துக் கொள்வேன். ஒரு இயக்கம் சார்ந்து இருந்தால் எனக்கான சுதந்திரம் இருக்காது.\nபடத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், நாஞ்சில்நாடனைப் பற்றி and tagged த ராம், நம்பி பின்தொடர நல்ல தலைவன் இல்லை, நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் பேட்டி. Bookmark the permalink.\n1 Response to நம்பி பின்தொடர நல்ல தலைவன் இல்லை\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nஇங்கு எவரும் கல்புர்கியும் இல்லை: கெளரிலங்கேஷும் இல்லை\nகாரமுள், உடைமுள், கருவேலமுள், அழிசம் முள் கீறல்கள்\nயாறு நீர் கழிந்தன்ன இளமை\nநெல்லுச் சோறும் ராகிக் களியும்\n”வாழ்க்கை மீது எனக்கு எந்தப் புகாரும் இல்லை”\nஈயாத புல்லர் இருந்தென்ன, போயென்ன\nநம்பி பின்தொடர நல்ல தலைவன் இல்லை\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (7)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (105)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (17)\nநாஞ்சில்நாடனின் உணவு கட்டுரைகள் (3)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (113)\nவ���ுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinibook.com/tag/aishwarya-rajesh", "date_download": "2019-03-23T01:03:13Z", "digest": "sha1:OQDOOUFBRWLOEGFEXU2R6HQNXOIYXK44", "length": 6980, "nlines": 114, "source_domain": "www.cinibook.com", "title": "Tag: aishwarya rajesh | cinibook", "raw_content": "\nகனா ஒரு கனவு படமா\nசினிமா துறையில் ஸ்போர்ட்ஸ் படம் என்றாலே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெரும். அந்த வகையில் இன்று வெளியான கனா படம் எப்படி வந்திருக்கு\nவெற்றிமாறன்-தனுஷ் கூட்டணியில் பல வருடங்கள் உழைப்பில் உருவான படம் தான் வடசென்னை. இப்படம் இன்று வெளியாகி முதல் நாளிலே வசூல் அள்ளியது எனலாம் . படம் எப்படி இருக்கு...\n“சாமீ square” -இல் கீர்த்தி போட்டியாக நடிக்கும் அந்த நடிகை யார்\nவிக்ரம்- இயக்குனர் ஹரி கூட்டணியில் சாமி படத்தின் இரண்டாவது பகுதி உருவாகிட்டு இருக்கு . சில நாட்களுக்கு முன்பு தான் சாமி square படத்தின் firstlook மோஷன் போஸ்டர்...\nபொள்ளாச்சியில் நடந்த கொடூரம் – நடந்தது என்ன \nகுழந்தைக்களுக்கு இனி இதை கொடுங்கள்….உடல் வலிமை பெற……\nகொய்யா இலையின் டீ குடித்தால் என்ன என்ன\nபொள்ளாச்சியில் நடந்த கொடூரம் – நடந்தது என்ன \n இந்த IAMK படத்திற்கு இப்படி ஒரு வசூலா\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் – திரைவிமர்சனம் அரவிந்த்சாமி, அமலாபால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/channel-1/story20190207-24118.html", "date_download": "2019-03-23T00:43:03Z", "digest": "sha1:FZVEZUIK6JMLY4VUEOBNZBVEGDAEX3OK", "length": 9166, "nlines": 72, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "பிரதமர் லீ: வாழ்க்கைத் தரத்தை உயர்த்த தொடர்ச்சியான மேம்பாடு தேவை | Tamil Murasu", "raw_content": "\nபிரதமர் லீ: வாழ்க்கைத் தரத்தை உயர்த்த தொடர்ச்சியான மேம்பாடு தேவை\nபிரதமர் லீ: வாழ்க்கைத் தரத்தை உயர்த்த தொடர்ச்சியான மேம்பாடு தேவை\nசீனப் புத்தாண்டின் முதல்நாளான செவ்வாய்க்கிழமை காலையில் ‘சாட்ஸ்’ ஊழியர்களுடன் ‘யுஷெங்’ கிண்டும் பிரதமர் லீ. உடன் அவரது மனைவி திருவாட்டி ஹோ சிங் (வலது), என்டியுசியின் தலைவர் திருவாட்டி மேரி லியூ. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nமெதுவடைந்து வரும் உலகப் பொருளியலும் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே தொடரும் வர்த்தகப் பதற்றநிலையும் சிங்கப்பூரைப் பாதிக்கும். எனவே, இவ்வாண்டின் வளர்ச்சி வலுவடை யாம���் போகலாம் என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.\n“சவால்களை சிங்கப்பூர் எதிர்நோக்குகிறது” என்ற திரு லீ, “நம்மைத் தொடர்ந்து மேம்படுத்துவதுடன் ஊழியர்களின் வாழ்க் கையை மேம்படுத்துவதும் முக்கியம்,” என்றார்.\nசிங்கப்பூருக்கும் மலேசியாவுக் கும் இடையேயான ஆகாயவெளி பிணக்கு பற்றிய செய்தியாளர் களின் கேள்விக்குப் பதிலளித்த பிரதமர், “மலேசியாவுடன் சிங்கப் பூர் பேச்சு நடத்தும். சாங்கி சுமூகமாக தொடர்ந்து செயலாற்று வதை சிங்கப்பூர் உறுதிசெய்ய வேண்டும், மலேசியாவும் அதன் விமானநிலையங்கள் சுமூகமாகச் செயல்படுவதையும் இந்த வட்டாரமெங்கும் போக்குவரத்து நடைபெறுவதையும் உறுதிசெய்ய வேண்டும்,” என்றார் பிரதமர்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nமுஸ்லிம்கள் மற்ற சமயத்தவர்களுடன் நல்லிணக்கத்தைத் தொடர வலியுறுத்து\nகிறைஸ்ட்சர்ச் துப்பாக்கிச்சூடு - உயிரிழந்தோருக்கு மெளன அஞ்சலி\nபங்குனி உத்திரம்: ஊர்வலப் பாதையில் மாற்றம்\nதீவு விரைவுச்சாலையில் விபத்து; உயிர் இழந்த மோட்டார் சைக்கிளோட்டி\nசிம் லிம் ஸ்குவேர் விற்பனை: தொடக்க விலை $1.3 பில்லியன்\nநியூசிலாந்து பள்ளிவாசல் துப்பாக்கிச்சூட்டில் சிங்கப்பூரரின் மகன் பலி\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nவெளிநாட்டு ஊழியர் உயிரும் ஈடு இல்லாத அளவுக்கு முக்கியம்\nதரம் பிரிப்புக்குப் பதில் பாட அடிப்படையிலான வகைப்பாடு\nபட்ஜெட் 2019: வலுவான, ஒன்றுபட்ட சிங்கப்பூரை உருவாக்க உதவும் திட்டம்\nஜெயா, கருணாநிதி இல்லா தேர்தலில் கணக்குப் போடும் க���்சிகள்\nமுதியோருக்கும் பராமரிப்பாளருக்கும் கூடுதல் ஆதரவு திட்டம்\n‘டிஎன்ஏ.ஆர்என்ஏ’ குழுவைச் சேர்ந்த ரேச்சல் லின், ஆர்ய லெட்சுமி, நூர் டியானா, நூரின் ஆலியா. படம்: ‘என்.யி.மேஷன்’ இணையத்தளம்\nமுழுமைத் தற்காப்புக்கு குரல் கொடுக்கும் ஆர்ய லட்சுமி\nபுத்தாக்க முறையில் தமிழ்மொழி கற்றல்\nமானம் காக்க தற்காப்புக் கலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstig.com/news/world/62017/Former-US-ambassador-to-war-in-Geneva", "date_download": "2019-03-23T00:06:40Z", "digest": "sha1:AKXHJFAIWWB3NGB3QK3BLOJBRQPLCRR2", "length": 8201, "nlines": 121, "source_domain": "newstig.com", "title": "போர்குற்ற விவகாரங்களுக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதர் ஜெனீவாவில் - News Tig", "raw_content": "\nNews Tig செய்திகள் உலகம்\nபோர்குற்ற விவகாரங்களுக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதர் ஜெனீவாவில்\nபோர்குற்ற விவகாரங்களுக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதர் ஸ்ரீபன் றாப் கலந்து கொள்கின்ற முக்கியமான நிகழ்வொன்று ஜெனீவாவில் இடம்பெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇன்று திங்கட்கிழமை (மார்ச் 12) அன்று ஜெனீவா-ஐ.நா மனித உரிமைச்சபையில் '' இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான சட்டவிரோத தடுப்பு, சித்திரவதை மற்றும் பாலியல் வன்முறை ஆகியவற்றிற்கு சர்வதேச அமைப்பு எவ்வாறு பொறுப்புணர்வு வழங்குவதில் தோல்வி அடைந்தது '' (How the International System has Failed to Provide Accountability for Mass Atrocities: Ongoing illegal detention, torture and sexual violence against Tamils in Sri LankA) எனும் தொனிப்பொருளில் இடம்பெறுகின்ற பக்க நிகழ்விலேயே முன்னாள் தூதர் கலந்து கொள்ள இருக்கின்றார்.\nஇந்நிகழ்வினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, சிறிலங்காவை கண்காணிப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளரும் கம்போடிய கலப்பு நீதிமன்ற சட்டவாளருமாகிய றிச்சாட் ரொஜெர்சும் இந்நிகழ்வில் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்பட்டுள்ளது.\nஐ.நா மனித உரிமைச்சபையில் போர் குற்றங்களை அடிப்படையாக வைத்து இலங்கை தொடர்பிலான தீர்மானங்களை அமெரிக்காவே முன்னின்று கொண்டு வந்திருந்த நிலையில், போர் குற்றவிவகாரங்களுக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதரேயே தமிழர் தரப்பு ஜெனீவாவில் களம் இறக்கியிருப்பது முக்கியத்துவம் உள்ள ஒன்றாக கருதப்படுகின்றது.\nமதியம் 12:30 மணிக்கு 25ம் இலக்க பக்க அறையில் இந்நிகழ்வு இடம்பெற இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nPrevious article ஆண்களே பீர் குடித்ததால் வந்த தொப்பையை குறைக்க ஈஸி வழி\nNext article விசுவாசம் படத்தில் அஜித் பாடப்போகிறாராஅஜித் ரசிகர்கள் உற்சாகம்\nதமிழனுக்கு என்ன செய்தாய் என்று கேட்ட சீமானுக்கு ரஜினியின் நெத்தியடி பதில்\nதவறான புகைப்படத்தால் பாடகர் ஸ்ரீநிவாஸுக்கு நேர்ந்த அவமானம்\nதவறான புகைப்படத்தால் பாடகர் ஸ்ரீநிவாஸுக்கு நேர்ந்த அவமானம்\nகணக்கே இல்லாமல் அழுது.. தனிமையில் வெந்து.. சரித்திரம் படைத்து.. பத்மஸ்ரீ நர்த்தகி நடராஜின் கதை\nகேன்சருடன் போராடும் காதலர் தினம் ஹீரோயின் சோனாலி 13 வயது மகனுக்கு உருக்கமான பதிவு\n“பேட்ட” படத்தின் ரகசியத்தை போட்டு உடைத்த விஜய் சேதுபதி – எக்கசக்கமாக எகிறிய எதிர்பார்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sahajayogauae.com/tamil/online_exp.html", "date_download": "2019-03-23T01:24:54Z", "digest": "sha1:KVCUEXLPJSCRWXPWLELIPFTF6VWBXG6I", "length": 5378, "nlines": 14, "source_domain": "sahajayogauae.com", "title": "Menu", "raw_content": "\nசஹஜ தியானம் என்பது என்ன \nஅன்னை நிர்மலா தேவி யார்\nநமக்குள் அமைந்த முக்கியமான ஆற்றலுடன் கூடிய குண்டலினி என அழைக்கப்படும் தாய் சக்தியினை விழிப்புறச் செய்து செயல்படுத்தச் செய்வதே ஆன்ம விழிப்புணர்வு எனப்படும். இந்த ஜீவனுள்ள சக்தி மேல் நோக்கி எழும் போது நமக்குள் பல சக்தி மையங்கள் என அழைக்கப்ப்டும் சக்கரங்களின் வழியாக ஊடுருவி மேலெழும்புகிறது. உடல்நலம், சமாதானம், உற்சாகம், ஆற்றல், நல்வாழ்வு போன்ற செயல்களை இந்தச் சக்கரங்கள் என அழைக்கப்படும் சக்தி மையங்கள் செய்கின்றன. நமது முதுகு எலும்பின் அடித்தளத்தில் இந்த குண்டலினி அமைந்துள்ளது. இது மேலெழும்பும் போது ஏழு சக்தி மையங்களின் ஊடே ஊடுருவிச் சென்று நூலிழை போன்ற இணைப்பை ஏற்படுத்தி தலையின் உச்சியின் வழியே வெளியேறுகிறது.\nஇவ்வாற்றலை நம் கை விரல்களின் நுனியின் வாயிலாக உணருகிறோம். இந்த சக்கரங்களை அதாவது சக்தி மையங்களைப் பழுதடைவதால்தான் நாம் நோய்வாய்ப்படுகிறோம். இந்த சக்ராக்களை அதாவது சக்தி மையங்கலளை பழுதுபார்த்து குணப்படுத்தி, தாயன்பால் அரவணைத்து நம்மைப் பழைய நிலைமைக்கு கொண்டு வருவது இந்த குண்டலினியாகும். இந்த குண்டலினி மேலெழும்பி நம் உள்ளே பாய்ந்து மனித உடலின் எல்லாப்பகுதிகளையும், ஒருங்கிணைக்கப்படுவதால் பிரகாசிக்கின்றோம். இந்த நிலையில் அமைதிவாய்ந்த மோன நிலையினை உணரும் ஆற்றலைப் பெறுகிறோம். இந்த ���ிலைதான் எண்ணங்களற்ற உணர்வு நிலை என்பதாகும்.\nநீங்கள் சஹஜயோகா ஆரம்பிக்கத் தயாரானவுடன், அமைதியாக நிமிர்ந்து உட்கார்ந்து, சம்மணம் போட்டுக்கொண்டு தரையில் உட்காரவும். உங்களுக்கு நாற்காலியில் உட்கார விரும்பினால், இரண்டு கால்களையும், காலணிகளைக் கழற்றிவிட்டு, சிறிது அகல விரித்துக்கொண்டு உட்காரவும். இந்த அனுபவத்திற்காக உங்கள் இடது உள்ளங்கையை மேல் நோக்கி மடி மேல் பின்னர் வலது கையை உங்கள் உடலின் இடது பக்கத்தின் பல பாகங்களின் வைக்கவும். தயவு செய்து கீழே 1 முதல் 7 வரை கொடுக்கப்பட்ட படங்களைப் பின்பற்றவும் மற்றும் ஒவ்வொரு உறுதிமொழியினையும் உள்ளத்திலிருந்து சொல்லவும். நீங்கள் அன்னை எனக் கூறுவது உங்களின் குண்டலினி சக்தியினைக் குறிப்பிடுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sahajayogauae.com/tamil/what_med.html", "date_download": "2019-03-23T01:24:17Z", "digest": "sha1:RCNPXNTELFEAXEFVXOWPKG734IOOQTKG", "length": 2755, "nlines": 15, "source_domain": "sahajayogauae.com", "title": "Menu", "raw_content": "\nசஹஜ தியானம் என்பது என்ன \nஎப்படி சஹஜயோகா தியானம் வேலை செய்கிறது\nஅன்னை நிர்மலா தேவி யார்\nசஹஜ தியானம் என்பது என்ன \nசஹஜ யோகா அனுபவத்தை அடிப்படையாக கொண்ட ஒப்பற்ற தியான முறையாகும், அதுவே ஆன்ம உணர்வு (குண்டலினி விழிப்புணர்வு) என்பதாகும். ஒவ்வொரு மனிதனிடத்தில் அது நேரிட வாய்ப்பு இருக்கிறது. இந்தத் தியான முறையால் மனித விழிப்புணர்வு வளர்ச்சி ஒரு திருப்புமுனை ஏற்படுத்தியுள்ளது.\nசஹஜ யோகம் மிக சுலபமானது. ஆனால் மிக அரிய உயர்ந்த விளைவுகளைத் தரவல்லது. ஸ்ரீ அன்னையின் அருளாசியால், நமது உள்ளங்கைகளிலும் உச்சந்தலையிலும் குளிர்ச்சியான நுண்ணதிர்வுகளை உணர முடியும்\nஸ்ரீ அன்னை இந்த யோகா முறையை வீட்டிலும், அலுவலகத்திலும், தொழிற்கூடங்களிலும், விவசாயப் பண்ணைகளிலும், எங்கும் அமர்ந்து தியானம் செய்யலாம். உங்கள் அனைவர்க்கும் பயன்தரும் முறையில் அழகுற அமைந்துள்ளார். அதனால் 150 வெளிநாடுகளிலுள்ள ஆயிரக்கணக்கான அன்பர்கள் பயன்பெற்றுள்ளனர். இதைப் பயிற்சியும் செய்கின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1200347.html", "date_download": "2019-03-23T00:26:45Z", "digest": "sha1:H7MA26WDX4PD3WXS5UOCNYLO7WGAOW3I", "length": 13537, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "இந்தியாவில் 13,500 கிராமங்களில் பள்ளி கூடங்களே இல்லை..!! – Athirady News ;", "raw_content": "\nஇந்தியாவி��் 13,500 கிராமங்களில் பள்ளி கூடங்களே இல்லை..\nஇந்தியாவில் 13,500 கிராமங்களில் பள்ளி கூடங்களே இல்லை..\nமத்திய அரசு கல்வியை ஊக்கப்படுத்த அனைத்து மாநிலங்களுக்கும் நிதி உதவி வழங்கி வருகிறது. குறிப்பாக கிராமங்களில் கல்வியை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.\nஇந்த நிலையில் மத்திய அரசின் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சகம் பல்வேறு மாநிலங்களில் கல்வித்தரம் பற்றி\nஆய்வு நடத்தியது. இதில் நாடு முழுவதும் 13,511 கிராமங்களில் பள்ளிக் கூடமே இல்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியானது.\nமிசோரம் மாநிலத்தில் மட்டுமே அனைத்து கிராமங்களிலும் பள்ளிக்கூடம் அமைந்துள்ளது. மற்ற மாநிலங்களை விட வட கிழக்கு மாநிலங்களில் ஒரு சில கிராமங்களைத் தவிர பெரும்பாலான கிராமங்களில் பள்ளிக் கூடங்கள் செயல்படுகிறது. வட கிழக்கு மாநிலங்களில் மேகாலயாவில் 41 கிராமங்களில் மட்டுமே பள்ளிக்கூடம் இல்லை.\nநாட்டிலேயே உத்தரபிரதேச மாநிலத்தில் தான் 3,474 கிராமங்களில் பள்ளிக்கூடங்களே இல்லை என்ற நிலைமை உள்ளது. தொடர்ந்து பீகாரில் 1,493 கிராமங்களிலும், மேற்கு வங்காளத்தில் 1,277 கிராமங்களிலும் பள்ளிக்கூடங்கள் இல்லாமல் உள்ளது.\nஇதுபற்றி கல்வியாளர்கள் கூறுகையில், கிராமங்களில் வசிக்கும் மக்களிடையே கல்வியின் அவசியத்தை பரப்ப வேண்டும். விவசாயம் அல்லது பணம் சம்பாதிக்கும் வேலை என எதுவாக இருந்தாலும் கல்வி அவசியம் என்பதை எடுத்துக் கூற வேண்டும் என்றார்.\nவடகிழக்கு மாநிலங்களை பொறுத்தவரை வரலாற்றுப் பூர்வமாக கல்வி கற்றலில் சிறந்து விளங்கி வருகிறது. அதனால் அந்த மாநிலங்களில் பெரும்பாலான கிராமங்களில் பள்ளிக்கூடங்கள் அமைந்துள்ளன. வட கிழக்கு மாநில மக்கள் தங்கள் குழந்தைகள் பள்ளியில் படிப்பதை ஊக்கப்படுத்துகிறார்கள். அதன் பயனைத்தான் பார்க்கிறோம் என்று தெரிவித்தனர்.\nநெடுந்தீவில் குதிரைகள் உள்ளிட்ட கால்நடைகள் இறப்பு..\nசுவிஸ் பேர்ண் மாநகரில், “சுவிஸ் ராகம்” கரோக்கே இசைக் குழுவின், “இன்னிசை மாலை” (அறிவித்தல்)\nவங்கியில் கொள்ளையடித்த பணத்தை திருப்பிக் கொடுத்த வித்தியாசமான கொள்ளையன்..\nகுழந்தைகளின் உயிர் காக்கும் இந்திய பிரேஸ்லெட்.\nமகிழ்ச்சியாக இருக்கிறோம்: ஜேர்மனியர்கள் சொல்லும் காரணங்கள்..\nஒருமாத காலம் 4 சடலங்களுடன் குடியிருந்த இளம் தம்பதி: அம்பலமான கொலை..\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேலும் சிலருக்கு சம்மன்- சிபிசிஐடி விசாரணை தீவிரம்..\nபோலி ஆவணங்களை வைத்து காங்கிரஸ் அவதூறு பிரசாரம் – எடியூரப்பா ஆவேசம்..\nகொரியா கூட்டுறவு அலுவலகத்தில் இருந்து வடகொரியா வெளியேறியது..\nஅரசாங்கத்தின் பிச்சைக்காசு தேவையில்லை: அனந்தி சசிதரன்\nஇந்த ஆட்சியில் யாழ்ப்பாணத்தில் பொருளாதார மையம் அமைக்கப்படுமா\nபாஜக தலைவர்களுக்கு எடியூரப்பா ரூ.1800 கோடி லஞ்சம் – லோக்பால் விசாரணைக்கு…\nவங்கியில் கொள்ளையடித்த பணத்தை திருப்பிக் கொடுத்த வித்தியாசமான…\nகுழந்தைகளின் உயிர் காக்கும் இந்திய பிரேஸ்லெட்.\nமகிழ்ச்சியாக இருக்கிறோம்: ஜேர்மனியர்கள் சொல்லும் காரணங்கள்..\nஒருமாத காலம் 4 சடலங்களுடன் குடியிருந்த இளம் தம்பதி: அம்பலமான…\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேலும் சிலருக்கு சம்மன்- சிபிசிஐடி…\nபோலி ஆவணங்களை வைத்து காங்கிரஸ் அவதூறு பிரசாரம் – எடியூரப்பா…\nகொரியா கூட்டுறவு அலுவலகத்தில் இருந்து வடகொரியா வெளியேறியது..\nஅரசாங்கத்தின் பிச்சைக்காசு தேவையில்லை: அனந்தி சசிதரன்\nஇந்த ஆட்சியில் யாழ்ப்பாணத்தில் பொருளாதார மையம் அமைக்கப்படுமா\nபாஜக தலைவர்களுக்கு எடியூரப்பா ரூ.1800 கோடி லஞ்சம் – லோக்பால்…\nஊத்தங்கரை அருகே 1½வயது குழந்தையை தீ வைத்து கொன்று விட்டு தாயும்…\nநியூசிலாந்து: துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில் இன்று ஜும்மா தொழுகை…\nகள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மகளை கழுத்தை நெரித்து கொன்ற…\nசீனாவிடமிருந்து மேலும் 176,100 கோடி ரூபாய் கடன்\nபாதுகாப்பற்ற கருக்கலைப்பு குறித்து விழிப்புணர்வு தேவை –…\nவங்கியில் கொள்ளையடித்த பணத்தை திருப்பிக் கொடுத்த வித்தியாசமான…\nகுழந்தைகளின் உயிர் காக்கும் இந்திய பிரேஸ்லெட்.\nமகிழ்ச்சியாக இருக்கிறோம்: ஜேர்மனியர்கள் சொல்லும் காரணங்கள்..\nஒருமாத காலம் 4 சடலங்களுடன் குடியிருந்த இளம் தம்பதி: அம்பலமான கொலை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vidivu.lk/tm.asp?fname=20170612_07", "date_download": "2019-03-23T01:20:09Z", "digest": "sha1:5G2RER7CS3SWWQENZZEXBEMDH6JSS7LO", "length": 5762, "nlines": 18, "source_domain": "www.vidivu.lk", "title": "முக்கிய செய்திகள் ››", "raw_content": "இளைஞர், யுவதிகளுக்கு சிறந்த எதிர்காலத்தை கட்டியெழுப்புவதிலுள்ள அனைத்து சவால்களையும் வெற்றிகொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் – ஜனாதிபதி\n+ பெரிதாக்க | - சிறிதாக்க | பிரசுரிப்பு | உங்கள் கருத்து\nதெற்கு மாணவர்களுக்கு வடக்கு மாணவர்களின் நிவாரண உதவி\nதெற்கு மாணவர்களுக்கு வடக்கு மாணவர்களின் நிவாரண உதவி\nஅணமையில யாழ் பல்கலைக்கழக மாணவர்களினால் வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியதை தொடர்ந்து, மற்றுமொரு குழுவினரான யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களும் களுத்துறை புலத்சிங்கள யடகம்பிடிய கனிஷ்ட பாடசாலை மாணவர்களுக்குத் தேவையான மூன்று இலட்சம் பெறுமதியுடைய கற்றலுக்குத்தேவையான புத்தகங்கள், பாடசாலை பைகள், குடிநீர் போத்தல்கள், ஆகியவற்றுடன் பாடசாலை திருத்த வேளைக்காக முப்பதாயிரம் ரூபா பணத்தொகையினையும் அண்மையில் (ஜூன், 09) அன்பளிப்புச் செய்துள்ளனர்.\nபடை அதிகாரிகளின் பிரதானி மேஜர் ஜெனரல் மகேஷ் சேனநாயக அவர்கள் யாழ் பதுகாப்பு படை தளபதியாக முன்பு பணியாற்றியாவர் என்ற வகையில் நிவாரண உதவிப்பொருட்களுடன் குறித்த பாடசாலைக்கு வருகைத்தந்த 14 பல்கலைக்கழக மாணவர்களையும் ஒருங்கிணைத்து வைத்தார்\nஇதேவேளை, யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் இரண்டாவது குழுவினர் வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் நிவாரண உதவிப்பொருட்களுடன் வருகை தந்துள்ளனர். ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்கத்தை பிரதிபலிக்கும் வகையில் இம்மாதம் 02ம் திகதி கொழும்புக்கு வருகைதந்த இம்மாணவர்கள் களுத்துறை குகுலேகங்க மொல்கவ மகா வித்தியாலய மாணவர்களுக்குத் தேவையான சுமார் ஐந்து இலட்சம் ரூபாய் பெறுமதியான கற்றல் உபகரணங்கள் வழங்க்கிவைக்கைப்பட்டது. குறித்த கற்றல் உபகரணங்கள் 1 தொடக்கம் 13 வரையுள்ள சுமார் 400 மாணவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.\nகுறித்த பெறுமதியான உதவிப்பொருட்களை படை அதிகாரிகளின் பிரதானி மேஜர் ஜெனரல் மகேஷ் சேனநாயக அவர்களின் ஒருங்கிணைப்புடன் குகுலேகங்க இல் அமைந்துள்ள இலங்கையின் சமாதான நடவடிக்கைகளுக்கான பயிற்சி நிறுவனத்தின் கொமடான் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது,\nபாதுகாப்பு துறையின் தலைமை அலுவலகம்\nசெய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது\n© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்\nஉங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/vijay-63-total-budget-rumour/", "date_download": "2019-03-23T01:03:43Z", "digest": "sha1:JGL3HAJW3M55JZ7FLS6PTCPEF3KQEMRF", "length": 8407, "nlines": 98, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Vijay 63 Latest News About The Budget", "raw_content": "\nHome செய்திகள் விஜய் 63 படத்தின் பட்ஜெட் எவ்வளவு..அட்லீக்கு இப்படி ஒரு நிர்பந்தமா..\nவிஜய் 63 படத்தின் பட்ஜெட் எவ்வளவு..அட்லீக்கு இப்படி ஒரு நிர்பந்தமா..\nநடிகர் விஜய் சர்கார் படத்தை தொடர்ந்து தற்போது அட்லீயுடன் இணைந்துள்ளார். மெர்சல், தெறி படத்திற்கு பிறகு மூன்றாவது முறையாக அட்லீயின் இயக்கத்தில் நடிக்கிறார் விஜய். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.\nஏ ஜி எஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசை புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார். மேலும், விவேக், யோகி பாபு உள்ளிட்டோரும் நடக்கின்றனர். இந்நிலையில் இந்த படத்தின் பட்ஜெட் எவ்வளவு என்று சில தகவள்கள் வெளியாகியுள்ளது.\nஇதையும் படியுங்க : விஜய் 63 படத்தில் இணைந்த கதிர்..\nஇந்த படத்தின் பட்ஜெட் சுமார் 100 கோடி ரூபாயை நெருங்கும் என்று கூறப்படுகிறது.மேலும், இயக்குனர் அட்லீ ஏற்கனேவே தெறி மற்றும் மெர்சல் படத்தில் எமி ஜாக்சன் மற்றும் வடிவேலுக்கு தேவைல்லாமல் பல கோடியை விரயம் செய்ததால். இந்த படத்தில் ஏ ஜி எஸ் நிறுவனம் அட்லீக்கு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.\nஅதில் முக்கிய ஒன்றாக இந்த படத்தில் அட்லீ கூறிய பட்ஜெட்டை விட கூடுதலாக ஆகும் செலவை அட்லீயின் சம்பளத்தில் இருந்து தான் பிடிக்கபடும் என்று கறாராக ஒப்பந்தம் செய்துள்ளது ஏ ஜி எஸ் நிறுவனம் அதற்கு கையெழுத்து போட்டே இயக்குனர் அட்லீ இந்த படத்தில் சம்மதித்துள்ளாராம்.எனவே, தெறி மற்றும் மெர்சலை விட இந்த படத்தின் பட்ஜெட் குறைவாக தான் இருக்கும் என்று கூறப்படுகிறது.\nPrevious articleசென்சார் போர்டு விஸ்வாசம் படத்திற்கு கொடுத்த சான்றிதழ் இது தான்..\nNext articleரஜினியா கமலா யாரை இயக்க ஆசை..ராஜமௌலியின் சாய்ஸ் யார் தெரியுமா \nபொள்ளாச்சி சம்பவம் குறித்து இதனால் தான் பேசல. சமந்தாவின் பதிலால் ரசிகர்கள் ஷாக்.\nதிருமணத்திற்கு பின்னரும் ஆர்யாவின் பெயரை கெடுக்கும் அபர்ணதி.\nபொள்ளாச்சி விவகாரம் : அந்த பொண்ணு செஞ்சது தான் தப்பு.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் நித்யாக்கு இத்தனை லட்சம் கொடுத்தாங்க. ஆனா அவங்க என்ன பண்ணாங்க.\nநித்யா மற்றும் பாலாஜி பஞ்சாய���்து படு மும்மரமாகி வருகிறது. கடந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாலாஜிவின் மனைவி நித்யாவும் கலந்து கொண்டார். பல மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வந்த...\nகூகுள் பே-வில் தற்போது இந்த வசதியும் அறிமுகம். அப்போ இதுவும் இனி ஈஸி.\nஸ்ரீரெட்டி ஆடிய நாடகம் அம்பலம்.\nபாவாடை, மடித்து கட்டிய சட்டை. ஹோலி கொண்டாடிய கோவா பட நடிகை பியா.\nகைக்கு என்டனது வாய்க்கு எட்டல. இம்சை அரசனின் வாய்ப்பை பறித்த யோகி பாபு.\nசிவகார்த்திகேயன்- விக்னேஷ் சிவன் படத்தில் இவர் தான் ஹீரோயின். அப்போ படம் ஹிட் தான்.\nநடிகைகள் படிப்பு என்ன தெரியுமா.எந்த ஊரில் படித்தார்கள் நம் ஹீரோயின்கள்..எந்த ஊரில் படித்தார்கள் நம் ஹீரோயின்கள்..\nஅடையாளம் தெரியாமல் ஒல்லியா மாறிய மஞ்சரி பாத்தா நம்பமாட்டீங்க – புகைப்படம் உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/serfg-uythgj-nmjkui/", "date_download": "2019-03-23T00:51:41Z", "digest": "sha1:SG6H43FKJA6T5DEKNIRMIU3W7FTD7AR5", "length": 7422, "nlines": 113, "source_domain": "thennakam.com", "title": "நடப்பு நிகழ்வுகள் – 19 ஆகஸ்டு 2017 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநடப்பு நிகழ்வுகள் – 19 ஆகஸ்டு 2017\n1.கொடைக்கானலில் கடந்த ஆகஸ்டு 17-ஆம் தேதி மணிப்பூர் மாநில பெண் போராளி இரோம் சர்மிளா – ஆண்டனி தேம்ஸ்வந்த் கொட்டின்கோ திருமணம் நடைபெற்றது.\n1.மாருதி சுஸுகி இந்தியா, சொகுசுக் கார் பிரிவில் ‘சியாஸ் எஸ்’ என்ற புதிய மாடலை அறிமுகம் செய்துள்ளது.\n1.இலங்கை கடற்படை தளபதியாக முதன் முறையாக தமிழரான ரியட் அட்மிரல் ட்ரெவிஸ் சின்னையா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.இவர் இலங்கை கடற்படையின் 21-வது தளபதி ஆக பொறுப்பு ஏற்க உள்ளார்.\n1.லண்டனில் நடைபெற்று முடிந்த மாற்றுத் திறனாளிகளுக்கான உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா ஒரு தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் என்று மொத்தம் 5 பதக்கங்களை கைப்பற்றியது.ஆண்கள் ஈட்டி எறிதலில் ( F-46 ) இந்தியவீரர் சுந்தர் குர்ஜார் தங்கம் வென்றுள்ளார்.ஆண்கள் உயரம் தாண்டுதலில் (T-42) இந்தியாவின் சரத்குமார் வெள்ளியும், வருண்சிங் பாட்டி வெண்கலமும் வென்றனர்.ஆண்கள் வட்டு எறிதலில் ( F-51) அமித்குமார் சரோஹா வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.பெண்கள் வட்டு எறிதலில் ( F-55) கரம் ஜோதி வெண்கல பதக்கத்தை கைப்பற்றினார்.\nபோர், இயற்கைப் பேரழி���ு, நோய், ஊட்டச்சத்து பற்றாக்குறை போன்ற காரணங்களால் பாதிக்கப்பட்ட மக்களை நினைவுகூரும் வகையில் உருவாக்கப்பட்ட உலக மனித நேய தினம் ஆகஸ்டு 19 அன்று கொண்டாடப்படுகிறது. 2008ஆம் ஆண்டு ஐ.நா. சபையினால் உருவாக்கப்பட்டது. துயரத்தால் பாதிக்கப்பட்டோருக்காக பணிபுரிவோர் மற்றும் இப்பணியில் ஈடுபடும்போது காயம் அடைந்தோர், உயிரிழந்தோர்களை நினைவுகூரும் தினமாகவும் கடைப்பிடிக்கப்படுகிறது.\n2.இன்று உலக புகைப்பட தினம் (World Photography Day).\nலூயிசு டாகுவேரே என்பவர் 1839ஆம் ஆண்டு டாகுரியோடைப் எனப்படும் புகைப்படத்தின் செயல்பாட்டு முறையை அறிமுகப்படுத்தினார். இதனை பிரான்ஸ் அரசு ஆகஸ்டு 19ஆம் தேதி ப்ரீடுதி வேர்ல்டு என உலகம் முழுவதும் அறிவித்தது. இதை எடுத்துரைக்கும் வகையில் உலக புகைப்பட தினம் கொண்டாடப்படுகிறது. புகைப்படத்தின் சிறப்பு, புகைப்படக் காரர்களின் திறமையை கொண்டாடும் வகையில் இத்தினம் அமைகிறது.\n3.1985 – கொழும்பு தலைமை அஞ்சல் அலுவலகம் திறக்கப்பட்டது.\n– தென்னகம்.காம் செய்தி குழு\n« நடப்பு நிகழ்வுகள் – 18 ஆகஸ்டு 2017\nஈரோட்டில் Team Leader பணியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2018/06/19005345/Asian-Games-Contest.vpf", "date_download": "2019-03-23T01:27:36Z", "digest": "sha1:HD6NMFEB5J6XNCMKEI3LUOQXOEYSGKB6", "length": 8366, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "Asian Games Contest || ஆசிய விளையாட்டு போட்டியில் ஒருங்கிணைந்த கொரியா அணி பங்கேற்பு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஆசிய விளையாட்டு போட்டியில் ஒருங்கிணைந்த கொரியா அணி பங்கேற்பு + \"||\" + Asian Games Contest\nஆசிய விளையாட்டு போட்டியில் ஒருங்கிணைந்த கொரியா அணி பங்கேற்பு\nஆசிய விளையாட்டு போட்டியில் ஒருங்கிணைந்த கொரியா அணி பங்கேற்பு\nசமீபகாலமாக தென்கொரியா, வடகொரியா இடையே நிலவிய பகைமை மாறி நட்பு அதிகம் துளிர்த்து வருகிறது. தென்கொரியாவில் சில மாதங்களுக்கு முன்பு நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் ஐஸ் ஆக்கி போட்டியில் இரு கொரியா அணியினரும் இணைந்து ஒரே அணியாக கலந்து கொண்டனர்.\nஇந்த நிலையில் இந்தோனேஷியா தலைநகர் ஜகர்தாவில் ஆகஸ்டு 18-ந் தேதி முதல் செப்டம்பர் 2-ந் தேதி வரை நடைபெறும் ஆசிய விளையாட்டு போட்டியில் தென்கொரியா மற்றும் வடகொரியாவினர் ஒரு சில போட்டிகளில் ஒரே அணியாக இணைந்து செ��ல்படவும், தொடக்க மற்றும் நிறைவு விழாவில் ஒன்றாக இணைந்து ‘கொரியா’ என்ற பெயரில் ஒரே கொடியுடன் அணிவகுப்பில் கலந்து கொள்ளவும் முடிவு செய்துள்ளனர்.\nஇதனை இரு நாடுகளும் நேற்று கூட்டாக வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளன. அத்துடன் வரும் சர்வதேச போட்டிகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்படவும், கூட்டாக பயிற்சிகள் மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டு இருக்கின்றன.\n1. இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் நிலைமை மிகவும் மோசமானதாக அமையும்: அமெரிக்கா எச்சரிக்கை\n2. சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n3. \"ஸ்டாலின் தலைமை தான் சரியானது” தி.மு.க.வில் இணைந்தார் வி.பி.கலைராஜன்\n4. கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவம் : பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு\n5. தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரசாரம்; மு.க.ஸ்டாலின் திருவாரூரில் வாக்கு சேகரித்தார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.farmfreshhandpicked.com/a-la-c-sorrel-leaves-organic", "date_download": "2019-03-23T01:00:50Z", "digest": "sha1:TSV6B4K3SPN5VAJO5WBNM3SMJYFEY7CO", "length": 7311, "nlines": 108, "source_domain": "www.farmfreshhandpicked.com", "title": "Sorrel Leaves-Organic புளிச்சகீரை", "raw_content": "\nபுளிச்ச கீரையில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளன.\nகுறிப்பாக உடல் வெப்பத்தால் அவஸ்தைப்படுபவர்கள், புளிச்ச கீரையை சாப்பிட்டால் தணிந்துவிடும்.\nகுறிப்பு : இது பித்தத்தை அதிகப்படுத்தும் தன்மையுடையது என்பதால் பித்தம் சம்பந்தமுடையவர்கள் இதனை தவிர்க்க வேண்டும்.\nஇரவில் கீரையை உணவில் சேர்த்துக் கொள்ளக் கூடாது. இரவில் கீரையைச் சேர்த்துக் கொண்டால் குளிர்ச்சியாலும், தூக்கத்தினாலும் சீரண சக்தி குறைந்து செரிமானம் பாதிக்கப்படும். இதனால் கீரைப் பூச்சிகள் வயிற்றில் வளர்ந்து பெரும்பாலோருக்கு வயிற்றுப் பொருமல், வயிற்று உப்பிசம், வயிற்றிரைச்சல் போன்றவை ஏற்படும்.\nமருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது\nபுளிச்ச கீரை - ஒரு கட்டு\nகாய்ந்த மிளகாய் - 10\nமுழு தனியா - 1 1/2 மேசைக்கரண்டி\nபச்சை மிளகாய் - 3 அல்லது 4\nபூண்டு - 7 அல்லது 8 பல்\nவெந்தயம் - அரை தேக்கரண்டி\nகாய்ந்த மிளகாய் - 6\nபூண்டு - 6 பல்\nகீரையை இலைகளை மட்டும் ஆய்ந்து சுத்தம் செய்து கழுவி எடுத்து வைத்துக் கொள்ளவும்.\nவெங்காயத்தை தோல் உரித்து நறுக்கி வைத்துக் கொள்ளவும். மேற் சொன்ன மற்ற தேவையானவற்றையும் தயாராக எடுத்துக் கொள்ளவும்.\nகடாயில் எண்ணெய் ஊற்றி கீரையை தவிர மற்ற பொருட்களை போட்டு வதக்கி கொள்ளவும். வதங்கியதும் எடுத்து ஆற வைக்கவும்.\nஅதே கடாயில் அலசி வைத்துள்ள கீரையை போட்டு நன்கு வதக்கவும். வதங்கிய கீரையை எடுத்து ஆற வைக்கவும்.\nஇப்போது முதலில் வதக்கி ஆற வைத்துள்ள மிளகாய் மற்றும் மற்ற பொருட்களை மிக்சியில் போட்டு நன்கு அரைக்கவும்.\nஅதனுடன் வதக்கி ஆற வைத்துள்ள கீரையை சேர்த்து தேவையான உப்பும் சேர்த்து நன்கு அரைக்கவும்.\nஅரைத்து வைத்துள்ள கீரை மற்றும் மிளகாய் விழுதை ஒரு கடாயில் போட்டு நன்கு வதக்கவும். இதற்கு எண்ணெய் கொஞ்சம் தாராளமாக விடலாம். அரைத்த விழுது வதங்கி எண்ணெய் மேலே மிதக்கும் வரை நன்கு வதக்கவும்.\nவேண்டுமென்றால் சிறிது காய்ந்த மிளகாய் மற்றும் பூண்டினை எண்ணெயில் வதக்கி வைத்துக் கொள்ளவும்.\nவதக்கிய மிளகாய் வற்றல், பூண்டினை துவையலுடன் சேர்க்கவும். இவை கீரையில் ஊறி சாப்பிடும் போது நன்றாக இருக்கும்.\nசுவையான புளிச்ச கீரை துவையல் தயார். இந்த துவையல் 10 - 15 நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilpakkam.com/?p=3263", "date_download": "2019-03-23T00:44:45Z", "digest": "sha1:ATP6UDP6FZFPDS4LIA4F5FJPSIZN4VZM", "length": 5859, "nlines": 37, "source_domain": "tamilpakkam.com", "title": "இடதுபக்கம் படுத்து தூங்கினால் இவ்வளவு நன்மைகள் உள்ளதா? – TamilPakkam.com", "raw_content": "\nஇடதுபக்கம் படுத்து தூங்கினால் இவ்வளவு நன்மைகள் உள்ளதா\nதூங்கும் போது, நாம் அனைவரும் பலவிதமான கோணங்களில், படுத்து உறங்குவோம்.\nஅதிலும் நேராக படுத்து தூங்குவது தான் மிகவும் நல்லது என்று பலரும் கூறி நாம் கேட்டிருப்போம்.\nஆனால் இந்த விஷயத்தில் உண்மை என்னவென்றால் நேராக படுத்து உறங்குவதை விட இடது பக்கமாக படுத்து தூங்குவதே மிகவும் சிறந்தது என்று விஞ்ஞான பூர்வமாகக் கூறப்படுகிறது.\nஎனவே நாம் இடது பக்கமாக படுத்து உறங்குவதால், நமக்கு என்ன நன்மைகள் கிடைக்கிறது என்பதை பற்றி தெரிந்துக் கொள்வோம்.\nஇடதுபக்கமாக உறங்குவதால் கிடைக்கும் நன்மைகள்\nநாம் இடது பக்கமாக தூங்கும் போது, நமது உடலின் கல்லீரல் மற்றும் சிறுநீரகம் போன்ற உறுப்புகளில் தேங்கி இருக���கும் கழிவுகள் மற்றும் டாக்ஸின்கள் அனைத்தும் வடிகட்டி வெளியேற்றப்படுகிறது.\nநாம் இடது பக்கமாக தூங்குவதால், நமது உடம்பில் உள்ள இரைப்பை மற்றும் கணையம் போன்ற இரண்டு உறுப்புகளும் இயற்கையாக சந்திக்கும். இதனால் நமக்கு உணவு செரிமானம் சீராக நடைபெறும்.\nஇடது பக்கமாக உறங்குவதன் மூலம் நமக்கு அசிடிட்டி பிரச்சனையை ஏற்படுத்தும் இரைப்பையில் இருக்கும் அமிலமானது, உணவுக்குழாய் வழியே மேலே ஏறாமல் தடுக்கிறது. இதனால் நமக்கு நெஞ்செரிச்சல் ஏற்படுவதில்லை.\nநாம் இடது புறமாக தூங்கும் போது, பித்தநீரின் உற்பத்தி அதிகமாவதால், கொழுப்புக்கள் இருந்தாலும் எளிதில் உடைக்கப்பட்டு கரைந்துவிடும். இதனால் உடல் மற்றும் கல்லீரலில் கொழுப்புக்கள் தங்குவது தடுக்கப்படுகிறது.\nஇடது பக்கமாக தூங்கும் போது, நாம் சாப்பிடும் உணவானது சிறு குடலில் இருந்து பெருங்குடலுக்கு ஈர்ப்பின் காரணமாக எளிதில் தள்ளப்படுகிறது. இதனால் காலையில் எவ்வித இடையூறுமின்றி, உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்ற முடிகிறது.\nஅனைவருக்கும் பகிருங்கள். மேலும் பல தகவல்கள் கீழே…\nதேங்காயை பச்சையாக ஒரு வேலை உணவாக எடுப்பதினால் ஏற்படும் நன்மைகள்\nவிளக்கேற்றிய பின் தலை வாரினால் அபசகுணமாம்\nகாலையில் எழுந்ததும் விளக்கு ஏற்றுங்கள். லட்சுமி தேடி வரும்\nதிருமணத்தை எங்கு நடத்துவது நல்லது\nஅரிசி Vs கோதுமை எது பெஸ்ட் சாய்ஸ்\nமனைவியை தேர்வு செய்வது எப்படி\nகாபியில் உள்ள அற்புதமான மருத்துவக் குணங்கள்\nவீட்டில் இந்த 3 சிலைகளை வைத்திருந்தால், பணப்பிரச்சனை நீங்கி, சந்தோஷம் அதிகரிக்கும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/60255-ipl-2019-tickets-on-sale-from-march-16-in-chennai.html", "date_download": "2019-03-23T01:06:25Z", "digest": "sha1:XYV7VGFULPDRAXZZJOUFNV67LMAORKUE", "length": 12263, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“அலைமோதப் போகும் ரசிகர்கள்” - மார்ச் 16ல் ஐபிஎல் டிக்கெட் விற்பனை | IPL 2019 tickets on sale from March 16 in Chennai", "raw_content": "\nசூலூர் எம்எல்ஏ கனகராஜ் மாரடைப்பால் நேற்று உயிரிழந்ததையடுத்து சூலூர் பேரவை தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலாளர் அறிவிப்பு\n2016 தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுகவின் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றது செல்லாது - உயர்நீதிமன்றம்\nமக்களவை, சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற எனது தொண்டர்கள் பாடுபடுவர் - அத��முகவுக்கு ஜெ.தீபா ஆதரவு\n7 பேர் விடுதலை செய்யப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் - அமமுகவின் தேர்தல் அறிக்கை\nசென்னையில் உள்ள வக்ஃபு வாரிய அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர்; மதுரை வக்ஃபு வாரிய கல்லூரி ஆசிரியர்கள் நியமன முறைகேடு விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரித்து வருகிறது\nமுன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் இன்று பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்\nதிண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடிகர் மன்சூர் அலிகான் போட்டி; வேட்பு மனு தாக்கல் செய்தார்\n“அலைமோதப் போகும் ரசிகர்கள்” - மார்ச் 16ல் ஐபிஎல் டிக்கெட் விற்பனை\n2019ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை மார்ச் 16ஆம் தேதி சென்னையில் துவங்குகிறது.\n2019ஆம் ஐபிஎல் போட்டி வரும் மார்ச் 23ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்தத் தொடரின் முதல் போட்டியே சென்னையில் தான் தொடங்குகிறது. கடந்த முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை வென்றதால், இந்த முறை முதல் போட்டி சென்னையில் நடக்கிறது. இதுவே ஐபிஎல் போட்டியின் வழக்கம்.\nகடந்த ஐபிஎல் போட்டியின்போது காவிரி நதிநீர் போராட்டம் தமிழகத்தில் விஸ்வரூபம் எடுத்திருந்தது. அதனால், ஐபிஎல் போட்டிக்கு எதிராக பல கட்சிகளும் தமிழகத்தில், குறிப்பாக சென்னை சேப்பாக்கம் மைதானம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலை மறியல், கிரிக்கெட் ரசிகர்கள் மீது தாக்குதல், தடியடி, காவல்துறை மற்றும் கட்சியினர் இடையே மோதல் என அந்த நேரம் சேப்பாக்கம் கலவர பூமியாக காட்சியளித்தது. இதனால் கடந்த ஆண்டு சென்னையில் நடைபெறவிருந்த ஐபிஎல் போட்டிகள் ரத்து செய்யப்பட்டன. இருப்பினும் சென்னையிலிருந்து புனேவிற்கு சென்று ரசிகர்கள் ஐபிஎல் போட்டிகளை கண்டு வந்தனர். அவர்களுக்காக சிறப்பு ரயிலே ஏற்பாடு செய்யப்பட்டது.\nஇந்த நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளை சென்னையில் கண்டு ரசிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் கிரிக்கெட் ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர். சென்னையில் சேப்பாக்கம் மைதானத்தில் 23ஆம் தேதி நடைபெறும் முதல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை வரும் 16ஆம் தொடங்குகிறது. இந்த டிக்கெட்டுகளை வாங்க ஏராளமான ரசிகர்கள் அலைமோதுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டே டிக்கெட் விற்பனையின் போது, ந��்ளிரவு முதலே ரசிகர்கள் வரிசையில் காத்திருந்தது குறிப்பிடத்தக்கது. சேப்பாக்கம் மைதானத்தில் மட்டுமின்றி, புக்மைசோவ் (Bookmyshow) என்ற இணையத்திலும் டிக்கெட் விற்பனை நடைபெறவுள்ளது.\nபொள்ளாச்சி கொடூரத்தை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம் - கனிமொழி உள்ளிட்டோர் கைது\n“இதே அணி உலகக் கோப்பையிலும் விளையாடாது” - பந்துவீச்சு பயிற்சியாளர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஐபிஎல் போட்டிகளின் களநிலவரம் என்ன\nகோப்பையை வெல்ல முடியாமல் போனதற்கு யார் காரணம்\n“இந்திய கிரிக்கெட்டுக்கு இழப்பு ஐபிஎல் தொடர் ஒளிபரப்ப பாகிஸ்தான் தடை - பாகிஸ்தான் அமைச்சர்\n\"முதல் போட்டியின் வருமானம் உயிரிழந்த சிஆர்பிஎப் வீரர்களின் குடும்பங்களுக்கே \"- சிஎஸ்கே நிர்வாகம்\nஇந்த ஐபிஎல் தொடர்தான் இவர்களுக்கு கடைசியா \n“சூதாட்ட புகாரில் நாங்கள் செய்த தவறுதான் என்ன” - உணர்ச்சிகளை கொட்டிய தோனி\nஐபிஎல் போட்டியில் ஆடும் தமிழ்நாட்டு வீரர்கள் யார் யார்\n“சுழற்பந்துவீச்சில் பலமாக உள்ளோம்” - சி.எஸ்.கே பயிற்சியாளர் ஃபிளமிங்\nலாலு பிரசாத் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி உறுதியானது\nஏ.கே.போஸ் வெற்றி பெற்றது ஏன் செல்லாது\nஐபிஎல் போட்டிகளின் களநிலவரம் என்ன\nகோப்பையை வெல்ல முடியாமல் போனதற்கு யார் காரணம்\nஅன்று அத்வானி...இன்று அமித்ஷா - 28 ஆண்டுகளுக்குப் பின் திரும்பிய வரலாறு\nஇயற்கைக்கும் நமக்குமான மூன்றாம் உலகப்போரின் முதல் குண்டு 'தண்ணீர் பஞ்சம்'\nஇந்த ஐபிஎல் தொடர்தான் இவர்களுக்கு கடைசியா \n“இந்திய அரசியலை ஆட்டிப்படைக்கும் 100 குடும்பங்கள்” - நீதிமன்றம் கூறிய உண்மை என்ன\nசிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் திருமாவளவனுக்கு பானைச் சின்னம்\n“ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரை இந்தியா இழந்தது நல்லதுதான்” - திராவிட்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபொள்ளாச்சி கொடூரத்தை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம் - கனிமொழி உள்ளிட்டோர் கைது\n“இதே அணி உலகக் கோப்பையிலும் விளையாடாது” - பந்துவீச்சு பயிற்சியாளர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amavedicservices.com/ta/blog/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-03-23T01:04:07Z", "digest": "sha1:ZVPN277KOWNCDCUXHPSQRLGRS2HRKU2L", "length": 12089, "nlines": 141, "source_domain": "amavedicservices.com", "title": " கோயில்களில் அர்ச்சனை செய்வது ஏன்? | Ama Vedic Services", "raw_content": "\nஸ்ராத்தம் சேவைகள் - BYOP\nகோயில்களில் அர்ச்சனை செய்வது ஏன்\nஅர்ச்சனை என்பது கோயில்களில் இறைவனை வழிபடும் முறைகளில் ஒன்று.பூக்களாலும் குங்குமத்தாலும் இறைவனுக்கு உகந்த நாமாக்களால் அர்ச்சனை செய்து அவரின் கருணைக்கு பாத்திரமாவது நமது வழிபடும் முறைகளில் ஒன்று.\nஅர்ச்சனை என்றால் அர்ச்சிப்பது எனப் பொருள்.கோயில் சென்று ஒருவர் தனது கோத்திரம்,பெயர் ,நட்சத்திரத்தை கூறி சங்கல்பம் செய்து இறைவனை அர்ச்சனை செய்து வழிபட்டு தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்கிறார்கள்.\nகோத்திரம் நட்சத்திரம் சொல்வது ஏன்\nஒருவர் சங்கல்பம் மேற்கொள்ளும் போது தனது கோத்திரத்தை சொல்கிறார்.இது அவரது பரம்பரையைக் குறிக்கும். அவர் பிறந்த நட்சத்திரத்தையும்,பெயரையும் சொல்லும் போது அவருக்கென தனி ஒரு அறிமுகம் கிடைக்கிறது.குருக்கள் சங்கல்பம் செய்யும் போது நிகழ் காலத்தை பற்றிய விவரங்களை சொல்கிறார்.எனவே ஒரு மனிதர் தனது கோத்திரம்,நட்சத்திரம் ,பெயர் ஆகியவற்றை சொல்லி தான் இன்னார் என அறிமுகப்படுத்திக் கொண்டு இறைவனுக்கு அர்ச்சனை செய்கிறார். இதனால் அவரால் தனது கோரிக்கைகளை இறைவனிடம் தனிப்பட்ட முறையில் சேர்த்து பலன் பெற முடிகிறது.\nஅர்ச்சனை ஒருவரது பிறந்த நாள்,திருமண நாள் அல்லது இவை போன்ற சிறப்பு மிக்க தினங்களில் செய்யப்படுகிறது.மக்கள் தங்களுக்கு வாழ்வில் முக்கியமான நாள்கள் என்று கருதும் நாள்களில் கோயில் சென்று அர்ச்சனை செய்கிறார்கள்.\nஅர்ச்சனை செய்வது இறைவனுக்கு நன்றி செலுத்தும் வகையில் இருக்கலாம். அல்லது வாழ்வில் இன்னும் மேம்பட இறைவனை வேண்டுவதற்காக இருக்கலாம். துன்பங்களை தாங்கும் மன உறுதி கேட்கலாம்.\nசிலர் இறைவனின் பெயரில் அர்ச்சனை செய்கிறார்கள்.இது எல்லோருக்கும் பலன் அளிக்கும் .இதுவும் ஒருவகையான மனிதாபிமானம் மிகுந்த செயல்தானே\nகோயிலில் அர்ச்சனை செய்வது வீட்டில் பூசை செய்வதை காட்டிலும் சக்தி வாய்ந்தது.அங்கிருக்கும் தெய்வம் மந்திர உச்சாடனாங்களாலும் ,பூஜை வழிபாடுகளாலும் மிகவும் சக்தி பெற்றதாக திகழ்கிறது.கேட்டதை கொடுக்கும் என்தில் ஐயம் உண்டோ\nசிலர் குறிப்பிட்ட தெய்வங்களுக்கு குறிப்பிட்ட நாளில் அர்ச்சனை செய்கிறார்கள்.இது பரிஹாரம் போன்றது.சஷ்டி அன்றும் பிரதோஷம் அன்றும் இப்படி செய்வதை பார்க்கலாம்.வாழ்வின் குறைகள் தீர இது ஒரு வழி.\nஒருவரின் பிறந்த நட்சத்திரத்தன்று கோயிலில் அர்ச்சனை செய்வது நலம்.அந்த நட்சத்திர நாதன் ஆசிகளை அள்ளி வழங்குவார்.இதே போல் அறுபது வயது கடக்கும் போதும் ஒவ்வொரு மாதமும் பிறந்த நட்சத்திரத்தன்று கோயிலில் அர்ச்சனை செய்வது நல்லது.தடைகற்கள் நீங்கி அறுபது சுமுகமாக சஷ்டி அப்த பூர்த்தியில் முடியும்.\nநாங்கள் பூஜை மற்றும் ஹோமம் சேவைகளை உங்கள் தேவைக்கேற்ப செய்து தருவதோடு கோயில் சேவைகளுக்கும் ஏற்பாடு செய்துள்ளோம். நீங்கள் விரும்பும் கோயிலின் தெய்வத்திற்கு வீட்டிலிருந்தபடியே அர்ச்சனையும் அபிஷேகமும் பதிவு செய்து கொள்ளலாம். நாங்கள் நீங்கள் விரும்பும் கோயில்களில் சேவைகளுக்கு ஏற்பாடு செய்ய ஆவன செய்து வருகிறோம். உங்களின் தேவைகளை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள் .\nமேலும் விவரங்களுக்கு எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.\nகோயில்களில் அர்ச்சனை செய்வது ஏன்\nதேவசயனி ஏகாதசி / ஆஷாட ஏகாதசி 2018\nகொடிய நோயை அகற்றும் யோகினி ஏகாதசி\nஅமா வேதிக் சர்வீஸஸ், இந்து மத பூஜைகள் மற்றும் சடங்குகளை சம்பிரதாய முறையில் செய்ய ஏற்படுத்தப்பட்ட மையம். விஞ்ஞானம் சார்ந்த இந்த உலகில் தற்போது பூஜைகள் மற்றும் சடங்குகள் செய்வதற்கு விஞ்ஞான ரீதியான காரணங்கள் உரைக்கபடுகின்றன. மக்கள் அதை உணர்ந்து தங்களை பூஜைகள் மற்றும் சடங்குகள் செய்வதில் ஈடுபடுத்தி கொள்கிறார்கள். அவர்களுக்கு தகுந்த வசதி செய்து கொடுப்பதே எங்கள் குறிக்கோள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaivision.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2019-03-23T01:11:45Z", "digest": "sha1:L6TACZD2VPBVVJNVIHXVPP6QKW2PAMOP", "length": 9625, "nlines": 108, "source_domain": "chennaivision.com", "title": "‘திரு.வி.க. பூங்கா’ திரைப்படத்தின் முன்னோட்டத்தை இன்று வெளியிட்டு பேசினார் இந்தியாவின் தங்கமகன் பத்மஸ்ரீ மாரியப்பன் - Chennai News, Tamil News, Tamil Movie News, Power Shutdown in Chennai, Gold Rate in Chennai, Petrol and Diesel Rate in Chennai", "raw_content": "\n‘திரு.வி.க. பூங்கா’ திரைப்படத்தின் முன்னோட்டத்தை இன்று வெளியிட்டு பேசினார் இந்தியாவின் தங்கமகன் பத்மஸ்ரீ மாரியப்பன்\nஅவர் பேசும் போது, ‘‘இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. தயாரிப்பாளரு���், இயக்குநரும், இந்தப் படத்தின் கதாநாயகனுமான திரு.செந்தில் செல்.அம் . அவர்கள் என்னை பெங்களூருவில் சந்தித்து சொல்லும் போதே, ‘முதல்முறையாக திரைப்படம் தயாரித்திருக்கிறேன். காதல் தோல்வியில் சிலர் தற்கொலை முடிவை எடுக்கிறார்கள். அதை தடுக்கும் முயற்சியாக இந்த படத்தை எடுத்திருக்கிறேன்’ என்றார்.\nஎனக்குப் படத்தை போட்டும் காண்பித்தார். படம் எனக்குப் பிடித்திருந்தது. ரொம்ப சந்தோஷமாக உணர்ந்தேன். ஏனென்றால் எங்கள் வீட்டில் நான், அக்கா, இரண்டு தம்பிகள் என நான்கு பேர் உள்ள குடும்பம். அப்பா இல்லாததால் அம்மா தான் கிடைக்கிற வேலைக்கெல்லாம் சென்று கஷ்டப்பட்டு எங்களை வளர்த்தார்கள். அம்மா இல்லையென்றால் இன்று நான் இந்த இடத்தில் இல்லை. அவருக்கு இந்த தருணத்தில் எனது நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.\nமாணவர்கள் காதலில் தோல்வியடைந்தால் தற்கொலையில் ஈடுபடுகிறார்கள். நானும் காதலித்திருக்கிறேன். நான் காதலித்தது விளையாட்டை.\nசில நேரங்களில் எனக்கும் சில கஷ்டமான தருணங்கள் அமைந்திருக்கின்றன. பணம் இல்லாமல் விளையாட்டை தொடர முடியாமல் இருந்திருக்கிறது. 2012ல் பாஸ்போர்ட் கிடைக்காமல் ஒலிம்பிக்கில் கலந்துக் கொள்ளும் வாய்ப்பு தவறியிருக்கிறது.\nஅந்த சமயத்தில் கூட மனம் தளரவில்லை. கஷ்டப்பட்டால் என்றாவது ஒரு நாள் நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்பதில் உறுதியாக இருந்தேன். நான் முடியாது என்று நினைத்து, அன்று தவறான முடிவு எடுத்திருந்தால் இந்தளவுக்கு வந்திருக்க மாட்டேன். கஷ்டப்பட்டு உழைத்ததால் தான் நான் இந்தளவுக்கு வந்திருக்கிறேன்.\n‘திரு. வி.க. பூங்கா’ படத்திலும் இந்த கருத்தை தான் சொல்லியிருக்கிறார்கள். சரியான கதைக்கருவை படமாக்கியிருக்கிற அவருக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.’’ என்றார்.\nநிகழ்ச்சியில் தயாரிப்பாளரும், இயக்குநரும், நடிகருமான திரு.செந்தில்.செல்.அம் பேசுகையில், ‘இந்த படத்தைப் பற்றி நான் எதுவுமே பேசப் போவதில்லை. ஒரு நல்ல படத்தை இயக்கியிருக்கிறேன். நாம் செய்கிற பாவக் கணக்குகள் நம் சந்ததியை பாதிக்கும் என்பார்கள். உண்மையாய் உழைத்து, தியேட்டரில் பணம் கொடுத்து இந்தப் படத்தைப் பார்ப்பவர்கள் நிச்சயம் திருப்தியுறுவார்கள்.\nஅவர்களை ஏமாற்ற மாட்டேன். அப்படிச் செய்திருந்தால் அதுவும் என் பாவக�� கணக்கில் தான் சேரும். இந்த படம் அப்படியான படமில்லை. இன்றைய நிலையில் திருவள்ளுவர் இருந்திருந்தால், ‘எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு’ என்கிற குறளில், ‘அறிவு’ என்பதை எடுத்துவிட்டு, ‘பகுத்தறிவு’ என்று மாற்றியிருப்பார்.\nபகுத்தறிவுடன் யாரும் சிந்திக்காததால் தான் இன்று தோல்விகளும், தற்கொலைகளும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இந்தப் படம் தற்கொலை, மனித குலத்திற்கு எதிரான செயல் என்று சொல்கிற படம்’ என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/05/25/telephone.html", "date_download": "2019-03-23T00:13:55Z", "digest": "sha1:NLSFFMFIGJQ7V5EACJ2S6HQTXGW7WLY2", "length": 14145, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "மதுரையில் தொலைபேசி உடைப்புப் போராட்டம் | protest against telephone rent in madurai - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாலியானது சூலூர் தொகுதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n7 hrs ago எடப்பாடி அரசின் ஆயுள் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது.. திருமாவளவன் பேட்டி\n7 hrs ago எச்ஐவியால் பாதிக்கப்பட்ட சாத்தூர் பெண், வரும் திங்களன்று ஆஜராக வேண்டும்… மதுரை ஹைகோர்ட் உத்தரவு\n8 hrs ago சிறப்பாக செயல்படும் முதல்வர்கள்.. சந்திரசேகர ராவ் பர்ஸ்ட், பழனிசாமி லாஸ்ட்\n8 hrs ago நாளைக்கு பாருங்க… யாரு.. எங்கேன்னு சொல்லிடுவோம்… வேட்பாளர் பட்டியல் குறித்து கே.எஸ். அழகிரி பேட்டி\nAutomobiles இந்தியா-அமெரிக்கா நிறுவனங்கள் கைகோர்ப்பு... மார்க்கெட்டில் தூள் கிளப்ப போகும் புதிய கார் இதுதான்...\nFinance வேட்புமனு தாக்கலின் போது 500 ரூபாய் பணம் இல்லாத வேட்பாளர்..\nSports பும்ரா.. நீங்க இப்படி மரியாதை இல்லாம நடந்துக்கலாமா சின்ன விஷயத்தை ஊதிப் பெரிதாக்கும் நெட்டிசன்கள்\nMovies சவ்கிதாருடன் விளையாடும் ஜி.வி. பிரகாஷ்: வீடியோ இதோ\nLifestyle இந்த இடத்துல ஏதாவது ஒரு இடத்துலயாவது உங்களுக்கு மச்சம் இருக்கா அப்படி இருந்தா உங்க வாழ்க்கை காலி...\nTravel சல்ஸா அழகிய சுற்றுலாவுக்கு செல்வோமா\nEducation நீங்க இந்த ராசிக்காரரா அப்ப இத மட்டும் படிங்க, நீங்கதான் டாப்பு.\nTechnology ஏகே 47 உடன் கூடிய பறக்கும் ட்ரோனை தயாரிக்கும் ரஷ்யா\nமதுரையில் தொலைபேசி உடைப்புப் போராட்டம்\nதொலைபேசி இணைப்புக்காக வாடகை முன் கட்டணம் வசூல் செய்வதைக் கண்டித்து, தொலைபேசி உடைப்புப்போராட்டம் மதுரை��ில் நடந்தது.\nதென்னிந்திய நுகர்வோர் பாதுகாப்புக் கவுன்சில் சார்பாக புதன்கிழமை மதுரை தல்லாகுளம் தொலைபேசிநிலையத்திற்கு முன்பாக இப்போராட்டம் நடந்தது.\nதொலைபேசி இணைப்பு வைத்திருப்பவர்களிடம் 3 மாத வாடகையான ரூ.750 தற்போது முன் கட்டணமாகவசூலிக்கப்படுகிறது.\nஇதனால், வழக்கமாகக் கட்டும் 2மாத வாடகைக் கட்டணமான ரூ.500ஐயும் சேர்த்து, வாடகைக் கட்டணமாகரூ.1,250 செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஎந்தவித முன் அறிவிப்பும் இன்றி இந்தக் கட்டண முறையை பாரத் சஞ்சார் நிஜாம் நிறுவனம் அறிவித்துள்ளது.உடனே இதை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி, இந்தப் போராட்டம் நடைபெற்றுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் tamilnadu செய்திகள்View All\nஅம்மாடியோவ்.. வேல்ஸ் நிறுவனம் ரூ.300 கோடி வருமான வரி ஏய்ப்பு.. ஐடி ரெய்டில் அதிரடி தகவல்\nதூத்துக்குடியில் தமிழிசை, சிவகங்கையில் எச்.ராஜா.. தமிழகத்திற்கு வேட்பாளர்களை அறிவித்தது பாஜக\n208 பொருட்களுக்கான செலவு பட்டியலை வெளியிட்டது தேர்தல் ஆணையம்\nவடக்கிலிருந்து 3 பேர் வருகிறார்களாம் பாண்டியா.. தாமரையை மலர வைக்க\nமுதல் முறையாக பிற்பகலில் தொடங்கிய 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள்.. வாழ்த்துகள் பசங்களா\nமற்ற மாநிலங்களில் கையேந்தும் நிலைக்கு தமிழகம் தள்ளப்பட்டுள்ளது... நீதிபதிகள் வேதனை\nBreaking News Live: பொள்ளாச்சியில் மாணவ, மாணவிகள் போலீசால் விரட்டியடிப்பு\nதமிழகத்தில் 7316 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை.. சத்ய பிரதா சாஹு\n.. 3 தொகுதிக்கு தேர்தல் ரத்து ஏன்.. தமிழக தேர்தல் ஆணையம்\nஇப்படித்தான் நடக்க போகிறது 7 கட்ட லோக்சபா தேர்தல்.. முழு விவரம் இதோ\nவேலூர் - பெங்களூர் பஸ்சில் ஹாயாக வருவது.. பைக்குகளை அபேஸ் செய்து பறப்பது.. பலே திருடர்கள் கைது\nமுடியலை சாமி முடியலை.. மதுரையில் 106.. 10 ஊர்களில் சதத்தை தாண்டி ஓடிட்டிருக்கு வெயிலு\nதமிழகத்தில், கோவை, திருப்பூர் உட்பட 4 நகரங்களில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள்: அமைச்சரவை முடிவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/08/21/help.html", "date_download": "2019-03-23T01:17:04Z", "digest": "sha1:VGJLX25LRAJWB4ZLK62TQ5BTO3Y7Y4WZ", "length": 16326, "nlines": 215, "source_domain": "tamil.oneindia.com", "title": "பொய்ப் பிரச்சா���த்தை கருணாநிதி நிறுத்துவது நல்லது- ஜெ. | if karunanithi stops his false propaganda, it will be the great help for tamilians-jaya - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாலியானது சூலூர் தொகுதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n8 hrs ago எடப்பாடி அரசின் ஆயுள் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது.. திருமாவளவன் பேட்டி\n8 hrs ago எச்ஐவியால் பாதிக்கப்பட்ட சாத்தூர் பெண், வரும் திங்களன்று ஆஜராக வேண்டும்… மதுரை ஹைகோர்ட் உத்தரவு\n9 hrs ago சிறப்பாக செயல்படும் முதல்வர்கள்.. சந்திரசேகர ராவ் பர்ஸ்ட், பழனிசாமி லாஸ்ட்\n9 hrs ago நாளைக்கு பாருங்க… யாரு.. எங்கேன்னு சொல்லிடுவோம்… வேட்பாளர் பட்டியல் குறித்து கே.எஸ். அழகிரி பேட்டி\nLifestyle பங்குனி உத்திரத்துக்கு பிறகு எந்தெந்த ராசிக்கு எந்தெந்த கிரகங்கள் பக்கபலமா இருக்கும்\nMovies கன்னடத்தில் ரீமேக் செய்யப்படும் பரியேறும் பெருமாள்: ஹீரோ யார் தெரியுமோ\nAutomobiles இந்தியா-அமெரிக்கா நிறுவனங்கள் கைகோர்ப்பு... மார்க்கெட்டில் தூள் கிளப்ப போகும் புதிய கார் இதுதான்...\nFinance வேட்புமனு தாக்கலின் போது 500 ரூபாய் பணம் இல்லாத வேட்பாளர்..\nSports பும்ரா.. நீங்க இப்படி மரியாதை இல்லாம நடந்துக்கலாமா சின்ன விஷயத்தை ஊதிப் பெரிதாக்கும் நெட்டிசன்கள்\nTravel சல்ஸா அழகிய சுற்றுலாவுக்கு செல்வோமா\nEducation நீங்க இந்த ராசிக்காரரா அப்ப இத மட்டும் படிங்க, நீங்கதான் டாப்பு.\nTechnology ஏகே 47 உடன் கூடிய பறக்கும் ட்ரோனை தயாரிக்கும் ரஷ்யா\nபொய்ப் பிரச்சாரத்தை கருணாநிதி நிறுத்துவது நல்லது- ஜெ.\nகருணாநிதி பொய்பிரச்சாரம் செய்வதை நிறுத்துவதே தமிழக மக்களுக்கு அவர் செய்யும் பேருதவியாக இருக்கும்என்று முதல்வர் ஜெயலலிதா இன்று சட்டசபையில் கூறினார்.\nஇது குறித்து சட்டசபையில் இன்று (செவ்வாய்கிழமை) கேள்வி நேரத்தின்போது முதல்வர் ஜெயலலிதாகூறியதாவது,\nஅதிமுக அரசு தமிழகத்தில் மேற்கொள்ள உள்ள பல்வேறு ஆக்கப்பூர்வமான திட்டங்களை எடுத்துக் கூறி மத்தியஅரசிடம் இருந்து போதுமான நிதி உதவியைப் பெற்றது. அப்போது தமிழகத்தில் கடந்த ஆட்சியில் பலதுறைகளிலும் ஏற்பட்டுள்ள சரிவுகளைச் சுட்டிக்காட்டி அவற்றைச் சீர் செய்வதற்காகவே இந்த அளவு நிதிஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.\nஆனால் கடந்த திமுக ஆட்சியில் தமிழகத்தில் பல சீர்திருத்தங்களை செய்யப்பட்டதாகவும். இதனால் தமிழகம் பலதுறைகளிலும் சிறந்து விளங்குகிறது என்றும், இதை மத்திய திட்டக் கமிஷன் துணைத் தலைவரேபாராட்டியிருக்கிறார் என்றும், அதனால் தான் தமிழக அரசுக்கு கேட்டதை விட இந்த ஆண்டு மத்திய அரசுஅதிகமாக நிதி ஒதுக்கியுள்ளது என்று கருணாநிதி கூறிவருகிறார்.\nஇவ்வாறு தன்னுடைய பரிந்துரையினால் தான் மத்திய அரசு நிதி ஒதுக்கியதாக கருணாநிதி பொய்ப்பிரசாரம் செய்துமக்களை ஏமாற்றும் வேலையைக் கைவிட வேண்டும்.\nஉண்மையில் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள குறைகளைத் தான் திட்டக் கமிஷன் துணைத் தலைவர் பட்டியலிட்டார்.\nஇதை கருணாநிதி தான் செய்து விட்ட சாதனையாக மக்கள் மத்தியில் பறைசாட்டிக் கொண்டிருக்கிறார்.\nஇனிமேலாவது அவர் தனது பொய்பிரச்சாரத்தை நிறுத்திக் கொள்வது, தமிழக மக்களுக்கு அவர் செய்யும்பேருதவியாக இருக்கும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் karunanidhi செய்திகள்View All\nதமிழகத்தில் 3 ஆண்டுகளில் 5 எம்எல்ஏக்கள் மரணம்.. முக்கிய காரணம் மாரடைப்பு\nவில்லுக்கு விஜயன் சரி.. ஆனால் உள்ளுக்குள்ளேயே லொள்ளு செய்தால் எப்படி.. புலம்பலில் பூண்டி கலைவாணன்\nகருணாநிதி தொகுதி.. எதிர்பார்ப்பை உருவாக்கும் திருவாரூர் இடைத்தேர்தல்.. திமுக வேட்பாளர் இவர்தான்\nசுதீஷையே அனுமதித்தோம்.. விஜயகாந்த்தை விடாமல் இருப்போமா.. அண்ட புளுகு புளுக கூடாது.. பொன்முடி பொளேர்\n40 க்கு 40 வெல்ல வேண்டும்… கருணாநிதி நினைவிடத்தில் பூக்களால் அலங்கரிப்பு\nமுடிஞ்சு போச்சு தேமுதிக.. வீக்கான கட்சியை கூட இழுக்க முடியலையே.. உத்திகளை மாற்ற வேண்டும் ஸ்டாலின்\nஇன்று பிறந்த நாள்... உங்கள் சகோதரனின் குரல்... உணர்ச்சிமிக்க வீடியோ வெளியிட்ட ஸ்டாலின்\nமுக ஸ்டாலின் பேச பேச.. வைகோ கண்ணீர்விட.. திருச்சியில் ஒரே நெகிழ்ச்சி\nதமிழர்களே.. நாட்டின் பிரதமரை நீங்கள்தான் தேர்வு செய்ய போகிறீர்கள்.. கமல் பரபரப்பு பேச்சு\nதமிழகத்துக்கு குடும்ப அரசியலைக் கொடுத்தது திருவாரூர்.. கமல்ஹாசன் பரபரப்பு பேச்சு\nகையெழுத்திட்ட கையோடு கருணாநிதி நினைவிடம் சென்ற மு.க.ஸ்டாலின்\nதிருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும்.. மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்\nகருணாநிதி, ஜெயலலிதா இல்லாமல் எத்தனை தடுமாற்றம்.. எத்தனை குழப்பம்.. கழகங்களில்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-03-%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2019-03-23T00:54:35Z", "digest": "sha1:OK3OKLNSIXDAJLCAO35JEHOK5P6ZO7EC", "length": 6923, "nlines": 109, "source_domain": "thennakam.com", "title": "நடப்பு நிகழ்வுகள் 03 நவம்பர் 2016 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநடப்பு நிகழ்வுகள் 03 நவம்பர் 2016\n1.கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த வடசித்தூரில் ஆண்டுதோறும் தீபாவளிக்கு மறுநாள் “மயிலந்தீபாவளி’ பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம்.இந்த வருடமும் ஞாயிற்றுக்கிழமை மயிலந்தீபாவளி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது.\n2.திரைப்பட பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்துக்கு சிறந்த திரைக் கலைஞர் விருது வழங்கப்பட உள்ளது.47வது சர்வதேச திரைப்பட விழாவில் இவ்விருது வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.\n1.விவசாயிகளுக்கு உகந்த மாநிலம் குறித்து நிதி ஆயோக் தயாரித்த பட்டியலில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடம் பிடித்துள்ளது.குஜராத் மாநிலம் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. தமிழகம் இந்த பட்டியலில் 20-வது இடத்தைப் பிடித்துள்ளது.\n2.மூன்று நாள் அரசு முறைப் பயணமாக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நேற்று நேபாளம் சென்றடைந்தார்.18 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியக் குடியரசுத் தலைவர் ஒருவர் நேபாளம் செல்வது இதுவே முதல் முறையாகும்.\n3.சென்னை மாகாணத்திலிருந்து பிரிந்து கேரள மாநிலம் உருவானதன் 60ம் ஆண்டு(நவம்பர் 01ல்) ‘வஜ்ர கேரளம்’ என்கிற பெயரில் கொண்டாடப்பட்டது.\n1.மைக்ரோசாப்ட் நிறுவனம் தற்போது புதிய ரக வகை கீபோர்டை அறிமுகம் செய்துள்ளது.வயர்லஸ் வசதியுடன் பேட்டரி மூலம் இயங்கக்கூடிய இந்த புதிய ரக கீபோர்டு நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதன் விலை ரூ. 8,700 ஆகும்.மேலும் விண்டோஸ் 8, விண்டோஸ் 10 வகை ஒ.எஸ் மற்றும் மேக் ஒ.எஸ் வி10.10.5 / 10.11.1 / 10.11.4 ஆகிய ஒ.எஸ்களில் இந்த கீபோர்டை உபயோகிக்க முடியும்.\n2.ஹிந்தி மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்ட கார்ட்டூன்களை ஒளிபரப்புவதற்காக நிகலோடியன் சேனலின் அனுமதியை பாகிஸ்தான் ரத்து செய்துள்ளது.\n1.பாரா ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய குண்டு எறிதல் வீராங்கனை தீபா மாலிக்கிற்கு ரூ.4 கோடி பரிசுத் தொகைக்கான காசோலையை பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார்.\n« நடப்பு நிகழ்வுகள் 02 நவம்பர் 2016\nநடப்பு நிகழ்வுகள் 04 நவம்பர் 2016 »\nஈரோட்டில் Team Leader பணியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/02/23051123/Near-SrivilliputhurPolice-Station-Before-Tiktok-VideoBusinessman.vpf", "date_download": "2019-03-23T01:29:36Z", "digest": "sha1:ULZEYXUEFEK2EPTTJV22MFH7Z7OLFW5K", "length": 13454, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "Near Srivilliputhur Police Station Before 'Tik-tok Video Businessman arrested || ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே போலீஸ் நிலையம் முன்பு ‘டிக்–டாக் வீடியோ’; வியாபாரி கைது", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஸ்ரீவில்லிபுத்தூர் அருகே போலீஸ் நிலையம் முன்பு ‘டிக்–டாக் வீடியோ’; வியாபாரி கைது + \"||\" + Near Srivilliputhur Police Station Before 'Tik-tok Video Businessman arrested\nஸ்ரீவில்லிபுத்தூர் அருகே போலீஸ் நிலையம் முன்பு ‘டிக்–டாக் வீடியோ’; வியாபாரி கைது\nஸ்ரீவில்லிபுத்தூர் அருகே போலீஸ் நிலையம் முன்பு வீடியோ படம் எடுத்து டிக்–டாக் வீடியோ வெளியிட்ட வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.\nபல்வேறு பிரச்சினைகளை கிளப்பும் டிக்–டாக் செயலி தடைசெய்யப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. எனினும் ஆங்காங்கே சிலர் காட்சிகளை பதிவு செய்து வெளியிட்டு வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயும் இதேபோன்ற சம்பவம் நடந்துள்ளது. அதன் விவரம் வருமாறு:–\nஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள இனாம்கரிசல்குளம் கிராமத்தை சேர்ந்த வியாபாரி சந்திரன்(வயது40). இவர் தங்களது ஊரில் குலதெய்வம் கோவிலில் வழிபாடு நடத்தப்படவுள்ளதால் போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரி கடந்த 18–ந் தேதி வன்னியம்பட்டி போலீஸ் நிலையத்துக்கு வந்து மனு கொடுத்துள்ளார்.\nமனு கொடுத்துவிட்டு திரும்பும் காட்சியை போலீஸ் நிலையத்தின் பின்னணியில் செல்போனில் பதிவு செய்து அதில் சினிமா பாடலுடன் இணைத்து ‘டிக்–டாக் வீடியோ‘ வெளியிட்டு இருக்கிறார். இது பரபரப்பினை ஏற்படுத்தியது.\nஇதனைதொடர்ந்து பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும், போலீஸ் துறைக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும் வீடியோ வெளியிட்டு இருப்பதாக வன்னியம்பட்டி போலீஸ் நிலைய போலீஸ்காரர் காளிராஜன் புகார் கொடுத்தார். வ���்னியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்திரனை கைது செய்தனர்.\n1. டெண்டருக்கு ரூ.2 லட்சம் லஞ்சம் : விமான நிலைய ஆணைய உயர் அதிகாரி கைது\nஇந்திய விமான நிலையங்களின் ஆணையத்தில் செயல் இயக்குனராக (நிதி) இருந்து வந்தவர், ரவிசந்திரன்.\n2. 6–ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை போக்சோ சட்டத்தில் டேபிள் டென்னிஸ் பயிற்சியாளர் கைது\nபுதுச்சேரியில் 6–ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் டேபிள் டென்னிஸ் பயிற்சியாளர் கைது செய்யப்பட்டார்.\n3. 200 ரூபாய் கடனுக்காக மதுக்கடை பார் ஊழியர் அடித்துக்கொலை வாலிபர் கைது\nநன்மங்கலத்தில், 200 ரூபாய் கடனுக்காக பார் ஊழியரை அடித்துக்கொலை செய்த சக ஊழியரை போலீசார் கைது செய்தனர்.\n4. செங்குன்றத்தில் ரூ.25 லட்சம் டீத்தூள் கடத்தி விற்பனை; 3 பேர் கைது\nஅசாம் மாநிலத்தில் இருந்து பொள்ளாச்சிக்கு லாரியில் கொண்டு வரப்பட்ட ரூ.25 லட்சம் மதிப்புள்ள டீத்தூளை கடத்தி விற்றதாக 3 பேரை போலீசார் கைது செய்தனர். லாரியின் உரிமையாளரை தேடி வருகிறார்கள்.\n5. ஈரோடு ஓட்டலில் தகராறு: மினிபஸ் டிரைவர்கள் –கண்டக்டர்கள் 4 பேர் கைது\nஈரோடு ஓட்டலில் தகராறு செய்த மினிபஸ் டிரைவர்கள்–கண்டக்டர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.\n1. இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் நிலைமை மிகவும் மோசமானதாக அமையும்: அமெரிக்கா எச்சரிக்கை\n2. சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n3. \"ஸ்டாலின் தலைமை தான் சரியானது” தி.மு.க.வில் இணைந்தார் வி.பி.கலைராஜன்\n4. கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவம் : பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு\n5. தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரசாரம்; மு.க.ஸ்டாலின் திருவாரூரில் வாக்கு சேகரித்தார்\n1. பள்ளி மாணவர்களுடன் தகாத உறவு: ‘போக்சோ’ சட்டத்தில் ஆசிரியை கைது பணியிடை நீக்கம் செய்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு\n2. ஏணியில் கட்டி வைத்து கத்தியால் வெட்டி சித்ரவதை புதுச்சேரியில் உயிருடன் மனைவி எரித்துக் கொலை குடும்ப தகராறில் தொழிலாளி ஆத்திரம்\n3. நாகர்கோவிலில் நடுரோட்டில் வாலிபரை தாக்கிய கும்பல் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் பரவியதால் பரபரப்பு\n4. சென்னை பெசன்ட்நகரில் 10-ம் வகுப்பு மாணவி தூக்குப்��ோட்டு தற்கொலை\n5. கர்நாடகத்தில் 21 தொகுதிகளுக்கு வெளியானது : பா.ஜனதா வேட்பாளர் முதல் பட்டியல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=15260&name=Ramesh%20Kumar", "date_download": "2019-03-23T01:26:08Z", "digest": "sha1:QOOSMZQ4RRF24H7LC45C464XXLDLBQLX", "length": 14223, "nlines": 287, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: Ramesh Kumar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் Ramesh Kumar அவரது கருத்துக்கள்\nபொது வீரர்களின் உடலுக்கு மோடி, ராகுல் அஞ்சலி\nஇன்னுயிர் ஈந்த என் சகோதரர்களுக்கு என் கண்ணீர் அஞ்சலிகள்.....அவர்களின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவாராக.... 15-பிப்-2019 21:02:36 IST\nபொது மத்திய அரசின் 3 தாரக மந்திரம் சுதந்திர தின உரையில் மோடி விளக்கம்\nஅனைவருக்கும் எனது இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்...இந்திய திரு நாட்டின் வளர்ச்சியில் பங்கெடுத்துக்கொள்ள இந்த நாளில் உறுதி ஏற்போம்... சாதி,மத, மொழி, இன பேதமில்லா புதிய இந்தியா உருவாக்கிட இறைவனை பிரார்த்திக்கிறேன்.... 15-ஆக-2018 09:57:27 IST\nஅரசியல் ராஜாஜி ஹால் வந்தது கருணாநிதி உடல்\nஅரசியலுக்கு அப்பாற்பட்டு கலைஞர் எனக்கு பிடித்த தலைவர்களுள் ஒருவர்...... அவரின் மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள்..... அஞ்சலிகள்... 08-ஆக-2018 08:02:30 IST\nஉலகம் நட்பு நாடுகளுக்கு இந்தியா உதவி பிரதமர்\nஏழைநாடுகளுக்கு இந்தியா உதவி செய்து வருவது என்பது காலம்காலமாய் பின்பற்றப்பட்டு வரும் ஒரு ராஜ தந்திர நடவடிக்கை...அதேசமயம் இந்திய ஏழைகளையும் கொஞ்சம் கவனிங்க பிரதமரே....நீங்க எப்ப எங்க இருக்கீங்கன்னு தெரியவே மாட்டேங்குது... 24-ஜூலை-2018 21:01:26 IST\nஅரசியல் குறைச்சிட்டாங்க... கதறும் கட்சிகள்\nமகாராஷ்டிராவின் மராத்வாடா பகுதி விவசாயிகளின் தற்கொலைகளால் நிலை குலைந்து போயுள்ளளது , இந்நிலையில் ஆயிரக்கணக்கான கோடிகளில் மாவீரன் சிவாஜிக்கு சிலை தேவையா... அவர் சத்ரபதியாய் ஒவ்வொரு மராத்தியரின் இதயங்களிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்..... 24-ஜூலை-2018 20:56:42 IST\nஅரசியல் பொய் செய்திகளை உருவாக்கும் காங்., ஜெட்லி\nபொய் செய்திகளை உருவாக்கி பரப்புவது பிஜேபியின் பிறப்புரிமை அதை காப்பி அடிப்பது சட்டப்படி குற்றம்....இப்படிக்கு இட்லீ மற்றும் பக்த கேடிகள்.... 24-ஜூலை-2018 20:50:19 IST\nபொது பாவ மன்னிப்பு அம்பலமானதால் பெண் தற்கொலை\nஒவ்வொருவரின் இதயத்திலும் இறைவன் குடியிருக்கிறார்...அவரவர் பாவங்களை குறித்து உண்மையாலுமே மனம் வருந்தி, இனிமேல் இந்த பாவங்களை செய்யமாட்டேன் என்று உறுதி எடுத்தாலே எல்லாம் வல்ல இறைவன் நம்மை மன்னிப்பார்.... டுபாக்கூர் சாமியார்கள் கால்களில் விழுவதும், பிராடு பாதிரியார்களிடம் பாவ மன்னிப்பு கேட்பதும் கிரிமினல் குற்றம்... 24-ஜூலை-2018 20:47:13 IST\nபெற்றோரின் சம்மதம் கிடைக்கும் வரை உங்கள் காதலிலே உறுதியாக இருங்கள்....உளப்பூர்வமாய் ஒருவரை விரும்பி, மற்றவர்களின் வற்புறுத்துதலால் வேறொருவரை கரம் பிடிப்பது கொடுமையிலும் கொடுமை......என்னதான் காலம் நம்மை மாற்றும் என்றாலும் பிரிவின் வலியும் வேதனையும் கடைசிவரை கூடவே வரும்..... 24-ஜூலை-2018 07:07:06 IST\nபொது சிறுமிக்காக வாதிடும் பெண் வழக்கறிஞருக்கு கொலை மிரட்டல்\nபக்த கேடிகள் எங்கே ஓடி ஒளிந்தார்கள்......\nஅரசியல் காரணம் கிடைக்காமல் ராகுல் உளறுகிறார் நிர்மலா சீதாராமன்\nஇவர் எப்போது பிஜேபி அரசின் அதிகார பூர்வ செய்தி தொடர்பாளர் ஆனார்... ஸ்மிரிதி இராணிக்கு வேலை போய் விட்டதா... ஸ்மிரிதி இராணிக்கு வேலை போய் விட்டதா...\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manavili.blogspot.com/2010/01/blog-post.html", "date_download": "2019-03-23T01:33:49Z", "digest": "sha1:TZD2RIOIJKCNQFF463UBAWNY7YQ75CCP", "length": 56717, "nlines": 1175, "source_domain": "manavili.blogspot.com", "title": "மனவிழி: என்னையும் ஒருவர்.....", "raw_content": "\nஓர் உண்மைச் சம்பவத்தையொட்டி அருமை அண்ணன் ”புதுமைத் தேனீ” திரு மா.அன்பழகன் அவர்களின் விருப்பத்திற்காக நான் எழுதிய ஒரு குறுங்கவிதையை,\nஎனதருமை நண்பரும் கவிஞருமான அகரம் அமுதா அவர்கள்\nவெண்பாவாக்கிய வித்தைய அவரது வலைப்பூவில் பதிவிட்டிருக்கிறார்.\nஅகரம் அமுதா அவர்களின் அந்தப் பதிவிலிருந்து ஒரு பகுதி கீழே....\nபாலை, கலத்தில் ஊற்றிவைத்தாலும், பானையில் ஊற்றிவைத்தாலும், கோப்பையில் ஊற்றி வைத்தாலும், தேங்கிநிற்கப் பயன்படும் பொருட்கேற்ப வடிவம் மாறுபடுமே அல்லால் தன்மையால் மாறுபடாதல்லவா அஃதேபோல் மூலம் சிதையாமல் வடிவமாற்றம் செய்தலே மூலத்தைக் காயப்படுத்தாமலும், மூலப்படைப்பாளனைக் காயப்படுத்தாமலும் இருக்க, சிறந்த வழிமுறை���ாகும்.\nஇச்சட்டத்திற்கு உட்பட்டு ஓர் குறுங்கவிதையை வடிவமாற்றம் செய்துள்ளேன்.\nகவிதையின் கருப்பொருள் இதுவே:- (நாளேட்டில் வந்த செய்தி) ஓர்திருடன் ஓர் வீட்டுள் புகுந்து பொன்பொருளைக் கொள்ளையடிக்கிறான். திருடன் திருடிய வேளையின் திருடனின் மகன் இறந்துவிடுகிறான். தான் திருடிய கரணியத்தால் ஆண்டவன், தன் மகனின் இறப்பின் மூலமாகத் தன்னை ஒறுத்துவிட்டதாக (தண்டித்துவிட்டதாக) எண்ணிக்கொண்டு, இனி அக்குற்றச்செயலில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள விரும்பாது, திருடிய பொருளை மூட்டையாகக் கட்டி, கூடவே ஓர் மடலையும் எழுதி (மேலுள்ள செய்தியை) காவல் நிலையத்தின் அருகில் போட்டு விட்டுச் சென்றுவிடுகிறான். இக்கருத்தை உள்ளடக்கியதாகப் பேசுகிறது கீழ்காணும் ஹைக்கூ:-\nமேலுள்ள குறுங்கவிதையின் படைப்பாளர் எனதருமை நண்பர் மனவிழி சத்ரியன் ஆவார்.\nஇவ் ஹைக்கூ உணர்த்தவரும் கருத்தை, எச்சொற்களைக் கொண்டு உணர்த்தி நிற்கிறதோ அச்சொற்களின் துணைகொண்டே வெண்பா என்கிற வடிவத்திற்குள் நுழைத்துக் காட்ட முடியுமா அச்சொற்களின் துணைகொண்டே வெண்பா என்கிற வடிவத்திற்குள் நுழைத்துக் காட்ட முடியுமா என்கிற வேட்கையோடு உரைக்கப் புகுந்தேன். அது இப்படி உருப்பெற்றது.\nபிள்ளை மரணத்தால் வெள்ளை மனமுற்றான்\nகவிதைக்குறிய எக்கருப்பொருளையும் எந்த வடிவத்திற்குள்ளும் அடக்கிவிட முடியும். அது அவ்வடிவத்தைக் கையாளுபவனின் ஆற்றலைப் பொருத்தது. மேலுள்ள இரு குறுங்கவிதைகளையும், ஏறக்குறைய அவ்வக் கவிஞர்களின் சொற்களைக் கொண்டே மரபுக்குள் புகுத்த முயன்றிருக்கிறேன். வெற்றி பெற்றானா என்பது தெரியாது. முயன்றிருக்கிறேன் அவ்வளவே\nஇவ்வலையில் வெண்பாப் பயிலும் நண்பர்களே நான் வழங்கும் குறுங்கவிதையை வெண்பாவாக்க முடியவில்லை என நினைக்கத்தால் தங்களால் வெண்பா வாக்க முடியும் எனக் கருதுகிற குறுங்கவிதையில் ஒன்றை எடுத்துக்கொண்டு வடிவ மாற்றம் செய்துபார்க்கவும். ஓர் குறுங்கவிதையை அளவடி வெண்பாவாக்குகிற போது, நிறைய சொற்களை இட்டு நிறப்ப வேண்டிய கட்டாயம் இருக்கும். ஆதலால் குறள்வெண்பாவாகவோ, சிந்தியல் வெண்பாவாகவோ வழங்கமுற்படுவது சாலச் சிறந்தது.\nவெண்பா கற்க விரும்பும் நண்பர்கள் இங்கே சுட்டவும்.\nநன்றி: கவிஞர் அகரம் அமுதா.\nகுறிச்சொல் : கவிதை, வெண்பா\nகவிதைக்குறிய எக்க��ுப்பொருளையும் எந்த வடிவத்திற்குள்ளும் அடக்கிவிட முடியும்]]\nநானெல்லாம் எழுத துவங்கிடலாம் போலிருக்கு.\nஉங்களுடைய கவிதைகளில் மிகவும் இரசித்த ஒன்று அது சத்ரியன் - அந்த பகுதிக்கும் சுட்டி குடுத்திடுங்களேன்.\nரொம்ப சந்தோசமா இருக்கு கண்ணா. வாழ்த்துக்கள்.\n//தேங்கிநிற்கப் பயன்படும் பொருட்கேற்ப வடிவம் மாறுபடுமே அல்லால் தன்மையால் மாறுபடாதல்லவா\n//பிள்ளை மரணத்தால் வெள்ளை மனமுற்றான்\nவெண்பா எழுத ஊக்குவித்தமைக்கு நன்றி\nஉங்கள் ஹைக்கூ மற்றும் வெண்பாவாக மாற்றிய விதம் இரண்டும் அருமை.\nநம்மளால முடியலயே நினைச்சேன், ஹேமா அதற்கான காரணத்தை சொல்லியிருங்காங்க. (எப்பிடித்தான் கண்டுபுடிப்பாங்களோ\nவெண்பால இறங்கிட்டீங்களா...மிகவும் நன்றாக செய்து இருக்ரீர்கள்...வெண்பாவை பற்றி அறிமுகம் கொடுத்ததிற்கு நன்றி...தொடருங்கள்..\nகொள்ளையால் அணைந்த பிள்ளை வெள்ளையாய்\nவெள்ளையாய் மீட்டியது கயவ னவனை\nநண் பா என்னால் முடிந்தது\nதப் பா சரியா தெரியவில்லை..\n//கவிதைக்குறிய எக்கருப்பொருளையும் எந்த வடிவத்திற்குள்ளும் அடக்கிவிட முடியும்]]\nநானெல்லாம் எழுத துவங்கிடலாம் போலிருக்கு.\n// ரொம்ப சந்தோசமா இருக்கு கண்ணா. வாழ்த்துக்கள்.//\n// பொங்கல் வாழ்த்துக்கள் சத்ரியன்.சுகம்தானே.\nஉங்க ஊருல “கசாப்பு கடையில” கிடைக்காதா\n//தேங்கிநிற்கப் பயன்படும் பொருட்கேற்ப வடிவம் மாறுபடுமே அல்லால் தன்மையால் மாறுபடாதல்லவா\nஆரம்பிங்கன்னு அடிச்சி சொல்கிறார் நண்பர் அகரம் அமுதா.\n//பிள்ளை மரணத்தால் வெள்ளை மனமுற்றான்\nவெண்பா எழுத ஊக்குவித்தமைக்கு நன்றி //\nநன்றிக்குரியவர் நண்பர் அகரம் அமுதா.\nஉங்கள் ஹைக்கூ மற்றும் வெண்பாவாக மாற்றிய விதம் இரண்டும் அருமை.\nஹேமா அதற்கான காரணத்தை சொல்லியிருங்காங்க. (எப்பிடித்தான் கண்டுபுடிப்பாங்களோ\n“மூளை” இருக்கு கண்டு பிடிக்கிறாங்க.( ஹேமா)\nவெண்பால இறங்கிட்டீங்களா...மிகவும் நன்றாக செய்து இருக்ரீர்கள்...வெண்பாவை பற்றி அறிமுகம் கொடுத்ததிற்கு நன்றி...தொடருங்கள்..\nநமக்கு வெண்பா-ன்னா இன்பம் தான். ஆனா வசப்பட மாட்டேங்குது.\nஅந்த வெண்பா விற்கு சொந்தக்காரர் நண்பர் அகரம் அமுதா. அவரின் வலைக்குச் சென்று பாருங்கள்.\n// கொள்ளையால் அணைந்த பிள்ளை வெள்ளையாய்\nவெள்ளையாய் மீட்டியது கயவ னவனை\nநண் பா என்னால் முடிந்தது\nதப் பா சரியா தெரியவில்���ை..//\nதினசரி 10 இணையதலங்களை பார்பதான் மூலம் இணையதளத்தில் 5$ சம்பாதிக்கலாம். நன் இந்த இனையதளம் மூலம் 5$ பெற்றேன். அதற்கான ஆதாரம் இந்த தலத்தில் உள்ளது. Click Here\nசொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.\nநினைவில் காதல் உள்ள மிருகம்...\nநீயே சொல் - 04\nநீயே சொல் - 03\nசீதை என்றொரு – ஒரு பார்வை.\nAstrology: ஜோதிடப் புதிர்: கொடுத்தவனே பறித்துக் கொண்டான்டி மானே\nமூச்சு விடும்போது சிரமம் ஏற்பட காரணங்கள் என்ன \n'என் கதைகள் குறித்து...' - இராஜாராம்\nகணையாழி: போருக்கான வேட்கை - ஓர் உளவியல் பார்வை\nகணைய புற்று நோய் –ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் முதல் மனோகர் பாரிக்கர் வரை\nதூறல்: 35 - இன்றைய செய்திகள்\nவலைச்சரம் சீனா அய்யா காலமானார்.\n38. பொள்ளாச்சி பாலியல் வக்கிரங்கள்\nஜெர்மன் கம்யூனிசப் புரட்சியின் நூற்றாண்டு நினைவுக் குறிப்புகள்\nவேலன்:-டெக்ஸ்ட் பைல்களை பாஸ்வேர்ட் கொடுத்து பாதுகாக்க -My Text\nபோர் .. ஆமாம் போர்\n1033. மதுரை கலைத் திருவிழா .....\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஇங்கு இருப்புக் கணக்கில் மட்டும் இருக்கிறோம்\nகவிதை நூல் \"பிணாவைக்\"குறித்து திரு ஷைலபதி\nவசன கவிதை - 85\nஸ்ரீ குருஜி ஆசிரமத்தில் வஸ்திர தானம் செய்யப்பட்டது\n195- யதி - ஒரு கருத்துரை\n ❤ பனித்துளி சங்கர் ❤ \nநன்றி ப. கி. பொன்னுசாமி ஐயா\nசோத்துக்கடை - அம்மன் மெஸ், பவானி-கொமராபாளையம்.\n96: நாம் நாகரீகமான உலகில்தான் வாழ்கிறோம் - ரவிக்குமார்\nஅழகிய ஐரோப்பா – 4\nகாதல் தின்றவன் - 43\n10,000 FONTS இலவசமாக தரவிறக்கம் செய்ய வேண்டுமா \nகலைஞர் மு.கருணாநிதி செய்த சாதனைகள் சில..\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nதொட்டில் பழக்கம் ஆரோக்கிய வழக்கம்\nஐம்பொன் மேனியனாய் - அகிலனுக்கு பிறந்தநாள் வாழ்த்து\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\nயாழிசை ஓர் இலக்கிய பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் )\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகூகுள் அட்சென்ஸ் தற்போது தமிழ் இணையதளங்களுக்கு\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ...\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nமாநில சுயாட்சி: திமுக எனும் வெட்கம் கெட்ட கட்சி\nதிட்டமிடப்படாத தனிநபர் வாழ்வாதார திட்��ங்களும் தோல்வியும்.\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nமீன்கள் துள்ளும் நிசி: கிண்டில் மின்னூல்\nகஸல் காதலன் – கவிக்கோ\nஒரு சிறந்த கை மருந்து \nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nஅது முகப்புத்தகம் இல்லாத காலம்...\nநிலாக்காலம் - தேய்தலும் வளர்தலும்\n*நமது தேசிய சின்னங்கள் என்ன என்று உங்களுக்கு தெரியுமா\nமக்கள் சட்டம் (PEOPLE'S LAW)\nதமிழ்நாடு வழக்கறிஞர்களின் போராட்டத்திற்கு காரணம்... நீதியரசர் ஹரிபரந்தாமன்\nநூல் அறிமுகம் \"ஏழு கடல்கன்னிகள்\" France\nமாணவர்களுக்குக் கெடு விதிக்கும் வங்கிகள்\nஎங்கெங்கு காணினும் தாய் மொழி தமிழ் நாட்டிலா \nமேகங்கள் கலைந்த போது ..\nதாய்த் தமிழின் எழுச்சி காண்போம் \nமனித முன்னோடிகள் ஆசியாவில்தான் - ஆப்பிரிக்க வெளிப்பகுதிதான்\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nவட இந்தியா - 1\nகுமாரி 21 F – செம ஹாட் மச்சி\nIn My world - என் உலகத்தில்...\n\" நந்தலாலா இணைய இதழ் \"\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nசுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளிக்கு மக்களின் ஆதரவு வலுக்கிறது.\nசிறி - ஐபோன் (Siri) ---ஒரு சூப்பர் பயன்பாடு\nமூதாதயரைத் தேடிப் பயணம் இனி\nஓ காதல் கண்மணி - மலர்கள் கேட்டேன்\nபன்றிக்காய்ச்சல் - சாதாரண சளி- சில வித்தியாசங்கள்\nமோடி லட்ச ரூபாய் மதிப்பில் ஆடை அணியலாமா\nவைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் திறப்பது - எது \nநாலு பேர் நாலுவிதமா பேசுவாங்க - இரண்டு\nமண், மரம், மழை, மனிதன்.\nஒரு 'பெரிய' வாசகர் கடிதம்....\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nதென்றல் காற்றில் ஊஞ்சலாடும் வனமரங்கள்\nதலைநகர் பார்க்க வந்த தங்க விக்கிரகங்கள்.\n'தி இந்து’ பொங்கல் புகைப்படப் போட்டி - வெற்றிபெற்ற எனது புகைப்படம்.\nஉயிர் திறக்கும் முத்தம் ... அது என்ன வித்தையோ..\nஒரு கூடும் சில குளவிகளும்..\nகுழந்தையின் கல்வியும், வாழ்வின் எதார்த்தமும்\nஇலங்கையில் திசை திரும்பும் இனவாதம்\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\nசாப்ட்வேர் இளைஞன் ஒரு சாபக்கேடு\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nஜெயமோகன் சாரு இமயமலைப் பயணமும் சில எண்ணங்களும்\nஎன் மகள் எழுதிய கதைகள்\nதமிழில் இருந்து ஆங்கிலத்திற்கும் பிற மொழிகளுக்கும் சென்ற ��ொற்கள் - Ornament\nகட்டண ஆண்ட்ராய்டு அப்பிளிகேசன்களை இலவசமாக பெறுவது எப்படி How to Download Paid Android Apps for Free\nஅவள் ஒப்பமிட்ட என் கையெழுத்தின் கடைசி பிரதி - சூரிய பிரதமன்\n”உலகெனப்படுவது உயர்ந்தோர் மாட்டே” - சினுவா ஆச்சிபியின் ‘சிதைவுகளை’ முன்வைத்து..\nஓவியத்தில் ஆர்வமுள்ளவர்களுக்காக கூகுளின் புதிய வசதி\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nவிண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 பயன்படுத்துபவர்களுக்கு தமிழில் எழுத சிறந்த மென்பொருள்\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\nஇதுவும் ஒரு காதல் கதை - 17\nகருவில் இருக்கும் குழந்தையின் கடிதம்\nதகவல் அறியும் உரிமை சட்டத்தை அனைவரும் அறிய அரசின் இலவச ஆன்லைன் சான்றிதழ் பயிற்சிகள்\nசோலார் செல் - காட்மியம் டெலுரைடு பகுதி 2\nரெசிடென்ட் ஈவில் - ஒரு அபலையின் கதை...\nஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்\nதாராபுரத்தான்: தாராபுரத்தான்: வாங்க காற்று வாங்கலாம்..\nசங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -26\nஎன் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு\nமாறாத பூமியும் இயற்கையின் நடுநிலைத்தன்மையும்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nMicrosoft Office: ரிப்பன் மெனுவில் தேவையான கட்டளைகளை கொண்ட புதிய டேபை உருவாக்க..\nலோன் மூலம் வாகனம் வாங்கி இருக்கிறீர்களா\nதவிர்க்க கூடாத பத்து உணவுகள்\nவந்தாரை வாழ வைக்கும் திருப்பூர்…கண்ணீரில்…\nகாவிரி ஆறும் கைக்குத்தல் அரிசியும்....\nகோயில் கட்டுங்கப்பா இந்த ஆளுக்கு, அப்பு\nஒரு பயணம் ஒரு புத்தகம்\nஇந்தியாவின் தேசிய பறவை காக்கை தேசிய விலங்கு எருமை\nநேர்மறைச் சிந்தனைகளின் கிரியா ஊக்கி..\nசிலு சிலுவென குளிர் அடிக்குது அடிக்குது\nகுறிப்பிட்ட செல்களுக்கு மட்டும் பூட்டு மாட்ட..\nவிளம்பரம் - ஒரு வரலாறு\nசந்திப்பு வலைதள தோழர். கே. செல்வப்பெருமாள் நேற்று இரவு (22.1.2010) காலமானார்\nவாசகன் - எனைத்தானும் நல்லவை கேட்ப....\nகலியுக எழுத்தாளனும் கைமீறிய பிரஜையும்\nபதிவர்களைப் பற்றி திரைப்படம் எடுத்தால்\nவானம் எனக்கொரு போதி மரம்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstig.com/cinema/news/62094/anushka-sharma-virath-kohli-house-rent", "date_download": "2019-03-23T01:17:21Z", "digest": "sha1:33VG7NXMXIBNVVH5EXF25PLI67LEDEIZ", "length": 6984, "nlines": 120, "source_domain": "newstig.com", "title": "அனுஷ்கா ஷர்மா விராத் கோலி வீட்டின் மாத வாடகை மட்டுமே இத்தனை லட்சமா - News Tig", "raw_content": "\nNews Tig சினிமா செய்திகள்\nஅனுஷ்கா ஷர்மா விராத் கோலி வீட்டின் மாத வாடகை மட்டுமே இத்தனை லட்சமா\nபாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர் அனுஷ்கா ஷர்மா இவர் சமீபத்தில் தான் இந்திய கிரிக்கெட் வீரரும் கேப்டனுமாகிய விராத் கோலியை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் மும்பை கடற்க்கரையில் ஒரு புதிய வீடு ஒன்றை வாங்கியுள்ளார்கள்.\n8 ஆயிரம் சதுர அடி கொண்ட இந்த வீட்டின் மொத்த மதிப்பு 34 கோடி இருக்கும் என கூறுகிறார்கள், இந்த வீட்டின் உள் பல அழகு அலங்கார வேலைகள் நடைபெற்று வருகிறது அதனால் அனுஷ்கா ஷர்மா மற்றும் விராத் கோலி தம்பதிகள் தற்காலிகமாக வசிப்பதற்காக ஒரு ஆடம்பர வீட்டை வாடகைக்கு பார்த்துள்ளார்கள்.\nஇந்த வீட்டின் வாடகை மட்டுமே 15 லட்சம் என தகவல் வெளிவந்துள்ளது, மேலும் அட்வான்ஸ்ஸாக 1.50 கோடி கொடுத்துள்ளாராம், 2 வருடம் இங்குதான் தங்குவதாக முடிவு எடுத்துள்ளார்களாம் அதன் பிறகு தான் புதிய வீடு குடி போக திட்டம் போட்டுள்ளார்கள்.\nPrevious article நடிகை ஆனந்தியா இது வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோக்கள்\nNext article பெண் பார்க்கசென்ற ஆர்யாவுக்கு நடந்த கொடுமை துரத்தி அனுப்பிய ஊர் மக்கள்\nஅஜித்துக்கு ஜோடியாக அறிமுகமான நடிகை சங்கவி இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\nஐடி துறைக்கு நெருக்கடி தந்த 2017க்கு பைபை 2018ல் வளர்ச்சி இருக்கும் என நாஸ்காம் நம்பிக்கை\nஐடி துறைக்கு நெருக்கடி தந்த 2017க்கு பைபை 2018ல் வளர்ச்சி இருக்கும் என நாஸ்காம் நம்பிக்கை\nஇந்த ஒரு காரணத்தால் தான் ஸ்ரீதேவியின் கணவர் தயாரிக்கும் படத்தில் நடிக்கிறார் தல\nஏம் மவன் இந்த ஜில்லாவுக்கே கலெக்டர் ஆனால் நான் திருச்சி மாவட்டத்தையே உலுக்கிய ஆட்சியர்\nபிரபல நடிகையை ஒட்டு துணி இல்லாமல் புகைப்படம் எடுத்த ராம் கோபால் வர்மா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstig.com/cinema/news/66271/sarkar-censor-issue", "date_download": "2019-03-23T00:42:12Z", "digest": "sha1:EZEZU2PPACDLROAGO7O6HB47SIF4DN67", "length": 8161, "nlines": 119, "source_domain": "newstig.com", "title": "27-ம் தேதிவரை ஏ.ஆர்.முருகதாஸ் வீட்டு கேட்டை ஆட்டக்கூடாது... இடைக்காலத் தடை சர்கார் இயக்குநர் - News Tig", "raw_content": "\nNews Tig சினிமா செய்திகள்\n27-ம் தேதிவரை ஏ.ஆர்.முருகதாஸ் வீட்டு கேட்டை ஆட்டக்கூடாது... இடைக்காலத் தடை சர்கார் இயக்குநர்\nசர்கார் பட விவகாரத்தில் போலிஸார் தன்னை எந்தநேரத்திலும் கைது செய்யக்கூட���ம் என்று கூறி முன் ஜாமீனுக்கு அப்பீல் செய்திருந்த முருகதாஸை வரும் நவம்பர் 27ம் தேதி வரை கைது செய்யக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. அதே சமயம் விசாரணைக்கு போலிஸார் அழைத்தால் அவர்களுக்கு முருகதாஸ் முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்றும் கோர்ட் அறிவுறுத்தியிருக்கிறது.\nமுன்னதாக, போலிஸ் கமிஷனர் அலுவலகத்தில் தன் மீது புகார் இருப்பதால், தான் எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் இன்று காலை சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்தார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். அந்த மனுவை அவசர மனுவாக விசாரிக்கும்படியும் முருகதாஸ் கோரியிருந்தார்.\nஅந்த மனு மீதான விசாரணை சற்றுமுன்னர் நடந்தநிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி இளந்திரையன், 'சினிமாவை சினிமாவாகப் பாருங்கள். இலவச மிக்ஸி, கிரண்டர்கள் எரிக்கப்பட்டதற்குப் பதில் இலவச டி.வியை எரித்திருந்தால் உங்களுக்கு சம்மதமா படத்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட்டதாக வழக்கு எதுவும் பதிவு செய்யப்படாத நிலையில் முருகதாஸை கைது செய்யவேண்டிய அவசியம் ஏற்படவில்லை' என்று கூறி அடுத்த விசாரனையை நவம்பர் 27ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.\nPrevious article நோ நெவர்...சர்கார் ல சிங்கிள் ஷாட்டைக் கட் பண்ணமுடியாது... அடம்பிடிக்கும் தமிழ்ராக்கன்ஸ்\nNext article உங்க லைப்ல கெமிஸ்ட்ரி எப்படி இருக்கு இந்த 4 அறிகுறி தென்பட்டிருக்கா\nசமூக வலைத்தளத்தில் விஜய் ரசிகர்கள் வெறியாட்டம், இப்போதே இப்படியா\nசர்கார்-ஐ விமர்சிப்பதற்கு முன் இந்த விஷயத்தை கொஞ்சம் கவனியுங்க விஜய்க்காக பேசும் விஜய் சேதுபதி\nவிஸ்வாசத்தை முடக்கிய விஜய் ரசிகர்கள்- ஏமாற்றத்தில் தல ரசிகர்கள்\nஎப்படி இருந்த ஸ்ரீதேவி இப்படி ஆய்ட்டாங்களே ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய புகைப்படம்\nஇந்த அரசு நமக்கு நல்லது செய்யுமென்று மானிய ஸ்கூட்டிக்கு ஆசைப்பட்டு உயிரை விட்ட மாணவிகள்\nயாருக்கும் தெரியாமல் சூப்பர் ஸ்டாருடன் திரிஷா எங்கே சென்றார் பாருங்கள் வீடியோ உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/%E0%AE%AF%E0%AF%82-%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-03-23T00:15:00Z", "digest": "sha1:NGLMIUWY3IR4MPZAXNQJ3IIK3MI3JQX5", "length": 6633, "nlines": 74, "source_domain": "srilankamuslims.lk", "title": "யூ ட்யூப் தலைமையகத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய பெண் » Sri Lanka Muslim", "raw_content": "\nயூ ட்யூப் தலைமையகத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய பெண்\nவடக்கு கலிஃபோர்னியாவில் உள்ள யூ ட்யூபின் தலைமை அலுவலகத்தில் பெண் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு மூன்று பேரை காயமாக்கியதுடன் தன்னை தானே சுட்டுக் கொண்டார் என போலிஸார் தெரிவித்துள்ளனர்.\n36 வயது நபர் ஒருவர் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் உள்ளார் அவர் தாக்குதலில் ஈடுபட்ட பெண்ணின் ஆண் நண்பர் என்று சிபிஎஸ் செய்தி தெரிவிக்கிறது. 32 வயது மற்றும் 27 வயது மதிக்கத்தக்க பெண்கள் இருவர் சுடப்பட்டுள்ளனர்.\nஉள்ளூர் நேரப்படி மதியம் 12.28 மணிக்கு சம்பவ இடத்துக்கு அதிகாரிகள் வந்ததாக சான் ப்ரூனோவின் தலைமை காவல் அதிகாரி ஈத் பார்பெரினி தெரிவித்தார்.\nஅதிகாரிகள் அங்கு சென்றவுடன், “பதட்டமான சூழலையும்” அதிகமானோர் “தப்பி ஓடுவது” போன்ற காட்சிகளையும் காண முடிந்ததுள்ளது.\nதுப்பாக்கி குண்டு காயத்துடன் நிறுவன தலைமையக வாசலில் ஒருவர் கிடந்தார் என பார்பெரினி தெரிவித்தார்.\nசிறிது நிமிடங்களில் பெண் ஒருவர் தன்னைதானே சுட்டுக் கொண்டார் என்று அவர் மேலும் தெரிவித்தார்.\nதுப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டவர் கை துப்பாக்கியை வைத்திருந்தார் என்றும் அவரின் அடையாளம் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் போலிஸார் தெரிவித்தனர்.\nயூ ட்யூப் தலைமையகத்தில் சுமார் 1700 பேர் பணி புரிகின்றனர்; கூகுளுக்கு சொந்தமான இந்த நிறுவனம் அந்த பகுதியின் மிகப்பெரிய நிறுவனமாக உள்ளது.\nபணியாளர்கள் தங்கள் இரு கைகளையும் தூக்கிக் கொண்டு நடப்பது போன்ற காட்சிகளை உள்ளூர் தொலைக்காட்சி ஒளிபரப்பியது.\nமற்றொரு காட்சியில், போலிஸாரின் சோதனைக்கு முன்னதாக பணியாளர்கள் வரிசையில் வெளியேறுகின்றனர்.\nஇது தொடர்பாக பேசிய யூ ட்யூப் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர், துரிதமாக செயல்பட்ட போலிஸாரை பாராட்டியுள்ளார்.\n“மேலும் இன்று யூ டட்யூப்பை சார்ந்தவர்கள், அங்கு பணிபுரிபவர்கள் என அனைவரும் இந்த குற்றத்தில் பாதிக்கப்பட்டவர்கள். எங்கள் மனம் இதில் காயமடைந்தவர்களை நினைத்து கொண்டிருக்கிறது” என்று தெரிவித்தார்.\nநியூசிலாந்து துப்பாக்கிச்சூடு: “தாக்குதல் குறித்து முன்னரே மின்னஞ்சல் வந்தது” – பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன்\nதிமுக, அதிமு�� வேட்பாளர் பட்டியலில் ஒரு முஸ்லிம் வேட்பாளரும் இல்லை மற்றும் பிற செய்திகள்\nதாவூத் இப்ராகிம், சையது சலாவுதீன் ஆகியோரை இந்தியாவிடம் ஒப்படைக்க கோரிக்கை\nமோடி பதவி ஏற்பு விழாவில் ராஜபக்சேவை ஏன் அழைத்தீர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2009/07/blog-post_5880.html", "date_download": "2019-03-23T00:51:53Z", "digest": "sha1:OQAVRGWOVZGAPZMHVIAOVASZSUHPIKBH", "length": 25013, "nlines": 417, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: ஔவை சென்ற தூது (வாள் மங்கலம்)", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nஔவை சென்ற தூது (வாள் மங்கலம்)\nமன்னவனின் வாள் முதலான படைக்கருவிகளின் சிறப்பைக் கூறுவது வாள்மங்கலம் ஆகும். அதியமானின் படைக்கருவிகள் பாராட்டப்பட்டமையால் இது வாள்மங்கலம் ஆனது.\nதமிழ்த்தூது இலக்கிய வளர்ச்சியில் சங்க இலக்கியம் பெரும்பங்கு வகிக்கிறது.\nகாமம் மிக்க கழிபடர்கிளவி என்னும் அகத்துறை அகம் சார்ந்த தூது இலக்கியம் தோன்றக் காரணமானது.\nபுறம் சார்ந்த தூதுக்குச் சான்றாக இப்பாடல் அமைகிறது. சங்க காலத்தில் பெண்டிரும் தூது சென்றமை இப்பாடல் வழி அறியமுடிகிறது.\n(அவன் தூது விட, தொண்டை மானுழைச் சென்ற ஔவைக்கு அவன் படைக்கலக் கொட்டில் காட்ட, அவர் பாடியது.)\nஅதியமான்(அரசன்) – ஔவை (புலவர்) நட்பைத் தமிழுலகம் நன்கறியும்.\nஒருமுறை, தொண்டைமான் என்னும் மன்னன் அதியனை எதிர்த்து போரிட எண்ணினான்.\nதொண்டைமான் தன் வீரத்தை அறியாது அழியப்போகிறானே என்று அதியனுக்கு வருத்தம். அதனால், ஔவையாரைத் தொண்டைமானிடம் தூதாக விட்டான்.\nதூது சென்ற ஔவையார், அங்கு தொண்டைமானைப் புகழ்ந்தும், அதியனை இகழ்ந்தும் பாடியதே இப்பாடல்..\nபாடலின் உட்பொருளை அறிந்த தொண்டைமான் அதியனுக்கு அஞ்சி போரைத் தவிர்த்தான்...\nவஞ்சப்புகழ்ச்சி அணிக்குத் தக்க சான்றாக இப்பாடலைக் கொள்ளலாம்.\nபுறநானூற்றில் 95 வது அமைந்துள்ள இப்பாடல் வாள் மங்கலம் என்னும் துறையில் அமைந்துள்ளது..\nஇனி பாடலை உரையாடல் வழிக் காண்போம்,\nதொண்டைமான் : வாருங்கள் புலவரே...\nதமிழுக்குத் தொண்டு செய்யும் புலவரே தங்கள் வருகை எனக்கு மிகவும் மகிழ்வளிப்பதாக உள்ளது...\nஔவையார் : எனக்கும் மகிழ்ச்சி மன்னா...\nதொண்டைமான் : அதியனின் நாட்டிலிருந்த தாங்கள் வந்திருக்கிறீர்கள்..\nஎனது வீரம், படை பலம் ஆகியவற்றைத் தாங்கள் அறிந்து கொள்ளுவது அவசியமாகும்...\nஎனது படைக்கருவிகள் எவ்வளவு புதிதாகவும் கூர்மையாகவும் உள்ளன.............\nஔவையார் : ஆம் நீ சொல்வது உண்மை மன்னா..... \nதொண்டைமான் : எப்படி இருக்கிறது எனது படைக்கருவிகள்...\nஔவையார் : இக்கருவிகள் மயிலின் தோகையால் அழகு செய்யப்பட்டு மாலை சூட்டப்பட்டு, நெய் பூசப்பட்டு, காவலையுடைய அகன்ற மாடத்தில் உள்ளன..\nபார்ப்பதற்கே மிகவும் அழகாக உள்ளது.\nதொண்டைமான் : சரியாகச் சொன்னீர்கள்...\nஅதியனின் படைக்கருவிகளை விட எனது படைக்கருவிகள் எவ்வளவு புதியன, கூர்மையானவை என்பதைத் தாங்கள் சரியாகப் புரிந்து கொண்டீர்கள்....\nஔவையார் : ஆம் மன்னா...\nஉனது படைக்கருவிகளைப் போல அதியனின் படைக்கருவிகள் இல்லை. அவனுடைய கூரிய நுனியுடைய வேல் முதலான அவைதாம் பகைவரைக் குத்துதலால் பிடியும் நுனியும் சிதைந்து கொல்லனது பணிக்களரியில் எந்நாளும் கிடக்கின்றன.\nதொண்டைமான் : அதியனின் வீரம் உணர்ந்தவனாக அவனோடு போரிட எண்ணிய எண்ணத்தை மாற்றிக்கொண்டான்...\nஔவையார் பாடலின் பொருள் மேலோட்டமாகப் பார்த்தால் தொண்டைமானைப் புகழ்வது போலவும் அதியனை இகழ்வது போலவும் அமையும்.\nதொண்டைமானின் படைக்கலங்கள் அழகுற விளங்குகின்றன என்னும் புகழ்ச்சிக்கு.......\nநீ அதிகம் போர்க்களம் காணாதவன்....\nஆனால் அதியன் போர்க்களத்தில் தான் எந்நாளும் இருப்பவன்...\nஉனது கருவிகள் மாலை சூட்டப்பட்டு அழகாகக் காட்சியளிக்கின்றன. ஆனால் அவன் எந்நாளும் போர் புரிவதால் அவனது படைக்கருவிகள் யாவும் கூர்மையின்றி கொல்லன் களரியில் தான் கிடக்கும் என்பதே உட்பொருளாக அமைகிறது.\nஇந்த ஆழமான உட்பொருளை தொண்டைமான் உணர்ந்தமையால் அதியனோடு போரிட எண்ணிய எண்ணத்தை மாற்றிக் கொண்டான்.\nஇப்பாடல் வழி புறத்தூது மரபினையும், வாள்மங்கலம் என்னும் புறத்துறையையும் அறியமுடிகிறது..\nபுகழ்வது போல இகழும் வஞ்சப்புகழ்ச்சி அணி அழகாக விளக்கம் பெறுகிறது.\n பள்ளியில் படித்தவைகள் நினைவுக்கு வருகின்றன. நன்றி\nநிறைய படிக்க வேண்டும் போல..\nஉங்களது தமிழை இடுகையை புரிந்துகொள்ள..\nஎங்கள் தமிழ் ஆசானால் இப்போதும் எனக்கு இப்பாடலும், விளக்கமும் நன்றாக ஞாபகத்தில் இருக்கிறது. மீண்டும் வாசித்து மகிழ்ந்தேன். நன்றி தோழரே...\nசார், தொடர் பதிவுக்கு தங்களை அழைத்திருக்கிறேன், வந்து பார்க்கவும்:http://sumazla.blogspot.com/2009/07/blog-post_24.html\nமுனைவர் இரா.குணசீலன் July 24, 2009 at 6:59 PM\n ப��்ளியில் படித்தவைகள் நினைவுக்கு வருகின்றன. நன்றி\nவருகைக்கும் கருத்துரைக்கும நன்றி தமிழ்ப்பிரியன்...........\nமுனைவர் இரா.குணசீலன் July 24, 2009 at 7:03 PM\nநிறைய படிக்க வேண்டும் போல..\nஉங்களது தமிழை இடுகையை புரிந்துகொள்ள../\nநாம் தமிழர் மரபுகள் பலவற்றையும் இழந்து வருகிறோம்...\nஅதனால் சில செய்திகள் புதுமையாகவும், சற்று கடினமாகவும் தோன்றும்...\nபுரியாத செய்திகளை கருத்துரையில் தெரிவிக்கவும் .. விளக்கம் தரக் காத்திருக்கிறேன்..\nமுனைவர் இரா.குணசீலன் July 24, 2009 at 7:04 PM\nஎங்கள் தமிழ் ஆசானால் இப்போதும் எனக்கு இப்பாடலும், விளக்கமும் நன்றாக ஞாபகத்தில் இருக்கிறது. மீண்டும் வாசித்து மகிழ்ந்தேன். நன்றி தோழரே.../\nவருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி அன்பு........\nமுனைவர் இரா.குணசீலன் July 24, 2009 at 7:06 PM\nசார், தொடர் பதிவுக்கு தங்களை அழைத்திருக்கிறேன், வந்து பார்க்கவும்/\nமுனைவர் இரா.குணசீலன் July 24, 2009 at 7:08 PM\nதமிழ் அய்யா சொல்லிக் கொடுத்ததெல்லாம் ஞாபகம் வருது. அருமையான பதிவு. சங்க காலத்தில் ஆண் பெண் நட்புக்கு இலக்கணமாக இருந்தவர்களும் ஒளவையும் அதியமானும் தானே. இவர்கள் நட்புக்கு இலக்கணமாக நெல்லிக்கனி சம்பவம் ஒன்றைக் கூறுவார்களே. அதைப் பதிவிட்டுள்ளீர்களா அய்யா..\nபதிவுகள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது\n1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள்.\n11வது உலகத்தமிழ் இணைய மாநாடு\n141 கட்டுரைகள் ( செம்மொழி )\nசங்க இலக்கிய ஆய்வு நூல்கள்.\nசங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள்\nதமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள்\nதொடரால் பெயர் பெற்ற புலவர்கள்\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaivision.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2019-03-23T01:12:23Z", "digest": "sha1:U37TV2EBRWJG4Y36QCG2T6KOP7STO4OR", "length": 5260, "nlines": 103, "source_domain": "chennaivision.com", "title": "நடிகர் விஷால் நியூஸ் - Chennai News, Tamil News, Tamil Movie News, Power Shutdown in Chennai, Gold Rate in Chennai, Petrol and Diesel Rate in Chennai", "raw_content": "\n380 ஆண்டுகளாக இயங்கி வரும் உலகின் சிறந்த பல்கலைக்கழகமான ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிக்காக ஓர் இருக்கை அமைய அமெரிக்கவாழ் தமிழர்களான மருத்துவர்கள் சம்பந்தமும் ஜானகிராமனும் தீவிர முயற்சி எடுத்து வருகிறார்கள்.அவர்களுக்கு எனது பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.\nமூன்று கோடிப் பேர் பேசும் உக்ரைன் மொழிக்கும் ஒன்றரைக் கோடிப் பேர் பேசும் செல்டிக் மொழிக்கும் ஹார்வேர்டில் இருக்கைகள் உள்ளன. ஹீப்ரூ, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளுக்கும் இருக்கின்றன. ஆனால் 8 கோடிப் பேர் பேசும் தமிழுக்கு இல்லை என்பது நாம் கவலைப்பட வேண்டியது. தமிழக அரசு சார்பில் 10 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருப்பதற்கு நன்றிகள்\nதமிழுக்கு அங்கே ஓர் இருக்கை அமைக்க சுமார் 40 கோடி ரூபாய் தேவைப்படும் நிலையில் இதுவரை சுமார் 17 கோடி ரூபாய் தான் சேர்ந்துள்ளது. எனது சார்பில் 10 லட்சம் ரூபாய் செலுத்துகிறேன். உலகளாவிய தமிழர்கள் ஒன்றுபட்டு இதற்கான நிதி விரைவில் சேர உதவ வேண்டும் என்றும் மத்திய அரசும் இந்த வரலாற்று சிறப்புக்கு உதவ வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.\nமூன்று மாதம் போராடி சென்ஸார் வாங்கினேன் “உறுதிகொள்” இயக்குனர் அய்யனார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/category/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE/", "date_download": "2019-03-23T00:29:25Z", "digest": "sha1:BIAHWCWVASLXIJUXZL4ZCCBSUKLL2JLB", "length": 58181, "nlines": 232, "source_domain": "senthilvayal.com", "title": "சுற்றுலா | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nகோடை கொண்டாட்டத்தை குதூகலமாக்க கனவு தேசத்தில் கால் பதிக்கலாமா\nமூணாறு: உலக சுற்றுலா வரைபடத்தில் தனக்கென்று தனி முத்திரை பதித்து சுற்றுலாப்பயணிகளின் சொர்க்க பூமியாக திகழ்கிறது கேரள மாநிலம், மூணாறு. தேனி மாவட்டத்தை ஒட்டி இருக்கும் மூணாறுக்கு தமிழகத்தில் இருந்து ஏராளமானோர் சுற்றுலா சென்றவண்ணம் உள்ளனர். அப்படி என்ன அங்கே இருக்கு என்கிறீர்களா\nஇந்தியாவிலேயே மிகப்பெரிய ஆற்றுத் தீவில் பிக்னிக் கொண்டாடப் போலாமா..\nஇந்தியாவில் தீவுகள் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது அந்தமான் தீவு, முதலைத் தீவு, கோவாவில் உள்ள கோரா தீவு, டையூ, லட்சதீப், நிக்கோபர் உள்ளிட்டவைகளே. மேலும், சில தீவுகள் ஒரு சில மாநிலங்களில் அமைந்துள்ளது. ஆனால், இந்தியாவிலேயே மிகப் பெரிய ஆற்றுத் தீவு எது என தெரியுமா . இந்திய அளவில் பிக்னிக் கொண்டாட்டத்திற்கு புகழ்பெற்ற தலங்களில் இத்தீவும் முக்கியப் பங்கு வகிக்கிறது. அப்படி, இந்த தீவு எங்கே உள்ளது . இந்திய அளவில் பிக்னிக் கொண்டாட்டத்திற்கு புகழ்பெற்ற தலங்களில் இத்தீவும் முக்கியப் பங்கு வகிக்கிறது. அப்படி, இந்த தீவு எங்கே உள்ளது எப்படிச் செல்வது என பார்க்கலாம் வாங்க.\nபாண்டிச்சேரியில் நீங்கள் கட்டாயம் காண வேண்டிய அந்த 10 இடங்கள்\nபாண்டிச்சேரிக்கு சென்றால் கடற்கரையும், குடியும் கும்மாளமும் இருக்கும். நமக்கு எதுக்கு பாண்டிச்சேரி என்று நீங்கள் ஒருவேளை நினைத்திருந்தால் உங்கள் எண்ணங்களை மாற்றிவிடுங்கள். பாண்டிச்சேரியில் நீங்கள் காணவேண்டிய அந்த பத்து இடங்களை இந்த பதிவில் காண்போம். மூன்று இந்திய மாநிலங்களில் பரவியிருக்கும் கடற்கரை நகரங்களை கொண்ட யூனியன் பிரதேசம்\nபாங்காக் சுற்றுலா செல்ல 5 முக்கியமான காரணங்கள்\nஉலக அளவில் சுற்றுலாப்பயணிகளை கவருவதில் பாங்காக் முதலிடத்தில் உள்ளது. இங்கு உலகம் முழுவதிலும் இருந்து சுற்றுலாப்பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.\n‘வேறு வேலையே இல்லையா…’ என நினைத்து ஒதுக்கும் பல விஷயங்களில் ஒன்று, நிறைய இடங்களுக்கு பயணப்படுவது. அதாவது, வருடம் ஒரு முறையேனும் நம் அன்றாட வேலை, பிரச்னையிலிருந்து விலகி, வேறு இடம் சென்று, அந்த சூழ்நிலை, பழக்க வழக்கங்களை தெரிந்து கொள்ள விரும்புவது.\nஅதுக்கெல்லாம் நேரம் ஒதுக்க முடியாது என்று சொல்வோர், இனியாவது, அவ்வப்போது இரண்டு, மூன்று நாட்களுக்கு, ஒரு சின்ன, ‘டூர்’ சென்று வருவது நல்லது. இது மாதிரி இரண்டு, மூன்று நாட்கள் என்றால், நம் குடும்ப உறுப்பினர்கள் அல்லாது பழகிய தோழமைகளோடு சென்றால் இன்னும் நல்லது.\nஅவ்வப்போது சுற்றுலா செல்ல நேரிடும்போது, ‘இன்று சுற்றுலா வந்துள்ளோம்… நம்முடன் இருப்பவர்களால் நமக்கு எந்த தொந்தரவும் வரப்போவதில்லை; சந்தோஷம் மட்டுமே…’ என, மனதளவில் சிந்தித்தாலே, பல மனக் கவலைகளுக்கு தீர்வு கிடைக்க வழி வகுக்கிறது.\nநம் உறவுகளே நம்முடன் இது மாதிரி வரும்போது, நம் வழக்கமான உணவும், பேச்சும், வீட்டு பிரச்னையும் தான் முதன்மை பெறும். அதனால், அறிமுகமில்லாத பல பேர் கூடும் இந்த மாதிரி பயிற்சி வகுப்புகளை தவறவிடாதீர்கள். அவர்களின் பேச்சு, உணவு பழக்கம், உடை என எல்லாமே நமக்கு ஏதாவது ஒரு நல்ல விஷயத்தையும்; நமக்கு இது தேவையில்லை என்கிற மாதிரியான ஒரு தவறான பழக்கத்தையும் தெரிந்து கொள்ள உதவும்.\nசுட்டெரிக்கும் வெயிலிலிருந்து தப்பி, ‘குளு குளு’ பிரதேசத்துக்கு செல்ல வேண்டுமா பக்கத்து மாநிலமான கேரளாவில் உள்ள மலம்புழா அணைக்கு சென்று வாருங்கள்.\nகோவையிலிருந்து ஒன்றை மணி நேர பயணத்தில், மலம்புழாவை அடைந்து விடலாம். காரிலோ, டூ-வீலரிலோ செல்வதாக இருந்தால், கஞ்சிக்கோடிலிருந்து, ஏழரை கி.மீ., தூரத்தில் மலம்புழா வந்து விடும். கோவையிலிருந்து மிக சமீபத்திலிருக்கும் மலம்புழா, முன் தமிழகத்தோடு இணைந்திருந்தது.\nஇயற்கை கொஞ்சும் தண்ணீர் தேசம்\nமுற்றிலும் சுற்றுலாவை நம்பி உள்ள நாடு தாய்லாந்து. இந்தாண்டு, ஏப்ரலில் மட்டும், 1.65 கோடி சுற்றுலா பயணிகள், தாய்லாந்திற்கு சென்றுள்ளனர். தாய்லாந்து என்றாலே, பாங்காக், பட்டயா, புக்கெட் போன்ற இடங்களும், கூடவே மசாஜ் நிலையங்கள், இரவு நேர விடுதிகள், நம் நினைவிற்கு வரும்.\nஇந்த மூன்று நகரங்களுக்கு தான், அதிக அளவில் இந்தியர்கள் செல்கின்றனர். ஆனால், ஐரோப்பியர்கள், சிங்கப்பூர், மலேசியா, சீனாவை சேர்ந்தவர்கள், தாய்லாந்தில் அதிகம் தேர்வு செய்வது, கிராபி என்ற பகுதியை தான்.\nகிராபி என்பது ஒரு மாகாணம். தாய்லாந்தின் தென்கோடியில், அந்தமான் கடலோரம் இருக்கிறது. கிராபி தான் தலைநகர். (நம்மூர் மதுரையை விட மிகச்சிறிய ஊர். ஆனால், சர்வதேச விமான நிலையம் இருக்கிறது). பாங்காக்கில் இருந்து, 800 கி.மீ., தூரத்தில் உள்ளது. புக்கெட்டில் இருந்தும், சாலை வழியாக இரண்டு மணி நேர பயணத்தில் கிராபியை அடையலாம்.\nகிராபி மற்றும் அதன் அருகில், அந்தமான் கடலில் உள்ள குட்டி தீவுகள் என, குறைந்தது, மூன்று நாட்கள் சுற்றுலா சென்று கண்டுகளிக்க ஏராளமான இடங்கள் இங்குள்ளன.\nஇங்கு, \"நிறைந்த தண்ணீரோடு’ பாய்கிறது கிராபி என்ற நதி. ஆற்றை, அழகாக வைத்திருப்பது எப்படி என்று இவர்களை பார்த்து தான் தெரிந்து கொள்ள வேண்டும். அத்தனை தெளிவான தண்ணீர். ஆற்றின் மறுகரையில் சதுப்பு நிலக் காடுகள். \"நீண்ட வால் படகில்’ அரை மணி நேரம் பயணம் செய்தால், ஒரு சிறுகாடு. அதனுள், ஒரு உயர்ந்த சுண்ணாம்பு பாறை. அதில் ஏறிச் செல்ல, படிகள் உண்டு. பாறை குகைக்குள் சென்றால், கற்கால மனிதர்கள் வாழ்ந்த இடங்கள் என்று, சில பகுதிகளை அடையாளப்படுத்தி வைத்துள்ளனர்.\nகிட்டத்தட்ட, 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய, மனித எலும்புக்கூடு இங்கு கண்டெடுக்கப்பட்டதாக, கல்வெட்டு வைத்திருக்கின்றனர். கற்கால மனிதர்களை போன்ற சிற்பங்கள் நம்மை மிரட்டுகின்றன. மேலே பார்த்தால், நம்மை குத்துவது போல நிற்கிற சுண்ணாம்பு பாறைகளின் கீற்றுகள். \"செமதிரில்லான’ குகை இது.\nஆற்றில் உள்ள மிதக்கும் ஓட்டல்களில், அங்கேயே பிடித்த பெரிய மீன்களை, நண்டுகளை சுடச்சுட பொரித்து தருகின்றனர். ஒரு மீனை ஐந்து பேர் சாப்பிடலாம்; அவ்வளவு பெரியது. ஆற்றை கடந்து சென்றால், ஐந்தாயிரம் மக்கள் வசிக்கும் குட்டி தீவு. வயல் வெளியும், தென்னை தோப்புகளுமாய், கேரளாவை ஞாபகப்படுத்து கிறது. தாய்லாந்தின் கைவினைப் பொருட்கள், மீன், இறால் ஊறுகாயை இங்கு வாங்கலாம்.\nகிராபியில் உள்ள புத்தர் கோவில், புலிக்குகை போன்றவை பார்க்க வேண்டிய இடங்கள்.\nகுட்டித்தீவுகளில் படகு யாத்திரை: கிராபியில் இருந்து, 17 கி.மீ., தொலைவில் உள்ள நொப்பரடாரா என்ற படகு துறைக்கு, ரோடு வழியாக சென்று, அங்கிருந்து படகில் குட்டி தீவுகளுக்கு செல்லலாம். இந்த ஊருக்கு அருகிலேயே, ஆ நாங்க் என்ற கடற்கரை நகரம் உள்ளது. \"தாய் மசாஜ்’ இங்கு பிரபலம்.\nகொஞ்சம் கடல், கொஞ்சம் மணல் என, இயற்கை கொஞ்சும், \"தண்ணீர் தேசம்’ இந்த தீவுகள். இயற்கை, அற்புதங்களை அள்ளி தெளித்திருக்கும், கண்ணிற்கு இதம் அளிக்கும் கோ சமுய், கோ பன்கன், கோ பி பி, கோ லன்டா, கோ லைபி, போடா என்ற குட்டி, குட்டி தீவுகள் தான் சுற்றுலா பயணிகளின் சொர்க்க பூமி. உலக வரைபடத்தில் காணமுடியாத, தாய்லாந்து வரைபடத்தின், \"சிறு புள்ளிகள்’ இவை. அலைகள் ஆர்ப்பரிக்காத, அமைதியான, தெளிவான நீலக்கடல் நீரில் குளித்து, களித்து, கவலைகளை மறந்து, வெள்ளை மணற்பரப்பில், \"அவர்களது ஆடையில்’ ஓய்வெடுக்கின்றனர் ஐரோப்பியர்கள்.\nநொப்பரடாராவில் இருந்து, கோ லன்டாவிற்கு மூன்று மணி நேர படகு பயணம். மதியம் 12:00 மணிக்கு படகின் மேற்பகுதியில் வந்து நின்றாலும், வெயில் சுடவில்லை. நடுக்கடலும், நம்மூர் ஏரி மாதிரி அமைதியாய் இருக்கிறது. அந்தமான் கடலின், \"அமைதியே’ அழகு. கடலுக்கு இடையே, ஆங்��ாங்கே வழிமறிக்கின்றன, வானுயர்ந்து நிற்கும் பசுமை போர்த்திய சுண்ணாம்பு பாறைகள். எல்லா தீவுகளும் சராசரியாக, 6 கி.மீ., நீளம், 20 கி.மீ., அகலம் என்ற அளவில் தான் இருக்கின்றன. இடையிடையே நாம் ஓய்வெடுக்க, கடல் நடுவே மணற்பரப்புகள். அதில் இறங்கி நின்றால் நடுக்கடலில் நிற்கும் பிரமிப்பு. அந்த பகுதியில் ஆழம் குறைவாக இருப்பதால் குளிக்கலாம். அபூர்வ கடல் மீன்களை கண்குளிர கண்டு ரசிக்கலாம்.\nமனித தலைகள் தெரியாத, மண்ணும், மரமும், கடலும் சூழ்ந்த சுற்றுச்சூழல் மாசு படாத, நீண்ட கடற்கரையை உடைய தீவு இது. படகில் சென்று இறங்கியதும், நபர் ஒன்றுக்கு, 10 பாத்(1 பாத்-தோராய மாக இந்திய மதிப்பில் 2 ரூபாய்) வசூலிக்கின்றனர். தீவை தூய்மையாக பாதுகாக்க, இந்த நுழைவு வரியை வாங்குகின்றனர். கட்டணம் வாங்குவதற்கு ஏற்ப, தூய்மையை காக்கின்றனர். கூடவே இலவசமாக, தீவு குறித்த, \"பாக்கெட் கைடு’ தருகின்றனர்.\nஇங்கு வனத்திற்குள் சுற்றுலா (ஜங்கிள் சபாரி) சென்று அரிய பறவைகள், விலங்கினங்களை பார்க்கலாம்.\nதேசிய பூங்கா, நீர்வீழ்ச்சி உள்ளது. சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு ஏற்ற இடங்கள் இவை. \"சர்பிங்’ போன்ற தண்ணீர் விளையாட்டுகள் இங்கு பிரபலம்.\nதனிமை விரும்பும், தேனிலவு தம்பதியர் தேடி வரவேண்டிய தீவு இது. வரலாற்று ஆய்வாளர்களை ஈர்க்க, சீன- தாய்லாந்து பண்பாடு இணைந்த, பழமையான, \"மாதிரி கிராமம்’ ஒன்றை, பண்பாடு மாறாமல், அப்படியே வைத்துள்ளனர்.\nஇங்கிருந்து இரண்டு மணி நேர படகு பயணத்தில், ரெய்லே பீச்சிற்கு செல்லலாம். நம்மூர் கோவா, கோவளம் போன்று இங்கு, \"சூரிய குளியல்’ பிரபலம்.\nதாய்லாந்திற்கு எத்தனை சுற்றுலாப்பயணிகள் வந்தாலும், கடற்கரை, தெருக்கள் எல்லாம் தூய்மையாக, சுற்றுச்சூழல் மாசு இல்லாமல் இருக்கின்றன. மாதம் ஒரு முறை, \"வீட்டிற்கு ஒருவர்’ எனத் தெருவிற்கு வந்து, ஓரிடத்தில் கூடி, \"மாஸ்கிளீனிங்’ செய்கின்றனர். இதில், நகர மேயர், மாகாண கவர்னர் என விதிவிலக்கு இல்லாமல் பங்கேற்பது தான், \"ஹைலைட்’ என்னதான், \"இயற்கையின் கொடை’ இருந்தாலும், கடல்சார்ந்த சுற்றுலாவில், தாய்லாந்து சாதிக்கும் ரகசியம் இது தான் போலும்.\n\"இந்தியாவில் வடமாநிலங்களை சேர்ந்தவர்கள் மட்டுமே குறைந்த அளவில் வருகின்றனர். வந்தாலும் ஓரிரு நாட்கள் தங்கி சென்று விடுவர். தென்மாநிலத்தவர்கள் வருவது இல்லை; ஆனா���், ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளை சேர்ந்தவர்கள் நாட்கணக்கில் இங்கு தங்கி பொழுதை போக்குகின்றனர்…’ என்றார் தாய்லாந்து சுற்றுலா அதிகாரி ஒருவர்.\nநீங்களும் இனி, தாய்லாந்து சுற்றுலாவிற்கு திட்டமிட்டால், வழக்கமான இடங்களை தவிர்த்து, கிராபி சென்று, அருகில் உள்ள குட்டி தீவுகளில் கொட்டமடித்து வாருங்கள்.\nஎப்படி செல்வது: சென்னையில் இருந்து, ஏர் ஏசியா விமானத்தில் சென்றால், பாங்காக்கில் இருந்து கிராபிக்கு, \"கனெக்டிங் பிளைட்’ உள்ளது. கிராபியில் இருந்து தீவுகளுக்கு, படகில் செல்லவும், ஏர் ஏசியா ஏற்பாடு செய்கிறது. விமானத்திற்கு புக்கிங் செய்யும் போதே, படகில் செல்லவும் முன்பதிவு வசதி உண்டு. (www.airasia.com)\nஉணவு: டீ, காபி, ஐஸ் டீ, பிரட், ஆம்லெட், அரிசி சோறு கிடைக்கும். மீன், இறால், நண்டு, சிப்பி வகைகள் பிரபலம். வெஜிட்டேரியன், \"தாய் உணவுகள்’ சூப்பர் டேஸ்ட்.\nவிலை: டீ-30 பாத், இளநீர்-40, பீர்(500 மி.லி.,)-90, மதிய உணவுக்கு குறைந்தது 150 பாத் ஆகும்.\nஅறை வாடகை: ரிசார்ட்-2000 பாத் முதல், ஓட்டல்-600 பாத் முதல்\nபடகு கட்டணங்கள்: 100 பாத் முதல்\nமசாஜ்: ரோட்டோர மசாஜ் நிலையங்களில் தாய் மசாஜ்-200, ஆயில் மசாஜ்-250\nசீசன்: நவம்பர் முதல் ஏப்ரல் வரை.\nதென் அமெரிக்காவில் கஸ்கோ நகரில் இருந்து 120 கி.மீ. தொலைவில் உள்ளது மச்சு பிச்சு. கடல் மட்டத்துக்கு மேல் 2 ஆயிரம் மீட்டர் உயரத்தில் ஒரு மலையில் உருவாக்கப்பட்டுள்ளது இந்தப் புராதன நகரம்.\nஇந்த நகரில் தோட்டங்கள், அடுக்கு மாடிகள், பெரிய பெரிய கட்டிடங்கள், அரண்மனைகள் உள்ளன. இந்த நகரில் தண்ணீர் செல்லும் கால்வாய்கள், நீரூற்றுகள், குளிக்கும் இடம் ஆகியவையும் அமைக்கப்பட்டிருக்கின்றன. நூற்றுக்கணக்கான படிக்கட்டுகள் மூலம் தோட்டங்கள் இணைக்கப்பட்டுள்ளன. மிகப் பெரிய கற்களில் வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பெரிய வெள்ளை பளிங்குப் பாறை உயரமான இடத்தில் எந்தப் பூச்சும் இல்லாமல் நிறுத்தப்பட்டுள்ளது மச்சு பிச்சுவின் மிக அபூர்வமான காட்சி.\nநாமக்கல் நகரில் இருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ளது, கொல்லிமலை. கடல் மட்டத்தில் இருந்து ஏறத்தாழ 1500 மீட்டர் உயரம். மலை உச்சியில் இருந்து பார்த்தால் கண்ணுக்கெட்டிய தூரம் வரை எங்கும் பச்சைப்பசேல் காட்சி. காரவள்ளி என்ற இடத்தில் இருந்து 70 கொண்டை ஊசி வளைவுகளை கடந்து, கொல்லிமலையின் உச்சிக்கு செல்ல வேண���டும். மரம், செடிகளுக்கு இடையே வாகனங்கள் ஊர்ந்து செல்லும் போது, ஜிலு,ஜிலு என வரும் இயற்கை காற்று தேகத்தை தழுவுவது ஆனந்த `ஜிலீர்’ அனுபவம்.\nகொல்லிமலையில் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, சிற்றருவி, மாசிலா அருவி, தாவரவியல் பூங்கா, படகு இல்லம், அரப்பளீஸ்வரர் கோவில், வியூபாயிண்ட் உள்ளிட்டவை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கும் அற்புத பகுதிகள். ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் ஏறத்தாழ 140 அடி உயரத்தில் இருந்து வெள்ளியை உருக்கி கொட்டியது போல தண்ணீர் கொட்டுகிறது. தமிழகத்தின் சிறப்பு வாய்ந்த குற்றாலம் அருவியில் கூட, சீசன் காலங்களில் மட்டுமே தண்ணீர் கொட்டும். ஆனால் இந்த அருவியில் மழைக்காலங்களில் அதிக அளவிலும், கோடைகாலங்களில் குறைந்த அளவிலுமாக ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட்டிக்கொண்டே இருக்கும்.\nஇந்த அருவிக்கு அரப்பளீஸ்வரர் கோவிலில் இருந்து செங்குத்தான 1000 படிகளில் இறங்கி செல்ல வேண்டும். முதியவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்கள் செல்ல முடியாது என்பதால், மாவட்ட நிர்வாகம் சார்பில் அரப்பளீஸ்வரர் கோவில் அருகே உள்ள சிற்றருவியில் இவர்கள் குளிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.\nஇங்கு நீராடும் சுற்றுலா பயணிகள், அரப்பளீஸ்வரரை தரிசித்து விட்டு, ஓய்வு எடுப்பதற்கு வசதியாக கோவில் முன்பு மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறிய பூங்கா ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.\nசுற்றுலா பயணிகளை வெகுவாக கவரும் பகுதியாக வாடலூர்பட்டியில் உள்ள படகு இல்லம் திகழ்கிறது. இந்த படகு இல்லத்தில் ஏற்கனவே 4 படகுகள் இருந்தன. தற்போது ரூ.2 லட்சம் செலவில் மேலும் 3 புதிய படகுகள் வாங்கி, சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டுக்கு விடப்பட்டு உள்ளது. கொல்லிமலைக்கு வரும் சுற்றுலா பயணிகள் இங்கு வந்து படகு சவாரி செய்யாமல் திரும்புவது இல்லை. மகளிர் சுயஉதவி குழு மூலம் இப்படகு இல்லம் பராமரிக்கப்படுவதால், மிக குறைவான கட்டணத்திலேயே சவாரி செய்ய முடிகிறது. அத்துடன் படகு இல்லத்தின் அருகே சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பூங்காவும் நிறுவப்பட்டு உள்ளது.\nசுற்றுலா பயணிகள் மத்தியில் இங்குள்ள மாசில்லா அருவிக்கு பெரும் வரவேற்பு உண்டு. மாவட்ட நிர்வாகம் உடைமாற்றும் அறை, கழிப்பிட வசதி, காத்திருப்போர் அறை போன்றவைகளை ஏற்படுத்தியுள்ளது. அதனால் இந்த அருவியில் பெண்கள் ஆனந்தக்குளியல் போட்டபடி இருக்கிறார்கள்.\nஅரியூர் கிராமத்தில் இருந்து உற்பத்தியாகும் இந்த அருவி, ஏறத்தாழ 4 கி.மீ. தொலைவுக்கு மரம், செடிகளுக்கு இடையே ஊர்ந்து வந்து, 20 அடி உயரத்தில் இருந்து கொட்டுகிறது. இயற்கை அழகுடன் கூடிய இந்த அருவியில் மூலிகை கலந்த தண்ணீர் கொட்டுவது பயணிகளை அதிக அளவில் ஈர்க்கிறது. பிரசித்தி பெற்ற மாசிபெரியண்ணன் கோவில் அருகே இந்த அருவி அமைந்திருப்பதால் இதற்கு மாசில்லா அருவி என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.\nநாமக்கல் மாவட்டத்தின் ஒரே சுற்றுலாத்தலம் கொல்லிமலை என்பதால், மாவட்ட நிர்வாகம் இதன் மேம்பாட்டில் அதிக ஆர்வம் காட்டி வருகிறது. இது பற்றி மாவட்ட கலெக்டர் குமரகுருபரன் சொல்கிறார்..\n“தமிழக அரசு கொல்லிமலையில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மேம்பாட்டு பணிகளை செய்ய ரூ.1 கோடியே 37 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது. தமிழக முதல்-அமைச்சர் கொல்லிமலையை சுற்றுச்சூழல் சுற்றுலா தலமாக மாற்ற உத்தரவிட்டதின் பேரில் 40 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் பொருட்களுக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனை கண்காணிக்க அடிவார பகுதியில் புதிய சோதனை சாவடி ஒன்றையும் அமைத்து உள்ளோம். இதனால் பிளாஸ்டிக் பைகள் மூலம் கொல்லிமலையின் சுற்றுச்சூழல் மாசுபடுவது முற்றிலும் தடுக்கப்பட்டு உள்ளது.\nகொல்லிமலை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மாற்றுப்பாதை அமைக்கும் பணியும் தொடங்கி உள்ளது. இந்த பணி வருகிற டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கப்பட்டு, ஜனவரி மாதம் முதல் பயன்பாட்டுக்கு வரும்” என்றார்.\nநாமக்கல் மாவட்டத்தில் உள்ள 15 ஒன்றியங்களில் கொல்லிமலையும் ஒன்று. இந்த ஒன்றியம் தற்போது தனி தாலுகாவாக அரசால் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த ஒன்றியத்தில் 14 ஊராட்சிகள் உள்ளன. இவை அனைத்தும் நாடுகள் என அழைக்கப்படுகின்றன. கடையேழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரி முற்காலத்தில் கொல்லிமலையை ஆட்சி செய்தார். அப்போது இருந்தே இந்த ஊராட்சிகள் அனைத்தும் நாடுகள் என அழைக்கப்பட்டு வருவதாக மலைவாழ் மக்கள் கூறுகின்றனர்.\nவல்வில் ஓரி மன்னனுக்கு அரசு சார்பில் செம்மேடு பஸ்நிலையம் அருகே சிலை அமைக்கப்பட்டு உள்ளது. குதிரையில் கையில் வாளை ஏந்தியவாறு மன்னன் காட்சி அளிக்கிறார். இவரது நினைவாக ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதம் மாவட்�� நிர்வாகம் சார்பில் வல்வில் ஓரி விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.\nகொல்லிமலையின் அடிவார பகுதியான காரவள்ளியில் கொத்துக் கொத்தாக பலா காய்கள் காய்த்து தொங்குகின்றன. இது கொல்லிமலையின் இயற்கை அழகுக்கு மேலும் அழகு சேர்க்கிறது. வழக்கமாக ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் பலாப்பழ சீசன் களைகட்டும். இங்கு சுற்றுலா வரும் பயணிகள் ஊர் திரும்பும்போது பலாப் பழங்களை வாங்கி செல்கிறார்கள்.\nகாஷ்மீரின் அலங்காரப் படகு `ஷிகாரா’\nகாஷ்மீரை சேர்ந்த தாரிக் அகமது பட்லூ ஒரு பழைய, நைந்துபோன, கனமான விருந்தினர் புத்தகத்தை எடுத்து கனிவோடு புரட்டுகிறார். அதில் 1989-ம் வருடத்தில் படகு சவாரி செய்த பயணிகள் வியப்புடன் தங்கள் அனுபவங்களை பதிவு செய்திருக்கிறார்கள். அதை சிலிர்ப்போடு படித்துப்பார்க்கிறார், தாரிக். இவர் படகு வீடுகளின் உரிமையாளர் களில் ஒருவர்.\n“23 ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் படகு வீட்டுக்கு வந்த வெளிநாட்டுச் சுற்றுலாவாசிகள் தங்கள் கருத்துகளை இதில் எழுதியிருக் கிறார்கள். அவர்கள் வருகையெல்லாம் அப்பவே நின்னு போச்சு…” என்கிறார், ஸ்ரீநகர் தால் ஏரியில் மிதக்கும் தனது படகு வீட்டில் அமர்ந்திருக்கும் தாரிக். Continue reading →\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\n – எடப்பாடியை அலறவிட்ட சீனியர்கள்\nபணம் இருந்தால் மட்டும் தொகுதிப் பக்கம் வாருங்கள்’ – திருமாவுக்குத் தடைபோட்ட பன்னீர்செல்வம்\nஆரூண் அனுப்பிய இ-மெயில்…குஷ்புக்கு ஜாக்பாட்” – காங்கிரஸ் கட்சியில் இழுபறி” – காங்கிரஸ் கட்சியில் இழுபறி\nகிரைய பத்திரம் பதியும் போது கவனிக்க வேண்டிய 16 விஷயங்கள்\nதேர்தல் களத்தில் திருப்பம்.. அதிமுக கூட்டணிக்கு ஜெ.தீபா திடீர் ஆதரவு.. காரணம் இதுதான்\nகாலையில எழுந்திருச்சதும் உள்ளங்கையைப் பார்க்க சொல்வதற்கு காரணம் என்ன தெரியுமா\nஇந்த இடத்துல ஏதாவது ஒரு இடத்துலயாவது உங்களுக்கு மச்சம் இருக்கா அப்படி இருந்தா உங்க வாழ்க்கை காலி…\nடிடிவி தினகரன் பக்கா பிளான்.. தேனியில் களமிறங்குகிறார் தங்க தமிழ்ச்செல்வன்.. ஓ.பி.எஸ் மகனுக்கு செக்\nஎடை குறைப்பு ஏ டு இஸட்: எடை குறைக்க வேண்டுமா\nதம்பி பணம் இன்னும் வரலை – மதுரை மல்லுக்கட்டு – எங்கே என் வேட்பாளர்\nகல்லா’வைத் திறக்க மறுக்கும் அமைச்சர்கள்… அத���ர்ச்சியில் அ.தி.மு.க வேட்பாளர்கள்\nஅய்யா காசு கொடுங்க.. பிரச்சாரம் பண்ணனும்.. தொழிலதிபர்களை மொய்க்கும் வேட்பாளர்கள்\n208 பொருட்களுக்கான செலவு பட்டியலை வெளியிட்டது தேர்தல் ஆணையம்\nபொடுகை உடனடியாக போக்கி, முடி உதிர்வை தடுக்க நெய்யுடன் இதை கலந்து தடவுங்க\nசுப நாளில் நம் வீட்டு வாசலில் ஏன் மாமர இலைகளை மட்டும் கட்டுகிறோம் என்பது தெரியுமா\n வாட்ஸப்பில் வருகிறது அசத்தலான ஐந்து புது வசதிகள்\nசம்மர் ஸ்பெஷல் – வெயிலை சமாளிப்பது எப்படி \nசமையல் அறையில் ஒளிந்துள்ள கொசு, ஈ போன்ற பல பூச்சிகளை உடனே ஒழிக்க 9 வழிகள் இதோ…\nகம்யூனிஸ்டுகளை கதறக்கதற உரித்தெடுக்கும் அ.தி.மு.க… நான்கில் மூணு ரிட்டயர்டு கேஸு எங்களை பேச உனக்கென்ன தகுதி இருக்கு\nகெட்ட கொழுப்பை குறைக்க இதை செய்யுங்க…\nஒத்த தொகுதியும் இல்லாமல் வைகோவை மொத்தமாக ஆஃப் செய்த ராகுல்.. காரணம் அரசர்\nகணவன்-மனைவிக்கு இடையே நெருக்கம்’ குறைய காரணம் அவர்கள் படுக்கையறையில் செய்யும் இந்த தவறுகள்தான்..\nலோக்சபா தேர்தல்.. அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் உத்தேச பட்டியல் இதுதான்\nதிமுக கூட்டணி Vs அதிமுக கூட்டணி.. எங்கெங்கு நேரடி போட்டி.. விவரங்கள் இதோ\nதலித்துகளின் மனதை மொத்தமாக அள்ளிய அதிமுக.. 5 தனி தொகுதிகளில் போட்டி.. திமுகவுக்கு நெருக்கடி\nபொய் வலி… நிஜ சிகிச்சை\nமாதம் ரூ. 1 லட்சம் பென்ஷன் வாங்க எதில் முதலீடு செய்ய வேண்டும்\nதமிழ்நாட்டின் பணக்காரக் கட்சியான தி.மு.க’ – அ.தி.மு.க-வுக்கு என்ன இடம்\nஅடுத்தடுத்து விஜயகாந்த் வீட்டுக்கு படையெடுக்கும் விஐபிகள்.. விஷயம் சிக்கல்தான்\nகோடை வெப்பத்தை சமாளிப்பது எப்படி\n7 தொகுதிகளில் 5 குடும்பத்திற்கா ராமதாஸின் முடிவால் அதிர்ச்சியில் தொண்டர்கள்…\nவேலூரில் மகனை வெற்றிபெற வைக்க துரைமுருகன் வியூகம்… அதிருப்தியில் நிர்வாகிகள்..\nராகுல் காந்தி வருகை… ‘அப்செட்’ காங்கிரஸ் தலைவர்கள்\nஎலெக்‌ஷன் என்கவுன்டர்: ‘எடப்பாடி’யை மிரட்டும் ‘பொள்ளாச்சி’\nஎந்த ஒரு விஷயத்தையும் பிளான் பண்ணிப் பண்ணணும்\nவரிசைகட்டும் வாரிசுகள், வாள்வீசும் தொண்டர்கள் – கழகங்களில் கலகக் குரல்\n… இதோ இந்த 7-ல ஏதாவது ஒன்னு வெச்சு சூப்பரா ஷேவ் பண்ணலாம்\n தி.மு.க., – அ.தி.மு.க.,வில் உருவானது புது வியூகம்\nலாப உச்சவரம்பை குறைத்ததால் 390 புற்றுநோய் மருந்துகளின் விலை 87 சதவீதம் வரை சரிவு\nகாங்கிரசில் கேட்குது குமுறல் சத்தம்\nதொகுதிகள் ஒதுக்குவதில் இழுபறி நீடிப்பு : அதிமுக கூட்டணியில் குடுமிப்பிடி சண்டை\nதிமுக கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் எவை\nவெளிநாடு வாழ் இந்தியர்கள் தேர்தலில் வாக்களிப்பது எப்படி \nகணவரின் ஆயுள் அதிகரிக்கும் காரடையான் நோன்பு – பங்குனி 1ல் பூஜை செய்ய நல்ல நேரம்\nஎனக்கு ஒரு சீட்.. செலவு என் பொறுப்பு.. டீல் பேசிய தொழிலதிபர்.. \\டீப்\\” யோசனையில் திருமாவளவன்\nநீதித் துறையில் ஒரு புரட்சி… eCourts செயலி பற்றித் தெரியுமா\nஅதிமுக கூட்டணிக் கட்சிகளின் தொகுதிகள் இவைதானா.. தலைவர்கள் தீவிர ஆலோசனை.. \nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிகரிக்குமா அன்னாசி பழம்…\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/why-tn-police-arresting-people-stalin-320019.html", "date_download": "2019-03-23T00:14:05Z", "digest": "sha1:RHLVOTPBZSYKWARFMBGKGRPPAYMIMCV4", "length": 11652, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "சேலம் சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்தால் கைதா?-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசேலம் சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்தால் கைதா\nசேலம் - சென்னை இடையே போடப்பட உள்ள 8 வழி சாலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மக்களை கைது செய்வது தொடர்ந்தால் பெரிய போராட்டம் நடத்த வேண்டி வரும் என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nசேலம்-சென்னை 8 வழி பசுமை சாலைக்கு எதிராக மக்களை போராட தூண்டியதாக சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.\nசேலம் சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்தால் கைதா\nஅருமையான தேர்தல் அறிக்கை.. மனு அளிக்க இப்படியும் வரலாம்..வீடியோ\nமுன்னாள் பாமக எம்.எல்.ஏ தமிழரசு திமுகவிற்கு தாவல்\nPalaniappan: அமமுகவில் அடுத்த அதிர்ச்சி.. பழனியப்பன் திமுகவுக்குப் பாயப் போறாரா- வீடியோ\nDurai Murugan: திமுக கட்சியிலிருந்து கொண்டு துரைமுருகனே இப்படி பேசலாமா\nஎங்கள் தேர்தல் அறிக்கை தான் கதாநாயகன் : உதயநிதி ஸ்டாலின்- வீடியோ\nPeriyakulam Candidate: அதிமுக பெரியகுளம் தொகுதி வேட்பாளர் மாற்றம்- வீடியோ\nஅருமையான தேர்தல் அறிக்கை.. மனு அளிக்க இப்படியும் வரலாம்..வீடியோ\nமுன்னாள் பாமக எம்.எல்.ஏ தமிழரசு திமுகவிற்கு தாவல்\nAMMK Candidates List: அமமுகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல்-வீடியோ\nராச��யான கோவிலில் சாமி கும்பிட்ட பிறகு பிரச்சாரத்தை துவக்கினார் அதிமுக வேட்பாளர் தம்பிதுரை- வீடியோ\nகந்துவட்டி கொடுமையால் குடும்பத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயற்சி-வீடியோ\nஐயப்பனுக்கு வெள்ளி காப்பு அலங்காரம் செய்யப்பட்டு மஹா தீபாரதனை நடைபெற்றது- வீடியோ\nஅக்னி தேவி படம் எப்படி இருக்கு.. மக்கள் கருத்து- வீடியோ\nசெம்பருத்தி சீரியல்: அகிலா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிய ஆதி, பார்வதி- வீடியோ\nBoney Kapoor: மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் 7 படங்களை தயாரிக்கிறார்-வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\n2019 புதிய ஃபோர்டு ஃபிகோ ரிவியூ\n7 ஆண்டுகள் கழித்து இந்தியாவில் களமிறங்கும் பத்தாம் தலைமுறை ஹோண்டா சிவிக்\nமீண்டும் மேஜிக் நிகழ்த்த காத்திருக்கும் ஹோண்டா... 2019 சிவிக் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ...\nதிமுக chennai சென்னை திட்டம் ஸ்டாலின் salem சேலம் cm project நெடுஞ்சாலை piyush manush\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/23942-1%20to%2010%20thousand%20cubic%20feet%20a%20day%20for%20water%20from%20Hogenakkal%20Flood%20warning%20to%20people%20on%20the%20Cauvery%20coast", "date_download": "2019-03-23T01:36:21Z", "digest": "sha1:QXKVOFLRLQ3WRNTFOXX464T3VXS3MTZP", "length": 14676, "nlines": 114, "source_domain": "www.polimernews.com", "title": "ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து விநாடிக்கு 1 லட்சத்து 10ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு..! காவிரி கரையோரம் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை ​​", "raw_content": "\nஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து விநாடிக்கு 1 லட்சத்து 10ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு.. காவிரி கரையோரம் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து விநாடிக்கு 1 லட்சத்து 10ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு.. காவிரி கரையோரம் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து விநாடிக்கு 1 லட்சத்து 10ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு.. காவிரி கரையோரம் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nகர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறந்துவிடப்பட்டுள்ளதை அடுத்து, ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து விநாடிக்கு 1 லட்சத்து 10 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. காவிரி கரையோரப் பகுதி மக்களுக்கு வெள���ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.\nநீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை காரணமாக, கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் மீண்டும் நிரம்பின. கபினி அணையில் இருந்து விநாடிக்கு 80 ஆயிரம் கனஅடி தண்ணீரும், கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து விநாடிக்கு 63 ஆயிரம் கனஅடி தண்ணீரும் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.\nஇரு அணைகளில் இருந்தும் விநாடிக்கு ஒரு லட்சத்து 43 ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளதால், காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த தண்ணீர் தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக, தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் வருகிறது.\nஒகேனக்கல்லுக்கு இன்று மாலை 4 மணி நிலவரப்படி நீர்வரத்து விநாடிக்கு 1 லட்சத்து 10 ஆயிரம் கனஅடியாக உள்ளது. அருவிகளில் குளிக்கவும் பரிசல்களை இயக்கவும் மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது.\nசேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு நேற்று காலை 8 ஆயிரத்து 311 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று 50 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து 35 ஆயிரம் கன அடி தண்ணீர் டெல்டா பாசனத்திற்காக வெளியேற்றப்பட்டு வருகிறது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்கும்பட்சத்தில், இதே அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டால் மேட்டூர் அணை நாளை மாலைக்குள் 2-வது முறையாக மீண்டும் நிரம்பும் வாய்ப்பு உள்ளது.\nஇதனிடையே, மத்திய நீர்வள ஆணையத்தின் செயற்பொறியாளர் தமிழக அரசுக்கும், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, திருச்சி, தஞ்சை ஆகிய 6 மாவட்ட ஆட்சியர்களுக்கும் எச்சரிக்கை கடிதத்தை அனுப்பி உள்ளார். அதில் காவிரி கரையோரம் உள்ள பகுதிகளில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும், அணைகளில் இருந்து திறக்கப்படும் நீர் தொடர்பாக அணைக்கு கீழ் பகுதியில் உள்ள மக்களுக்கும், தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து காவிரி கரையோரம் வசிக்கும் மக்களுக்கு தண்டோரா மூலமும், துண்டு பிரசுரங்கள் விநியோகித்தும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.\nமேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பட உள்ளதால் மேட்டூர் அருகே உள்ள தங்கமாபுரி பட்டணம், சேலம் கேம்ப், தொட்டில்பட்டி, எடப்பாடி, சங்ககிரி தாலுகா பகுதிக���ில் காவிரி கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு தண்டோரா மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.\n24 மணி நேரமும் காவிரி கரையோர பகுதிகளில் அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். மேலும் ஆறுகளில் குளிப்பதையும், கரையோரங்களில் நின்று செல்ஃபி உள்ளிட்ட புகைப்படங்கள் எடுப்பதையும் தவிர்க்க வேண்டும் என்று கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.\nநாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் கரையோர பகுதி மக்களுக்கு தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. காவிரியில் தண்ணீர் வரத்து அதிகரித்து வருவதால் ஆற்றில் குளிக்கவோ, இறங்கவோ கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அங்காங்கே எச்சரிக்கை பலகைகளும் வைக்கப்பட்டிருக்கின்றன. இதேபோல் பள்ளிப்பாளையத்திலும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு தண்டோரா மூலம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.\nஒகேனக்கல்காவிரி வெள்ள அபாய எச்சரிக்கைHogenakkalFlood Alert Cauvery\nஆருஷி தல்வார் கொலை வழக்கு : பெற்றோர் விடுதலைக்கு எதிராக சி.பி.ஐ. மேல் முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது\nஆருஷி தல்வார் கொலை வழக்கு : பெற்றோர் விடுதலைக்கு எதிராக சி.பி.ஐ. மேல் முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற கொடூரனுக்கு கொடிய வலி தரும் விஷ ஊசி போட்டு மரண தண்டனை\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற கொடூரனுக்கு கொடிய வலி தரும் விஷ ஊசி போட்டு மரண தண்டனை\nகதவணையின் தொடக்கப் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் விஜயபாஸ்கர்\nஒகேனக்கல் வனப்பகுதியில் வனப்பகுதியில் காட்டு யானை தாக்கி முதியவர் உயிரிழப்பு\nகாவிரி ஆற்றில் இளைஞரின் சடலம் மீட்கப்பட்ட வழக்கில் 6 மாதங்களுக்கு பின் துப்பு துலங்கியது\nகல்லால் தாக்கி பெண் கொலை - காவிரி ஆற்றில் வீசப்பட்ட சடலம்\nதிருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் ஏ.கே.போஸ் பெற்ற வெற்றி செல்லாது - உயர்நீதிமன்றம்\nஅ.ம.மு.க தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் டிடிவி தினகரன்\nதெர்மாகோல் விஞ்ஞானம், கம்பராமாயணத்தை சேக்கிழார் எழுதியது தான் அதிமுகவின் சாதனை - மு.க.ஸ்டாலின்\nபெரியகுளம் தொகுதி இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்���ாளர் மாற்றம்\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\nசென்னையில் 4 வயது பெண் குழந்தை 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி\nதிருமணமாகி 2 ஆண்டுகள் ஆன நிலையில் காதலனோடு இளம்பெண் ஓட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/world/news/2018-12/on-youth-in-view-of-world-synod-11-year-old-misimi-isimi0.html", "date_download": "2019-03-23T00:28:47Z", "digest": "sha1:2VCKHYVOLIAJC46AOF3XUV7I5Y6KP6YT", "length": 11396, "nlines": 215, "source_domain": "www.vaticannews.va", "title": "இமயமாகும் இளமை : 11 வயது சுற்றுச்சூழல் ஆர்வலர் - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய தொடர்புடைய பழையது\nகாலநிலை மாற்றத்திற்கு எதிராக பிரசல்லஸில் பேரணி\nஇமயமாகும் இளமை : 11 வயது சுற்றுச்சூழல் ஆர்வலர்\nநைஜீரிய நாட்டைச் சேர்ந்த சிறுமி Misimi அவர்கள், தனது நாட்டை சுற்றுச்சூழல் மாசுகேட்டினின்று பாதுகாக்கும் செயல்களை ஆற்றி வருகிறார்\nமேரி தெரேசா - வத்திக்கான்\nநைஜீரீயாவின் பெரிய நகரமான லாகோசில் (Lagos) \"மிஸ் சுற்றுச்சூழல்\" என தனக்குத்தானே மகுடம் சூட்டிக்கொண்டு, தனது நாட்டை சுற்றுச்சூழல் மாசுகேட்டினின்று பாதுகாப்பதற்கு உறுதி எடுத்து செயலில் இறங்கியுள்ளார், அந்நாட்டு சிறுமி ஒருவர். 11 வயது நிரம்பிய Misimi Isimi என்ற சிறுமி, லாகோஸ் நகர் சாலைகளில் வீசப்படும் குப்பைகளை, ஒவ்வொரு நாளும் சுத்தம் செய்து வருகிறார். இவர், தனது ஒன்பதாவது வயதிலேயே, பள்ளிகளில், சிறார்க்கென பசுமை அமைப்பை உருவாக்கி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். இந்த தனது ஆர்வம் பற்றி ஊடகங்களிடம் பேசியுள்ள Misimi அவர்கள், நான் ஒரு சுற்றுச்சூழல் ஆர்வலர். லாகோஸ் நகரில் குப்பைகளை அகற்றி, சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் பணியில் இறங்கியுள்ளேன், சுற்றுச்சூழலையும், அதன் மாசுகேட்டினின்று மக்களையும், பாதுகாப்பது எனக்கு மிகவும் பிடித்த செயல், கழிவுப்பொருள்களை வைத்து, அழகான மலர்ச் சாடிகளைத் தயாரிக்க முடியும் என்று கூறியுள்ளார். வயதுவந்த சிலர், சுற்றுச்சூழலைச் சுத்தமாக வைத்துக்கொள்வதில் பொறுப்பற்று நடந்து கொள்கின்றார்கள். இந்நகரில் சிலருக்��ு, குப்பைகளைத் தரையில் வீசுவதென்றால் அவ்வளவு ஆசை. இவர்கள், நைலான், பிளாஸ்டிக் பொருள்கள், தகர டப்பாக்கள், மற்றும் பல கழிவுகளை, அவற்றுக்குரிய இடங்களில் போடுவதைவிட்டு, தரையில் வீசுகின்றனர். கழிவு என்று எதுவுமே இல்லை. எல்லாக் கழிவுகளையுமே குறைக்க முடியும், மறுமுறையும் பயன்படுத்த முடியும் மற்றும் மறுசுழற்சி செய்ய முடியும். சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்துக்கொள்வது பற்றி, குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க விரும்புகிறேன். அதனால் அவர்கள் வளர்ந்தபின்னர், சுற்றுச்சூழலை பாதுகாப்பவர்களாகச் செயல்படுவார்கள். கண்ட கண்ட இடங்களில் குப்பைகள் வீசப்படுவது நிறுத்தப்பட வேண்டும். அவ்வாறு வீசப்படும்போது நோய்களும், கிருமிகளும் பரவி, மக்களின் இறப்பு விகிதத்தை அதிகரிக்கும் என்றும், இந்த 11 வயது சுற்றுச்சூழல் ஆர்வலர் கூறியுள்ளார்.\nகுழந்தை பருவத்திலேயே வலது கரத்தை இழந்துள்ள சிறுமி Misimi Isimi அவர்கள், ஒரு கரத்தால் ஆற்றிவரும் சேவை, காண்போர் அனைவருக்கும் தூண்டுதலாக அமைந்துள்ளது என செய்திகள் கூறுகின்றன.\nபோலந்து நாட்டின் Katowice நகரில் தொடங்கியுள்ள, காலநிலை மாற்றம் குறித்த (COP24), உலக உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளும் நாடுகளின் தலைவர்கள், தீர்க்கமான தீர்மானங்களை எடுப்பார்கள் என நம்புவோம்.\nபூமியில் புதுமை : அழிந்து வரும் பறவை இனங்கள்\nபூமியில் புதுமை – சோலையாகும் புலம்பெயர்ந்தோர் முகாம்\nபூமியில் புதுமை : விலங்குகளின் காதலன்\nபூமியில் புதுமை : அழிந்து வரும் பறவை இனங்கள்\nபூமியில் புதுமை – சோலையாகும் புலம்பெயர்ந்தோர் முகாம்\nபூமியில் புதுமை : விலங்குகளின் காதலன்\nஈராக்கில் படகு விபத்தில் பலியானவர்களுக்கு திருத்தந்தை செபம்\nஇளையோர் சுற்றுலா மையத்தினர் சந்திப்பு\nஇளையோரை ஈடுபடுத்தும் உலகளாவிய அமைதித் திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devakanthan.blogspot.com/2008/06/blog-post_7290.html", "date_download": "2019-03-23T00:17:43Z", "digest": "sha1:R7HFXZQEM33W5N5N4DU7AEWBGXLU3MMN", "length": 15040, "nlines": 178, "source_domain": "devakanthan.blogspot.com", "title": "kathaakaalam: ஒரு சினிமா விமர்சனம்: பாப்கார்ன்", "raw_content": "\nஒரு சினிமா விமர்சனம்: பாப்கார்ன்\nஇது உண்மையில் ஒரு சினிமா விமர்சனமில்லை. அண்மையில் நான் பார்த்த 'பாப் கார்ன்'சினிமா என்னைப் பாதித்ததின் பதிவுகளே இவையும். ஒரு தமிழ்ச்சினிமா வேறுமாதிரி இங்கே உருவாக்��ிவிட முடியாதது. தொழில் திறமைகளால் கட்டியமைக்கப்பட்ட இயங்கு தளங்கள் இங்கே . இதற்குள்ளிருந்து தமிழ்ச் சினிமாவின் தலையெழுத்தை மாற்றும் ஒரு திரையுலகப் படைப்பாளி மிகுந்த சிரமங்களைச் சந்திக்க நேர்கிறது. நாசர், மோகன் லால் , சிம்ரன், எஸ். ராமகிருஷ்ணன் கூட்டில் வெளிவந்திருக்கிற இந்த சினிமா , ஆரோக்கியமாய் இருக்கிறதென்பதை விடவும் , தமிழ் சினிமாவின் முகத்தை மாற்றும் முயற்சிகளிலொன்றாக வந்திருக்கிறதென்பதுதான் சரியானது. அதனாலேயே இது அக் கூட்டின் வெற்றியாகவும் ஆகிறது.\nஒரு இசைக் கலைஞனின் உருவம் மோகன் லாலுக்கு அற்புதமாய்ப் பொருந்தி வந்திருக்கிறது. உணர்ச்சியை எந்த இடத்திலும் தேவையான அளவுக்கு மீறிக் காட்டிவிடாத அவரது நடிப்பு குறிப்பிட்டாகவேண்டியது. மலையாள சினிமாவின் கொடை இது என்று நினைக்கிறேன். அவரது பேச்சு முறைகூட முதல் சில நிமிடங்களுக்கு தமிழ்ச் சினிமாவுக்கு பழக்கப்பட்ட மனதுக்கு ஒட்டிவர சிரமப்படுகிறது. பின் இசைவாகி , சினிமா முடிகிறவரையில் பிடித்துப் போகிறது; பாத்திரத்துக்கு இயைந்த பேச்சு முறையென்பதை மனம் அங்கீகரிக்கிறது.\nசிம்ரனுக்கு இதுவரை ஏற்றிராத தாய் பாத்திரம். பாசத்தைப் பொழியும் பாத்திரமாக அது இல்லை. ஒரு ஆளுமைமிக்க கலைஞரின் தனித்துவம், வெறித்தனம், அன்பு, அது பறிபோய்விடுமோ என்ற பயம், பாசம் .... என்று பல உணர்வுகளையும் வெளிப்படுத்தும் பாத்திரம். அதனை அநாயாசமாக நடித்துக் காட்டுகிறார் சிம்ரன். அவர் நெற்றியின் அந்தவளவான பொட்டும் , புகழ் பெற்ற ஒரு இந்திய நடன கலைஞரை நினைவூட்டி சில படிமங்களைச் சிறப்பாகவும், சரியாகவும் உருவாகவே வைத்திருக்கிறது எனல் வேண்டும். இவ்வாறான கலைத்துவம் மிக்க இரு பாத்திரங்கள் எப்படிப் பேச முடியுமோ அப்படிப் பேச வைத்து, வசனத்தை உருவாக்கியிருக்கிறார்கள் நாசரும், எஸ்.ராமகிருஷ்ணனும். சில இடங்களில் உணர்வின் வலு, சொல்லாளுமைகளாலும் நேர்ந்ததை சுட்டிக்காட்டவே வேண்டும். 'ஸ்பரிசம்' சமஸ்கிருதச் சொல். மலையாளத்தில் மிகு புழக்கத்திலுண்டு. அதை 'முதல் ஸ்பரிசம்' என்று குறிப்பதன் மூலம் 'முதல் உறவு' குறிக்கப்படுகிறது இங்கே. முதல் உறவென்பதில் வரும் கொச்சைத்தனம் , முதல் ஸ்பரிசத்தில் இருக்கவே இருக்காது.\nமோகன் லாலை விக்ரமாவாய் , சிம்ரனை யமுனாவாய் அழிய வைத்திருப்பதின்மூ���ம் நாசரின் வெற்றி அடையப்பட்டிருக்கிறது. மகளாக நடிக்க தேர்ந்தெடுக்கப்பட்டவரின் நடிப்பும் தம் மூத்த கலைஞர்களுக்கு குறைந்ததில்லை.நாசரின் வெற்றியது சூட்சுமத்தின் ஒரு கதவு, பாத்திரங்களுக்குப் பொருத்தமான கலைஞர் தேர்வு. சுமார் இரண்டு மணிநேரப் படம். ஒரு இலக்கியப் பிரதியை வாசித்த மனப் பதிவையும் பாதிப்பையும் இது ஏற்படுத்தியது எனக்குள். முதல் வரும் பத்து நிமிடங்கள் , படத்தின் வலு குறைந்த பகுதி. விக்ரமாவின் தங்கை பாத்திரம் பலஹீனம். அதன் உரையாடலும் நடவடிக்கைகளும் தமிழ்ச் சினிமாவின் மரபார்ந்த உறைவுகள்.\nஇன்னுமொன்று சொல்ல மறந்தது. யுவன்சங்கர் ராஜாவின் இசை. வார்த்தைகளாலின்றி , இசையாலுமின்றி , உணர்வு அடையும் பரவசத்தால் மட்டும் நெஞ்சி¢ல் இருக்க வைத்த இசை அது. கடைசிக் கட்டத்தில் கலைஞர்களோடு சேர்ந்து இசையும் நடிக்கிறது. சினிமாவின் தரத்தைஉயர்த்தியதில் அதற்கும் பெரும் பங்கு. முதல் பத்து நிமிஷங்களில் அதுவும்தான் தோல்வி. தொழில் நுட்பக் குறைபாடுகளும் அந்த பத்து நிமிடங்களில் கவனத்தை இடிக்கின்றன. மீதி நிமிடங்களின் அனுபவம் நெஞ்சை நிறைக்கிறது.\nநீண்ட காலத்துக்குப் பிறகு ஊர் காண வந்திருந்த நவநீதத்திற்கு அந்த இடத்தை அன்று காரிலே கடந்துசெல்ல நேர்ந்த வேளையில் நெஞ்சின் ஆழத்திலிரு...\nதமிழ் நாவல் இலக்கியம் தமிழ் நாவலிலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, இன்றைய நிலைமை ஆகியனவற்றின் சுமார் நூற்றுமுப்பத்தைந்து ஆண்டுக் கால வர...\nஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...\nஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து... ஈழத்து இலக்கிய வரலாற்றில் அற்புதமேதும் நிகழ்ந்ததில்லை. அபாரமானது என...\nகனடாவில் இலக்கியச் சஞ்சகைகள்: அவற்றின் எழுச்சி – வீழ்ச்சிகளின் காரணம் குறித்து…\nபிறிதொரு மண்ணில் தன் வாழ்வை நிலைபெறுத்தும் ஒரு புலம்பெயர் சமூகம் முதலில் இலக்கியார்த்தமான செயற்பாடுகளிலேயே மிகுந்த கவனம் குவிக்க...\nஉலகம் இருக்கவேண்டியது போலவோ நினைத்ததுபோலவோ இல்லையென்று ஆகி மனம் பாரமேறித் தவிக்கும் தருணங்களில் தன்னை எங்கோ தொலைப்பதும், பின் ஒரு பொழுதில் மீள்வதும், பிறகு மனஅவசம் ஏற்படும் நிலையில் தொலைப்பதும் மீள்வதும், பிறகொரு நேரத்தில் தொலைப்பதும் மீள்வதும்தான் கடந���த காலத்தில் எனக்கு வாழ்க்கையாகியிருக்கிறது. என் வாசிப்புக்களும் அனுபவங்களும் வித்தியாசமானவை. அவை முழு அளவில் பதிவாகாத போதிலும்தான்.\nமு.த.கருத்தரங்கு குறித்தும் கருத்துக்கள் குறித்தும...\nஒரு சினிமா விமர்சனம்: பாப்கார்ன்\nஇரண்டாம் உலக இந்து மாநாடு குறித்து.......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=22661", "date_download": "2019-03-23T01:16:55Z", "digest": "sha1:EOVENAMEQOODDL2A2X2MYLZC3BHL3P73", "length": 6868, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோயிலில் அமாவாசை சிறப்பு வழிபாடு | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > ஆலய தரிசனம்\nசத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோயிலில் அமாவாசை சிறப்பு வழிபாடு\nசத்தியமங்கலம்: கொங்குமண்டலத்தில் பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் திருக்கோயிலில் நேற்று அமாவாசையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.\nசத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் திருக்கோயிலில் நேற்று அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால், நீண்ட வரிசையில் நின்று அம்மனை வழிப்பட்டனர். அடர்ந்த வனப்பகுதியில் உள்ள இக்கோயிலுக்கு ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி மாவட்டங்களிலிருந்தும், அண்டை மாநிலமான கர்நாடகாவிலிருந்து பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். நேற்று அமாவாசை என்பதால், காலை முதலே பக்தர்கள் வரத்தொடங்கினர்.\nசிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. நீண்ட வரிசையில் நின்று அம்மனை வழிபட்ட பக்தர்கள் கோயில் முன்புள்ள குண்டத்தில் உப்பு, மிளகு தூவியும், வேலுக்கு எலுமிச்சை கனி குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.இந்நிலையில் கோயில் வளாகத்தில் பொதுசுகாதாரத்துறை சார்பில், பக்தர்கள் அனைவருக்கும் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nநிலக்கோட்டை மாரியம்மன் பூப்பல்லக்கில் பவனி : திரளான பக்தர்கள் தரிசனம்\nஅழகுசவுந்தரி அம்மன் கோயிலில் தேரோட்டம்\nராமநாதபுரம் அருகே திருப்புல்லாணி ஆதி ஜெகநாதப்பெருமாள் கோயில் தேரோட்டம்\nஸ்ரீவழிவிடு முருகன் ஆலயத்தில் பங்குனி உத்திர பெருவிழா\nகுடந்தை மகாமக குளத்தில் ஆதிகும்பேஸ்வரர் கோயில் தெப்ப திருவிழா\nபுளியங்குடி முப்பெரும்தேவியர் கோயிலில் வருஷாபிஷேக விழா\nஹெல்த் காலண்டர் Bullet Proof DIET\n2019ம் ஆண்டின் கடைசி சூப்பர் மூன்..: கண்களுக்கு விருந்தாக அமைந்த பூரண நிலவின் புகைப்படங்கள்\nஉலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த 'ஷார்க் ப்ராபிட் ஹண்டர்' விமானம் தற்போது டெல்லியில் விஜயம்\nஈராக்கில் தீப்பந்தங்களை ஏந்தி நியூரோஷ் புத்தாண்டை வரவேற்ற குர்தீஷ் மக்கள்: வாணவேடிக்கைகளுடன் உற்சாக கொண்டாட்டம்\nஈராக்கில் படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்து : 94 பேர் பலி\n22-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namathukalam.com/2019/", "date_download": "2019-03-23T01:52:31Z", "digest": "sha1:RD2NFGZD43AYMRHDVKF3TJFQ6OHJH23F", "length": 10871, "nlines": 125, "source_domain": "www.namathukalam.com", "title": "2019 - நமது களம்", "raw_content": "\n_மறக்க முடியாத தமிழ் சினிமா\nகல்வி தமிழ் தெரிஞ்சுக்கோ தொடர்கள் மொழி Namathu Kalam\nஆங்கில வழியில் படித்தும் ஏன் இல்லை நமக்குப் போதுமான ஆங்கில அறிவு | தெரிஞ்சுக்கோ - 10\nஆங்கில வழியில் படித்தும் ஏன் இல்லை நமக்குப் போதுமான ஆங்கில அறிவு - புகழ் பெற்ற கல்வியாளர் நலங்கிள்ளி மேலும் தொடர...\nஅரசு ஊழியர் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் கல்வி போராட்டம் ஜாக்டோ ஜியோ Mythily\n\"நாங்கள் போராடினாலே ஊதிய உயர்வுக்காகத்தானா\" - பொரிந்து தள்ளும் ஆசிரியப் போராளி\nநா ன் பணிபுரியும் பள்ளி நகரமும் அல்லாத கிராமமும் அல்லாத, வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மக்கள் நிறைந்த பகுதியைச் சேர்ந்தது. இதுவரை நடை...மேலும் தொடர...\nஒ ரு மனிதரின் ஆகப்பெரும் அடையாளங்களான அறிவு, பண்பு இரண்டையும் வளர்த்துக்கொள்வதற்கு ரசனை உணர்வு எந்த அளவுக்குத் துணை புரிகிறது என்பதைக் க...மேலும் தொடர...\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் ( Atom )\n\"நாங்கள் போராடினாலே ஊதிய உயர்வுக்காகத்தானா\" - பொரிந்து தள்ளும் ஆசிரியப் போராளி\nநா ன் பணிபுரியும் பள்ளி நகரமும் அல்லாத கிராமமும் அல்லாத, வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மக்கள் நிறைந்த பகுதியைச் சேர்ந்தது. இதுவரை நடை...\nநாம் மறந்த சேர நாடு - மூவேந்தர்களின் முதல்வன் பற்றி ஒரு நினைவூட்டல் | ஷியாம் சுந்தர்\nஇ ன்று நாம் அதிகமாகப் படிப்பதும் தேடுவதும் சோ���ர்களையும் பாண்டியர்களையும் பற்றித்தான். ஆனால் நமது இன்னொரு பாட்டன்மாரான சேரர்களைப் பற்...\n - முன்னோர் வழிபாட்டின் எடுத்துக்காட்டாக விளங்கும் ஊர்\nஇ ன்று நம் இயந்திர வாழ்க்கை முறையில் இரண்டு தலைமுறைப் பாட்டன் பெயர்களுக்கு மேல் நிறையப் பேருக்குத் தெரிவது இல்லை. இத்தகைய காலத்திலும்,...\nமாவோ பொன்மொழி | தெரிஞ்சுக்கோ - 3\nஅரசியல் என்பது ரத்தம் சிந்தா யுத்தம் யுத்தம் என்பது ரத்தம் சிந்தும் அரசியல் யுத்தம் என்பது ரத்தம் சிந்தும் அரசியல் - சீனப் புரட்சியாளர் மாவோ எனும் மா சே துங்\nஇந்தியாவுக்கு உண்மையிலேயே கடல் வழி கண்டுபிடித்தவர் யார்\nநா ம் பள்ளிகளில் படித்தவை, நமக்குக் கற்பிக்கப்பட்டவையெல்லாம் எந்த அளவுக்கு உண்மை என்பது நமக்குத் தெரியாது. உதாரணமாக, வாஸ்கோ ட காமா (V...\nபதிவுகளைச் சுடச் சுட மின்னஞ்சலில் பெற...\nஆங்கில வழியில் படித்தும் ஏன் இல்லை நமக்குப் போதுமா...\n\"நாங்கள் போராடினாலே ஊதிய உயர்வுக்காகத்தானா\nமறக்க முடியாத தமிழ் சினிமா (6)\nஅரசு ஊழியர் (1) அரசுப்பள்ளி (1) ஆசிரியர்கள் (1) இந்தியா (2) இமயமலை (1) உரிமை (1) உலக வெப்பமாதல் (1) எம்.ஜி.ஆர் (1) ஒளி (1) ஒளி ஆண்டு (1) கடல் வழி (2) கடவுள் (2) கம்பர் (1) கருணாநிதி (1) கவிஞர் (1) காந்தி (2) காவல்துறை (2) குலதெய்வம் (1) சத்திய சோதனை (1) தமிழ் (3) தமிழ்நாடு (6) தமிழர் (13) திருக்குறள் (1) திருமுருகன் காந்தி (1) திருவிளையாடல் (1) திரையுலகம் (2) நீட் (1) பாட்டி மருத்துவம் (2) பாரதிதாசன் (1) பாலுமகேந்திரா (1) புழுவெட்டு (1) பொறியியல் (1) பொன்மொழிகள் (2) போர் (1) மழை (1) மாவோ (1) மொழி (3) ரஜினி (1) வாழ்க்கை வரலாறு (1) வாழ்க்கைமுறை (6) வாழ்த்து (2) வாஸ்கோ ட காமா (1) வேகம் (1) ஜாக்டோ ஜியோ (1) ஜெயலலிதா (1) ஸ்டெர்லைட் (2) History (1) Language (1) Tamil (1)\nஇணையத்தில் ஏற்கெனவே இருக்கின்றன எத்தனையோ இதழ்கள். நாங்கள் அப்படி என்ன புதிதாய்ச் செய்து விடப் போகிறோம் எங்கள் திட்டம் என்ன... சொடுக்கிப் பாருங்களேன் ஒருமுறை மேலே உள்ள படத்தை\nஉங்கள் தளத்தில் இந்தச் செயலியை இணைக்க\n> படைப்பு வெளியீட்டுக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/kalyana-veedu/120597", "date_download": "2019-03-23T00:39:12Z", "digest": "sha1:NBMNRDFQAJGKVRDDKYN45G2KI3EQKMO2", "length": 4912, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Kalyana Veedu - 05-07-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nகனடாவில் 16 பேரை பலிவாங்கிய கொடூர சாலை விபத்து: சாரதிக்கு அதிகபட்ச தண்டனை அறிவிப்பு\nமனைவியை கா�� பிரத்தானியா சென்றவருக்கு கட்டுநாயக்க விமானநிலையத்தில் நேர்ந்த சோகம்\nதிடீரென தீப்பற்றியதால் கப்பல் மூழ்கியது நாசமான சொகுசு கார்: விலை தெரிந்தால் அதிர்ச்சியாவது உறுதி\nதற்செயலாக வீட்டிற்கு அடியில் சென்ற உரிமையாளருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி\nஅரசியலில் குதித்த மானாட மயிலாட கலா மாஸ்டர்\nஉலகில் வாழ்வதற்கு செலவு அதிகம் ஆகும் நகரங்களின் டாப் 10 பட்டியல்: முதலிடம் பிடித்த நகரம்\nஉயிருக்கே உலை வைக்கும் பச்சை உணவுகள் இனி யாரும் சாப்பிட வேண்டாம் இனி யாரும் சாப்பிட வேண்டாம் அதிர்ச்சி தகவலை வெளியிட்ட வைத்தியர்கள்\nயாரடி நீ மோகினி சீரியல் நட்சத்திராவிற்கு திருமணம்\nஇவரை நேரில் பார்த்தால் உடனே ஐ லவ் யூ சொல்லிவிடுவேன்: நடிகை மேகா ஆகாஷ்\nபிரபலங்களுடன் சூப்பர் சிங்கர் புகழ் இலங்கை பெண் சின்மயி எடுத்த புகைப்படங்கள்\nநடுரோட்டில் குத்தாட்டம் போடும் இளம் பெண் வியக்கும் பார்வையாளர்கள்.. வைரலாகும் காட்சி\nஹனிமூன் குஷியில் ஆர்யா- சாயிஷா\nபல மில்லியன் பேர் பார்வையிட்ட பேய் வீடியோ..\nஅதனால் தான் நான் எதுவும் பேசல.. பொள்ளாச்சி சம்பவத்திற்கு நடிகை சமந்தா அளித்த அதிர்ச்சி பதில்..\n NGK ரிலீஸ் தேதி பற்றிய புதிய அப்டேட்..\nஉடல் எடையை விரைவாக குறைக்க அன்னாசிப்பழம் சாப்பிடலாமா சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nகவர்ச்சியான உடையில் ஹோலி கொண்டாடிய கத்ரினா கைப் - வீடியோ\nஇந்த மச்சக்கார ராசிக்காரருக்கு நீண்ட நாள் ஆசை நிறைவேறப் போகிறது உங்களில் யார் அந்த அதிர்ஷ்டசாலி\nஇருட்டறையில் முரட்டு குத்து ரீமேக் பாலியல் உணர்வுளை தூண்டும் உச்சக்கட்ட வசனம் - வசூல் நிலை இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/%E0%AE%95%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF/", "date_download": "2019-03-23T00:37:08Z", "digest": "sha1:ZHLJYCKJZPI4FBTIZFXTXZHLAKKRJMZA", "length": 6351, "nlines": 73, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "கயல்விழி Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nகர்ப்பமாக இருக்கும் தனது மனைவியின் ஆசையை நிறைவேற்றிய சென்ராயன்..\nநடிகர் சென்ராயன் தமிழ் சினிமாவில் சிறு சிறு வேடங்களில் தோன்றி இப்போது மக்களுக்கு பரிட்சயமான ஒரு காமெடி நடிகராக திகழ்ந்து வருகிறார். அதிலும் சமீபத்தில் நடந்து முடிந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று...\nவளைகாப்பில் மும்தாஜ் கொடுத்த அசத்தல் பரிசு.. நெகிழ்ந்த சென்ராயன��� மனைவி.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் ஃப்ரீஸ் டாஸ்க் நடைபெற்று வருகிறது. இதில் போட்டியாளர்களின் குடும்பத்தினர் பிக் பாஸ் வீட்டிற்கு சர்ப்ரைஸ் விசிட் செய்து வருகின்றனர். ஏற்கனவே மும்தாஜ், ஐஸ்வர்யா, யாஷிகா, ஜனனி...\nஐஸ்வர்யாவை திட்டித்தீர்த்த சென்ராயன் மனைவி கயல்..\nபிக் பாஸ் வீட்டில் ஐஸ்வர்யா 'சர்வாதிகார ராணி ' என்ற அறிவிக்கப்பட்ட பின்னர் அவரது அட்டுழியங்கள் தாங்க முடியவில்லை. சமீபத்தில் பாலாஜி மீது அவர் குப்பையை கொட்டியது, சென்றாயன் குடித்து கொண்டிருந்து டீயை...\nஅவர் பிறந்தநாளில் கூட சொல்ல விருப்பம் இல்லை. 100-வது நாள் சொல்லணும் . 100-வது நாள் சொல்லணும் .\nபிக் பாஸ்' வீட்டில் அனைவரையும் கவரும் போட்டியாளர், சென்றாயன். கஞ்சா கருப்பும் பரணியும் கலந்த கலவையாக, `பிக் பாஸ்' வீட்டில் வலம்வருவதாக ரசிகர்கள் பேசிக்கொள்கிறார்கள். `பிக் பாஸ்' வீட்டில் முதல் நாள் இருந்த...\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் நித்யாக்கு இத்தனை லட்சம் கொடுத்தாங்க. ஆனா அவங்க என்ன பண்ணாங்க.\nநித்யா மற்றும் பாலாஜி பஞ்சாயத்து படு மும்மரமாகி வருகிறது. கடந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாலாஜிவின் மனைவி நித்யாவும் கலந்து கொண்டார். பல மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வந்த...\nகூகுள் பே-வில் தற்போது இந்த வசதியும் அறிமுகம். அப்போ இதுவும் இனி ஈஸி.\nஸ்ரீரெட்டி ஆடிய நாடகம் அம்பலம்.\nபாவாடை, மடித்து கட்டிய சட்டை. ஹோலி கொண்டாடிய கோவா பட நடிகை பியா.\nகைக்கு என்டனது வாய்க்கு எட்டல. இம்சை அரசனின் வாய்ப்பை பறித்த யோகி பாபு.\nசிவகார்த்திகேயன்- விக்னேஷ் சிவன் படத்தில் இவர் தான் ஹீரோயின். அப்போ படம் ஹிட் தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supply.asp?ncat=14&dtnew=12-31-12", "date_download": "2019-03-23T01:33:50Z", "digest": "sha1:C3LGSJ2TFRY7GIG74FWOPW5AK2F662PE", "length": 22217, "nlines": 257, "source_domain": "www.dinamalar.com", "title": "varamalar|siruvarmalar|computer malar|velai vaippu malar|mobile malar|vivasayam malar|kalaimalar|varudamalar & other tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வருடமலர்\nஅ.தி.மு.க.,வின் சாதனைகள் சேலத்தில் ஸ்டாலின் கிண்டல் மார்ச் 23,2019\nசிங்காரம், நீ என்னை தொட்டிருக்க கூடாது.. ஸ்டாலினை வறுத்தெடுக்கும் ரஜினி ரசிகர்கள் மார்ச் 23,2019\nநாட்டின் பொருளாதார வளர்ச்சி குறையும்: 'பிட்ச் ரேட்டிங்ஸ்' மார்ச் 23,2019\nஎதிரணியில் பிரதமர் வேட்பாளர் யார் முதல்வர் இ.பி.எஸ்., கேள்வி ���ார்ச் 23,2019\nபாகிஸ்தானுக்கு ராகுலின் ஆலோசகர்... வக்காலத்துபா.ஜ., தலைவர்கள் கடும் கண்டனம் மார்ச் 23,2019\nவாரமலர் : கருவறையில் நிஜ காளை\nசிறுவர் மலர் : யான், 'நோ' அரசன்\nபொங்கல் மலர் : விழா பிரியை\nவேலை வாய்ப்பு மலர்: குற்றவியல் நீதிமன்றத்தில் காலியிடங்கள்\nவிவசாய மலர்: தக்காளியை தாக்கும் புள்ளி வாடல் நோய்\nநலம்: சிறுநீரகத்தில் கல்லுடைக்கும் ஆனை நெறிஞ்சி\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 31,2012 IST\nதமிழகம்ஜன., 2: தமிழகத்தில் ரேஷன் கார்டுகளின் செல்லுபடியாகும் காலம் ஓராண்டுக்கு நீட்டிக்கப் பட்டது. ஜன., 4: தூத்துக்குடி இ.எஸ்.ஐ., மருத்துவமனை பெண் டாக்டர் சேதுலட்சுமி கொலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் அரசு டாக்டர்கள் வேலைநிறுத்தம். ஜன., 5: தமிழகத்தில் திருத்தப்பட்ட புதிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. ஜன., 8: முதல்வர் ஜெயலலிதா மீது ..\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 31,2012 IST\nதமிழகம்பிப்., 3: \"2 ஜி' அலைக்கற்றை ஊழல் வழக்கில், ஒதுக்கீடு செய்யப்பட்ட 122 லைசென்ஸ்களையும் சுப்ரீம் கோர்ட் ரத்து செய்தது.பிப்., 8: தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக பேராசிரியர் எம்.திருமலை நியமனம்.பிப்., 9: திருமங்கலம் அருகே திருமணத்திற்கு சென்று திரும்பிய வேன் சாலை யோர கிணற்றில் கவிழ்ந்து 10 பேர் பலி.பிப்., 13: 2011ம் ஆண்டு, சிறந்த தமிழ் நூலுக்கான \"சாகித்ய ..\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 31,2012 IST\nதமிழகம்மார்ச் 15: முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நளினிக்கு, சிறையில் முதல் வகுப்பு வழங்க, சென்னை ஐகோர்ட் உத்தரவு. மார்ச் 19: கூடங்குளம் அணுமின் நிலையம் தொடங்க வலியுறுத்தி, தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 7 மாத எதிர்ப்பு போராட்டம் முடிவுக்கு வந்தது.மார்ச் 28: \"ராமர் பாலத்தை' தேசிய சின்னமாக அறிவிக்க கோரி ..\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 31,2012 IST\nதமிழகம்ஏப்., 10: சட்டசபைக்குள் மொபைல் பயன்படுத்த, சபாநாயகர் ஜெயக்குமார் தடை.ஏப்., 20: தே.மு.தி.க., வுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம். முரசு நிரந்தரமானது. இதற்கு சட்டசபை தேர்தலில் 2 எம்.எல்.ஏ., மற்றும் 6 சதவீத ஓட்டுகளை பெற வேண்டும்.ஏப்., 21: சென்னை சிறுவன் தில்ஷன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் முன்னாள் ராணுவ அதிகாரி ராம்ராஜுக்கு ஆயுள் தண்டனை.ஏப்., 25: முல்லைப் பெரியாறு அணைய�� கட்டிய ..\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 31,2012 IST\nதமிழகம்மே 1: மதுரையில் நடந்த பாஜ., மாநாட்டுக்கு அத்வானி வருகை தர இருந்த நிலையில் சைக்கிள் டைம்பாம் வெடித்ததால் பரபரப்பு.மே 10: மேட்டூர் அனல்மின் நிலையத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், 180 மீட்டர் நீளமுள்ள நிலக்கரி எடுத்துச் செல்லும் கன்வேயர் பெல்ட் தீயில் எரிந்தது. பின் சீரமைக்கப்பட்டு மே 29ல் மீண்டும் உற்பத்தி.மே 23: நேர்மையான, கண்டிப்பான அதிகாரி, என பெயர் எடுத்த ..\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 31,2012 IST\nதமிழகம்ஜூன் 1: அரசு பள்ளிகளில், ஒன்று முதல் 8ம் வகுப்பு வரை, இந்தாண்டு முதல் முப்பருவ கல்வி முறை, தொடர் மதிப்பீடு முறை அறிமுகம்.ஜூன் 4: அரசு அனுமதியின்றி குவாரி நடத்த துணை போனதாக, தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி கைது. * சேலம், அங்கம்மாள் காலனி, குடிசைகளை தீ வைத்த சம்பவத்தில், ரவுடிகளை தூண்டியதாக, தி.மு.க., முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் கைது.ஜூன் 7: சிவகங்கை ..\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 31,2012 IST\nதமிழகம்ஜூலை 10: மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி வழங்கியதில் முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் அன்புமணி, டில்லி சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில் ஆஜர். ஜூலை 10: துபாய் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இந்திய (தமிழக) மீனவர்கள் மீது அமெரிக்க கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒரு மீனவர் பலி. இருவர் காயம். ஜூலை 14: மத்திய அரசு விடுதலைப்புலிகள் மீதான தடையை நீட்டித்து ..\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 31,2012 IST\nதமிழகம்ஆக., 1: சென்னை, மதுரை, கோவை, திருச்சி, நெல்லை ஆகிய இடங்களில் இருந்த அண்ணா தொழில்நுட்ப பல்கலைக் கழகங்களை, மீண்டும் சென்னை அண்ணா பல்கலையுடன் ஒருங்கிணைப்பு. ஆக., 8: மருத்துவப் பல்கலை மற்றும் உடற்கல்வி, விளையாட்டு பல்கலை துணை வேந்தர்களின் ஓய்வுபெறும் வயதை, 70 ஆக உயர்த்தி, ரோசய்யா உத்தரவு. ஆக., 11: கொங்குநாடு முன்னேற்றக்க கழக செயலர் ஈஸ்வரன் கட்சியில் இருந்து ..\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 31,2012 IST\nதமிழகம்செப்., 5: தமிழக பள்ளிக் கல்வித் துறையின் நிலை, தேர்வு, தேர்ச்சி சதவீதம் பற்றிய விவரம் அடங்கிய, இணையதளத்தை (www.tnschools.gov.in), முதல்வர் ஜெ., துவக்கினார்.செப்., 10: கூடங்குளம் அணு உலைக்கு எதிரான முற்றுகை போராட்டத்தில் வன்முறை. போலீசாருக்கும், போராட்டக் காரர்களுக்கும் இடையே மோதல். செப்., 13: கூடங்குளத்தில் எ���ிபொருள் நிரப்புவதற்கு தடைவிதிக்க கோரிய மேல் முறையீட்டு வழக்கில், ..\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 31,2012 IST\nதமிழகம்அக்., 3: தமிழக அமைச்சரவை 8வது முறையாக மாற்றம். சி.வி.சண்முகம் நீக்கப்பட்டு, ப.மோகன் புதிய அமைச்சராக நியமனம். அக்., 6: செம்மண் குவாரியில் மணல் எடுப்பதில், அரசுக்கு வருவாய் இழப்பீடு செய்த வழக்கில் முன்னாள் தி.மு.க., அமைச்சர் பொன்முடி கைது. * தமிழகத்துக்கு காவிரி நீர் திறந்து விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடகாவில் \"பந்த்' நடந்தது. அக்., 7: தமிழக அரசின் புதிய தலைமை ..\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 31,2012 IST\nதமிழகம்நவ., 2: சத்துணவில் 13 வகையான உணவுகள் வழங்குவதாக முதல்வர் ஜெ., அறிவிப்பு.நவ., 14: குடும்பத்துடன் சிவகங்கை மாணவர் அணி செயலர் கதிரேசன், மர்ம நபர்களால் வெட்டிக் கொலை.நவ., 19: வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை எதிர்த்து, பள்ளி வாகனங்கள் வேலைநிறுத்தம். நவ., 20: திண்டுக்கல் - பழனி இடையே புதிய அகலப் பாதையில், ரயில் பயணம் தொடங்கப் பட்டது. நவ., 22: அரசு போக்குவரத்துக் ..\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 31,2012 IST\nதமிழகம்டிச., 3: நடுக்கடலில் மீன் பிடித்த நாகை, காரைக்கால் மீனவர்கள் 16 பேர், இலங்கை கடற்படையால் கைது, பின் விடுதலை. டிச., 4: ம.தி.மு.க.,வில் வைகோவுக்கு அடுத்து இருந்த நாஞ்சில் சம்பத், அ.தி.மு.க., வில் இணைந்து கொள்கை பரப்பு துணை செயலாளர் ஆனார். டிச., 9: மெரீனா கடற்கரையில் ரூ.8 கோடி செலவில், புதுப்பிக்கப்பட்ட எம்.ஜி.ஆர்., நினைவிடத்தை, முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.டிச., 10: சென்னை ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2019/01/blog-post_84.html", "date_download": "2019-03-23T00:08:07Z", "digest": "sha1:DJSYRVI76FMDAJSX2CCI2YHZ4GUANVI6", "length": 20375, "nlines": 240, "source_domain": "www.kalvinews.com", "title": "போகிப் பண்டிகைக்கு விடுமுறை அளிக்க ஆசிரியர்கள் கோரிக்கை ~ Kalvi news Blog for Tamil Nadu school education news in Tamil | Current News in School Education", "raw_content": "\nHome » » போகிப் பண்டிகைக்கு விடுமுறை அளிக்க ஆசிரியர்கள் கோரிக்கை\nபோகிப் பண்டிகைக்கு விடுமுறை அளிக்க ஆசிரியர்கள் கோரிக்கை\nஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பொங்கல் பண்டிகைக்கு சிரமம் இல்லாமல் சொந்த ஊருக்குச் செல்லும் வகையில் போகிப் பண்டிகைக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என நேரடி நியமனம் பெற்ற முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.\nசங்க மாநிலத் தலைவர் ஆ. ராமு, தமிழக முதல்வருக்கு அனுப்பிய கோரிக்கை மனு விவரம்:\nதமிழக அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பல ஆண்டுகளாக பொங்கல் பண்டிகையின் போது மிகை ஊதியம்(போனஸ்) மற்றும் பொங்கல் பரிசு வழங்கப்பட்டு வந்தது. கடந்த ஆண்டு மிகை ஊதியம் மற்றும் பொங்கல் பரிசு மறுக்கப்பட்டது.\nநிகழாண்டில் பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசின் கீழ் பணியாற்றும் அனைத்து நிலை அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மிகை ஊதியம் மற்றும் பொங்கல் பரிசு வழங்க வேண்டும்.\nபொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் ஆகியவை வரும் 15-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை தமிழகமெங்கும் கொண்டாடப்பட இருக்கிறது.\nஇந்தப் பாரம்பரிய பண்டிகைகளைக் கொண்டாட தமிழக அரசின் கீழ் பணிபுரியும் அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆண்டுக்கு ஒருமுறை தாங்கள் பணிபுரியும் ஊரில் இருந்து சொந்த கிராமத்துக்குச் செல்வது வழக்கம்.\nஇந்தச் சூழ்நிலையில் 14-ஆம் தேதி போகிப் பண்டிகை அன்று அரசுப் பள்ளிகள், அலுவலகங்களுக்கு வேலை நாளாக உள்ளது. இதனால் அன்று பணி முடிந்து அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள் இரவோடு இரவாக சொந்த கிராமத்துக்குச் செல்ல அதிக சிரமம் ஏற்பட வாய்ப்புள்ளது.\nஎனவே அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள் பணிபுரியும் ஊரில் இருந்து சொந்த கிராமத்திற்கு போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் சென்று பொங்கல் பண்டிகைகளை கொண்டாட போகிப் பண்டிகையை அரசு விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும். அதற்கு பதிலாக வேறு நாளை வேலை நாளாக அறிவிக்க வேண்டும்.\nElection 2019 - வாக்காளர் பட்டியலில் \"பாகம் எண்\" மற்றும் \"வரிசை எண்\" தெரிந்துகொள்ள - Direct Link\nFlash News : Primary CRC Date Changed - தொடக்க நிலை ஆசிரியர்களுக்கானCRC - தேதி மாற்றம்\nதொடக்க நிலை ஆசிரியர்களுக்கான CRC வரும் வெள்ளிக்கிழமை 22-3-19 அன்று 50% (I -Batch) ஆசிரியர்களுக்கும் மீதமுள்ள 50 % ஆசிரியர்களுக்கு சன...\nஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப் பள்ளிகள், அருகில் உள்ள அரசு உயர் / மேல் நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியரின் கட்டுப் பாட்டில் இணைக்கப் படுகிறதா\nபாபநாசம் ஒன்றியத்தில் உயர்நிலைமற்றும் மேல்நிலைப் பள்ளிகளில்உள்ள பள்ளிகளுடன் ஒரேஅலகா��� இணைக்கப்படும் பள்ளிகளின் பட்டியல்\nவிடைத்தாள் திருத்துதலில் ஈடுபட உள்ள ஆசிரியர்கள் கவனத்திற்கு - அரசு தேர்வுத் துறை எச்சரிக்கை\nபொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தத்தில் தவறு செய்யும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்வுத் துறை அறிவித்துள்ளது. த...\nதேர்தல் பயிற்சி 2019 - முதல் கட்ட தேர்தல் வகுப்பு பயிற்சி வரும் ஞாயிறு 24.3.2019 நடைபெறும் - மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல்\n01.04.2003 முதல் தமிழக அரசால் ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட CPS தொகை இந்திய ரிசர்வ் வங்கியில் (RBI) எந்தெந்த தேதியில், எவ்வளவு தொகை முதலீடு செய்யப்பட்டது - RBI பதில்\n01.04.2003 முதல் தமிழக அரசால்ஊழியர்களிடம் பிடித்தம்செய்யப்பட்ட CPS தொகைஇந்திய ரிசர்வ் வங்கியில் (RBI)எந்தெந்த தேதியில், எவ்வளவுதொகை முதலீடு...\nஆண்டு முடிவில் வட்டாரக்கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டிய சில முக்கிய விண்ணப்பம்\nதேர்தல் 2019 - பெண் ஆசிரியர்களுக்கு தொகுதி விட்டு தொகுதி பணி நியமன ஆணை வழங்கக்கூடாது\nShaala Siddhi - External evaluation மார்ச் 15 முதல் 22 வரை நடைபெற உள்ளது - பள்ளிகள் பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் முழு விவரம்\nTRB - 814 கணினி ஆசிரியர் பணிக்கான தேர்வு - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியீடு\nமார்ச் 20 முதல் ஏப். 10 வரை என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்...\nPrimary CRC - தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான CRC மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான BRC பயிற்சி அட்டவணை வெளியீடு.\nமூன்றாம் பருவத்தேர்வு 6-9 வகுப்புகளுக்கான தேர்வுகால அட்டவணை\nElection 2019 - வாக்காளர் பட்டியலில் \"பாகம் எண்\" மற்றும் \"வரிசை எண்\" தெரிந்துகொள்ள - Direct Link\nCRC உயர் தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான பயிற்சி அட்டவணை\nCRC உயர் தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான பயிற்சி அட்டவணை\nஇந்த நான்கு நாட்கள், குறிப்பிட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை. தமிழக அரசு தேர்வுத்துறை உத்தரவு.\nபத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு 2018-2019 கல்வியாண்டுக்கான பொது தேர்வுகள் தேதியை தமிழக அம...\nTN Schools Attendance Appல் தலைமை ஆசிரியருக்கான Log in ல் ஆசிரியர்கள் பெயர் வரவில்லையா அப்படியென்றால், கீழ்க்கண்ட வழிமுறைகளை கையாளுங்கள்\nஆசிரியர் வர���கைப்பதிவு ஆன்லைனில் மேற்கொள்ளும் வழிமுறைகள்: Attendance app அப்டேட் செய்து கொள்ளவும் வலது ஓரத்தில் தெரியும் மூன்று க...\n02.03.2019 பயிற்சியில் கலந்து கொள்ள வேண்டியவர்கள் : மாவட்ட கல்வி அலுவலர், உயர்நிலை,மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் கணினிஆ...\nBreaking News : புதிய மாற்றங்களுடன் ஆசிரியர் தகுதி தேர்வு - ஜனவரியில் அறிவிக்கப்படும்\nCPS மற்றும் ஊதிய முரண்பாடுகள் தொடர்பாக அளிக்கப்பட்ட அறிக்கைகள் மீது அரசு விரைவில் முடிவெடுக்கும் - முதல்வர் அறிவிப்பு \nஇரு குழுவின் அறிக்கை மீது பரிசீலனை-முதல்வர் ஸ்ரீதர் மற்றும் சித்திக் குழுவின் அறிக்கைகள் மீது பரிசீலனை செய்து அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொ...\nFlash News : கஜா புயல் எதிரொலி இன்று (16.11.2018) (22+2) மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு01.01.2019 முதல் 3% அகவிலைப்படி உயருகிறது\nCPS மற்றும் ஊதிய முரண்பாடுகள் தொடர்பாக அளிக்கப்பட்ட அறிக்கைகள் மீது அரசு விரைவில் முடிவெடுக்கும் - முதல்வர் அறிவிப்பு \nஇரு குழுவின் அறிக்கை மீது பரிசீலனை-முதல்வர் ஸ்ரீதர் மற்றும் சித்திக் குழுவின் அறிக்கைகள் மீது பரிசீலனை செய்து அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொ...\nFlash News : கஜா புயல் எதிரொலி இன்று (16.11.2018) (22+2) மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு01.01.2019 முதல் 3% அகவிலைப்படி உயருகிறது\nகனமழை - 8 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று (22/11/18) விடுமுறை அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hindumunnani.org.in/news/tag/vajpayee/", "date_download": "2019-03-23T00:26:13Z", "digest": "sha1:2FSX7CAV5XFZ3N4SU6RNLBLHMSPF3IOK", "length": 11480, "nlines": 123, "source_domain": "hindumunnani.org.in", "title": "Vajpayee Archives - இந்துமுன்னணி", "raw_content": "\nஇந்துக்களுக்காக வாதாட, போராட, பரிந்துபேச……..\nவீரத்துறவி அறிக்கை- மாண்புமிகு அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள் மறைவிற்கு இந்து முன்னணி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.\nசிறந்த தேச பக்தரும், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், வழிகாட்டியுமாக விளங்கிய முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள் இறைவனடியை அடைந்தார். அவரது சீர்மிக செயலாற்றல், சிந்தனையால் பாரத தேசம் உலகப் புகழ் பெற்றது. வாஜ்பாய் அவர்களின் ஆட்சிகாலம் பாரத தேசத்தின் அடையாளத்தை பெருமைக் கொள்ளத்தக்க வகையில் இருந்தது.\nபொக்ரான் அணுகுண்டு சோதனை வெ��்றி, ஏவுகணை, ராக்கெட் சோதனை, பரம் கம்யூட்டர் என பலவகையிலும் நாட்டை முன்னேற்றப் பாதைக்குக் கொண்டு சென்றவர்.\nகாஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இணைத்த தங்க நாற்கரசாலை திட்டம் மூலம், தரமான சாலை போக்குவரத்தை ஏற்படுத்தினார்.\nஒவ்வொரு சிறு கிராம சாலைகளையும் மேம்படுத்தி, நகரங்களுடன் இணைத்து நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு வழி கண்டவர். இப்படி எண்ணற்ற சாதனைகளை நடத்திய அவரது ஆட்சி காலம் பாரதத்தின் பொற்காலம் எனலாம்.\nகார்கில் போர் வெற்றியின் மூலம் மக்களுக்கும், உலக நாடுகளுக்கும் பாரத தேசத்தின் வலிமைமீது அபரா நம்பிக்கையை ஏற்படுத்தியவர்.\nபாராளுமன்ற விவாதங்களின் மூலம் ஜனநாயகத்திற்கு வலு சேர்த்தவர். சிறந்த ஜனநாயகவாதியான அவர், அனைத்து அரசியல் கட்சியினரையும், இராணுவ வீரர்களையும், விஞ்ஞானிகளையும், சாதனையாளர்களையும் அரவணைத்துப் போற்றியவர்.\nஅவரை இழந்து வாடும் அவரது உறவினர்கள், நண்பர்கள், மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர்களுக்கும் இந்து முன்னணி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.\nவாஜ்பாய் அவர்களின் ஆன்மா நற்கதியடைய, இந்து முன்னணியின் சார்பில் தமிழகத் திருக்கோயில்களில் மோட்ச தீபம் ஏற்றி பிரார்த்தனை செய்தும், பொது இடங்களில் அஞ்சலி நிகழ்ச்சிகளும் நடத்தப்படும்.\nஎன்றும் தேசிய, தெய்வீகப் பணியில்\nபொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்து தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம்\nதேர்தல் அதிகாரிகள் நடந்துகொண்ட விதம் கண்டனத்திற்கு உரியது – இந்துமுன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை.\nதேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளுக்கு இந்து முன்னணியின் கோரிக்கைகள் -இராம. கோபாலன்\nஇராம.கோபாலன் அறிக்கை- பயங்கவாதிகள் முகாம்கள் அழிப்பு\nபயங்கரவாதத்திற்கு எதிராக திரளுவோம் – சமுதாயத் தலைவர்களை சந்தித்து இந்துமுன்னணி கோரிக்கை\nபொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்து தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம் March 21, 2019\nதேர்தல் அதிகாரிகள் நடந்துகொண்ட விதம் கண்டனத்திற்கு உரியது – இந்துமுன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை. March 15, 2019\nதேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளுக்கு இந்து முன்னணியின் கோரிக்கைகள் -இராம. கோபாலன் March 12, 2019\nஇராம.கோபாலன் அறிக்கை- பயங்கவாதிகள் முகாம்கள் அழிப்பு இந்திய விமானப்படைக்குப��� பாராட்டுகள் February 26, 2019\nபயங்கரவாதத்திற்கு எதிராக திரளுவோம் – சமுதாயத் தலைவர்களை சந்தித்து இந்துமுன்னணி கோரிக்கை February 17, 2019\nS. V. Kirubha on நெல்லை – மாநில தலைவர் பேட்டி. வாய்ச் சவடால் பேசும் அரசியல் வாதிகளுக்கு கடும் கண்டனம்\nC.R.அழகர் ராஜா on மதுரையில் பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ள இந்து முன்னணியினரை விடுதலை செய்யக்கோரி 21.3.2018 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநில தலைவர் அறிக்கை\nV Sitaramen on இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா C. சுப்ரமணியம் கோவையில் பகிரங்க சவால்..\nakila on ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மகாசமாதி அடைந்துள்ளார், அவரது நினைவை போற்றுகிறோம் – வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை\nSanthosh on தமிழகத்தில் இந்து எழுச்சி நாள்\nகடந்த கால செய்திகள் படிக்க இங்கு அழுத்தவும்\nபடங்கள் Select Category Gallery (5) எழுத்தாளர்கள் (1) கட்டுரைகள் (8) கோவை கோட்டம் (29) சென்னை கோட்டம் (13) திருச்சி கோட்டம் (5) நிகழ்வுகள் (6) நெல்லை கோட்டம் (12) படங்கள் (5) பொது செய்திகள் (163) மதுரை கோட்டம் (6)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=7328:2010-07-18-05-32-45&catid=75:2008-05-01-11-45-16&Itemid=50", "date_download": "2019-03-23T00:07:43Z", "digest": "sha1:7G73KLTLNYPAODJLF5DQJQJYE6WFQJHC", "length": 20206, "nlines": 115, "source_domain": "tamilcircle.net", "title": "விமலேஸ்வரனின் இலட்சியம் – மக்கள் விரோத அரசியல் சூழலை மாற்றியமைப்பதே!! - குகன்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அரசியல்/சமூகம் விமலேஸ்வரனின் இலட்சியம் – மக்கள் விரோத அரசியல் சூழலை மாற்றியமைப்பதே\nவிமலேஸ்வரனின் இலட்சியம் – மக்கள் விரோத அரசியல் சூழலை மாற்றியமைப்பதே\n“எந்த மண்ணின் விடுதலைக்காக, எந்த மக்களின் சுதந்திரத்திற்காக இங்கு போராடத்துடங்கினோமோ, அந்த மக்களிற்கு ஜனநாயகம் மறுக்கப்படுகின்றது. அவர்களது அரசியல் உரிமைகள் கொச்சைப்படுத்தப்பட்டு நசுக்கப்படுகின்றன. கடந்தகால அடிமைத் தளையிலிருந்து மீளத் துடித்த எம் மக்களது வாய்களிலும் கரங்களிலும் பெரிய விலங்குகள் போடப்படுகின்றன. இது தவறு. இது நியாயமல்ல. இது நிறுத்தப்பட வேண்டும் என்று குரல் கொடுக்கின்றோம் நாங்கள்.”\n“எமக்கு விடுதலை வேண்டும். எமது மக்களிற்கு சுதந்திரம் வேண்டும். ஆனால் அந்த விடுதலையும் சுதந்திரமும் எமக்குள்ளேயே அதிகாரத்தையும் அடக்கு முறையை���ும் செயல்படுத்திக்கொண்டே, அராஜகத்தை கட்டவிழ்த்து விட்டுக் கொண்டே விடுதலை அடைவது சாத்தியமில்லையென்று குரல் கொடுக்கின்றோம்.”\n“நாம் எமது மக்களின் விடுதலையை எதிர்க்கவில்லை. அவர்களின் போராட்டத்திற்கு துரோகம் நினைக்கவில்லை. மாறாக சரிநேர் சரியான பாதையில் வெற்றியை நோக்கி வீறு நடை போட வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம். அதனால் தான் பிழையான போக்குகளை எதிர்க்கின்றோம். தவறான நடவடிக்கைகளை தட்டிக் கேட்கின்றோம். தேசத்தையும் மக்களையும் அவர்களது விடுதலையையும் சுதந்திரத்தையும் மனதார நேசிக்கும் நாங்கள், அதற்காகவே அதன் குந்தகமாக அமையக் கூடிய அனைத்து அராஜகங்களையும் எதிர்த்து போராடத் துணிந்துவிட்டோம்.”\n“விஜிதரன் என்று எமது நண்பன் ஒருவனது பிரச்சனையல்ல. இது எமது மாணவர்கள் அனைவரினதும் பிரச்சனை. இது எமது மக்கள் அனைவரினதும் பிரச்சனை. விஜிதரன் ஓரு பல்கலைக்கழக மாணவன் ஆகையால் அவன் கடத்தப்பட்ட விடயம் வெளியே தெரிய வந்தது. அராஜகத்திற்கெதிராக போர்க்குரல் கிளம்பியது.ஆனால் இது வேறு யாராவது ஓர் வெளியாராக இருந்தால், கேட்க நாதியற்று அராஜகத்திற்குப் பலியாகிப்போயிருக்க\nவேண்டியது தான். எமது விடுதலைப் போராட்டத்திலே அப்படி அராஜகத்திற்குப் பலியானவர்கள் எத்தனைபேர் புதைகுளிகட்குள் மூடப்பட்டவர்கள் எத்தனை பேர் புதைகுளிகட்குள் மூடப்பட்டவர்கள் எத்தனை பேர் கண் காணாத இடத்தில் வைத்து கொல்லப்பட்டவர்கள் எத்தனைபேர்\nதெருவோரங்களிலும் வயல்வெளிகளிலும் மயானங்களிலும் கொன்று குவிக்கப்பட்வர்கள் எத்தனைபேர்\nயாருமே கேட்க நாதியற்றவர்களாக ஓரு அற்ப விலங்கை விடக் கேவலமான நிலையில் அராஜகத்திற்குப் பலியாகிப்போனார்கள். இது இன்னும் எத்தனை காலம் தொடர்வது. இப்படியே இதை விட்டுவைப்பதா அராஜகத்தின் கரங்கள் நம் ஒவ்வொருவரதும் குரல்வளையை நெரிக்கும் வரையும் நாம் பேசாது\n எப்போது ஜனநாயகத்திற்காக குரல்கொடுத்த ஒருவன் கடத்தப்பட்டானோ எப்போது மக்களை நேசித்த மக்களின் விடுதலையை நேசித்த விஜிதரன் கடத்தப்பட்டானோ எப்போது மக்களை நேசித்த மக்களின் விடுதலையை நேசித்த விஜிதரன் கடத்தப்பட்டானோ அப்போது இது முழுத் தமிழீழ விடுதலையின்- மக்களின் பிரச்சனையாகி விட்டது.”\n“அன்பான மக்களே எனதருமை மாணவ நண்பர்களே மாணவர்களை அரசியலில் ஈடுபடக்கூடாது என்கிறார்கள் சிலர். படிக்க வந்தால் படிச்சிட்டுப்போறதற்கு ஏன் இந்த தேவையில்லாதவேலை என்கிறார்கள் இன்னும் சிலர். ஆனால் துப்பாக்கிக் குண்டுகளாலும் மோட்டார் செல்களாலும் பிளந்துகிடக்கும் எமது பூமியில் யுத்த பீதியும் மரண ஓலமும் நிறைந்த தெருக்களில் மாணவர்களை அரசியலில் ஈடுபடாதே என்று சொல்லுவது, எப்படி நியாயமாகும். பாடசாலைகள் இன்று இராணுவ முகாமாக்கப்பட்டு மாணவர்கள்\nகொல்லப்படுகின்ற சூழ்நிலையில் படி படியென்றால் படிக்கவா முடியும்\nதேசமும் மக்களும் விடுதலை இழந்து தவித்துக்கொண்டிருக்கையில் பிரித்தானிய ஆட்சிக்கால மகிமையும், சங்க இலக்கியத்தின் கவிநயத்தையும் மட்டுமே படித்துக்கொண்டு எப்படி வாழமுடியும் மாணவர் இந்த மக்களிடமிருந்து வரவில்லையா மாணவர் இந்த மக்களிடமிருந்து வரவில்லையா அவர்கள் இந்தச் சமூகத்தின் ஒரு அங்கமில்லையா அவர்கள் இந்தச் சமூகத்தின் ஒரு அங்கமில்லையா அப்படியானால் அவன் மட்டும் அரசியலில் ஈடுபடாமல் எப்படி இருக்கமுடியும் அப்படியானால் அவன் மட்டும் அரசியலில் ஈடுபடாமல் எப்படி இருக்கமுடியும் அரசியலில் ஈடுபடாதே என்பதுவும், ஈடுபடாமல் இருப்பதுவும் கூட அரசியல்தான் என்றாகிவிட்ட காலம் இது.”\n“இந்த ஜீவமரணப் போராட்டத்தை நடாத்திக் கொண்டிருக்கும் மாணவர்கள் என்ன நோக்கத்திற்காக, எந்த மக்களின் விடுதலையை நேசித்தார்களோ அந்த இலட்சியத்தை நீங்கள் பொறுப்பேற்பது தான் நீங்கள் அந்த மாணவர்கட்கு செய்யும் தியாகமேயொழிய கண்ணீர் சிந்துவதும் அஞ்சலிக்கூட்டங்கள் நடாத்துவதும் அல்ல”\nமக்களை நேசித்து, அவர்களின் அரசியல் மற்றும் அனைத்து ஜனநாயக உரிமைகளுக்காகவும் குரல் கொடுத்த போராளி (எமது இனிய நண்பன்) விமலேஸை, மக்களை விடவும் மூளையற்ற துப்பாக்கிகளை நேசித்த பாசிஸ்ட்டுக்கள் படு கொலை செய்து இன்றுடன் 22 வருடங்களாகின்றது.\nதமிழீழப் போராட்ட வரலாற்றிலே மாணவர்களும், மக்களும் இணைந்து தமக்கு போராடும் இயக்கங்களினால் மறுக்கப்பட்ட அடிப்படை ஜனநாயக உரிமைகளிற்காக யாழ் பல்கலைக்கழகத்திலே நடாத்திய சாகும்வரை உண்ணவிரதப் போராட்டத்தின் முதல் நாள், கைலாசபதி அரங்கத்திலே நண்பன் தோழன் விமலேஸ் ஆற்றிய முக்கிய உரையின் சில பகுதிகளை மேலே பார்த்தீர்கள்.\nஅந்த உண்ணாவிரதப் போராட்டம் எந்தவி��மான ஊசலாட்ங்களிற்கோ, விட்டுக் கொடுப்புகளிற்கோ இடமின்றி மிக உறுதியாக முன்னணியிலிருந்த மாணவர்களாலும், பின்னணியிலிருந்த இயக்கங்கள் (NLFT, EPRLF தாஸ்-செழியன் குழு) மற்றும் ஜனநாயகத்தினை நேசித்த சக்திகளினால் முன்னெடுக்கப்பட்டது.\nஇதன் காரணமாக எழுந்த மாணவர்கள் மற்றும் மக்களின் கிளர்ச்சினை கண்டு தினறிய இயக்கங்கள், மாணவர்களின் கோரிக்கைகளுக்கு எழுத்து மூலமான போலியான ஒப்புதலை வழங்கி உண்ணாவிரதத்தினை முடிவுக்கு கொண்டுவந்தனர்.\nஆனால் நடந்ததோ வேறு கதை. மாணவர்களும், மக்களும் கோரிய ஜனநாயக உரிமைகள் அனைத்தும் குழி தோண்டி புதைக்கப்பட்டன. மக்களுக்காக போராடியவர்களும், மாற்று இயக்கத்தினரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஏனையோர் கொலை செய்யப்படுவதிலிருந்து தப்பி தெற்கிற்கும், அந்நிய தேசங்களிற்கு ஓடினோம்.\nஅனைத்து ஜனநாயகங்களும் மறுக்கப்பட்ட வெறும் மனித ஜயடங்களே, மூளையற்ற துப்பாக்கிகளை நேசித்த அராஜயகவாதிகளுடன் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டன. இதன் முழு விளைவையும் இறுதியாக முள்ளிவாய்க்காலில் இன்று நாம் அனைவரும் கண்டுகொண்டோம்.\nதமிழ் சழூகத்தில் ஜனநாயக மறுப்புக்களையும், பாசிசத்தையும் கடந்த 30 வருடங்களிற்கு மேலாக வளர்த்தவர்களில் பெரும்பான்மையினர் அழிந்து போயிருப்பினும், இவை எமது சழூகத்தினுள் மிக ஆழமாக வேருண்டிவிட்டன.\nஇத்தகைய படு மோசமான நிலைமையிலிருந்து எமது சழூகம் மீட்கப்பட வேண்டியது மிகவும் முக்கியமானதாகவும், அவசியமானதாகவும் உள்ளது.\nஇதனை செய்வதற்கு முன் நிபந்தனையாக எமது கடந்த பல பத்தாண்டு கால அரசியலை கேள்விக்களுக்கும் விமர்சனத்திற்கும் உள்ளாக்க வேண்டியுள்ளது. இதனை மறுப்பதும், புதிய தொடக்கம் என அழைப்பதும், பழையனவற்றினைப் பற்றி கதைப்பது- எழுதுவது தேவையற்றது, இன்று பேச -எழுத நிகழ்கால சம்பவங்கள் நிறையவே உள்ளன என்பதெல்லாமே, சாராம்சத்தில் கடந்த கால மக்கள் விரோத பாசிச அரசியலை தொடர்வதும் அதனை அரியணையில் வைப்பதுவுமே ஆகும்.\nஇனிஒருவில் வெளி வருகின்ற ஜயரின் “ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்” தமிழ் அரங்கத்தில் வெளிவருகின்ற சீலனின் “புளட்டில் நான்” மற்றும் இரயாகரனின் “பல்கலைக்கழகப் போராட்டம் மீதான புரட்டு” போன்றவை கடந்த கால மக்கள் விரோத பாசிச அரசியலை மீளாய்வுக்கு உட்படுத்துவதற்கான முன் முயற்சிகள் என்றே கூறலாம்.\nதோழன் விமலேஸின் நினைவு தினமான இன்று பரந்து பட்ட மக்களின் விடுதலையினை நேசிக்கும் நாங்கள் அனைவரும் “கடந்த கால மக்கள் விரோத அரசியல் சூழலை மாற்றியமைக்க உழைப்போம்” என உறுதி கொண்டு செயலாற்றுவதே , நாம் அவனுக்கு செலுத்தும் அஞ்சலியாகும்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/component/content/article/92-others/177124-2019-02-21-09-31-44.html", "date_download": "2019-03-23T01:13:37Z", "digest": "sha1:EUMA65REZNP2JDPTEPEPQBYKXSX4FR7H", "length": 13160, "nlines": 59, "source_domain": "viduthalai.in", "title": "மோடியின் தோல்வி உறுதி! வலைத்தளங்கள் உறுதி செய்கின்றன!", "raw_content": "\nதார்மிகம் பேசும் கட்சியின் அவலட்சணம் பா.ஜ.க. வேட்பாளர்களில் 19 விழுக்காட்டினர்மீது கிரிமினல் வழக்குகள் » புதுடில்லி, மார்ச் 22 தார்மிகம்பற்றியும், அற நெறி பற்றியும் கொட்டி கொட்டி அளக்கும் கட்சி பா.ஜ.க. ஆனால், பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களில் 19 விழுக் காட்டினர்மீது கிரிமினல் வழக்குகள் உள...\nசம்ஜவுதா ரயில் குண்டு வெடிப்பு » \"ஆர்.எஸ்.எஸ். துணையுடன் குண்டு வைத்தது நாங்கள்தான்'' என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த அசீமானந்தா உள்பட நால்வர் விடுதலை பஞ்குலா, அரியானா, மார்ச் 21 சம்ஜவுதா ரயில் குண்டு வெடிப்பு வழக்கில் முக்கி...\nமோடி ஆட்சியை நோக்கி சரமாரியான கேள்விகள் » மோடி பிரதமரானால் என்ன நடக்கும் -ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் பொருளாதார வளர்ச்சி ஏதேனும் ஏற்பட்டுள்ளதா -ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் பொருளாதார வளர்ச்சி ஏதேனும் ஏற்பட்டுள்ளதா -யஷ்வந்த் சின்கா இந்த 5 ஆண்டுகளில் சாதித்தது என்ன -யஷ்வந்த் சின்கா இந்த 5 ஆண்டுகளில் சாதித்தது என்ன -பிரியங்கா காந்தி புதுடில்லி, ...\nதமிழ்நாட்டில் 40 இடங்களிலும் தி.மு.க. தலைமையிலான அணி வெற்றி பெற்று இந்தியாவையே மீட்கவேண்டும் » தி.மு.க. தலைமையிலான கூட்டணி - கொள்கைப்பூர்வமான கூட்டணி » தி.மு.க. தலைமையிலான கூட்டணி - கொள்கைப்பூர்வமான கூட்டணி உரிமை காக்கும் கூட்டணி பி.ஜே.பி. - அ.தி.மு.க. கூட்டணி சமுகநீதி, மதச்சார்பின்மை, மாநில உரிமைகள் ஆகியவற்றிற்கு எதிரானது தமிழ்நாட்டை அடகு...\nஅய்யா - அம்மா தந்த இலட்சியச் சுடரை ஏந்தி சோர்வின்றி மேலும் பயணிப்போம் » * ���ய்யா - அம்மா மறைவிற்குப் பிறகு நம் இயக்க சாதனைகளை எண்ணிப் பார்த்தால் நமக்கே பெரும் வியப்பாக இருக்கிறது » * அய்யா - அம்மா மறைவிற்குப் பிறகு நம் இயக்க சாதனைகளை எண்ணிப் பார்த்தால் நமக்கே பெரும் வியப்பாக இருக்கிறது * அறப்போர்களும் - பிரச்சார அடைமழையும் நடைபெற்ற வண்ணமாகவே உள்ளன தந்தை பெரியார், அன்னை ம...\nசனி, 23 மார்ச் 2019\nவியாழன், 21 பிப்ரவரி 2019 14:45\nபுதுடெல்லி, பிப்.21 -கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலின்போது, தனியார் செய்தி ஊடகங் களைத் தாண்டி, ட்விட்டர், முகநூல் உள் ளிட்ட சமூக ஊடகங்களையும் மிகப் பெரிய ஆயுதமாக பா.ஜ.க. பயன்படுத்தியது.\nஆனால், பா.ஜ.க. கையிலெடுத்த இந்த ஆயுதங்களே, 2019 நாடாளுமன்றத் தேர்தலில், பா.ஜ.க.-வுக்கே எதிராக திரும்பிக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக, 2014-இல் மோடியைத் தாங்கிப் பிடித்த, ட்விட்டர் வாசிகள், தற்போது மோடி என்றாலே, கடுமையாக விமர்சிக்கின்றனர். கறுப்புப் பணஒழிப்பு, தீவிரவாத ஒழிப்பு, 2 கோடி பேருக்கு, வங்கிக் கணக்கில் ரூ.15 லட்சம் வாக்குறுதி ஆகியவற்றை நினைவுபடுத்தி, மீம்ஸ் போட்டு கிண்டலடித்து வருகின் றனர்.\nமோடி செல்லும் மாநிலங்களில், கோ பேக் மோடி' என்ற ஹேஷ்டேக், உலக அளவில் டிரெண்ட் ஆவதிலிருந்தே, சமூக ஊடகங்களில் மோடிக்கு இருக்கும் எதிர்ப் பைப் புரிந்து கொள்ளலாம்.மேலும், டுவிட்டரில் மோடியைப்பின் தொடர்ந்த பல லட்சம் பேர், தற்போது அவரை விட்டு விலகியுள்ளனர். இந்நிலையில், மோடிக்கு இருக்கும் செல்வாக்கை சோதித்துப் பார்க்கும் வகை யில், டைம்ஸ் நவ், ரிபப்ளிக் டிவி' ஆகிய பா.ஜ.க. ஆதரவு ஊடகங்களே டுவிட்டரில் கருத்துக்கணிப்புக்களை அண்மையில் நடத்தின.\nஆனால், அவற் றிலும் மோடி கடுமையாக அடி வாங்கியிருக்கிறார். பா.ஜ.க. ஆதரவு தொலைக் காட்சியான டைம்ஸ் நவ்', ட்விட்டரில் மோடி குறித்து ஒரு வாக்கெடுப்பை நடத் தியுள்ளது. அதாவது, மோடியின் 5 ஆண்டு ஆட்சியில் நீங்கள் பயனடைந்தீர்களா என்று அது வாசகர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளது. அதற்கு, 85 சதவிகித டுவிட்டர் வாசிகள், இல்லை'' என்றே வாக்களித்துள்ளனர்.\nஅதேபோல மோடியை, பிரியங்கா காந்தியால் எதிர்கொள்ளமுடியுமா என்று கேட்கப்பட்ட கேள்விக்கும், 60 சதவிகிதம் பேர் முடியும்'' என்று வாக்களித்து, அதிர்ச்சி அளித்துள்ளனர்.மற்றொரு பா.ஜ.க. ஆதரவு ஊடகமாக, அர்னாப் கோஸ் வாமியின், ரிபப்ளிக் டிவி'-யு���், 55 ஆண்டு காங்கிரஸ் ஆட்சியை விட, 55 மாதம் ஆட்சி செய்த மோடி மக்களுக்கு அதிகம் செய்துவிட்டாரா என்று கேட்கப்பட்ட கேள்விக்கும், 60 சதவிகிதம் பேர் முடியும்'' என்று வாக்களித்து, அதிர்ச்சி அளித்துள்ளனர்.மற்றொரு பா.ஜ.க. ஆதரவு ஊடகமாக, அர்னாப் கோஸ் வாமியின், ரிபப்ளிக் டிவி'-யும், 55 ஆண்டு காங்கிரஸ் ஆட்சியை விட, 55 மாதம் ஆட்சி செய்த மோடி மக்களுக்கு அதிகம் செய்துவிட்டாரா என்று டுவிட்டரில் கேட்டுள்ளது. இதற்கும் 56 சதவித டுவிட்டர் வாசிகள் இல்லை'' என்றே கூறியுள்ளனர்.\nஇவ்விரு தனியார் செய்தி ஊடகங் களைத் தவிர, பா.ஜ.க. ஆதரவாளரும் திரைப்பட இயக்குநருமான அக்னிஹோத் ரியும், டுவிட்டரில் தன்னைப் பின்பற்றக் கூடிய ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேரிடம் ஒரு கருத்துக்கணிப்பை நடத்தியுள்ளார். நரேந்திரமோடிக்கும், ராகுல் காந்திக்கும் விவாதம் நடந்தால், ராகுலுக்கு எவ்வ ளவு மதிப்பெண் தருவீர்கள்'' என்பதுதான் அவர் கேட்டிருந்ததாகும். அதற்கு ராகு லுக்கு 100 மதிப்பெண்கள் தருவோம் என்று 56 சதவிகிதம் வாக்களித்து, அக்னி ஹோத்ரிக்கே அதிர்ச்சி அளித்துள்ளனர்.\nபா.ஜ.க.-வினர் நடத்திய கருத்துக் கணிப் புகளிலேயே, பா.ஜ.க. மற்றும் பிரதமர் மோடியின் தோல்வி உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது. சமூக வலைத்தளங்களால் ஊதிப்பெருக்கப்பட்ட மோடி பிம்பம், அதே சமூக வலைத்தளங்கள் மூலமாக உடைந்து நொறுங்குவதைக் கண்டு, பா.ஜ.க.-வினர் கலக்கம் அடைந்துள்ளனர். புல்வாமா தாக்குதல்சம்பவத்தைப் பயன் படுத்தி, மோடி செல்வாக்கை உயர்த் தும் வேலையில், பா.ஜ.க.-வினர் தீவிரம் காட்டுவதும் இந்த அடிப்படையில்தான். எனினும், புல்வாமா சம்பவத்தில் முன் னுக்கு வரும் கேள்விகள், பா.ஜ.க.-விற்கு எதிராகவே திரும்பும் வாய்ப்புள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். 2019 தேர்தலில் பா.ஜ.க. தோல்வியை தடுக்க முடியாது என்றும் அவர்கள் தெரிவிக் கின்றனர்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1215435.html", "date_download": "2019-03-23T00:13:28Z", "digest": "sha1:MGBFRZYGMKJ5BBLTJ2AE2BRIY7KE6ISE", "length": 12674, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "டெல்லியில் தீபாவளி நாளில் 300 இடங்களில் தீ விபத்து – 2 குழந்தைகள் உயிரிழப்��ு..!! – Athirady News ;", "raw_content": "\nடெல்லியில் தீபாவளி நாளில் 300 இடங்களில் தீ விபத்து – 2 குழந்தைகள் உயிரிழப்பு..\nடெல்லியில் தீபாவளி நாளில் 300 இடங்களில் தீ விபத்து – 2 குழந்தைகள் உயிரிழப்பு..\nவடமாநிலங்களில் நேற்று தீபாவளி பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி காவல்துறை பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தது. பட்டாசு வெடிக்கும்போது முன்னெச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என்றும், தீ விபத்து ஏதேனும் ஏற்பட்டால் உடனுக்குடன் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது.\nஅதன்படி தீபாவளி கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட பட்டாசு விபத்து, வீடுகளில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக தீயணைப்புத்துறைக்கு ஏராளமான அழைப்புகள் சென்றுள்ளன. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை கட்டுப்படுத்தினர்.\nஇந்நிலையில் தலைநகர் டெல்லியில் நேற்று நள்ளிரவு வரை தீ விபத்து தொடர்பாக 271 அழைப்புகளும், அதன்பின்னர் இன்று காலை 8 மணி வரை 74 அழைப்புகளும் வந்ததாக டெல்லி தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு தீ விபத்து குறைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசதார் பஜார் குடிசைப்பகுதியில் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் 2 குழந்தைகள் உயிரிழந்ததாகவும், 2 பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தீயணைப்புத்துறை அதிகாரி கூறினார்.\nபாகிஸ்தான் சிறையில் இருந்து ஆசியா பீவி விடுதலை – நெதர்லாந்து செல்வதாக தகவல்..\nஏர் இந்தியா ஒப்பந்த ஊழியர்கள் ஸ்டிரைக் – மும்பை ஏர்போர்ட்டில் விமான சேவை பாதிப்பு..\nவங்கியில் கொள்ளையடித்த பணத்தை திருப்பிக் கொடுத்த வித்தியாசமான கொள்ளையன்..\nகுழந்தைகளின் உயிர் காக்கும் இந்திய பிரேஸ்லெட்.\nமகிழ்ச்சியாக இருக்கிறோம்: ஜேர்மனியர்கள் சொல்லும் காரணங்கள்..\nஒருமாத காலம் 4 சடலங்களுடன் குடியிருந்த இளம் தம்பதி: அம்பலமான கொலை..\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேலும் சிலருக்கு சம்மன்- சிபிசிஐடி விசாரணை தீவிரம்..\nபோலி ஆவணங்களை வைத்து காங்கிரஸ் அவதூறு பிரசாரம் – எடியூரப்பா ஆவேசம்..\nகொரியா கூட்டுறவு அலுவலகத்தில் இருந்து வடகொரியா வெளியேறியது..\nஅரசாங்கத்தின் பிச்சைக்காசு தேவையில்லை: அனந்தி சசிதரன்\nஇந்த ஆட்சியில் யாழ்ப்பாணத்தில் பொருளாதார மையம் அமைக்கப்படுமா\nபாஜக தலைவர்களுக்கு எடியூரப்பா ரூ.1800 கோடி லஞ்சம் – லோக்பால் விசாரணைக்கு…\nவங்கியில் கொள்ளையடித்த பணத்தை திருப்பிக் கொடுத்த வித்தியாசமான…\nகுழந்தைகளின் உயிர் காக்கும் இந்திய பிரேஸ்லெட்.\nமகிழ்ச்சியாக இருக்கிறோம்: ஜேர்மனியர்கள் சொல்லும் காரணங்கள்..\nஒருமாத காலம் 4 சடலங்களுடன் குடியிருந்த இளம் தம்பதி: அம்பலமான…\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேலும் சிலருக்கு சம்மன்- சிபிசிஐடி…\nபோலி ஆவணங்களை வைத்து காங்கிரஸ் அவதூறு பிரசாரம் – எடியூரப்பா…\nகொரியா கூட்டுறவு அலுவலகத்தில் இருந்து வடகொரியா வெளியேறியது..\nஅரசாங்கத்தின் பிச்சைக்காசு தேவையில்லை: அனந்தி சசிதரன்\nஇந்த ஆட்சியில் யாழ்ப்பாணத்தில் பொருளாதார மையம் அமைக்கப்படுமா\nபாஜக தலைவர்களுக்கு எடியூரப்பா ரூ.1800 கோடி லஞ்சம் – லோக்பால்…\nஊத்தங்கரை அருகே 1½வயது குழந்தையை தீ வைத்து கொன்று விட்டு தாயும்…\nநியூசிலாந்து: துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில் இன்று ஜும்மா தொழுகை…\nகள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மகளை கழுத்தை நெரித்து கொன்ற…\nசீனாவிடமிருந்து மேலும் 176,100 கோடி ரூபாய் கடன்\nபாதுகாப்பற்ற கருக்கலைப்பு குறித்து விழிப்புணர்வு தேவை –…\nவங்கியில் கொள்ளையடித்த பணத்தை திருப்பிக் கொடுத்த வித்தியாசமான…\nகுழந்தைகளின் உயிர் காக்கும் இந்திய பிரேஸ்லெட்.\nமகிழ்ச்சியாக இருக்கிறோம்: ஜேர்மனியர்கள் சொல்லும் காரணங்கள்..\nஒருமாத காலம் 4 சடலங்களுடன் குடியிருந்த இளம் தம்பதி: அம்பலமான கொலை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/4292-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%87!", "date_download": "2019-03-23T00:30:07Z", "digest": "sha1:XEBGSARSRZHTKTEOFVOWH4K4CENH2UXG", "length": 10508, "nlines": 378, "source_domain": "www.brahminsnet.com", "title": "சிந்தனை செய் மனமே!", "raw_content": "\nThread: சிந்தனை செய் மனமே\nØ பணத்திற்காக ஒரு பெண்ணைத்\nதிருமணம் செய்து கொள்ள வேண்டாம்.\nØ உழைப்பு வறுமையை மட்டும்\nØ ஒரு தகப்பனார் பத்துக்\nஎன்று உறுதியாகச் சொல்ல முடியாது.\nØ தெரிந்து மிதித்தாலும் தெரியாமல்\nØ குத்து விளக்கு எவ்வளவு பிரகாசமாக\nசற்று இருள் இருக்கத்தான் செய்யும்.\nØ சுயநலம் என்பது சிறு உலகம்.\nஅதில் ஒரே ஒரு மனிதன்தான்\nØ வெற்றியின் ரகசியம் - எடுத்த\nØ பணம் இருந்தால் உன்னை உனக்குத்\nதெரியாது. பணம் இல்ல��� விட்டால்\nØ மது உள்ளே சென்றால்\nØ நண்பனைப் பற்றி நல்லது பேசு.\nவிரோதியைப் பற்றி ஒன்றும் பேசாதே\nØ செல்வம் என்பது பணம் மட்டும்தான்\nØ நாக்கு கொடிய மிருகம்.\nஅதை எப்போதும் கட்டியே வை\nØ பறக்க விரும்புபவனால் படர\nதடைகளை வெற்றி கொண்டு வாழும்\nØ ஒரு கதவு மூடப்படும்\nபோது மற்றொரு கதவு திறக்கிறது.\n« திரு வேங்கடத்து அந்தாதி 16/100 நெடுமால் நின்ற | திரு வேங்கடத்து அந்தாதி 17/100 அனந்த சயனனை வணங »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/%E0%AE%90%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4/", "date_download": "2019-03-23T01:02:37Z", "digest": "sha1:J7PIVJ3PN42ZRBEUX442JDS6MTYP55JD", "length": 3724, "nlines": 57, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "ஐபிஎல் அணியில் தேர்வான தமிழ் நடிகர் Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nHome Tags ஐபிஎல் அணியில் தேர்வான தமிழ் நடிகர்\nTag: ஐபிஎல் அணியில் தேர்வான தமிழ் நடிகர்\nஐபிஎல் தொடரின் 11 ஆம் சீசன் சிலமாதங்களுக்கு முன்னர் நடைபெற்று முடிந்தது. இந்த தொடரில் தோனி தலைமையிலான சென்னை அணி 3 வது முறையாக கோப்பையை கைப்பற்றியது என்பது நம்...\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் நித்யாக்கு இத்தனை லட்சம் கொடுத்தாங்க. ஆனா அவங்க என்ன பண்ணாங்க.\nநித்யா மற்றும் பாலாஜி பஞ்சாயத்து படு மும்மரமாகி வருகிறது. கடந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாலாஜிவின் மனைவி நித்யாவும் கலந்து கொண்டார். பல மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வந்த...\nகூகுள் பே-வில் தற்போது இந்த வசதியும் அறிமுகம். அப்போ இதுவும் இனி ஈஸி.\nஸ்ரீரெட்டி ஆடிய நாடகம் அம்பலம்.\nபாவாடை, மடித்து கட்டிய சட்டை. ஹோலி கொண்டாடிய கோவா பட நடிகை பியா.\nகைக்கு என்டனது வாய்க்கு எட்டல. இம்சை அரசனின் வாய்ப்பை பறித்த யோகி பாபு.\nசிவகார்த்திகேயன்- விக்னேஷ் சிவன் படத்தில் இவர் தான் ஹீரோயின். அப்போ படம் ஹிட் தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/current-affairs-28-december-2017/", "date_download": "2019-03-23T00:56:32Z", "digest": "sha1:DYCVVQWAZFIC3PJBBZ2LNH7LL2UZAHDP", "length": 5973, "nlines": 110, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 28 December 2017 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.புத்தாண்டு தினத்தில் பைக் ரேஸில் ஈடுபட்டால் பாஸ்போர்ட் பெற தடையில்லாச் (என்.ஓ.சி) சான்று கிடைக்காது என்று சென்னைப் போக்குவரத்துக் காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.\n1.மும்பை, கொல்கத்தா, லக்னோ, பெங்களூரு, சென்னை, டெல்லி ஆகிய நகரங்களில் எது பெண்களுக்குப் பாதுகாப்பான நகரம் என்ற கணக்கீட்டை மத்திய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ளது.பெண்களுக்கு பாதுகாப்பான நகரமாக இந்திய அளவில் சென்னைக்கு முதலிடம் கிடைத்துள்ளது. மேலும், பெண்களுக்கு எதிராக மிக மோசமான குற்றச் சம்பவங்கள் நடைபெறும் நகராக நாட்டின் தலைநகர் டெல்லி உள்ளது.\n2.ஹரிவராசனம் விருது இந்த ஆண்டு பின்னணிப் பாடகி சித்ராவுக்கு வழங்கப்பட இருக்கிறது. கேரள அரசின் சார்பில் கடந்த 2012-ம் ஆண்டு முதல் சிறந்த பாடகர்களுக்கான ஹரிவராசனம் விருது வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.\n3.உச்ச நீதிமன்ற வரலாற்றில் விடுமுறை கால அமர்வைத் தலைமை தாங்கும் முதல் தலைமை நீதிபதி என்ற பெருமையை நீதிபதி தீபக் மிஸ்ரா பெற்றுள்ளார் .\n4.இமாச்சல பிரதேச மாநில 13-வது முதல்வராக ஜெய்ராம் தாக்கூர் 10 மந்திரிகளுடன் நேற்று பதவியேற்றுக்கொண்டார். ஆளுநர் ஆச்சாரியா தேவ் வ்ராட் பதவிப்பிரமாணம் மற்றும் ரகசியகாப்பு பிரமாணம் செய்து வைத்தார்.\n1.கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக நடைபெற்ற ஜிம்பாப்வே அணிக்கெதிரான நான்கு நாள் பகல் இரவு டெஸ்ட் போட்டியில் தென்னாப்ரிக்கா அணி 120 ரன்கள் வித்தியாசத்தில் இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.\n1.1065 – லண்டனில் வெஸ்ட்மின்ஸ்டர் மடம் திறந்துவைக்கப்பட்டது.\nஈரோட்டில் Team Leader பணியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newsrule.com/ta/category/science-technology/", "date_download": "2019-03-23T00:11:44Z", "digest": "sha1:T5APXXBMFI4RTYPX6P6TCH4NCUO6SQS2", "length": 7270, "nlines": 85, "source_domain": "newsrule.com", "title": "அறிவியல் & தொழில்நுட்ப சென்னை - செய்திகள் விதி | அறிவியல் & தொழில்நுட்ப சுவாரஸ்யமான செய்தி", "raw_content": "\nஅனைத்து அறிவியல் பற்றி & தொழில்நுட்ப\nமடிப்பு திரைகளில் மற்றும் 5G: என்ன உள்ள ஸ்மார்ட்போன்கள் வரும் தான் 2019\nதி 20 சிறந்த கேஜெட்டுகள் 2018\nமின்சார பைக்குகள் மற்றும் மடிய அப் ட்ரான்ஸ் இருந்து ரோபோக்கள் மற்றும் டிஜிட்டல் கைவிடுதல் கயிறுகள் ... எதிர்த்துப் போட்டியிடப் ஆண்டு ... மேலும் படிக்க\nஎந்த ஆப்பிள் மேக்புக் லேப்டாப் நான் வாங்க வேண்டும்\nமேரி தனது பதிலாக வேண்டும் 2009 மேக்புக் புரோ ஆனால் விருப்பங்கள் அதிகமாக உள்ளது. எந்த சிறந்த ... மேலும் படிக்க\nசீன நகரம் 'தெரு விளக���குகள் பதிலாக செயற்கை சந்திரன் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது’\n'அந்தி போன்ற ஒளி' முன்மொழியப்பட்ட செயற்கைக்கோள் 10-80km ஒரு விட்டம் கொண்ட ஒரு பகுதியாகும் வெளிச்சத்திற்கு முடியும், மக்கள் ... மேலும் படிக்க\nஅமேசான் பாசம் நீர் எதிர்ப்பு தொடங்குகிறது\nபிரபலமான இ-ரீடர் இன் புதுப்பிப்பு மெல்லிய மற்றும் இலகுவான வடிவமைப்பு அறிமுகப்படுத்துகிறது, ப்ளூடூத் இணக்கத்தன்மை மற்றும் ... மேலும் படிக்க\nகூகிள் பிக்சல் தொடங்கப்படுகிறது 3 ஸ்மார்ட்போன்கள் மற்றும் பிக்சல் ஸ்லேட் டேப்லெட்\nகாலங்கள் கடக்கும் போது, சேதமடைந்த எண்ணிக்கை, எங்கள் உடல்களில் 'வயதாகிற' செல்கள் அதிகரிக்கிறது. இதையொட்டி இந்த ... மேலும் படிக்க\nஆப்பிள் ஐபோன் XS தொடங்கப்படுகிறது, XS மேக்ஸ் மற்றும் XR\nஅமேசான் தீ எச்டி தொடங்கப்படுகிறது 8 புதிய எக்கோ போன்ற கப்பல்துறை உடனான டேப்லெட்\nமுதல் Microdosing எல்எஸ்டி அமை எஃபெக்ட்ஸ் சோதனைகள் தொடங்குகிறது எப்போதும்\nலிட்டில் ஆராய்ச்சி மயங்க வைக்கும் சிறிய அளவு உட்கொள்ளலின் விளைவுகளுக்கான உள்ளது, ஆனால் பக்தர்கள் ... மேலும் படிக்க\nமடிப்பு திரைகளில் மற்றும் 5G: என்ன உள்ள ஸ்மார்ட்போன்கள் வரும் தான் 2019\nதி 20 சிறந்த கேஜெட்டுகள் 2018\nஎந்த ஆப்பிள் மேக்புக் லேப்டாப் நான் வாங்க வேண்டும்\nஉங்கள் சக்தி வாய்ந்த இமேஜினேஷன்\nகாபி தற்கொலை அபாய குறைக்க முடியும் குடிநீர்\n5 உங்கள் படுக்கையறை பிரகாசமாக வழிகள்\nஓநாய்களும்’ கேலிக் கூச்சலிட்டு கணினி மூலம் ID'd\nபக்கம் 1 என்ற 5112345அடுத்த கடந்த\nPinterest மீது அது பொருத்தவும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/cooking_Detail.asp?cat=502&Nid=6027", "date_download": "2019-03-23T01:14:23Z", "digest": "sha1:JCDHQ4437ZPW5UWVRWXLX7LV2ELCRFFY", "length": 5287, "nlines": 73, "source_domain": "www.dinakaran.com", "title": "கேரட் கோஸுமல்லி | carrot kosumalli - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > செட்டிநாட்டுச் சமையல்\nகேரட் சீவியது - 1 கப்,\nபொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் - 2,\nதேங்காய்த்துருவல் - 1 டேபிள்ஸ்பூன்,\nபயத்தம்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்,\nபொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - 1 டேபிள்ஸ்பூன்,\nஉப்பு - 1 டீஸ்பூன்,\nஎலுமிச்சைச்சாறு - 1 டேபிள்ஸ்பூன்,\nதாளிக��க கடுகு, எண்ணெய் - தேவைக்கு.\nபயத்தம்பருப்பை தண்ணீரில் 10 நிமிடம் ஊறவைத்து வடிக்கவும். பாத்திரத்தில் கேரட் சீவல், தேங்காய்த்துருவல், பச்சைமிளகாய், கொத்தமல்லித்தழை, உப்பு, ஊறிய பயத்தம்பருப்பு, எலுமிச்சைச்சாறு சேர்த்து அனைத்தையும் நன்கு கலந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து கேரட் கலவையில் கொட்டி கலந்து பரிமாறவும்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nஆத்தங்குடி இலை சுருட்டி மீன்\nஹெல்த் காலண்டர் Bullet Proof DIET\n2019ம் ஆண்டின் கடைசி சூப்பர் மூன்..: கண்களுக்கு விருந்தாக அமைந்த பூரண நிலவின் புகைப்படங்கள்\nஉலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த 'ஷார்க் ப்ராபிட் ஹண்டர்' விமானம் தற்போது டெல்லியில் விஜயம்\nஈராக்கில் தீப்பந்தங்களை ஏந்தி நியூரோஷ் புத்தாண்டை வரவேற்ற குர்தீஷ் மக்கள்: வாணவேடிக்கைகளுடன் உற்சாக கொண்டாட்டம்\nஈராக்கில் படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்து : 94 பேர் பலி\n22-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnsf.co.in/2016/07/15/5-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%93%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5/", "date_download": "2019-03-23T00:15:44Z", "digest": "sha1:J2TDRO7JCEB3KADN74XKCBENRRFKFHBW", "length": 13485, "nlines": 68, "source_domain": "www.tnsf.co.in", "title": "5-வது ஓசூர் புத்தகத் திருவிழா தொடக்கம்: வருகிற 24-ம் தேதி வரை நடைபெறுகிறது – TNSF", "raw_content": "\nஆகஸ்ட் 20: தேசிய அறிவியல் மனப்பான்மை தினம் பிரசார இயக்கம்..\nஅறிவியல் பொம்மை தயாரிப்பு பயிற்சிமுகாம் : கருத்தாளர் அர்விந்த் குப்தா\nஉலக புத்தக தினம் கொண்டாட்டம்\nநாமக்கல்லில் தமிழ்நாடு அறிவியல் இயக்க கலந்துரையாடல் நிகழ்ச்சி\nராமநாதபுரம் மாவட்டத்தில் எரிவாயு, எண்ணெய் கிணறுகள் அமைக்கும் ஓஎன்ஜிசியின் பணிகளுக்கு அனுமதி மறுப்பு: மத்திய சுற்றுச்சூழல் அமைச்சக கடிதத்தில் தகவல்\nHome > அறிவியல் வெளியீடுகள் > 5-வது ஓசூர் புத்தகத் திருவிழா தொடக்கம்: வருகிற 24-ம் தேதி வரை நடைபெறுகிறது\n5-வது ஓசூர் புத்தகத் திருவிழா தொடக்கம்: வருகிற 24-ம் தேதி வரை நடைபெறுகிறது\nஓசூர் புத்தகத் திருவிழா இன்று தொடங்கி வருகிற 24-ம் தேதி வரை ஆர்.கே.மஹாலில் கோலாகலமாக‌ நடைபெறுகிறது. இதில் தமிழ், ஆங்கிலம், இந்தி மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் ���ழுதப்பட்டுள்ள நூல்களும் இடம் பெறுவதால் ஏராளமானோர் திரண்டு வந்து பார்வையிடுவார்கள் என எதிர்பார்க் கப்படுகிறது.\nதமிழ்நாடு அறிவியல் இயக்கம், ஓசூர் அனைத்து குடியிருப்போர் நலச்சங்கம், பி.எம்.சி டெக், இன்ஜினியர் பெருமாள் மணிமேகலை பாலிடெக்னிக் மற்றும் பொறியியல் கல்லூரி ஆகியவை இணைந்து 5-வது ஆண்டாக ஓசூரில் புத்தகத் திருவிழாவை நடத்துகின்றன. அங்குள்ள ஆர்.கே.மஹாலில் இன்று தொடங்கி, வ‌ருகிற 24-ம் தேதி வரை நடக்கிறது. இந்த‌ 10 நாட்களும் நாள்தோறும் காலை 11 முதல் இரவு 9.30 மணி வரை புத்தகத் திருவிழா நடைபெறுகிறது.\nஇதில் தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா,கேரளா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த முன்னணி பதிப்பகங்களும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட எழுத்தாளர்களின் படைப்புகளும் விற்பனைக்கு வைக்கப்படுகிறது.\nதமிழில் மட்டுமின்றி ஆங்கிலம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் இலக்கியம், வரலாறு, பண்பாடு, அரசியல், சமூகம், ஆன்மிகம், அறிவியல், பொறியியல், மருத்துவம், சமையல், குழந்தைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சார்ந்த நூல்கள் இடம் பெறுகின்றன. இது தவிர கல்வி தொடர்பான‌ சிடிக்கள், குழந்தைகள் அறிவியல் விளையாட்டுப் பொருட்கள் மற்றும் இயற்கை உணவகம் ஆகியவை இடம் பெற்றுள்ளது.\nஇன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் தொடக்க நிகழ்வில் தமிழக கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் பி.பாலகிருஷ்ண ரெட்டி பங்கேற்று புத்தகத் திருவிழாவை தொடங்கி வைக்கிறார். இதைத் தொடர்ந்து ஏற்பாட்டா ளர்கள் சிவக்குமார், பெருமாள், சேதுராமன் ஆகியோர் புத்தகத் திருவிழா குறித்து அறிமுக வுரை ஆற்றுகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் கதிரவன், ஓசூர் சார் ஆட்சியர் செந்தில்ராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கு கின்றனர்.\nஇதையடுத்து இரவு 7 மணிக்கு புத்தகத் திருவிழாவின் கருத்தரங்கை முனைவர் அப்துல் காதர் தொடங்கி வைத்து ‘ஆறாவது விரல்’ என்ற தலைப்பில் உரையாற்றுகிறார். இதே போல நாள்தோறும் மாலையில் சொற் பொழிவு, பட்டிமன்றம், சிறப்பு விருந்தினர்களின் உரை, இசைக் கச்சேரி உட்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.\n16-ம் தேதி மாலைமுனைவர் சி.சுந்தரவள்ளி (அறிவைத்தேடி), எழுத்தாளர் பாமயன் (வேளாண்மை இறையாண்மை), 17-ம் தேதி முனைவர் உலகநாயகி பழனி (நூலில்லாமல் நாளில்லை), 18-ம் தேதி புலவர் ம��.இராமலிங்கம் (அறிவுக்கு விருந்து), 19-ம் தேதி தமிழ் தேசியப் பேரியக்கத்தின் பொதுச்செயலாளர் கி.வெங்கட் ராமன்(உலகை உலுக்கிய புத்தகங்கள்), 20-ம் தேதி திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் தலைவர் பேரா.சுப.வீரபாண்டியன் (தலைவாரி பூச்சூடி உன்னை), 21-ம் தேதி திருநங்கை பிரியா பாபு (தமிழ் இலக்கிய வரலாற்றில் திருநங்கைகளின் பங்கு), 22-ம் தேதி ‘தி இந்து’ தமிழ் நாளேட்டின் நடுப்பக்க ஆசிரியர் சமஸ் (ஏன் புத்தக வாசிப்பு இல்லாமல் நாம் இல்லை), 23-ம் தேதி திலகவதி உதயகுமார் (ஆதிமனித உணவு முறை) , திரைப்பட இயக்குநர் பாரதி கிருஷ்ணகுமார் (அன்பிற் சிறந்த தவமில்லை) ஆகிய தலைப்புகளில் விருந்தினர்கள் பேசுகின்றனர்.\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை\nஇதில் அரசு பள்ளி மாணவர்களிடையே வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் 20 ஆயிரம் பேருக்கு தலா 20 ரூபாய்க்கான இலவச கூப்பன் அளிக்கப்படுகிறது. மேலும் ஓசூர், கெலமங்கலம், தளி, சூளகிரி ஆகிய ஒன்றியங்களில் உள்ள 48 அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச போக்குவரத்து வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புத்தகத் திருவிழாவுக்கு வரும் அனைவருக்கும் அனுமதி இலவசம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த ஆண்டு நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் அமைக்கப் பட்டிருந்த 40 அரங்குகளில் ரூ.53 லட்சத்துக்கு நூல்கள் விற்பனையானது. இந்த ஆண்டு கூடுதலாக தி இந்து (ஸ்டால் எண்: 51), சாகித்ய அகாடமி உள்ளிட்ட‌ 20 முன்னணி பதிப்பகங்களின் நூல்கள் 10 சதவீத கழிவுடன் விற்பனை செய்யப்படுகிறது. 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் புத்தகத் திருவிழாவைக் காண வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அறிவுச் செல்வத்தை அள்ளிச் செல்ல அனைவரும் வரவேண்டும் என புத்தகத் திருவிழா ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.\nநன்றி: தமிழ் இந்து நாளிதழ்\nஅறிவியல் இயக்கம் சார்பில் ஜூலை 15 இல் வாசிப்பு தினம்\nகுழந்தைகள் அறிவியல் மாநாடுவழிகாட்டி ஆசிரியர்களுக்கு இன்று பயிற்சி முகாம் துவக்கம்\nநா.முத்துநிலவன் on இந்திய அரசின் புதிய கல்விக்கொள்கை – சில முக்கியக் குறிப்புகள்\nVijayakumar.K @ Arivoli on ஏரியை பாதுகாக்கக் கோரி சைக்கிள் பேரணி\nசெ.கா on இந்திய அரசின் புதிய கல்விக்கொள்கை – சில முக்கியக் குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2014/04/14/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-4-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-304-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2019-03-23T00:12:51Z", "digest": "sha1:BQTXBUAIERJPYXXRKSM5QRWOXMKVJE5Z", "length": 11151, "nlines": 109, "source_domain": "rajavinmalargal.com", "title": "மலர் 4 இதழ் 304 கர்த்தரின் மகிமையற்ற இடத்தில் வாழ்கின்றாயா? | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nமலர் 4 இதழ் 304 கர்த்தரின் மகிமையற்ற இடத்தில் வாழ்கின்றாயா\n1 சாமுவேல்: 4: 21, தேவனுடைய பெட்டி பிடிபட்டு. அவளுடைய மாமனும், அவளுடைய புருஷனும் இறந்து போனபடியினால், அவள்: மகிமை இஸ்ரவேலை விட்டுப் போயிற்று என்று சொல்லி, அந்தப் பிள்ளைக்கு இக்கபோத் என்று பேரிட்டாள்.\nஇன்றைய வேதாகமப் பகுதியில், நிறை கர்ப்பிணியான ஏலியின் மருமகள், கர்த்தரின் பெட்டி பிடிபட்டதையும், தன் கணவனும், மாமனாரும் மரித்துப் போனதையும் கேட்ட போது, வேதனையில் பிரசவித்து கர்த்தரின் மகிமை இஸ்ரவேலை விட்டுப் போயிற்று என்றாள் என்று பார்க்கிறோம்.\nமறுபடியும் இங்கு சிமியோனின் தாயைப் போல பெயர் வேதத்தில் கொடுக்கப்படாத ஒரு பெண்ணைப் பற்றிப் பார்க்கிறோம்.ஆனாலும் இஸ்ரவேலின் சரித்திரத்தில் இடம் பெற்ற முக்கியமான சம்பவத்தைக் குறித்து அவள் கொடுத்த வாக்கு இடம் பெற்றிருக்கிறது.\nஅவள் பிரசவித்தவுடன் அவளிடம் உனக்கு ஆண் பிள்ளை பிறந்திருக்கிறது என்று மற்ற ஸ்திரீகள் கூறியபோது அவள் எதுவும் பேசவில்லை. எப்படிப் பட்ட உலகத்தில் தன் பிள்ளையை விட்டு செல்கிறோம் என்று அவள் நன்கு அறிந்தவளாய், மிகுந்த வேதனையுடன் கர்த்தரின் மகிமை இஸ்ரவேலை விட்டுப் போயிற்று என்றாள்.\nஇதிலிருந்து நான் கற்றுக் கொண்ட சில காரியங்களை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.\nகர்த்தரின் மகிமை இந்த உலகத்தை விட்டு போகவில்லை, கீழ்ப்படியாமல் பாவத்தில் வாழ்ந்து கர்த்தரின் பெட்டியை ஒரு மின் சாதனம் போல உபயோகிக்க நினைத்த இஸ்ரவேல் மக்களை விட்டு தான் சென்றது.\nகர்த்தரின் ஜனமாகிய இஸ்ரவேல் மக்கள் பாவம் செய்ததினால் கர்த்தர் பூமியில் தாம் கிரியை செய்வதை நிறுத்தி விட்டாரா நிச்சயமாக இல்லை தம்முடைய ஊழியர் அவருக்கு உண்மையாய் ஊழியம் செய்யாமல் போனாலும் கர்த்தர் மற்றவர்கள் மூலமாய் கிரியை செய்து கொண்டிருப்பார். பாவத்தினால் பாபிலோனியருக்கு அடிமையான இஸ்ரவேல் மக்களை விடுவிக்க கர்த்தர் கோரேஸ் என்ற தாசனை பெர்சியரில் தேர்ந்து கொள்ள வில்லையா\nஅழைக்கப்பட்டு தெரிந்து கொள்ளப்பட்ட ஊழியக்காரரான ஏலியின் மரணமும், பினெகாசின் மரணமும் பூமியில் கர்த்தரின் ஊழியங்களைத் தடை செய்ததா நிச்சயமாக இல்லை கர்த்தரின் ஊழியம் எந்தக் காரணத்தினாலும் தடை படாது. 1 சாமுவேலில் நாம் இக்கபோத்தின் சகோதரன் கர்த்தருடைய ஆசாரியனாக ஊழியம் செய்வதைப் பார்க்கிறோம்.\nபினெகாசின் மனைவியைப் போல, ஐயோ கர்த்தரின் மகிமை இல்லாத இடத்தில் என் பிள்ளைகள் வளருகின்றனரே அவர்கள் வேலை செய்யும் இடம் அல்லது படிக்கும் இடம் கர்த்தரின் மகிமையற்று உள்ளதே அவர்கள் வேலை செய்யும் இடம் அல்லது படிக்கும் இடம் கர்த்தரின் மகிமையற்று உள்ளதே அவர்கள் வழிபடும் ஆலயம் கர்த்தரின் மகிமையற்று உள்ளதே அவர்கள் வழிபடும் ஆலயம் கர்த்தரின் மகிமையற்று உள்ளதே ஐயோ எங்களுக்கு கத்தருடைய ஊழியத்தை செய்தவர் இப்பொழுது இல்லையே ஐயோ எங்களுக்கு கத்தருடைய ஊழியத்தை செய்தவர் இப்பொழுது இல்லையே எப்படி என் பிள்ளைகள் ஆவிக்குரிய வாழ்க்கையில் வளருவார்கள் என்று கவலைப் படும் பெற்றோர் உங்களில் அநேகர் உண்டு\nகர்த்தரின் மகிமையைத் தேடி எங்கும் ஓட வேண்டாம் சர்வ வல்ல தேவன் மேல் விசுவாசத்தோடு, அன்போடு அவரது சமுகத்தை நாம் இருக்கும் இடத்திலேயேத் தேடலாம் சர்வ வல்ல தேவன் மேல் விசுவாசத்தோடு, அன்போடு அவரது சமுகத்தை நாம் இருக்கும் இடத்திலேயேத் தேடலாம் கர்த்தருடைய கரம் உன்னைத் தாங்கி அணைப்பதை நீ ‘கர்த்தரின் மகிமையற்ற இடம்’ என்று நினைத்தாயே அங்கேயே உன்னால் உணர முடியும்\n← மலர் 4 இதழ் 303 கர்த்தர் என்ன நம் மின் சாதனமா\nமலர் 4 இதழ் 305 கர்த்தரின் வார்த்தைகளில் ஒன்றும் தரையிலே விழாது\n2 thoughts on “மலர் 4 இதழ் 304 கர்த்தரின் மகிமையற்ற இடத்தில் வாழ்கின்றாயா\nமலர்:1இதழ்: 73 ஆத்துமத்தில் குஷ்டரோகம்\nமலர்:2 இதழ்: 126 பரிசுத்தம் என்றால் என்ன\nமலர் 2 இதழ் 186 யாகேல் என்னும் வரையாடு\nமலர் 2 இதழ் 201 நோக்கம் நல்லது தான்\nமலர் 6 இதழ்: 425 சிவப்பு நூல் அளித்த இரட்சிப்பு\nமலர் 6 இதழ்: 426 இருதயத்தின் மதிலைத் தகர்த்தெறிந்த ராகாப்\nமலர் 6 இதழ்: 435 பள்ளத்தாக்கான வாழ்க்கை மாறும்\nஇதழ்: 650 பேசுவதில் விவேகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/03/13/is-masood-azhar-terrorist-china-may-ask-this-question-india-013707.html", "date_download": "2019-03-23T01:10:17Z", "digest": "sha1:25I62MFIGNDHI372UNGLGMKVT2ZYF7FU", "length": 28110, "nlines": 212, "source_domain": "tamil.goodreturns.in", "title": "மசூத் அச��ர் தீவிரவாதியா என்ன..? இந்தியாவைக் கடுப்பேற்றும் சீனா..! | is masood azhar a terrorist china may ask this question to india - Tamil Goodreturns", "raw_content": "\n» மசூத் அசார் தீவிரவாதியா என்ன..\nமசூத் அசார் தீவிரவாதியா என்ன..\nவிமானங்களை லீஸுக்கு எடுக்கும் ஸ்பைஸ் ஜெட்..\n“இந்தியாவுக்கு பிடிக்குதோ இல்லையோ, இந்தியா, சீனா கிட்ட தான் சரக்கு வாங்கணும்” Global Times..\nஉலகையே கண்காணிக்கத் துடிக்கும் China.. தன் இடம் பறிபோகும் வேகத்தில் கதறும் அமெரிக்கா..\nநெத்தி அடி கொடுத்த சீனா..\nஅமெரிக்க ராணுவத்தில் 900 சீனர்கள், 12 ரஷ்யர்கள் தலைவலியில் அமெரிக்கா..\n“மீண்டும் இந்தியாவை ஏமாற்றிய சீனா” சீனாவால் ரூ. 4 லட்சம் கோடி அந்நிய செலாவணி போச்சா..\n“எங்க பொருட்கள் மீதான வரியை விலக்குங்க” சீனாவிடம் கெஞ்சும் அமெரிக்கா..\nவாஷிங்டன்: இந்தியர்களால் மறக்க முடியாத புல்வாமா தக்குதலைக் கண்டித்து பல்வேறுநாடுகளும், அமைப்புகள் தங்கள் கண்டனங்களை தெரிவித்து விட்டன.\nஅந்த தாக்குதலில் முக்கிய பங்கு வகித்த பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தின் தலைவன் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க இந்தியா ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு சீனா தடை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறது.\nஆனால் ஒரு முக்கியமான அமைப்பு மட்டும் ஒரு வார்த்தைக் கூட பேசவில்லை. உண்மையில் பேச முடியாமல் தவிக்கிறது.\nஅந்த அமைப்பை பேச விடாமல் தடுப்பது நம் அண்டை நாடான சீனா. ஆம் சீனா தான் இதுவரை ஐநா பாதுகாப்பு கவுன்சில் கொண்டு வரும் எந்த ஒரு கண்டன அறிக்கையையும் ஆதரிக்காமல் தடுத்து வருகிறது.\nAlso Read | இனி Youtube-ல் படம் பார்க்க, பாட்டு கேட்க கட்டணம் செலுத்த வேண்டுமா..\nபுல்வாமா தாக்குதல் நடந்த அன்றைய தினமே இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகள், ஐநா பாதுகப்பு கவுன்சிலிடம் பேசி விட்டது. ஐநா பாதுகாப்பு கவுன்சில் புல்வாமா தாக்குதலைக் கண்டிக்க வேண்டும் என்றது. ஐநா பாதுகாப்பு கவுன்சில் காஷ்மீரில் நடக்கும் இந்திய தரப்பு உயிரிழப்பை கண்டிக்க முன் வந்திருப்பது இதுவே வரலாற்றில் முதல் முறை. அதிலும் குறிப்பாக ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் கண்டன அறிக்கையில் \"Jaish E Muhammad தீவிரவாத அமைப்பின் பெயரும், மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாகவும் அறிவித்து தீவிரவாதிகளை இந்திய நீதிமன்றங்களின் முன் கொண்டு வர வேண்டும்\" என்கிற வார்த்தைகளையும் ச���ர்த்து அறிக்கை விடுமாறு கோரிக்கை வைத்திருக்கிறது இந்தியா.\nபாதுகாப்பு கவுன்சிலும் இந்தியாவின் கோரிக்கைகளை முழுமையாக ஒப்புக் கொண்டது. இந்தியா கேட்பது போல பாதுகாப்பு கவுன்சில் அறிக்கை விட்டால் உலக நாடுகளிடம் இருந்து, இந்தியாவுக்கு தீவிரவாதத்தை ஒழிக்க தேவையான உதவிகள் நிறையக் கிடைக்கும். ஆயுதங்கள் தொடங்கி உளவுத் துறை அறிக்கைகள் வரை பல வசதிகளை இந்தியா செலவே செய்யாமல் அசால்டாக பெற முடியும்.\nஅமெரிக்காவுக்கு என்ன தலை வலியோ இந்தியா புல்வாமா தாக்குதலுக்கான கண்டன அறிக்கை கோரிக்கையை சிரமேற் கொண்டு எல்லாவற்றையும் தயார் செய்தது. பிப்ரவரி 15-ம் தேதியே இந்த கண்டன அறிக்கையை வெளியிடக் காத்திருந்ததும் அமெரிக்காவின் வேகத்தால் தான்.\nபொதுவாக ஐநா பாதுகாப்பு கவுன்சில் ஒரு அறிக்கையோ, கண்டனமோ தெரிவிக்கிறது என்றால் அதில் ஐந்து நிரந்தர உறுப்பினர்கள் மற்றும் 10 தற்காலிக உறுப்பினர்களும் சேர்ந்து கையொப்பமிட்டே வெளியிடுவார்கள். பிப்ரவரி 14-ம் தேதி நடந்த தாக்குதலுக்கு சூட்டோடு சூடாக பிப்ரவரி 15-ம் தேதியே ஐநா பாதுகாப்பு கவுன்சில் தன் கண்டனத்தை வெளிப்படுத்தத் தயாரானது. 14 நாடுகளும் தயார் என்றது. ஒரு நாடு மட்டும் மூன்று நாட்கள் அவகாசம் கேட்டது. அது தான் சீனா..\nஇதற்கு மத்தியில், ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் தலைவரையே நேரடியாக சந்தித்து பாகிஸ்தானுக்கு எதிராக எந்த ஒரு அறிக்கையும் தயார் செய்ய வேண்டாம் என பேச்சு வார்த்தை நடத்தியது. அதிலும் குறிப்பாக மசூத் ஆசார் பிரச்னை எழ வேண்டாம் எனவும் பேச்சு வார்த்தை நடத்தியவர் பாகிஸ்தானின் முக்கிய வெளியுறவு அதிகாரி மலிஹா லோதி (Maleeha Lodhi). ஆனால் பயன் இல்லை. இதை எல்லாம் தெரிந்து கொண்ட பின் தான் பாகிஸ்தான் இந்த விஷயத்தை நீர்த்துப் போகச் செய்ய சீனாவை நாடி இருக்கிறது. சீனாவும் பாகிஸ்தானும் எந்த அளவுக்கு நட்பு நாடுகள் எனப்தைச் சொல்ல வேண்டுமா.. தவிர காஷ்மீர் மீதும் சீனாவுக்கு இருக்கும் ஆசையை நினைவாக்க பாகிஸ்தானை கொம்பு சீவி விட்டுக் கொண்டிருப்பதும் இந்த சீனா தானே..\nசீனா ஐநா பாதுகாப்பு கவுன்சிலுக்கு புல்வாமா தாக்குதல் தொடர்பாக கொடுத்த கண்டன அறிக்கையில் ஒரு வார்த்தை கூட தீவிரவாதம் எனச் சொல்லப்படவில்லை. குறிப்பாக மசூத் அசார் பற்றி ஒரு வார்த்தை கூட இல்லை என சில இந்திய அதிகாரிகள் முனகி வருகிறார்கள். இத்தனை பெரிய தற்கொலைப் படைத் தாக்குதல் நடந்த பின், அதுவும் ஜெய்ஷ் இ முகம்மது போன்ற ஒரு தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்ற பின்னும் கூட சீனா தன் கண்டன அறிக்கையில் \"தீவிரவாதம்\" என்றோ \"மசூத் அசார்\" என்கிற ஒரு சொல்லைச் சேர்க்காமல் எப்படி அறிக்கை வெளியிடுகிறது என சீனா மீது வெறுப்பாகி இருக்கிறார்கள், இந்திய அதிகாரிகள்.\nஇத்தனைப் பிரச்னைகள் நடந்த பின்னும் இதுவரை ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் அறிக்கையை ஏற்கவில்லை சீனா. மீண்டும் புதிய அறிக்கையை தயார் செய்யச் சொல்லி இருக்கிறது. இன்னும் இப்படி எத்தனை அறிக்கைகள் தயாரானாலும் அதை தன் விட்டோ அதிகாரத்தை வைத்துக் தடுத்துக் கொண்டே தான் இருக்குமோ.. எனவும் சர்வதேச அரசியல் விமர்சகர்கள் தங்கள் கோபத்தை பதிவு செய்திருக்கிறார்கள்.\n\"சீனா தொடர்ந்து பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ளும், ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் குழு ஆய்வில் பங்கு கொள்ளும்,\" என சீன வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். தீர்வு எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் இருக்க வேண்டும் எனவும் சீனா கூறியுள்ளது.\n\"மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பதில் ஏற்படும் தோல்வி தெற் காசிய பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை குலைப்பதாகவே இருக்கும்\" என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் விதிமுறைகள் அனைத்தும் மசூத் அசாருக்கு பொருந்தும் எனவும் அமெரிக்கா கூறியுள்ளது. ஆக அமெரிக்கா இந்தியாவின் பக்கம் நிற்கின்ற போதும், சீனா பாகிஸ்தானோடு உறவில் தான் இருக்கிறது. பாகிஸ்தானில் இருக்கும் மசூத் அசார் என்கிற தீவிரவாதியைக் கூட தீவிரவாதி என சர்வதேச அரங்கில் சொல்லாததைப் பார்த்தால் \"மசூத் அசார் தீவிரவாதியா என சீனா ஐநா பாதுகாப்பு கவுன்சிலிடம் கேட்கும் போலிருக்கிறதே..\" என இந்திய அதிகாரிகள் கடுப்பில் இருக்கிறார்கள்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇந்தியா எல்லாம் எங்களுக்கு டயர் 1 நாடுகள் கிடையாது..\n500 கோடிக்கு வழக்கு தொடுத்து வென்ற மகள், வரி செலுத்த மறுக்கும் தந்தை..\nஉலகின் Cheap நகரங்களில் பெங்களூருக்கு 5-வது இடம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/dmk-cadres-attack-on-govt-buses-327930.html", "date_download": "2019-03-23T00:52:09Z", "digest": "sha1:CCFZCNGNPMP4WEYPVBXTZQ4LHZVPL4YI", "length": 12759, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "திமுக தொண்டர்கள் ஆவேசம் பயணிகள் திண்டாட்டம்-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதிமுக தொண்டர்கள் ஆவேசம் பயணிகள் திண்டாட்டம்-வீடியோ\nவேலூர்மாவட்டம் திருப்பத்தூர் அருகே புதுப்பேட்டையில் திமுக தலைவர் கருணாநிதி சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலையில் சற்று பின்னடைவு என மருத்துவமனை அறிக்கையில் கூறப்பட்டது இதனை அடுத்து புதுப்பேட்டை சாலையில் கூடிய திராவிட முன்னேற்றகழக தொண்டர்கள் சாலையின் நடுவே டயர்களை போட்டு கொளுத்தியதால் பேருந்துகள் அனைத்தும் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து கடைகளும் அடைக்கப்பட்டது பேருந்தில் இருந்து பயணிகள் நடுவழியில் இறக்கிவிடப்பட்டனர் அங்கு கூடிய திமுக தொண்டர்கள் கருணாநிதி நலம் பெற வேண்டுமென்றும் தலைவர் கலைஞர் வாழ்க என்று கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அப்பகுதி முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.\nதிமுக தொண்டர்கள் ஆவேசம் பயணிகள் திண்டாட்டம்-வீடியோ\nஅருமையான தேர்தல் அறிக்கை.. மனு அளிக்க இப்படியும் வரலாம்..வீடியோ\nமுன்னாள் பாமக எம்.எல்.ஏ தமிழரசு திமுகவிற்கு தாவல்\nPalaniappan: அமமுகவில் அடுத்த அதிர்ச்சி.. பழனியப்பன் திமுகவுக்குப் பாயப் போறாரா- வீடியோ\nDurai Murugan: திமுக கட்சியிலிருந்து கொண்டு துரைமுருகனே இப்படி பேசலாமா\nஎங்கள் தேர்தல் அறிக்கை தான் கதாநாயகன் : உதயநிதி ஸ்டாலின்- வீடியோ\nPeriyakulam Candidate: அதிமுக பெரியகுளம் தொகுதி வேட்பாளர் மாற்றம்- வீடியோ\nஅருமையான தேர்தல் அறிக்கை.. மனு அளிக்க இப்படியும் வரலாம்..வீடியோ\nமுன்னாள் பாமக எம்.எல்.ஏ தமிழரசு திமுகவிற்கு தாவல்\nAMMK Candidates List: அமமுகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டிய���்-வீடியோ\nராசியான கோவிலில் சாமி கும்பிட்ட பிறகு பிரச்சாரத்தை துவக்கினார் அதிமுக வேட்பாளர் தம்பிதுரை- வீடியோ\nகந்துவட்டி கொடுமையால் குடும்பத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயற்சி-வீடியோ\nஐயப்பனுக்கு வெள்ளி காப்பு அலங்காரம் செய்யப்பட்டு மஹா தீபாரதனை நடைபெற்றது- வீடியோ\nஅக்னி தேவி படம் எப்படி இருக்கு.. மக்கள் கருத்து- வீடியோ\nசெம்பருத்தி சீரியல்: அகிலா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிய ஆதி, பார்வதி- வீடியோ\nBoney Kapoor: மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் 7 படங்களை தயாரிக்கிறார்-வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\n2019 புதிய ஃபோர்டு ஃபிகோ ரிவியூ\n7 ஆண்டுகள் கழித்து இந்தியாவில் களமிறங்கும் பத்தாம் தலைமுறை ஹோண்டா சிவிக்\nமீண்டும் மேஜிக் நிகழ்த்த காத்திருக்கும் ஹோண்டா... 2019 சிவிக் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ...\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamillyrics143.com/naanaagiya-nadhimoolamae-song-lyrics/", "date_download": "2019-03-23T00:15:06Z", "digest": "sha1:XT45KBEUUTGKA4TE7NCYRSCIZGYL3R3Z", "length": 5360, "nlines": 139, "source_domain": "tamillyrics143.com", "title": "Naanaagiya Nadhimoolamae Song Lyrics From Vishwaroopam 2", "raw_content": "\nதக திட்டு தக திட்டுக்கு தாணு\nததக் தக்கு திக்கின தாணு\nதிகி திட தக திட்டுக்கு தாணு\nதினக்கு தான தகிட்ட தான்\nதரிகிட த த த\nதலன்ன கிட்ட தக்க தரிகிட தா\nஉன் போல நான் உயிரானதும்\nபெண் என்ற நான் தாயானதும்\nதத க தக திகிட தான்\nதிகிதிட்ட தக திட்டிக்கு தான்\nதினக்கு தான் தகிட தான்\nஅம்மாவும் நீ அப்பாவும் நீ\nஅன்பால் என்னை ஆண்டாலும் நீ\nபிறந்த மடி சாய்ந்தாட கிடைத்திடும்\nநாள் வருமோ திருநாள் வருமோ\nப நி ச க க ரி\nச நி நி ப ம க\nப நி ச க ரி\nப ச நி ச நி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/ListingMore.php?c=3&D=65&Page=60", "date_download": "2019-03-23T01:33:57Z", "digest": "sha1:52OMDDROJZED2C3IFGDJYWHYPG7ROWVN", "length": 11613, "nlines": 174, "source_domain": "temple.dinamalar.com", "title": " District Wise Temple list", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (540)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்���ன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (77)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம்>மாவட்ட கோயில்>தஞ்சாவூர் மாவட்டம்>தஞ்சாவூர் சிவன் கோயில்\nதஞ்சாவூர் சிவன் கோயில் (636)\nவிஸ்வநாதபுரம், திருவிடைமருதூர் தஞ்சாவூர் மாவட்டம்\nதிருவிடைமருதூர்க்கு கிழக்கே 1 கி.மீ.\nஇக்கோயில் 75 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.\nதஞ்சாவூர்க்கு தென்கிழக்கே 9 கி.மீ.\nஇக்கோயில் 1-00 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. மூலவர் சுயம்புலிங்கமாக உள்ளார்.\nகுருங்குளம் கீழ்பாதி தஞ்சாவூர் மாவட்டம்\nதஞ்சாவூர்க்கு தெற்கே 17 கி.மீ.\nஇக்கோயில் 1-00 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.\nவடக்குமாங்குடி-614 303, தஞ்சாவூர் மாவட்டம்\nஅய்யம்பேட்டையின் கிழக்கு 5 கி.மீ.\nஅண்டமியின் வடக்கு 4 கி.மீ.\nஅருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில் தஞ்சாவூர்\nதஞ்சை - கும்பகோணம் பாதையில் உள்ளது.\nஇவருக்குப் பட்டு வஸ்திரம் சார்த்தி வழிபட்டால் திருமணத் தடை நீங்கி உடன் திருமணம் நடக்கும்.\nஅருள்மிகு விசுவநாதர் திருக்கோயில் திட்டச்சேரி கும்பகோணம்\nகும்பகோணம் அணைக்கரை சாலையில் அணைக்கரையிலிருந்து 5 கி.மீ தொலைவிலுள்ளது தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த திட்டச்சேரி ஆலயம்.\nநில சம்பந்தமான வழக்குகள், உறவினர்களிடைய ஏற்படும் பிரச்சனைகள் தீர இக்கோயிலுக்கு வந்து வேண்டினால் அவை விரைவில் தீருவதாக பக்தர்கள் கூறுகின்றனர்.\nஅருள்மிகு ஆம்பரவனேஸ்வரர் திருக்கோயில் கூகூர் கும்பகோணம்\nகும்பகோணத்திலிருந்து நன்னிலம் வழியே நாகப்பட்டினம் செல்லும் பேருந்து கூகூர் வழியே செல்கிறது. நெடுஞ்சாலை ஓரமாகவே ஆலயம் கும்பகோணத்திலிருந்து 10 கி.மி தூரம்.\nகருவறையில் மூலவர் ஆம்பரவனேஸ்வரர் உயரமான பாணத்தோடு லிங்கத் திருமேனி கொண்டு ருத்ராட்சப் பந்தலின் கீழே காட்சி தருகிறார். ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கோயில்\nஅருள்மிகு அபிமு��ேஸ்வரர் திருக்கோயில் கும்பகோணம்\nஅருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில்\nஅருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில் கும்பகோணம்\nகும்பகோணம் மகாமக குளத்தின் அருகில் அமைந்துள்ளது.\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1-3/", "date_download": "2019-03-23T01:07:15Z", "digest": "sha1:MJSBXIYBNLNHBYTH6ZGYH5TB2ILYKQQ2", "length": 5618, "nlines": 90, "source_domain": "srilankamuslims.lk", "title": "திஹாரிய பாதிஹ் கல்வி நிறுவனத்தில் 2018 இற்கான புதிய மாணவர் அனுமதி » Sri Lanka Muslim", "raw_content": "\nதிஹாரிய பாதிஹ் கல்வி நிறுவனத்தில் 2018 இற்கான புதிய மாணவர் அனுமதி\nஇவ்வருடம் க.பொ.த. (சா/த ) பரீட்சையில் சித்தியடைந்த ஆண் மாணவர்களுக்கான ஐந்து வருட இஸ்லாமிய கற்கை நெறி\n* க.பொ.த (சா/த) பரீட்சையில் தமிழ் ,கணிதம் ,ஆங்கிலம் , இஸ்லாம் உட்பட 06 பாடங்களில் சித்தி பெற்று க.பொ.த (உ/த) க்கு சித்தி பெற்றிருத்தல் வேண்டும்.\n*வர்த்தகப் பிரிவில் சேர விரும்புவோர் உரிய தகைமைகள் பெற்றிருத்தல் வேண்டும்.\n*17 வயதிற்குற்பட்டவராக இருத்தல் வேண்டும்.\n*நன்னடத்தை,தேக ஆரோக்கியம் உடையவராய் இருத்தல் வேண்டும்\n☞ சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள்:\n* கா.பொ.த (சா/த) பரீட்சையின் மூலப் பிரதி.\n* தேசிய அடையாள அட்டை or ஆள் அடையாளத்தை உறுதிப் படுத்தும் ஆவணம்.\n*பிறப்பு சான்றுதல் ( மூலப் பிரதி ) ஏனைய சான்றிதழ்கள், நற்சான்றிதழ் பத்திரம் (கிராம சேவகரிடம் வழங்கப்பட கூடியது )\n☞ பாதிஹ் கல்வி நிறுவனம் பற்றி..\n(மொத்தமாக ஐந்து வருட கற்கை நெறி)\n01) மொழி மற்றும் திறன் விருத்தி கற்கை நெறி 02 வருடங்கள்.\n*அரபு,ஆங்கிலம்,சிங்களம் போன்ற மொழிகள் கற்பிக்கப்படும்\n*A/L கலைப்பிரிவு (Arts Stream) மற்றும் வர்த்தகப் பிரிவும்(Commerce Stream ) காணப்படும்.\n*தர்பியா ஆன்மீகப் பயிற்சி நெறி வழங்கப்படும்.\n*தகவல் தொழில்நுட்பம் ( IT)\n02) இஸ்லாமிய கற்கை நெறி பீடம் 03 வருடங்கள்.\n*அரசு,அரசு சார்பற்ற பல்கலைக்கழகங்களில் BA, BBA கற்கைகளைத் தொடர்வதற்கான வாய்ப்புக்கள் வழங்கப்படும்.\nபுத்தளம் போராட்டத்தை திசைதிருப்ப முயற்சி: அறுவைக்காட்டுக்கும், வில்பத்துவுக்கும் முடிச்சுப்போட இனவாதிகள் சூழ்ச்சி\nநியூசிலாந்து மசூதிகளில் 49 பேர் கொலை – ஆஸ்திரேலிய நபர் நீதிமன்றத்தில் ஆஜர்\nமருதமுனை அல்ஹம்றா வித்தியாலயத்தின் புதிய அதிபராக இப்றாலெப்பை உபைதுல்லா நியமனம்.\nஅம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனம் நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/190918/news/190918.html", "date_download": "2019-03-23T00:58:51Z", "digest": "sha1:CU62F3KRAFH3CTAQUBJG22EIDSKLN4FY", "length": 6431, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "முதுகெழும்புக்கு பயிற்சி தரும் பட்டாம்பூச்சி ஆசனம்!!(மகளிர் பக்கம்) : நிதர்சனம்", "raw_content": "\nமுதுகெழும்புக்கு பயிற்சி தரும் பட்டாம்பூச்சி ஆசனம்\nயோகா செய்யும் போது வெறும் தரையில் அமரக்கூடாது. பாயோ அல்லது துணியோ பயன்படுத்தி யோகா செய்யலாம். சில பயிற்சிகளை செய்யும் போது பயிற்சியாளர் அல்லது நிபுணர்களின் வழிகாட்டுதல் படி செய்வது நல்லது.\nஉட்கார்ந்த நிலையில் செய்யும் ஆசனங்களில் முக்கியமானது பட்டாம்பூச்சி ஆசனம். இதை செய்யும் போது கால்கள் இரண்டும் பட்டாம்பூச்சியின் சிறகுகள் போல அசைவதால் பட்டாம்பூச்சி ஆசனம் என்று அழைக்கப்படுகிறது.\nமுதலில் கால்களை நீட்டி அமரவேண்டும். இரு பாதங்களும் ஒன்றுடன் ஒன்று படுமாறு வைத்து நிமிர்ந்து உட்கார வேண்டும். மெதுவாக இரு முழங்கால்களையும் கைகளால் 10 தடவை தடவி விடவும். பிறகு கால்களை மேலும் கிழுமாக பட்டாம்பூச்சி இறக்கையை அசைப்பது போல அசைக்கவும். மெதுவாக ஆரம்பித்து வேகத்தை அதிகப்படுத்தலாம். சிறிது நேரம் ஓவ்வெடுத்தபிறகு மீண்டும் ஐந்து தடவை முதல் 10 தடவை செய்யலாம்.\nகால்களுக்கு நல்ல பயிற்சி கிடைக்கும். விளையாட்டில் வேகமாக ஓட முடியும். நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், போன்ற விளையாட்டுகளில் பங்கேற்பவர்களுக்கு நல்ல பலன் தரும். கால் தசைகள் வலுவடையும். ரத்த ஓட்டம் சீராகும். முதுகெலும்புக்கும் நல்ல பயிற்சியாக இருக்கும்.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nசெக்ஸ் அடிமை (sexual addiction) (அவ்வப்போது கிளாமர்)\nதந்தையை எதிர்த்து களமிறங்கிய மகள் – தேர்தலில் ருசிகரம் \nஇரசாயன ஆலையில் பெரும் வெடிப்பு – 44 பேர் உயிரிழப்பு\nதிருநங்கைகளின் திரும்பி பார்க்க வைக்கும் ம்யூசிக்கலி\nஅட டேய் 😝😝 செம்ம காமெடி டா😝😝 Couples comady\nபயங்கரமான கிராமத்து டான்ஸ் செம்மயா கலக்குறாங்க\nதிருநங்கை ரேணுகாவின் அட்டகாசமான ம்யூசிக்கலி வீடியோ\nகிறைஸ்ட்சேர்ச் தாக்குதல்: பாசிசத்தின் இன்னொரு பலிபீடம்\nஜன்னி, ஜூரம், வலிப்பு நோயை போக்கும் தினை\nகோடை வெயிலை சமாள���ப்பது எப்படி\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/03/12/again-indian-currency-rupee-trades-below-70-rupees-mark-013692.html", "date_download": "2019-03-23T00:07:55Z", "digest": "sha1:UY2ZBQPFIKFI3A425JXXWJ5OYHUMTN35", "length": 18266, "nlines": 193, "source_domain": "tamil.goodreturns.in", "title": "அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மீண்டும் 70 ரூபாய்க்குக் கீழ் வந்திருக்கிறது. | again indian currency rupee trades below 70 rupees mark - Tamil Goodreturns", "raw_content": "\n» அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மீண்டும் 70 ரூபாய்க்குக் கீழ் வந்திருக்கிறது.\nஅமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மீண்டும் 70 ரூபாய்க்குக் கீழ் வந்திருக்கிறது.\nவிமானங்களை லீஸுக்கு எடுக்கும் ஸ்பைஸ் ஜெட்..\nஇந்தியாவின் பதிலடிக்கு பொருளாதார எதிரொலி... டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் சரிவு\nஆர்பிஐ வாரிய கூட்டத்திற்குப் பிறகு ரூபாய் மதிப்பு மற்றும் பத்திரங்களின் மதிப்பு உயர்வு..\nகச்சா எண்ணெய் விலை சரிவின் காரணமாக ரூபாய் மதிப்பு உயர்ந்துள்ளது.\nமும்பை: வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தொடர்ந்து டாலரில் இந்தியாவில் முதலீடு செய்து வருகிறார்கள். இந்த மார்ச் 01-ம் தேதியில் இருந்து இன்று வரை, வெளி நாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பங்குச் சந்தைகளில் 833.26 மில்லியன் டாலர் அளவுக்கு முதலீடு செய்திருக்கிறார்கள்.\nஅதே போல் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவின் கடன் பத்திரங்கள் மற்றும் இந்திய நிறுவனங்களின் கடன் சார்ந்த முதலீடுகளில் மட்டும் 586 மில்லியன் டாலர் வரை முதலீடு செய்திருக்கிறார்கள்.\n2019-ம் ஆண்டு தொடங்கியதில் இருந்து மார்ச் 11-ம் தேதி வரை இந்திய பங்குச் சந்தைகளில் 3.13 பில்லியன் டாலரும், இந்திய கடன் சந்தைகளிலும், கடன் பத்திரங்களிலும் 1 பில்லியன் டாலரும் முதலீடு செய்திருக்கிறார்கள் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்.\nவெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவில் இருக்கும் நுகர்வோர் பணவீக்கத்தையும் கவனித்து வருகிறார்கள். கடந்த ஜனவரி 2019-ல் நுகர்வோர் பணவீக்கம் வெறும் 2.05 சதவிகிதமாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது.\nAlso Read | ஜியோ வந்தனால இப்ப என் சொத்த வித்து ஏர்டெல் கம்பெனிய நடத்துறேன்..\nநேற்று மாலை வர்த்தக நேர முடிவில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 69.89 ரூபாயாக இருந்தது. இன்று காலை வர்த்தக நேர தொடக்கத்திலேயே மீண்டும் 0.24 சதவிகிதம் ஏற்றம் கண்டு 69.71 ரூபாய்க்கு வர்த்தகமாகத் தொடங்கியது டாலர். இப்போது மேலும் 11 பைசா குறைந்து 69.60 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்தியா மட்டும் இல்லாமல் மொத்த ஆசிய கரன்ஸிகளுமே இன்றும் டாலருக்கு நிகரான விலையில் மதிப்பு அதிகரித்து வர்த்தகமாகி வருகின்றன.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n கல்விக் கடன் தள்ளுபடி சாத்தியமே இல்லை..\nஇன்றும் உச்சம் தொட்ட சென்செக்ஸ், உச்சியில் நிஃப்டி..\nநீரவ் மோடியை கைது செய்ய லண்டன் நீதிமன்றம் வாரண்ட் - விரைவில் நாடு கடத்தப்பட வாய்ப்பு\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.cinibook.com/kajal-agarwal-ramesh-aravinth-2747", "date_download": "2019-03-23T01:08:51Z", "digest": "sha1:ZJIP4YNSUF4GVCZ7AFDV7ABAUJGM3MD2", "length": 9188, "nlines": 101, "source_domain": "www.cinibook.com", "title": "காஜல் அகர்வால் இப்படியும் செய்வாரா??? வைரலாக பரவும் வீடியோ !!!!!!! | cinibook", "raw_content": "\nகாஜல் அகர்வால் இப்படியும் செய்வாரா\nஇன்னைக்கு (ஜூன் 22) என்ன விசேஷம் என்று அனைவரும் அறிந்ததே, தளபதி விஜய் பிறந்த நாள்.விஜய் பிறந்த நாள் மட்டும் அல்ல… தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என அனைத்திலும் முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து பல வெற்றி படங்களை கொடுத்த நடிகை காஜல் அகர்வால் பிறந்த கடந்த ஜூன் 19ம் தேதி. அன்று அவர் தன்னுடைய பிறந்த நாளை பாரிஸ் நகரில் கொண்டாடினர். அது மட்டும் அல்ல, காஜல் “பாரிஸ் பாரிஸ்” என்ற படத்தில் நடித்து வருவதால், இந்த வருட பிறந்த நாளை பாரிஸ்-இல் கொண்டாடியிருக்கிறார் போல. மேலும், “பாரிஸ் பாரிஸ்” படத்தின் படபிடிப்பு நிறைவடையும் நிலையில் , அந்த படத்தின் இயக்குனர் (நடிகர்) ரமேஷ் அரவிந்த் இந்த படத்தின் படப்பிடிப்பு காட்சிகளை ஒரு நிமிட வீடியோவாக இணையத்தில் வெளிட்டு உள்ளார்.\nஇந்த வீடியோ காஜல் அகர்வாலுக்கு நான் தரும் பிறந்த நாள் பரிசு என தெரிவித்து உள்ளார் இயக்குனர் ரமேஷ் அரவிந்த். மேலும், இந்த வீடியோவில் ஒரு காட்சியில் காஜல் தனிமூனாக ஹனி மூன் வந்துள்ளேன் என்று கூ��ுகிறார். அதன் பின்பு அவர் ஒரு காட்சியில் நடிகை தமன்னா உடன் பேசுகிறார். எதோ கையில் உள்ள செல்லை பார்த்து நாசமா போச்சு என கூறிகிறரர். இறுதியில் படக்குழுவினர் உடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து உள்ளார். இந்த படத்தில் காஜல் உடன் யார் யார் நடிக்கிறார்கள் என்று தெரியவில்லை. தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.\nகாஜல் அகர்வால் தெலுங்கில் இப்படி எல்லாம் ஆபாசமாக ஆடுவாரா\nவைரலாகும் விசுவாசம் சண்டைக்காட்சி – அதிர்ச்சியில் படக்குழுவினர்…\nNext story மெர்சல் படத்தின் புதிய சாதனை \nPrevious story டிக் டிக் டிக் திரைவிமர்சனம், ஜெயம் ரவி, நிவேதா பெத்துராஜ், ஆரோன் அஜிஸ்\nபொள்ளாச்சியில் நடந்த கொடூரம் – நடந்தது என்ன \nகுழந்தைக்களுக்கு இனி இதை கொடுங்கள்….உடல் வலிமை பெற……\nகொய்யா இலையின் டீ குடித்தால் என்ன என்ன\nபொள்ளாச்சியில் நடந்த கொடூரம் – நடந்தது என்ன \nஇந்திய, பாகிஸ்தான் போர் மீடியா, சமூகஊடகங்களினால் உருவாகும் அபாயம்\n சீச்சீ… என்று அனைவரையும் முகம் சுளிக்க வைத்த அமீர்கானின் அந்த செயல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2013/aug/08/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2-724884.html", "date_download": "2019-03-23T00:16:25Z", "digest": "sha1:KL7V25KKRC2AFHN2ZWY7FAPCE7EGNTWC", "length": 8401, "nlines": 99, "source_domain": "www.dinamani.com", "title": "தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.1 கோடி வெளிநாட்டு மதுபானங்கள் பறிமுதல்- Dinamani", "raw_content": "\n22 மார்ச் 2019 வெள்ளிக்கிழமை 07:09:25 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nதூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.1 கோடி வெளிநாட்டு மதுபானங்கள் பறிமுதல்\nBy dn | Published on : 08th August 2013 10:56 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதென்கொரிய நாட்டிலிருந்து தூத்துக்குடி துறைமுகத்துக்கு கடத்தி வரப்பட்ட ரூ. 1 கோடி மதிப்பிலான மதுபானங்களை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக, இருவரிடம் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.\nதூத்துக்குடி வஉசி துறைமுகத்துக்கு இறக்குமதி செய்யப்படும் கன்டெய்னர்களில் வெளிநாட்டு மதுபானங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக சுங்கத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சுங்கத் துறை உதவி ஆணையர் ரஞ்சித் குமார் தலைமையில் 3 குழுக்கள் அமைக்கப்பட்டு அதிகாரிகள் ரகசியமாக சோதனையிட்டனர்.\nஅப்போது, கடந்த 25-ம் தேதி தென்கொரியாவிலிருந்து வந்த கன்டெய்னரில் சந்தேகத்துக்கிடமான வகையில் பொருள்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதைச் சோதனையிட்டபோது, அதில் 360 மில்லி லிட்டர் கொள்ளளவு கொண்ட 32 ஆயிரம் உயர் ரக மதுபாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. இவற்றின் சர்வதேச மதிப்பு ரூ. 1 கோடி என அதிகாரிகள் தெரிவித்தனர்.\nதென்கொரியாவிலிருந்து மிளகு கலந்த உணவுப் பொருள் இறக்குமதி செய்யப்படுவதாக துறைமுகப் பதிவேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அதற்குப் பதில் உயர் ரக மதுபாட்டில்கள் கடத்திவரப்பட்டுள்ளன.\nஇதுகுறித்து உதவி ஆணையர் ரஞ்சித்குமார் கூறியது: எங்களுக்கு கிடைத்த தகவலின்படி சோதனை மேற்கொண்டோம். இந்த ரக மதுபானங்களை தமிழகத்தில் யாரும் பயன்படுத்துவதாகத் தெரியவில்லை. எனவே, யார் மூலம் எங்கு கொண்டு செல்லத் திட்டமிடப்பட்டுள்ளது எனவிசாரித்து வருகிறோம்.\nஇது தொடர்பாக இருவரிடம் ரகசியமாக விசாரித்து வருகிறோம். குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவர் என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநீயா 2 படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nஎஸ்.டி.ஆர் பிறந்த நாள் கொண்டாட்டம்\nK13 படத்தின் டீசர் வெளியீடு\nதீர்க்க சுமங்கலி வரம் அருளும் காரடையான் நோன்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/recipes-description.php?id=a29d1598024f9e87beab4b98411d48ce", "date_download": "2019-03-23T00:34:11Z", "digest": "sha1:BV52ZCBVRWSDK666WGWUKJ6X52NSWOAR", "length": 5911, "nlines": 78, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet", "raw_content": "\nவேறு யாருக்கும் அதிகாரம் கிடையாது: பா.ஜனதா வேட்பாளர் பட்டியலை அகில இந்திய தலைமை அறிவிக்கும் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி, நாகர்கோவிலில் அரசியல் கட்சி கொடி கம்ப பீடங்கள் இடித்து அகற்றம், நாகர்கோவிலில் நடுரோட்டில் வாலிபரை தாக்கிய கும்பல் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் பரவியதால் பரபரப்பு, குமரியில் கார்–மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற ரூ.2 லட்சம் பறிமுதல் தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை, நாகர்கோவிலில் தேர்தல் செலவின பார்வையாளர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை, பா.ஜனதா சார்பில் தமிழகத்துக்கு தனி தேர்தல் அறிக்கை வெளியிட பரிசீலனை பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி, மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் எட்டாம் கொடை விழா திரளான பக்தர்கள் பொங்கலிட்டு வழிபாடு, நாகர்கோவிலில் இதுவரை 300 கொடிக்கம்பங்கள் அகற்றம் மாநகராட்சி ஆணையாளர் சரவணகுமார் தகவல், மதுரையில் இருந்து நாகர்கோவிலுக்கு ஆம்னி பஸ்சில் கொண்டு வரப்பட்ட ரூ.34 லட்சம் பறிமுதல், இன்டியன்வெல்ஸ் டென்னிஸ்: டொமினிக் திம் ‘சாம்பியன்’ ஏஞ்சலிக் கெர்பர் அதிர்ச்சி தோல்வி,\nநண்டு பெரியது : 3\nபெரிய வெங்காயம் : 2\nகுடை மிளகாய் : 1\nமிளகாய் தூள் : 1 tab sp\nஉப்பு : தேவையான அளவு\nஎண்ணெய் : தேவையான அளவு\nதனியா தூள் : 1 /2 tab சப்\nசோளமாவு : சிறிது அளவு\nமுதலில் நண்டை நன்றாக கழுவி அதன் பிறகு நண்டை சோள மாவில் பிசையவும் பிறகு பெரிய வெங்காயம் இஞ்சி பூண்டு ஆகியவற்றை நைசாக அரைத்து சேர்க்கவும்\nகொஞ்சம் எண்ணையை வானலியில் உற்றி வெங்காயத்தை சேர்த்து வதக்கவும் .பிறகு பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு ஆகியவற்றை சேர்த்து பச்சை மணம் போகும் வரை வதக்கவும். வதக்கிய பிறகு தக்காளி குடை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.\nபின்னர் உப்பு தனியாத்தூள் மிளகாய்த்தூள் சேர்த்து இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும்.சிறிது நேரத்தில் கலவை கட்டி ஆகிவிடும் இதில் நண்டு துண்டுகளை போட்டு நன்றாக வேக விட வேண்டும். நன்றாக சுண்டியவுடன் பரிமாறவும். சுவையான நண்டு மசாலா ரெடி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilgospel.com/?p=1281", "date_download": "2019-03-23T00:20:42Z", "digest": "sha1:JU7Z5GRQ7TBYJIVYTASADXF2NA3F4YPV", "length": 9355, "nlines": 127, "source_domain": "www.tamilgospel.com", "title": "மரணபரியந்தம் நம்மை நடத்துவார் | Tamil Gospel", "raw_content": "\nதேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்\nமறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும்.\nஅவர்கள் இருதயமோ, எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது\nஆனபடியால் இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன் நிற்கிறார்கள்\nஜீவ ஊற்று உம்மிடத்தில் இருக்கிறது\nHome செப்டம்பர் மரணபரியந்தம் நம்மை நடத்துவார்\n“மரணபரியந்தம் நம்மை நடத்துவார்” சங். 48:14\nஇந்த நம்பிக்கைதரும் வாக்கு எத்தனை ஆறுதலானவது. கர்த்தர் நம்மை நடத்துகிறவர். முதலாவது இந்த உலகினின்று நம்மைப் பிரித்தெடுத்து நடத்தினார். சமாதான வழியில் நம்மை நடத்தினார். கடந்த நாள்களிலும், நமது துன்பங்களிலும் நம்மை நடத்தினதுபோல இனிமேலும் நம்மை நடத்துவார். இத்தனை நாள்களிலும் நம்மை நடத்தினார். இனிமேலும் நம்மை நடத்தாதிருக்க மாட்டாரா நமது இறுதிமூச்சுவரை நம்மை நடத்துவார். நாம் நடக்கவேண்டிய வழியை அவரே தெரிந்தெடுத்து, நீதியின் பாதையில் நம்மை நடத்துகிறார். வழியில் நம்மோடு அன்பாகப் பேசி நமது பாதையிலிருக்கும் வலைகளையும், கண்ணிகளையும் நமக்குக் காட்டி, விசுவாசத்தின் மூலமாக நம்மைப் பாதுகாத்து, இரட்சித்து வருகிறார்.\nநாம் அறியாமலே அந்த ஆரம்ப நாள்களிலும் நம்மை நடத்தினார். நாம் ஜெபிக்கும்பொழுது நமக்குப் பட்சமான வழிகாட்டியாகத் தம்மை வெளிப்படுத்தினார். அந்தத் தேவனே இறுதி மட்டும் பொறுமையோடு நம்மைத் தாங்குவார். நாம் புத்தியீனராக நடந்தாலும், நமது துன்பங்களினால் தொய்ந்து போனாலும், கர்த்தர் கோபப்படாமல் நம் அருகில் வந்து நம்மை நடத்துவார். நமது வாழ்நாள் முடியும் பரியந்தம் அவர் நம்மை நடத்திச் செல்வார். மரண இருளின் பள்ளத்தாக்கில் நாம் நடந்தாலும், அவர் நம்மோடுகூட நடப்பார். தமது இராஜ்யத்திற்கு நம்மை நடத்திச் சென்று அதை நமக்குச் சுதந்தரமாய்த் தருவார்.\nஅவர் வாக்குமாறாதவர். தாம் கொடுத்த வாக்குகளை நிச்சயம் நிறைவேற்றுவார். அன்பானவரே, நமது பரமதந்தை நமக்கு ஆளுகையைத் தரவிரும்புகிறார். ஆகவே, அவர் நம்மை நடத்திச் செல்வார். நம்மைத் தம் இராஜ்யத்தின் மேன்மைக்கு ஆளாக்குவார்.\nஎன்றும் மாறாதவர் நமது தேவன்\nநித்தம் நம்மை நடத்துவார் அவர்\nமரணம் மட்டும் நம்மைக் காப்பார்\nPrevious articleநான் உமது நாமத்திற்குப் பயந்திரும்கும்படி என் இருதயத்தை ஒருமுகப்படுத்தும்\nNext articleநோவா தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருந்தான்\nதேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்\nமறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும்.\nஅவர்கள் இருதயமோ, எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது\nஎன் அவிசுவாசம் நீங்கும்படி உதவிசெய்யும்\nஎன் நடைகளை உமது வழிகளில் ஸ்திரப்படுத்தும்\nமிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTM1MjY0MQ==/%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-03-23T00:50:25Z", "digest": "sha1:J2PGIDXUO3QZK22LH4SI257OP6OXVQI4", "length": 7373, "nlines": 70, "source_domain": "www.tamilmithran.com", "title": "அவுஸ்திரேலிய பிரதமருக்கு இரு இடது கால்களா? சர்ச்சையை ஏற்படுத்திய புகைப்படம்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » PARIS TAMIL\nஅவுஸ்திரேலிய பிரதமருக்கு இரு இடது கால்களா\nஅவுஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனின் தனிபட்ட பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள குடும்பமாக எடுக்கப்பட்டுள்ள புகைப்படத்தில் அவருக்கு இரண்டு கால்கள் உள்ளது போன்று இருப்பதால் நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.\nஅவுஸ்திரேலியாவில் இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடக்க இருக்கிறது. இதனை அடுத்து அனைத்து கட்சிகளும் தீவிர தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் தற்போதைய பிரதமரான ஸ்காட் மோரிசனின் பேஸ்புக் பக்கத்தில் அவர் குடும்பமாக அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்று பதிவிடப்பட்டது.\nஇந்நிலையில் புகைப்படத்தை பார்த்த மக்கள் அதில் ஸ்காட் மோரிசனின் இடது கால் பகுதியில் இரு கால்கள் இருப்பதை கண்டனர். இதை அடுத்து பல்வேறு தரப்பினர் சார்பாகவும் நெட்டிசன்கள் மூலம் பிரதமரை கிண்டலடித்து வருகின்றனர்.\nதொடர்ந்து, இது குறித்து விளக்கமளித்த பிரதமர் மோரிசன், இதில் என்னுடைய தவறு எதுவும் இல்லை என்றும். என்னுடைய பேஸ்புக் பக்கத்தை கவனிக்கும் பணியாளர், காலணி அழுக்காக இருப்பதை மறைக்கும் முயற்சியில் இப்படி ஒரு தவறு செய்து விட்டார் என்றும், தன்னுடைய அனுமதி இல்லாமல் நடைபெற்ற பிழை என்றும் தெரிவித்தார்.\nஇதற்கும் விடாமல் பல நெட்டிசன்களால் பல்வேறு தரப்பினரும் மூழ்கடிக்க செய்துள்ளனர். மேலும் பல வண்ண, வண்ண காலணிகள் போன்று அவரது புகைப்படத்தை எடிட் செய்து பேஸ்புக் உள்ளிட்ட மற்ற சமூக வலை தளங்களிலும் பதிவிட்டு வருகின்றனர். இது தொடர்ந்து அவரது தேர்தலை பாதிக்கும் என்றும் பல்வேறு தரப்பினரும் தெரிவித்துள்ளனர்.\nதமிழகத்தில் போட்டியிடும் 9 மக்களவை தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது காங்கிரஸ்\nசிங்காரம், நீ என்னை தொட்டிருக்க கூடாது.. ஸ்டாலினை வறுத்தெடுக்கும் ரஜினி ரசிகர்கள்\nஅந்நிய செலாவணி வழக்கில் கிலானிக்கு 14 லட்சம் அபராதம்\nஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை 2 நாட்களுக்குப்பின் உயிருடன் மீட்பு\nதேர்தல் பணியில் முறைகேட்டில் ஈடுபடும் அலுவலர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை\nஏற்றுமதியாளர்களுக்கு ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி சலுகை திட்டம் நீட்டிப்பு\nரெப்கோ வங்கி வர்த்தகம் 15,000 கோடியை தாண்டியது\nபொதுத்துறை பங்குகள் இலக்கை தாண்டி விற்பனை\nகடலூர் லோக்சபா தொகுதி தேர்தல் களம் சூடுபிடித்தது\nமந்தனா ‘நம்பர்–1’ | மார்ச் 22, 2019\n‘ரன் மெஷின்’ ரெய்னா | மார்ச் 22, 2019\nஇதுவரை ஐ.பி.எல்., சாம்பியன்கள் | மார்ச் 22, 2019\nஐ.பி.எல்., ‘ஹாட்ரிக்’ சாதனை | மார்ச் 22, 2019\nவெற்றிக்கனியை எட்டுவது யாரு: சென்னையில் ஐ.பி.எல்., திருவிழா | மார்ச் 22, 2019\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://food.ndtv.com/tamil/5-amazing-benefits-of-using-glycerine-on-lips-1969549", "date_download": "2019-03-23T00:24:29Z", "digest": "sha1:DFY4IXELJ4GVXSM62BXAXSPTASZDQZ5O", "length": 7188, "nlines": 54, "source_domain": "food.ndtv.com", "title": "Glycerine For Lips: 5 Amazing Benefits Of Using Glycerine On Lips | அழகான உதட்டிற்கு க்ளிசரின் ! - NDTV Food Tamil", "raw_content": "\nகுளிர்காலத்தில் உதடு வறண்டு, தோல் உறிந்து போய்விடும். மேலும் கருமை படர்ந்து காணப்படும். இதனை சரி செய்து, உதடுகளை பொலிவாகவும், ஈரப்பதத்துடனும் வைத்திருக்க இரசாயணம் நிறைந்த க்ரீம்களை உதட்டிற்கு பயன்படுத்த வேண்டாம். எளிதாக கிடைக்கக்கூடிய க்ளிசரின் கொண்டே உதடுகளின் ஆரோக்கியத்தை பாதுகாக்க முடியும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா க்ளிசரின் கொண்டு உதடுகளை எப்படி பராமரிப்பது என்பது குறித்து பார்க்கலாம்.\nஉங்கள் உதடு வறண்டு போய் இருந்தால், ஒரு காட்டனில் க்ளிசரின் தொட்டு தூங்க போகும் முன் உதட்டில் தடவி இரவு முழுவதும் விட்டு காலையில் கழுவி விடலாம். இதனால் உதட்டில் இருக்கும் கருமை நிறம் மாறிவிடும். உதடு ஈரப்பதத்துடன் இருக்கும்.\nபெரும்பான்மையானவர்களுக்கு சுற்றுச்சூழல் காரணமாகவும் புகைப்பழக்கம் காரணமாகவும் உதட்டின் நிறம் மாறிவிடும். தினமும் உதட்டிற்கு க்ளிசரின் தடவி வருவது நல்லது. இது உதட்டை மென்மையாக்கி பிங்க் நிறத்தை கொடுக்கும்.\nஉதடு வறண்டு போயிருந்தால் அரிப்பு, வெடிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படும். உதடுகளை ஈரப்பதத்துடன் வைத்திருக்க லிப் பாம் பயன்படுத்தலாம் அல்லது க்ளிசரின் பயன்படுத்தலாம். ��து உடலை ஹைட்ரேட் செய்யும்.\nஉதடுகள் வறண்டு போனால் வெடிப்பு ஏற்பட்டு, இரத்த கசிவு ஏற்படும். உதடுகளின் மீது எப்போதுமே தனி அக்கறை செலுத்த வேண்டும். க்ளிசரினை உதடுகளில் தடவி வர உதடுகளில் பிளவு ஏற்படாது.\nஉதடுகளுக்கு தொடர்ச்சியாக க்ளிசரின் பயன்படுத்தி வர உதடுகள் மென்மையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். மேலும் உதடுகளில் உள்ள இறந்த செல்கள் அகற்றப்பட்டு பொலிவாக இருக்கும்.\nஉணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nகொளுத்தும் வெயிலை சமாளிக்க மட்டுமல்ல.. கொழுப்பைக் குறைக்கும் வெஜிடபிள் ஜூஸ்\nகாலை பிரேக்ஃபாஸ்ட்டை ஹெல்தியாக்க ஃப்ரூட் பட்டர் முதல் நட்ஸ் பட்டர் வரை\nவால்நட்ஸ் சாப்பிடுவதால் சர்க்கரைநோய் மற்றும் இரத்த அழுத்தம் கட்டுப்படுமா.. முறையான ஆய்வு கூறும் பதில் இதுதான்\nகாபி லவ்வர்ஸ்க்கு ஒரு குட் நியூஸ்…\nஹோலி பண்டிகைக்கு முன் சருமத்தையும் முடியையும் பாதுகாத்துக் கொள்ள 5 டிப்ஸ்\n காலையில் குடிப்பதற்கு எது சிறந்தது\nஅவக்கேடோ சதையைவிட அதன் விதையில் தான் சத்து அதிகம் என்றால் நம்புவீர்களா\nஎடை குறைக்க, தோல் மினுமினுக்க, கூந்தல் பளபளக்க செலரி ஜூஸ்\nகர்ப்பிணிகளுக்கு ஏற்ற வைட்டமின் உணவுகள்\nஆரோக்கியத்திற்கு முட்டை நல்லதா... கெட்டதா -ட்விட்டரில் விவாதத்தை கிளப்பிய ஆய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2017/02/15/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-7-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-561-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2019-03-23T00:14:40Z", "digest": "sha1:BNA252MHVFRCR7OGSB43YTRUR5DKS4FA", "length": 11044, "nlines": 106, "source_domain": "rajavinmalargal.com", "title": "மலர் 7 இதழ்: 561 கண்ணீரே உணவான வாழ்க்கை! | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nமலர் 7 இதழ்: 561 கண்ணீரே உணவான வாழ்க்கை\n1 சாமுவேல்: 1: 9,10 “சீலோவிலே அவர்கள் புசித்துக் குடித்தபின்பு அன்னாள் எழுந்திருந்தாள்; ஆசாரியனாகிய ஏலி கர்த்தருடைய ஆலயத்தின் வாசல் நிலையண்டையிலே ஒரு ஆசனத்தின்மேல் உட்கார்ந்திருந்தான்.\nஅவள் போய், மனங்கசந்து, மிகவும் அழுது, கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணி:\nஎன்ன குடும்பம் இந்த எல்க்கானாவின் குடும்பம் நேசித்து மணந்த அன்னாள் ஒருபுறம் நேசித்து மணந்த அன்னாள் ஒருபுறம் பிள்ளை பெற்றுக் கொடுக்க மணந்த பெனின்னாள் ஒருபுறம்\nபிள்ளைகளை பெற்றுக் கொடுத்தாலும் அவளால், எல்க்கானாவின் மனதில் இடம் பிடிக்க முடியவில்லை, அதனால் அவள் கணவனின் பாரபட்சம் அந்தக் குடும்பத்தை இரண்டாக்கியது வார்த்தைகள் அம்பு போல ஊடுருவி சென்றன வார்த்தைகள் அம்பு போல ஊடுருவி சென்றன அன்னாளின் வாழ்க்கையில் கண்ணீரே உணவானது\nநாட்களும், வருடங்களும் கழிந்த போது இவர்களுடைய மனதில் கசப்பு என்னும் கொடிய வேர் ஆழமாக இடம் பிடித்தது. நிறைவேறாத கனவுகளும், கணவனையும், இரண்டு பிள்ளைகளையும் இழந்த துக்கம் எவ்வாறு நகோமியின் வாழ்க்கையில் கசப்பாக மாறியதோ அவ்விதமாக அன்னாளின் மனதில், அவளுடைய மலட்டுத் தன்மையும் , பெனின்னாளின் கொடிய வார்த்தைகளும் கசப்பாக மாறியது.\nஇப்பொழுது சீலோவிலே தேவனைத் தொழுது கொள்ள வந்த இடத்தில் மனக்கசப்பு முற்றி விட்டது. நாம் கூட அப்படித்தானே வீட்டுக்குள் என்ன நடந்தாலும் அதை பொறுத்துக் கொண்டு மற்றவர்கள் முன்பு புன்முறுவலுடன் வந்து விடுவோம். ஆனால் வீட்டை விட்டு வெளியே சென்ற இடத்திலோ அல்லது உறவினர் முன்னாலோ யாரவது ஏதாவது சொல்லிவிட்டால் கண்ணீர் தாரை தாரையாக வந்து விடும் அல்லவா\nஅன்னாளைப் போல வெளியே சொல்ல முடியாத வேதனையையும், மனக்கசப்பையும், ஈரம் வற்றாத கண்களையும் கொண்டவர்கள் நம்மில் அநேகர் இன்றும் உள்ளதால் தான் தேவனாகிய கர்த்தர், அன்னாளைப் போன்ற பெண்களின் வாழ்க்கையை வேதத்தில் இடம் பெற செய்திருக்கிறார் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன்.\nஅன்னாளைப் போல பெண்கள் மட்டுமல்ல தாவீதைப் போன்ற ஆண்களும் இவ்வித வேதனையை அனுபவித்திருக்கிறார்கள். அதனால் தான் தாவீது,\nஎன் இருதயம் புல்லைப் போல் வெட்டுண்டு உலர்ந்தது; என் போஜனத்தை புசிக்க மறந்தேன்\nஎன் பெருமூச்சின் சத்தத்தினால் என் எலும்புகள் என் மாம்சத்தோடு ஒட்டிக்கொள்கிறது. (சங்:102:3,4)\nஇன்று உன்னுடைய வாழ்க்கையில் மனக்கசப்பு உள்ளதா நீ விரும்பி கிடைக்காத ஒன்றினால் ஏற்பட்ட மனக்கசப்பாக இருக்கலாம் நீ விரும்பி கிடைக்காத ஒன்றினால் ஏற்பட்ட மனக்கசப்பாக இருக்கலாம் அல்லது யாரோ ஒருவர் வார்த்தைகளை அம்பாக எய்வதால் ஏற்பட்ட மனக்கசப்பாக இருக்கலாம் அல்லது யாரோ ஒருவர் வார்த்தைகளை அம்பாக எய்வதால் ஏற்பட்ட மனக்கசப்பாக இருக்கலாம் இருதயம் உலர்ந்து போய் பெருமூச்சாக வெளிப்படலாம்\nநல்ல வேளை அன்னாளின் வாழ்க்கையும், சங்கீதக்காரனின் வாழ்க்கையும் மனக்கசப்போடு முடிவடையவில்லை\nஉமது அடியாரின் பிள்ளைகள் தாபரித்திருப்பார்கள்; அவர்கள் சந்ததி உமக்கு முன்பாக நிலை பெற்றிருக்கும் என்று சொன்னேன். (சங்:102: 28)\nஎன்று, தான் உயர்ந்திருக்கும்போது மட்டுமல்ல, தாழ்ந்திருக்கும் போதும் கூட தேவனாகிய கர்த்தர் தன்னை பராமரித்து வழிநடத்துவார் என்ற நம்பிக்கையுடன் தாவீது இந்த சங்கீதத்தை முடிக்கிறார்.\n உன் துக்கத்துக்கும் முடிவு உண்டு\n← மலர் 7 இதழ்: 560 காயப்படுத்தும் வார்த்தைகள்\nமலர் 7 இதழ்: 562 உரசினால் சேதம் தான்\nமலர்:1இதழ்: 73 ஆத்துமத்தில் குஷ்டரோகம்\nமலர்:2 இதழ்: 126 பரிசுத்தம் என்றால் என்ன\nமலர் 2 இதழ் 186 யாகேல் என்னும் வரையாடு\nமலர் 2 இதழ் 201 நோக்கம் நல்லது தான்\nமலர் 6 இதழ்: 425 சிவப்பு நூல் அளித்த இரட்சிப்பு\nமலர் 6 இதழ்: 426 இருதயத்தின் மதிலைத் தகர்த்தெறிந்த ராகாப்\nமலர் 6 இதழ்: 435 பள்ளத்தாக்கான வாழ்க்கை மாறும்\nஇதழ்: 650 பேசுவதில் விவேகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/06/22/pakistan.html", "date_download": "2019-03-23T00:21:05Z", "digest": "sha1:QAV6DUPKCAZG3FO3ZFXMPIBPMCYQ5GDG", "length": 16198, "nlines": 215, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | pakistan province bans cable tv, appeases mullahs - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாலியானது சூலூர் தொகுதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n7 hrs ago எடப்பாடி அரசின் ஆயுள் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது.. திருமாவளவன் பேட்டி\n7 hrs ago எச்ஐவியால் பாதிக்கப்பட்ட சாத்தூர் பெண், வரும் திங்களன்று ஆஜராக வேண்டும்… மதுரை ஹைகோர்ட் உத்தரவு\n8 hrs ago சிறப்பாக செயல்படும் முதல்வர்கள்.. சந்திரசேகர ராவ் பர்ஸ்ட், பழனிசாமி லாஸ்ட்\n8 hrs ago நாளைக்கு பாருங்க… யாரு.. எங்கேன்னு சொல்லிடுவோம்… வேட்பாளர் பட்டியல் குறித்து கே.எஸ். அழகிரி பேட்டி\nAutomobiles இந்தியா-அமெரிக்கா நிறுவனங்கள் கைகோர்ப்பு... மார்க்கெட்டில் தூள் கிளப்ப போகும் புதிய கார் இதுதான்...\nFinance வேட்புமனு தாக்கலின் போது 500 ரூபாய் பணம் இல்லாத வேட்பாளர்..\nSports பும்ரா.. நீங்க இப்படி மரியாதை இல்லாம நடந்துக்கலாமா சின்ன விஷயத்தை ஊதிப் பெரிதாக்கும் நெட்டிசன்கள்\nMovies சவ்கிதாருடன் விளையாடும் ஜி.வி. பிரகாஷ்: வீடியோ இதோ\nLifestyle இந்த இடத்துல ஏதாவது ஒரு இடத்துலயாவது உங்களுக்கு மச்சம் இருக்கா அப்படி இருந்தா உங்க வாழ்க்கை காலி...\nTravel சல்ஸா அழகிய சுற்றுலாவுக்கு செல்வோமா\nEducation நீங்க இந்த ராசிக்காரரா அப்ப இத மட்டும் படிங்க, நீங்கதான் டாப்பு.\nTechnology ஏகே 47 உடன் கூடிய பறக்கும் ட்ரோனை தயாரிக்கும் ரஷ்யா\nகேபிள் டிவி-க-ளுக்-குத்- தடை: கற்-காலம் நோக்-கிச் செல்-கிற-து- பாகிஸ்-தான்\nபாகிஸ்தானின் வட மேற்கு எல்லையில் உள்ள பெஷாவர் மாகாணத்தில் கேபிள் டிவிகளுக்கு மாநில ஆளுநர் தடை விதித்துள்ளார்.\nஇஸ்லாமிய அடிப்படைவாதிகளைத் திருப்திப்படுத்தும் விதத்தில் இந்தத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nமாநில ஆளுநர் முகம்மது ஷபீக் பெஷாவரில் நடந்த நபிகள் நாயகத்தின் பிறந்த நாள் கூட்டமொன்றில் பேசுகையில், வியாழக்கிழமை முதல் பெஷாவர்மாகாணத்தில் கேபிள் டிவிகளுக்குத் தடை விதிக்கப்படுகிறது. விரைவில் இதுதொடர்பான முறையான உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றார் அவர்.\nகூட்டத்தில் பேசிய மத அறிஞர்கள், வெளிநாட்டு கேபிள் டிவிக்கள் மூலம் ஆபாசம் பரவுவதாக புகார் தெரிவித்தனர். இதையடுத்தே தடையுத்தரவைஆளுநர் பிறப்பித்தார்.\nமெளலானா ஹாசன் ஜான் பேசுகையில், நமது நாட்டுக்கு விஞ்ஞானிகளும், அறிஞர்களும்தான் தேவை. நடிகர்களும், டான்ஸர்களும் நமக்குத் தேவையில்லைஎன்றார்.\nசமீபத்தில்தான் மதக் கட்டுப்பாட்டுச் சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பான முஸ்லீம் மதகுருக்களின் (முல்லாக்கள்) கோரிக்கையை ராணுவ ஆட்சியாளர்முஷாரப் ஏற்றுக் கொண்டார். தற்போது ஒரு மாநிலத்தில் கேபிள் டிவிக்கள் தடை விதிக்கப்பட்டுள்ளன.\nபெஷாவர் மாநிலம், தலிபான்கள் கட்டுப்பாட்டில் உள்ள ஆப்கானிஸ்தானின் எல்லையில் உள்ளது. ஆப்கானிஸ்தானிலும் கேபிள் டிவிகளுக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.\nபாகிஸ்தான் முழுவதிலும் கேபிள் டிவிக்கள் மூலம், இந்திய மற்றும் வெளிநாட்டு செயற்கைக் கோள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்காட்டப்படுகின்றன. இதன் காரணமாக, அரசின் இரண்டு சேனல்களின் நிகழ்ச்சிகளுக்கு அதிக நேயர்கள் இல்லை.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் pakistan செய்திகள்View All\nஇந்தியாவை இனி தொட்டால்... பிரச்சனை பெரிதாகி விடும்… பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை\n'இந்துக்கள் எல்லாம் எதிரிகள்'... சட்டமன்றத்தில் பாக். எம்எல்ஏ ஆவேச பேச்���ு\nபாகிஸ்தான் குடியரசு தினம்.. அணிவகுப்புக்கு சென்ற சீன போர் விமானங்கள்\nபாக்., சொல்வதைக் கேட்டால் இந்தியனுக்கு அவமானம்… தம்பிதுரை கருத்து\nமோடி அமைதிக்கானவர் அல்ல; ராகுல் நல்லவர்.. பாக். முன்னாள் அதிபர் முஷரப் பரபரப்பு தகவல்\n2-ஆவது போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்கான ஆதாரத்தை பாக். வெளியிடலாமே- இந்தியா கேள்வி\nஇதுவரை ரூ.1 கோடி.. இன்னும் வரும்.. புல்வாமாவில் பலியான வீரர்களின் குடும்பத்திற்கு வரும் நிவாரணம்\nகலாச்சாரத்தை சீரழிப்பதாக புகார்.. இந்திய சினிமா, நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப பாக். நீதிமன்றம் தடை\nஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு இல்லை… மசூத் அசார் மட்டும்தான் இருக்கிறார்… பாக்., செம விளக்கம்\nபோர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல்… பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி\nஇந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது உண்மையா\nஎப் 16 விமானத்தை இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்தியது ஏன்.. பாக்.குக்கு யுஸ் நோட்டீஸ்\nமசூத் அசாரின் மகன் உள்பட 44 தீவிரவாதிகளை கைது செய்துருச்சாம் பாகிஸ்தான்.. செம சீன் போடுதே\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-13-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B/", "date_download": "2019-03-23T01:07:30Z", "digest": "sha1:ZNZ3E23CLBVBGZ3HZPKKVL7TLI2OT3PJ", "length": 10357, "nlines": 117, "source_domain": "thennakam.com", "title": "நடப்பு நிகழ்வுகள் 13 அக்டோபர் 2016 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநடப்பு நிகழ்வுகள் 13 அக்டோபர் 2016\n1.முதல்வரின் இலாகாக்கள் நிதியமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் கவனித்துக் கொள்வார் என்று ஆளுநர் மாளிகையில் இருந்து வெளியான அறிக்கை தெரிவித்துள்ளது.மேலும் அமைச்சரவை கூட்டத்துக்கும் அவர் தலைமை வகிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\n1.இந்தியா உலக அளவிலான அறிவியல் ஆராய்ச்சிகளில் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.’நேச்சர் இன்டெக்ஸ்’ நிறுவனம் சார்பில் கடந்த 2015-ஆம் ஆண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.இந்த பட்டியலில் சீனா முதலிடத்தைப் பிடித்துள்ளது.\n2.நாட்டின் 29 வது மாநிலமாக உருவாக்கப்பட்ட தெலங்கானாவில் புதியதாக 21 மாவட்டங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.இதனால��� அம்மாநிலத்தில் உள்ள மொத்த மாவட்டங்களின் எண்ணிக்கை 31ஆக உயர்ந்துள்ளது.\n1.மனித உரிமைகளுக்கான சர்வதேச “மார்ட்டின் என்னல்ஸ்’ விருது சீனச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள உய்கர் இன முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த பேராசிரியர் இல்ஹாம் தோதிக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\n2.2024-ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கான ஏலத்தில் இருந்து இத்தாலி விலகியுள்ளது.\n3.இன்று உலகக் கண்பார்வை தினம் (World Sight Day).\nஉலகளவில் சுமார் 37 மில்லியன் மக்கள் கண்பார்வையின்றி வாழ்கின்றனர். மேலும் சுமார் 124 மில்லியன் மக்கள் குறைந்த பார்வையுடனே வாழ்கின்றனர். குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ பற்றாக்குறையினால் பார்வைக் கோளாறு ஏற்படுகிறது. குறிப்பாக 75 சதவீதமான பார்வைக்குறைபாடுகளை சரிசெய்து விட முடியும். கண் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே இத்தினம் கொண்டாடப்படுகிறது.ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் இரண்டாவது ஆவது வியாழக்கிழமை இத்தினம் கொண்டாடப்படுகிறது.\n1.ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக அந்த அணியின் முன்னாள் கேப்டன் ஹீத் ஸ்ட்ரீக் நியமிக்கப்பட்டுள்ளார்.\n2.சமீபத்தில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய பந்து வீச்சாளர் அஸ்வின் மொத்தம் 27 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.அவர் இதுவரை 39 டெஸ்ட் போட்டிகளில் 220 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.அஸ்வின் டெஸ்ட் தரவரிசையில் 900 புள்ளிகளுடன் முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.\nதினம் ஒரு மாவட்டம் சிறப்பு செய்திகள்\n1989 ஆண்டு வட ஆற்காடு மாவட்டம் திருவண்ணாமலை சம்புவராயர் மாவட்டம் மற்றும் வடஆற்காடு அம்பேத்கர் மாவட்டங்களாகப் பிரிக்கப் பெற்றன. பின்னர் 1996 ஆம் ஆண்டின் மாவட்டப் பெயர் மாற்றங்களுக்கு பின் திருவண்ணாமலை மாவட்டமானது.புனித நகரமாக கருதப்படும் இந்நகரில் அண்ணாமலையார் திருக்கோயில் உள்ளது.\nதிருவண்ணாமலை மாவட்டம் கிழக்கே காஞ்சிபுரம் மாவட்டத்தினாலும், வடக்கே வேலூர் மாவட்டத்தினாலும், தெற்கே விழுப்புரம் மாவட்டத்தினாலும் மற்றும் மேற்கே தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களாலும் உள்ளன.\nதிருவண்ணாமலை மலை ஒரு இறந்த எரிமலையாகும். பல நூற்றாண்டுக்கு முன் இது வெடித்து இதன் தீ குழம்பு நீரில் தோய்ந்து உருவானதுதான் தக்காணம் என்றும் சிலர் கூறுவார்.\nகார்த்திகை தீப திருநாளன்றும், முழுநிலவு நாட்களிலும் சிவ பக்தர்கள் அண்ணாமலையை வலம் வருகிறார்கள். இதனை மலைவலம் என்று அழைக்கின்றனர். பக்தர்கள் வலம் வருகின்ற கிரிவலப் பாதை இரண்டு உள்ளது.\nதிருவண்ணாமலையில் மலைவலம் வருகின்ற பாதையில் எண்ணற்ற சித்தர்களின் ஜீவசமாதிகள் அமைந்துள்ளன. இரமண மகரிஷி ஆசிரமம், சேஷாத்திரி சுவாமிகள் ஆசிரமம், விசிறி சாமியார் ஆசிரமம் போன்றவை உள்ளன.\n« நடப்பு நிகழ்வுகள் 12 அக்டோபர் 2016\nநடப்பு நிகழ்வுகள் 14 அக்டோபர் 2016 »\nஈரோட்டில் Team Leader பணியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1189693", "date_download": "2019-03-23T01:35:39Z", "digest": "sha1:WCY2W5BGOKUORCNZAHAETWTF76M32R4V", "length": 29677, "nlines": 291, "source_domain": "www.dinamalar.com", "title": "uratha sindanai | கறுப்பு பணம் உருவாக அரசே காரணம்! எஸ்.ராமசுப்ரமணியன், எழுத்தாளர், சிந்தனையாளர் -| Dinamalar", "raw_content": "\nதமிழக காங்., வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nமார்ச் 23: பெட்ரோல் ரூ.75.62; டீசல் ரூ.70.37\nபாக்., தேசிய தின விழா; இந்தியா புறக்கணிப்பு\nசிங்காரம், நீ என்னை தொட்டிருக்க கூடாது..\nமீனாட்சி கல்யாணம்; 3200 பேருக்கு அனுமதி\nஇன்று முதல் ஐ.பி.எல்., கிரிக்கெட்; மின் வாரியத்திற்கு ... 1\nஅரசியல் கட்சிகளுக்கு தேர்தல் அதிகாரி கடிதம்\nபாலியல் வழக்கில் வக்கீல் கைது\nகறுப்பு பணம் உருவாக அரசே காரணம் எஸ்.ராமசுப்ரமணியன், எழுத்தாளர், சிந்தனையாளர் -\nமத்தியில் மீண்டும் பா.ஜ.,; தமிழகத்தில் ஸ்டாலினுக்கு 34: ... 232\nகாஸ் நேரடி மானியம் ரத்து; திமுக தேர்தல் அறிக்கை ... 188\nகில்லாடி வேலை பார்க்கும் மோடி ‛நிபுணர்கள்' 80\nசாஸ்திரி சிலைக்கு அவமரியாதை செய்த பிரியங்கா 104\nஉச்சகட்ட பேரம்: கட்சி தாவும் 'தலைகள்' 71\nமத்தியில் மீண்டும் பா.ஜ.,; தமிழகத்தில் ஸ்டாலினுக்கு 34: ... 232\nகாஸ் நேரடி மானியம் ரத்து; திமுக தேர்தல் அறிக்கை ... 188\nஇன்றைக்கு அரசு முதல், உச்ச நீதிமன்றம் வரை அனைவரது கவனத்தை கவர்ந்திருக்கும் ஒரு விஷயம், 'கறுப்பு பணம்''மீட்டுக் கொண்டு வருவோம்' என்று காங்கிரஸ் அரசு, ஒப்புக்குச் சொல்லிக் கொண்டிருந்தது. பா.ஜ., அரசோ, அதை மீட்டுக் கொண்டு வர, தலையால் தண்ணீர் குடித்துத் தவித்து தத்தளித்துக் கொண்டிருக்கிறது.\nபா.ஜ., அரசு தவித்துத் தடுமாறிக் கொண்டிருப்பது, எதிர்க்கட்சி அந்தஸ்தைக் கூட அடைய முடியா மல், ஒதுக்கி, ஓரங்கட்டி வைத்து இருக்கும�� காங்கிரசுக்கு ஏளனமாக, கேலியாக உள்ளது.நடு நடுவே உச்ச நீதிமன்றம் வேறு கேள்வி மேல் கேள்வி கேட்டு அரசை குடைந்து கொண்டிருக்கிறது.ஆனால், ஒரு விஷயம் தெளிவாகத் தெரிகிறது. காங்கிரஸ் சொல்வது போல, வெளிநாட்டில் பதுக்கிய, கணக்கில் வராத, வரவே வராத கறுப்புப் பணத்தை, ஒரு ரூபாய் கூட இந்தியாவுக்கு கொண்டு வர முடியாது என்பது தான் அது. இது அதிர்ச்சியாகவும், ஆச்சரியமாகவும், வேடிக்கையாகவும், வேதனையாகவும், ஏன், ஏமாற்றமாகவும் கூட இருக்கலாம். உண்மை அது தான்.காரணம், கறுப்புப் பணம் என்ற விவகாரத்தை உருவாக்குவதே அரசு தான்.ஒரு அரசே முயற்சி செய்து, பல்வேறு வகைகளில் உதவி செய்து உருவாக்கும் கறுப்புப் பணத்தை, எப்படி அதே அரசு மூலம் திரும்பப் பெற முடியும்இந்த நாட்டில் உள்ள பல்வேறு சட்டங்களும், கறுப்புப் பணத்தை உருவாக்குவதற்குத் தான் உதவியாக உள்ளனவே தவிர, நேர்மையாளனாக யாரையும் உருவாக்குவதில்லை.\nஅரசை எப்படி ஏமாற்றுவது, கறுப்புப் பணத்தை எப்படி உருவாக்குவது, அதை பாதுகாப்பாக எப்படி வெளிநாடுகளுக்குக் கொண்டு சென்று பதுக்கி வைத்து காப்பாற்றுவது என்று கற்றுக் கொடுப்பதற்கென்றே அரசு, சில, 'புரொபஷனல்'களை தன் செலவில் உருவாக்கி, நாட்டு மக்கள் 'தில்லு முல்லு' செய்ய கற்றுக் கொடுக்கிறது.நம் நாட்டு சட்ட திட்டங்கள், சாணக்கியரின் அர்த்த சாஸ்திரம் வழிகாட்டுதலின்படி அமைக்கப்பட்டவை என்று சொல்கின்றனர்.\nசந்திரகுப்த மவுரியரின் ஆட்சிக் காலத்தில் வாழ்ந்த மக்கள், அரசிற்குச் செலுத்த வேண்டிய வரியை நியாயமாகவும், முறையாகவும் செலுத்தியதாகத் தான் வரலாறு குறிப்பிடுகிறதே தவிர, சந்திரகுப்த மவுரியரின் நாட்டில் வரி கட்டாமல் ஏமாற்றிச் சேர்த்த பணத்தை, பக்கத்து நாட்டு அரசர்களிடமோ, வணிகர்களிடமோ கொடுத்து பாதுகாத்து வைக்கச் சொன்னதாக வரலாறு எங்கேயும் குறிப்பிடப்படவில்லை.நாடு சுதந்திரம் அடைவது வரை, ஆங்கிலேயர்கள் இந்தியாவில் சுரண்டி, இங்கிலாந்துக்கு செல்வத்தை கொண்டு போயினர்.சுதந்திரம் அடைந்த பின், அதே காரியத்தை இங்குள்ள பெரும் தொழிலதிபர்களும், பணக்காரர்களும், நடிகர்களும், அரசியல்வாதிகளும், சுயதொழில் செய்வோரும் செய்ய ஆரம்பித்தனர்; தொடர்ந்து செய்து கொண்டிருக்கின்றனர்.'பூவில் உள்ள தேனை, வண்டு (தேனீ) எப்படி பூவுக்குச் சேதமில்லாமல் சே���ரிக்கிறதோ, அதுபோல நாட்டில் மக்களிடமிருந்து வரிகளை அரசு வசூல் செய்ய வேண்டும்' என்கிறார் சாணக்கியர்.\nசாணக்கியர் கூறியுள்ள அதிகபட்ச வரியே, 6 சதவீதம் தான்.நம் நாட்டில் வரி எத்தனை சதவீதம்'குலேபகாவலி' படத்தில் வருவது போல, நின்றால் வரி, நிமிர்ந்தால் வரி, நடந்தால் வரி, அமர்ந்தால் வரி என்று வரிகள் விதிக்கப்பட ஆரம்பிக்கவில்லையே தவிர, அரசியல்வாதிகளும், அதிகாரிகளும், 'ரூம்' போட்டு அமர்ந்து, எந்தெந்த வகைகளில் வரிகளை விதிக்கலாம் என்றல்லவா யோசித்துக் கொண்டிருக்கின்றனர்.தவிர, விற்பனை வரிக்கு கீழே, 'சர்சார்ஜ்' என்று ஒன்று. கடந்த காங்கிரஸ் ஆட்சியில் ப.சிதம்பரத்தால் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வரி, 'சேவை வரி'குலேபகாவலி' படத்தில் வருவது போல, நின்றால் வரி, நிமிர்ந்தால் வரி, நடந்தால் வரி, அமர்ந்தால் வரி என்று வரிகள் விதிக்கப்பட ஆரம்பிக்கவில்லையே தவிர, அரசியல்வாதிகளும், அதிகாரிகளும், 'ரூம்' போட்டு அமர்ந்து, எந்தெந்த வகைகளில் வரிகளை விதிக்கலாம் என்றல்லவா யோசித்துக் கொண்டிருக்கின்றனர்.தவிர, விற்பனை வரிக்கு கீழே, 'சர்சார்ஜ்' என்று ஒன்று. கடந்த காங்கிரஸ் ஆட்சியில் ப.சிதம்பரத்தால் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வரி, 'சேவை வரி'எவ்வளவு வேண்டுமானாலும் சம்பாதித்துக் கொள்; வருமானத்தில், 10 சதவீதம் தான் வருமானவரி என்றால், மக்களுக்கு அரசை ஏமாற்ற தோன்றுமா'எவ்வளவு வேண்டுமானாலும் சம்பாதித்துக் கொள்; வருமானத்தில், 10 சதவீதம் தான் வருமானவரி என்றால், மக்களுக்கு அரசை ஏமாற்ற தோன்றுமா கறுப்புப் பணம் உருவாகுமா அப்படி உருவாகும் கறுப்புப் பணம் கடல் கடந்து போகுமா\nஆக, கறுப்புப் பணம் என்ற கணக்கில் காட்டாமல் மறைக்கப்படுகிற ஒன்று உருவாக, முக்கிய முதல் காரணம் அரசும், அதன் வரிவிதிப்புக் கொள்கைகளும் தான்.\nநம் நாட்டில் வரி கட்டாமல், 'டிமிக்கி' கொடுக்கும் பணத்தை வாங்கி பாதுகாத்துக் கொடுப்பதும், ஒரு வகையில் குற்றம் தானே ஒரு தனி மனிதன் செய்தால் அது குற்றம்; அதுவே ஒரு நாடு துணிந்து செய்தால் பாராட்டா, சட்ட பாதுகாப்பா ஒரு தனி மனிதன் செய்தால் அது குற்றம்; அதுவே ஒரு நாடு துணிந்து செய்தால் பாராட்டா, சட்ட பாதுகாப்பாநம் நாட்டு கறுப்புப் பணத்தை பதுக்கிப் பாதுகாத்து வைத்திருக்கும் நாடுகளோடு, அது சுவிட்சர்லாந்து ஆனாலும் சரி, ஜெர்மனி ஆனாலும் சர���, அமெரிக்காவே ஆனாலும் சரி, ஒட்டோ, உறவோ கிடையாது. அந்நாடுகளோடு வர்த்தக தொடர்போ, வேறு தொடர்போ கிடையாது.அந்நாடுகளில் பதுக்கி வைத்துள்ளோர் பெயர்கள் பட்டியல் கிடைத்ததும், அவர்கள் அந்நாடுகளுக்கே, 'பேக்' பண்ணி அனுப்பி வைக்கப்படுவர் என, அரசு அறிவிக்க முன் வருமாநம் நாட்டு கறுப்புப் பணத்தை பதுக்கிப் பாதுகாத்து வைத்திருக்கும் நாடுகளோடு, அது சுவிட்சர்லாந்து ஆனாலும் சரி, ஜெர்மனி ஆனாலும் சரி, அமெரிக்காவே ஆனாலும் சரி, ஒட்டோ, உறவோ கிடையாது. அந்நாடுகளோடு வர்த்தக தொடர்போ, வேறு தொடர்போ கிடையாது.அந்நாடுகளில் பதுக்கி வைத்துள்ளோர் பெயர்கள் பட்டியல் கிடைத்ததும், அவர்கள் அந்நாடுகளுக்கே, 'பேக்' பண்ணி அனுப்பி வைக்கப்படுவர் என, அரசு அறிவிக்க முன் வருமா கறுப்புப் பணத்தை ஒழிக்கவே முடியாதா\nமுதலில், வரி விகிதத்தை அதிகபட்சம், 10 சதவீதம் என்று குறைக்க வேண்டும். அது, மக்களிடையே அரசு மீது ஒரு நம்பிக்கையைத் தோற்றுவிக்கும். நேர்மை தவறி நடக்க மாட்டோம்; முறைகேடுகளுக்கு உதவ மாட்டோம் என்று தொடர்புடையோர் உறுதிமொழி எடுக்க வேண்டும்.ஆக, கறுப்புப் பணம் என்ற ஒன்று உருவாவதற்கு காரணமே அரசு தான். அரசு என்றால் இப்போதுள்ள அரசு அல்ல; நாடு விடுதலையான நாள் முதலாக, டில்லியில் அமர்ந்து கோலோச்சிக் கொண்டிருந்தோர் தான்.\nமனிதம் மறந்த கல்வி: ப.ராம் மோகன்,எழுத்தாளர், துணை ஆணையர், மத்திய கலால் மற்றும் சேவை வரித்துறை(8)\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nகல்விதுறையில், சமையல் காஸ் போன்றவற்றில் மினிஸ்டர் கோட்ட என்று பணம் கேக்கிராங்க.\nகருப்பு பணம் ஒழியவேண்டும் என்றால் வரிவிதிப்பு முறையை மாற்றி அதிகபட்சமாக 10 % சதவிகிதமாக இருந்தால்தான் விதிக்கப்படும் வரியை எல்லோரும் கட்டுவார்கள். கருப்பு பணம் உருவாவதே இருக்காது என்பதை நான் 15 ஆண்டுகளுக்கு முன்பே ஆனந்த விகடன் இதழுக்கு எழுதிருந்தேன். அனால் அந்தப் பத்திரிகை கண்டுகொள்ளவேயில்லை.. இப்பொழுது எழுத்தாளர் ராம சுப்பிரமணியம் எழுதியதை நான் 15 ஆண்டுகளுக்கு முன்பே எழுதிவிட்டேன்.\nமத்தியில் எந்த அரசு வந்தாலும் அது Corporate வட்டத்தின் கைப்பாவையாகவே மாறி விடுகிறது. சமீபத்தில் 'கசிந்த' எண்ணெய் துறை விவகாரங்களே இதற்கு சான்று\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண��டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமனிதம் மறந்த கல்வி: ப.ராம் மோகன்,எழுத்தாளர், துணை ஆணையர், மத்திய கலால் மற்றும் சேவை வரித்துறை\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம��� | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1657468", "date_download": "2019-03-23T01:40:50Z", "digest": "sha1:YDH7MG5YY52S7TFPDRKHCFFRH5TTIRUH", "length": 34307, "nlines": 299, "source_domain": "www.dinamalar.com", "title": "Uratha sindhanai | ஹெக்டே தைரியம் கர்நாடகாவில் யாருக்கும் இல்லை!| Dinamalar", "raw_content": "\nதமிழக காங்., வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nமார்ச் 23: பெட்ரோல் ரூ.75.62; டீசல் ரூ.70.37\nபாக்., தேசிய தின விழா; இந்தியா புறக்கணிப்பு\nசிங்காரம், நீ என்னை தொட்டிருக்க கூடாது..\nமீனாட்சி கல்யாணம்; 3200 பேருக்கு அனுமதி\nஇன்று முதல் ஐ.பி.எல்., கிரிக்கெட்; மின் வாரியத்திற்கு ... 1\nஅரசியல் கட்சிகளுக்கு தேர்தல் அதிகாரி கடிதம்\nபாலியல் வழக்கில் வக்கீல் கைது\nஹெக்டே தைரியம் கர்நாடகாவில் யாருக்கும் இல்லை\nமத்தியில் மீண்டும் பா.ஜ.,; தமிழகத்தில் ஸ்டாலினுக்கு 34: ... 232\nகாஸ் நேரடி மானியம் ரத்து; திமுக தேர்தல் அறிக்கை ... 188\nகில்லாடி வேலை பார்க்கும் மோடி ‛நிபுணர்கள்' 80\nசாஸ்திரி சிலைக்கு அவமரியாதை செய்த பிரியங்கா 104\nஉச்சகட்ட பேரம்: கட்சி தாவும் 'தலைகள்' 71\nமத்தியில் மீண்டும் பா.ஜ.,; தமிழகத்தில் ஸ்டாலினுக்கு 34: ... 232\nகாஸ் நேரடி மானியம் ரத்து; திமுக தேர்தல் அறிக்கை ... 188\n'நடந்தாய் வாழி காவிரி' என, சலசலத்து ஓடும் காவிரி நதியின் ஓட்டத்தைப் பற்றி, 2,000 ஆண்டுகளுக்கு முன், சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் பாடினார். தமிழகத்தில் இன்று, நேற்றா பாய்கிறது காவிரி... புராண காலத்திலேயே, தமிழகத்தில் ஓடும் காவிரி நதியை புகழ்ந்து பாடல்கள் உள்ளன.\nதிருவிசநல்லுாரில், மகா முனி ஸ்ரீதா வீட்டின் கிணற்று நீரில், காவிரியோடு, 'கங்கா மாதா' என, அழைக்கப்படும், கங்கை நதி நீரும் இன்றளவும் தீபாவளியன்று கலப்பதாக கருதுவதால், பல்லாயிரக்கணக்கான மக்கள், திருவிசநல்லுாரில் கங்கா ஸ்நானம் செய்கின்றனர்.\nஅது மட்டுமா, புராண காலத்திலேயே, பூமிக்கு அடியில் கங்கை ஓடி வந்து, காவிரியில் ஸ்நானம் செய்தாளாம். அகத்திய முனி இதை கண்டு வியந்து, கங்கையைக் கேட்ட போது, கங்கா மாதா சொன்னாளாம்... 'அன்றாடம், மக்கள் தங்கள் பாவங்களை கழுவிக் கொள்ள என்னிடம் வந்து ஸ்நானம் செய்து, பாவத்தை போக்கிக் கொள்ளுகின்றனர். என் மீது படியும் பாவங்களை போக்க, நான் எங்கே சென்று குளிப்பது... அதனாலேயே, காவிரியில் குளிக்கிறேன்' என்று. இப்படிக் கூறுகிறது, காவிரி புராணம்.\nகாவிரியில் விளைந்த அரிசியை, குருஷேத்திரத்திற்கு அனுப்பி, பாண்டவ, கவுரவ சேனைகளில் மோதும் வீரர்களுக்கு, உணவு படைத்தனராம் சேர, சோழ பாண்டிய மன்னர்கள். அப்படியென்றால், 5,000 ஆண்டுகளுக்கு முன், தமிழகத்தில் பாய்ந்த காவிரியை, கர்நாடகா தடுத்து நிறுத்துவது நியாயமா...\n'காவிரியில் இருந்து, ஒரு சொட்டு தண்ணீர் கூட தமிழகத்திற்கு தர மாட்டேன்' என, கர்நாடகா கூறுவது எவ்வளவு பெரிய பாவம்... இவ்வாறு, 45 ஆண்டுகளுக்கும் மேலாக, கர்நாடகா நம்மை வஞ்சித்து வருவது, ஓட்டுகளுக்காகவே. பா.ஜ.,வும் இதற்கு விதி விலக்கல்ல. ஒவ்வொரு, பருவ காலத்திலும், குறிப்பாக, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில், பஞ்ச பூதங்களில் ஒன்றான, நீர் கிடைப்பதால், காவிரி பெருக்கெடுத்தோடி, தமிழகத்தை வளமாக்க முயலாமல், வஞ்சிப்பது எவ்வளவு பெரிய கொடுமை... ஒவ்வொரு முறையும், தண்ணீருக்காக, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு போட்டு, நீரை விடச் சொல்வது, கர்நாடகத்திற்குத் தான் கேவலம்.\n'காவிரி நதி நீர் ஆணையம் அமைத்து, ஆண்டுக்கு, 250 டி.எம்.சி., தண்ணீர் தமிழகத்திற்கு கொடுங்கள்' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டால், 'தர மாட்டேன்' என, தேசிய ஒருமைப் பாட்டையே குலைத்தவர், குத்து படத்தின் நாயகி நடிகை ரம்யாவின், தாத்தா,\nஎஸ்.எம்.கிருஷ்ணா. காரணம், கர்நாடகாவில், காங்கிரஸ் ஆட்சி; மத்தியில் இந்திரா ஆட்சி; தமிழகத்தில் கருணாநிதி ஆட்சி. 32 லோக்சபா இடங்களையும், 110 சட்டசபை தொகுதிகளையும், காங்கிரசுக்கு தாரை வார்த்து, 'சர்க்காரியா கமிஷனை திரும்பப் பெற்றால் போதும்' என, இந்திராவிடம் மன்றாடியதோடு, காவிரி நீருக்காக, உச்சநீதி மன்றத்தில் போட்ட வழக்கையும் வாபஸ் பெற்றார், கருணாநிதி. இன்று, திண்டாடுவது கருணாநிதி அல்ல; டெல்டா மாவட்ட விவசாய மக்கள்.\nஒரு காலத்தில், ரயிலில் போகும் போது, திண்டிவனத்தை தாண்டினால், கண்ணுக்கெட்டிய துாரம் வரை, பச்சைப் பசேல் என, வயல்கள் காட்சியளிக்கும். ஆனால் இன்று, இளம் பிள்ளைகள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கின்றனர்.இதை பற்றியெல்லாம் கவலைப்படாமல், '110 விதியின் கீழ், இதை செய்யலாமா; அதை செய்யலாமா' என, அரசுக்கு சவால் விடுவதோடு, இலங்கை தமிழர்களுக்காகவும், இடையிடையே கண்ணீர் விடுகிறார், கருணாநிதி.\nதேசம், தேசியம் மற்றும் தேசிய ஒ���ுமைப்பாடு பற்றி வாய் கிழியப் பேசும் காங்கிரஸ்காரர்கள், உச்ச நீதிமன்ற உத்தரவுகளை கூட மதிப்பதில்லை. கர்நாடகாவில், முதலில் மதிக்காதவர், எஸ்.எம்.கிருஷ்ணா. கேரளாவில், உச்ச நீதிமன்ற உத்தரவை மதிக்காதவர், உம்மன் சாண்டி. காங்கிரஸ் காரர்களே மதிக்காததால், பாலாற்றில் நம்மைக் கேட்காமலே, அணையை உயர்த்தி விட்டார், தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த முதல்வர் சந்திரபாபு நாயுடு. தெலுங்கு கங்கையும், சத்ய சாய் பாபா வழங்கிய, கிருஷ்ணா கால்வாயும், அதில் சம்பந்தப்பட்டவர்கள் சென்ற பின், அவையும் சென்று விட்டன.\nகர்நாடகாவில், 1,100 கன்னட சங்கங்கள், இன்று அந்த மாநிலத்தையே, தலை கீழாக புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கின்றன.தமிழக டெல்டா விவசாயி, வாடி வதங்கிப் போயுள்ள நிலத்தை பார்த்துக் கொண்டிருக்கிறான். ஆனால், அரிதாரம் பூசிய கன்னட நடிகைகள், 'காவிரி நம்முடையது. அதிலிருந்து, ஒரு சொட்டு தண்ணீர் கூட தர மாட்டோம்' என கொக்கரிக்கின்றனர். இவர்களை, கோடம்பாக்கத்து பக்கமே, நம்மவர்கள் வர விடக் கூடாது; செய்வரா...மிகச் சிறிய, நகரமாயிருந்த பெங்களூரை, வடக்கே எலஹங்கா வனப்பகுதி வரை, 20 மாடிகள் உயரத்திற்கு பிளாட்டுகள் கட்டி, அங்கு கழிப்பறைக்கு கூட, காவிரி நீரை சப்ளை செய்கின்றனர். தெற்கே, ஜெய நகர், ஜே.பி., நகர் தாண்டி, பல உயரமான குடியிருப்புகள். அங்கெல்லாம், இருபது மாடி கழிப்பறையிலும், காவிரி நீர். விஸ்வேஸ்வரய்யா, கிருஷ்ண ராஜ சாகர் கட்டிய பின், பெங்களூருக்கும், மைசூருக்கும் நீர் போதுமானதாக இருந்தது. ஆனால், இப்போது போதுமானதாக இல்லையாம். இப்படித் தான், ஹேமாவதி, ஹாரங்கி மற்றும் கபினி என, பல அணைகளை கர்நாடகம் கட்டிய போது, திராவிட கட்சிகள் ஏமாந்து போய் பின்னாளில், கோர்ட் - கேஸ் என, அலைய ஆரம்பித்து, இப்போது விழிக்கின்றன.\nஒரு சமயம், ஜனதா கட்சி தலைவர், மறைந்த சந்திரசேகர், கன்னியாகுமரியிலிருந்து, டில்லி வரை காங்கிரசை எதிர்த்து பாத யாத்திரை செய்தார். அவர், தஞ்சை வந்த போது, வறண்ட பூமியை விவசாயிகள் காட்டினர். அதை பார்த்து நெஞ்சம் பதறிய சந்திரசேகர், திருச்சியிலிருந்து விமானம் மூலம் பெங்களூர் வந்து, தன் கட்சியை சேர்ந்த முதல்வர் ராமகிருஷ்ண ஹெக்டேயிடம் கூற, ஹெக்டே உடனே, யாரிடமும் கேட்காமல், கிருஷ்ண ராஜ சாகரிலிருந்து மேட்டூர் அணைக்கு தண்ணீரை திறந்து விட்டார��; அப்போதும், வட்டாள் நாகராஜ் சத்தம் போட்டார். ஹெக்டே, அதை பொருட்படுத்தவில்லை. இப்படி, நிலைமையை புரிந்து கொள்ளும் தலைவர்கள் கர்நாடகத்தில் இப்போது யாருமே இல்லை.\nஓட்டு ஒன்று தான் முக்கியம். தண்ணீரைக் காட்டி ஓட்டு; தலித்துகளைக் காட்டி ஓட்டு; பசுக்களைக் காட்டி ஓட்டு; இன்னொரு, இனத்தாரை கேவலமாக திட்டி ஓட்டு. பாகிஸ்தானோடும், வங்கதேசத்துடனும் நதி நீரை சத்தமின்றி பகிர்ந்து கொள்ளுகிறோம்; ஆனால்,\nமாநிலங்களுடன் முடியவில்லை. காவிரிக்காக, உயிரை விடும் கர்நாடகா, கோவா மாநிலத்திடமும் மல்லு கட்டுகிறது. மஹாதயி எனும் சிறிய நதியில், கோவா, அணை கட்டக் கூடாதாம். இஸ்லாமாபாத்தை விட பெங்களூரு மோசமாகி விட்டது. தமிழக பதிவு எண் கொண்ட காரில் போகவே பயமாக இருக்கிறது. தெருவில் உறவினர்களுடன், தமிழில் உரக்கப் பேசி நடக்க பயமாக இருக்கிறது.எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், காவிரி பிரச்னை முடிய போவதில்லை. அடுத்த, ஜூலை மற்றும் ஆகஸ்டிலும் நிகழும்; இருக்கவே இருக்கிறது, உச்ச நீதிமன்றம்\n- மூத்த பத்திரிகையாளர் -\nRelated Tags Uratha sindhanai உரத்த சிந்தனை காவிரி நீர் ஹெக்டே\nகுப்பை மேலாண்மையே இப்போதைய தேவை\nவரி பணம், கறுப்பு பணம், செல்லாத நோட்டு\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nகர்நாடகம் தமிழகத்திற்கு தரவேண்டிய அளவு தண்ணீரை கொடுத்து விட்டு மீதமுள்ள நீரை கொண்டு தனது தேவைக்கு பயன்படுத்த வேண்டும். ஹெக்டே போல அவர்கள் அடுத்தவர் பற்றியும் சிந்திக்க வேண்டும். உச்ச நீதிமன்றம் தீர்ப்பை இந்த விஷயத்தில் கர்நாடகம் மதிக்காததை போல 50 % மேல் இட ஒதுக்கீடு கூடாது என்ற உச்ச நீதிமன்றம் தீர்ப்பை மதிக்காமல் 69 % இட ஒதுக்கீடை தமிழகம் செயல் படுத்துகிறது . கர்னாடக அரசியலால் தமிழக டெல்டா விவசாயிகள் பலரின் நீராதாரமும் தமிழக அரசியலால் படிக்கவிரும்பும் ஏழ்மையான பலரின் உயர்கல்வி கனவும் பாதிக்கப்பட்டுள்ளது.\nசர்க்காரியா கமிஷனை திரும்பப் பெற்றால் போதும்' என, இந்திராவிடம் மன்றாடியதோடு, காவிரி நீருக்காக, உச்சநீதி மன்றத்தில் போட்ட வழக்கையும் வாபஸ் பெற்றார், கருணாநிதி. இதை போன்ற உண்மை விளக்கும் உரத்த சிந்தனை ..அனைவரிடமும் சேர வேண்டும்..\nஅருமையான பதிவு. ஆதாரங்களுடன் பதிவு செய்யும் எந்த ஒரு விஷயமும் மதிப்பு மிக்கது. எள் அளவு தவறு இருந்தாலும் சொல்ல வரும் கருத்தின் மதிப்பை அது கூர் மழுங்க செய்துவிடும். ஒரு சொம்பு பாலில் ஒரு துளி விஷம் சேர்ந்தார் போல வீணாக்கும். கருத்தை மறுக்கிறேன் என தவறாக எண்ணவேண்டாம். கீழ்கண்ட தகவல் உண்மையா என சரி பார்க்கவும். காவிரியில் விளைந்த அரிசியை, குருஷேத்திரத்திற்கு அனுப்பி, பாண்டவ, கவுரவ சேனைகளில் மோதும் வீரர்களுக்கு, உணவு படைத்தனராம் சேர, சோழ பாண்டிய மன்னர்கள். -\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்பட��்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகுப்பை மேலாண்மையே இப்போதைய தேவை\nவரி பணம், கறுப்பு பணம், செல்லாத நோட்டு\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2099728", "date_download": "2019-03-23T01:36:46Z", "digest": "sha1:2LJWJH73FUZL37KM3ZMBSJZTTRSHLBAD", "length": 16272, "nlines": 272, "source_domain": "www.dinamalar.com", "title": "Rahul quick to hug PM Modi but runs a mile from income tax officer: Smriti Irani | மோடியை ராகுல் கட்டிபிடித்தது ஏன்?| Dinamalar", "raw_content": "\nதமிழக காங்., வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nமார்ச் 23: பெட்ரோல் ரூ.75.62; டீசல் ரூ.70.37\nபாக்., தேசிய தின விழா; இந்தியா புறக்கணிப்பு\nசிங்காரம், நீ என்னை தொட்டிருக்க கூடாது..\nமீனாட்சி கல்யாணம்; 3200 பேருக்கு அனுமதி\nஇன்று முதல் ஐ.பி.எல்., கிரிக்கெட்; மின் வாரியத்திற்கு ... 1\nஅரசியல் கட்சிகளுக்கு தேர்தல் அதிகாரி கடிதம்\nபாலியல் வழக்கில் வக்கீல் கைது\nமோடியை ராகுல் கட்டிபிடித்தது ஏன்\nபுதுடில்லி:மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறியது, பிரதமர் மோடியை கட்டி பிடிப்பதற்கு மட்டும், காங். தலைவர் ராகுல் வேகமாக ஓடினார். அதுவே வருமான வரித்துறை அதிகாரிகளை பார்த்தால் பல மைல் தூரம் பின்னால் ஒடுவது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.\nRelated Tags மோடி ராகுல் ஸ்மிருதி இரானி பிரதமர் மோடி காங்கிரஸ் தலைவர் ராகுல் அமைச்சர் ஸ்மிருதி இரானி காங்கிரஸ் ராகுல் காந்தி Modi Rahul\nஅ.தி.மு.க., நாளிதழில் பா.ஜ., எதிர்ப்பு கவிதை\nகுளங்களின் பரப்பு குறைந்தால் வழக்கு தி.மு.க., செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்(1)\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஹா..ஹா.. கட்டிப்பிடித்து சிறைக்கு அனுப்பாதீர்கள் என்று கெஞ்சினார். நடக்குமா\nமுக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகை��ில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஅ.தி.மு.க., நாளிதழில் பா.ஜ., எதிர்ப்பு கவிதை\nகுளங்களின் பரப்பு குறைந்தால் வழக்கு தி.மு.க., செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=27098&ncat=4", "date_download": "2019-03-23T01:28:21Z", "digest": "sha1:AJUUH3SQQAW52L5DA2ORB3RKDQP57U6J", "length": 24309, "nlines": 265, "source_domain": "www.dinamalar.com", "title": "\"தெரிந்து கொள்ளுங்கள்” | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\nஎதிரணியில் பிரதமர் வேட்பாளர் யார் முதல்வர் இ.பி.எஸ்., கேள்வி மார்ச் 23,2019\nசிங்காரம், நீ என்னை தொட்டிருக்க கூடாது.. ஸ்டாலினை வறுத்தெடுக்கும் ரஜினி ரசிகர்கள் மார்ச் 23,2019\nபா.ஜ.,வுக்கு குவியும் தேர்தல் நிதி மார்ச் 23,2019\nநாட்டின் பொருளாதார வளர்ச்சி குறையும்: 'பிட்ச் ரேட்டிங்ஸ்' மார்ச் 23,2019\n பரிதவிப்பில் தே.மு.தி.க., மார்ச் 23,2019\nFailover: பேக் அப் வழியில் இயங்கும் ஒரு செயல்முறை. சிஸ்டத்தின் முக்கிய சாதனங்களில் பிரச்னை ஏற்பட்டு செயல்பட\nமுடியாமல் போனால் இரண்டாம் நிலையில் உள்ள சாதனங்கள் அந்த செயல்பாட்டினை எடுத்துச் செயல்படும் நிலை. ப்ராசசர், சர்வர், நெட்வொர்க் அல்லது டேட்டாபேஸ் ஆகியவை செயல் இழக்கையில் கூடுதல் திறன் கொண்ட கம்ப்யூட்டர் சிஸ்டங்களில் இந்த செயல்பாடு மேற்கொள்ளப்படும்.\nDowntime: ஹார்ட்வேர், ஆப்பரேட்டிங் சிஸ்டம் அல்லது அப்ளிகேஷன் புரோகிராம்களின் தவறினால் கம்ப்யூட்டர் சிஸ்டம் இயங்காமல் இருக்கும் காலம்.\nMMC - Multimedia Card : பிளாஷ் மெமரி கார்டினைப் போல, மல்ட்டி மீடியா கார்டுகளையும் பலவகையான பைல்களை ஸ்டோர் செய்திடப் பயன்படுத்தலாம். போட்டோ, வீடியோ, மியூசிக், சாப்ட்வேர் என எவ்வகை பைல்களையும் பதிந்து வைக்கலாம். இந்த கார்டுகள் வெவ்வேறு வகையான வோல்டேஜ் நிலையைப் பயன்படுத்துவதால் இவற்றைக் கையாள்கையில் கவனமாக இருக்க வேண்டும்.\nBack up Domain Controller: விண்டோஸ் நெட் வொர்க்கில் இணைக்கப்பட்டுள்ள கம்ப்யூட்டர்களில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கம்ப்யூட்டர்கள் பிரைமரி டொமைன் கண்ட்ரோலரின் பேக் அப் ஆகச் செயல்படுவதனை இது குறிக்கிறது. அவை செயல் இழக்கையில் இந்த பேக் அப் டொமைன் கண்ட்ரோலர்கள் அதன் செயல்பாட்டினை மேற்கொள்கின்றன. இவை செக்யூரிட்டி சார்ந்த செயல்பாடுகளையும் மேற்கொள்ளும் வகையில் செட் செய்யப்பட்டிருக்கும்.\nBackup Roatation: பேக் அப் மீடியாவின் செயல்பாடுகளில் ஒன்று. இதில் சொல்லப்படும் சுழற்சி முறையினால் அண்மைக் காலத்திய டேட்டா பேக் அப் கிடைக்கிறது. இதற்கு முன் ஏற்படுத்தப்பட்ட பேக் அப் கண்டறியப்பட்டு அதன் இடத்தில் புதிய டேட்டா பதியப்படுகிறது.இந்த செயல்பாட்டினை இச் சுழற்சி குறிக்கிறது. இதனால் பைல்கள் கரப்ட் ஆனால் அதன் டேட்டாவும் எளிதாக மீண்டும் பெறப்படுகிறது.\nDES - Data Encryption Standard:: மிகவும் பிரபலமான என்கிரிப்ஷன் முறை. இது 56-பிட் கீ மற்றும் பிளாக் சைபர் (Block Cypher Method) வழியினைப் பயன்படுத்தி டேட்டாவினை 64 - பிட் அடங்கிய தொகுப்புகளாக மாற்றுகிறது. அதன் பின் அதனை என்கிரிப்ட் செய்கிறது.\nCryptography: தொடர்புகளின் ரகசியத் தன்மையைப் பாதுகாப்பதில் இதுவும் ஒரு வழி. இந்த என்கிரிப்ஷன் முறையில் டேட்டா முற்றிலும் மாறான வழியில் அமைக்கப்படுவதாகும். புரிந்து கொள்ள முடியாத பார்மட்டில் டேட்டா பதியப்படும். இதனை மீண்டும் பெற மிகவும் எளிதில் புரிந்து கொள்ளமுடியாத ரகசியமாகத் தயாரிக்கப்படும் கீ கொண்டே முடியும்.\nHard Disk : (ஹார்ட் டிஸ்க்) பைல்களைப் பதிந்து வைத்து இயக்கப் பயன்படும் ஓர் அடிப்படை சாதனம். இதில் அனைத்து வகை பைல்களையும் பதியலாம். ஆப்பரேட்டிங் சிஸ்டம் (விண்டோஸ்), அப்ளிகேஷன் சாப்ட்வேர் (எம்.எஸ்.ஆபீஸ், பேஜ்மேக்கர் போன்றவை) மற்றும் இவற்றால் உருவாக்கப்படும் பைல்கள் அனைத்தையும் இதில் பதியலாம். இதனை முறையாகவும் கவனமாகவும் கையாள வேண்டும். இது கெட்டுப் போவதைத்தான் ஹார்ட் டிஸ்க் கரப்ட் ஆகிவிட்டதாகக் கூறுவார்கள். ஒரு முறை கெட்டுப் போனால் அதனை மீண்டும் சரி செய்வது சிரமமான காரியம். எனவே இதில் பதியப்படும் பைல்களுக்கு நகல் எடுத்து தனியே இதைப் போன்ற வேறு சாதனங்களில் பதிந்து வைப்பது நல்லது.\nBandwidth: இணைக்கப்பட்ட இரு வேறு சாதனங்கள் இடையே நடைபெறும் டேட்டா பரிமாற்றத்தில் அதிக பட்ச டேட்டா பரிமாற்ற வேகத்தின் அளவை இது குறிக்கிறது. இது டேட்டா பயணிக்கும் வேகம் அல்ல.\nClient: கம்ப்யூட்டர் நெட்வொர்க்கில் இணைக்கப்பட்டு சர்வராக இயங்காமல் பயன்படுத்தப்படும் எந்த கம்ப்யூட்டரும் கிளையண்ட் என அழைக்கப்படும்.\nDoc: இது ஒரு பைலின் பெயரில் உள்ள துணைப் பெயர். இந்த பெயருடன் உள்ள பைல் மைக்ரோசாப்ட் வேர்ட் தொகுப்பில் உருவான பைல் என்பதனை இது குறிக்கிறது.\nDomain Name: இன்டர்நெட்டில் உள்ள தகவல் தளங்களை இச் சொல்லால் குறிப்பிடுகின்றனர். அந்த தளத்தின் பெயரை இது குறி��்கிறது.\nDownload: கம்ப்யூட்டர் ஒன்றிலிருந்து நேரடியாக இன்னொரு கம்ப்யூட்டருக்குப் பைலை மாற்றுவதனை டவுண்லோட் எனக் குறிப்பிடுகிறோம். இருப்பினும் இன்டர்நெட் நெட்வொர்க்கில் இணைந்துள்ள கம்ப்யூட்டரிலிருந்து ஒரு பைல் இறக்கிப் பதியப்படுவதனையே இது பெரும்பாலும் குறிக்கிறது.\nNetwork: நெட்வொர்க் (இன்டர்நெட் உட்பட)கில் இணைக்கப்பட்டிருக்கும் ஒரு கம்ப்யூட்டரில் உள்ளே அனுமதியின்றி வரும் அடுத்தவரின் முயற்சியைத் தடுக்கும் ஒரு சாப்ட்வேர் அல்லது சிறிய ஹார்ட்வேர் சாதனம்.\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nலெனோவா ஸ்டிக் பெர்சனல் கம்ப்யூட்டர்\nவிண்டோஸ் 7: சில வேறுபட்ட வழிகள்\nகூகுள் தந்த பதினெட்டு ஆண்டு சேவை\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2018/apr/04/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%88%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-146-2893033.html", "date_download": "2019-03-23T01:15:04Z", "digest": "sha1:XQJC7LAFSM24OXYKU5FI7MJDIBEUEMXO", "length": 11386, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "காவிரி விவகாரம்: அரசியல் கட்சியினர், ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம்: ரயில் மறியலில் ஈடுபட முயன்ற 146- Dinamani", "raw_content": "\n22 மார்ச் 2019 வெள்ளிக்கிழமை 07:09:25 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்\nகாவிரி விவகாரம்: அரசியல் கட்சியினர், ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம்: ரயில் மறியலில் ஈடுபட முயன்ற 146 பேர் கைது\nBy DIN | Published on : 04th April 2018 01:00 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, திருவாரூரில் அரசியல் கட்சியினர், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇக்கோரிக்கையை வலியுறுத்தி ரயில் மறியலுக்கு முயன்றதாக 146 பேர் முன்கூட்டியே கைது செய்யப்பட்டனர்.\nதிருவாரூர் தலைமை தபால் நிலையம் எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பு அமைப்பான தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலர் பி.எஸ். மாசிலாமணி தலைமை வகித்தார். திமுக நகரச் செயலர் பிரகாஷ், ஒன்றியச் செயலர்கள் சேகர், தேவா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலர் மாரியப்பன், விவசாயத் தொழிலாளர் சங்க நிர்வாகக் குழு உறுப்பினர் எம். நாகராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் ஜி. சுந்தரமூர்த்தி, மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகி மஜூல் ஹக், காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவர் சேரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.\nதமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம்....\nதிருவாரூர் பேருந்து நிலையம் அருகில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு அதன் மாவட்டத் தலைவர் இரா. முருகேசன் தலைமை வகித்தார். மாவட்டப் பொருளாளர் ஆ.சுபாஷ் முன்னிலை வகித்தார். கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்டச் செயலாளர் ஆர். ஈவேரா, ஓய்வு பிரிவு அணி மாவட்டச் செயலாளர் நா. மதிவாணன் ஆகியோர் பேசினர்.\nஇதில் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கிருஷ்ணமூர்த்தி, ஜூலியஸ், அகில இந்திய பொதுக்குழு உறுப்பினர் ஜோன்ஸ்ஐன்ஸ்டீன், மாவட்ட நிர்வாகிகள் சத்தியநாராயணன், ஸ்டாலின், வடுகநாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.\nரயில் மறியலுக்கு முயன்ற 146 பேர் கைது...\nஇதேபோல், திருவாரூரில் ரயில் மறியல் செய்யக்கூடும் என்பதற்காக மனிதநேய ஜனநாயக கட்சி உறுப்பினர்கள் 29 பேர், தமிழக காவிரி விவசாயிகள் சங்க உறுப்பினர்கள் 8 பேர் என 37 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் இவர்கள் விடுவிக்கப்பட்டனர்.\nஇதேபோல், செவ்வாய்க்கிழமை மாலை திருவாரூர் அருகே அடியக்கமங்கலத்தில் மனிதநேய மக்கள் கட்சியினர் ரயில் நிலைய தண்டவாளத்தில் அமர்ந்து முழக்கங்களை எழுப்பினர். காரைக்கால்-எர்ணாகுளம் விரைவு ரயிலை மறிக்கும் வகையில் நடைபெற்ற இப்போராட்டத்தில், ரயில் வருவதற்கும் முன்பே போராட்டக்காரர்கள் 50 பேர் கைது செய்யப்பட்டு தனியார் மண்டபத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர். பின்னர், அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.\nஇதேபோல், நீடாமங்கலத்தில் ரயில் ��றியலில் ஈடுபட முயன்ற காவிரி விவசாயச் சங்கத்தினர் மற்றும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் 59 பேரை போலீஸார் கைது செய்தனர்.\nஇதேபோல் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திருவாரூரில் வழக்குரைஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநீயா 2 படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nஎஸ்.டி.ஆர் பிறந்த நாள் கொண்டாட்டம்\nK13 படத்தின் டீசர் வெளியீடு\nதீர்க்க சுமங்கலி வரம் அருளும் காரடையான் நோன்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devakanthan.blogspot.com/2008/08/blog-post.html", "date_download": "2019-03-23T00:18:16Z", "digest": "sha1:MJYIK5RI3WETXZUXJ2PIH5ONXME6JVSN", "length": 26361, "nlines": 189, "source_domain": "devakanthan.blogspot.com", "title": "kathaakaalam", "raw_content": "\nசே குவேரா: ஒரு புரட்சியாளனின் உண்மைக் கதை\nகடந்த இரண்டாயிரமாண்டுச் சரித்திரம் பல்வேறு புதைபொருள் ஆய்வுகள், மற்றும் நவீன அறிவியல் ரீதியிலான அறிமுறைகளால் கட்டமைப்புச் செய்யப்பட்டு வருகின்றது. இவற்றிலிருந்து எமக்கு இக்காலகட்டத்திய அண்ணளவான வரலாறு கிடைத்திருப்பதாகச் சொல்ல முடியும். இதன் உண்மைத் தன்மை சந்தேகத்துக்கு உரியதாயினும், சொல்லப்பட்ட அந்த வரலாற்றினடியாகவே இச் சந்தேகங்கள் தோற்றமெடுக்கின்றன என்பதும் கவனம் கொள்ளப்படவேண்டும். உண்மையின் தவிர்க்கவியலா அழுத்தம் காரணமாய் இவ்வரலாறுகள் மாற்றியெழுதப்பட்டும் வருகின்றன. இல்லையெனில் மாற்றுவரலாறாய் விஸ்வரூபமெடுத்து வாழ்ந்துகொண்டிருக்கின்றன. அந்த வரலாறு முழுக்க அவ்வப்போது நிகழ்ந்து வந்திருக்கிற நன்மைகளும், நல்லவர்களும் அழிக்கப்பட்ட சோகங்கள்தான் விரவிக்கிடக்கின்றன.\nவரலாறு அறிந்துள்ள முதல் புரட்சியாளன் யேசுநாதர்தான். அந்த மரிப்பு – கொலைப்பாடு – தாங்கொணாத் துக்கம். கொடுமையின் உச்சம். அதைச் சினிமா மொழியில் வெளிக்கொண்டுவந்தது ‘THE PASSION OF CHRIST’. மனித இனம் இன்றும் யேசுநாதர் சிலுவையையே கடவுளாய் வணங்கி ஆன்ம வேதனை தணிகிறது.\nஅன்றைய கத்தோலிக்க மதத்துக்கு எதிராகக் குரலெழுப்பிய எராஸ்மஸ் எரித்துக் கொல்லப்பட்டான். மன்பதைக்குச் சிந்திக்கக் கற்றுக்கொடுத்தவன் பிளேட்டோ. சிந்தனையென்பது உண்மையை அறிவதற்கான கதவமென்பதை உணர்ந்து, தமக்கெதிரான கலகமாக அச் செயற்பாட்டை எண்ண முடிந்ததில், அன்றைய கிரேக்க அதிகார வர்க்கம் அவனை நஞ்சுகொடுத்துக் கொலைசெய்தது. அறிவுலகத்தின் தலைசிறந்த பண்டைய சிந்தனாவாதியென இன்றும் உலகம் அவனைக் கொண்டாடிக்கொண்டிருக்கிறது.\nநவீன காலத்தில் அமெரிக்காவில் கறுப்பினத்தாரின் வாழ்வுரிமையை ஊர்ஜிதம்செய்யும் சட்டத்தை நடைமுறைக்குக் கொண்டுவந்த ஜோர்ஜ் வாஷிங்டன் சுடப்பட்டதும், அதிகார மமதைகொண்டு தொடங்கப்பட்ட வியட்னாம் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவரவிருந்த ஜோன் எப். கென்னடி கொல்லப்பட்டதுமான சம்பவங்கள் மறக்கப்பட முடியாதன.\nஅமெரிக்கக் கறுப்பினத் தலைவன் மார்ட்டின் லூதர் கிங் கொல்லப்பட்டும் வெகுகாலமில்லை. மகாத்மா என அழைக்கப்படும் மோகனதாஸ் கரம்சந்த் காந்தி இந்துத்துவ வெறியினால் கொலை செய்யப்பட்டதை நம் அண்டைய தேசச் சரித்திரமாக நாமறிந்திருக்கிறோம்.\nஇத்தனை கொலைகளில் யேசுநாதரின் கொலைக்கு நிகரானது ஏர்னெஸ்ட் சே குவேரா என்ற ஆர்ஜென்ரீனாக்காரனின் கொலை. உலகம் முழுவதையும் தன் ஆயுத பலத்தால் அடக்கியாள நினைக்கும் அமெரிக்காவின் சதிவலைப் பின்னலினால் இது நடந்தது. தென்னமெரிக்காவின் அறியாமை, வறுமை, அதிகார துஷ்பிரயோகம் போன்றவற்றுக்கு எதிராக அப் பகுதியையே சோஷலிச மார்க்கம் நிறைந்த பூமியாக ஆக்கிவிட தன் தேசம்விட்டு வெளியேறி கியூபாவிலும், பொலிவியாவிலும், இன்னும் மற்றுமுள தென்னமெரிக்க மண்டலம் முழுவதிலுமே புரட்சியைக் கிளர்த்திவிட உழைத்த சேவினது மறைவுபோல் கொண்டாடப்படும் வரலாற்றுக் கதாநாயகன் நிகழ் சரித்திரத்தில் இல்லை.\nபாபா சாகேப் அம்பேத்கர் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்து ஆளும் வர்க்கத்துச் சாதிவெறியர்களுக்கு எதிராக இடையறாக் கருத்து யுத்தம் நடத்திக்கொண்டிருந்தவர். இன்றைக்கு அவர் பாதையில்தான் இந்தியாவின் தலித்திய இயக்கங்கள் ஏறுநடை போட்டுக்கொண்டிருக்கின்றன. இருந்தும் எந்த வர்க்கத்துக்கெதிராக தலித்துக்கள் போராட்டம் நடத்துகின்றார்களோ, அந்த தலித்துக்களின் போராட்டங்களுக்கு சிந்தனைத் திறன் அளித்த அதே அம்பேத்கரை நினைவுகூர்ந்து ஆளும் வர்க்கங்களே நினைவுதினம் கொண்டாடுகின்றமை வரலாற்றின் முரண்நகை.\nசே குவேரா கொல்லப்பட்ட���ை உலகமளாவிய துக்கத்தைக் கிளப்பியது. உண்மையினதும், புரட்சியினதும் ஆதரவாளர்களின் கதாநாயகனாக சே வளர்வதைத் தடுக்கவே முடியாத நிலை அதிகார வர்க்கத்துக்கு. அம்பேத்கர்போல் சே அரசாங்கங்களால் கொண்டாடப்படவில்லையெனினும், வேறுவிதமாக சேவினது மறைவு கவுரவிக்கப்படுகிறது. ஒரு புரட்சியாளனின் உருவப்படம் பொருந்திய பெனியன்கள் கோடிகோடியாய் விற்கப்பட்டமை உலக வரலாற்றில் எங்கேயும் நடைபெறவில்லை, எப்போதும் நிகழவில்லை. ஒருவகையில் சே என்றும் நினைவுகூரப்படும் புரட்சியாளன், சிலுவையில் தன்னை மரிக்கக் கொடுத்த யேசுநாதர்போல்.\nஅவர் வியாபார நோக்கங்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுவது எந்தவகையிலும் அவர்மீதான அன்பையும், கவுரவத்தையும் உண்மை ஓர்ந்த மனிதர்களிடத்தில் அகற்றிவிடவில்லை. அதிகார வர்க்கம் அம்பேத்கர் நினைவு நாளைக் கொண்டாடுவதின் உள்நோக்கம் புரியப்படக் கூடியது. அதுபோல் சேவினது உருவம் வியாபார நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப் படுவதும் புரிந்துகொள்ளப்படக் கூடியதே. அதிகார வர்க்கங்களின் இக் காயடிப்பு முயற்சிகளினால் அவர்களது முதன்மையும், முக்கியத்துவமும் உலக மக்கள் பார்வையில் நீர்த்துப்போவற்குப் பதிலாக, இன்னும் வலிமைகொண்டு மேற்கிளம்பவே செய்தன.\nஇவற்றையெல்லாம் பார்க்கும்போது ஒன்று சொல்லத் தோன்றுகிறது: ‘கொல்லப்படுபவர்கள் பாக்கியவான்கள்.’\nஇம் மாபெரும் புரட்சியாளன்பற்றி பல்வேறு சினிமாக்கள் வந்துள்ளன. ஆயிரக் கணக்கான நூல்கள் எழுதப்பட்டுள்ளன. ‘மோட்டார்ச் சைக்கிள் டயரி’ என்ற சினிமா சேவின் இளமைக்கால வரலாற்றை, ஒருவகையில் தென்னமெரிக்காவின் சமகால வரலாற்றையுமே, சொல்லிய சினிமா. தென்னமெரிக்க நாடுகள் சிலவற்றில் பயணம் செய்து சே எழுதிய நாட்குறிப்பினது அடிப்படையில் அச்சினிமாவின் பிரதியாக்கம் இருந்தது.\nசே பற்றிய நூல்களில் குறிப்பிடக்கூடியது அண்மையில் வெளிவந்துள்ள JhON LEE ANDERSON எழுதிய ‘CHE GUEVARA: A REVOLUTIONARY LIFE’. இதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் சினிமாதான் ‘THE TRUE STORY OF CHE GUEVARA’. இதை விவரணப்படமா, சினிமாவா எனச் சொல்லமுடியாதிருப்பது இப்படவாக்கத்தின் தனித்தன்மை.\nஅண்மையில் டிவிடியில் வெளிவந்திருந்தது. பார்த்தேன். அதிர்ந்துபோனேன். ஆனாலும் அதனடியில் இந்த உலகம், இந்த வாழ்க்கைபற்றிய ஒரு நம்பிக்கையிழையும் சே��்ந்து பிறந்தது. இதுபற்றி ஒரு நண்பருக்குச் சொன்னதும் எல்லா வாடகை DVD க்கடைகளிலும் தேடிவிட்டு கிடைக்கவில்லை என்றார். நானும் தேடிப்பார்த்தேன். நான் முன்னர் எடுத்த கடையில் அதன் ஒரிஜினல் கவர்கூட காணக்கிடைக்கவில்லை. என்ன நடந்தது என்று யூகிப்பதும் சிரமம்தான். இது மறைந்ததற்குப் பின்னால் ஒரு கதையே இருக்கக்கூடும். அப்படி எதுவுமேயில்லாமலும் இருக்கலாம்தான். ஆனால் இந்த நல்ல சினிமா பார்வையாளர்களின் மத்தியில் ஒரு களேபரத்தை ஏற்படுத்தியிருக்கிறது.\nஏறக்குறைய நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் ‘அவர் ஒஃப் த பர்னாசெஸ்’ என்றொரு ஆர்ஜென்ரீனிய படம் வெளிவந்திருந்தது. நூற்றெண்பது மணத்தியாலங்கள் படப்பிடிப்புச் செய்து, எண்பது மணத்தியாலங்களுக்குக் குறைத்து, கடைசியில் நாலு மணி இருபது நிமிஷங்களுக்கு எடிட்டிங் செய்து, மூன்று பாகங்களாய் வெளிவந்திருந்த ஒரு அரசியற் சினிமா அது. இரகசியமாய்த் தயாரிக்கப்பட்டது. ஏறக்குறைய ‘புத்தரின் பெயரினால்’ (IN THE NAME OF THE BUDDHA) என்ற சமகால இலங்கையர் கதைபற்றிய இந்திய சினிமாபோல அது.\nஇப்போது இன்னும் இரண்டு சே பற்றிய குறும்படங்கள் அல்லது விவரணத் தமிழ்த் திரைப்படங்கள் தமிழ்நாட்டில் வெளிவந்திருப்பதாய்த் தெரியவருகிறது. அண்மையில் தயாரிக்கப்பட்டவை. ஆனாலும் இன்னும் எனக்கு பார்க்கக் கிடைக்கவில்லை. இவைபற்றிய விமர்சனங்களையே சஞ்சிகைளில் பார்த்தேன். இவைபற்றிச் சொல்லப்பட்ட குறைபாடுகளில் முக்கியமானது சே குவேரா சோவியத் ரஷ்யாவுடனும் செஞ்சீனாவுடனும் கொண்டிருந்த தொடர்புகள்பற்றி யாதொரு பிரஸ்தாபமும் இந்த இரண்டு தமிழ் விவரணப் படங்களிலும் இல்லையென்பது. அவற்றை நிவர்த்தி செய்வதாயிருந்தது ‘THE TRUE STORY OF CHE GUEVARA’.\nநாற்பதாண்டுகளுக்கு முன்பு வெளிவந்த ‘அவர் ஒஃப் த பர்னாசஸ்’ படத்தின் இறுதியில் சில நிமிடங்கள் காட்டப்பட்ட இறந்த சேவின் படம் மிகத் துன்பம் செய்வதாயிருந்தது. ஆனால் THE TRUE STORY OF CHE GUEVARA விலிருந்த கூடுதலான விவரணம் என்னவெனில், சே குவேரா உழைக்கும் வர்க்கத்தின் போராட்டம் எந்தத் திசையில் செல்லவேண்டுமென்பதைத் தீர்மானித்து, அதற்கான ஒரு மையப்படுத்தப்பட்ட எதிர் அணியைத் திரட்டும் முயற்சியாக செஞ்சீனத்தை அணுகி மாஓ சே துங்கினைச் சந்தித்தமையாகும்.\nபொலிவியாவில் கொல்லப்பட்டு புதைக்கப்பெற்ற சேவின் உட���் அறுபதுக்களின் இறுதியிலேயே கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. ஆனால் இரண்டு மணிக்கட்டுகளும் அற்றதாக அது இருந்தது. வெட்டியெடுக்கப்பட்ட மணிக்கட்டுக்கள் எங்கே சென்றன என்பதற்கான விடை, இந்த சே பற்றிய விவரணப்படத்தில் சாட்சிகளின் மூலமாக முன்வைக்கப்படுகிறது.\nசே மறைந்திருக்கலாம். ஆனால் அவரது ஞாபகங்கள் உலகின் மனச்சாட்சி பயிலும் உலகங்களில் இன்னும் இருந்துகொண்டே இருக்கிறது என்பதை படத்தில் காண்கிறபோது மானிடம் பாடும் மனித ஜீவன்கள் மரணத்தைத் தழுவுவதில்லையென மனம் எக்காளமிடுவதைத் தவிர்க்க முடியவில்லை.\nஇதைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைக்கப் பெறுபவர்கள் உண்மையில் பாக்கியவான்கள்.\nநீண்ட காலத்துக்குப் பிறகு ஊர் காண வந்திருந்த நவநீதத்திற்கு அந்த இடத்தை அன்று காரிலே கடந்துசெல்ல நேர்ந்த வேளையில் நெஞ்சின் ஆழத்திலிரு...\nதமிழ் நாவல் இலக்கியம் தமிழ் நாவலிலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, இன்றைய நிலைமை ஆகியனவற்றின் சுமார் நூற்றுமுப்பத்தைந்து ஆண்டுக் கால வர...\nஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...\nஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து... ஈழத்து இலக்கிய வரலாற்றில் அற்புதமேதும் நிகழ்ந்ததில்லை. அபாரமானது என...\nகனடாவில் இலக்கியச் சஞ்சகைகள்: அவற்றின் எழுச்சி – வீழ்ச்சிகளின் காரணம் குறித்து…\nபிறிதொரு மண்ணில் தன் வாழ்வை நிலைபெறுத்தும் ஒரு புலம்பெயர் சமூகம் முதலில் இலக்கியார்த்தமான செயற்பாடுகளிலேயே மிகுந்த கவனம் குவிக்க...\nஉலகம் இருக்கவேண்டியது போலவோ நினைத்ததுபோலவோ இல்லையென்று ஆகி மனம் பாரமேறித் தவிக்கும் தருணங்களில் தன்னை எங்கோ தொலைப்பதும், பின் ஒரு பொழுதில் மீள்வதும், பிறகு மனஅவசம் ஏற்படும் நிலையில் தொலைப்பதும் மீள்வதும், பிறகொரு நேரத்தில் தொலைப்பதும் மீள்வதும்தான் கடந்த காலத்தில் எனக்கு வாழ்க்கையாகியிருக்கிறது. என் வாசிப்புக்களும் அனுபவங்களும் வித்தியாசமானவை. அவை முழு அளவில் பதிவாகாத போதிலும்தான்.\nசே குவேரா: ஒரு புரட்சியாளனின் உண்மைக் கதை --------...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kklogan.blogspot.com/2013/08/", "date_download": "2019-03-23T01:49:15Z", "digest": "sha1:BLOIIDSXPL325NQCAKTE2EOXHT3XRIDY", "length": 11705, "nlines": 148, "source_domain": "kklogan.blogspot.com", "title": "லோகநாதனின் பகிர்வுகள்: August 2013", "raw_content": "\nஆகஸ்ட் 26 ⇨ உலக நாய் தினம்\nஉலகில் மனிதர்களால் அதிகளவில் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படுகின்ற விலங்கினங்களில் பூனையினை அடுத்து நாய்களே இடம்பெறுகின்றன. அந்தவகையில் நாய்கள் தொடர்பிலான சில சுவையான தகவல்கள் உங்களுக்காக…\nYமனிதனுடன் பன்னெடுங்காலம் காலம் முதல் பல்வேறு யுகங்களைக் கடந்து வாழ்கின்ற ஒரே உயிரினம் நாய் ஆகும். இவை மனிதர்களுடன் 14,000 ஆண்டுகளாக வசித்துவருகின்றனவாம்.\nYஉலகில் எல்லா வகையான சீதோஷ்ண நிலைகளிலும் வசிக்ககூடிய ஒரே உயிரினம் நாய் மட்டுமேயாகும்.\nYஉலகம்முழுவதும் 700 இற்கும் மேற்பட்ட தூய நாய் இனங்கள் காணப்படுகின்றன.\nYநாய்க்குட்டிகள் பிறக்கின்றபோது கண்பார்வையற்றவையாகவும், காது\nYநாய்களின் இதயத்துடிப்பு நிமிடத்திற்கு அண்ணளவாக 70 – 120 தடவைகளாகும்.\nYவளர்ந்த நாய்கள் பொதுவாக 42 பற்களைக் கொண்டுள்ளன, அத்துடன் குட்டிகளுக்கு 28 பற்கள் மட்டுமே உண்டு.\nYநாய்கள் அண்ணளவாக 1700 சுவை அரும்புகளை மட்டுமே கொண்டுள்ளன, ஆனால் மனிதன் 9000 இற்கும் மேற்பட்ட சுவை அரும்புகளைக் கொண்டுள்ளான்.\nYமனிதனை விடவும் நாய்களின் கேட்கும் சக்தி 10 மடங்கு அதிகமாகும்.\nY மனிதனை விடவும் நாய்களின் வாசனை உணர்வு 1000 மடங்கு சிறப்பானதாகும். மனிதர்கள் 5 மில்லியன் வாசனையை உணர்கின்ற கலங்களைக் கொண்டுள்ள, அதேவேளை நாய்கள் 220 மில்லியன் வாசனையை உணர்கின்ற கலங்களைக் கொண்டுள்ளான். அதேபோல் வாசனை உணர்கின்ற மனித மூளையின் பாகத்தினை விடவும் நாயின் மூளையின் பங்கு 4 மடங்கு பெரியதாகும்.\nY உலகில் அதிக எண்ணிக்கையான நாய்கள் அமெரிக்காவிலேயே வாழ்கின்றனவாம்.\nY விண்வெளிக்கு முதல்முதலில் சென்ற உயிரினம் \"லைக்கா\" என்கின்ற பெண் நாய் ஆகும். 1957ம் ஆண்டு நவம்பர் 2ம் நாள் ஸ்புட்னிக் II விண்கலத்தில் ரஷ்யாவினால் விண்ணுக்கு அனுப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.\nY மனிதர்களைப் போலவே நாய்களும் கனவு காண்கின்றன என்கின்றனர் ஆய்வாளர்கள்.\n# நண்பர்களே, உங்களில் யார்யாரெல்லாம் நாயினை செல்லப்பிராணியாக வீட்டில் வளர்க்கின்றீர்கள்\nLabels: உயிரினங்கள், உலக தினங்கள், உலகம், நாய்கள்\nகதிர்காமக் கந்தன் பாதையாத்திரை புகைப்படப் பகிர்வு...\nஎனது பொழுதுபோக்கு அம்சங்களில் பிரதான இடம் வகிக்கின்ற ஒளிப்பட கலைக்குரிய உலக தினம் இன்றாகும்.\n ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதம் 19ம் நாள் உலக ஒ���ிப்பட தினமாக (World Photograph Day) உலகளாவியரீதியில் கொண்டாடப்படுகின்றது.\nஅந்தவகையில், அண்மையில் கதிர்காமக் கந்தனை தரிசிப்பதற்காக பாதையாத்திரையாக செல்லும் வாய்ப்பு 11 ஆண்டுகளின் பின்னர் கிடைத்தது. இந்த பாதையாத்திரையின் போது 100 கிலோமீற்றருக்கும் அதிகமான தூரத்தினை காட்டுப் பிரதேசத்தினூடாக கடக்கின்ற தருணங்களில் இயற்கை எழில் கொஞ்சும் இந்தப் பிராந்தியங்களில் என்னால் புகைப்படமாக்கப்பட்ட காட்சிகள் சிலவற்றினை உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன்.\nYபாதையாத்திரையாக யால வனத்தினூடாக செல்கின்றபோது மிக அரிய வகை பாம்பினமானமாகிய வெள்ளை நாகப்பாம்பினை இந்தப் புற்றில் காணக்கிடைத்தது.Y\nYயால வனத்தில் காணப்படுகின்ற நீரோடைY\nYமாலைமயங்கும் வேளையில் கதிர்காமக் கந்தன் ஆலய முகப்புY\nLabels: அழகு, இயற்கை, உலக ஒளிப்பட தினம், கதிர்காம பாதையாத்திரை, புகைப்படங்கள்\nஆர்வலர் புன்கண் நீர் பூசல்தரும்\"\nவாழ்வில் தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் என்ற எண்ணப்பாட்டில் வலைப்பூவில் பதிவுகளினை பதிந்துகொள்பவன்.....\nநன்றி - யாழ்தேவி நட்சத்திரப் பதிவர் - தினக்குரல் 21.03.2010\nஎன் அனுமதியின்றி இத்தளத்தின் ஆக்கங்களினை முழுவதுமாக வெட்டி ஒட்டி மீள்பதிவிடுவதை தயவுசெய்து தவிருங்கள். அவ்வாறு பிரசுரிப்பதாயின் கட்டாயம் எனது வலைத்தளத்தின் பெயரை (kklogan.blogspot.com) குறிப்பிடல் வேண்டும். அத்துடன் மின்னஞ்சல் (kklogan2@gmail.com) முகவரி ஊடாகவோ அல்லது பின்னூட்டம் ஊடாகவோ கட்டாயம் அறியத்தர வேண்டும்.\nஆகஸ்ட் 26 ⇨ உலக நாய் தினம்\nகதிர்காமக் கந்தன் பாதையாத்திரை புகைப்படப் பகிர்வு....\nதாயினதும், சேயினதும் உடல் நலனைக் காக்கும் தாய்ப்பா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpakkam.com/?p=3116", "date_download": "2019-03-23T01:06:28Z", "digest": "sha1:POZLXPEKMMX7BRRQRQZMZUKT3ORPVRDL", "length": 16715, "nlines": 44, "source_domain": "tamilpakkam.com", "title": "பெண்களின் அனைத்து சரும பிரச்சனைகளை போக்கும் கடலை மாவை எப்படி பயன்படுத்துவது? – TamilPakkam.com", "raw_content": "\nபெண்களின் அனைத்து சரும பிரச்சனைகளை போக்கும் கடலை மாவை எப்படி பயன்படுத்துவது\nஅனைத்து பெண்களுக்கும் தான் அழகாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் அந்த அழகை எப்படி பெருவது என்பது பற்றி தெரியாது… சில பெண்கள் சீக்கிரமாக அழகாக வேண்டும் என்று கண்ட கண்ட க்ரீம்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். இந்த க்ரீம்கள் போன்ற கெமிக்கல்களை பயன்படுத்துவதால் சிறிது நாட்களுக்கு முகம் பொலிவடைவது போல தோற்றமளித்தாலும் கூட, நாளடைவில் உங்களுக்கு வேறு சில பிரச்சனைகள் தோன்றிவிடும். அல்லது சருமம் மேலும் கருப்பாகிவிடும்.\nஎன்றைக்குமே இயற்கையான முறையில் அழகை பெருவது தான் சிறந்த வழியாகும். இயற்கை முறையில் நீங்கள் அழகை பெறுவது என்பது சற்று தாமதமானதாக இருந்தாலும் கூட, உங்களுக்கு அது ஒரு நிரந்தர தீர்வாக அமையும்.\nபெண்கள் தங்களது முகத்தை என்ன தான் பேணி பாதுகாத்தாலும், கூட சில வகையான பிரச்சனைகள் அவர்களது முகத்தை வந்து தாக்க தான் செய்கிறது. அந்த பிரச்சனைகளில் இருந்து தப்பிக்க பெண்கள் நிச்சயமாக இயற்கை முறையில் தீர்வு காண வேண்டியது அவசியமாகிறது… இந்த பகுதியில் பெண்களின் சருமத்தை தாக்கும் அத்தனை பிரச்சனைகளையும் விலை மலிவாக கிடைக்கும் கடலை மாவை கொண்டு எப்படி போக்குவது என்பது பற்றி காணலாம்.\nசருமம் மென்மையாக: சரும ஆரோக்கியத்திற்கும் அழகு தரக்கூடியவை. ஒரு கிண்ணத்தில் 2 ஸ்பூன் கடலை மாவை எடுத்துக்கொண்டு, ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். பின்னர் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கலந்து முகத்தில் பூசி அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகம் கழுவி வந்தால் சருமம் மென்மையாகும்.\nபளிச்சென்ற தோற்றம் பெற: அழகை பேணிக்காப்பதில் கடலை மாவு முக்கிய பங்கு வகிக்கிறது. பொலிவிழந்த சருமத்தை இளைமையூட்ட இரண்டு ஸ்பூன் கடலை மாவில் சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.பின்னர் முகத்தில் நன்றாக தடவி ஊற விடவும், நன்றாக உலர்ந்த பின்னர் குளிர்ந்த நீரில் முகம் கழுவினால் பளிச் என தோன்றும்.\nகுளிக்கும் போது: குளிக்கும் போது கடலை மாவு பூசி குளித்தால் முகம் வழுவழுப்பாகும். சுருக்கம் ஏற்படாது. இளமையாக காட்சியளிக்கலாம். இரண்டு ஸ்பூன் கடலை மாவுடன், 2 ஸ்பூன் ரோஸ்வாட்டர், 4 ஸ்பூன் பால் சேர்த்து கலக்கி, பின்னர் நன்றாக முகத்தில் பூச வேண்டும்.10 நிமிடம் கழித்து, குளிர்ந்த நீரில் முகத்தை கழுவினால் சருமம் மென்மையாக இருக்கும். கடும் வெயிலில் சென்றாலும் முகம் கருக்காது.\nஎண்ணெய் பசை சருமம்: சருமம் எண்ணெய் வழிந்து பிசு, பிசுப்பாக இருந்தால் அதற்கு கடலை மாவுடன் தயிர் சேர்த்து பேஷியல் போட்டால் முகம் அழகு பொலிவு பெரும். ஒரு கிண்ணத்தில் கடலை மாவை எடுத்து அதில் தயிர் , எலுமிச்சை சாறு ஊற்றி நன்றாக கலந்து முகத்தில் தடவ வேண்டும். சில நிமிடங்கள் ஊற வைத்து வெதுவெதுப்பான நீரில் கழுவினால் எண்ணெய் பசை நீங்கி முகம் பொலிவு பெறும்.\nசோர்வான முகம்: சிலருக்கு முகம் எப்போதும் சோர்ந்து வாடியபடி இருக்கும். அந்த முகம் பொலிவாக இருக்கவும் கடலை மாவு உதவும். தோலுடன் இருக்கும் அரை கிலோ கடலை பருப்பு, துளசி இலை 50 கிராம், வேப்பங்கொழுந்து 5 கிராம் இவற்றை நிழலில் உலர்த்தி, நன்றாக அரைத்து கொள்ள வேண்டும்.\nகிண்ணத்தில் இரண்டு ஸ்பூன் அரைத்த பொடியை போட்டு அதில் இரண்டு துளி எலுமிச்சை சாறு சேர்த்து முகத்திற்கு பூசி ஐந்து நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவினால் முகம் பொலிவாக காணப்படும். சோர்வு தெரியாது. வாரம் ஒரு முறை செய்தால் பள,பளவென முகம் பிரகாசமாக இருக்கும்.\nவெயில் கருமையை போக்க: வெயிலில் அடிக்கடி செல்பவர்களுக்கு, சூரிய ஒளி பட்டு முகம் கருப்பாகும். தேங்காய் பால் 1 ஸ்பூன், கடலை மாவு ஒரு ஸ்பூன் எடுத்து இரண்டையும் கலந்து பசை போல பிசைந்து, பின்னர் முகத்தில் பூச வேண்டும். உலர்ந்ததும் கழுவ வேண்டும். வாரம் இரு முறை இப்படி செய்தால் முகம் பிரகாசமாக இருக்கும்.\nகடலைமாவு மஞ்சள்: தொன்று தொட்ட முதியோர் காலத்திலிருந்து பாரம்பரியப் பொருனாக பயன்படுத்தப்படும் பொருள் கடலைமாவு, மஞ்சள்தூள். இரண்டுமே உடல் ஆரோக்கியத்திற்கும், சரும ஆரோக்கியத்திற்கும் அழகு தரக்கூடியவை. ஒரு கிண்ணத்தில் 2ஸ்பூன் கடலைமாவை எடுத்துக் கொண்டு ஒரு சிட்டிகை மஞ்சள்தூள் சேர்த்து கலக்கவும். சிறிதளவு தண்ணீர் ஊற்றி கலந்து முகத்தில் பூசி அரைமணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகம் கழுகி வந்தால் சருமம் மென்மையாகும்.\nஉருளைக்கிழங்கு: உருளைகிழங்கு சாறுடன் கடலை மாவையும் சேர்த்து முகத்தில் தேய்த்து வந்தாலும் முகம் பொலிவு பெறும். இது உங்களுக்கு பார்லர்களில் பேசியல் செய்தது போன்ற ஒரு அனுபவத்தை கொடுக்கும். ஆயிரக்கணக்கான பணத்தை பார்லர்களில் செலவிடுவதை விட இந்த முறையை செய்து பாருங்கள். நல்ல பலன் கிடைக்கும்.\nகுளியல் பவுடர்: முகம் மற்றும் மேனி அழகிற்கு கடலை பருப்பு கால் கிலோ, பாசி பயறு கால் கிலோ, ஆவாரம் பூ காய வைத்தது 100 கிராம் என மூன���றையும் அரைத்து சோப்புக்கு பதிலாக பயன்படுத்தினால் பயன் கிடைக்கும்.\nவறட்சியைப் போக்க: கடலை மாவில், தேன், 1 சிட்டிகை மஞ்சள் தூள் மற்றும் சிறிது பால் சேர்த்து பேஸ்ட் செய்து முகத்தில் தடவி, 20 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் அலசினால், வறட்சி நீங்கி, முகம் பட்டுப்போன்று மென்மையாக இருக்கும்.\n: சிலரது சருமத்தில் முகப்பருக்கள் அதிகம் இருக்கும். அத்தகைய முகப்பருக்களை போக்குவதற்கு பல பொருட்களைப் பயன்படுத்தி இருப்பார்கள். இருப்பினும் எந்த பலனும் கிடைத்திருக்காது. ஆனால் கடலை மாவில் சிறிது சந்தனப் பவுடர், மஞ்சள் தூள் மற்றும் பால் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவினால், நல்ல பலன் கிடைக்கும். அதிலும் இந்த முறையை வாரத்திற்கு மூன்று முறை செய்து வந்தால், நல்ல மாற்றம் தெரியும்.\n: சில பெண்களுக்கு, வாய்க்கு மேலே மீசை போன்று முடி வளரும். அத்தகைய முடியின் வளர்ச்சியை தடுப்பதற்கு, கடலை மாவில் மஞ்சள் தூளை சேர்த்து, நீர் ஊற்றி போஸ்ட் செய்து தினமும் காலை மற்றும் மாலையில், முடி வளரும் இடத்தில் தடவி ஊற வைத்து கழுவி வந்தால், நாளடைவில் முடியின் வளர்ச்சி தடைபடுவதை உணரலாம்.\nமூட்டுகளில் கருமை: நிறைய பெண்களுக்கு முழங்கை மற்றும் கழுத்துகளில் கருமையாக இருக்கும். இத்தகைய கருமையைப் போக்குவதற்கு, ஒரு அருமையான மாஸ்க் என்றால் அது கடலை மாவு மாஸ்க் தான். அதற்கு கடலை மாவில், தயிர் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கருமையாக உள்ள இடங்களில் தடவி, 30 நிமிடம் ஊற வைத்து, பின் நீரில் கழுவி, நல்லெண்ணெய் கொண்டு மசாஜ் செய்தால், கருமை விரைவில் போய்விடும்.\nஅனைவருக்கும் பகிருங்கள். மேலும் பல தகவல்கள் கீழே…\nவீட்டில் செல்வம் பெருக, கஷ்டம் தீர வெள்ளிக்கிழமை இந்த ஸ்லோகத்தை சொல்லுங்கள்\nமுதலாம் எண்ணில் பிறந்தவர்களின் முழுவதுமான வாழ்க்கை ரகசியங்கள்\nதானங்கள் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள்\nதாம்பத்திய உறவை மேம்படுத்தும் தூதுவளை மூலிகை\nஎந்த நாளில் எந்த கடவுளை வழிபட வேண்டும் என்று உங்களுக்கு தெரியுமா\nகால் விரல்களை வைத்தே ஒருவரை பற்றி கணிக்க முடியும் உங்க கால் விரல் இப்படி இருக்கா\nஉங்கள் சருமத்தை இளமையாக மின்ன வைக்கும் மோர்\nஉங்கள் ராசியை குருபகவான் பார்த்தால் என்ன நடக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTM1MjkyNA==/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-", "date_download": "2019-03-23T00:47:11Z", "digest": "sha1:LV5U6LWCWIH5V3R2U3T5IHB6OTDJRPMR", "length": 5203, "nlines": 66, "source_domain": "www.tamilmithran.com", "title": "கமலின் பேரனாக நடிக்கும் சிம்பு.?", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » சினிமா » தினமலர்\nகமலின் பேரனாக நடிக்கும் சிம்பு.\nஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்த முதல் படம் இந்தியன். 22 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது இதன் இரண்டம் பாகம் தயாராகிறது. கமலே தொடருகிறார். கமல் உடன் காஜல் அகர்வால், சிம்பு முக்கியமான ரோலில் நடிக்கின்றனர். அனிருத் இசை.\nதற்போது, படத்திற்கான லோகேஷன் பார்க்கும் வேலைகளில் தீவிரமாக உள்ளார் ஷங்கர். கிட்டத்தட்ட 8 நாடுகளில் இப்படம் படமாக்கப்பட உள்ளது.\nஇந்நிலையில், இந்தியன்-2 படத்தில் கமலின் பேரனாக சிம்பு நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முதல் பாகத்தில் சந்துரு கேரக்டரில் நடித்திருந்த கமலின் மகனாக, சேனாதிபதி கமலின் பேரனாக சிம்பு நடிப்பதாக சொல்கிறார்கள்.\nமோடி பிரதமரானபின் இந்திய-அமெரிக்க உறவு அபாரம் தேர்தலுக்குப்பின்பும் மேம்படும் : வெள்ளை மாளிகை அதிகாரி பேட்டி\nசீனாவில் கார் மோதி தாக்குதல் 6 பேர் பரிதாப பலி : ஓட்டுனர் சுட்டுக்கொலை\nவளைகுடா பகுதியில் வான் துளை\nசீன தொழிற்சாலையில் வெடி விபத்து: பலி 47ஆக உயர்வு\nசீனாவின் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 47 ஆக உயர்வு\nதமிழகத்தில் போட்டியிடும் 9 மக்களவை தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது காங்கிரஸ்\nசிங்காரம், நீ என்னை தொட்டிருக்க கூடாது.. ஸ்டாலினை வறுத்தெடுக்கும் ரஜினி ரசிகர்கள்\nஅந்நிய செலாவணி வழக்கில் கிலானிக்கு 14 லட்சம் அபராதம்\nஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை 2 நாட்களுக்குப்பின் உயிருடன் மீட்பு\nதேர்தல் பணியில் முறைகேட்டில் ஈடுபடும் அலுவலர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை\nஏற்றுமதியாளர்களுக்கு ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி சலுகை திட்டம் நீட்டிப்பு\nரெப்கோ வங்கி வர்த்தகம் 15,000 கோடியை தாண்டியது\nபொதுத்துறை பங்குகள் இலக்கை தாண்டி விற்பனை\nகடலூர் லோக்சபா தொகுதி தேர்தல் களம் சூடுபிடித்தது\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tiruchirappalli.nic.in/ta/public-utility-category/%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2019-03-23T01:32:33Z", "digest": "sha1:CVMSC557VE3QRTWZJLFNO6RG6WJRXJLS", "length": 5838, "nlines": 110, "source_domain": "tiruchirappalli.nic.in", "title": "வங்கி | பழமையும் புதுமையும் இணைந்த கோயில் நகரம்", "raw_content": "\nதிருச்சிராப்பள்ளி மாவட்டம் Tiruchirappalli District\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nமாற்றுத்திறனாளிகள் நலனுக்கான பயனுள்ள இணையதளங்கள்\nவகை / விதம்: வங்கி\nஇந்திய ஓவர்சீஸ் வங்கி,திருச்சிராப்பள்ளி-முக்கிய கிளை\nவகை / விதம்: வங்கி\nவகை / விதம்: வங்கி\nவகை / விதம்: வங்கி\nகரூர் வைஸ்யா வங்கி,திருச்சிராப்பள்ளி-முக்கிய கிளை\nவகை / விதம்: வங்கி\nவகை / விதம்: வங்கி\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம் ,திருச்சிராப்பள்ளி\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம்,தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Mar 21, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://deivatamil.com/author/senkottaisriram", "date_download": "2019-03-23T00:09:31Z", "digest": "sha1:I7T3Q4V53TNZ2PN472CIRYAYYEFLLL7Y", "length": 15885, "nlines": 118, "source_domain": "deivatamil.com", "title": "செங்கோட்டை ஸ்ரீராம் – தெய்வத்தமிழ்", "raw_content": "\nதெய்வத் தமிழ் பக்தி இலக்கியப் பேரவை\nஎழுத்தாளர், பத்திரிகையாளர், இலக்கிய ஆன்மிகப் பேச்சாளர்\nVaralakshmi Pooja வரலட்சுமி பூஜை முறை\nசெங்கோட்டை ஸ்ரீராம் January 27, 2018 3:21 PM\nமும்மூர்த்திகளில் ஒருவரான முத்துஸ்வாமி தீட்சிதர், தன் வரலக்ஷ்மி நமஸ்துப்யம் க்ருதியில் வரம் பல அருளும் வரலட்சுமி விரதத்தைப் பற்றிப் பாடியிருக்கிறார்.\nவரலட்சுமி விரதத்துக்கு என்று புராணக் கதைகள் பல உண்டு.\nஅன்னை பார்வதியின் சாபத்துக்கு ஆளானாள் தேவர் உலகின் கண தேவதியான சித்ரநேமி. இவள் ஒரு முறை அப்சரஸ் பெண்கள் கடைப்பிடித்த வரலட்சுமி விரதத்தைக் கண்டாள். அவர்களிடம் அதுகுறித்து கேட்டாள். அவர்கள் சித்ரநேமிக்கு வர விரதத்தின் பலனைக் கூறினர். அதனை அவளும் அனுஷ்டித்தாள். சாப விமோசனம் பெற்றாள்.\nமேலும் படிக்க... Varalakshmi Pooja வரலட்சுமி பூஜை முறை\nசெங்கோட்டை ஸ்ரீராம் October 18, 2011 5:28 AM\nஸ்ரீமந் நாராயணன் மக்களின் துன்பங்கள் நீங்க, இம்மண்ணுலகில் 108 திருப்பதிகளில் எழுந்தருளியுள்ளார். அவற்றுள் திருவேங்கடம் என்னும் திருப்பதி இரண்டாவதாகும். க��ியுக வரதன், கண்கண்ட தெய்வம், வேண்டுவோருக்கு வேண்டிய அனைத்தும் வழங்கும் திருவேங்கடவனின் பரங்கருணை சொல்லில்…\nமேலும் படிக்க... ஏழு மலைகள் என்னென்ன\nபூஜைக்கு உரிய மலர்கள் எவை\nசெங்கோட்டை ஸ்ரீராம் October 18, 2011 5:27 AM\nவிஷ்ணு சம்பந்தப்பட்ட தெய்வங்களுக்கு மட்டும் துளசி தளத்தால் பூஜை செய்யலாம். சிவன் சம்பந்தப்பட்ட ஈஸ்வரர்களுக்கு வில்வார்ச்சனை விசேஷம். தும்பை, வெள்ளெருக்கு, கொன்றை, ஊமத்தை கொண்டு அர்ச்சிக்கலாம். விநாயகர் சதுர்த்தி தவிர மற்ற நாட்களில் பிள்ளையாருக்கு…\nமேலும் படிக்க... பூஜைக்கு உரிய மலர்கள் எவை\nநவதிருப்பதி சுற்றுலாவில் திருக்குறுங்குடி விடுபட்டுப் போனது ஏனோ\nசெங்கோட்டை ஸ்ரீராம் October 16, 2011 5:37 PM\nதமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் புரட்டாசி மாத சனிக் கிழமைகளில் நவதிருப்பதி தலங்களுக்கு திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்திலிருந்து சிறப்பு பஸ்களை இயக்குகிறது.\nமேலும் படிக்க... நவதிருப்பதி சுற்றுலாவில் திருக்குறுங்குடி விடுபட்டுப் போனது ஏனோ\nஇந்த வார விசேஷங்கள்: விழாக்கள்\n27-ந்தேதி (செவ்வாய்) * திருவல்லிக்கேணி பார்த்தசாரதி புறப்பாடு * மேல்நோக்குநாள் 28-ந்தேதி (புதன்) * நவராத்திரி ஆரம்பம் * அனைத்து ஆலயங்களிலும் நவராத்திரி கொலு ஆரம்பம் * சமநோக்குநாள் 29-ந்தேதி (வியாழன்) * சுவாமி…\nமேலும் படிக்க... இந்த வார விசேஷங்கள்: விழாக்கள்\nதிருக்கோளூரில் இருந்து 3 கி.மீ தொலைவில் மேல் திசையில் தாமிரபரணி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ளது இந்தத் தலம். இது நவதிருப்பதிகளுள் ஒன்பதாவது திருப்பதி. நவக்கிரகங்களில் வியாழன் தலம்.\nமூலவர் ஸ்ரீ ஆதிநாதப் பெருமான் கோவிந்த விமானத்தின் கீழ் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். உற்ஸவர் ஸ்ரீ பொலிந்து நின்ற பிரான் என போற்றி வணங்கப்படுகிறார். ஆதிநாதவல்லித் தாயாரும் குருகூர் வல்லித் தாயாரும் அருள்புரிகின்றனர். இங்கு தல விருட்சமாக புளியமரம் உள்ளது. ஐந்து அடுக்குகளுடன் கூடிய ராஜகோபுரம் உள்ளது. பிரம்மதீர்த்தம், திருச்சங்கன்னித்துறை ஆகிய தீர்த்தங்களும் உள்ளன.\nதென்திருப்பேரையிலிருந்து தென்மேற்கே 4 கி.மீ தொலைவில் தாமிரபரணி நதிக்கரையின் தென்பகுதியில் அமைந்துள்ளது. நவதிருப்பதியில் எட்டாவது திவ்யதேசம். நவகிரகங்களில் செவ்வாய்த் தலமாக விளங்குகிறது. நம்மாழ்வாரின் சீடரான மதுரகவியாழ்வார் அவதரித்த தலம் இதுவேயாகும்.\nபார்வதியின் சாபத்தால் குபேரன் தனது நவநிதிகளையும் இழந்தான். மேலும் உருவமும் விகாரம் அடையப் பெற்றான். குபேரன் பார்வதி தேவியை அடிபணிந்து சாப விமோசனம் வேண்டினான்.\nபெருங்குளத்தில் இருந்து தெற்கே சுமார் 11 கி.மீ தொலைவில் தாமிரபரணியின் தென் கரையில் அமைந்துள்ளது இந்தத் தலம். நவதிருப்பதியில் 7வது திருப்பதி. இது ஒரு சுக்கிர பரிகாரத் தலமாகவும் விளங்குகிறது.\nமூலவர் மகர நெடுங்குழைக் காதர் (நிகரில்முகில்வண்ணன்). பத்ர விமானத்தின் கீழ் கிழக்கு நோக்கி வீற்றிருந்த கோலத்தில் காட்சி தருகிறார் பெருமான். குழைக்காதவல்லி நாச்சியார், திருப்பேரை நாச்சியார் என, தாயார்கள் அருள் புரிகின்றனர். சுக்ர புஷ்கரணி, சங்க தீர்த்தம் என்ற இரு தீர்த்தங்கள் உள்ளன.\nஇரட்டைத் துலைவில்லிமங்கலத்துக்கு வடகிழக்கே 3 கி.மீ தொலைவில் தாமிரபரணியின வடகரையில் அமைந்துள்ளது இந்தத் தலம். அருகே பெரியகுளம் ஒன்றும் உள்ளது. சனிக்கான பரிகாரத் தலமாக விளங்குகிறது. நவதிருப்பதியில் ஆறாவது திருப்பதி.\nஆனந்த நிலைய விமானத்தின் கீழ் கிழக்கு நோக்கி காட்சி தரும் பெருமான். திருவேங்கடமுடையான் என்ற திருநாமத்தோடு மார்பில் மகாலட்சுமி வீற்றிருக்க நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார் பெருமாள்.\nமேலும் படிக்க... திருக்குளந்தை (பெருங்குளம்)\nதிருத்துலைவில்லி மங்கலம் (இரட்டைத் திருப்பதி)\nதிருப்புளியங்குடிக்கு தென்கிழக்கே சுமார் 7கி.மீ தொலைவில் தாமிரபரணியின் வடகரையில் அமைந்துள்ளது. இரண்டு திருத்தலங்கள் அடுத்தடுத்து அமைந்துள்ளதால் இரட்டைத்திருப்பதி என்றழைக்கப்படுகிறது. நவதிருப்பதிகளுன் நான்கு மற்றும் ஐந்தாவது திருப்பதி. நவகிரகங்களுள் ராகு, கேதுவுக்கு உரிய தலங்களாக உள்ளன.\nஇங்கே பெருமான் குமுத விமானத்தின் கீழ் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். நின்றகோலத்தில் மார்பில் லட்சுமி வீற்றிருக்க, ஸ்ரீனிவாசனாக தேவபிரான் என்ற திருநாமத்துடன் அருள்புரிகிறார். இங்கே தனியாக தாயாருக்கு சந்நிதி இல்லை. தீர்த்தம் – வருண தீர்த்தம்.\nமேலும் படிக்க... திருத்துலைவில்லி மங்கலம் (இரட்டைத் திருப்பதி)\nபூஜைக்கு உரிய மலர்கள் எவை\nநவதிருப்பதி சுற்றுலாவில் திருக்குறுங்குடி விடுபட்டுப் போனது ஏன��\nஇந்த வார விசேஷங்கள்: விழாக்கள் September 27, 2011 3:11 AM\nராசி பலன்கள் / பரிகாரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fulloncinema.com/oscars18-winners-full-list/", "date_download": "2019-03-23T00:30:36Z", "digest": "sha1:OLA66CQFQH4654GXBOG5SJ7FW4FO4422", "length": 8722, "nlines": 206, "source_domain": "fulloncinema.com", "title": "OSCARS’18 WINNERS FULL LIST – Full on Cinema", "raw_content": "\nஅக்னி தேவி – திரைப்படம் விமர்சனம்\nEmbiran – திரைப்படம் விமர்சனம்\nஇந்த மாதம் 22ம் தேதி வெளிவருகிறது “எம்பிரான்” திரைப்படம்\nக்ரிஷ்ணம் – திரைப்படம் விமர்சனம்\nNedunalvaadai – திரைப்படம் விமர்சனம்\nஆரவ் நடித்த ‘ராஜபீமா’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது\nபோஸ் வெங்கட் இயக்குனராக அறிமுகமாகும் படத்தில் பாடல் பாடும் ரோபோ ஷங்கர்\nநடிகர் வைபவ் நடிக்கும் புதிய படம் “சிக்ஸர்”\nகார்த்தியுடன் மீண்டும் இணையும் – ரகுல் ப்ரீத்\n” கோலிசோடா 2 “ படத்தை “ கிளாப்போர்ட் புரொடக்ஷன் “ சார்பில் வி சத்யமூர்த்தி வெளியிடுகிறார்\nஇந்த மாதம் 22ம் தேதி வெளிவருகிறது “எம்பிரான்” திரைப்படம்\nஆரவ் நடித்த ‘ராஜபீமா’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது\nஆரவ் நடித்த ‘ராஜபீமா’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது\nஅக்னி தேவி – திரைப்படம் விமர்சனம்\nEmbiran – திரைப்படம் விமர்சனம்\nஇந்த மாதம் 22ம் தேதி வெளிவருகிறது “எம்பிரான்” திரைப்படம்\nக்ரிஷ்ணம் – திரைப்படம் விமர்சனம்\nNedunalvaadai – திரைப்படம் விமர்சனம்\nEmbiran – திரைப்படம் விமர்சனம்\nஇந்த மாதம் 22ம் தேதி வெளிவருகிறது “எம்பிரான்” திரைப்படம்\nக்ரிஷ்ணம் – திரைப்படம் விமர்சனம்\nNedunalvaadai – திரைப்படம் விமர்சனம்\nஇந்த மாதம் 22ம் தேதி வெளிவருகிறது “எம்பிரான்” திரைப்படம்\nஆரவ் நடித்த ‘ராஜபீமா’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது\nபோஸ் வெங்கட் இயக்குனராக அறிமுகமாகும் படத்தில் பாடல் பாடும் ரோபோ ஷங்கர்\n” கோலிசோடா 2 “ படத்தை “ கிளாப்போர்ட் புரொடக்ஷன் “ சார்பில் வி சத்யமூர்த்தி வெளியிடுகிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://newstig.com/news/srilanka/62563/-Do-you-know-who-did-not-have-a-decent-army-like-this-in-the-world", "date_download": "2019-03-23T01:18:38Z", "digest": "sha1:M7ZKWVOTYFBB3FH2APQWLV5W5FGCUCFK", "length": 8098, "nlines": 122, "source_domain": "newstig.com", "title": "இவர்களைப் போன்ற ஒழுக்கமான ராணுவம் உலகத்திலேயே கிடையாது யாரைப் பாராட்டினார் தெரியுமா - News Tig", "raw_content": "\nNews Tig செய்திகள் இலங்கை\nஇவர்களைப் போன்ற ஒழுக்கமான ராணுவம் உலகத்திலேயே கிடையாது யாரைப் பாராட்ட��னார் தெரியுமா\nஎல்டிடிஇ ராணுவம் உலகிலேயே மிகவும் ஒழுக்கம் வாய்ந்தது என்பதைக் கூற எனக்கு எந்தவிதமான தயக்கமும் இல்லை என இலங்கை சென்ற இந்திய அமைதிப்படையில் பணியாற்றிய அதிகாரி உண்ணி கார்தா தெரிவித்துள்ளார்.\nஇலங்கையில் அந்நாட்டு ராணுவத்துக்கும் எல்டிடிஇ ராணுவத்துக்கும் இடையே கடும் போர் நடந்தபோது கடந்த 1987 ஆம் ஆண்டு முதல் 1089 ஆம் ஆண்டு வரை அங்கு அமைதியை ஏற்படுத்துவதாக கூறி மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி உத்தரவின்பேரில் இந்திய அமைதிப்படை இலங்கை சென்றது.\nஇந்த இரண்டுஆண்டுகளில் இந்திய அமைதிப்படையில் பணியாற்றியவர் உண்ணி கார்தா. இவரும் அமைதிப்படையில் இருந்த மேலும் 9 பேர் கொண்ட குழு ஒன்றும் அண்மையில் இலங்கை சென்றது.\nபின்னர் இந்தக்குழு இந்தியா திருப்பியபோது ராணுவ அதிகாரி, இலங்கைக்கு அமைதிப்படை சென்றது உள்ளிட்ட பல விஷயங்களை செய்தியாளர்களிடம் நினைவு கூர்ந்தார்.\nஅப்போது எல்டிடிஇ ராணுவம் , உலகிலேயே மிகவும் ஒழுக்கம் வாய்ந்தது என்பதைக் கூற எனக்கு எந்தவிதமான தயக்கமும் இல்லை என தெரிவித்தார். அவர்களின் கட்டுப்பாடு நிறைந்த வாழ்க்கை முறை, ராணுவத்தில் பெண் போராளிகள் இருந்தபோதும் அவர்களிடம் புலிகள் ஒழுக்கத்துடன் நடந்து கொண்டது போன்றவை தன்னை பிரமிக்க வைத்தாக தெரிவித்து எல்டிடிஇக்கு புகழாரம் சூட்டினார்.\nடியொடரண்ட் உபயோகம் என்ன தீங்கு விளைவிக்கும்\nPrevious article அப்பல்லோவில் ஜெயலலிதாவை பார்த்தவர்கள் யார் சசிகலா பரபரப்பு வாக்குமூலம்\nNext article மகளுடன் பாம்பு டான்ஸ் ஆடிய கஸ்தூரி வைரலாகும் வீடியோ\nஅஜித்துக்கு ஜோடியாக அறிமுகமான நடிகை சங்கவி இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\nஐடி துறைக்கு நெருக்கடி தந்த 2017க்கு பைபை 2018ல் வளர்ச்சி இருக்கும் என நாஸ்காம் நம்பிக்கை\nஐடி துறைக்கு நெருக்கடி தந்த 2017க்கு பைபை 2018ல் வளர்ச்சி இருக்கும் என நாஸ்காம் நம்பிக்கை\n\"ஹய்யோ.. ஹய்யோ.. அந்த பெஸ்ட்டிதான் இந்த பெஸ்டி\"... விளாசிய நெட்டிசன்களுக்கு ஜூலி பதிலடி\nஇளைய தளபதி விஜய் பற்றி ஒரு அதிர்ச்சி தகவல் பரபரப்பாக பரவி வருகிறது\nதென் ஆப்பிரிக்காவின் புதிய அதிபராக சிரில் ராமபோசா பதவியேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=915", "date_download": "2019-03-23T00:54:09Z", "digest": "sha1:35RDRUOUKEKNOZ2TR7SI4VBX7ZNY45N2", "length": 8454, "nlines": 103, "source_domain": "puthu.thinnai.com", "title": "சபிக்கப்பட்ட உலகு -2 | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nமுகத்தையும் மனத்தையும் இருள் மூடுகிறது\nஏதோ ஒன்று மனத்தீவில் ஓடுகிறது\nஎல்லாக் கண்களும் விழித்துப் பார்க்க\nமுகத்தைப் புதைத்துக் கொண்டு நடந்தேன்\nSeries Navigation அண்மையில் செய்யப்பட்டுள்ள வடிவமைப்புஏன் மட்டம்\nஒவ்வொரு சிகரெட்டுக்கு பின்னாலும் ஒரு தீக்குச்சி\nகருணாநிதியால் இடிக்கப்பட்ட கோயில்கள் மீண்டும் கட்டப்படுமா\nசத்யானந்தனின் பிற படைப்புக்களுக்கான இணைப்பு\nஈழத்து அமர எழுத்தாளர்கள் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு.\nராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி – 13\nஎனக்குச் சொந்தமில்லா உன் பெயர்\nஎழுதப்படாத வரலாறு – வெள்ள முறுக்கு தாத்தா\nவ.உ.சி வரலாற்றின் ஊடாக வாழ்வியல்செய்திகள்\nஎனது இலக்கிய அனுபவங்கள் -1. இலவசக் கரு\nஇந்திய சர்க்காரிடம் சாமானியன் கேட்கும் பத்து சாதாரண கேள்விகள்:\nபழைய இதழ்கள் பற்றிய குறிப்போ புதிய பயனர்களுக்கான வசதியோ இல்லாதது பற்றி\nஇராணுவ முகாமில் நடத்தப்படும் தலைமைத்துவப் பயிற்சி எப்படியிருக்கிறது\nதிட்டம் மற்றும் கட்டமைப்பு குறித்த உரையாடல் – பகுதி 1\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) ஆற்றங்கரைச் சந்திப்புகள் (காதலின் புனித பீடம்) (கவிதை -36 பாகம் -3)\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) இசை நாதம் பற்றி கவிதை-44 பாகம் -3)\nஏழ்மைக் காப்பணிச் சேவகி(Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 3\n(68) – நினைவுகளின் சுவட்டில்\nஇற்றைத் திங்கள் – பாபா ராம்தேவ் , அன்னா ஹஸாரே போராட்டங்கள்\nPrevious Topic: அண்மையில் செய்யப்பட்டுள்ள வடிவமைப்பு\nNext Topic: ஏன் மட்டம்\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2019-03-23T01:05:41Z", "digest": "sha1:KDLGGWUXFCAXH3DJDV7NZTVPTKQA3EU7", "length": 7789, "nlines": 77, "source_domain": "srilankamuslims.lk", "title": "முகத்திரையை வாஜிபா? » Sri Lanka Muslim", "raw_content": "\nகொள்ளுப்பிடி பள்ளிவாசல் கருத்தழிந்தவர்களின் மடமா சிந்தையை மறைக்கும் முகத்திரை வாஜிப் என்ற கருத்தை திணிக்கும் போது இந்த கேள்வி பிறக்கின்றது.\nகொள்ளுப்பிட்டி மின்பருக்கு விசேட கொளுப்புண்டா தீவிர சிந்தனையை பொறிப்பதற்கு சூடான சட்டியாக அந்த மின்பரை பாவிப்பது ஏன் தீவிர சிந்தனைய��� பொறிப்பதற்கு சூடான சட்டியாக அந்த மின்பரை பாவிப்பது ஏன் திரை விலகாத சிந்தனைகள் ஒன்று கூடும் பலிபீடமாக ஒரு மடாலயம் இருப்பது ஏன்\nகருத்து வேறுபாடுள்ள முகத்திரையை வாஜிப் என்று திரும்பத்திரும்ப திணிப்பதற்கு முயலும் முப்திகளுக்கு உலாம சபை உபதேசம் செய்வதில்லையா\nபொதுபல சேனா அடிப்படையில்லாத கருத்துக்களை சபைக்கு கொண்டு வந்த போது சட்ட மன்றம் ஆவேசத்துடன் எதிர்த்தது. ஊடக சந்திப்பை ஏற்பாடு செய்து தீவிர சிந்தனைவாதிகளுக்கு விடை பகர்ந்தது.\nவீட்டுக்குள்ளே அடிப்படை இல்லாத தீவிர கருத்துக்களை பேசும் முப்திகளுக்கு பச்சை கொடி காட்டுவது ஏன்\nஉள்வீட்டு கருத்துத் தீவவாதம் தாலிபான்களை உருவாக்கியுள்ளது என்பதை நாம் புரிய நாளாகுமா தீவிரத்தை வளர்ப்பதற்கு மின்பர் மேடையை முப்தி என்ற பட்டத்துடன் பாவிப்பது குற்றமில்லையா\nஅசட்டுத்தனமான சிந்தனைகளை பரப்புரை செய்ய இடம் கொடுத்து விட்டு பின்னர் கைசேதப்படுவதில் அர்த்தமில்லை. 90 வருடம் பழை கொண்ட சட்ட மன்றம் சொந்தங்களின் கைகளாயே இடிக்கப்படும் ஆபத்தை தவிர்ப்போம்.\nசிந்தனை சீர்திருத்தம் குறித்து கவனத்தை குவிப்போம். சிந்தனை தீவிரவாதம் பொல்லாதது. நாட்டை, வீட்டை அழிக்கக் கூடியது. வரமுன் காப்போன் புத்திசாலி. கோழைகளாக செத்து மடிவதற்கு இடம் கொடுக்கமால் நாட்டையும் வீட்டையும் காப்பபோம்\nசவுதி சட்ட மன்னறம் வழங்கிய இறுக்கமான பத்வாக்கள் தீவிரத்தை வளர்த்துள்ளது என்பது இன்று தெளிவாகிது. இது குறித்து அறிஞர் பஷீர் ஹஸன் கூறுவதை கேளுங்கள்:\n“சட்ட வசனங்களை புரிந்து கொள்வதில் குறுகிய பார்வையும் நடைமுறையை புரிந்து கொள்ளாத தீர்ப்புக்களும் ஷரீஆவின் இலக்குகளுக்கு இடம் கொடுக்காமல் சட்ட வசனத்தை நேரடியாக பின்பற்றியமையும் பல பிறழ்வுகளுக்கு இட்டுச் சென்றன. அதன் விளைவால் இன்று உலக முஸ்லிம் உம்மத் பெரும் அவஸ்தைப்படுகிறது.\nஇலங்கையின் சட்ட மன்றமும் அலட்சியப் போக்கில் பத்வாக்களை தொடர்ந்தால் முதலில் இலங்கை வாழ் முஸ்லிம் சமூகம் சிந்தனைக் சிக்களில் சீரழிவார்கள். இரண்டாவதாக பஷீர் ஹஸன்கள் சுட்டு விரலாக உருவாகுவார்கள். அப்போது சட்ட மன்றம் புனிதமானது என்று பேசி அர்த்தம் கிடையாது.\nஏன் என்ற கேள்வி இன்று கேட்காமல் வாழ்க்கை இல்லை நான் என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்ந்தத��ல்லை பகுத்தறிவு பிறந்ததெல்லாம்\nநடைமுறையை புரிந்து கொள்ளாத பத்வாக்கள் சமூகத்தின் ஆன்மாவை அழிக்கும்.\nஇஸ்லாமியப் பாரம்பரியத் திருமணங்களை நோக்கித் திரும்பச் செல்வோம்\nஇனப்பிரச்சினை தீர்வுக்கு சிங்கள தேசத்தினால் அதிகாரப்பகிர்வு வழங்கப்படுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1200294.html", "date_download": "2019-03-23T00:13:19Z", "digest": "sha1:TOMZEXAM6AAHIHYXQLINVEFYYZPRWXTA", "length": 11263, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "வவுனியா புகையிரத்துடன் கார் மோதுண்டு விபத்து : நால்வர் பலி..!! (வீடியோ & படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nவவுனியா புகையிரத்துடன் கார் மோதுண்டு விபத்து : நால்வர் பலி..\nவவுனியா புகையிரத்துடன் கார் மோதுண்டு விபத்து : நால்வர் பலி..\nவவுனியா பன்றிகேய்தகுளத்தில் புகையிரத்துடன் கார் மோதுண்டு விபத்து : நால்வர் பலி\nவவுனியா பன்றிகேய்தகுளம் பகுதியில் இன்று (16.09.2018) காலை 10.30 மணிக்கு புகையிரத்துடன் கார் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் நால்வர் சம்பவ இடத்திலிலேயே பலியாகியுள்ளனர்.\nஇரண்டு பேர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்\nயாழ்ப்பாணத்திலிருந்து மாத்தளை நோக்கி பயணித்த அதிவேக புகையிரத்தில் மோதுண்டே இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.\nமேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.\nபிக்பாஸ் -2 : கலக்கல் மீம்ஸ்..\nமஹிந்த – மோடி இடையில் இடம்பெற்றது தனிப்பட்ட கலந்துரையாடல் மட்டுமே..\nவங்கியில் கொள்ளையடித்த பணத்தை திருப்பிக் கொடுத்த வித்தியாசமான கொள்ளையன்..\nகுழந்தைகளின் உயிர் காக்கும் இந்திய பிரேஸ்லெட்.\nமகிழ்ச்சியாக இருக்கிறோம்: ஜேர்மனியர்கள் சொல்லும் காரணங்கள்..\nஒருமாத காலம் 4 சடலங்களுடன் குடியிருந்த இளம் தம்பதி: அம்பலமான கொலை..\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேலும் சிலருக்கு சம்மன்- சிபிசிஐடி விசாரணை தீவிரம்..\nபோலி ஆவணங்களை வைத்து காங்கிரஸ் அவதூறு பிரசாரம் – எடியூரப்பா ஆவேசம்..\nகொரியா கூட்டுறவு அலுவலகத்தில் இருந்து வடகொரியா வெளியேறியது..\nஅரசாங்கத்தின் பிச்சைக்காசு தேவையில்லை: அனந்தி சசிதரன்\nஇந்த ஆட்சியில் யாழ்ப்பாணத்தில் பொருளாதார மையம் அமைக்கப்படுமா\nபாஜக தலைவர்களுக்கு எடியூரப்பா ரூ.1800 கோடி லஞ்சம் – லோக்பால் விசாரணைக்கு…\nவங்கியில் கொள்ளையடித்த பணத்தை திருப��பிக் கொடுத்த வித்தியாசமான…\nகுழந்தைகளின் உயிர் காக்கும் இந்திய பிரேஸ்லெட்.\nமகிழ்ச்சியாக இருக்கிறோம்: ஜேர்மனியர்கள் சொல்லும் காரணங்கள்..\nஒருமாத காலம் 4 சடலங்களுடன் குடியிருந்த இளம் தம்பதி: அம்பலமான…\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேலும் சிலருக்கு சம்மன்- சிபிசிஐடி…\nபோலி ஆவணங்களை வைத்து காங்கிரஸ் அவதூறு பிரசாரம் – எடியூரப்பா…\nகொரியா கூட்டுறவு அலுவலகத்தில் இருந்து வடகொரியா வெளியேறியது..\nஅரசாங்கத்தின் பிச்சைக்காசு தேவையில்லை: அனந்தி சசிதரன்\nஇந்த ஆட்சியில் யாழ்ப்பாணத்தில் பொருளாதார மையம் அமைக்கப்படுமா\nபாஜக தலைவர்களுக்கு எடியூரப்பா ரூ.1800 கோடி லஞ்சம் – லோக்பால்…\nஊத்தங்கரை அருகே 1½வயது குழந்தையை தீ வைத்து கொன்று விட்டு தாயும்…\nநியூசிலாந்து: துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில் இன்று ஜும்மா தொழுகை…\nகள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மகளை கழுத்தை நெரித்து கொன்ற…\nசீனாவிடமிருந்து மேலும் 176,100 கோடி ரூபாய் கடன்\nபாதுகாப்பற்ற கருக்கலைப்பு குறித்து விழிப்புணர்வு தேவை –…\nவங்கியில் கொள்ளையடித்த பணத்தை திருப்பிக் கொடுத்த வித்தியாசமான…\nகுழந்தைகளின் உயிர் காக்கும் இந்திய பிரேஸ்லெட்.\nமகிழ்ச்சியாக இருக்கிறோம்: ஜேர்மனியர்கள் சொல்லும் காரணங்கள்..\nஒருமாத காலம் 4 சடலங்களுடன் குடியிருந்த இளம் தம்பதி: அம்பலமான கொலை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/tag/%E0%AE%85%E0%AE%B8%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-03-23T01:30:22Z", "digest": "sha1:NBIQFTVHTWDZSYALSVW7IZALXBX7GI54", "length": 7310, "nlines": 160, "source_domain": "www.satyamargam.com", "title": "அஸர் Archives - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nஐயம்: தொழுகையில் வரிசையில் நின்று தொழுது கொண்டிருக்கும்போது, முன் வரிசையில் இடம் இருந்தால் நகர்ந்து சென்று அங்கு நிற்கலாமா - ஹபீப் ரஹ்மான் தெளிவு: அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... ...\nஇந்திய முஸ்லிம்களின் அரசியல் சமூக வீழ்ச்சி\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-17 16/03/2019\nமனிதத்தை மறந்த வணிகம் – போயிங்\nஆபாசப்படம் பிடித்து பெண்கள் சீரழிப்பு – தீர்வென்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinemaz.com/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B8/", "date_download": "2019-03-23T00:16:43Z", "digest": "sha1:KYF73Y5GUJW5SZM5DQ4FCK5LLMAR5VM5", "length": 3534, "nlines": 54, "source_domain": "www.tamilcinemaz.com", "title": "வெயில் பிரியங்கா ஸ்டில்ஸ்.. #Exclusive -", "raw_content": "\nவெயில் பிரியங்கா ஸ்டில்ஸ்.. #Exclusive\nPrevரஜினி, கமலை அடுத்து சிம்புவும் அரசியல் கட்சி தொடங்குகிறார்\nNext’யார் இவர்கள்’ படத்தின் நாயகன் இசக்கி கிஷோர் திருமணத்தில் பிரபலங்கள்..\nமணல் மாஃபியா டாக்டர் இளவரசனின் தகிடுதத்தங்கள்…\nபுதிய கால்டாக்ஸி செயலியான ‘Ryde’ஐ துவக்கி வைத்தார் சினேகா..\nசினிமா நிருபர் செய்யாறு பாலுக்கு ‘எம்ஜிஆர் – சிவாஜி’ விருது -V4 அவார்ட்ஸ் 2019\n‘தர்மபிரபு’ படப்பிடிப்பு தளத்தைப் பார்த்து பாராட்டிய இயக்குநர் மேதை எஸ்.பி.முத்துராமன்\nஒன் உசிரு காத்துல’ எஸ்.ஜானகி பாடிய பாடல்\nமோகன்லால் மகனுடன் ஜோடி போட்ட திவ்ய நடிகை\n“சினிமாவைக் காப்பாற்றும் ஒரு அரசாங்கம் நிச்சயம் வரும்”; ஜாக்குவார் தங்கம் பரபரப்பு பேச்சு\n’நெடு நல் வாடை’ டீசர்\nபல சவால்களோடு பரபரப்பான இறுதிக் கட்ட படப்பிடிப்பில் ‘கென்னடி கிளப்’\nஏகாந்தம் அழைக்குதே பாடல்- கடமான் பாறை அப்டேட்ஸ்\nபுதுமுக நடிகர் சத்யாவுக்கு நல்லிரவில் அதிர்ச்சியளித்த சிம்பு\nசிங்கப்பூர் அரசு மெரினா புரட்சி திரைப்படத்திற்கு தணிக்கை சான்று வழங்கியது..\n’பரதேசி’ ’அரவான்’ வரிசையில் ’ழகரம்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilgospel.com/?p=1283", "date_download": "2019-03-23T01:10:52Z", "digest": "sha1:XWBNR32KSP5QNETIPSVD4T65Z7PHGL4I", "length": 8772, "nlines": 126, "source_domain": "www.tamilgospel.com", "title": "நோவா தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருந்தான் | Tamil Gospel", "raw_content": "\nதேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்\nமறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும்.\nஅவர்கள் இருதயமோ, எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது\nஆனபடியால் இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன் நிற்கிறார்கள்\nஜீவ ஊற்று உம்மிடத்தில் இருக்கிறது\nHome செப்டம்பர் நோவா தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருந்தான்\n“நோவா தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருந்தான்” ஆதி. 6:9\nநோவா தேவனோடு வாழ்ந்து வந்தான். தேவனோடு ஒன்றித்திருந்தான். தேவன் பேசுகிற குரலைக்கேட்டு அவருடைய வழியைத் தெரிந்துகொண்டு, அவருடைய நினைவிலே மூழ்கி அவருடைய சித்தமே சரி என்று ஒப்புக்கொண்டான். தேவனோடு உரையாடுவதென்றால் அவனுக்கு மிகப்பிரியம். ஆலோசனைக்காக அவரண்டை அவன் செல்வான். அவரிடத்தல் அன்புடன் பழகுவான். தேவனே அவரு���ைய சிறந்த நண்பர். அவன் அவருடைய சமுகத்தை விரும்பி, அவருடன் நடந்து, அவருடைய நட்பில் மகிழ்ந்தான். பூவுலகில் இருந்து கொண்டே, குமாரரையும் பெற்று வாழ்ந்து கொண்டே நோவா தேவனோடு சஞ்சரித்தான். அவருடைய வழியில் நடந்தான். ஒவ்வொரு நாளும் பல நன்மைகளைப் பெற்றான்.\nஅவனுக்குப் பக்தி இருந்ததுடன் கவனமும் இருந்தது. தேவ சமுகத்தையே அவன் பாக்கியமாகவும், மேன்மையாகவும், பெரியதாகவும் எண்ணினான். இந்த மனிதனைப்போலவே நாமும் தேவனுடன் பழகும் சிலாக்கியம் உள்ளவர்களே. நாம் கர்த்தராகிய கிறிஸ்துவை விசுவாசித்தால் இந்த ஐக்கியத்தைப்பெற்று, அவரோடு சஞ்சரிக்கலாம். தேவன் நம்மோடுகூட இருக்கிறார். நாம் அவரோடு கூட இருக்கிறோமா அவரோடுகூட நடக்கிறோமா அன்பானவரே, நீர் தேவனோடு வாழ்கிறீரா இன்று அவரோடே நடந்ததுண்டா தேவ சமுகத்தினாலுண்டான மகிழ்ச்சியைப் பெற்றீரா அவருடைய சமுகத்தில் நீங்கள் இருந்து உற்சாகமடைந்தீர்களா அவருடைய சமுகத்தில் நீங்கள் இருந்து உற்சாகமடைந்தீர்களா தேவனோடு சஞ்சரிப்பது பெரும் பாக்கியம். இது அவருடைய பெரிதான இரக்கம். கிருபை. நீங்கள் தேவனோடு இருந்தால் அவர் உங்களோடு இருப்பார்.\nஎன்றும் பெரும் பேறு பெறுவேன்.\nPrevious articleமரணபரியந்தம் நம்மை நடத்துவார்\nNext articleதேவனை அறிகிற அறிவில் விருத்தியடைந்து\nதேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்\nமறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும்.\nஅவர்கள் இருதயமோ, எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது\nதேவன் பேசி(னால்)…. நலமாய் இருக்கும்\nநான் அவர்கள் தேவனாய் இருப்பேன்\nஇடைவிடாமல் உன் தேவனை நம்பிக்கொண்டிரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CineGallery/All", "date_download": "2019-03-23T01:23:56Z", "digest": "sha1:SPMT5A4UU3WLPRIA4WE67Q7QHBZKNTWG", "length": 6116, "nlines": 169, "source_domain": "www.dailythanthi.com", "title": "Tamil actress Images| Tamil Movie stills | Tamil actor Images| Tamil Cinema Images - DailyThanthi", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசினிமா செய்திகள் | சினிமா துளிகள் | முன்னோட்டம் | விமர்சனம் | சினி கேலரி | சிறப்பு பேட்டி\n1. சூர்யா படத்தில், ஆர்யா\n2. நாவலை தழுவிய கதை\n3. வில்லி வேடத்தில், தமன்னா\n5. ஜோதிடர் சொன்ன பரபரப்பு தகவல்\n1. தமன்னாவின் கட்டுடல் ரகசியம்\n2. திரிஷாவின் சர்க்கரை பொங்கல்\n3. ‘‘இந்தியன்–2 படத்துக்கு பிறகு சினிமாவை விட்டு வில���ுவேன்’’ நடிகர் கமல்ஹாசன் பரபரப்பு பேட்டி\n4. குழந்தைகளிடம் கற்றுக்கொள்ளும் கவர்ச்சி நடிகை\n5. நிலச்சரிவில் சிக்கிய நடிகர் கார்த்தி குலுமணாலியில் 5 மணிநேரம் காரில் தவிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=2174&ncat=4", "date_download": "2019-03-23T01:42:23Z", "digest": "sha1:7KP7E7C4LQSWA6VJJTQLMAT4PKFL2V7D", "length": 35044, "nlines": 300, "source_domain": "www.dinamalar.com", "title": "கேள்வி - பதில் | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\nஅ.தி.மு.க.,வின் சாதனைகள் சேலத்தில் ஸ்டாலின் கிண்டல் மார்ச் 23,2019\nசிங்காரம், நீ என்னை தொட்டிருக்க கூடாது.. ஸ்டாலினை வறுத்தெடுக்கும் ரஜினி ரசிகர்கள் மார்ச் 23,2019\nநாட்டின் பொருளாதார வளர்ச்சி குறையும்: 'பிட்ச் ரேட்டிங்ஸ்' மார்ச் 23,2019\nஎதிரணியில் பிரதமர் வேட்பாளர் யார் முதல்வர் இ.பி.எஸ்., கேள்வி மார்ச் 23,2019\nபாகிஸ்தானுக்கு ராகுலின் ஆலோசகர்... வக்காலத்துபா.ஜ., தலைவர்கள் கடும் கண்டனம் மார்ச் 23,2019\nகருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய\nகேள்வி: சமீபத்தில் என்னுடைய எக்ஸ்பி கம்ப்யூட்டரில் ஸ்கைப் பதிந்தேன். ஆனால் இன்டர்நெட்டில் இருக்கையில் அதனை இணைத்துப் பயன்படுத்த முடியவில்லை. கம்ப்யூட்டரில் மெக் அபி செக்யூரிட்டி சாப்ட்வேர் தொகுப்பும் உள்ளது. இது எதனால் ஏற்படுகிறது ஸ்கைப் இயங்காதா – என். சந்தோஷ் ராஜா, திருமங்கலம்\nபதில்: உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள பயர்வால், ஸ்கைப் இன்டர்நெட்டுடன் இணைக்கப்படுவதனைத் தடுக்கிறது. பயர்வால் தொகுப்புகள் இந்த வகையில் இரண்டு வழிகளில் செயல்படுகின்றன. தொடர்பு கொள்ள முயற்சிக்கும் சாப்ட்வேர் இயங்கும் தன்மை மற்றும் அந்த சாப்ட்வேர் தன்னைக் காட்டிக் கொள்ளும் தன்மை. இந்த இரண்டும் பயர்வால் தொகுப்புடன் ஒத்துப் போகவில்லை என்றாலோ, அல்லது அதற்கு அனுமதி தரப்படவில்லை என்றாலோ, இது போல தொடர்பு கிடைக்காத நிலை உருவாக்கப்படும். உங்கள் மெக் அபி அதைத்தான் செய்கிறது. இதனை எளிதாகச் சரி செய்திடலாம். ஸ்டார்ட் பட்டன் அழுத்தவும். மெக் அபி செக்யூரிட்டி சென்டரைத் திறக்கவும். இடது புறமாக உள்ள, பெர்சனல் பயர்வால் ப்ளஸ் ஐகானில் கிளிக் செய்திடவும். இப்போது உங்கள் கம்ப்யூட்��ரில் உள்ள புரோகிராம்கள் பட்டியலிடப்படும். இதில் Skype.exe என்று உள்ள வரி அருகே கர்சரைக் கொண்டு வரவும். இதன் அருகே உள்ள டெக்ஸ்ட் மீது ரைட் கிளிக் செய்திடவும். அப்போது கிடைக்கும் மெனு பட்டியலில் Allow Full Access என்பதில் கிளிக் செய்திடவும். பின்னர் இந்த விண்டோவினை மூடவும். இனி ஸ்கைப் தொகுப்பிற்கு இணைப்பு கிடைக்கும்.\nகேள்வி: நான் ஒரு தணிக்கை நிறுவனம் நடத்தி வருகிறேன். இதில் என் வாடிக்கையாளர்களின் கணக்கு வழக்குகளை, கம்ப்யூட்டரில் போட்டு வைத்துள்ளேன். பழைய கம்ப்யூட்டரை டிஸ்போஸ் செய்திட முடிவு செய்துள்ளேன். அதில் உள்ள ஹார்ட் டிஸ்க்கினை கழட்டி, சுத்தியலால் தட்டி உடைத்தால் மட்டுமே, அதில் உள்ள டேட்டா மற்றவர்கள் முயற்சிக்கையில் கிடைக்காது என்று சொல்கின்றனர். உண்மையா வேறு வழிகள் உள்ளனவா\nபதில்: தயவு செய்து இந்த வழியைப் பின்பற்ற வேண்டாம். பழைய கம்ப்யூட்டரை வந்த விலைக்கு விற்பனை செய்கையில், ஹார்ட் டிஸ்க்கை கழட்டிக் கொண்டு, கொடுத்துவிடுங்கள். அதற்கு முன் அந்த ஹார்ட் டிஸ்க் இயங்கும் நிலையில் எரேசர் (Eraser) போன்ற புரோகிராம்கள் மூலம் அழித்துவிடலாம். இந்த புரோகிராமினை இயக்குகையில், எத்தனை முறை இதில் எழுதி அழிக்க (number of ‘passes’) எனக் கேட்கப்படும். மூன்று அல்லது நான்கு என கொடுத்து அழித்துவிடலாம். கழற்றி வைத்து சுத்தியலால் தட்டினால், சிறிய துகள்கள் எகிறி வெளியே வந்து உங்கள் கண், காது, மூக்குக்குள் நுழைய வாய்ப்புகள் உண்டு. ஏன் இந்த ரிஸ்க்\nகேள்வி: என் நண்பர்கள் குழுவிலிருந்து சில பைல்கள் அட்டாச் ஆகி வந்தன. அவற்றின் துணைப் பெயர்கள் .wmv மற்றும் .pps. ஆனால் இவற்றின் மீது டபுள் கிளிக் செய்தாலும் திறக்கவில்லை. இவை எந்த புரோகிராம் கொண்டு திறக்க வேண்டும். அவை எங்கு கிடைக்கும் –சி.கே. ரஞ்சித் குமார், நங்கநல்லூர்\nபதில்: இவை உங்களிடம் இல்லாத புரோகிராம் கொண்டு அமைக்கப்பட்ட பைல்களாகும். இருப்பினும் இன்று எந்த புரோகிராமினையும் திறக்க உதவும் அப்ளிகேஷன்களை இலவசமாக இணையத்தில் வைத்தே திறக்கலாம். இணைப்பில் வந்த என்ற துணைப் பெயருடன் வந்த பைலை உங்கள் கம்ப்யூட்டரில் இருக்கும் விண்டோஸ் மீடியா பிளேயர் என்ற புரோகிராம் மூலம் திறக்கலாம். இது ஒரு வீடியோ கிளிப். முதலில் இணைப்பில் வந்துள்ள பைலை டவுண்லோட் செய்து உங்கள் கம்ப்யூட்டரின் டெஸ்க்டாப்பில் வைக்கவும். பின்னர், அதன்மீது டபுள் கிளிக் செய்தால் தானாக இந்த பைல் திறக்கப்படும். இதற்கும் இயக்கப்படவில்லை என்றால், நீங்களாக விண்டோஸ் மீடியா பிளேயரைத் திறந்து, இந்த பைலின் ஐகானை இழுத்து அதில் விட்டாலே போதும். பைல் இயக்கப்படும். விண்டோஸ் மீடியா பிளேயர் இயங்கவில்லை என்றால், இதற்கு இணையான நிறைய புரோகிராம்கள் இணையத்தில் இலவசமாகக் கிடைக்கின்றன. இவற்றில் வி.எல்.சி. என்னும் புரோகிராமினை டவுண்லோட் செய்து பயன்படுத்தவும். துணைப் பெயர் கொண்ட பைல் மைக்ரோசாப்ட் பவர்பாய்ண்ட் என்னும் அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்பில் உருவாக்கப்பட்டதாகும். எம்.எஸ். ஆபீஸ் உங்கள் கம்ப்யூட்டரில் இல்லை என்றால், இதற்கான இலவச வியூவர் தொகுப்பின் மூலம் நீங்கள் இதனைக் காணலாம். இணையத்தில் இதனைப் பெறலாம்.\nகேள்வி: விஸ்டா ஹோம் பிரிமியம் சிஸ்டத்துடன் என் கம்ப்யூட்டர் இயங்குகிறது. மைக்ரோசாப்ட் டிஜிட்டல் மீடியா கீ போர்டு பயன்படுத்துகிறேன். இதில் திடீரென எஸ் கீ செயல்பட மறுக்கிறது. இதனை மற்ற கம்ப்யூட்டரில் இணைக்கும் போதும் அந்த கீ இயங்கவில்லை. ஷிப்ட் கீயுடனும், கண்ட்ரோல் கீயுடனும் சேர்த்து அழுத்திய போதும் இது இயங்கவில்லை. இதனை எப்படி சரி செய்திடலாம்\nபதில்: கம்ப்யூட்டர் பயன்படுத்துவதில் மிக அதிகமாக வெளியே உள்ள தூசியால் பாதிக்கப்படுவது கீ போர்டு தான். இதனை நாம் வெளியே மட்டும் ஒரு துணி கொண்டு சுத்தம் செய்தால் போதாது. கீ போர்டு இணைப்புகளை நீக்கிவிட்டு, தனியே எடுத்து, அதனைப் பின்புறமாகக் கழற்றி, உள்ளே இருக்கும் தூசுகளை அறவே நீக்கி மறுபடியும் சரியாக அனைத்தையும் இணைத்துப் பார்க்கவும். நிச்சயமாய் எஸ் கீ இயங்கும். இன்னொரு வழியும் உள்ளது. மேலாக கீயினை மட்டும் பாதுகாப்பாக நீக்கியும் பார்க்கலாம். ஏதேனும் உணவுத் துகள், அல்லது வேறு ஒரு சிறிய துகள் இருக்கலாம். ஆனால் இது சற்று ரிஸ்க்கான சமாச்சாரம். கீ இணைப்பு உடைந்து போகலாம்.\nகேள்வி: இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பு 8 பயன்படுத்துகிறேன். இதில் பிரவுஸ் செய்கையில் டிபக்கர் (debugger) பயன்படுத்த வேண்டுமா என்று கேள்வி கேட்டு ஒரு பாப் அப் பாக்ஸ் கிடைக்கிறது. இதனைப் பயன்படுத்துவதா என்று கேள்வி கேட்டு ஒரு பாப் அப் பாக்ஸ் கிடைக்கிறது. இதனைப் பயன்படுத்துவதா வேண்டாமா என்று தெரியவில்லை. சில நேரங்களில் Microsoft Visual Studio Debugger என ஒரு பாக்ஸ் கிடைக்கிறது. இதனைக் கேன்சல் செய்வதற்கும் பட்டன் இல்லை. என்ன செய்ய வேண்டும் என்று வழி காட்டவும். –எம். கோவிந்தராஜ், திண்டுக்கல்\nபதில்:இந்த ஆப்ஷன் மூலம் நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் இணைய தளப் பக்கத்தினை எடிட் செய்திடலாம். இது ஏன் நமக்குத் தரப்படுகிறது என எனக்குப் புரியவில்லை. ஏனென்றால் இதன் மூலம் இணையப் பக்கத்தினைச் சரி செய்தாலும், அது உள்ள சர்வரில் அதனை மேற்கொள்ள முடியாது. எனவே இந்த ஆப்ஷனைத் தவிர்த்து விடவும். மேலும் இது போல ஆப்ஷன் வராமல் இருக்கக் கீழ்க்கண்டபடி செயல்படவும். இன்டர்நெட் எக்ஸ்புளோரர் இயக்கவும். Tools கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் Internet Options தேர்ந்தெடுக்கவும். கிடைக்கும் விண்டோவில் Advanced டேப் தேர்ந்தெடுக்கவும். இதில் ஸ்குரோல் செய்து கீழாக Browse செக்ஷன் செல்லவும். Disabel Script Debugging (Internet Explorer), Disable Script Debugging (Others) என்பதில் கிளிக் செக் செய்திடவும். இந்த வரிகள் முன் உள்ள பாக்ஸ்களில் டிக் அடையாளம் இருக்க வேண்டும். பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இன்டர்நெட் எக்ஸ்புளோரரை மூடி, மீண்டும் இயக்கவும்.\nகேள்வி: கல்லூரி பயன்பாட்டிற்கென டெல் லேப்டாப் கம்ப்யூட்டர் ஒன்று வாங்கிப் பயன்படுத்துகிறேன். இதில் விண்டோஸ் 7 மற்றும் மெக் அபி ஆண்ட்டி வைரஸ் இயங்குகிறது. இதில் இன்டர்நெட் பிரவுஸ் செய்கையில், சில நாட்களாக, இணையப் பக்கங்களின் மேலாக, விளம்பரங்கள் வருகின்றன. ஆண்ட்டி வைரஸ் தொகுப்பின் செட்டிங்குகளில் என்ன அமைப்பு மேற்கொண்டாலும், மீண்டும் மீண்டும் இவை வருகின்றன. இதனை எப்படி தடுக்கலாம் ஸ்பை பாட் அமைத்து தடுக்க முயன்றால், மெக் அபி இயங்குவது தடைபடுமா ஸ்பை பாட் அமைத்து தடுக்க முயன்றால், மெக் அபி இயங்குவது தடைபடுமா –கே.டி. ஸ்நேகா சுரேஷ், கோவை\nபதில்: நீங்கள் எழுதியுள்ளதிலிருந்து, இந்த விளம்பரங்கள் ரோல் ஓவர் என்று சொல்லப்படும் வகையில், தனி சிறிய விண்டோவாக, உங்கள் இணையப் பக்கங்களின் மேலே காட்டப் படுகின்றன. இதனை பாப் அப் பிளாக்கர் என்னும் இவற்றைத் தடை செய்திடும் வசதி மூலம் நிறுத்தலாம். இவை பயர்பாக்ஸ் மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் உள்ளன. இவற்றை செட் செய்த பின்னரும் கிடைக்கிறது என்றால், உங்கள் கம்ப்யூட்டரில் ஏதேனும் ஒரு ஸ்பைவேர் வந்து தங்கி இருக்கலாம். இதனை ஸ்பை ஸ்பாட் அல்லது வேறு ஒரு ஸ்பை வேர் புரோகிராம் கொண்டு நீக்கலாம். இவற்றை இன்ஸ்டால் செய்து இயக்கினால், ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் இயங்குவதில் பிரச்னை ஏற்படாது. இரண்டு ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களைப் பதிந்து, இரண்டை யும் ஒரே நேரத்தில் இயக்கினால்தான், பிரச்னை ஏற்படும்.\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nஒரு சின்ன பெர்சனல் ப்ரேக்\nவேர்ட் டேபிள் : செல் உயரம் மாற்ற\nவேண்டாத விளம்பரங்களை தடுப்பது எப்படி \nவேர்டில் டூல் பார்களை அமைக்கும் வழிகள்\nமேக் சிஸ்டத்தில் இயங்கும் மைக்ரோசாஃப்ட் ஆபீஸ்\nஇந்த வார டவுண்லோட் -டெக்ஸ்டர் - கூடுதல் வசதிகளுடன் ஒரு வேர்ட்பேட்\nஏவிஜி ஆன்ட்டி வைரஸ் இலவச பதிப்பு 2011\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nஒரு டாகுமெண்டை டௌன்லோட் செய்வதற்கு முன் அதனுடைய அளவை தெரிந்து கொள்வது எப்படி\nநான் விண்டோஸ் விஸ்டா உபயோகிக்கிறேன். இப்பொழுது விண்டோஸ் மீடியா பிளேயர டீபால்ட்டாக உள்ளது. விஎல்சி ஐ டீபால்ட்டாக உபயோகிக்க என்ன செய்வது\nகம்ப்யூட்டரை வேகம் செய்வது எப்படி இன்டெர்நெட் ஸ்லோவாகா உள்ளது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந��த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2012/sep/28/%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF-565014.html", "date_download": "2019-03-23T00:29:01Z", "digest": "sha1:TUECFNMSPDSKKCKOIWIG2SUV4YQP2DT2", "length": 8465, "nlines": 102, "source_domain": "www.dinamani.com", "title": "பழனி அருகே விபத்து: பஸ் நடத்துநர் பலி- Dinamani", "raw_content": "\n22 மார்ச் 2019 வெள்ளிக்கிழமை 07:09:25 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்\nபழனி அருகே விபத்து: பஸ் நடத்துநர் பலி\nBy dn | Published on : 28th September 2012 10:49 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபழனி, செப். 27: பழனி அருகே தனியார் பஸ் நடத்துநர், அதே பஸ்ஸில் சிக்கி உயிரிழந்தார்.\nதிருப்பூரில் இருந்து தனியார் பஸ் பழனி நோக்கி வியாழக்கிழமை காலை வந்தது. இந்த பஸ்ஸின் டிரைவர் செல்வகுமரன் (35). பழனி பாளையம் பகுதியைச் சேர்ந்த ராசுப்பிள்ளை மகன் செல்லதுரை (45) என்பவர் நடத்துநராக இர��ந்து வந்தார்.\nபழனியை அடுத்த பாறைப்பட்டி பிரிவு அருகே பஸ் வந்தபோது, மொபட் ஒன்று குறுக்கே வந்துள்ளது. இதனால், விபத்தைத் தவிர்க்கும்பொருட்டு, டிரைவர் திடீரென பிரேக் பிடித்து, இடதுபுறமாகச் சென்று பின் வலதுபுறமாகத் திருப்பியுள்ளார். அப்போது, முன்பக்க படிக்கட்டு அருகே நின்றிருந்த நடத்துநர் செல்லதுரை சாலையில் விழுந்ததை அடுத்து, அவர் மீது பஸ்ஸின் பின்பக்க சக்கரம் ஏறியுள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இது குறித்து, கீரனூர் போலீஸôர் பஸ்ûஸ ஓட்டிவந்த செல்வகுமரன் மீது வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனர்.\nபழனி, செப். 27: பழனி அருகே பெண்ணை திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றிய நபரை போலீஸôர் கைது செய்தனர்.\nபழனி அருகே அ.கலையம்புத்தூர் அழகாபுரி 4-வது வார்டை சேர்ந்தவர் மருகன் மகள் போதுமணி (21). இவருக்கும், அ.கலையம்புத்தூர் 3-வது வார்டை சேர்ந்த அம்மாபட்டியான் (23) என்பவருக்கும், கடந்த சில காலமாக பழக்கம் இருந்து வந்துள்ளது.\nஇந்நிலையில், போதுமணியை திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றிய அம்மாபட்டியான், கடைசியில் திருமணத்துக்கு மறுத்துள்ளார். இதனால், அவரை வற்புறுத்திய போதுமணிக்கு கொலைமிரட்டலும் விடுத்துள்ளார்.\nஇது குறித்து, பழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போதுமணி கொடுத்த புகாரின்பேரில், அம்மாபட்டியானை போலீஸôர் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநீயா 2 படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nஎஸ்.டி.ஆர் பிறந்த நாள் கொண்டாட்டம்\nK13 படத்தின் டீசர் வெளியீடு\nதீர்க்க சுமங்கலி வரம் அருளும் காரடையான் நோன்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2017/mar/22/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF-2670253.html", "date_download": "2019-03-23T01:01:11Z", "digest": "sha1:D5V2U4WQN5MPTIW7YMEDOJMOFEYTPP6E", "length": 8318, "nlines": 98, "source_domain": "www.dinamani.com", "title": "புகார்கள் வரும் இலவச தொலைபேசி செயல்படவில்லை: பொதுமக்கள் அவதி- Dinamani", "raw_content": "\n22 மார்ச் 2019 வெள்ளிக்கிழமை 07:09:25 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி பெரம்பலூர்\nபுகார்கள் வரும் இலவச தொலைபேசி செயல்படவில்லை: பொதுமக்கள் அவதி\nBy DIN | Published on : 22nd March 2017 06:58 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபெரம்பலூர் ஆட்சியகத்தில் அடிப்படை பிரச்னைகள் குறித்து புகார் அளிக்க வைக்கப்பட்டுள்ள இலவசத் தொலைபேசி எண் செயல்படாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.\nபெரம்பலூர் மாவட்டத்தில் நகர்ப்புற மற்றும் ஊரகப்பகுதிகளில் நிலவும் பல்வேறு அடிப்படை வசதி குறைகளை மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவிக்க ஆட்சியரகத்தில் 1800 425 4556 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டு, கடந்த பிப். 11 முதல் பொதுமக்கள் இந்த எண்ணில் தங்களது புகார்களைத் தெரிவித்து வந்தனர். இந்தப் புகார்கள் சம்பந்தப்பட்ட துறை உயர் அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டு கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது.\nஇந்தச் செயல்பாடு சமூக ஆர்வலர்களிடமும், பொதுமக்களிடமும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த எண்ணில் பொதுமக்கள் தெரிவித்த 300-க்கும் மேற்பட்ட புகார்களில், இதுவரை சுமார் 150 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. ஒருசில புகார்களுக்கு எவ்வித நடவடிக்கையும் இல்லை.\nஇந்நிலையில், கடந்த சில நாள்களாக எண்ணுக்கு எந்த அழைப்பும் வரவில்லையாம். இதுகுறித்து அங்குள்ள அலுவலர்களிடம் கேட்டதற்கு, ஒருசில எண்களிலிருந்து அழைப்பு வருகிறது. பெரும்பாலான எண்களில் இருந்து அழைப்பு வரவில்லை. இவற்றை நிவர்த்தி செய்ய வலியுறுத்தி, பிஎஸ்என்எல் நிர்வாகத்திடம் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்றனர்.\nமாவட்டத்தில் தற்போது நிலவும் பல்வேறு பிரச்னைகளை மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளிக்க வசதியாக, இலவச தொலைபேசி எண்ணை விரைவாக சரிசெய்ய வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநீயா 2 படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nஎஸ்.டி.ஆர் பிறந்த நாள் கொண்டாட்டம்\nK13 படத்தின் டீசர் வெளியீடு\nதீர்க்க சுமங்கலி வரம் அருளும் காரடையான் நோன்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/sports-news/2017/nov/30/ranji-trophy-2817333.html", "date_download": "2019-03-23T00:10:48Z", "digest": "sha1:DPWFAVK7K22SWVLJIM3TYEIEPDTKBDCY", "length": 15245, "nlines": 124, "source_domain": "www.dinamani.com", "title": "Ranji Trophy- Dinamani", "raw_content": "\n22 மார்ச் 2019 வெள்ளிக்கிழமை 07:09:25 PM\nரஞ்சியில் அசத்தி வரும் இந்த பேட்ஸ்மேன்கள் & பந்துவீச்சாளர்களுக்கு இந்திய அணியில் இடமுண்டா\nBy ச.ந. கண்னன் | Published on : 30th November 2017 11:29 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nரஞ்சி போட்டியின் லீக் சுற்றுகள் முடிவடைந்துள்ளன.\nகுரூப் ஏ பிரிவில் கர்நாடகா, தில்லி அணிகளும் பி பிரிவில் குஜராத், கேரள அணிகளும் சி பிரிவில் மத்தியப் பிரதேசம், மும்பை அணிகளும் டி பிரிவில் விதர்பா, பெங்கால் அணிகளும் காலிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளன.\nகாலிறுதி ஆட்டங்கள் டிசம்பர் 7 அன்று தொடங்கவுள்ளன. ஜெய்ப்பூரில் குஜராத் - பெங்கால் அணிகளும் விஜயவாடாவில் தில்லி - மத்தியப் பிரதேச அணிகளும் சூரத்தில் கேரளா - விதர்பா அணிகளும் நாகபுரியில் மும்பை - கர்நாடகா அணிகளும் மோதவுள்ளன. டிசம்பர் 17 அன்று அரையிறுதி ஆட்டங்களும் டிசம்பர் 29 அன்று இறுதிப்போட்டியும் நடைபெறவுள்ளன.\nலீக் சுற்றுகளின் முடிவில் கீழ்க்கண்ட பேட்ஸ்மேன்கள், பந்துவீச்சாளர்களும் டாப் 5 பட்டியலில் இடம்பெற்றுள்ளார்கள்.\nஎண் பெயர் ஆட்டங்கள் ரன்கள் சதங்கள் சராசரி\n2 அன்மோல்ப்ரீத் சிங் (பஞ்சாப்) 5 753 3 125.50\n3. ஹனுமா விஹாரி (ஆந்திரா) 6 752 2 94.00\n4. ஃபயஸ் ஃபஸல் (விதர்பா) 6 710 4 101.42\n5. சஞ்சய் ராமசாமி (விதர்பா) 6 665 3 95.00\nஎண் பெயர் ஆட்டங்கள் விக்கெட்டுகள் 5 விக்கெட்டுகள்\n2. தர்மேந்த்ரசிங் ஜடேஜா (செளராஷ்டிரா) 6 34 3\n3. பியூஷ் சாவ்லா (குஜராத்) 5 31 3\n4. அசோக் டிண்டா (பெங்கால்) 6 30 3\n5. சித்தார்த் தேசாய் (குஜராத்) 4 28 3\nபேட்ஸ்மேன்களின் பட்டியலில் கர்நாடகாவின் மயங்க் அகர்வால், விதர்பாவின் ஃபயஸ் ஃபஸல் மற்றும் சஞ்சய் ராமசாமி என மூன்று பேர் தொடக்க வீரர்கள். ஏற்கெனவே இந்திய டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகளில் தொடக்க வீரர்கள் அளவுக்கதிகமாக இருக்கிறார்கள். ஒருநாள் போட்டியில் நன்கு விளையாடியும் ��ஹானாவுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை. டெஸ்டில் விஜய், தவன், ராகுல் என மூன்று பேர் இரண்டு இடங்களுக்குப் போட்டியிடுகிறார்கள். மேலும் அதிக ரன்கள் பட்டியலில் 5 போட்டிகளில் 3 சதங்கள் உள்ளிட்ட 521 ரன்கள் எடுத்துள்ள பிருத்வி ஷா-வும் கவனம் ஈர்த்துள்ளார். இவரும் தொடக்க வீரர் என்பதால் இந்தியத் தேர்வுக்குழு வசம் தற்போது ஏராளமான தொடக்க வீரர்கள் உள்ளார்கள்.\nஇந்த ஐந்து பேரில் குறைந்த மூன்று பேட்ஸ்மேன்கள் மற்றும் பிருத்வி ஷா ஆகிய 4 பேட்ஸ்மேன்களுக்கும் இந்திய ஏ அணியில் நிச்சயம் இடம் கிடைக்கும் என்று நம்பலாம்.\nபந்துவீச்சாளர்களில் 30 வயது ஜலஜ் சக்சேனா ஆஃப் ஸ்பின்னர். இவர் ஒரு ஆல்ரவுண்டரும் கூட. 98 முதல்தரப் போட்டிகளில் 12 சதங்களும் 28 அரை சதங்களும் எடுத்துள்ளார். ஆனால் இவருக்கு எதிராக உள்ளது வயதுதான். 30 வயதுக்கு மேல் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகம்தான். தர்மேந்த்ரசிங் ஜடேஜா , 27 வயது இடக்கை சுழற்பந்து வீச்சாளர். அடுத்த இடங்களில் உள்ள 28 வயது பியூஷ் சாவ்லாவும் 33 வயது டிண்டாவும் இந்தியாவுக்கு ஏற்கெனவே விளையாடியவர்கள். மீண்டும் திறமையை வெளிப்படுத்தியதால் தேர்வுக்குழுவுக்குத் தங்கள் பெயர்களை நினைவூட்டியுள்ளார்கள்.\nமற்றொரு இடக்கை சுழற்பந்து வீச்சாளரான குஜராத்தைச் சேர்ந்த சித்தார்த் தேசாய்க்கு 17 வயதுதான். 4 போட்டிகளிலேயே 28 விக்கெட்டுகள் எடுத்துள்ளதால் நிச்சயம் இவர்மீது தேர்வுக்குழு நம்பிக்கை வைக்கும். இவரைத் தொடர்ந்து கணிகாணிக்கும்.\nஅஸ்வின், ஜடேஜா மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடும் சுழற்பந்துவீச்சாளர்களைத் தவிர ஷபாஸ் நதீம், கரண் சர்மா ஆகிய இருவரும் கடந்த ஒரு வருடமாகச் சிறப்பாகப் பந்துவீசி வருகிறார்கள். இந்திய ஏ அணியில் இடம்பெற்று முத்திரை பதித்துள்ளார்கள். இவர்களிருவரையும் இந்திய அணியில் சேர்க்கமுடியாமல் தேர்வுக்குழு திணறுகிறது. இந்த நிலையில் மேலும் சுழற்பந்துவீச்சாளர்கள் சிலரும் வாய்ப்பு கோருவது நிச்சயம் தலைவலியை உண்டாக்கும். ஏற்கெனவே இந்திய அணிக்காக விளையாடுகிற சுழற்பந்துவீச்சாளர்கள் தொடர்ந்து சிறப்பாக விளையாடிவருவதால் தற்போதைக்கு இந்தச் சிக்கலிலிருந்து விடுபடலாம்.\nஇந்திய அணி - டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் மிகச்சிறப்பா�� விளையாடிவருகிறது. இதனால் தற்போது விளையாடி வரும் வீரர்களை எக்காரணம் கொண்டும் வெளியே அனுப்பமுடியாத சூழ்நிலை. ரஹானே போன்ற வீரர்களுக்கே ஒருநாள் அணியில் இடம் கிடைப்பதில்லை. இதுதவிர கிடைக்கிற வாய்ப்புகளில் இந்திய அணி வீரராகச் சிறப்பாக விளையாட்டுபவர்களையும் மறக்கமுடியாது. இவர்கள் தவிர, ரஞ்சி போட்டியில் திறமையை வெளிப்படுத்தியவர்கள் என இந்தியாவில் கிரிக்கெட் திறமைகளுக்குப் பஞ்சமே இல்லாத நிலைமை ஏற்பட்டுள்ளது. ஒரு வீரரை அணியிலிருந்து நீக்கினால் அந்த வாய்ப்பைப் பெற்றுக்கொள்ள குறைந்தது மூன்று வீரர்களாவது தயாராக இருக்கிறார்கள். இந்த நிலையில் யாருக்கு வாய்ப்பு தருவது\nஉள்ளூர் போட்டிகளில் விளையாடும் வீரர்களுக்கும் தேர்வுக்குழுவுக்கும் சவாலான நேரமிது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநீயா 2 படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nஎஸ்.டி.ஆர் பிறந்த நாள் கொண்டாட்டம்\nK13 படத்தின் டீசர் வெளியீடு\nதீர்க்க சுமங்கலி வரம் அருளும் காரடையான் நோன்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=c92a10324374fac681719d63979d00fe", "date_download": "2019-03-23T00:27:00Z", "digest": "sha1:HEIJFCWAYPQ7NQTI23PBA5OVQKYO73DP", "length": 7425, "nlines": 66, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet", "raw_content": "\nவேறு யாருக்கும் அதிகாரம் கிடையாது: பா.ஜனதா வேட்பாளர் பட்டியலை அகில இந்திய தலைமை அறிவிக்கும் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி, நாகர்கோவிலில் அரசியல் கட்சி கொடி கம்ப பீடங்கள் இடித்து அகற்றம், நாகர்கோவிலில் நடுரோட்டில் வாலிபரை தாக்கிய கும்பல் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் பரவியதால் பரபரப்பு, குமரியில் கார்–மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற ரூ.2 லட்சம் பறிமுதல் தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை, நாகர்கோவிலில் தேர்தல் செலவின பார்வையாளர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை, பா.ஜனதா சார்பில் தமிழகத்துக்கு தனி தேர்தல் அறிக்கை வெளியிட பரிசீலனை பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி, மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் எட்டாம் கொடை விழா திரளான பக்தர்கள் பொங்கலிட்டு வழிபாடு, நாகர்கோவிலில் இதுவரை 300 கொடிக்கம்பங்கள் அகற்றம் மாநகராட்சி ஆணையாளர் சரவ���குமார் தகவல், மதுரையில் இருந்து நாகர்கோவிலுக்கு ஆம்னி பஸ்சில் கொண்டு வரப்பட்ட ரூ.34 லட்சம் பறிமுதல், இன்டியன்வெல்ஸ் டென்னிஸ்: டொமினிக் திம் ‘சாம்பியன்’ ஏஞ்சலிக் கெர்பர் அதிர்ச்சி தோல்வி,\nமீன்பிடி தடை காலம் முடிந்தது குளச்சலில் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு புறப்பட்டனர்\nகடலில் மீன்வளத்தை பாதுகாக்கும் வகையில் ஆண்டுதோறும் இரண்டு மாத காலம் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, மேற்கு கடற்கரை பகுதியில் கடந்த ஜூன் மாதம் 1–ந் தேதி முதல் ஜூலை மாதம் 31 –ந் தேதி வரை விசைப்படகுகள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.\nஇந்த நாட்களில் குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் உள்ள விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. அவர்கள் தங்களது படகுகளை கரையோரம் நிறுத்தி வைத்து பராமரிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.\nமேற்கு கடற்கரை பகுதியில் மீன்பிடி தடை காலம் நேற்று முன்தினத்துடன் முடிந்தது. இதையடுத்து குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து பெரும்பாலான விசைப்படகு மீனவர்கள் நேற்று அதிகாலையில் கடலுக்கு புறப்பட்டனர். அவர்கள் 10 முதல் 15 நாட்கள் வரை கடலில் தங்கி மீன்பிடித்துவிட்டு கரை திரும்புவார்கள்.\nகரை திரும்பும் போது நவரை, கேரை, சூரை, நாகண்டம் போன்ற விதவிதமான மீன்கள் பிடித்து வரப்படும். இவற்றை வாங்கி செல்ல கேரள வியாபாரிகள் மற்றும் வெளிமாநில வியாபாரிகள் குளச்சல் துறைமுகத்தில் குவிவார்கள். அதன் பின்பு, குளச்சல் மீன்பிடி துறைமுகம் மீண்டும் களை கட்ட தொடங்கும்.\nகுளச்சல் பகுதியில் கடந்த 2 நாட்களாக, சூறாவளி காற்றுடன் கடல் சீற்றம் காணப்பட்டது. நேற்று காலையில் சூறாவளி காற்று சற்று தணிந்தது. ஆனால் பல இடங்களில் அலைகளின் கொந்தளிப்பு காணப்படுகிறது. எனவே கடலுக்கு சென்ற மீனவர்கள் எச்சரிக்கையுடன் தொழில் செய்யுமாறு மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=8794", "date_download": "2019-03-23T00:38:49Z", "digest": "sha1:VHN3X7W7ER2Y5BMDZIOFY7YCXJWTYDSC", "length": 10416, "nlines": 135, "source_domain": "puthu.thinnai.com", "title": "இவள் பாரதி கவிதைகள் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nமுதல் நகர்த்தல் தான் தீர்மானிக்கிறது\nதமக்கெதிராய் மல்லுக்கு வரும் போதில்\nமுதலில் இருந்து ஆட்டத்தை து���க்கவோ\nதுடிக்கிறது முகமூடி அணிந்த கையொன்று…\nஎதிர்நின்ற வாகனத்தின் கண்ணாடியில் மோதி\nமுன் சென்ற வாகனத்தின் சக்கரத்தில் நசுங்கிய போது..\nஅதன் இளமஞ்சள் நிற வண்ணம்\nஅந்த நெடுஞ்சாலை முழுக்க பரவ\nவண்ணத்துபூச்சியின் மீதமிருந்த ஒரு கண்ணும்..\nSeries Navigation ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்)அங்கம் -3 பாகம் – 11முன்னணியின் பின்னணிகள் – 27\nபசித்தவனின் பயணம் – நாஞ்சில் நாடன் சிறுகதைகள்\nஏகப்பட்ட கேள்விக்கு ஒரு வார்த்தையே பதில்\nநினைவுகளின் சுவட்டில் – 86\nஎல்ரெட் குமாரின் ‘ முப்பொழுதும் உன் கற்பனைகள் ‘\nமலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை –\nசேத்தன் பகத்தின் ‘ ரெவல்யூஷன் 2020 ‘\nபிரகாஷ்ராஜின் ‘ டோனி ‘\nபஞ்சதந்திரம் தொடர் 31- பாருண்டப் பறவைகள்\nஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 7) எழில் இனப் பெருக்கம்\nஜென் ஒரு புரிதல் – பகுதி 31\nஅகில நாடுகளில் அணு உலை, அணு ஆயுதக் கழிவுகள் எப்படி அடக்கம் ஆகின்றன \nஇன்றைய பள்ளிக் கல்வி முறையும் ஒரு வகுப்பறைக் கொலையும்\nஇஸ்லாத்தின் உடனான மார்க்ஸிய உரையாடல்\nகுருதி சுவைக்கும் வாழ்வு எனக்குறியது.\nஐசிஐசிஐ வங்கியின் மென்பொருள் பாதுகாப்பானதா…\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்)அங்கம் -3 பாகம் – 11\nமுன்னணியின் பின்னணிகள் – 27\nதமிழகத்தின் ஹம்ஸா கஷ்காரியும் சவுதி அரேபியாவின் மனுஷ்யபுத்திரனும்\nPrevious Topic: ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்)அங்கம் -3 பாகம் – 11\nNext Topic: முன்னணியின் பின்னணிகள் – 27\n2 Comments for “இவள் பாரதி கவிதைகள்”\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=4932:2009-02-05-14-14-21&catid=105:kalaiarasan&Itemid=50", "date_download": "2019-03-23T00:10:11Z", "digest": "sha1:NK2UHF7XJ5N5RUTWZI4PB2J647JMRCDC", "length": 6100, "nlines": 89, "source_domain": "tamilcircle.net", "title": "ஸ்டாலினால் வாக்களிக்கப்பட்ட யூத தாயகம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அரசியல்/சமூகம் ஸ்டாலினால் வாக்களிக்கப்பட்ட யூத தாயகம்\nஸ்டாலினால் வாக்களிக்கப்பட்ட யூத தாயகம்\nமத்திய-கிழக்கில் இஸ்ரேல் உருவாகுவதற்கு பல வருடங்களுக்கு முன்னரே, 1928ல் சோவியத் யூனியனில், ஸ்டாலினால் யூத சுயாட்சிப் பிரதேசம் உருவாக்கப்பட்டது. இன்று மறக்கப்பட்டு விட்ட, பலர் அறிந்திருக்காத, \"பிரோபிஜான்\" என்ற பெயரிடப்பட்ட சோவியத் யூதர்களின் தாயகம், இன்று வரை நிலைத்து நிற்கின்றது. 70 வருடங்களுக்கு முன்னர், ரஷ்யாவின் ஆசியப்பகுதியில், ஸ்டாலின் வழங்கிய சைபீரிய நிலத்தில், பல்லாயிரக்கணக்கான சோவியத் யூதர்கள் சென்று குடியேறினார்கள்.\nபல வருட கடின உழைப்பின் பலனாக பிரோபஜான் நகரம் உருவாகியது. இன்று வரை யூதர்கள், தமது மொழி, கலாச்சார தனித்துவங்களை அந்தப் பிராந்தியத்தில் பேணி வருகின்றனர்.\nபாலஸ்தீனர்களின் நிலத்தை பறித்து, மேற்குலக நாடுகளின் ஆதரவுடன் உருவான இஸ்ரேல், இன்றுவரை தீராத பிரச்சினைக்குள் சிக்கிக் கொண்டு மீள வழி தெரியாமல் தவிக்கின்றது. அதனுடன் ஒப்பிடும் போது, அமைதியான பிரோபிஜான்,\"ஆண்டவரால் வாக்களிக்கப்பட்ட பூலோக சொர்க்கமாக\" காட்சி தருகின்றது. அதனை இங்கே இணைக்கப்பட்டுள்ள ஆவணப்படத்தை பார்க்கும் போதே தெரியவரும். இந்த ஆவணப்படம், சோவியத் யூனியனில்(குறிப்பாக ஸ்டாலின் ஆட்சியில்) சிறுபான்மை மொழிகள், மதங்கள் அடக்கப்பட்டதாக, மேற்குலகினால் பரப்பட்ட பொய்ப் பிரச்சாரங்களையும் கூடவே அம்பலப்படுத்துகின்றது.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/12/blog-post_612.html", "date_download": "2019-03-23T01:08:15Z", "digest": "sha1:N4C55YXYFYMC72RFC6DBHOPB5J5JO5JP", "length": 6733, "nlines": 63, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "வன்முறைகள் அதிகரித்தால் தேர்தல் ஒத்திவைக்கப்படும். - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nவன்முறைகள் அதிகரித்தால் தேர்தல் ஒத்திவைக்கப்படும்.\n“உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வாக்களிப்பின்போது தேர்தல் சட்டங்களை மீறும் வகையில் சம்பவங்கள் இடம்பெறுமானால் இரண்டு வாரங்களுக்கு தேர்தல் ஒத்திவைக்கப்படும்” என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.\nஎந்தத் தொகுதியில்தேர்தல் வன்முறை நடக்கின்றதோ அந்தத் தொகுதிக்கான தேர்தலே இவ்வாறு இடைநிறுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.\nஅரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்குமிடையிலான விசேட சந்திப்பு நேற்று நடைபெற���றது. இதன்போதே மேற்படி விடயங்கள் தெரிவிக்கப்பட்டன.\n“வாக்களிப்பு தினத்தில் ஏதேனும் ஒரு தொகுதியில் வேட்பாளராலோ அல்லது ஆதரவாளராலோ தேர்தல் சட்டதிட்டங்கள் மீறப்படுமாக இருந்தால் அந்தத் தொகுதிக்கான தேர்தல் இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படும்.\nஅத்துடன், பெப்ரவரி 7ஆம் திகதிக்குப் பின்னர் தேர்தல் சட்டத்தை மீறும் வகையில் செயற்பட்டாலும் கடுமையான தீர்மானங்கள் எடுக்கப்படும்” என்றும் கட்சிப் பிரதிநிதிகளிடம் தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்கள் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.\nஅத்துடன், நீதியான முறையில் தேர்தலை நடத்துவதற்கு ஒத்துழைப்பு நல்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர். வேட்பாளரொருவர் தனது தொகுதியில் ஓர் அலுவலகத்தை மட்டுமே வைத்துக்கொள்ள முடியும் என்றும், பிரசார நடவடிக்கைகளுக்காக 7 அல்லது 15 பேரை மட்டுமே தம்முடன் இணைத்துக்கொள்ள முடியும் என்றும் இந்தச் சந்திப்பĬ#3007;ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநியூசிலாந்தில் 350 பேர் இஸ்லாத்தை தழுவினர்; 50 பேர் உயிரிழந்ததன் எதிரொலி\nநியூசிலாந்தில் 15.03.2019 அன்று நடந்த வெள்ளிக்கிழமை தொழுகையில் பயங்கரவாதியினால் 50 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட சம்வத்தை அடுத்து அங்க...\nநியூஸிலாந்து சம்பவம் : முஸ்லிம்களை காப்பாற்றியவர் தகவல் வெளியானது\nநியூஸிலாந்தின் லின்வுட் மசூதியில் பல உயிர்களைக் காத்த இரண்டு ஹீரோக்கள், கண்ணீர் மல்க மீண்டும் அதே மசூதியில் சந்தித்துக் கொண்டார்கள்....\nசட்டத்தரணி வேண்டாம், நானே வாதாடுகிறேன் - தீவிரவாதி அறிவிப்பு\nநியூசிலாந்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட தீவிரவாதி நீதிமன்றத்தில் தானே வாதாடி கொள்வதாக கூறியுள்ளான்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/190930/news/190930.html", "date_download": "2019-03-23T00:43:48Z", "digest": "sha1:KXKZJ5TOZG3ZWINLUXU63X2TLZJ5JVHA", "length": 6992, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "தினமும் உடற்பயிற்சி வளரும் ஞாபகசக்தி!!(மகளிர் பக்கம்) : நிதர்சனம்", "raw_content": "\nதினமும் உடற்பயிற்சி வளரும் ஞாபகசக்தி\nஉடற்பயிற்சி செய்வது உடலை சீராக வைத்து கொள்வதற்கு உதவும். தற்போது உடற்பயிற்சி செய்வதால் நினைவாற்றல் அதிகரிக்கும் என்றும், அல்சீமர்ஸ் மற்றும் டிமென்சியா ஆகிய வியாதிகள் குறையும் வாய்ப்பு ஏற்படுகிறது என்றும் ஆராய்ச்சி��ாளர்கள் கண்டறிந்துள்ளனர்.\nஇது தொடர்பாக அமெரிக்காவின் பிட்ஸ் பர்க் பல்கலைகழக பேராசிரியர் கிர்க் எரிக்சன் தலைமையிலான ஆராய்ச்சி குழுவினர் ஆய்வு நடத்தினர். ஆய்வுக்கு 50 வயது முதல் 80 வயது வரை உள்ள 120 பேர் உட்படுத்தப்பட்டனர். அவர்கள் தினமும் 40 நிமிடங்கள் என வாரத்திற்கு 3 நாட்கள் நடக்கவேண்டும். அல்லது எளியவகை உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டனர். பயிற்சிக்கு முன்பும், பயிற்சியின் முடிவிலும் அவர்களின் மூளைப்பகுதி ஸ்கேன் செய்து வைத்து கொள்ளப்பட்டன.\nஇதில் நினைவாற்றலை அதிகரிக்கும் மூளையின் முக்கிய பகுதியான ஹிப்போகேம்பஸின் அளவு நன்கு கவனிக்கப்பட்டன. அதில் எளிய உடற்பயிற்சி செய்தவர்களின் மூளையில் ஹிப்போ கேம்பஸ்1.5 சதவீதம் அளவு சுருங்கி காணப்பட்டது. அது வழக்கமான ஒன்று என அறிவிக்கப்பட்டது.\nஅதே வேளையில் நடைபயிற்சி மேற்கொண்டவர்களின் மூளையில் ஹிப்போகேம்பஸ் அளவு முன்பை காட்டிலும் பெரிதாக (2 சதவீதம்) வளர்ந்திருந்தது கண்டறியப்பட்டது. இதிலிருந்து வயது முதிர்ந்தவர்கள் ஆனாலும் முறையான உணவு மற்றும் சரியான அளவில் உடற்பயிற்சி மேற்கொள்வது அவசியம் என தெரியவந்துள்ளது. பிறகென்ன செய்யுங்க செஞ்சுகிட்டே இருங்க உடற்பயிற்சியை\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nசெக்ஸ் அடிமை (sexual addiction) (அவ்வப்போது கிளாமர்)\nதந்தையை எதிர்த்து களமிறங்கிய மகள் – தேர்தலில் ருசிகரம் \nஇரசாயன ஆலையில் பெரும் வெடிப்பு – 44 பேர் உயிரிழப்பு\nதிருநங்கைகளின் திரும்பி பார்க்க வைக்கும் ம்யூசிக்கலி\nஅட டேய் 😝😝 செம்ம காமெடி டா😝😝 Couples comady\nபயங்கரமான கிராமத்து டான்ஸ் செம்மயா கலக்குறாங்க\nதிருநங்கை ரேணுகாவின் அட்டகாசமான ம்யூசிக்கலி வீடியோ\nகிறைஸ்ட்சேர்ச் தாக்குதல்: பாசிசத்தின் இன்னொரு பலிபீடம்\nஜன்னி, ஜூரம், வலிப்பு நோயை போக்கும் தினை\nகோடை வெயிலை சமாளிப்பது எப்படி\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padugai.com/tamilonlinejob/viewforum.php?f=19&sid=9c7d064225b97287a064d7c1628f6c0d", "date_download": "2019-03-23T00:32:04Z", "digest": "sha1:CXKRY4S5EUL3LODQR3G32YALMY2TE2DV", "length": 9655, "nlines": 306, "source_domain": "www.padugai.com", "title": "ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்! - Forex Tamil", "raw_content": "\nForex Board index Forex Online Home Business Website இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில் பழமைச் சுவடுகள் ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\nஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\nநமது ஊர் மற்றும் நாம் சுற்றித் திரிந்த ஊரைப் பற்றி பேசலாம் வாங்க.\nராணியின் கட்டளையை ஏற்று கங்கணம் கட்டி அழையும் மக்கள் தலைவர்கள்\nபிச்சைகாரன் ஆன மக்கள், 50-100 நோட்டை காணோம்\nகத்தி இவ்ள பவர்புல்லுன்னு தெரியாம போச்சே\nஉதித்த மண்ணும், உறங்காத நினைவும்\nஎன் ஊர் பற்றி அறிமுகம்\nபாபநாசத்தில் குளித்தால் பாவம் போகும்\nபிறந்த மண்ணும் - பிரியாத மனமும்\nLast post by துவாரகநாத்\n↳ இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்\n↳ செய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்\n↳ படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில்\n↳ சக்தி இணை மருத்துவம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://www.siruvarmalar.com/kids-stories-655.html", "date_download": "2019-03-23T01:09:59Z", "digest": "sha1:3TZORZACW3N2ZCUUVF2D73YSQGCIJO7O", "length": 8432, "nlines": 54, "source_domain": "www.siruvarmalar.com", "title": "சிறுவர் கதைகள் - நாம் செய்யும் காரியங்களும் பேசும்! - சிறுவர் மலர்", "raw_content": "\nஷிர்டி சாய் பாபா கதைகள்\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை\nசிறுவர் கதைகள் – நாம் செய்யும் காரியங்களும் பேசும்\nசிறுவர் கதைகள் – நாம் செய்யும் காரியங்களும் பேசும்\nசிறுவர் கதைகள் – நாம் செய்யும் காரியங்களும் பேசும்\nஒரு ஊரில் ஒரு குயவன் அவன் தாய், மனவி, மற்றும் மகனுடன் வாழ்ந்து வந்தான். குயவனின் மனைவிக்கு அவளது மாமியாரைப் பிடிக்கவில்லை. அவரை வீட்டை விட்டு வெளியே அனுப்பத் துணிந்தாள். குயவனை தினமும் நச்சரித்தாள். அவனது அம்மாவை பக்கத்தில் ஒரு வீட்டில் குடியமர்த்தும் படி சொன்னாள்.\nவெகு நாட்கள் குயவன் அவள் சொன்னதை காதிலேயே போட்டுக் கொள்ளாமல் இருந்தான்.\nமனைவி விடாமல் நச்சரித்தாள். அவனது அம்மாவிற்குத் தனியாக இருந்தால் ஒரு குறையும் வராது என்றும், அவரது சாப்பாட்டுத் தேவையைத் தான் கவனித்துக் கொள்வதாகவும் சொன்னாள்.\nஒரு நாள் குடியானவனுக்கு நச்சரிப்புத் தாங்க முடியவில்லை. அம்மாவைப் இருபது அடி தள்ளியிருந்த ஒரு வீட்டில் குடியமர்த்தினான். மனைவி மாமியாரிடம் குயவன் செய்த தட்டு ஒன்றைக் கொடுத்து, வேளாவேளைக்குத் தன் வீட்டுக்குத் தட்டை எடுத்து வந்தால் அதில் உணவு நிரப்பித் தருவதாகவும், அதை மாமியார் அவர் வீட்டுக்கு எடுத்துச் சென்று மகிழ்ச்சியாகச் சாப்பிடலாம் என்றும் கூறினாள்.\nமாமியாருக்கு இது அவமானமாகத் தோன்றினாலும், தன் மகனுக்காக வாயைத் திறக்காமல் மருமகள் சொன்ன வழியில் வாழ்ந்து வந்தாள்.\nபேரனுக்குப் பாட்டி வீட்டை விட்டுப் போனது அறவே பிடிக்கவில்லை. அவன் அம்மாவுக்குத் தெரியாமல் சில சமயம் பாட்டி வீட்டிற்குச் சென்று விளையாடுவான்.\nஅவன் வளர வளர குயவன் மண்பாண்டம் செய்வதைக் கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தான். சில சமயம் குயவன் வேலை செய்யாத போது அவனது இயந்திரத்தை மகன் இயக்கிப் பார்க்க ஆரம்பித்தான். ஒரு நாள் மகனுக்கு அப்பாவைப் போலவே மண்பாண்டம் செய்ய வந்தது. மிகச் சிறு வயதிலேயே அவன் அப்பாவின் தொழிலைக் கற்றுக் கொண்டான்.\nஅவன் முதல் முதலில் தன் அம்மாவுக்கு அருமையான தட்டு ஒன்றைச் செய்தான். அதை அவன் அம்மாவிடம் கொடுத்த போது அவள் மகனின் திறமையை நினத்து பெருமைப் பட்டாள். தனக்கு அவன் முதலில் பொருள் செய்து கொடுத்ததை எண்ணி அளவில்லா மகிழ்ச்சி அடைந்தாள். தனது சிறிய மகனை இவ்வாறு கேட்டாள்: “மகனே நீ செய்த தட்டு மிக அருமை. எனக்கு மிகவும் பிடித்திருந்தது. எத்தனையோ பாண்டங்கள் இருக்கும் போது ஏன் எனக்கு ஒரு தட்டைச் செய்து தர வேண்டும் என்று உனக்குத் தோன்றியது நீ செய்த தட்டு மிக அருமை. எனக்கு மிகவும் பிடித்திருந்தது. எத்தனையோ பாண்டங்கள் இருக்கும் போது ஏன் எனக்கு ஒரு தட்டைச் செய்து தர வேண்டும் என்று உனக்குத் தோன்றியது\nமகன் குழந்தைத் தனமாகச் சொன்னான்: “அம்மா ஒரு நாள் நான் அப்பாவைப் போலக் கல்யாணம் செய்து கொள்வேன். அப்போது நீ பாட்டியைப் போல பக்கத்து வீட்டுக்குப் போய் விடுவாய் அல்லவா. அப்போது உனக்கு என் மனைவி தினமும் சாப்பாடு கொடுக்க ஒரு தட்டு வேண்டுமல்லவா ஒரு நாள் நான் அப்பாவைப் போலக் கல்யாணம் செய்து கொள்வேன். அப்போது நீ பாட்டியைப் போல பக்கத்து வீட்டுக்குப் போய் விடுவாய் அல்லவா. அப்போது உனக்கு என் மனைவி தினமும் சாப்பாடு கொடுக்க ஒரு தட்டு வேண்டுமல்லவா அதைத்தான் உனக்கு நான் இப்போது செய்து கொடுத்தேன்”\nகுயவனின் மனைவிக்குத் தான் செய்த காரியத்தின் தீவிரம் புரிந்தது. மிகவும் வருந்தினாள். மாமியாரைத் தன் வீட்டுடன் வரவழைத்து மிகவும் அன்புடன் கவனித்துக் கொண்டாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/kalyana-veedu/127254", "date_download": "2019-03-23T00:39:22Z", "digest": "sha1:PFP3FIUGVMU2VY7GCT22HS7ZBETBQGC4", "length": 4971, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Kalyana Veedu - 16-10-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nகனடாவில் 16 பேரை பலிவாங்கிய கொடூர சாலை விபத்து: சாரதிக்கு அதிகபட்ச தண்டனை அறிவிப்பு\nமனைவியை காண பிரத்தானியா சென்றவருக்கு கட்டுநாயக்க விமானநிலையத்தில் நேர்ந்த சோகம்\nதிடீரென தீப்பற்றியதால் கப்பல் மூழ்கியது நாசமான சொகுசு கார்: விலை தெரிந்தால் அதிர்ச்சியாவது உறுதி\nதற்செயலாக வீட்டிற்கு அடியில் சென்ற உரிமையாளருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி\nஅரசியலில் குதித்த மானாட மயிலாட கலா மாஸ்டர்\nஉலகில் வாழ்வதற்கு செலவு அதிகம் ஆகும் நகரங்களின் டாப் 10 பட்டியல்: முதலிடம் பிடித்த நகரம்\nஉயிருக்கே உலை வைக்கும் பச்சை உணவுகள் இனி யாரும் சாப்பிட வேண்டாம் இனி யாரும் சாப்பிட வேண்டாம் அதிர்ச்சி தகவலை வெளியிட்ட வைத்தியர்கள்\nயாரடி நீ மோகினி சீரியல் நட்சத்திராவிற்கு திருமணம்\nஇவரை நேரில் பார்த்தால் உடனே ஐ லவ் யூ சொல்லிவிடுவேன்: நடிகை மேகா ஆகாஷ்\nபிரபலங்களுடன் சூப்பர் சிங்கர் புகழ் இலங்கை பெண் சின்மயி எடுத்த புகைப்படங்கள்\nநடுரோட்டில் குத்தாட்டம் போடும் இளம் பெண் வியக்கும் பார்வையாளர்கள்.. வைரலாகும் காட்சி\nஹனிமூன் குஷியில் ஆர்யா- சாயிஷா\nபல மில்லியன் பேர் பார்வையிட்ட பேய் வீடியோ..\nஅதனால் தான் நான் எதுவும் பேசல.. பொள்ளாச்சி சம்பவத்திற்கு நடிகை சமந்தா அளித்த அதிர்ச்சி பதில்..\n NGK ரிலீஸ் தேதி பற்றிய புதிய அப்டேட்..\nஉடல் எடையை விரைவாக குறைக்க அன்னாசிப்பழம் சாப்பிடலாமா சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nகவர்ச்சியான உடையில் ஹோலி கொண்டாடிய கத்ரினா கைப் - வீடியோ\nஇந்த மச்சக்கார ராசிக்காரருக்கு நீண்ட நாள் ஆசை நிறைவேறப் போகிறது உங்களில் யார் அந்த அதிர்ஷ்டசாலி\nஇருட்டறையில் முரட்டு குத்து ரீமேக் பாலியல் உணர்வுளை தூண்டும் உச்சக்கட்ட வசனம் - வசூல் நிலை இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vidivu.lk/tm.asp?fname=20180127_01", "date_download": "2019-03-23T01:25:55Z", "digest": "sha1:GZ24KNHA4SZNNFLQOZB7YUBEBTZUKXA4", "length": 12443, "nlines": 27, "source_domain": "www.vidivu.lk", "title": "முக்கிய செய்திகள் ››", "raw_content": "இளைஞர், யுவதிகளுக்கு சிறந்த எதிர்காலத்தை கட்டியெழுப்புவதிலுள்ள அனை��்து சவால்களையும் வெற்றிகொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் – ஜனாதிபதி\n+ பெரிதாக்க | - சிறிதாக்க | பிரசுரிப்பு | உங்கள் கருத்து\nஇராணுவத்திற்கு அவமதிப்பை ஏற்படுத்தும் செய்திகளைத் தவிர்க்குமாறு இராணுவத்தினரின் வேண்டுகோள்\nஇராணுவத்திற்கு அவமதிப்பை ஏற்படுத்தும் செய்திகளைத் தவிர்க்குமாறு இராணுவத்தினரின் வேண்டுகோள்\nமிக அன்மையில்இராணுவத்தினரை சங்கடத்திற்குள்ளாக்கும் செயற்பாடுகள் அவதானிக்கப்பட்ட விடயமாகக் காணப்படுகின்றன. குறிப்பாக படையினரின் கௌரவத்திற்கு பங்கம் விளைவிக்கும் செயற்பாடுகள் இனம் தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்படுவது இராணுவத்தினரினால் கண்காணிக்கப்பட்டுள்ளது. இராணுவப் படையினரின் வெளிநாட்டுப் பயண வருமாணம் உணவுஅங்கவீனமுற்ற படையினரின் வருமானம் போன்ற விடயங்கள் உண்மையற்ற கூற்றாக அன்மைக் காலங்களில் ஊடகங்களில் வெளிக்கொணரப்பட்டமை அவதானிக்கப்பட்டுள்ளது.\nமுதலாவதாக இராணுவத்தினரால் வெளிநாட்டு பயிற்ச்சிகள் மற்றும் சேவைகளுக்காக இராணுவத்தினால் அனுப்பப்படும் படையினரின் வருமாணம் தொடர்பான தௌpவானதுமான நிகரானதுமான விளக்கத்தை தௌpபடுத்தல் அவசியம்.\nஅந்த வகையில் இப் பயிற்ச்சிகளுக்காக அனுப்பப்படும் முப் படை அதிகாரிக்கான ஒப்பந்தம் மற்றும் மாதாந்த வருமானம் போன்றன இப் படையினர் தமது நாட்டை விட்டு செல்லும் முன்னர் இப் பயிற்ச்சிகளை முன்னெடுக்கும் கம்பனிகள் மற்றும் இலங்கை இராணுவப் படையினரின் ஒருங்கிணைப்போடு இவர்களது முன்னிலையில் படையிர் ஒப்பமிட்ட பின்னரே நாட்டை விட்டுவெளியேறுவர். இதன் போது பொதுவாக இவர்களுக்கான தங்குமிட வாழ்வாதார வசதிகள் போன்றனவும் இவர்களுக்கு வழங்கப்படல்.\nஅந்த வகையில் 2016 2017 ஆண்டுகளில் இராணுவத்தினரின் வெளிநாட்டு சேவைகளுக்காக கிடைக்கப்பெறவூள்ள ருபா 200 மில்லியன் தாமதமடைந்த நிலையில பாதுகாப்பு அமைச்சின் ஒருங்கிணைப்புடன் அவை ஜனவரி 2018இல்வழங்குவதற்கான நடவடிக்கைகளை இராணுவத்தினர் மேற்கொண்டுள்ளனர்.\nஅந்த வகையில் படையினர் தமது கடமையில் இருக்கும் வேளை அவர்களுக்கு போசனை மிக்க மதிய உணவுவேளை தொடர்பான தவறான தகவலும் பிரசுரிக்கப்பட்டமை இராணுவத்தினரால் அவதானிக்கப்பட்டுள்ளது.\nஅந்த வகையில் போசனை மிக்க இராணுவம் - போசனை மிக்க தேசம் எனும் திட்டமானதுகொழும்பு இராணுவத் தலைமையகம் மற்றும் போசாக்கு தொடர்பான ஆலோசனையாளர்களின் அறிக்கையின் படிஇராணுவத் தளதபியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களால் சேவையின் போது முகாமிற்கு உள்ளே மற்றும் வெளியே சேவையாற்றும் படையினருக்கான போசாக்கு மிக்க உணவு வேளை வழங்கப்பட்டல் வேண்டும் என்ற நோக்ககோடு அன்மையில் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தில்சேவையாற்றும் படையினருக்கு இத் திட்டத்தை முன்னெடுக்குமாறு உயர் அதிகாரிகளுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.\nஇத் திட்டமானது மருத்துவ மற்றும் போசாக்கு ஆலோசகர்களின் அனுமதியூடன் நாளாந்தம் படையினருக்கு வழங்கப்படும் உணவு வேளையானது அவர் அல்லது அவளது உடல் வலிமையை மேம்படுத்தும் நோக்கில் 3500 – 4000 கலோரி உள்ளடக்கப்படுதலின் அவசியத்தை எடுத்துக்காட்டிதை மையமாகக் கொண்டே இத் திட்டமானது விக விரைவில் முன்னெடுக்கப்பட்டது.\nஅந்த வகையில் இப் போசாக்கான உணவுத் திட்டமானது மேற்க பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் சேவையாற்றும் அனைத்து படையினர்களுக்கும் தரமான போசாக்கான உணவை வழங்கும் நோக்கில் ஜனவரி 1ஆம் திகதி 2018 வரை அமுலுக்கு வரும் நோக்கில் முன்னெடுக்கப்படுகின்றது. அதேவேளை இராணுவ முகாமிற்கு தமது வீட்டிலிருந்து சேவைக்கு சமூகமளிக்கும் படையினருக்காக புதிய உணவு வேளையை வழங்கும் நோக்கில் முன்னெடுக்கப்படுகின்றது. அத்துடள் இப் புதிய திட்டமானது அனைத்து படையினரதும் உணவு வருமானம் தொடர்பாக காணப்படுகின்றது.\nயாதேனும் .இராணுவப் படைவீரருக்கு தமது வீட்டிலிருந்து மாத்திரம் மதிய உணவை உட்கொள்ளல் மற்றும் இத் திட்டத்திற்கு விருப்பமில்லையாயின் அல்லது வேறேதும் பிரச்சினைகள் காணப்படின் தமது பாதுகாப்பு படையின் கட்டளை அதிகாரியவர்களிடம் கலந்துரையாடுமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதுடன் இதன் போது எவ்வித வருமானக் குறைவும் ஏற்படாது.\nஅத்துடன் சில அரசியல் நோக்கங்களுக்காக யுத்தத்தின் போது அங்கவீனமுற்ற இராணுவப் படையினரின் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கான 100வீத ஓய்வூ தியத்தை வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன்இராணுவத்தினரால் அதிகார பூர்வமாக வெளியிடப்படுகின்றஆட்சேர்ப்பு போன்ற வீடியோக்களை சில அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது��ன் படையினருக்கு அவமதிப்பை ஏற்படுத்தும் செயற்பாடுகள் உள்ளடங்கப்படுவது மிகவும் சங்கடத்திற்குறிய விடயமாகும்.\nதேசிய பாதுகாப்பு மற்றும் நல்லிணக்கம் போன்றவற்றை கட்டியெழுப்பும் நோக்கில் செயற்படும் இலங்கை இராணுவத்தை இவ்வாறான கீழ்த்தனமான சமூகத்தில் இழிவை ஏற்படுத்தும் செயற்பாடுகளில் இராணுவத்தை ஈடுபடுத்த வேண்டாமென அனைவரிடமும் இராணுமனது தாழ்மையோடு கேட்டுக் கொள்கின்றது.\nநன்றி: இலங்கை இராணுவ ஊடகம்\nபாதுகாப்பு துறையின் தலைமை அலுவலகம்\nசெய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது\n© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்\nஉங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/02/09002821/Yeddyurappa-Bargain-speaking-audioKumaraswamy-released.vpf", "date_download": "2019-03-23T01:30:29Z", "digest": "sha1:M3QIMRJPBRNUQ332Q4RUNHMUOFYFDAND", "length": 17290, "nlines": 141, "source_domain": "www.dailythanthi.com", "title": "Yeddyurappa Bargain speaking audio Kumaraswamy released || எடியூரப்பா பேரம் பேசுவதுபோல் ஆடியோகுமாரசாமி வெளியிட்டார்; பரபரப்பு குற்றச்சாட்டு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஎடியூரப்பா பேரம் பேசுவதுபோல் ஆடியோகுமாரசாமி வெளியிட்டார்; பரபரப்பு குற்றச்சாட்டு + \"||\" + Yeddyurappa Bargain speaking audio Kumaraswamy released\nஎடியூரப்பா பேரம் பேசுவதுபோல் ஆடியோகுமாரசாமி வெளியிட்டார்; பரபரப்பு குற்றச்சாட்டு\nஜனதாதளம் (எஸ்) எம்.எல்.ஏ.வை இழுக்க எடியூரப்பா பேரம் பேசுவது போன்ற ஆடியோவை முதல்-மந்திரி குமாரசாமி வெளியிட்டு பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.\nகர்நாடகத்தில் முதல்-மந்திரி குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ்-ஜனதாதளம் (எஸ்) கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்த கூட்டணி ஆட்சியில் மந்திரி பதவி கிடைக்காத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டணி மீதும், கட்சி மீதும் கடும் அதிருப்தியில் இருந்து வருகிறார்கள். இந்த சூழ்நிலையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி எம்.எல்.ஏ.க்களை இழுத்து ஆட்சி அமைக்க பா.ஜனதா முயற்சி செய்து வருகிறது. இதற்காக பா.ஜனதா ஆபரேஷன் தாமரை திட்டத்தை செயல்படுத்தி வருவதாக கூட்டணி கட்சி தலைவர்கள் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்கள்.\nஇந்த நிலையில், கூட்டணி ஆட்சி மீது அதிருப்தியில் ��ள்ள காங்கிரசை சேர்ந்த ரமேஷ்ஜார்கிகோளி, உமேஷ் ஜாதவ், கணேஷ், மகேஷ் கமடள்ளி ஆகிய 4 பேரும் காங்கிரஸ் தலைவர்கள் தொடர்பில் இல்லாமல் இருந்து வருகிறார்கள். அவர்கள் 4 பேரும் பா.ஜனதாவில் இணையப்போவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்த நிலையில் ஜனதாதளம் (எஸ்) கட்சியை சேர்ந்தவரும், மண்டியா கே.ஆர்.பேட்டை தொகுதி எம்.எல்.ஏ.வுமான நாகனகவுடா கடந்த 2 நாட்களாக மாயமாகி உள்ளார். அவரும் பா.ஜனதாவில் இணைய இருப்பதாகவும், அதனால் அவர் மும்பை சென்று இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.\nஇந்த நிலையில் நேற்று மதியம் கர்நாடக சட்டசபையில் முதல்-மந்திரி குமாரசாமி பட்ஜெட் தாக்கல் செய்தார். முன்னதாக அவசரம், அவசரமாக குமாரசாமி பத்திரிகையாளர் சந்திப்பு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார். அவர் பத்திரிகையாளர்களிடம், ஜனதாதளம் (எஸ்) கட்சி எம்.எல்.ஏ. நாகனகவுடாவை இழுக்க பா.ஜனதாவினர் பேரம் பேசியதாக பரபரப்பு குற்றச்சாட்ைட கூறினார். மேலும் இந்த பேரம் தொடர்பான ஆடியோவை அவர் வெளியிட்டார்.\nஅந்த ஆடியோவில் நாகனகவுடா எம்.எல்.ஏ.வை பா.ஜனதாவுக்கு இழுக்க அவரது மகன் ஷரண் கவுடாவுடன் எடியூரப்பா பேரம் பேசுவது இடம்பெற்றுள்ளது. இதுகுறித்து குமாரசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-\nகூட்டணி ஆட்சியை கவிழ்க்க பா.ஜனதா மாநில தலைவர் எடியூரப்பா முயற்சி செய்து வருகிறார். எங்கள் கட்சியை சேர்ந்த நாகனகவுடா எம்.எல்.ஏ.வை இழுக்க அவரது மகன் ஷரண் கவுடாவுடன் எடியூரப்பா இன்று (அதாவது நேற்று) அதிகாலையில் செல்போனில் பேரம் பேசியுள்ளார்.\nகூட்டணி ஆட்சியை கவிழ்க்க நினைக்கும் கர்நாடக பா.ஜனதாவினரின் நடவடிக்கை பிரதமர் மோடிக்கு தெரியாமல் நடக்க வாய்ப்பு இல்லை. இதற்கு் மோடி மற்றும் அமித்ஷா ஆகியோர் தான் காரணம். எனவே இந்த விவகாரம் குறித்து பிரதமர் மோடி தெளிவுப்படுத்த வேண்டும்.\nஇந்த ஆடியோ பதிவு பிரதமர் மோடிக்கு அனுப்பிவைக்கப்படும். கூட்டணி அரசு பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதி ஒதுக்க மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது. ஆனால் இதுவரை மத்திய அரசு கர்நாடகத்திற்கு நிதி ஒதுக்காமல் புறக்கணித்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.\n1. ஜனதாதளம் (எஸ்) கட்சியுடன் எப்போதும் கூட்டணி வைக்க மாட்டோம் - எடியூரப்பா திட்டவட்டம்\nமுதல்-மந்திரி பதவியை விட்டுக்கொடுக்காமல் நம்பிக்கை த��ரோகம் செய்தனர் . ஜனதா தளம் (எஸ்) கட்சியுடன் எப்போதும் கூட்டணி வைக்க மாட்டோம் என்று எடியூரப்பா கூறினார்.\n2. 28 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலுடன் எடியூரப்பா நாளை டெல்லி பயணம் அமித்ஷாவை சந்தித்து இறுதி செய்கிறார்\nகர்நாடகத்தில் உள்ள 28 தொகுதி களுக்கான வேட்பாளர் பட்டியலுடன் எடியூரப்பா நாளை (திங்கட்கிழமை) டெல்லிக்கு செல்கிறார். அங்கு அமித்ஷாவை அவர் சந்தித்து வேட்பாளர்களை இறுதி செய்கிறார்.\n3. எடியூரப்பா தலைமையில் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்: பெங்களூருவில் நடந்தது\nகா்நாடக சட்டசபை கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் எடியூரப்பா தலைமையில் நடைபெற்றது.\n4. குற்றப்பிரிவு போலீசாரை அரசு தவறாக பயன்படுத்துகிறது : எடியூரப்பா குற்றச்சாட்டு\nமாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாகவும், குற்றப் பிரிவு போலீசாரை அரசு தவறாக பயன்படுத்துவதாகவும் பா.ஜனதா தலைவர் எடியூரப்பா குற்றச்சாட்டு கூறியுள்ளார்.\n5. கர்நாடக பா.ஜனதாவில் பரபரப்பு : எடியூரப்பாவுடன் ஜனார்த்தனரெட்டி திடீர் சந்திப்பு\nபெங்களூருவில் பா.ஜனதா மாநில தலைவர் எடியூரப்பாவை முன்னாள் மந்திரி ஜனார்த்தனரெட்டி திடீரென்று சந்தித்து பேசினார். இந்த சம்பவம் கர்நாடக பா.ஜனதாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n1. இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் நிலைமை மிகவும் மோசமானதாக அமையும்: அமெரிக்கா எச்சரிக்கை\n2. சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n3. \"ஸ்டாலின் தலைமை தான் சரியானது” தி.மு.க.வில் இணைந்தார் வி.பி.கலைராஜன்\n4. கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவம் : பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு\n5. தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரசாரம்; மு.க.ஸ்டாலின் திருவாரூரில் வாக்கு சேகரித்தார்\n1. ஐகோர்ட்டு நீதிபதி வீட்டில் துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை முயற்சி\n2. பள்ளி மாணவர்களுடன் தகாத உறவு: ‘போக்சோ’ சட்டத்தில் ஆசிரியை கைது பணியிடை நீக்கம் செய்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு\n3. வானவில் :ரூ. 20 லட்சத்துக்கு 100 அங்குல டி.வி.\n4. ‘என்னிடம் பொறுப்பை கொடுத்தால் பெட்ரோல் விலையை குறைப்பேன்’ டி.ஆர்.பாலு சவால்\n5. 6–ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை போக்���ோ சட்டத்தில் டேபிள் டென்னிஸ் பயிற்சியாளர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://danvantritemple.org/news/governor-of-tamilnadu-participating-in-mahotsavam.html", "date_download": "2019-03-23T00:29:29Z", "digest": "sha1:O7GPO4NTQGKXI2CEZOF5E7WGETGSMUIV", "length": 8284, "nlines": 68, "source_domain": "danvantritemple.org", "title": "Sri Danvantri Temple (danvantri temple in walajapet, dhanvantri temple in walajapet, danvantri peedam in walajapet, dhanvantri peedam in walajapet, god of medicine in walajapet, sri muralidhara swamigal in walajapet, naturopathy in walajapet, yoga research centre in walajapet, homam in walajapet, yaagam in walajapet, pooja in walajapet, sumangali pooja in walajapet, panchaatchara yaagam in walajapet, annadhanam in walajapet, dattatreyar in walajapet, vaasthu homam in walajapet, prathyankara devi in walajapet, sani peyarchi mahaa yaagam in walajapet)", "raw_content": "\nவேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலைஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் 58 வது ஜெயந்தி விழா மற்றும் ஸ்ரீ தன்வந்திரி பீடத்தின் 15ம்ஆண்டு விழாவை முன்னிட்டு இன்று 15.03.2019 பங்குனி மாதம் 1ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9.00 மணி முதல் 2.00 மணி வரை நிம்மலக்ஷ்மி – அஸ்வத் ராஜா (வேப்ப மரம் – அரச மரம்) திருக்கல்யாணமும், 108தம்பதி பூஜையும் பொதுமக்கள் முன்னிலையில் ஸ்வாமிகளின் ஆக்ஞப்படி நடைபெற்றது.\nஇயற்கை வளம் வேண்டியும், மழை வேண்டியும், விவசாய பெருமக்கள் நலம் வேண்டியும், கிராம தேவதைகளின்அருள் வேண்டியும், அனைத்து விதமான தடைகள் நீங்கவும்நிம்மலக்ஷ்மி – அஸ்வத் ராஜா (வேப்ப மரம் – அரசமரம்) திருக்கல்யாணமும், தம்பதிகள் ஒற்றுமை ஏற்படவும், சௌபக்யங்கள் கிடைக்கவும், குடும்பங்கள் சிறந்துவிளங்கவும், பல்வேறு விதமான சாபங்கள் விலகவும், ஆண் – பெண்கள் ஒருவரை ஒருவர் புரிந்த்கொண்டுமகிழ்ச்சியாக வாழவும் 108 தம்பதிகள் பங்கேற்கும் தம்பதி பூஜையும் நடைபெற்றது. இதில் பங்கேற்றவர்களுக்கு ஸ்வாமிகள் ஆசிகளுடன் பாதபூஜை செய்து, புது வஸ்திரத்துடன் மங்கள பொருட்கள் அளித்து அன்னதானம் வழங்கப்பட்டது.\nஇதில் திருவளம் திரு. சாந்தா ஸ்வாமிகள், திருவேற்காடு திரு. ஆனந்த் ஸ்வாமிகள், திருவண்ணாமலை அக்ஷய சாயிபாபா கோவில் நிறுவணர் திரு. ரவிசந்திரன் பாபா, நீதியரசர் திரு. ஜெகதீசன் அவர்கள் குடும்பத்தினர், திரு. கவி முரளிகிருஷ்ணன், வேலூர் மாவட்ட சுகாதார இயக்குனர், இராணிபேட்டை காவல்துறை துணை கண்காணிப்பாளர், பி.எஸ்.என்.எல். பொது மேலாளர் மற்றும் ஏராளமானவர் பங்கேற்றனர். மேல��ம் பங்கேற்றபக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கபட்டது.\nஇதனை தொடர்ந்து நாளை 16.03.2019 பங்குனி மாதம் 2ம் தேதி சனிக்கிழமை காலை 10.30 முதல் 1.00 மணி வரைநோய் நொடிகள் நீங்கவும், ஆரோக்யமான வாழ்கை வாழவும், பயங்கள் அகலவும், குடும்பங்கள் மேன்மைஅடையவும், மனரீதியான நோய்களிலிருந்து விடுதலை பெறவும், போன்ற பல்வேறு காரணங்களுக்காக600க்கும்மேற்பட்ட தவில் மற்றும் நாதஸ்வர இசை கலைஞ்சர்கள் பங்கேற்கும் நாதசங்கம நிகழ்ச்சியுடன் ஸ்ரீஆரோக்யலக்ஷ்மி சமேத தன்வந்திரி பெருமாளுக்கு மஹா தன்வந்திரி யாகத்துடன் சஹஸ்ர கலச திருமஞ்சனம்நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் மேதகு தமிழக ஆளுனர் அவர்கள் நண்பகல் 12.00 மணியளவில் பங்கேற்று சிறப்பிக்க உள்ளனர். மெலும் ஸ்ரீ பத்மாவதி ஸ்ரீனிவாசருடைய பரிபூரண அருள் வேண்டி மாலை 5.00 மணி முதல்7.30 வரை ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீனிவாசர் திருக்கல்யாணம் சதுர்வேத பாராயணத்துடன் நடைபெறுகிறது..இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/funnyimages/?name=other_comedians&download=20161125122541&images=comedians", "date_download": "2019-03-23T01:14:18Z", "digest": "sha1:MJTQEKN7FZYRDAWEEGIUMRLJMQ6DVGVW", "length": 2785, "nlines": 91, "source_domain": "memees.in", "title": "Other_comedians Images : Tamil Memes Creator | Comedian Other_comedians Memes Download | Other_comedians comedy images with dialogues | Tamil Cinema Comedians Images | Online Memes Generator for Other_comedians - Memees.in", "raw_content": "\nசந்தானம் மற்றும் அவரது உதவியாளர்கள்\nமொதலாளி பணத்தோட பேகை தொலைச்சிட்டோம் மொதலாளி\npattathu yaanai comedysanthanam comedymayilsamy comedysingamuthu comedypattathu yaanai motta rajendran comedypattathu yaanai santhanam comedypattathu yaanai singamuthu comedypattathu yaanai mayilsamy comedysanthanam gouravam comedysanthanam poongavanam comedyசந்தானம் காமெடிசிங்கமுத்து காமெடிமயில்சாமி காமெடிபட்டத்து யானை காமெடிமொட்டை ராஜேந்திரன் காமெடிபட்டத்து யானை சந்தானம் காமெடிபட்டத்து யானை சிங்கமுத்து காமெடிபட்டத்து யானை மொட்டை ராஜேந்திரன் காமெடிசந்தானம் கௌரவம் காமெடிசந்தானம் பூங்காவனம் காமெடிvishalவிஷால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://newstig.com/news/general/62321/-Some-simple-hand-remedies-that-destroy-the-worms-in-the-intestine", "date_download": "2019-03-23T01:17:24Z", "digest": "sha1:MFISGT53WBFV4BJ4D2HJLJYS6MHDM37Y", "length": 23859, "nlines": 165, "source_domain": "newstig.com", "title": "குடலில் இருக்கும் புழுக்களை அழிக்கும் சில எளிய கை வைத்தியங்கள் - News Tig", "raw_content": "\nNews Tig செய்திகள் பொது\nகுடலில் இருக்கும் புழுக்களை அழிக்கும் சில எளிய கை வைத்தியங்கள்\nநீங்கள் தூக்கத்தில் நெளிந்து ��ொண்டே இருக்கிறீர்களா அல்லது அடிக்கடி இரவில் விழிக்கிறீர்களா உங்கள் வயிறு ஒருவித அசௌகரியத்துடனேயே இருக்கிறதா உங்கள் வயிறு ஒருவித அசௌகரியத்துடனேயே இருக்கிறதா அடிக்கடி வயிற்றுப்போக்கு ஏற்படுகிறதா அப்படியானால் உங்கள் வயிற்றில் புழுக்கள் அதிகம் இருக்க வாய்ப்புள்ளது. தொடர்ந்து மாசடைந்த சுற்றுச்சூழலில் வாழ்ந்து வந்தால், ஒருவரது உடலில் எளிதில் புழுக்கள் நுழைந்துவிடும்.\nஅப்படி நுழையும் புழுக்கள் குடலை தனது இருப்பிடமாக கொண்டு வாழ்ந்து வளர ஆரம்பிக்கும். மேலும் இவைகள் நாம் சாப்பிடும் உணவுகளை உட்கொண்டு, நமக்கு ஊட்டச்சத்துக் குறைபாடுகளையும் உண்டாக்கும். நம் வயிற்றில் வளரும் இந்த புழுக்களை அழிப்பதற்கு ஏராளமான மருந்துகள் கடைகளில் விற்கப்படுகின்றன. இருப்பினும் குடலில் வாழும் புழுக்களை அழிப்பதற்கு ஏராளமான இயற்கை வழிகள் உள்ளன.\nகீழே ஆயிரம் வருடங்களாக நம் முன்னோர்கள் வயிற்றில் வளரும் புழுக்களை அழிக்க மேற்கொண்டு வந்த சில வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து பின்பற்றி, உங்கள் குடலையும், உடலையும் சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளுங்கள்.\nகுடலில் இருக்கும் புழுக்களை அழிக்கும் சில எளிய கை வைத்தியங்கள்\nதேங்காய் குடலில் வாழும் புழுக்களை வெளியேற்றும். தேங்காயில் வலிமையான ஆன்டி-பாராசிடிக் பண்புகள் உள்ளன. இவை குடலில் உள்ள புழுக்களை அழித்து வெளியேற்றிவிடும். எனவே தினமும் காலை உணவின் போது 1 டேபிள் ஸ்பூன் துருவிய தேங்காயை சாப்பிடுங்கள். தேங்காய் சாப்பிட்ட 3 மணிநேரத்திற்கு பின், 375 மிலி பாலில் 30 மிலி விளக்கெண்ணெய் சேர்த்து கலந்து குடியுங்கள்.\nகுடலில் இருக்கும் புழுக்களை அழிக்கும் சில எளிய கை வைத்தியங்கள்\nபூண்டில் ஆன்டி-பாராசிடிக் பண்புகள் உள்ளன. இது அனைத்து வகையான குடல் புழுக்களையும் அழிக்க உதவும். மேலும் பூண்டில் சல்பர் அதிக அளவில் உள்ளது. பூண்டில் ஆன்டி-மைக்ரோபியல், ஆன்டி-பாக்டீரியல், பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள், உடலில் இருந்து நுண்ணுயிரிகளை நீக்க உதவும்.\nகுடலில் புழுக்கள் அதிகமாக இருந்தால், மலப்புழையில் கடுமையான அரிப்பை சந்திக்க நேரிடும். அந்நேரத்தில் பூண்டு பற்களை அரைத்து, வேஸ்லின் சேர்த்து மலப்புழையைச் சுற்றி தடவுங���கள். இதனால் மலப்புழையில் உள்ள புழுக்களின் முட்டையை அழித்து, அரிப்பைக் குறைக்கும். மேலும் தினமும் 2 பல் பூண்டு சாப்பிடுவதன் மூலம், புழுக்களில் இருந்து விடுபடலாம்.\nகுடலில் இருக்கும் புழுக்களை அழிக்கும் சில எளிய கை வைத்தியங்கள்\nஆயுர்வேதத்தில் குடல் புழுக்களை அழிக்க பப்பாளி பயன்படுத்தப்படுகிறது. இதற்கு பப்பாளியில் உள்ள பாப்பைன் என்னும் முக்கியமான நொதிப் பொருள் தான் காரணம். ஆகவே பப்பாளிக் காயை துருவி சாறு எடுத்து, 1 டேபிள் ஸ்பூன் சாற்றில் 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் நீர் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும். 2 மணிநேரம் கழித்து, 250 மிலி பாலில் 30 மிலி விளக்கெண்ணெய் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும். இப்படி செய்தால், விரைவில் வயிற்றில் உள்ள புழுக்கள் அழிந்து வெளியேறும்.\nகுடலில் இருக்கும் புழுக்களை அழிக்கும் சில எளிய கை வைத்தியங்கள்\nபூசணி விதைகளில் உள்ள குகுர்பிடாசின், வயிற்றில் உள்ள ஒட்டுண்ணிகளை முடக்கி, உடலில் இருந்து முழுமையாக வெளியேற்றும். முக்கியமாக பூசணி விதைகள் நாடா புழுக்கள் மற்றும் உருளைப்புழுக்களை அழிக்க உதவும். அதற்கு பூசணி விதைகளை அப்படியே சாப்பிடலாம் அல்லது பொடி செய்து ஜூஸ் உடன் கலந்து உட்கொள்ளலாம். சில மணிநேரங்கள் கழித்து, பாலில் சில துளிகள் விளக்கெண்ணெய் கலந்து குடியுங்கள். இதனால் குடல் முழுமையாக சுத்தம் செய்யப்படும்.\nகுடலில் இருக்கும் புழுக்களை அழிக்கும் சில எளிய கை வைத்தியங்கள்\nஓமம் கூட குடல் புழுக்களை வெளியேற்ற உதவும். ஓம விதைகளில் தைமோல் ஏராளமாக உள்ளது. இது வயிற்றில் வளரும் புழுக்களின் வளர்ச்சியைத் தடுத்து வெளியேற்றும். ஆயுர்வேதத்தில் வயிற்றுப் புழுக்களை அழிக்க, ஓம விதைகளை வெல்லத்துடன் சேர்த்து சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறது.\nகுடலில் இருக்கும் புழுக்களை அழிக்கும் சில எளிய கை வைத்தியங்கள்\nமாதுளை மரப்பட்டையை நாம் இதுவரை பயன்படுத்தி இருக்கமாட்டோம். இருப்பினும் மாதுளையின் மரப்பட்டை, இலைகள் மற்றும் தண்டு போன்றவை ஏராளமான மருத்துவ பண்புகளைக் கொண்டது. மாதுளையின் மரப்பட்டையில் புனிசின் என்னும் அல்கலாய்டு ஏராளமான அளவில் உள்ளது. இது வயிற்றில் வளரும் நாடாப்புழுக்களை அழித்து வெளியேற்றக் கூடியது. அதற்கு மாதுளை மரப்பட்டையை நீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி, அந்நீரை ஒரு நாளைக்கு மூன்று வேளை குடிக்க, குடல் புழுக்கள் அழிந்து வெளியேறும்.\nகுடலில் இருக்கும் புழுக்களை அழிக்கும் சில எளிய கை வைத்தியங்கள்\nவேப்பிலையில் ஆன்டி-பாக்டீரியல், ஆன்டி-வைரல் மற்றும் புழுக்களை அழிக்கும் பண்புகள் ஏராளமான அளவில் நிறைந்துள்ளது. இது வயிற்றில் வளரும் புழுக்களை அழிப்பதோடு, உடலில் உள்ள இதர கிருமிகளையும் அழித்து, உடலில் இருந்து வெளியேற்றி, உடலை சுத்தமாக வைத்துக் கொள்ளும்.\nகுடலில் இருக்கும் புழுக்களை அழிக்கும் சில எளிய கை வைத்தியங்கள்\nகேரட்டுகளில் உள்ள பீட்டா-கரோட்டின், உடலில் இருந்து புழுக்களை வெளியேற்றும். இதில் உள்ள வைட்டமின் ஏ, புழு முட்டைகளை கரையச் செய்துவிடும். மேலும் கேரட்டில் இருக்கும் வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் ஜிங்க் போன்றவை நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்க உதவும்.\nகுடலில் இருக்கும் புழுக்களை அழிக்கும் சில எளிய கை வைத்தியங்கள்\nகிராம்பில் ஆன்டி-பாக்டீரியல், ஆன்டி-மைக்ரோபியல் மற்றும் புழுக்களை அழிக்கும் பண்புகள் ஏராளமாக உள்ளது. இது வயிற்றில் உள்ள புழு முட்டைகளை அழிக்க உதவுவதோடு, உடலில் இருந்து அந்த புழுக்களையும் வெளியேற்றும். ஆகவே உங்கள் உணவுகளில் கிராம்பு பொடியை சேர்த்துக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால், ஒரு கிராம்பை தினமும் வாயில் போட்டு மென்று விழுங்குங்கள்.\nகுடலில் இருக்கும் புழுக்களை அழிக்கும் சில எளிய கை வைத்தியங்கள்\nமஞ்சள் குடல் புழுக்களில் இருந்து விடுபட உதவும் அற்புத பொருளாகும். மஞ்சளில் ஆன்டி-செப்டிக், ஆன்டி-மைக்ரோபியல் மற்றும் ஆன்டி-வைரல் பண்புகள், குடல் புழுக்களை வெளியேற்ற உதவும். மேலும் மஞ்சள் வயிற்று உப்புசத்தை குறைக்க உதவும் மற்றும் குடல் புழுக்களுக்கான அறிகுறிகளையும் நீக்க உதவியாக இருக்கும்.\nகுடலில் இருக்கும் புழுக்களை அழிக்கும் சில எளிய கை வைத்தியங்கள்\nகருப்பு நிற வால்நட்ஸ் தோலை அரைத்து சாறு எடுத்து, குடிப்பதன் மூலம், வயிற்றில் உள்ள அதிகப்படியான குடல் புழுக்களில் இருந்து விடுபடலாம். ஆயுர்வேதத்தில் பெரும்பாலும் இந்த ஜூஸ் படர்தாமரையைப் போக்க பயன்படுத்தப்படும்.\nகுடலில் இருக்கும் புழுக்களை அழிக்கும் சில எளிய கை வைத்தியங்கள்\nஇது சுகாதார உணவு கடைகளில் ஜூஸ் வடிவில் விற்கப்படும் அற்புதமான கு��ல் புழுக்களை அழிக்க உதவும் பொருள். இதில் உள்ள ஆன்டி-மைக்ரோபியல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள், குடல் புழுக்களை எதிர்த்துப் போராட பெரிதும் உதவியாக இருக்கும்.\nகுடலில் இருக்கும் புழுக்களை அழிக்கும் சில எளிய கை வைத்தியங்கள்\nவெள்ளைப் பூசணிக் காயின் விதைகளை நீரில் நன்கு கழுவி, வெயிலில் உலர்த்தி, அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும். பின் அந்த பொடியை தேங்காய் பாலில் கலந்து குடித்து வந்தால், புழுக்களின் வளர்ச்சி தடுக்கப்பட்டு, உடலில் இருந்து வெளியேற்றப்படும். குறிப்பாக இது நாடாப்புழுக்களை வெளியேற்ற பெரிதும் உதவியாக இருக்கும்.\nகுடலில் இருக்கும் புழுக்களை அழிக்கும் சில எளிய கை வைத்தியங்கள்\nமூங்கில் இலைகள் குடல் புழுக்களை அழிக்க பெரிதும் உதவியாக இருக்கும். அதற்கு மூங்கில் இலைகளை அரைத்து சாறு எடுத்து, தினமும் சிறிது குடிக்க வேண்டும். இப்படி செய்தால், விரைவில் குடல் புழுக்கள் அழிந்து வெளியேறுவதோடு, இனிமேல் குடல் புழுக்கள் வராமலும் இருக்கும்.\nகுடலில் இருக்கும் புழுக்களை அழிக்கும் சில எளிய கை வைத்தியங்கள்\nகற்றாழை இலைகளை நீரில் போட்டு கொதிக்க வைத்து இறக்கி, அந்நீரைக் குடித்து வர வேண்டும். குறிப்பாக இந்த நீரை குழந்களுக்கு குடிக்கக் கொடுப்பது நல்லது. இதனால் அவர்கள் வயிற்றில் உள்ள புழுக்கள் அழிந்து, உடலில் இருந்து வெளியேற்றப்படும்.\nPrevious article பிரதமர் வீட்டு வாசலில் தூக்கு போட்டு செத்துடுவோம் அய்யாக்கண்ணு ஆவேசம்\nNext article சீனாவின் அதிபராக சி ஜின்பிங் இரண்டாவது முறையாகத் உறுதிமொழி கூறிப் பதவியேற்பு\nஅஜித்துக்கு ஜோடியாக அறிமுகமான நடிகை சங்கவி இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\nஐடி துறைக்கு நெருக்கடி தந்த 2017க்கு பைபை 2018ல் வளர்ச்சி இருக்கும் என நாஸ்காம் நம்பிக்கை\nஐடி துறைக்கு நெருக்கடி தந்த 2017க்கு பைபை 2018ல் வளர்ச்சி இருக்கும் என நாஸ்காம் நம்பிக்கை\nவீட்டிலேயே செய்யக்கூடிய இந்த எளிய பூஜை உங்களை சனிபகவானின் கோபத்திலிருந்து காப்பாற்றும்\nஅஜித் சிவா கூட்டணியில் மீண்டும் இணைந்த பிரபலம் நாளை வெளியாகிறது அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nரசிகர்களை கவ்விப் பிடித்த டாப் 6 இளம் ஹீரோயின்கள் 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siragu.com/tag/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-03-23T00:09:18Z", "digest": "sha1:S4MBXPQ4CXQKLQLVFAAQGHOV6WX3P7HM", "length": 4646, "nlines": 76, "source_domain": "siragu.com", "title": "பொது « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "மார்ச் 16, 2019 இதழ்\nஉயிரினங்களின், அவற்றின் பரிணாம வளர்ச்சியின் அடிப்படையான மூலக்கூறு டிஎன்ஏ எனப்படும் டிஆக்சி ரிபோ நியூக்ளிக்அமிலம். ....\nவிண் வெளியில் விளம்பரப் பலகைகள்\nபுதுப் பணக்காரர்களும், புதிதாக மதம் மாறியவர்களும் தங்களை வெளிப்படுத்திக் கொள்வதில் அதீத அவசரத்தையும், நிதானம் ....\nகாந்தி சிலையை அகற்றிய பல்கலைக் கழகம்\nஆப்பிரிக்கா கண்டத்தின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது காணா (Ghana) எனும் நாடாகும். அந்நாட்டின் தலைநகரான ....\nஆன் தி பேசிஸ் ஆஃப் செக்ஸ்\nஅமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் இரண்டாவது பெண் நீதிபதியாகப் பதவியேற்றவர் ஜஸ்டிஸ் ரூத் பேடர் கின்ஸ்பர்க் ....\nDonald B. Gibson என்ற ஆங்கில கவிதைகளின் விமர்சகர் அவருடைய கறுப்பின கவிஞர்கள் (Modern ....\nகோண்டு ஓவியம் என்பது இந்தியப் பழங்குடியினரான கோண்டு மக்கள் (Gondi or Gond) வரையும் ....\nவாக்குப் பதிவு எந்திரம் நம்பிக்கைக்கு உரியது அல்ல என்று மிக மிக… மிகப் பெரும்பான்மையான ....\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=5533:2009-03-24-07-05-13&catid=148:2008-07-29-15-48-04&Itemid=50", "date_download": "2019-03-23T00:07:54Z", "digest": "sha1:BNHU3HXN3DFUPHRMGPVN424JGIWHDT5X", "length": 13405, "nlines": 124, "source_domain": "tamilcircle.net", "title": "சென்னையில் வழக்குரைஞர் போராட்டத்தை ஆதரித்து ம.க.இ.க பொதுக்கூட்டம்!", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அரசியல்/சமூகம் சென்னையில் வழக்குரைஞர் போராட்டத்தை ஆதரித்து ம.க.இ.க பொதுக்கூட்டம்\nசென்னையில் வழக்குரைஞர் போராட்டத்தை ஆதரித்து ம.க.இ.க பொதுக்கூட்டம்\n''பிரச்சினைதான் முடிந்து விட்டதே. வழக்குரைஞர்கள் நீதிமன்றம் திரும்பி விட்டார்களே, பின்னர் ஏன் இந்தப் பொதுக்கூட்டம்\nஈழத்தில் போர் நிறுத்தம் கோரி தமிழகத்தில் நடைபெற்ற போராட்டங்களில் குறிப்பிடத்தக்கது வழக்குரைஞர் போராட்டம். இந்தக் கோரிக்க���யை முன்வைத்து சனவரி 30 அன்று துவங்கிய நீதிமன்றப் புறக்கணிப்பு பிப்ரவரி 17 வரை\nதொடர்ந்த்து. போராட்டத்தில் சோனியா, மன்மோகன், பிரணாப் முகர்ஜி உருவப்பொம்மைகள் எரிந்தன. எதிர்த்த காங்கிரசுக்காரர்கள் விரட்டியடிக்கப்பட்டார்கள். படகிலேறி முல்லைத்தீவுக்குப் பயணம் புறப்பட்டார்கள் தூத்துக்குடி வழக்குரைஞர்கள். தமிழகத்தின் மற்றெல்லாப் பிரிவினரின் போராட்டங்களுக்கும் வழக்குரைஞர்களின் போராட்டம் உத்வேகம் கூட்டியது. கருணாநிதி அரசுக்கும் காங்கிரசுக்கும் இது ஆத்திரம் ஊட்டியது.\nபிப் 17 - சுப்பிரமணிய சாமி அய்கோர்ட்டுக்குள் நுழைந்தார்.\nபார்ப்பன வெறியன், தமிழ் மக்கள் விரோதி, சி.ஐ.ஏ உளவாளி எனப் பன்முகம் கொண்ட அந்த அரசியல் தரகனின் முகத்தில் அழுகிய முட்டை வீசப்பட்டது. நீதிமன்றத்தின் புனிதம் கெட்டது, அரசியல் சட்டத்தின் ஆட்சி குலைந்தது என்ற கூக்குரல்கள் எழுந்தன.\nபிப் 19 - வழக்குரைஞர்கள் மீது போலீசின் திட்டமிட்ட தாக்குதல். 60 வழக்குரைஞர்களுக்கு மண்டை, கை கால்கள் உடைந்தன. தடுக்க வந்த நீதிபதிகளுக்கும் அடி. 5 மணி நேரம் தொடர்ந்து நடந்த போலீசின் கோரதாண்டவத்தில் நீதிமன்ற வளாகமோ நொறுக்கப்பட்டது. தொலைக்காட்சிக் காமெராக்களின் கண் முன்னே நடத்தப்பட்ட இந்த வன்முறை வெறியாட்டத்திற்காக ஒரு போலீசுக்காரன் மீது கூட வழக்கு இல்லை. அரசும் ஊடகங்களும் போலீசின் பக்கம் உறுதியாக நின்றன. ஈழப்பிரச்சினையில் கருணாநிதியை எதிர்த்து சண்டமாருதம் செய்த கட்சிகள் யாரும வழக்குரைஞர்களுக்காகப் போராடவில்லை.\nபிப்ரவரி 20 முதல் ஒரு மாத காலம் நீதிமன்றங்களைப் புறக்கணித்தனர் தமிழகம் முழுவதுமுள்ள வழக்குரைஞர்கள்.\nஈழத்தின் இராணுவக் கொடுங்கோன்மைக்கு எதிராகத் தொடங்கிய போராட்டம், தமிழகத்தின் போலீசு கொடுங்கோன்மையை உலகுக்கு அறிவித்தது.\nஅரசியல் சட்டத்தின் ஆட்சி, நீதித்துறையின் மேலாண்மை, வழக்குரைஞர்களின் ஜனநாயக உரிமைகள், குற்றவியல் நடைமுறைச் சட்ட விதிகள் அனைத்தும் காற்றில் பறந்தன. சட்டம் ஒழுங்கு என்ற இரு சொற்கள் மட்டுமே அனைத்தையும் தீர்மானித்தன. இந்த இரு சொற்களின் பொருளையோ போலீசு தீர்மானித்த்து.\nஇலங்கையில் பயங்கரவாத எதிர்ப்பு என்ற பெயரில் தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமையின் மீது சிங்கள இராணுவம் போர் தொடுத்துள்ளது போல,\nசட்டம�� ஒழுங்கை நிலைநாட்டுவது என்ற பெயரில் ஜனநாயக உரிமைகளின் மீது போலீசு போர் தொடுத்துள்ளது.\nஅங்கே துப்பாக்கி, இங்கே தடிக்கம்பு.\nஇந்தப் போராட்டத்தில் துவக்கம் முதலே வழக்குரைஞர்களுக்கு ஆதரவாகவும் போலீசு இராச்சியத்துக்கு எதிராகவும் குரல் கொடுத்து வரும் ம.க.இ.க மற்றும் அதன் தோழமை அமைப்பினர் இந்தக் “குற்றத்துக்காகவே” கைது செய்யப்பட்டனர். போலீசால் தாக்கப்பட்டனர்.\nஇந்தப் பொதுக்கூட்டத்துக்கும் தொடர்ந்து அனுமதி மறுக்கப்பட்டது. நெடிய போராட்டத்துக்குப்பின், நாளை (மார்ச் 25) பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.\nபிரச்சினைதான் முடிந்து விட்டதே. வழக்குரைஞர்கள் நீதிமன்றம் திரும்பி விட்டார்களே, பின்னர் ஏன் இந்தப் பொதுக்கூட்டம்\nஏனென்றால், பிரச்சினை முடியவில்லை. வழக்குரைஞர்களின் புறக்கணிப்புப் போராட்டம் மட்டும்தான் முடிந்திருக்கிறது. இதைச் சொல்வதற்குத்தான் பொதுக்கூட்டம்.\nபுரியும்படி வேறு ஒரு கோணத்திலும் சொல்ல்லாம். புலிகளை தோற்கடித்து விட்டால், ஈழத் தமிழர் பிரச்சினை முடிந்து விடும் என்கிறார் ராஜபக்சே. ஒப்புக் கொள்ள முடியுமா\nஇதுவும் அப்படித்தான். பொதுக்கூட்டத்துக்கு வாருங்கள்\n25 மார்ச், புதன்கிழமை, மாலை 6 மணி\nஒருங்கிணைப்பாளர், மனித உரிமைப் பாதுகாப்பு மையம், தமிழ்நாடு\nதலைவர், இந்திய மக்கள் வழக்குரைஞர்கள் கழகம்\nமுன்னாள் தலைவர், தமிழ்நாடு புதுச்சேரி கீழமை நீதிமன்ற வழக்குரைஞர் சங்கங்களின் கூட்டமைப்பு\nமக்கள் கலை இலக்கிய கழகம்,\nபுதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,\nபெண்கள் விடுதலை முன்னணி, சென்னை.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpakkam.com/?p=851", "date_download": "2019-03-23T00:38:13Z", "digest": "sha1:LT56ESDHAQGNRHOK736ZGUC324GYOTPG", "length": 9782, "nlines": 48, "source_domain": "tamilpakkam.com", "title": "தலையில வெள்ளை முடி அதிகமா இருக்கா? அதைப் போக்க இதோ சில வழிகள்! – TamilPakkam.com", "raw_content": "\nதலையில வெள்ளை முடி அதிகமா இருக்கா அதைப் போக்க இதோ சில வழிகள்\nவயதான காலத்தில் வர வேண்டிய வெள்ளை முடி தற்போது இளமையிலேயே பலருக்கு வந்துவிடுகிறது. இதற்கு மரபணுக்கள் ஓர் காரணமாக இருந்தாலும், வேறுசில காரணங்களும் உள்ளன. வெள்ளை முடி இளமையிலேயே வருவதால், பலரும் முத��மைத் தோற்றத்துடன் காணப்படுகின்றனர்.\nஇதனை மறைப்பதற்காக கண்ட ஹேர் கலரிங், ஹேர் டைகளை வாங்கிப் பயன்படுத்தி, முடி மற்றும் ஸ்கால்ப்பின் ஆரோக்கியத்தைக் கெடுத்துக் கொண்டிருக்கிறோம். முக்கியமாக இப்படி செய்வதால் முடி அதிகம் உதிர்வதோடு, அழற்சி ஏற்பட்டு, விரைவில் வழுக்கைத் தலையை பெற நேரிடுகிறது.\nஆகவே தமிழ் போல்ட்ஸ்கை வெள்ளை முடியைப் போக்க சில எளிய ஆயுர்வேத வழிகளைக் கொடுத்துள்ளது. அதைப் படித்து பின்பற்றி உங்கள் வெள்ளை முடியைப் போக்குங்கள்.\n4-5 நெல்லிக்காயை அரைத்து பேஸ்ட் செய்து, ஸ்கால்ப்பில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் அலச வேண்டும்.\nதேங்காய் எண்ணெய் மற்றும் கறிவேப்பிலை\nஒரு வாணலியில் சிறிது தேங்காய் எண்ணெய் ஊற்றி, அதில் கறிவேப்பிலை ஒரு கையளவு சேர்த்து மிதமான தீயில் சூடேற்றி இறக்கி, குளிர வைத்து, பின் அந்த எண்ணெயை ஸ்கால்ப்பில் படும்படி தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் ஷாம்பு போட்டு வெதுவெதுப்பான நீரில் தலைமுடியை அலச வேண்டும். இப்படி வாரம் 2 முறை செய்து வந்தால், நரைமுடி வருவதைத் தடுக்கலாம்.\nபாதாம் எண்ணெய், எலுமிச்சை சாறு மற்றும் நெல்லி சாறு\n4 டேபிள் ஸ்பூன் பாதாம் எண்ணெயுடன் 1 டேபிள் ஸ்பூன் நெல்லிக்காய் சாறு மற்றும் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் அதனை ஸ்கால்ப்பில் படும்படி நன்கு மசாஜ் செய்து 45 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் ஷாம்பு பயன்படுத்தி அலச வேண்டும்.\nஎலுமிச்சை சாறு மற்றும் நெல்லிக்காய் பொடி\n4 டீஸ்பூன் நெல்லிக்காய் பொடியில் 1 எலுமிச்சையின் சாற்றினை சேர்த்து, அத்துடன் 2 டீஸ்பூன் தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து 1 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ளவும். பின் அதனை ஸ்கால்ப்பில் படும்படி தடவி 25 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் ஷாம்பு ஏதும் பயன்படுத்தாமல் அலச வேண்டும்.\nஹென்னா மற்றும் வெந்தயப் பொடி\n2 டீஸ்பூன் ஹென்னாவில், 1 டீஸ்பூன் வெந்தயப் பொடி, 1 டீஸ்பூன் தயிர், 1 டேபிள் ஸ்பூன் காபி பொடி, 2 டேபிள் ஸ்பூன் புதினா ஜூஸ், 2 டேபிள் ஸ்பூன் துளசி இலைச் சாற்றினை சேர்த்து பேஸ்ட் செய்து, ஸ்கால்ப்பில் படும்படி தடவி 2-4 மணிநேரம் ஊற வைத்து, பின் அலச வேண்டும். இப்படி வாரம் ஒருமுறை பின்பற்றி வந்தால், வெள்ளை முடியைத் தடுக்கலாம்.\nபாதாம் எண்ணெய் மற்று���் நல்லெண்ணெய்\nபாதாம் எண்ணெயுடன் நல்லெண்ணெய் சேர்த்து கலந்து, ஸ்கால்ப்பில் தடவி 20 நிமிடம் மசாஜ் செய்து, 20 நிமிடம் ஊற வைத்து, பின் ஹெர்பல் ஷாம்பு பயன்படுத்தி வெதுவெதுப்பான நீரில் தலையை அலச வேண்டும்.\nதேங்காய் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு\nதேங்காய் எண்ணெயில் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, வாரத்திற்கு 2-3 முறை ஸ்கால்ப்பை மசாஜ் செய்து ஊற வைத்து அலச வேண்டும். இப்படி செய்வதன் மூலம் நரைமுடியைத் தடுக்கலாம்.\nவெள்ளை முடியைப் போக்க மாட்டுப் பாலில் இருந்து தயாரிக்கப்பட்ட வெண்ணெய் மிகவும் உதவியாக இருக்கும். எனவே அடிக்கடி வெண்ணெய் கொண்டு தலைமுடியை மசாஜ் செய்து வாருங்கள்.\nஎலுமிச்சை சாறு மற்றும் பாதாம் எண்ணெய்\nவெள்ளை முடிக்கு மிகவும் சிறப்பான ஆயுர்வேத சிகிக்சை என்றால் பாதாம் எண்ணெயுடன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து ஸ்கால்ப்பில் படும்படி தடவி மசாஜ் செய்து அலச வேண்டும். இப்படி அடிக்கடி செய்து வந்தால், வெள்ளை முடியைப் போக்கலாம்.\nதயவு செய்து முழுவதும் படிக்கவும்…..\nஇயற்கை முறையில் இதமான அழகுக் குறிப்புகள்\nதேவையற்ற இடங்களில் முடி வளர்ச்சியா\nநீங்கள் ஆரோக்கியமாக இல்லை என்பதற்கான 7 அறிகுறிகள்\nஇந்த 10 அறிகுறி வெச்சு, அந்த பொண்ணு உங்கள ஏமாத்த மாட்டங்கன்னு தெரிஞ்சுக்கலாம்\n‘S’ என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பமாகிறதா முதல்ல இத படிச்சு பாருங்க\nஇந்த துதியை தினமும் பூஜை அறையில் சொல்லுங்கள்: பணக்கஷ்டமே ஏற்படாது\nபைரவர் வழிபாடும் அதன் சிறப்புகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://fresh2refresh.com/thirukkural/thirukkural-in-tamil/thirukkural-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D-91-100/", "date_download": "2019-03-23T01:39:31Z", "digest": "sha1:BA6LCSKSF7SV4423F2ITA27DY5MTP5S6", "length": 10909, "nlines": 209, "source_domain": "fresh2refresh.com", "title": "10. இனியவை கூறல் - fresh2refresh.com 10. இனியவை கூறல் - fresh2refresh.com", "raw_content": "\n70.\tமன்னரைச் சேர்ந்து ஒழுகல்\n112. நலம் புனைந்து உரைத்தல்\nஇன்சொலால் ஈரம் அளைஇப் படிறிலவாம்\nஅன்பு கலந்து வஞ்சம் அற்றவைகளாகிய சொற்கள், மெய்ப்பொருள் கண்டவர்களின் வாய்ச்சொற்கள் இன்சொற்களாகும்.\nஅகன்அமர்ந் தீதலின் நன்றே முகனமர்ந்து\nமுகம் மலர்ந்து இன்சொல் உடையவனாக இருக்கப்பெற்றால், மனம் மகிழ்ந்து பொருள் கொடுக்கும் ஈகையைவிட நல்லதாகும்.\nமுகத்தான் அமர்ந்தின்து நோக்கி அகத்தானாம்\nமுகத்தா���் விரும்பி- இனிமையுடன் நோக்கி- உள்ளம் கலந்து இன்சொற்களைக் கூறும் தன்மையில் உள்ளதே அறமாகும்.\nதுன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்\nயாரிடத்திலும் இன்புறத்தக்க இன்சொல் வழங்குவோர்க்குத் துன்பத்தை மிகுதிபடுத்தும் வறுமை என்பது இல்லையாகும்.\nபணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு\nவணக்கம் உடையவனாகவும் இன்சொல் வழங்குவோனாகவும் ஆதலே ஒருவனுக்கு அணிகலனாகும் மற்றவை அணிகள் அல்ல.\nஅல்லவை தேய அறம்பெருகும் நல்லவை\nபிறர்க்கு நன்மையானவற்றை நாடி இனிமை உடையச் சொற்களைச் சொல்லின், பாவங்கள் தேய்ந்து குறைய அறம் வளர்ந்து பெருகும்.\nநயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று\nபிறர்க்கு நன்மையான பயனைத் தந்து நல்ல பண்பிலிருந்து நீங்காத சொற்கள்,வழங்குவோனுக்கும் இன்பம் தந்து நன்மை பயக்கும்.\nசிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்\nபிறர்க்குத் துன்பம் விளைக்கும் சிறுமையிலிருந்து நீங்கிய இனிய சொற்கள் மறுமைக்கும் இம்மைக்கும் வழங்குவோனுக்கு இன்பம் தரும் .\nஇன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ\nஇனிய சொற்கள் இன்பம் பயத்தலைக் காண்கின்றவன், அவற்றிற்கு மாறான வன்சொற்களை வழங்குவது என்ன பயன் கருதியோ\nஇனிய உளவாக இன்னாத கூறல்\nஇனிய சொற்கள் இருக்கும் போது அவற்றை விட்டுக் கடுமையான சொற்களைக் கூறுதல் கனிகள் இருக்கும் போது அவற்றை விட்டு காய்களைப் பறித்துத் தின்பதைப் போன்றது .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/07/06/", "date_download": "2019-03-23T01:11:17Z", "digest": "sha1:RMPTDWLEGAHITZCOIE754PCG32VRGOTK", "length": 21668, "nlines": 160, "source_domain": "senthilvayal.com", "title": "06 | ஜூலை | 2018 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\n யாருக்கு எங்கு முத்தம் கொடுக்க வேண்டும்.\nஅன்பை வெளிப்படுத்த மிகவும் பெரிய ஆயுதமாக கருதப்படுவது வழக்கம். அந்த அவகையில் இன்று உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளில் இன்றைய தினம் முத்தம் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது\nஒருவருக்கு இன்னொருத்தர் மீது அன்பு பாசம் இருக்கும் தருவாயில், அவர்களை எந்த அளவிற்கு நாம் விரும்புகிறோம் என்பதை உணர வைக்கும் ஒரு ஆயுதம் தான் முத்தம்\nதலைமுடி வளர்ச்சியை அதிகரிக்க பச்சை மிளகாய் உதவும் – நம்ப முடியலையா\nபச்சை மிளகாயில் இருக்���ும் மருத்துவ குணங்கள்…\n** நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்\nபச்சை மிளகாயில் விட்டமின் சி அதிகம். இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்திடும். அதே போல, நோய்த் தொற்று ஏற்ப்பட்டாலும் அதனை பரவாமல் காத்திடும்.\nPosted in: இயற்கை உணவுகள்\nசிறுநீரக கல் உண்டாக இதெல்லாம்தான் காரணம் – இதை சரியாக செய்தாலே அதனை தவிர்க்கலாம்…\nகோடைக் காலம் தொடங்கி விட்டாலே சிறுநீரகம் தொடர்பான பிரச்னைகல் உருவாகத் தொடங்கிவிடும். இந்த பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவர்களின் கூட்டம் மருத்துவமனைகளில் அலை மோதுகின்றன. சிறுநீரகக் கல் என்பது கால்சியம் மற்றும் யூரின் அமிலத்தின் கூட்டு கலவை என்கிறார்கள் மருத்துவர்கள்.\nஇந்த 8 உணவு பழக்க வழக்கங்களை கடைபிடிப்பதால் உங்களது உடல் எப்பவும் ஆரோக்கியமாக இருக்கும்…\nஇந்த 8 உணவு பழக்க வழக்கங்களை கடைபிடிப்பதால் உங்களது உடல் எப்பவும் ஆரோக்கியமாக இருக்கும்.\n1. பொன்னாங்கண்ணிக் கீரையைத் துவட்டல் செய்து சாப்பிட்டு வந்தால், மூல நோய் தணியும். இந்தக் கீரையின் தைலத்தை தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால்… கண் நோய்கள் நெருங்காது.\nPosted in: இயற்கை உணவுகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\n – எடப்பாடியை அலறவிட்ட சீனியர்கள்\nபணம் இருந்தால் மட்டும் தொகுதிப் பக்கம் வாருங்கள்’ – திருமாவுக்குத் தடைபோட்ட பன்னீர்செல்வம்\nஆரூண் அனுப்பிய இ-மெயில்…குஷ்புக்கு ஜாக்பாட்” – காங்கிரஸ் கட்சியில் இழுபறி” – காங்கிரஸ் கட்சியில் இழுபறி\nகிரைய பத்திரம் பதியும் போது கவனிக்க வேண்டிய 16 விஷயங்கள்\nதேர்தல் களத்தில் திருப்பம்.. அதிமுக கூட்டணிக்கு ஜெ.தீபா திடீர் ஆதரவு.. காரணம் இதுதான்\nகாலையில எழுந்திருச்சதும் உள்ளங்கையைப் பார்க்க சொல்வதற்கு காரணம் என்ன தெரியுமா\nஇந்த இடத்துல ஏதாவது ஒரு இடத்துலயாவது உங்களுக்கு மச்சம் இருக்கா அப்படி இருந்தா உங்க வாழ்க்கை காலி…\nடிடிவி தினகரன் பக்கா பிளான்.. தேனியில் களமிறங்குகிறார் தங்க தமிழ்ச்செல்வன்.. ஓ.பி.எஸ் மகனுக்கு செக்\nஎடை குறைப்பு ஏ டு இஸட்: எடை குறைக்க வேண்டுமா\nதம்பி பணம் இன்னும் வரலை – மதுரை மல்லுக்கட்டு – எங்கே என் வேட்பாளர்\nகல்லா’வைத் திறக்க மறுக்கும் அமைச்சர்கள்… அதிர்ச்சியில் அ.தி.மு.க வேட்பாளர்கள்\nஅய்யா காசு கொடுங்க.. பிரச��சாரம் பண்ணனும்.. தொழிலதிபர்களை மொய்க்கும் வேட்பாளர்கள்\n208 பொருட்களுக்கான செலவு பட்டியலை வெளியிட்டது தேர்தல் ஆணையம்\nபொடுகை உடனடியாக போக்கி, முடி உதிர்வை தடுக்க நெய்யுடன் இதை கலந்து தடவுங்க\nசுப நாளில் நம் வீட்டு வாசலில் ஏன் மாமர இலைகளை மட்டும் கட்டுகிறோம் என்பது தெரியுமா\n வாட்ஸப்பில் வருகிறது அசத்தலான ஐந்து புது வசதிகள்\nசம்மர் ஸ்பெஷல் – வெயிலை சமாளிப்பது எப்படி \nசமையல் அறையில் ஒளிந்துள்ள கொசு, ஈ போன்ற பல பூச்சிகளை உடனே ஒழிக்க 9 வழிகள் இதோ…\nகம்யூனிஸ்டுகளை கதறக்கதற உரித்தெடுக்கும் அ.தி.மு.க… நான்கில் மூணு ரிட்டயர்டு கேஸு எங்களை பேச உனக்கென்ன தகுதி இருக்கு\nகெட்ட கொழுப்பை குறைக்க இதை செய்யுங்க…\nஒத்த தொகுதியும் இல்லாமல் வைகோவை மொத்தமாக ஆஃப் செய்த ராகுல்.. காரணம் அரசர்\nகணவன்-மனைவிக்கு இடையே நெருக்கம்’ குறைய காரணம் அவர்கள் படுக்கையறையில் செய்யும் இந்த தவறுகள்தான்..\nலோக்சபா தேர்தல்.. அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் உத்தேச பட்டியல் இதுதான்\nதிமுக கூட்டணி Vs அதிமுக கூட்டணி.. எங்கெங்கு நேரடி போட்டி.. விவரங்கள் இதோ\nதலித்துகளின் மனதை மொத்தமாக அள்ளிய அதிமுக.. 5 தனி தொகுதிகளில் போட்டி.. திமுகவுக்கு நெருக்கடி\nபொய் வலி… நிஜ சிகிச்சை\nமாதம் ரூ. 1 லட்சம் பென்ஷன் வாங்க எதில் முதலீடு செய்ய வேண்டும்\nதமிழ்நாட்டின் பணக்காரக் கட்சியான தி.மு.க’ – அ.தி.மு.க-வுக்கு என்ன இடம்\nஅடுத்தடுத்து விஜயகாந்த் வீட்டுக்கு படையெடுக்கும் விஐபிகள்.. விஷயம் சிக்கல்தான்\nகோடை வெப்பத்தை சமாளிப்பது எப்படி\n7 தொகுதிகளில் 5 குடும்பத்திற்கா ராமதாஸின் முடிவால் அதிர்ச்சியில் தொண்டர்கள்…\nவேலூரில் மகனை வெற்றிபெற வைக்க துரைமுருகன் வியூகம்… அதிருப்தியில் நிர்வாகிகள்..\nராகுல் காந்தி வருகை… ‘அப்செட்’ காங்கிரஸ் தலைவர்கள்\nஎலெக்‌ஷன் என்கவுன்டர்: ‘எடப்பாடி’யை மிரட்டும் ‘பொள்ளாச்சி’\nஎந்த ஒரு விஷயத்தையும் பிளான் பண்ணிப் பண்ணணும்\nவரிசைகட்டும் வாரிசுகள், வாள்வீசும் தொண்டர்கள் – கழகங்களில் கலகக் குரல்\n… இதோ இந்த 7-ல ஏதாவது ஒன்னு வெச்சு சூப்பரா ஷேவ் பண்ணலாம்\n தி.மு.க., – அ.தி.மு.க.,வில் உருவானது புது வியூகம்\nலாப உச்சவரம்பை குறைத்ததால் 390 புற்றுநோய் மருந்துகளின் விலை 87 சதவீதம் வரை சரிவு\nகாங்கிரசில் கேட்குது குமுறல் சத்த��்\nதொகுதிகள் ஒதுக்குவதில் இழுபறி நீடிப்பு : அதிமுக கூட்டணியில் குடுமிப்பிடி சண்டை\nதிமுக கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் எவை\nவெளிநாடு வாழ் இந்தியர்கள் தேர்தலில் வாக்களிப்பது எப்படி \nகணவரின் ஆயுள் அதிகரிக்கும் காரடையான் நோன்பு – பங்குனி 1ல் பூஜை செய்ய நல்ல நேரம்\nஎனக்கு ஒரு சீட்.. செலவு என் பொறுப்பு.. டீல் பேசிய தொழிலதிபர்.. \\டீப்\\” யோசனையில் திருமாவளவன்\nநீதித் துறையில் ஒரு புரட்சி… eCourts செயலி பற்றித் தெரியுமா\nஅதிமுக கூட்டணிக் கட்சிகளின் தொகுதிகள் இவைதானா.. தலைவர்கள் தீவிர ஆலோசனை.. \nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிகரிக்குமா அன்னாசி பழம்…\n« ஜூன் ஆக »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://wordproject.org/bibles/tm/44/1.htm", "date_download": "2019-03-23T00:17:48Z", "digest": "sha1:4IHEGAI3UNR7DM6ESOB6XBOQ7SPC34N5", "length": 12096, "nlines": 48, "source_domain": "wordproject.org", "title": " தமிழ் புனித பைபிள் - Tamil Bible - இயேசு, நம்பிக்கை தோன்றுகிறது அவர்களை அமர்த்துகிறது, பரலோகத்தில் திரும்புகிறார். அப்போஸ்தலருடைய நடபடிகள் 1", "raw_content": "\nமுதற் பக்கம் / பைபிள் / வேதாகமம - Tamil /\n1 தெயோப்பிலுவே, இயேசுவானவர் தாம் தெரிந்துகொண்ட அப்போஸ்தலருக்குப் பரிசுத்த ஆவியினாலே கட்டளையிட்ட பின்பு,\n2 அவர் எடுத்துக்கொள்ளப்பட்ட நாள்வரைக்கும் செய்யவும் உபதேசிக்கவும் தொடங்கின எல்லாவற்றையுங்குறித்து, முதலாம் பிரபந்தத்தை உண்டுபண்ணினேன்.\n3 அவர் பாடுபட்டபின்பு, நாற்பது நாளளவும் அப்போஸ்தலருக்குத் தரிசனமாகி, தேவனுடைய ராஜ்யத்துக்குரியவைகளை அவர்களுடனே பேசி, அநேகம் தெளிவான திருஷ்டாந்தங்களினாலே அவர்களுக்குத் தம்மை உயிரோடிருக்கிறவராகக் காண்பித்தார்.\n4 அன்றியும், அவர் அவர்களுடனே கூடிவந்திருக்கும்போது, அவர்களை நோக்கி: யோவான் ஜலத்தினாலே ஞானஸ்நானங்கொடுத்தான்; நீங்கள் சில நாளுக்குள்ளே பரிசுத்த ஆவியினாலே ஞானஸ்நானம் பெறுவீர்கள்.\n5 ஆகையால் நீங்கள் எருசலேமை விட்டுப் போகாமல் என்னிடத்தில் கேள்விப்பட்ட பிதாவின் வாக்குத்தத்தம் நிறைவேறக் காத்திருங்கள் என்று கட்டளையிட்டார்.\n6 அப்பொழுது கூடிவந்திருந்தவர்கள் அவரை நோக்கி ஆண்டவரே, இக்காலத்திலா ராஜ்யத்தை இஸ்ரவேலுக்குத் திரும்பக் கொடுப்பீர் என்று கேட்டார்கள்.\n7 அதற்கு அவர்: பிதாவானவர் தம்முடைய ஆதீனத்திலே வைத்திருக்கிற காலங்களையு���் வேளைகளையும் அறிகிறது உங்களுக்கு அடுத்ததல்ல.\n8 பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்.\n9 இவைகளை அவர் சொன்னபின்பு, அவர்கள் பார்த்துக்கொண்டிருக்கையில், உயர எடுத்துக்கொள்ளப்பட்டார்; அவர்கள் கண்களுக்கு மறைவாக ஒரு மேகம் அவரை எடுத்துக்கொண்டது.\n10 அவர் போகிறபோது அவர்கள் வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டிருக்கையில், இதோ, வெண்மையான வஸ்திரந்தரித்தவர்கள் இரண்டு பேர் அவர்களருகே நின்று:\n11 கலிலேயராகிய மனுஷரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்துபார்த்து நிற்கிறீர்கள் உங்களிடத்தினின்று வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்கு எழுந்தருளிப்போனாரோ அப்படியே மறுபடியும் வருவார் என்றார்கள்.\n12 அப்பொழுது அவர்கள் எருசலேமுக்குச் சமீபாய் ஒரு ஓய்வுநாள் பிரயாண தூரத்திலிருக்கிற ஒலிவமலை என்னப்பட்ட மலையிலிருந்து எருசலேமுக்குத் திரும்பிப்போனார்கள்.\n13 அவர்கள் அங்கே வந்தபோது மேல்வீட்டில் ஏறினார்கள்; அதில் பேதுருவும், யாக்கோபும், யோவானும், அந்திரேயாவும், பிலிப்புவும், தோமாவும், பர்த்தொலொமேயும், மத்தேயும், அல்பேயுவின் குமாரனாகிய யாக்கோபும், செலோத்தே என்னப்பட்ட சீமோனும், யாக்கோபின் சகோதானாகிய யூதாவும் தங்கியிருந்தார்கள்.\n14 அங்கே இவர்களெல்லாரும், ஸ்திரீகளோடும் இயேசுவின் தாயாகிய மரியாளோடும், அவருடைய சகோதரரோடுங்கூட ஒருமனப்பட்டு, ஜெபத்திலும் வேண்டுதலிலும் தரித்திருந்தார்கள்.\n15 அந்நாட்களிலே, சீஷர்களில் ஏறக்குறைய நூற்றிருபதுபேர் கூடியிருந்தபோது, அவர்கள் நடுவிலே பேதுரு எழுந்து நின்று:\n16 சகோதரரே, இயேசுவைப் பிடித்தவர்களுக்கு வழிகாட்டின யூதாசைக்குறித்துப் பரிசுத்த ஆவி தாவீதின் வாக்கினால் முன் சொன்ன வேதவாக்கியம் நிறைவேறவேண்டியதாயிருந்தது.\n17 அவன் எங்களில் ஒருவனாக எண்ணப்பட்டு, இந்த ஊழியத்தில் பங்குபெற்றவனாயிருந்தான்.\n18 அநீதத்தின் கூலியினால் அவன் ஒருநிலத்தைச் சம்பாதித்து, தலைகீழாக விழுந்தான்; அவன் வயிறு வெடித்து, குடல்களெல்லாம் சரிந்துபோயிற்று.\n19 இது எருசலேமிலுள்ள குடிகள் யாவருக்கும் தெரிந்திருக���கிறது; அதினாலே அந்த நிலம் அவர்களுடைய பாஷையிலே இரத்தநிலம் என்று அர்த்தங்கொள்ளும் அக்கெல்தமா என்னப்பட்டிருக்கிறது.\n20 சங்கீத புஸ்தகத்திலே: அவனுடைய வாசஸ்தலம் பாழாகக்கடவது, ஒருவனும் அதில் வாசம்பண்ணாதிருப்பானாக என்றும்; அவனுடைய கண்காணிப்பை வேறொருவன் பெறக்கடவன் என்றும் எழுதியிருக்கிறது.\n21 ஆதலால், யோவான் ஞானஸ்நானங்கொடுத்த நாள்முதற்கொண்டு, கர்த்தராகிய இயேசுவானவர் நம்மிடத்திலிருந்து உயர எடுத்துக்கொள்ளப்பட்ட நாள்வரைக்கும்,\n22 அவர் நம்மிடத்தில் சஞ்சரித்திருந்த காலங்களிலெல்லாம் எங்களுடனேகூட இருந்த மனுஷர்களில் ஒருவன் அவர் உயிரோடெழுந்ததைக்குறித்து, எங்களுடனேகூடச் சாட்சியாக ஏற்படுத்தப்படவேண்டும் என்றான்.\n23 அப்பொழுது அவர்கள் யுஸ்து என்னும் மறுநாமமுள்ள பர்சபா என்னப்பட்ட யோசேப்பும், மத்தியாவும் ஆகிய இவ்விரண்டுபேரையும் நிறுத்தி:\n24 எல்லாருடைய இருதயங்களையும் அறிந்திருக்கிற கர்த்தாவே, யூதாஸ் என்பவன் தனக்குரிய இடத்துக்குப் போகும்படி இழந்துபோன இந்த ஊழியத்திலும் இந்த அப்போஸ்தலப்பட்டத்திலும் பங்குபெறுவதற்காக,\n25 இவ்விரண்டு பேரில் தேவரீர் தெரிந்துகொண்டவனை எங்களுக்குக் காண்பித்தருளும் என்று ஜெபம்பண்ணி;\n26 பின்பு, அவர்களைக் குறித்துச் சீட்டுப்போட்டார்கள்; சீட்டு மத்தியாவின் பேருக்கு விழுந்தது; அப்பொழுது அவன் பதினொரு அப்போஸ்தலருடனே சேர்த்துக்கொள்ளப்பட்டான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpaarvai.com/Scrollingnews/get/2028", "date_download": "2019-03-23T00:36:42Z", "digest": "sha1:66PXIKGJXIRHU3WMYQRUK4BM56ABIQDF", "length": 6841, "nlines": 89, "source_domain": "tamilpaarvai.com", "title": "இன்று : March - 23 - 2019", "raw_content": "\nபூகோளவாதம் புதிய தேசியவாதம் நூலின் அறிமுகவிழா\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையினரால் மரநடுகை மாத ஆரம்ப நிகழ்வு\nவட மாகாணத்தில் சிங்கள மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு\nவட மாகாணத்தில் சிங்கள மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nவடக்கின் அனைத்து அரச நிறுவனங்களினாலும் வெளியிடப்படும் வேலை வாய்ப்பு குறித்த ஆவணங்கள், விலை மனுக் கோரல்கள் மற்றும் ஏனைய விளம்பரங்கள் என்பனவற்றை சிங்கள மொழியிலும் வெளியிடுமாறு வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே உத்தரவிட்டுள்ளார்.\nபல்வேறு சந்தர்ப்பங்களில் எழுத்து ம��லம் வட மாகாண ஆளுநர் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.\nஎனினும், மாகாண ஆளுநரின் இந்த உத்தரவு உதாசீனம் செய்யப்பட்டுள்ளதாக வடக்கு சிங்கள மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.\nவட மாகாண சபை உருவாக்கப்பட்ட காலம் முதல் ஆளுநர்களிடம் மக்கள் விடுத்து வரும் கோரிக்கைக்கு அமைய, சிங்கள மொழியிலும் ஆவணங்களை வெளியிடுமாறு அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.\nஎனினும், வட மாகாணசபை மற்றும் வடமகாணசபையின் ஏனைய அமைச்சுக்கள் ஆகியனவற்றில் வெளியிடப்படும் வேலைவாய்ப்புக்கள், போட்டிப் பரீட்சைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் பற்றிய அறிவித்தல்கள் விளம்பரங்கள் சிங்கள மொழியில் வெளியிடப்படுவதில்லை.\nகடந்த ஆண்டில் வட மாகாணசபை அமைச்சுகள் சிலவற்றுக்காக முகாமைத்துவ உதவியாளர்கள், சாரதிகள், மொழிபெயர்ப்பாளர்கள் போன்ற பதவி வெற்றிடங்களுக்கான அறிவிப்புக்கள் வெளியிடப்பட்ட போதிலும் அவை சிங்கள மொழியில் வெளியிடப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதற்போது சுகாதார அமைச்சில் ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் அவை குறித்து சிங்கள மொழியில் அறிவிப்புக்கள் வெளியிடப்படவில்லை எனவும் இது குறித்து அதிகாரிகளிடம் கேட்ட போது தமிழ் மொழி ஆவணங்களை எடுத்துச் சென்று சிங்கள மொழிக்கு மொழி பெயர்ப்பு செய்து கொள்ளுமாறு கூறுவதாக சிங்கள மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர் என சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nஇலங்கை முதல் செய்தி . எல் கே\nஇலவச இணைய தொலைக்காட்சி செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpakkam.com/?p=2427", "date_download": "2019-03-23T00:46:35Z", "digest": "sha1:6OANAESL7XBTPA3J24FP2JAMU64H2AWL", "length": 7650, "nlines": 35, "source_domain": "tamilpakkam.com", "title": "பெண்கள் மூக்குத்தியை இடது பக்கம் தான் அணிய வேண்டும் ஏன்? – TamilPakkam.com", "raw_content": "\nபெண்கள் மூக்குத்தியை இடது பக்கம் தான் அணிய வேண்டும் ஏன்\nஇடப்பக்கம்தான் பெண்கள் மூக்குத்தி அணியவேண்டும். மூக்கு குத்துவது, காது குத்துவது துளையிடுவது உடலில் உள்ள வாயுவை (காற்றை) வெளியேற்றுவதற்கு. ஆண்களுக்கு வலப் புறமும் பெண்களுக்கு இடப் புறமும் பலமான, வலுவான பகுதிகளாகும்.\nநமது மூளைப் பக்கத்தில் ஹிப்போதெலமஸ் என்ற பகுதி இருக்கிறது. நரம்பு மண்டலங்களை கட்டுப்படுத்தக் கூடிய, செயல்படக் கூடிய அளவு சில பகுதிகள் உள்ளன. அந்தப் பகுதியி���் சில உணர்ச்சி பிரவாகங்கள் உள்ளன. இதனைச் செயல்படுத்துவதற்கு அந்தப் பகுதி துணையாக இருக்கிறது.\nஇப்படி இந்தப் பகுதியை அதிகமாக செயல்படுத்துவதற்கும் பெண்ணின் மூக்கில் இடது பக்கத்தில் குத்தக்கூடிய முக்குத்தி வலது பக்க மூளையை நன்றாக செயல்படவைக்கும். இடது பக்கத்தில் மூளை அடைப்பு என்றால் வலது பக்கத்தில் நன்கு வேலை செய்யும். வலது பக்கம் அடைத்தால் இடது பக்கம் உள்ள மூளை அதிகமாக இயங்கும்.\nஇன்றைய நம்முடைய மனித வாழ்க்கைக்கு அதிகமாக இந்த இடது பக்க மூளையை அடைத்துவலது பக்கமாக வேலை செய்ய வைக்கிறோம். அதனால் வலது கை, வலது கால் எல்லாமே பலமாக உள்ளது. பெண்கள் முக்குத்தி அணியும்போது, முன் நெற்றிப் பகுதியில் இருந்து ஆலம் விழுதுகள் போல்சில நரம்புகள் நாசி துவாரத்தில் இறங்கி கீழே வரும்.\nஇப்படி விழுதுகள் மூக்குப் பகுதியிலும், ஜவ்வு போல மெல்லிய துவாரங்களாக இருக்கும். ஆலம் விழுதுகள் போல உள்ள மூக்குப் பகுதியில் ஒரு துவாரத்தை ஏற்படுத்தி அந்த துவாரத்தில் தங்க முக்குத்தி அணிந்தால், அந்த தங்கம் உடலில் உள்ள வெப்பத்தை கிரகித்து தன்னுள்ளே ஈர்த்து வைத்துக் கொள்ளும் சக்தியைப் பெறும்.\nஅதுமட்டுமல்ல, மூக்கின் மடல் பகுதியில் ஒரு துவாரம் ஏற்பட்டால் அதன் மூலம் நரம்பு மண்டலத்தில் உள்ள கெட்ட வாயு அகலும். பருவப் பெண்களுகே முக்குத்தி அணிவிக்கப்படுகிறது. பருவ வயதை அடைந்த பெண்களுக்கு கபாலப் பகுதியில் அதாவது, தலைப்பகுதியில் சிலவிதமான வாயுக்கள் இருக்கும்.\nஇந்த வாயுக்களை வெளிக்கொண்டு வருவதற்கு ஏற்படுத்தப்பட்டது தான் இந்த மூக்கு குத்துவது. மூக்கு குத்துவதால் பெண்களுக்கு ஏற்படக்கூடிய சளி, ஒற்றைத் தலைவலி, மூக்கு சம்பந்தமான தொந்தரவுகள், பார்வைக் கோளாறு சரி செய்யப்படுகின்றன்.\nஇடப்பக்கம்தான் பெண்கள் மூக்குத்தி அணியவேண்டும். இடது பக்கம் குத்துவதால் சில மாற்றங்கள் ஏற்படும். சிந்தனா சக்தியை ஒரு நிலைப்படுத்துகிறது. மனதை அமைதிப்படுத்துகிறது. தியானம், பிரார்த்தனையில் ஈடுபட உதவுகிறது.\n– இந்த பதிவை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்\nகோயிலில் உடைக்கும் தேங்காய் அழுகியிருந்தால் என்ன அர்த்தம்\nநோயற்ற வாழ்விற்கு 30 ஆரோக்கிய குறிப்புகள்\nதிருமண வாழ்வில் ஆண், பெண்ணுக்கு இடையேயான வயது வரம்பு முக்கியம் – அறிவிய��் ரீதியான உண்மைகள்\nஉடல் எடை வேகமா குறைய மதியம் சாப்பாட்டிற்கு பதிலாக இதை ஒரு டம்ளர் குடியுங்கள்\nநகங்களில் இந்த மாற்றங்கள் இருந்தால் மரணத்தின் விளிம்பில் இருக்கிறார் என்று அர்த்தம்\nஅம்மாக்களின் இந்த பழக்கங்கள் குழந்தை ஸ்மார்ட்டாக பிறக்க உதவும் \nநவராத்திரி விழாவை ஏன் கொண்டாடுகிறோம்\nபெண்கள் ஆண்களிடம் கவர்ச்சியாக கருதும் விஷயங்கள் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tccuk.org/maveerarnaal-uk2018/", "date_download": "2019-03-23T00:55:44Z", "digest": "sha1:JV3URGZH75XUMJECQOW6KCHVLZEZRLMJ", "length": 3799, "nlines": 65, "source_domain": "tccuk.org", "title": "தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - தமிழர் ஒருங்கிணைப்புக் குழு - பிரித்தானியா", "raw_content": "\nHome Uncategorized தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018\nமுள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 10வது ஆண்டு பேரணிக்கான 2ம் கட்ட கலந்தாய்வு\nதமிழர் தேசம் மீட்க அக்னிக்கு தம்மை ஆகுதியாக்கிய முத்துகுமார்,முருகாதாஸ் உட்பட 25 ஈகையர்களின் வணக்க...\nமுள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 10வது ஆண்டு பேரணிக்கான கலந்தாய்வு\nஇலங்கை தூதகரத்துக்கு முன்பாக பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினரால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்\n சிங்கள பௌத்த பேரினவாதத்தின் (சு)தந்திர தினம்ஆர்ப்பாட்டம்\nஇமய நாட்டின் பெரும் துரோகத்தால் வங்க கடலில் வீர காவியமாகிய கேணல் கிட்டு உட்பட்ட...\nலெஸ்ரர் மாநகரில் நடைபெற்ற பொங்கல் விழா\nஈழ விடுதலை உணர்வாளனின் இறுதிப் பயணம்\nஅனைத்துத் தமிழ் அமைப்புகளும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் கையொப்பமிட்டு தமிழினவிடுதலைக்கான பணியில் பங்கெடுத்துக் கொள்ளுமாறு...\nதமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரித்தானியா\n© தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரித்தானியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/178263/news/178263.html", "date_download": "2019-03-23T00:57:09Z", "digest": "sha1:MODDOTQWKBOONM6SSS4CSMI7WYBYN6ER", "length": 22968, "nlines": 103, "source_domain": "www.nitharsanam.net", "title": "சர்வதேசத்திடம் நீதி கேட்கும் இரு சமூகங்கள்(கட்டுரை)!! : நிதர்சனம்", "raw_content": "\nசர்வதேசத்திடம் நீதி கேட்கும் இரு சமூகங்கள்(கட்டுரை)\nஇன ரீதியான முரண்பாடுகள், மீளவும் தோற்றம்பெற்றுள்ள இலங்கை தேசத்தில், கலவரங்களும் தீ வைப்புகளும் சகிக்கமுடியாத கட்டத்தை எட்டிச்செல்கின்றன.\nதமிழ் மக்கள் தமது உரிமைக்கான போராட்டத்தை முன்னெடுத்தபோது, அதை இனவாதம் கொண்டு அழிக்க நினைத்தது மாத்திரமின்றி, தமிழர்களின் சொத்துகளும் 1958, 1977, 1983 எனக் அந்தந்தக் காலப்பகுதியில், பாரியளவில் அழிக்கப்பட்டும் வந்திருந்தமை கண்கூடு.\nஇந்நிலையில், அம்பாறையில் ஆரம்பித்த சிங்கள – முஸ்லிம் முரண்பாடுகள், கண்டி மாநகரில் பாரிய கலவரமாக மாறியிருந்தமை திட்டமிட்ட செயற்பாடா என்ற சந்தேகத்தைப் பல்வேறு தரப்பினரிடமும் ஏற்படுத்தியிருக்கின்றது. இந்தச் சந்தேகம், மக்கள் பிரதிநிதிகளுக்கு மாத்திரமல்ல சாதாரண மக்களுக்கும் ஏற்பட்டுள்ளது.\nபுதிய அமைச்சரவை மாற்றம் ஏற்பட்டது மாத்திரமின்றி, சட்டம், ஒழுங்கு அமைச்சு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் இருந்த நிலையில், இவ்வாறான நிலை ஏற்பட்டிருந்தமை விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது.\nசட்டம், ஒழுங்கு துறையின் அமைச்சராக சாகல ரட்ணாயக்க பொறுப்பு வகித்துக் கொண்டிருந்தபோது, குறிப்பிடும்படியான ஒரு கலவரமோ, கட்டுப்படுத்த முடியாத முரண்பாடுகளோ ஏற்பட்டிருக்காத நிலையில், சட்டம், ஒழுங்கு அமைச்சு, ரணிலிடம் சென்ற ஒருசில நாட்களில், முரண்பாடு ஒன்று தோற்றுவிக்கப்பட்டு, கலவரம் உருவாக்கப்பட்டுள்ளது.\nஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள ரணிலுக்கு எதிரான கருத்தியலும் நாடாளுமன்றத்தில் பிரதமருக்கு எதிராகக் கொண்டு வரப்படவிருந்த நம்பிக்கையில்லாத் தீர்மானங்களும் இங்கு தாக்கம் செலுத்தியிருக்க வாய்ப்புள்ளதாகச் சமூக மட்டத்தில் பேச்சுகள் உலாவிச்சென்றதை மறுப்பதற்கில்லை.\nஇரண்டு இனங்களுக்கிடையில், ஒரு மாவட்டத்தில் ஏற்பட்ட முரண்பாட்டைத் தடுப்பதற்கு, ஏதுவான வழிவகைகளை இலங்கை அரசாங்கம் கொண்டிருக்கவில்லையா என்ற கேள்விக்கப்பால், வடக்கு, கிழக்கில் முரண்பாடுகள் தணிந்ததன் பின்னராகக் குவிக்கப்பட்டுள்ள முப்படையினரின் தேவை, தற்போது எந்தப் பகுதிக்கு அத்தியாவசியமானது என்பதையும் எடுத்தியம்பியுள்ளது.\nசிறு அசம்பாவிதங்கள் ஏற்பட்டவுடன், தமிழ் மக்களை வெறுமனே விடுதலைப் புலிகளாகச் சித்திரிக்கும் அரசாங்கம், வடக்கு, கிழக்கில் ஐந்து பேருக்கு ஒரு இராணுவம் என்ற ரீதியில் நிலைநிறுத்தியுள்ளது. இந்நிலையிலேயே தென்பகுதியில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.\nஏலவே, வடக்கு முதலமைச்சர் மாத்திரமின்றி, நியாயபூர்வ சிந்தனையுள்ள தமிழ்த் தலைமைகள், இராணுவத்தினரை வடக்கு, கிழக்கில் இருந்து குறைக்குமாறும், வெறியேற்றுமாறும் தெரிவித்துவரும் கருத்துகளுக்கு வலுச்சேர்க்கவல்ல செயற்பாடோன்றே இன்று அரங்கேறி இருக்கின்றது.\nமுஸ்லிம்களைப் பொறுத்தவரை, தமிழ், சிங்கள மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் தமக்கான அடையாளங்களுடன் வாழும் இனமாகக் காணப்படுகிறார்கள். எனினும், இவர்களது செயற்பாடுகளை அடிப்படைவாதம் மற்றும் இனவாத சிந்தனையுள்ள சிங்கள மக்கள், ஏற்றுக்கொள்ள மறுத்து வந்தமையின் விளைவு, முரண்பாடான நிலைமையைத் தோற்றுவித்திருக்கின்றது. இலங்கை தேசத்தில் இத்தகைய கலவர நிலைமை ஏற்படுவதற்கான பின்புலம் யார் என்ற கேள்வி மேலோங்கியுள்ளது.\nகுறிப்பாக, இலங்கையில் தற்காலத்தில் முஸ்லிம்களின் இன விகிதாசார அபிவிருத்தி அதிகரித்துக் காணப்படுவதும், இலங்கையின் பொருளாதார பிடி முஸ்லிம்களின் கையில் இருப்பதும் பௌத்த மேலாதிக்கத்துடன் இன ரீதியான எண்ணம் கொண்டவர்கள், அதைத் தமக்கான அச்சுறுத்தலாகப் பார்க்கின்றார்கள். இதன் விளைவும், இதற்கு ஏற்றாற்போல், தூபமிடும் சில அரசியல்வாதிகளின் செயற்பாடுகளுமே இனங்களுக்கிடையிலான விரிசலை உருவாக்கியுள்ளது.\nஇந்நிலையில், ஓரினக் குழுமம், மற்றுமோர் இன குழுமம் மீது, அதிகாரத்தைப் பிரயோகிப்பதை அடக்குமுறை என அரசியல் நூல்கள் விளக்கி நிற்கின்றபோதிலும், அவ்வாறான நிலை ஏற்படுகின்றபோது, அதைத்தடுப்பதற்கு அல்லது கட்டுப்படுத்துவதற்கு ஏதுவான வழிமுறைகள் தொடர்பான தெளிவு, அரசாங்கத் தரப்பில் இருக்கவில்லை என்பதையே தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் எடுத்தியம்புகின்றன.\nஇதற்குமப்பால், இவ்வாறான இனக்குழுமங்களுக்கு இடையிலான விரிசலை அல்லது ஒரு கலவரத்தை கட்டுப்படுத்தும் வல்லமையின்றியா தற்போதைய நல்லாட்சி அரசாங்கம் உள்ளது என்ற கேள்வியை அனைத்துத் தரப்பினரும் கேட்டுவரும் நிலையில், அமெரிக்காவும் கனடாவும் ஐக்கிய நாடுகள் சபையும் உடனடியாக இக்கலவரத்தை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என வலியுறுத்தியிருந்தன.\nஇச்சூழலிலேயே, விடுதலைப்புலிகளை அழித்ததாக மார்தட்டிக்கொள்ளும் இலங்கை அரசாங்கம், ஒரு மாவட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில், ஏனைய மாவட்டங்களிலும் கலவர நிலைமை ���ரவுவதற்கு இடமளித்துள்ளமை ஏற்கமுடியாத விடயமாகும்.\nஇதற்குமப்பால், தொடர்ச்சியாக அவசரகாலச் சட்டத்தைப் பிறப்பித்து, ஊரடங்குச் சட்டங்களைப் போட்டு, சமூக வலைத்தளங்களை முடக்கி கலவரத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய தேவையென்பது, கண்டியில் ஏற்பட்ட சிறு அசம்பாவிதங்கள்தான் பிரச்சினைக்கான காரணமாக மாத்திரம் பார்த்து நகர்ந்துசெல்ல முடியாது.\nஐக்கிய நாடுகள் சபையின் அமர்வுகள் இடம்பெற்றுவரும் நிலையில், அது தமிழர் தரப்பில் தற்போதும் கொதி நிலையில் உள்ள விடயமாகவே உள்ளது. குறிப்பாக, வடக்கு, கிழக்கில் ஐ. நாவுக்கு வலியுறுத்தும் முகமாகக் கையெழுத்துப் போராட்டங்கள் வலுப்பெற்றிருந்த காலமாக இது காணப்பட்டது.\nகடந்த ஆண்டு, இவ்வாறான அமர்வு இடம்பெற்றபோது, வடக்கு, கிழக்கில் ஆர்ப்பாட்டங்களும் மக்கள் செயற்பாட்டு இயக்கங்களின் போராட்டங்களும் மேலோங்கியிருந்தன. எனினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கால அவகாசத்துக்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தரும் என்ற நம்பிக்கை அரசாங்கத்துக்குக் காணப்பட்டது.\nஆனால், தற்போது உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஏற்பட்ட பின்னடைவு என்பது, பல்வேறு விடயங்களைத் தௌிவுபடுத்தியிருக்கிறது. இந்நிலையில், ஐ.நாவில் அரசாங்கத்துக்கு ஒத்தோதும் நிலையால் ஏற்பட்ட பின்னடைவு என்பதையும் தேர்தலின் பின்னடைவுக்கான காரணத்தைத் தேடி ஆராயும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் பலரும் தமது கருத்தாக முன்வைத்துள்ளனர்.\nஎனவே, இம்முறை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மத்திய அரசாங்கத்துக்கு தன்னாலான பங்களிப்பை வலிந்து செய்ய முற்படாத நிலையில், வடக்கு, கிழக்குப் போராட்டங்கள், ஐ. நாவில் தாக்கம் செலுத்தும் என்பது உண்மை.\nஆகவே, நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலைப் பயன்படுத்தி, அவசரகாலச் சட்டத்தைப் பிரயோகித்து, பல்வேறு நன்மைகளைத் தன் பக்கம் பெற்றுக்கொள்ள, அரசாங்கம் நம்பிக்கை கொள்கின்றது.\nமுரண்பாடான நிலைகளுக்கு மத்தியில், அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் எவ்வித செயன்முறைகளையும் முஸ்லிம் அமைச்சர்களோ மக்கள் பிரதிநிதிகளோ பாரியளவில் பிரயோகிக்காத நிலையில், வெளிநாட்டுப் பிரதிநிதிகளைச் சந்தித்து, தமது தரப்புப் பிரச்சினைகளை முன்கொண்டு செல்வதை அண்மைய நாட்களில் காணமுடி���ிறது.\nஐ.நா அதிகாரிகளைச் சந்தித்த முஸ்லிம் அமைச்சர்கள், தமக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதிகளுக்கு, சர்வதேசம் நியாயத்தைப் பெற்றுத்தரவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர். இச் சூழலில் தமிழ்த் தரப்புப் பிரச்சினைகள் சற்று மௌனிக்கப்பட்டுள்ளதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.\nஅண்மைய காலத்தில் ஏற்பட்டுள்ள இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வு இன்மையைச் சுமூகமாக்க, தமிழ் அரசியல் தலைமைகளும் ஒன்றிணைந்து செயற்படவேண்டிய தேவையுள்ளது. அதேநேரம், தீர்வு நோக்கிய நீண்ட தூரப் பயணத்தில் தமிழ் மக்களின் பிரச்சினைகளையும் கொண்டு செல்ல வேண்டிய முக்கிய பொறுப்பு, தமிழ் அரசியல்வாதிகளிடமும் மக்கள் பிரதிநிதிகளிடமும் உள்ளன.\nசொந்த நாட்டில், தாம் ஆட்சிப்பீடம் ஏற்றிய ஆட்சியாளர்களிடமே, நம்பிக்கை இழந்த இரு சமூகங்கள், சர்வதேசத்திடம் நீதி கேட்கும் நிலைமை தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில், உத்வேகம் பெறவேண்டிய நீதிக்கான பயணத்தில், கடந்துவந்த இன்னல்களையும் சர்வதேசத்திடம் ஓரணியில் எடுத்தியம்ப வேண்டிய தேவையுள்ளது.\nதற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமையை மாத்திரம் முன்னிறுத்தி, அதற்கான தீர்வை, சர்வதேசத்திடம் பெற முனைப்புக்காட்டும் அரசியல்வாதிகளுக்கு மத்தியில், துயர் நிறைந்த பாதையில் பயணித்து, முள்ளிவாய்க்காலில் முடிவடைந்த யுத்தத்தின் விளைவுகளுக்கும் தீர்வு வேண்டி, இரு சமூகங்களும் கோரிக்கையை எடுத்துச்செல்ல தாமதம் காட்டுமாயின், வெண்ணெய் திரண்டு வருகையில் தாழி உடைந்த கதைபோல் இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.\nPosted in: செய்திகள், கட்டுரை\nசெக்ஸ் அடிமை (sexual addiction) (அவ்வப்போது கிளாமர்)\nதந்தையை எதிர்த்து களமிறங்கிய மகள் – தேர்தலில் ருசிகரம் \nஇரசாயன ஆலையில் பெரும் வெடிப்பு – 44 பேர் உயிரிழப்பு\nதிருநங்கைகளின் திரும்பி பார்க்க வைக்கும் ம்யூசிக்கலி\nஅட டேய் 😝😝 செம்ம காமெடி டா😝😝 Couples comady\nபயங்கரமான கிராமத்து டான்ஸ் செம்மயா கலக்குறாங்க\nதிருநங்கை ரேணுகாவின் அட்டகாசமான ம்யூசிக்கலி வீடியோ\nகிறைஸ்ட்சேர்ச் தாக்குதல்: பாசிசத்தின் இன்னொரு பலிபீடம்\nஜன்னி, ஜூரம், வலிப்பு நோயை போக்கும் தினை\nகோடை வெயிலை சமாளிப்பது எப்படி\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/190926/news/190926.html", "date_download": "2019-03-23T01:07:12Z", "digest": "sha1:FPGNGWGDXRHYIDBMIPZ4VQJOEY6SE36R", "length": 6902, "nlines": 86, "source_domain": "www.nitharsanam.net", "title": "வயிற்றுப் பிரச்சனைகளை போக்கும் ஷஷாங்காசனம்!!!(மகளிர் பக்கம்) : நிதர்சனம்", "raw_content": "\nவயிற்றுப் பிரச்சனைகளை போக்கும் ஷஷாங்காசனம்\nயோகா பயிற்சியை வெறும் தரையில் செய்யக்கூடாது. ஒரு சிறிய பாயைப் பயன்படுத்தவும், அதிகாலை அல்லது மாலையில் செய்வது நல்லது. சில பயிற்சிகளைச் செய்யும் போது தகுந்த பயிற்சியாளர் அல்லது நிபுணர்களைக் கலந்து ஆலோசிப்பது முக்கியம்.\nஷஷாங்க என்ற வடமொழி வார்த்தைக்கு ‘முயல்’ என்று பொருள். இந்த ஆசனத்தில் உடலை வளைத்து அமர்ந்திருக்கும் தோற்றம், முயலைப் போலவே இருப்பதால் ஷஷாங்காசனம் என்று பெயர்.\nவஞ்ராசனத்தில் அமர்ந்து கொள்ளுங்கள். இரண்டு கைகளையும் பின்பக்கமாகக் கொண்டுசெல்லவும். இடது கை மணிக்கட்டை, வலது கை விரல்களால் பிடித்துக்கொள்ளவும்.\nஇடுப்பைத் தூக்காமல் மெதுவாகக் குனியவும். முடிந்தால் நெற்றியால் தரையைத் தொடலாம். (ஒரே நாளில் தரையைத் தொட முடியாது. தினமும் பயிற்சி செய்யச் செய்ய, தானாக வந்துவிடும்.)\nமனதுக்குள் 1 முதல் 20 வரை எண்ணும் வரை அப்படியே இருக்கவும். பிறகு மெதுவாக நிமிர்ந்து உடலை நேராகக் கொண்டுவந்து, கைகளைப் பிரித்து, ஆரம்ப நிலை வஜ்ராசனத்துக்கு வரவும்.\nஇதைத் தினமும் காலை, மாலை இருவேளைகளிலும் ஐந்து முறை செய்யலாம்.\nஷஷாங்காசனத்தை தொடர்ந்து செய்வதால் குடல் மற்றும் வயிற்றுப் பிரச்சனைகள் தீரும். மலச்சிக்கலைக் போக்கும். ஐலதோஷம், வாயு பிரச்சனை, பசியின்மை போன்றவற்றை சரி செய்யும். இரவில் அடிக்கடி சிறுநீர் கழிப்பது, படுக்கையில் சிறுநீர் கழிப்பது போன்ற பிரச்சனைகளுக்கு அந்த ஆசனம் சிறந்த தீர்வாகும்.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nசெக்ஸ் அடிமை (sexual addiction) (அவ்வப்போது கிளாமர்)\nதந்தையை எதிர்த்து களமிறங்கிய மகள் – தேர்தலில் ருசிகரம் \nஇரசாயன ஆலையில் பெரும் வெடிப்பு – 44 பேர் உயிரிழப்பு\nதிருநங்கைகளின் திரும்பி பார்க்க வைக்கும் ம்யூசிக்கலி\nஅட டேய் 😝😝 செம்ம காமெடி டா😝😝 Couples comady\nபயங்கரமான கிராமத்து டான்ஸ் செம்மயா கலக்குறாங்க\nதிருநங்கை ரேணுகாவின் அட்டகாசமான ம்யூசிக்கலி வீடியோ\nகிறைஸ்ட்சேர்ச் தாக்குதல்: பாசிசத்தின் இன்னொரு பலிபீடம்\nஜன்னி, ஜூரம், வலிப்பு நோயை போக்கும் தினை\nகோடை வெயிலை சமாளிப்பது எப்படி\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnsf.co.in/category/notifications/page/2/", "date_download": "2019-03-23T00:19:02Z", "digest": "sha1:QKFYOS7JLYZJXXYXI2ZLLQHI2RDHVDXQ", "length": 16222, "nlines": 101, "source_domain": "www.tnsf.co.in", "title": "அறிவிப்புகள் – Page 2 – TNSF", "raw_content": "\nஆகஸ்ட் 20: தேசிய அறிவியல் மனப்பான்மை தினம் பிரசார இயக்கம்..\nஅறிவியல் பொம்மை தயாரிப்பு பயிற்சிமுகாம் : கருத்தாளர் அர்விந்த் குப்தா\nஉலக புத்தக தினம் கொண்டாட்டம்\nநாமக்கல்லில் தமிழ்நாடு அறிவியல் இயக்க கலந்துரையாடல் நிகழ்ச்சி\nராமநாதபுரம் மாவட்டத்தில் எரிவாயு, எண்ணெய் கிணறுகள் அமைக்கும் ஓஎன்ஜிசியின் பணிகளுக்கு அனுமதி மறுப்பு: மத்திய சுற்றுச்சூழல் அமைச்சக கடிதத்தில் தகவல்\nHome > அறிவிப்புகள் (Page 2)\n+2 பொதுத்தேர்வில் மாநில / மாவட்ட அளவுகளில் முதல் 3 இடங்களைப் பிடித்த அரசுப்பள்ளிக் குழந்தைகளின் உயர்கல்விச் செலவுகளை அரசே ஏற்க வேண்டும்: முதல்வருக்கு கோரிக்கை\nதமிழக முதல்வருக்கு.. தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் அனுப்பியுள்ள கடிதம்: வணக்கம்.. 32 ஆண்டுகாலச் சரித்திர திருப்புமுனையாக மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்று இருக்கும் மாண்புமிகு.முதல்வர் அவர்களுக்கும் மதிப்பிற்குரிய அமைச்சர் பெருமக்களுக்கும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் வாழ்த்துகள்.. தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக அறிவொளி இயக்கம், செயல்வழிக்கற்றல், கல்வி உரிமைச் சட்டம், தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு என தமிழகக் கல்விச் சூழலில் மிகச்சிறந்த பங்களிப்பைச் செய்து வருகின்றது. மேலும்\nகோடை குழந்தைகள் அறிவியல் திருவிழா\nஉடுமலை: தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில், மாநில அளவிலான 'கோடை குழந்தைகள் அறிவியல் திருவிழா' 28ம்தேதி உடுமலையில் நடக்கிறது. பள்ளி மாணவர்களிடம் அறிவியல் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில், அறிவியல் திருவிழா நடத்தப்படுகிறது. நடப்பாண்டில் கோடைக்கால அறிவியல் விழா நடத்த உடுமலையில் ஆதர்ஷ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதன் படி, மாநில அளவிலான கோடை குழந்தைகள் அறிவியல் திருவிழா, மே 28 மற்றும் 29ம்\nTagged அறிவியல் இயக்கம் துளிர் துளிர் இல்லம்\nபுதன்கோள் சூரியனின் விட்டம் கடக்கும் நிகழ்வு: 45 ஆண்டுகளுக்குப்��ின் நாளை வானில் நடக்கிறது\nசூரியன், புதன், பூமி ஆகியவை ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் அபூர்வ வானியல் நிகழ்வு திங்கள்கிழமை (மே- 9) நடைபெறுகிறது. இது குறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநிலச்செயலர் எஸ்.டி. பாலகிருஷ்ணன் தெரிவித்த தகவல், சூரியன், புதன், பூமி ஆகியவை ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் அபூர்வ வானியல் நிகழ்வு இதற்கு முன் 1970 -ல் நடைபெற்றது. அடுத்த நிகழ்வு 2095 ல் நடைபெறவுள்ளது. சூரியன், புதன் பூமி ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் நிகழ்வை புதன் இடைமறிப்பு\n தரமான கல்வி சமமாக வேண்டும்..\nஅன்பான வேட்பாளர் பெருமக்களே.. தரமான கல்வி சமமாக வேண்டும்.. அரசுப் பள்ளிகள் பலப்படுத்தப்பட வேண்டும்.. உண்மையான சமச்சீர் கல்வி அமல்படுத்தப்பட வேண்டும்.. அரசுப்பள்ளி மாணவர்களுக்கு அரசு உயர்கல்வி நிறுவனங்களில் வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும்.. தனியார் கல்லூரி ஒழுங்காற்றுச் சட்டம் திருத்தப்பட வேண்டும்.. பல்கலை நியமன முறைகள் மாற்றியமைக்கப்பட வேண்டும்.. மாவட்டந்தோறும் அரசு கலை அறிவியல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் துவங்கப்பட வேண்டும்.. அந்நியப் பல்கலைக் கழகங்களை அனுமதிக்கக்கூடாது.. புதிய கல்விக்கொள்கை அவசியம் வேண்டும்.. ஆனால் அப்படியொரு முகமூடியில் இந்துத்துவ அஜெண்டாவை அமல்படுத்தும் முயற்சிகள்\nமே 9 – புதன் இடை மறைப்பு: பேரா. சோ.மோகனா\nநமது சூரிய குடும்பம் என்பது சுமார் 4.6 பில்லியன் /460 கோடி ஆண்டுகளுக்கு முன் உருவானது. எப்படி தெரியுமா ஒரு பெரிய அசுரத்தனமான விண்மீன்களுக்கு இடையிலுள்ள மூலக்கூறு மேகங்களின் மோதுதலால் ஏற்பட்ட ஈர்ப்பு விசை சிதறலால் உருவானது. இதில் சூரிய குடும்பத்தின் பெரும்பகுதி நிறை என்பது சூரியன் மட்டுமே. மீதம் உள்ள குட்டியூண்டு பொருட்களே சூரியனைச் சுற்றும் 8 கோள்கள் ஆயின. இவற்றுள் அதிக நிறையுள்ளது வியாழன் தான். எவ்வளவு தெரியுமா ஒரு பெரிய அசுரத்தனமான விண்மீன்களுக்கு இடையிலுள்ள மூலக்கூறு மேகங்களின் மோதுதலால் ஏற்பட்ட ஈர்ப்பு விசை சிதறலால் உருவானது. இதில் சூரிய குடும்பத்தின் பெரும்பகுதி நிறை என்பது சூரியன் மட்டுமே. மீதம் உள்ள குட்டியூண்டு பொருட்களே சூரியனைச் சுற்றும் 8 கோள்கள் ஆயின. இவற்றுள் அதிக நிறையுள்ளது வியாழன் தான். எவ்வளவு தெரியுமா சூரிய குடும்பத்தின் மொத்த எடையில்\nதுளி��் அறிவியல் விழிப்புணர்வுத் திறனாய்வுத் தேர்வு ( TTT )-2015\nகடந்த டிசம்பர், 19.2015 அன்று நமது தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் துளிர் அறிவியல் விழிப்புணர்வுத் திறனறிதல் தேர்வு நடைபெற்றது.. இதில் துளிர் (27067), ஜந்தர் மந்தர் (5066) ஆக மொத்தமாக 32,172 குழந்தைகள் பங்கேற்று தேர்வு எழுதினர்.. இத்தேர்விற்கான மாநில ஒருங்கிணைப்பாளராக நண்பர். எம்.எஸ்.ஸ்டீபன் நாதன் மிகச்சிறப்பாக பணியாற்றியுள்ளார்.. கள அளவில் மாவட்டச் செயலாளர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் அறிவியல் இயக்கத் தொண்டர்கள், பள்ளி அளவில் தலைமை ஆசிரியர்கள்,\nநாளை சூரிய கிரகணம்: 27 நிமிடங்கள் பார்க்கலாம்\nவரும் புதன்கிழமை (மார்ச்9) காலை 6.20-க்கு சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இக் கிரகணம் 27 நிமிடங்கள் வரை நீடிக்கும் என, தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயலர் என்.சுரேந்தர் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியது: தமிழகத்தில் இக் கிரகணத்தை சூரியன் முன்பாதி உதித்தபின் காலை 6.21 மணியிலிருந்து 6.48 வரை சுமார் 27 நிமிடங்கள் வரை இதைப் பார்க்கலாம். நிலவு சூரிய தட்டின் முன்பாக தென் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி\nஅறிவியல் இயக்க ஆர்வலர் என்.டி ஜெயபிரகாஷ் மீது தாக்குதல்: கண்டிக்கிறோம்\nடெல்லி அறிவியல் இயக்க ஆர்வலர் என்.டி ஜெயபிரகாஷ் இந்துத்துவா கும்பல் வழக்கறிஞர்களால் விரட்டி விரட்டி தாக்கப்படும் காட்சி. இவர் கன்னையாவுக்காக ஆதரவு வழக்கு தொடுத்துள்ளார். அறிவியல் ஆர்வலர்கள் மட்டுமல்லாமல் ஜனநாயக விரும்பிகள் அனைவரும் கண்டிக்க வேண்டுகிறோம். (அறிவியல் இயக்க ஆர்வலர் என்.டி ஜெயபிரகாஷ் :கண்ணாடிஅணிந்து ஓடி வருபவர்.)\nதேசிய அறிவியல் தின போட்டிகள் அறிவிப்பு-2016\nதமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில மையத்தின் சார்பில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.. மேலும் விபரங்களுக்கு: தேசிய அறிவியல் தினம் & போட்டிகள்-2016\nதமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் தர்மபுரியில் புத்தகக்கண்காட்சி\nநா.முத்துநிலவன் on இந்திய அரசின் புதிய கல்விக்கொள்கை – சில முக்கியக் குறிப்புகள்\nVijayakumar.K @ Arivoli on ஏரியை பாதுகாக்கக் கோரி சைக்கிள் பேரணி\nசெ.கா on இந்திய அரசின் புதிய கல்விக்கொள்கை – சில முக்கியக் குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinibook.com/ratsasan-movie-review-4414", "date_download": "2019-03-23T01:10:35Z", "digest": "sha1:UNMQV66CHIQGYLJI7WYIBZVZPGH2NEAY", "length": 11287, "nlines": 121, "source_domain": "www.cinibook.com", "title": "Ratsasan Movie Review – Vishnu Vishal, Amala Paul | cinibook", "raw_content": "\nஇயக்குனர் ராம்குமார் முண்டாசுப்பட்டி படத்தின் நாயகன் இவர்தான் என்றே கூறலாம் அந்த அளவுக்கு அவர் அந்த படத்தை காமெடியில் செதுக்கியிருப்பர். அனைவராலும் விரும்பி பார்த்த படம். அதன் பிறகு தற்போது ராட்சசன் என்ற படத்தை தற்போது வெளியிட்டுள்ளார். காமெடியில் கலக்கிய ராம்குமார் தற்போது. . சைக்கலாஜிக்கல் திரில்லராக அப்படியே வித்தியாசமான ஒரு பாணியில் எடுத்துள்ளார்.\nராட்சசன், ஒரு உதவி இயக்குனர் தன்னுடைய ஒரு கதையை வைத்துக்கொண்டு அதை படமாக எடுப்பதற்காக, ஒவொரு ப்ரொடெக்ஷன் அலுவலகமாக செழிகிறார். அப்போது ஒருசில காரணங்களால் வேறு வழியில்லாமல் போலீஸ் வேளைக்கு செல்ல நிகழ்கிறது. அதில் அவருக்கென்று ஒரு கேஸ் வருகிறது, அதை அவர் அலசி ஆராய்ந்து இந்த கேஸின் சரியான வழி இதுதான் என்று கடுபிடிக்கிறார் அதிலுள்ள அரசியலுள்நோக்கங்களை கண்டறிகிறார். இறுதியில் அவரது கதை படமாக்கப்பட்டது மற்றும் அவர் வேலைசெத்துவரும் கேஸ் என்ன ஆனது என்பது தான் படத்தின் கரு.\nமுதலிலே சொன்னது போல் காமெடியில் கலக்கிய ராம்குமார் தற்போது ஒரு திரில்லர் படத்தை மிகவும் அருமையாக கொடுத்துள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது இந்த படத்தை வெளியிட்டுள்ளார். ஒவ்வொரு காட்சியும் மிகுந்த த்ரில்லிங்காக இருக்கும் படி அமைத்திருக்கிறார். அதற்காகவே அவருக்கு எங்களது பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறோம்.\nவிஷ்ணு விஷால் தனது பங்கை நன்றாக செய்துள்ளார். மேலும் இந்த படத்தில் ராம்குமாருக்கு பிறகு மற்றொரு தூண் என்று சொல்வது என்றால் அது இந்த படத்தின் இசையமைப்பாளர் ஜிஹிப்ரான். ஒரு த்ரில்லிங் படத்தில் இசைதான் அதிக பங்கு பெரும் அதுபோல் அவரது இசை படத்தை பார்வர்கள் மிரளும் அளவுக்கு இசையமைத்துள்ளார். முனீஷ்காந்த்தை நாம் காமெடி நடிகராக தான் பார்த்திருப்போம் ஆனால் இந்த படத்தில் அவரது வித்யாசமான நடிப்பும் படத்திற்க்கு வழு சேர்த்துள்ளது.\nபடத்தில் நெகடிவ் என்று சொன்னால் படத்திற்கான நேரம் தான் மிக நீண்ட படமாக இருப்பதால் சிறிது போர் அடிப்பதுபோல் தோன்றும். அதேபோல் விஷ்ணுவிஷால் ஒரு போலீஸ் என்று முதலிலே காட்டியிருக���கலாம் அதை தலையை சுற்றி மூக்கை தொடுவது போல் உள்ளது.\nஇந்த படத்திற்கு சினிபுக் 5க்கு 2.7கொடுக்கிறது.\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் திரைவிமர்சனம், அரவிந்த் சுவாமி, அமலா பால்\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் – திரைவிமர்சனம் அரவிந்த்சாமி, அமலாபால்\nபொள்ளாச்சியில் நடந்த கொடூரம் – நடந்தது என்ன \nகுழந்தைக்களுக்கு இனி இதை கொடுங்கள்….உடல் வலிமை பெற……\nகொய்யா இலையின் டீ குடித்தால் என்ன என்ன\nபொள்ளாச்சியில் நடந்த கொடூரம் – நடந்தது என்ன \nகீர்த்தியின் ஹாட் போஸ் ஆங்கில இதழில் \nமதுரையில் நாடோடிகள் 2 படப்பிடிப்பு வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/world/story20160524-2786.html", "date_download": "2019-03-23T00:32:38Z", "digest": "sha1:AGTXHAWKUYFOHX2NHTVPRSCSGGSAMLSS", "length": 10078, "nlines": 70, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "இலங்கை: நிலச்சரிவில் பலியானோர் எண்ணிக்கை 82 ஆக உயர்வு | Tamil Murasu", "raw_content": "\nஇலங்கை: நிலச்சரிவில் பலியானோர் எண்ணிக்கை 82 ஆக உயர்வு\nஇலங்கை: நிலச்சரிவில் பலியானோர் எண்ணிக்கை 82 ஆக உயர்வு\nகொழும்பு: இலங்கை­யில் கடந்த ஒரு வாரத்­திற்­கும் மேலாகப் பெய்து வரும் வரலாறு காணாத கன­மழை­யால் கொழும்பு உள்ளிட்ட 25 மாவட்­டங்களில் கடும் வெள்­ளப்­பெ­ருக்கு ஏற்­பட்­டுள்­ள நிலையில் பல இடங்களில் ஏற்பட்ட கடுமை­யான நிலச்­ச­ரி­வினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 82 ஆக உயர்ந்து உள்ளது. மிக மோசமாக பாதிக்­கப்­பட்ட காலே மாவட்­டத்­தில் நிலச்­ச­ரி­வில் சிக்கிப் புதை­யுண்ட 13 பேரின் சடலங்­களை நேற்று முன்­தி­னம் இலங்கை ராணு­வத்­தி­னர் மீட்­ட­னர். ஆரன்­யாகே பகு­தி­யில் இருந்து 43 சடலங்­கள் மீட்­கப்­பட்டு உள்­ள­தா­க­வும் பேரிடர் மேலாண்மை மையம் தெரி­வித்­துள்­ளது. 3,40,000க்கும் மேற்­பட்ட மக்கள் தங்க இட­மின்றித் தவித்து வரு­கின்ற­னர்.\nவெள்­ளத்­தால் பாதிக்­கப்­பட்ட இலங்கைக்கு இந்தியா, பாகிஸ்­தான் உள்­ளிட்ட பல்வேறு நாடுகள் உதவிக்­க­ரம் நீட்­டி­யுள்­ளன. இந்தியா அனுப்­பிய விமா­னப்­படை விமானம், இரண்டு கடற்­படைக் கப்­பல்­கள் நேற்­று­ முன்­தி­னம் முதல் மீட்புப் பணியில் ஈடு­பட்டு வரு­கின்றன. ஐக்கிய நாடுகள் அமைப்பு பாதிக்­கப்­பட்ட இலங்கைக்கு உறு­துணை­யா­க­வும் உதவி செய்யத் தயாராக இருப்­ப­தா­க­வும் தெரி­வித்­துள்­ளது. இலங்கைக்­கான ஐநா தூதர் உனா மெக்­க­வுலி இலங்கை அதிபர் மைத்­தி­ரி­பால சிறி­சேனாவைச் சந்­தித்து அவசரத் தேவைகள் குறித்து கேட்­ட­றிந்தார். இதற்கிடையே ரோனு புயலின் சீற்றத்தால் பங்ளாதே‌ஷில் ஏற்பட்ட பாதிப்புக்கு 25 பேர் பலியாகி உள்ளனர். 538,000 பேர் பத்திர மான இடங்களுக்கு மாற்றப்பட்டு உள்ளனர். சிட்டகாங்கில் மட்டும் 5,534 புயல் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nஇலங்கை போர்க்குற்ற விசாரணையில் வெளிநாட்டு நீதிபதிகளை சேர்க்க கோரிக்கை\nமக்கள் கூட்டத்திற்குள் காரை செலுத்திய சீன ஆடவர் சுடப்பட்டார்\nகிழக்குச் சீனா தொழிற்சாலையில் வெடிப்பு; மாண்டோரின் எண்ணிக்கை உயர்ந்தது\nபங்குனி உத்திரம்: ஊர்வலப் பாதையில் மாற்றம்\nதீவு விரைவுச்சாலையில் விபத்து; உயிர் இழந்த மோட்டார் சைக்கிளோட்டி\nசிம் லிம் ஸ்குவேர் விற்பனை: தொடக்க விலை $1.3 பில்லியன்\nநியூசிலாந்து பள்ளிவாசல் துப்பாக்கிச்சூட்டில் சிங்கப்பூரரின் மகன் பலி\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nவெளிநாட்டு ஊழியர் உயிரும் ஈடு இல்லாத அளவுக்கு முக்கியம்\nதரம் பிரிப்புக்குப் பதில் பாட அடிப்படையிலான வகைப்பாடு\nபட்ஜெட் 2019: வலுவான, ஒன்றுபட்ட சிங்கப்பூரை உருவாக்க உதவும் திட்டம்\nஜெயா, கருணாநிதி இல்லா தேர்தலில் கணக்குப் போடும் கட்சிகள்\nமுதியோருக்கும் பராமரிப்பாளருக்கும் கூடுதல் ஆதரவு திட்டம்\n‘டிஎன்ஏ.ஆர்என்ஏ’ குழுவைச் சேர்ந்த ரேச்சல் லின், ஆர்ய லெட்சுமி, நூர் டியானா, நூரின் ஆலியா. படம்: ‘என்.யி.மேஷன்’ இணையத்தளம்\nமுழுமைத் தற்காப்புக்கு குரல் கெ���டுக்கும் ஆர்ய லட்சுமி\nபுத்தாக்க முறையில் தமிழ்மொழி கற்றல்\nமானம் காக்க தற்காப்புக் கலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://danvantritemple.org/news/sarva-baba-dosha-saba-nivardi-parihara-shanti-homam.html", "date_download": "2019-03-23T00:09:31Z", "digest": "sha1:VRVRODRGMOBPLV7R3VMCB2CZMTCZMWQ4", "length": 3572, "nlines": 64, "source_domain": "danvantritemple.org", "title": "Sri Danvantri Temple (danvantri temple in walajapet, dhanvantri temple in walajapet, danvantri peedam in walajapet, dhanvantri peedam in walajapet, god of medicine in walajapet, sri muralidhara swamigal in walajapet, naturopathy in walajapet, yoga research centre in walajapet, homam in walajapet, yaagam in walajapet, pooja in walajapet, sumangali pooja in walajapet, panchaatchara yaagam in walajapet, annadhanam in walajapet, dattatreyar in walajapet, vaasthu homam in walajapet, prathyankara devi in walajapet, sani peyarchi mahaa yaagam in walajapet)", "raw_content": "\nதோஷங்கள் விலகவும், பாபங்கள் அகலவும், சாபங்கள் நீங்கவும் வேலூர் மாவட்டம் வாலாஜபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி \"கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி 09.07.2018 திங்கட்கிழமை காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை ஏகாதசி திதியில் சர்வ பாப தோஷ சாப நிவர்த்தி பரிஹார சாந்தி ஹோமமும் தன்வந்திரி மூலவருக்கு நெல்லிப் பொடி அபிஷேகமும், ஸ்ரீ சுதர்சன பெருமாளுக்கு நவகலச திருமஞ்சனம் நடைபெற்றது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://tamilpaarvai.com/Scrollingnews/get/2029", "date_download": "2019-03-23T00:18:07Z", "digest": "sha1:JZQ4DDQXNZ6XCYFK34IBVIJ6ZKJJKCFY", "length": 5576, "nlines": 86, "source_domain": "tamilpaarvai.com", "title": "இன்று : March - 23 - 2019", "raw_content": "\nபூகோளவாதம் புதிய தேசியவாதம் நூலின் அறிமுகவிழா\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையினரால் மரநடுகை மாத ஆரம்ப நிகழ்வு\nமக்களின் கோரிக்கை தொடர்பில் ஆராய்வதற்கு மட்டக்களப்பு மாநகர முதல்வர் களவிஜயம்\nமட்டக்களப்பு - புளியந்தீவு, சல்லிப்பிட்டி பிரதேச மக்களின் நீண்ட காலக் கோரிக்கையாக அமைந்த காணிப்பதிவு தொடர்பான விடயங்களை ஆராயும் முகமாக மாநகர சபை முதல்வர் தியாகராஜா சரவணபவான் களவிஜயம் மேற்கொண்டுள்ளார்.\nகுறித்த களவிஜயத்தை நேற்று மேற்கொண்டுள்ளார் என தெரியவந்துள்ளது.\nசல்லிப்பிட்டிப் பொதுமக்கள் மற்றும் ஞான வைரவர் ஆலய நிர்வாக சபையினரால் முன்வைக்கப்பட்ட முக்கிய கோரிக்கையாக அமைந்த இந்த விடயத்தினை நடைமுறைப்படுத்தும் முகமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் புளியந்தீவு தெற்கு 18ம் வட்டார உறுப்பினர் அந்தோனி கிருரஜன் ஏற்பாட்டில் மாநகர முதல்வர் இந்த கள விஜயத்தை முன்னெடுத்துள்ளார்.\nஇதன் போது மட்டக்களப்பு மாநகர பிரதிமுதல்வர் கந்தசாமி சத்தியசீலன், மட்டக்களப்பு மாவட்ட காணி உத்தியோகத்தர் குகதா ஈஸ்வரன் மற்றும் மண்முனை வடக்குப் பிரதேச குடியேற்ற உத்தியோகத்தர் க.ஞானப்பிரகாசம் ஆகியோர் வருகை தந்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nமேலும், விஜயத்தின் போது அப்பிரதேச மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்பிற்கு சாதகமான பல கருத்துக்கள் கலந்துரையாடப்பட்டுள்ளதுடன், மக்களின் காணிப்பதிவு விடயத்தை விரைவில் பூர்த்தி செய்து தருவதாகவும் மாநகர முதல்வர் உறுதியளித்துள்ளார்.\nஇலங்கை முதல் செய்தி . எல் கே\nஇலவச இணைய தொலைக்காட்சி செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padugai.com/tamilonlinejob/viewtopic.php?t=16746&p=62469", "date_download": "2019-03-23T01:06:08Z", "digest": "sha1:2RLZ4LFEK6VQ4SNOBRP2DKK2KTSDNNFR", "length": 4554, "nlines": 111, "source_domain": "www.padugai.com", "title": "Forex Trading Robot HillRobo V2.0 download available - Forex Tamil", "raw_content": "\nFBS பாரக்ஸ், பாரக்ஸ் டெபாசிட், பாரக்ஸ் வித்ட்ரா, நெட்டெல்லர், ஸ்கிரில், பெர்பக்ட்மணி, ஒகேபே, பேய்சா, பிட்காயின், வெப்மணி, ஸ்டெல்லர் போன்ற டிஜிட்டல் ஆன்லைன் வாலட்டிலிருந்து டாலரை பணப்பரிமாற்றம் செய்து இந்திய ரூபாயாக அல்லது ரூபாயை டாலராக பெறுவதற்கான பயன்பாட்டு களம்.\n↳ இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்\n↳ செய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்\n↳ படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில்\n↳ சக்தி இணை மருத்துவம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.wiki.meramaal.com/2018/09/01/tnpds-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B7%E0%AE%A9/", "date_download": "2019-03-23T00:39:17Z", "digest": "sha1:ENER5NZGBS7ZROXGLTBZPTOE2VUADC3J", "length": 23143, "nlines": 228, "source_domain": "www.wiki.meramaal.com", "title": "TNPDS தமிழ்நாடு ரேஷன் கார்ட் சரிபார்க்கவும்", "raw_content": "\nTNPDS தமிழ்நாடு ஸ்மார்ட் ரேஷன் கார்ட் தகுதி சரிபார்க்கவும்\nதமிழ்நாடு பொது விநியோக அமைப்பு (TNPDS தமிழ்நாடு) ஸ்மார்ட் கார்டுகளுக்கு மாநிலத்தில் உள்ள அனைத்து ரேஷன் கார்டுகளையும் மாற்றுகிறது. ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளுக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் ஏற்கனவே டி.என்.டி.டி.எஸ்.\nTNPDS ஸ்மார்ட் கார்டின் நிலை, அதே இணையத்தளத்தில் குறிப்பு எண்ண�� நுழைவதன் மூலம் ஆன்லைனில் சரிபார்க்கப்படலாம். TNPDS ஸ்மார்ட் கார்டின் நிலை, அதே இணையத்தளத்தில் குறிப்பு எண்ணை நுழைவதன் மூலம் ஆன்லைனில் சரிபார்க்கப்படலாம்.\nதமிழ்நாட்டின் ஸ்மார்ட் ரேஷன் கார்டு நிலையை சரிபார்க்க பதிவு செய்யப்படும்போது மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும் குறிப்பு எண். ஸ்மார்ட் ரேஷன் கார்டு (பெயர் / முகவரி மாற்றம்) இல் திருத்தம் செய்யலாம்.\nஸ்மார்ட் கார்டு விண்ணப்ப நிலைமை tnpds.gov.in இல்\nமின்னணு அட்டைக்கான விண்ணப்பத்தின் நிலை\nதமிழ்நாடு ரேஷன் கார்ட் நிலை\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் அட்டை விண்ணப்பத்தின் நிலை tnpds.gov.in என்ற தமிழ்நாடு பொது விநியோக அமைப்பு அதிகாரப்பூர்வ வலைத்தளத்தை பார்வையிடலாம். பயன்பாட்டின் நிலையை அறிந்து கொள்ள, பதிவு செய்யும் போது மொபைல் எண்ணுக்கு அனுப்பப்பட்ட குறிப்பு எண்ணை நீங்கள் உள்ளிட வேண்டும்.\nஸ்மார்ட் ரேஷன் அட்டை விண்ணப்பத்தின் நிலையை சரிபார்க்க படி செயல்முறை மூலம் படி\nTnpds.gov.in இல் TNPDS இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு வருகவலைத்தள முகப்புப்பக்கத்தின் சரியான பக்கப்பட்டியில் உள்ள “மின்னணு அட்டை விண்ணப்பத்தின் நிலை” இணைப்பை கிளிக் செய்யவும் அல்லது ஆங்கில மொழி பதிப்பை பயன்படுத்த விரும்பினால், வலைத்தளத்தின் மேல் வலது பகுதியிலிருந்து “ஆங்கிலம்” மொழியைத் தேர்வு செய்து “ஸ்மார்ட் கார்டு விண்ணப்ப நிலை” இணைப்பைக் கிளிக் செய்யவும்.\nஅடுத்த பக்கத்தில், உங்கள் குறிப்பு எண்ணை உள்ளிடுவதற்கு ஒரு உரைப்பெட்டியை காண்பிக்கும், உங்கள் ref ஐ உள்ளிடவும். உரைப்பெட்டியில் உள்ள “பொத்தானை” கிளிக் செய்யவும்.\n“சமர்ப்பி” பொத்தானை கிளிக் செய்தவுடன், உங்கள் ஸ்மார்ட் கார்டு பயன்பாட்டின் நிலை உங்களுக்கு காண்பிக்கப்படும்.\nஉங்கள் ref இல் நுழைவதற்கு உங்களுக்கு காட்டப்படும் பக்கத்தின் ஸ்கிரீன் ஷாட் கீழே உள்ளது. ஸ்மார்ட் கார்டு நிலையை சோதிக்க எண்\nதமிழ்நாடு ஸ்மார்ட் ரேஷன் கார்ட் விவரங்களைத் திருத்தவும் / புதுப்பிக்கவும் tnpds.gov.in இல் (Edit / Update TNPDS Tamilnadu Smart Ration Card Details at tnpds.gov.in)\nTNPDS தமிழ்நாடு ரேஷன் கார்டு புதுப்பி\nபுதிய ஸ்மார்ட் கார்டுகளில் விவரங்களை திருத்துவதற்கான விண்ணப்பங்களை தமிழ்நாடு மாநில அரசு வரவேற்கிறது. தமிழ்நாடு பொது விநியோக அமைப்பு (பொது விநியோகத் திட்டம், தமிழ்நாடு) என்ற இணையதளத்தில் www.tnpds.gov.in என்ற இணையதளத்தில் இந்த சேவைகளை பெறலாம். இங்கு வேட்பாளர்கள் தங்கள் பெயரை, வயது, முதலியவற்றைத் திருத்தலாம் / கோரிக்கை வைத்திருக்கலாம். மற்ற ஸ்மார்ட் கார்டு சேவைகள் உறுப்பினரின் கூடுதலாக / நீக்குதல், முகவரி மாற்றம், குடும்ப தலை உறுப்பினர் மாற்றம், அட்டை சரணடைதல் / இரத்து செய்தல் போன்றவையும் உள்ளன.\nமுன்னர், PDS க்கான அனைத்து பழைய ரேஷன் கார்டுகளும், டி.என். மாநில அரசாங்கத்தால் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளால் மாற்றப்பட்டன. ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை புதிய TNPDS ஸ்மார்ட் ரேஷன் கார்டை பூர்த்தி செய்த அனைத்து பயனாளிகளும் தங்கள் விவரங்களை மாற்ற முடியும். வேட்பாளர்கள் கூட தங்கள் ஸ்மார்ட் ரேஷன் அட்டை விண்ணப்ப நிலையை சரிபார்க்க முடியும். புதிய உறுப்பினர்களின் பெயர், வயது, முகவரி, மாற்றம், நீக்கம் / நீக்குதல் ஆகியவற்றுக்கான இந்த ஆன்லைன் முறைமை, PDS அமைப்பில் இருந்து ரேஷன் பெறுவதற்கு எளிதானது.\nஏற்கனவே தங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டு வைத்திருக்கும் வேட்பாளர்கள் தங்களது கோரிக்கைகளை திருத்த / புதுப்பிக்க தங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணைப் பயன்படுத்தலாம். அதே இணைய தளத்தில் tnpds.gov.in இல் கூட கார்டு சம்பந்தப்பட்ட சேவை கோரிக்கை நிலை உள்ளது. ஸ்மார்ட் கார்டின் பெயர், வயது, முகவரி மற்றும் பிற விவரங்களில் திருத்தங்கள் செய்யலாம் மற்றும் ஒரு குடும்ப உறுப்பினரை சேர்க்க அல்லது அகற்றலாம், குடும்பத்தின் தலைப்பை மாற்றலாம் அல்லது தங்கள் அட்டையை சரணடையவோ அல்லது ரத்து செய்யலாம்.\nதிருத்து / புதுப்பிக்க TNPDS ஸ்மார்ட் ரேஷன் அட்டை விவரங்கள்\nபுதிய TN ஸ்மார்ட் ரேஷன் கார்டு / குடும்ப அட்டை விவரங்களை திருத்தம் செய்ய முழுமையான செயல்முறை கீழே உள்ளது: –\nSTEP 1 – tamilnadu public distribution system பற்றிய அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு tnpds.gov.in சென்று மொழியைத் தேர்ந்தெடுக்கவும். இந்த இணையதளத்தின் இயல்புநிலை மொழி தமிழ் மொழி.\nSTEP 2 – “விவரங்களை திருத்தம்” அல்லது “விவரங்கள் திருத்தம்” என்ற சொடுக்கில் “உங்கள் ஸ்மார்ட் கார்டு சரியானது” அல்லது “உங்கள் ஸ்மார்ட் கார்டு சரி” பிரிவின் கீழ். கீழே உள்ள படத்தில் காட்டப்பட்டுள்ளபடி இந்த பகுதி வலது பக்கத்தில் உள்ளது:-\n-STEP 3 – இணைப்பைக் கிளிக் செய்தவுடன், புதிய சாளரம் திறக்கும்படி, திருத்தம் செய்யப்பட்ட படிவத்தை திறக்க பதி��ு செய்த மொபைல் எண் உள்ளிட வேண்டி இருக்கும்.\nSTEP 4 – மொபைல் எண்ணை நுழைந்தவுடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் ஒரு OTP அனுப்பப்படும். OTP ஐ சரிபார்த்து, துணை வேட்பாளர்களைப் பதிவேற்றுவதைத் தவிர திருத்தவும் / புதுப்பிக்கவும் தேவைப்படும் தகவலை உள்ளிடவும்.\nSTEP 5 – JPEG, GIF, PNG வடிவத்தில் 100 kb அளவுடன் உள்ள திருத்தம் சாளரத்தில் சான்றிதழ் புகைப்படத்தை பதிவேற்றலாம். இறுதியாக, வேட்பாளர்கள் கீழே உள்ள “சமர்ப்பி” பொத்தானை கிளிக் செய்யலாம்.\n-STEP 6 – திருத்தம் கோரிக்கையை வெற்றிகரமாக சமர்ப்பிப்பதன் பின்னர், நீங்கள் “கோரிக்கை நிலை” படி 2 ல் காட்டியுள்ளபடி, சேவை கோரிக்கையின் உங்கள் நிலையை நீங்கள் கண்காணிக்க முடியும். 2. “TNPDS சேவை கோரிக்கை நிலை” சாளரம் பின்வருமாறு தோன்றும்: –\nஅனைத்து வேட்பாளர்களும் ஸ்மார்ட் கார்டு தொடர்பான சேவைகளை அணுக முடியும்.\nTNPDS ஸ்மார்ட் கார்டு தொடர்புடைய சேவைகள் – பெயர் / முகவரி மாற்றுதல் / நீக்குதல்\nஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் கொண்ட அனைத்து வேட்பாளர்களும் ஒரு புதிய குடும்ப உறுப்பினரை சேர்க்கலாம் அல்லது ஏற்கனவே உள்ள குடும்ப உறுப்பினரை நீக்கலாம். இந்த கூடுதலானது புதிய உறுப்பினருக்கு ரேஷன் கார்டு வழங்கும். இதற்காக, TNPDS ஸ்மார்ட் கார்டு சம்பந்தப்பட்ட சேவைகளை வேட்பாளர்கள் அணுகலாம். ரேஷன் கார்டிலிருந்து ஒரு குடும்ப உறுப்பினரின் பெயரைச் சேர்ப்பது / நீக்குவதற்கான நடைமுறை: –\nஅதே அதிகாரப்பூர்வ வலைத்தள tnpds.gov.in ஐ பார்வையிடுவதன் மூலம் வேட்பாளர்களுக்கு ஒரு புதிய உறுப்பினரை சேர்க்க முடியும்\nகீழே உள்ள படத்தில் காட்டப்பட்டுள்ளபடி ‘ஸ்மார்ட் கார்டு சம்பந்தப்பட்ட சேவைகள்’ பிரிவின் கீழ் “உறுப்பினரைச் சேர்” என்ற இணைப்பை கிளிக் செய்யவும்: –\nரேஷன் கார்டில் உள்ள குடும்ப உறுப்பினரின் பெயரைப் பெற பதிவு செய்த மொபைல் எண் மற்றும் புதிய குடும்ப உறுப்பினரின் விபரங்களை அவரிடம் / அவரின் புகைப்படத்துடன் இங்கே உள்ளிடவும்.\nகுடும்ப உறுப்பினர் நீக்கல் –\nகுடும்ப உறுப்பினரின் பெயரை நீக்க, மேலே காட்டப்பட்டுள்ள அதே “ஸ்மார்ட் கார்டு சம்பந்தப்பட்ட சேவைகள்” பிரிவின் கீழ் “குடும்ப உறுப்பினரை நீக்கு” என்ற இணைப்பை கிளிக் செய்யவும்.\nபதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிட்டு, ரேஷன் கார்டில் இருந்து விலக்கப்பட்டிருக்கும் கு��ும்ப உறுப்பினரின் விவரங்களை உள்ளிடவும்.\nஅனைத்து வேட்பாளர்களும் தமிழக ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள முகவரியை மாற்றவும் மேலே காட்டப்பட்டுள்ளபடி “முகவரி மாற்றம்” இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம் ஒரு புதிய முகவரியைச் சேர்க்கலாம். மேலே போன்ற ஒத்த செயல்முறையைப் பின்பற்றவும், முகவரியை திருத்த / புதுப்பிப்பதற்கு புதிய குடியிருப்பு ஆதாரத்தை பதிவேற்றவும்.\nஇந்த மாற்றங்கள் ஆன்லைனில் செய்யப்படலாம் மற்றும் ஸ்மார்ட் ரேஷன் கார்ட் வைத்திருப்பவர்கள் கூட தங்கள் சேவை கோரிக்கையின் நிலையை சரிபார்க்கலாம். மேலும் குடும்ப தலை உறுப்பினர் மாற்றம் மற்றும் அட்டை சரணடைதல் / ரத்து மாற்றம் வசதி உள்ளது. மேலும், விண்ணப்பதாரர் அட்டை தொடர்பான சேவை கோரிக்கை நிலையை சரிபார்க்கலாம்\nதமிழ்நாடு TNPDS ஸ்மார்ட் ரேஷன் அட்டை ஹெல்ப்லைன் – எந்த வினாக்களுக்கும் அல்லது சந்தேகத்திற்கும் நீங்கள் 1967 அல்லது\n1800-425-5901 என்ற பொது விநியோக அமைப்பு (PDS) என்ற இலக்கத்திற்கு அழைக்கலாம்.\nTN பொது விநியோக அமைப்பு பேஸ்புக்: https://www.facebook.com/tnepds\nதமிழ்நாடு PDS வாடிக்கையாளர் ஆதரவு: https://www.tnpds.gov.in/pages\nTagged TNEPDS, TNPDS, tnpds தமிழ்நாடு, TNPDS தமிழ்நாடு ரேஷன் கார்ட் சரிபார்க்கவும், tnpds.gov.in, தமிழ்நாடு ரேஷன் கார்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/tips-description.php?id=11d0e6287202fced83f79975ec59a3a6", "date_download": "2019-03-23T00:50:07Z", "digest": "sha1:A53M344LPZIML4W4FAMZXCRMHPGPJSPB", "length": 8115, "nlines": 77, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet", "raw_content": "\nவேறு யாருக்கும் அதிகாரம் கிடையாது: பா.ஜனதா வேட்பாளர் பட்டியலை அகில இந்திய தலைமை அறிவிக்கும் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி, நாகர்கோவிலில் அரசியல் கட்சி கொடி கம்ப பீடங்கள் இடித்து அகற்றம், நாகர்கோவிலில் நடுரோட்டில் வாலிபரை தாக்கிய கும்பல் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் பரவியதால் பரபரப்பு, குமரியில் கார்–மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற ரூ.2 லட்சம் பறிமுதல் தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை, நாகர்கோவிலில் தேர்தல் செலவின பார்வையாளர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை, பா.ஜனதா சார்பில் தமிழகத்துக்கு தனி தேர்தல் அறிக்கை வெளியிட பரிசீலனை பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி, மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் எட்டாம் கொடை விழா திரளான பக்தர்கள் பொங்கலிட்டு வழிபாடு, நாகர்கோவிலில் இதுவரை 300 கொடிக்கம்பங்கள் அகற்றம் ம���நகராட்சி ஆணையாளர் சரவணகுமார் தகவல், மதுரையில் இருந்து நாகர்கோவிலுக்கு ஆம்னி பஸ்சில் கொண்டு வரப்பட்ட ரூ.34 லட்சம் பறிமுதல், இன்டியன்வெல்ஸ் டென்னிஸ்: டொமினிக் திம் ‘சாம்பியன்’ ஏஞ்சலிக் கெர்பர் அதிர்ச்சி தோல்வி,\nதொப்பையை குறைக்கும் மூச்சுப்பயிற்சியை முறையாக செய்வது எப்படி\n. ஓரிடத்தில் சௌகரியமாக அமருங்கள்.\n2. உடலை இலேசாக்கி கண்களை மெல்ல மெல்ல மூடுங்கள். பயிற்சி முடியும் வரை கண்களை மூடிக்கொண்டிருக்க வேண்டும்.கட்டை விரலையும்\n3. இப்போது சாதாரணமாக 1,2,3,4,5 எண்ணிக்கொண்டு மூக்கின் இரு துவாரங்கள் வழியாக வயிற்றை சுருக்கி மூச்சை மெல்ல மெல்ல இழுங்கள்.\n4. 1,2,3,4,5 எண்ணும்வரை மூச்சை அடக்கி வைத்திருங்கள் .\n5. பிறகு 1,2,3,4,5 எண்ணும்வரை மூச்சை மெல்ல மெல்ல வெளியே விடுங்கள்.\nஇரண்டாவது பயிற்சி : இடது துவாரம் வழியாக மட்டும்\n1. கட்டை விரலால் (படத்தில் காட்டியபடி) வலது துவாரத்தை அடைத்துக்கொண்டு இடது துவாரம் மேற்ப்படி முறையே 3,4 மற்றும் 5 ஆவது செய்முறையை பின்பற்ற வேண்டும்.\nமூன்றாவது பயிற்சி : வலது துவாரம் வழியாக மட்டும்\n1. சுண்டு விரலால் (படத்தில் காட்டியபடி) இடது துவாரத்தை அடைத்துக்கொண்டு வலது துவாரம் வழியாக மேற்ப்படி முறையே 3,4 மற்றும் 5 ஆவது செய்முறையை பின்பற்ற வேண்டும்.\nநான்காவது பயிற்சி : வலது துவாரம் வழியாக மூச்சை இழுத்து இடது துவாரம் வழியாக\n1. கட்டை விரல் மற்றும் சுண்டு விரலை உபயோகித்து வலது துவாரம் வழியாக மூச்சை 1,2,3,4,5 எண்ணும் வரை மெல்ல மெல்ல இழுத்து, 1,2,3,4,5,வரை மூச்சை அடக்கி 1,2,3,4,5 வரை இடது துவாரம் வழியாக மெல்ல லெல்ல வெளியில் விடவேண்டும்.\nஐந்தாவது பயிற்சி : இடது துவாரம் வழியாக மூச்சை இழுத்து வலது துவாரம் வழியாக\n1. கட்டை விரல் மற்றும் சுண்டு விரலை உபயோகித்து இடது துவாரம் வழியாக மூச்சை 1,2,3,4,5 எண்ணும் வரை வரை மெல்ல மெல்ல இழுத்து, 1,2,3,4,5,வரை மூச்சை அடக்கி 1,2,3,4,5 வரை இடது துவாரம் வழியாக மெல்ல மெல்ல வெளியில் விடவேண்டும்.\nஇந்த 5 பயிற்ச்சியும் முடிந்த பிறகு\nசாதாரணமாக மூச்சை மெல்ல மெல்ல இழுத்து, அடக்கி பிறகு வெளியில் விடவேண்டும். இப்போது தான் கண்களை மெல்ல மெல்ல திறக்க வேண்டும்.இப்போதது உங்கள் உடலில் புத்துணர்ச்சி பரவுவதை உணர்வீர்கள்.\nதினமும் இந்த பயிற்சியினை செய்யும் போது புது தெம்பை உணர்வீர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ragasri-narasimhan.blogspot.com/2012/12/9_28.html", "date_download": "2019-03-23T00:41:52Z", "digest": "sha1:M7ALANL6NALI2KHG3JQEQ4MC2QM7L6HZ", "length": 10689, "nlines": 197, "source_domain": "ragasri-narasimhan.blogspot.com", "title": "Ragasri: திருப்பாவை 9.தூமணிமாடத்து", "raw_content": "\nஎன்னைக் கவர்ந்த பாடல்கள், ஓவியங்கள், புகைப்படங்கள், கட்டுரைகள், செய்திகள்\nதூபம் கமழ, துயிலணை மேல் கண் வளரும்\nமாமாயன், மாதவன், வைகுந்தன், என்றென்று\nநாமம் பலவும் நவின்று ஏலோரெம்பாவாய்\nஏமப் பெரும்துயிலில் இருக்கும் தோழியின் காதில் எதுவும் விழாத காரணத்தினாலே, ஆண்டாள் கோபத்துடன், \"உன் மகள் தான் உமையோ அன்றிச் செவிடோ \" என்கிறாள். மேலும் கோதை நாச்சியார், பரமனின் திருநாமங்களைச் சொன்னாலாவது எழுந்திருப்பாளோ என்று \"மாமாயன் மாதவன் வைகுந்தனென்று\" என்றனள். மாமாயனின் மாயத்தை புரிந்து கொண்டு நம்மாழ்வார் தம் பாசுரத்தில் \"அமைவுடை நாரணன் மாயையை அறிவார் யாரே\" என்று அருளியுள்ளார். வராக அவதாரத்தின்போது, பெருங்கடலானது பரமனின் கணுக்காலை மட்டுமே நனைத்தது, கிருஷ்ணாவதாரத்திலோ யசோதாவால் கண்ணனை கையளவு நீரிலே குளிப்பாட்ட முடிந்தது\" என்று அருளியுள்ளார். வராக அவதாரத்தின்போது, பெருங்கடலானது பரமனின் கணுக்காலை மட்டுமே நனைத்தது, கிருஷ்ணாவதாரத்திலோ யசோதாவால் கண்ணனை கையளவு நீரிலே குளிப்பாட்ட முடிந்தது ஏமம் என்ற சொல்லுக்கு இரவு, இன்பம், உன்மத்தம், கலக்கம், களிப்பு, காவல், சேமம், திரைச்சீலை, புதையல், பொன், மயக்கம், விபூதி என்று பல அர்த்தங்கள் உண்டு.\nஅற்புதமான பாசுரப் பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..\nVALMIKI SUNDARAKANDAM - வால்மீகி ஸுந்தரகாண்டம்\nராதா வதன விலோகன விகாஸித விவித விகார விபங்கம் 22 வது கல்யாண அஷ்டபதி ஸா ஸ ஸாத்வஸ ஸானந்தம் கோவிந்தே லோல லோசன ஸிஞ்ஜான மஞ்ஜூ மஞ்ஜீரம் ப...\nராதா வதன விலோகன விகாஸித விவித விகார விபங்கம் 22 வது கல்யாண அஷ்டபதி ஸா ஸ ஸாத்வஸ ஸானந்தம் கோவிந்தே லோல லோசன ஸிஞ்ஜான மஞ்ஜூ மஞ்ஜீரம் ப...\nதிரு.நாராயணஸ்வாமி நாராயணன் என்ற ஒரு அன்பர் புட்டபர்த்தியில் நடந்த ஒரு இசைத்தொகுப்பினை எனக்கு அனுப்பியிருநதார். இதனை உங்கள் அனைவருடன் ப...\nக்ருஷ்ணாவதார காலம். கம்ஸனைக் காண்பதற்கு முன்னால் க்ருஷ்ணர் வீதிவலம் வருகிறார். அங்கு உள்ள ப்ரஜைகள் ஒவ்வொருவருக்கும் விதவிதமான் அனுபவங்கள...\nஸங்கீத மும்மூர்த்திகளில் த்யாகராஜ ஸ்வாமிகள் மாத்திரமே கரஹரப்ரியா என்ற 22வ��ு மேளகர்த்தா ராகத்தில் பல பாடல்களை அளித்துள்ளார். முத்து...\nதினம் ஒரு செய்தி (1)\nபாகவதம் - ஏடுகள் சில (19)\nதிருப்பாவை 12.கனைத்து இளங் கற்றெருமை\nஅபலையின் மானம் காத்த மகாபெரியவா\nதிருவெம்பாவை 02 பாசம் பரஞ்சோதி\nதிருப்பாவை 7.கீசு கீசு என்று\nதிருப்பாவை 6.புள்ளும் சிலம்பின காண்\nதிருப்பாவை 5. மாயனை மன்னு\nதிருப்பாவை 03 - ஓங்கி உலகளந்த\nதிருப்பாவை 02 - வையத்து வாழ்வீர்காள்\nமாணிக்கவாசகர் வாயில் கதவை தட்டமாட்டாரோ தலைவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://siragu.com/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B2/", "date_download": "2019-03-23T00:11:14Z", "digest": "sha1:OZZ3QOGR76CKOKT6KUEFRHAKN2AT464V", "length": 8942, "nlines": 142, "source_domain": "siragu.com", "title": "கவிதைச் சோலை(கறுப்பு ஜூலை:தீயிடப்பட்ட புத்தரின் போதனைகள்!, தமிழர் போராடும் நேரமிது!) « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "மார்ச் 16, 2019 இதழ்\nகவிதைச் சோலை(கறுப்பு ஜூலை:தீயிடப்பட்ட புத்தரின் போதனைகள், தமிழர் போராடும் நேரமிது, தமிழர் போராடும் நேரமிது\nகறுப்பு ஜூலை:தீயிடப்பட்ட புத்தரின் போதனைகள்\nபுத்தரின் அகிம்சா நெறிகள் கூறும்\nதமிழரின் உயிர் குடிக்கும் கூராயுதங்கள்\nகருக்கொண்டது கரு முகில் கூட்டங்களாய்\nபல கோடி உடைமைகள் உமிழ்ந்த கரும்புகையால்\nபல நூறு அப்பாவி தமிழரின் குருதியால்\nபல நூறு கோழை சிங்கங்கள்\nவீர வேங்கைககள் ஐம்பத்து மூன்றை\nபோதி மர நிழல்களின் கீழ்\nதீரத்தோடு போராடும் நேரமிது உணர்வீர்\nதமிழ்தாய் மார்களிடம் எடுத்துரைத் திடுவீர்\nதமிழர் நாம் எல்லோரும் ஒன்றாய்\nதிரண்டு நம் தமிழுக்கு வரும்\nநம் முன்னோர் வாழ்வை ஒரு\nநரிக் கூட்டம் ஏளனம் செய்வதனை\nஆயிரமாயிரம் போர்களில் நம் முன்னோர்கள்\nஆற்றிய வீரத்திற்கு அந்நரிக்கூட்டம் கூறும்\nஎல்லா வளமும் பெற்ற இந்நிலத்தை\nஏதுமில்லா களர் நிலமாக்க அவன்\nபண்ணெடுங் காலமாய்ச் சிறுசிறு கூட்டம்\nநம்மீது பொறாமை கொண்டு வருவதனை\nநேருக்கு நேராய் நம்மோடு போரிடாது\nநம் பண்பாட்டு கலையின்மீது இப்போது\nஅவன் எடுக்கும் படையை வீழ்த்தி\nநம் பண்பாட்டினை காப்பது நம்கடமை\nதமிழுக்கு வரும் பகையினை வேரறுப்போம்.\nதமிழர் பெருமக்களை ஈன்ற தாய்மார்களே\nதவப்புதல் வனைஇப் போருக்கு அனுப்புக\nவெற்றித் திருமகள் தமிழுக்காக தமிழருக்காக\nவெற்றி மாலையினை தொடுத்துக் கொண்டிருக்கிறாள்\nதமிழர் கலையே பண்ணெடுங் காலம் வாழ்க\nஇவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.\nகருத்துக்கள் பதிவாகவில்லை- “கவிதைச் சோலை(கறுப்பு ஜூலை:தீயிடப்பட்ட புத்தரின் போதனைகள், தமிழர் போராடும் நேரமிது, தமிழர் போராடும் நேரமிது\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venuvanam.com/?p=242", "date_download": "2019-03-23T00:35:45Z", "digest": "sha1:W2H7JZ52DNSUX3Z7KX2YM6JLRWRNXO6R", "length": 29774, "nlines": 236, "source_domain": "venuvanam.com", "title": "வண்ணதாசன் என்னும் ரசிகர் . . . - வேணுவனம்", "raw_content": "\nவண்ணதாசன் என்னும் ரசிகர் . . .\nHome / ஆளுமை / வண்ணதாசன் என்னும் ரசிகர் . . .\nஒரு சிறுகதை என்றால் அதில் கதை சொல்லியே ஆக வேண்டும் என்கிற கட்டாயமெல்லாம் ஒன்றுமில்லை என்பதை எனக்கு உணர்த்தியவர் வண்ணதாசன். வண்ணதாசனைப் படிப்பதற்கு முன்புவரை என் மனதில் இருந்த சிறுகதை குறித்த வடிவம் முற்றிலுமாகக் கலைந்து போனது.\nவண்ணதாசனிடம் எனக்குள்ள முதல் ஈர்ப்பாக திருநெல்வேலியே இருந்தது. சிறுவயதில் நான் பார்த்த மனிதர்கள், நான் புழங்கிய பகுதிகள் என வண்ணதாசனின் கதைகளில் வரும் அத்தனையையும் நேரடியாக பார்த்து அனுபவித்திருந்தேன். கீழப்புதுதெருவில் குடியிருந்த ‘தாடி’ ரத்தின பாகவதர் மார்கழிமாதக் காலையில் தன் சிறு குழுவுடன் பஜனை சங்கீதம் இசைத்துச் செல்வதை வண்ணதாசனின் ‘வேர்’ சிறுகதையில் படித்தபோது மனதுக்குள் அப்படி ஒரு சந்தோஷம் ‘தாடி’ பாகவதர் வாயாலேயே ‘மோர்சிங்’ ஒலியெழுப்புவதை வண்ணதாசன் குறிப்பிட்டிருந்ததையும்விட, பாகவதரின் கூடவே புல்லாங்குழல் இசைத்து வரும் கண்பார்வையற்றவரைப் பற்றி இப்படி எழுதியிருந்தார். ’கண்ணில்லாதவர்களுக்குத்தான் புல்லாங்குழல் வாசிக்க வரும் என்று நான் சிறுவயதில் நம்பியிருக்கிறேன். எதிர்த்தவீட்டுப் பிள்ளைகளுக்கு எப்படியென்று தெரியவில்லை. கேட்க வேண்டும்’.\nஅவர் எழுதியிருந்த இந்த வரிகள், என்னை வண்ணதாசனின் எழுத்துக்களுக்கு நெருக்கமானவனாக ஆக்கின. அவரது ஒவ்வொரு சிறுகதைத் தொகுப்பாக வாங��கி வாங்கிப் படித்துக் கொண்டிருந்தவன், ‘வண்ணதாசன் கதைகள்’ என்கிற அவரது ஒட்டுமொத்தத் தொகுப்பு வந்தபோது அத்தனை மகிழ்ச்சியாக வாங்கிக் கொண்டேன். பத்து வருடங்களுக்கு என் கைகளுக்கு வந்த ‘வண்ணதாசன் கதைகள்’ புத்தகம் ஒன்றுதான், என்னிடமுள்ள புத்தகங்கள் அனைத்திலும் என்னோடு அதிகம் உறவாடும் புத்தகம்.\nஅவரது கதைகளில் வரும் மாந்தர்கள் அனைவரும் பல ஆண்டுகளாக என்னோடு வாழ்ந்து வருபவர்கள். அவர்கள் அனைவரது நடை, உடை, பாவனை அனைத்தும் எனக்கும் பரிச்சயம். இன்றைய காலகட்டத்தில் வேறெங்கும் அதிகம் பார்க்க முடியாத, முகத்திலும், கழுத்திலும் போட்டுக் கொள்ளும் பாண்ட்ஸ் பவுடர், கண் மை, ரிப்பன், குஞ்சலம், அகல ஃபிரேம் கண்ணாடி, வார்ச் செருப்பு, ஒயர்க்கூடை என இவை எல்லாவற்றையும் வண்ணதாசன் கதைகள் வாயிலாக, கண்ணுக்கு முன்னால் எப்போதும் பார்க்கிறேன். சோப்பு போட்டு முகம் கழுவிவிட்டு துடைக்காமல் அப்படியே துலங்கிய முகத்துடன் நம்மிடம் வந்து மலர்ந்த சிரிப்புடன் பேசும் மதினிகள், சாயம் போன பருத்திப் புடவையை இழுத்துப் போர்த்தி, தலைகுனிந்து உட்கார்ந்த நிலையில் ‘குயில்கூவி துயில் எழுப்ப, கொடியரும்பு கண்விழிக்க’ என்று ரகசியக் குரலில் பாடும் தோழிகள், குடும்ப உறுப்பினர்களிடம் காட்ட மறுக்கிற பிரியத்தை ஒரு சவரத் தொழிலாளியிடம் காட்டுகிற தாத்தாக்கள் என பல்வேறுவிதமான அப்பாக்களை, அண்ணன்களை, மதினிகளை, தாத்தாக்களை, ஆச்சிகளை, அண்டை வீட்டுக்காரர்களை, தபால்காரர்களை, கோட்டிக்காரர்களை நம்மோடு பழக விடுகிறார், வண்ணதாசன்.\nபூவரசம், தாமரைப்பூ, பீர்க்கம்பூ, வெள்ளைப்புடலம்பூ, கருநீல அவரை மஞ்சரி, வாழைக்குருத்து, அரசமரத்தின் பசிய இலைகள், பூசணிப்பூ என வண்ணதாசன் கதைகளில் வருகிற பூக்கள் , செடி, கொடி, மரங்கள் அனைத்துமே அவரது கதைமாந்தர்களுக்கு இணையான முக்கியத்துவம் உடையவை. போகிற போக்கில் ஒரு சாமந்திப் பூவையோ, நந்தியாவட்டையையோ அவரால் ஓரக்கண்ணால் பார்த்துவிட்டுச் செல்ல முடிவதில்லை. எத்தனை அவசரத்திலும் அவற்றோடு சில நிமிடங்கள் செலவிடுகிறார். நமக்கும் அவற்றை அறிமுகப்படுத்துகிறார். வண்ணதாசன் கதைகளை தீவிரமாகப் படிக்கத் துவங்கியபிறகுதான் நானெல்லாம் புளியமரத்தையே சரியாகப் பார்க்கத் துவங்கினேன்.\nவண்ணதாசனின் கதைகளில் வருகிற மனிதர்க���ின் மனதுக்குள் தோன்றுகிற யோசனைகள் அனைத்துமே சாமானியர்கள் அனைவருக்குமான பொதுவான யோசனைகள். வெளியே சொல்லாமல் மனதுக்குள் மட்டுமே பொத்தி வைத்துக் கொள்கிற சமாச்சாரங்கள். ‘அடுத்த சீஸனுக்கு இந்த உலகத்துல நாவற்பழங்கள் இருக்குமா’ என்கிற சந்தேகமெல்லாம் யாருக்கும் வரக்கூடிய ஒன்றுதான். வெளியே சொல்லக் கூச்சப்படுவார்கள். ஆனால் வண்ணதாசன் தனது கதாபாத்திரங்களின் மனதுக்குள் இருப்பதை வெளியே வந்து கொட்டுகிறார்.\nதனது கதைகளில் காதல், கோபம், குரோதம், வேதனை, அழுகை, சிரிப்பு என எல்லாவிதமான ரசங்களையும் அவர் பதிவு செய்கிறார்தான். ஆனால் அவரது எல்லா கதைகளும் தொடர்ச்சியாக அன்பையே வலியுறுத்துகின்றன. ஒரு பிரசாரமாக அதைச் சொல்லாமல் வெவ்வேறு வார்த்தைகளில் அன்பை, அன்பாகவே சொல்லிச் செல்கிறார். அவருக்கு அன்பு போதனையல்ல, போதை. தனது எல்லாக் கதைகளிலும் அன்பு ஒன்றிலேயே கிறங்கிக் கிடக்கிறார். ஒரு படைப்பாளியின் இலக்கு அன்பைச் சென்றடைவதுதான். ஆனால் வண்ணதாசனால் தனது எல்லாக் கதைகளிலுமே வெகு எளிதாக அன்பை சென்றடைய முடிகிறது. அவரது கதாபாத்திரங்கள் சகமனிதர்களிடம் காட்டும் அன்பும், பரிவும் அத்தனை இயல்பாக இருக்கிறது.\nஆர்ஃபனேஜ் சிறுவர்களுக்கு மத்தியில் அமர்ந்து ஹார்மோனியம் வாசிக்கிற அவரது கதாபாத்திரம் ஞானப்பன் ‘தட்டுங்கள் திறக்கப்படும்’ பாடலை வாசித்து, ‘இது என்னப் பாட்டுன்னு சொல்லுங்க பாப்போம்’ என்கிறான். உடனே ஒரு சிறுவன், ‘இந்த நல் உணவைத் தந்த நம் இறைவனை வணங்குவோம்’ என்று சொல்லவும், காலையில் அலுமினியத்தட்டும், தம்ளருமாக உட்கார்ந்து கொண்டு , கோதுமை உப்புமாவுக்கும், மக்காச்சோளக் கஞ்சிக்கும் எதிர்பார்த்துப் பாடுகிற ஒரு தாங்க முடியாத காட்சி ஞானப்பன் கண்களுக்குத் தெரிகிறது. ’அனாதைகளை மேலும் மேலும் அனாதைப்படுத்துகிற அந்தப் பாடலை இவன் வாசிப்பில் உடனடியாக உணர்ந்த பையனின் உயிரும் ஜீவனுமற்ற முகத்தைப் பார்த்துக் கொண்டே இருந்தான்’ என்று எழுதுகிறார், வண்ணதாசன்.\nவண்ணதாசனின் கதைகள் எல்லாவற்றிலுமே இந்த அன்பையும், பரிவையும் காண முடியும். அவரது கதைகளில் அறச்சீற்றமெல்லாம் கிடையாது. கொடுமையைக் கண்டு யாருமே பொங்கியெல்லாம் எழ மாட்டார்கள். ஆனால் எதிர்க்காற்றில் மூச்சு வாங்க சைக்கிள் மிதித்து வருகிற ஒருவர், ��ோர்வாக நடந்து செல்லும் சகமனிதரிடம், ‘பின்னால உக்காருங்க. கொண்டு போயி எறக்கி விடுதேன்’ என்று சொல்வார்கள். கட்டி முடிக்கப்படாத கட்டடத்தின் வாட்ச்மேன் குடிசைக்குள் உலை கொதிக்கும் அடுப்பை எட்டிப் பார்த்து, ‘வாட்ச்மேன் தாத்தா, சாப்பிட வரலாமா’ என்று கேட்டு, அந்த வறுமையான வயோதிகரின் முகத்தில் சந்தோஷச் சிரிப்பைப் பூக்க வைப்பார்கள். எல்லா படைப்பாளிகளாலும் செய்ய முடியாத காரியம் இது. இது வித்தையல்ல. விந்தையுமல்ல. தன்னைப் போல் பிறரையும் நினைத்து மதிக்கும் ஓர் உயர்ந்த ஆன்மசக்தி. அந்த உயர்குணம் வண்ணதாசனுக்கு இயல்பாக அமைந்திருப்பதாலேயே அவரால் அவரது பாத்திரங்களை அத்தனை பிரியமானவர்களாக சிருஷ்டிக்க முடிகிறது.\nவண்ணதாசன் ஒரு கவிஞர் என்பதை அவரது ‘கலைக்க முடியாத ஒப்பனைகள், தோட்டத்துக்கு வெளியிலும் சில பூக்கள், குளிப்பதற்கு முந்திய ஆறு, பெயர் தெரியாமல் ஒரு பறவை, பற்பசைக்குழாயும் நாவற்பழங்களும்’ போன்ற சிறுகதைகளின் தலைப்புகள் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம். அவர் ஒரு ஓவியர் என்பதை நம் கண் முன்னே அவர் விரிக்கும் தாமிரபரணியாற்றின் சலசலக்கும் நீரோட்டம், நடை பழகும் பச்சைப்பிள்ளை போல அசைந்து அசைந்து வரும் நெல்லையப்பர் கோயிலின் பெரிய தேர், குற்றால அருவிகளில் குளிப்பதற்குத் தயாராகி, உடம்பெல்லாம் எண்ணெயும், மனசெல்லாம் குதூகலமுமாக, தங்களின் பழைய முகங்களைக் கிழற்றிப் போட்டுவிட்டு, புதுமுகமணிந்து காத்து நிற்கும் விதவிதமான மனிதர்கள்’ என பல்வேறு சித்திரங்களில் காணலாம். எல்லாவற்றுக்கும் மேலே வண்ணதாசன் ஒரு ரசிகர் என்பதை, ‘யாராலும் மொட்டைமாடிகளை வெறுக்க முடியும் என்று தோன்றவில்லை. மொட்டைமாடியில் வைத்து யாராலும் கோபப்பட்டிருக்க முடியும் என்றும் நினைக்க முடியவில்லை’ என்கிற வரிகள் மூலம் புரிந்து கொள்ளலாம்.\nபுதுமைப்பித்தன், மௌனி, கு.அழகிரிசாமி, தி.ஜானகிராமன், ஜெயகாந்தன், வண்ணநிலவன் போன்றோரின் கதைகளை நம்மால் வாசிக்க முடியும். கி.ராஜநாராயணன் கதைகளைக் கேட்க முடியும். ஆனால் வண்ணதாசன் கதைகளை நம்மால் வாசிக்க முடியாது. கேட்கவும் முடியாது. உணரத்தான் முடியும்.\n6 thoughts on “வண்ணதாசன் என்னும் ரசிகர் . . .”\n//இன்றைய காலகட்டத்தில் வேறெங்கும் அதிகம் பார்க்க முடியாத, முகத்திலும், கழுத்திலும் போட்டுக் கொள்ளும் பாண்ட்ஸ் பவுடர், கண் மை, ரிப்பன், குஞ்சலம், அகல ஃபிரேம் கண்ணாடி, வார்ச் செருப்பு, ஒயர்க்கூடை என இவை எல்லாவற்றையும்//\nபோல “மதினி” என்ற வார்த்தையும் புழக்கத்திலிருந்து தள்ளியே இருக்கிறது.\nஎங்கள் வீடுகளில் மதினி என்ற சொல் இன்னும் அன்பாகவே ஒலித்துக் கொண்டிருக்கிறது.\nநம்மால்லஉணரத்தான் முடியும் என்ற உங்கள் கருத்து மிகச் சரியானது.அவர்\nகதைகளில் மனிதர்களிடம் அறச் சீற்றம் எல்லாம் ஒன்றும் இல்லை,எதிர் காற்றில்\nமூச்சிறைக்க சைக்கிள் ஓட் டி வரும்\nஒருவர் எதிரே சோர்வுடன் நடந் து வரும்\nசகமனிதரை சைக்கிளில் ஏற்றிச் செல்ல\nமுன்வரும் அன்பு உண்டு என்று\nதெளிவாக எடுத்துச் சொல்வது சிறப்பு.\nஇது வித்தையல்ல. விந்தையுமல்ல. தன்னைப் போல் பிறரையும் நினைத்து மதிக்கும் ஓர் உயர்ந்த ஆன்மசக்தி. அந்த உயர்குணம் வண்ணதாசனுக்கு இயல்பாக அமைந்திருப்பதாலேயே அவரால் அவரது பாத்திரங்களை அத்தனை பிரியமானவர்களாக சிருஷ்டிக்க முடிகிறது\nபோன வருடம் அல்லது அதற்கு முன்பு சுகாவின் “தாயார் சன்னதி ” புத்தகத்தை என் நண்பன் எனக்கு கொடுத்து படி உனக்கு பிடிக்கும் என்றான். சரி என வாங்கி பத்திரமாக படிக்காமல் போட்டுவிட்டேன். ஒரு நாள் மதியம் கடையில் வியாபாரம் இருக்காத அந்த மூன்று மணியளவில் புத்தகம் கண்ணில் பட்டது. சரி படிப்போம் என ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே என்னை முழுமையாக ஆக்கிரமித்துவிட்டார் சுகா. நான் மதுரைக்காரன் என்றாலும் பூர்வீகம் திருநெல்வேலி தான். நான் படித்த அந்த இரண்டு மணிநேரமும் நெல்லையிலேயே பயணித்தேன். என் ஊர் என் மக்கள் ஆஹா என்ன அழகா எழுதி இருக்கான் என என்னை நானே கேட்டுக் கொ‌ண்டேன். சில மாதங்கள் கழித்து தான் எனக்கு தெரிந்தது சுகா நெல்லை கண்ணன் மாமா பையன் என்று. இந்த வண்ணதாசன் எனும் ரசிகர் படித்த பின் தான் தெரிந்தது சுகாவின் எழுத்துக்கான அடிநாதமாக வண்ணதாசன் போன்ற எழுத்தாளர்கள் உள்ளார்கள் என்று புரிந்து கொண்டேன்.\nவணக்கம் திரு. சுகா… என் பெயர் ரமணா.. தமிழ் திரைப்பட இயக்குனர்.. திருமலை, சுள்ளான், ஆதி, போற்றவை நான் இயக்கிய திரைப்படங்கள்.. நேற்று தோழி வழக்கறிஞர் சுமதி அவர்களை சந்தித்து சமகால எழுத்தளர்களைப்பற்றியும் படைப்புகள் பற்றியும் விவாதித்துக்கொண்டிருந்தபோது மிக உயர்வாக உங்களயும்.. உங்கள் எழுத்துக்களை��ும் பற்றி பேசினார் அதன் தொடர்ச்சியாக நான் உங்கள் பகுதியை படிக்க ஆரம்பித்திருக்கிறேன்….. என் அலை பேசி 96770 36363\nசமயம் வாய்க்கும்போது நேரில் சந்திக்க விருப்பம்… முடிந்தால் தொடர்புகொள்ளவும்…\nதிருநவேலி இன்று . . .\nதுரத்தும் பாடல் . . .\nதீபாவளியும், புதுத்துணியும் . . .\nவாசக உறவுகள் . . .\nபெற்றதும், கற்றதும் . . .\nதாணப்பன்கதிர் on திருநவேலி இன்று . . .\nசெந்தில் குமார் on திருநவேலி இன்று . . .\nஆவுடையப்பன் on திருநவேலி இன்று . . .\n'எழுத்தும் எண்ணமும்' குழுமத்தில் எழுதியது\n’ஊஞ்சல்’ மே மாத இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/08/14165300/1183889/Kamal-Explain-to-Vishwaroopam-3.vpf", "date_download": "2019-03-23T00:44:47Z", "digest": "sha1:JRO7BU4OY2RG526WJ7FAXV5WRV3SZBFF", "length": 15180, "nlines": 182, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Kamal, Kamalhaasan, Vishwaroopam 2, Andrea, Pooja Kumar, கமல், கமல்ஹாசன், விஸ்வரூபம் 2, ஆண்ட்ரியா, பூஜா குமார்", "raw_content": "\nசென்னை 23-03-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகமல் நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் ‘விஸ்வரூபம் 2’ வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், இதன் 3ம் பாகம் வெளியாகுமா என்பதற்கு விளக்கம் அளித்துள்ளார். #Kamal\nகமல் நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் ‘விஸ்வரூபம் 2’ வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், இதன் 3ம் பாகம் வெளியாகுமா என்பதற்கு விளக்கம் அளித்துள்ளார். #Kamal\nவிஸ்வரூபம் 2 படத்தில் கமலும் ஆண்ட்ரியாவும் ரா அமைப்பில் பயிற்சி பெறும் காட்சிகள் சென்னை கிண்டியில் உள்ள ராணுவ பயிற்சி கல்லூரியில் படமாக்கப்பட்டிருந்தது. அங்கு சிறப்பு காட்சிக்கு ஏற்பாடு செய்திருந்த கமல் காட்சி முடிந்ததும் பேசினார்.\nஅப்போது விஸ்வரூபம் 3 வருமா என்று கேட்டதற்கு ‘சினிமாவில் இல்லை. நிஜத்தில் தான் விஸ்வரூபம் எடுக்க இருக்கிறேன்’ என்றார். மேலும் ‘இங்கு நான் பயிற்சி எடுத்த காலம் குறுகியது தான், ஆனால் கற்றுக்கொண்டது நிறைய. இந்திய ராணுவத்தில் நாம் அதிகம் பங்கெடுக்க வேண்டும் அது என்னுடைய ஆசை. பயிற்சியின் போது இடம்பெற்ற ராணுவ அதிகாரிகளும் படத்தில் இடம்பெற்றுள்ளனர்.\nபடத்திற்காக பலமுறை பயிற்சி எடுத்து இருந்தால் கூட இந்த அளவிற்கு படம் வந்திருக்காது. ஆனால் இங்குள்ள உண்மையான ராணுவ வீரர்கள் உடன் பணியாற்றியது பெருமையாக உள்ளது. விஸ்வரூபம் 2 வெளியிடப்படாத ��ாவட்டங்களில் படம் நிச்சயமாக வெளியாகும். படத்தை தடைவிதிக்க பின்புலத்தில் இருந்து நிறைய பேர் வேலை செய்கிறார்கள் அவர்கள் யார் என்று நான் சொல்லமாட்டேன்.\nஎனவே நிச்சயம் இது சரி செய்யப்படும். படித்த இளைஞர்கள் அதிகாரிகளாக வர வேண்டும், இதுவும் அவர்கள் கடமையென நாடு காக்கும் பணியை செய்ய முன்வர வேண்டும். ஆனால் யாரையும் கட்டாயபடுத்தக்கூடாது. படம் குறித்து எதிர்மறையான விமர்சனங்களை, எதிர்மறையாகவே பார்க்க வேண்டும், எதிர்கொள்ள வேண்டும்’ என்றும் கூறினார்.\nதமிழகம், புதுவை காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு\nகிரிக்கெட் வீரர் காம்பீர் பா.ஜ.க.வில் இணைந்தார்- அரசியல் இன்னிங்ஸ் தொடங்கியது\nயாசின் மாலிக் தலைமையிலான பிரிவினைவாத இயக்கத்துக்கு மத்திய அரசு தடை\nநகர்பகுதிகளில் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் கூட்டம் நடத்த அனுமதிக்க கூடாது- டிஜிபிக்கு ஐகோர்ட்டு உத்தரவு\nதிருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஏகே போஸ் வெற்றி செல்லாது - உயர்நீதிமன்றம்\nகனகராஜ் மறைவையொட்டி சூலூர் சட்டசபை தொகுதி காலியானதாக அறிவிப்பு\nபாராளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை ஆதரவு\nவிஜய் படத்தில் ஜெய் பட நடிகை\nகொலைகாரன் தலைப்பை தேர்வு செய்தவர் அவர்தான் - இயக்குனர்\nமீண்டும் நடிப்பில் களமிறங்கும் விஜய், அஜித் பட நடிகை\nபாராளுமன்ற தேர்தல்: வாக்காளர்களுக்கு விஜய்சேதுபதி அறிவுரை\nபுகைப்படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய நிவேதா பெத்துராஜ்\nநடிகை வடிவுக்கரசி வீட்டில் நகை கொள்ளை புகைப்படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய நிவேதா பெத்துராஜ் எனக்கான ஒருவரை சந்தித்து விட்டால் உடனே திருமணம் - திரிஷா தளபதி 63 படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர் பிரியா வாரியர் - நூரின் ஷெரீப் மோதல் பூனம் பஜ்வாவுக்கு ரசிகர்கள் அறிவுரை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://kklogan.blogspot.com/2015/03/", "date_download": "2019-03-23T01:49:28Z", "digest": "sha1:MG4QLJQGQLYU5PFYPRWGVMHXOJ27YBPP", "length": 21407, "nlines": 169, "source_domain": "kklogan.blogspot.com", "title": "லோகநாதனின் பகிர்வுகள்: March 2015", "raw_content": "\nஆஸியிடம் பறிபோன இலங்கை அணியின் வெற்றி…\n11வது உலகக்கிண்ண சுற்றுத்தொடரில் \"A\" குழுவிற்கான நேற்றைய ஆட்டம் (மார்ச் 8, 2015) அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையே அவுஸ்திரேலியாவின் சிட்னியில் நடைபெற்றது. நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாடி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கட் இழப்பிற்கு 376 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.\nஅவுஸ்திரேலிய அணி சார்பாக ஸ்மித் 72 ஓட்டங்களினையும், கிளார்க் 68 ஓட்டங்களினையும், வொட்சன் 67 ஓட்டங்களினையும், மெக்ஸ்வெல் 53 பந்துகளில் 4 ஆறு ஓட்டங்கள், 10 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 102 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.\nபதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 46.2 ஓவர்களில் சகல விக்கட்களையும் இழந்து 312 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 64 ஓட்டங்களினால் தோல்வியைத் தழுவியது. பின்வரிசை துடுப்பாட்ட வீரர்கள் துடுப்பாட்டத்தில் சாதிக்கத் தவறியதன் மூலம் இலங்கை அணியின் வெற்றி வாய்ப்பு பறிபோனமை குறிப்பிடத்தக்கதாகும்.\nஇலங்கை அணி சார்பாக திலகரத்ன டில்சான் 62 ஓட்டங்களினையும், தினேஸ் சந்திமால் (உபாதை காரணமாக ஆட்டத்தினை தொடரவில்லை) ஆட்டமிழக்காமல் 52 ஓட்டங்களினையும், குமார் சங்கக்கார 11 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 104 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.\nபல்வேறு சாதனைகள் புதுப்பிக்கப்பட்ட இப்போட்டியில் நிகழ்த்தப்பட்ட சுவாரஷ்சியமான சில சாதனைகள் வருமாறு;\nஅவுஸ்திரேலிய அணியின் கிளென் மெக்ஸ்வெல் 51 பந்துகளில் சதத்தினை பூர்த்தி செய்தார். இது உலகக்கிண்ணத்தில் பெறப்பட்ட 2வது அதிவேக சதம் ஆகும். மேலும், அவுஸ்திரேலிய அணியின் வீரரொருவர் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் பெற்ற அதிவேக சதம் என்ற சாதனைக்குரியதாகும். இதற்கு முன்னர், ஜேம்ஸ் ஃபோக்னர் 2013ம் ஆண்டு இந்திய அணிக்கெதிராக 57 பந்துகளில் பெற்ற சதமே சாதனையாகவிருந்தது.\nஉலகக்கிண்ண கிரிக்கெட் – அதிவேக சதம் பெற்ற வீரர்களின் விபரம்;\n*50 பந்துகள் – கெவின் ஓ பிரையன் – அயர்லாந்து v இங்கிலாந்து, 2011\n*51 பந்துகள் – கிளென் மெக்ஸ்வெல் – ஆஸி v இலங்கை, 2015\n*52 பந்துகள் – ஏபி டி வில்லியர்ஸ் – தென்னாபிரிக்கா v மே.தீவுகள், 2015\n*66 பந்துகள் – மத்தியு ஹெய்டன் – ஆஸி v தென்னாபிரிக்கா, 2007\n*67 பந்துகள் – ஜோன் டேவிசன் – கனடா v மே.தீவுகள், 2003\nஅவுஸ்திரேலிய அணி பெற்ற 376 ஓட்டங்களே உலகக்கிண்ணத்தில் அணியொன்று இலங்கை அணிக்கெதிராகப் பெற்ற அதிகூடிய மொத்த ஓட்ட��்கள் என்ற சாதனைக்குரியதாகும்.\nஇதற்கு முன்னர், 1999ம் ஆண்டு இந்திய அணி பெற்ற 373/6 ஓட்டங்களே சாதனையாக பதிவாகியிருந்தது.\n376 ஓட்டங்களைப் பெற்ற அவுஸ்திரேலிய அணி, ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் இலங்கை அணிக்கெதிராக அதிகூடிய மொத்த ஓட்டங்களை பதிவுசெய்தது.\nஇதற்கு முன்னர், 2006ம் ஆண்டு அவ்வணி பெற்ற 368/5 ஓட்டங்களே சாதனையாக விளங்கியது.\nஇலங்கை அணி பெற்ற 312 ஓட்டங்கள் மூலம், உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியொன்றில் அவுஸ்திரேலிய அணிக்கெதிராக 300 ஓட்டங்களை பெற்ற முதலாவது அணி என்ற சாதனையினை இலங்கை அணி படைத்தது.\nஉலகக்கிண்ண போட்டிகளில் தொடர்ச்சியாக 3 சதங்களைப் பெற்ற முதலாவது வீரர் என்கின்ற சாதனையினை இலங்கை அணியின் குமார் சங்கக்கார படைத்தார்.\nஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் 14,000 ஓட்டங்களை கடந்த 2வது வீரர் என்கின்ற பெருமையினை இலங்கை அணியின் குமார் சங்கக்கார பெற்றார். இந்த இலக்கினை அடைய சங்கக்கார 378 இன்னிங்ஸ்களையும், சச்சின் டெண்டுல்கர் 350 இன்னிங்ஸ்களையும் எடுத்துக்கொண்டனர். சங்கக்காரவைப் போலவே சச்சினும் சதத்தின் மூலம் இந்த இலக்கினை அடைந்தமை குறிப்பிடத்தக்கதாகும். 2006ம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் சச்சின் இந்த சாதனையினை படைத்தார்.\nஇலங்கை அணியின் தினேஸ் சந்திமால் 22 பந்துகளில் பெற்ற அரைச்சதமானது உலகக்கிண்ணப் போட்டிகளில் இலங்கை அணி வீரர் ஒருவர் பெற்ற அதிக வேக அரைச்சதமாகும்.\nஉலகக்கிண்ண சாதனைகளை புதுப்பித்த ஆஸி அணி…\n11வது உலகக்கிண்ண சுற்றுத்தொடரில் \"A\" குழுவிற்கான நேற்றைய நாள் ஆட்டம் (மார்ச் 4, 2015) அவுஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையே அவுஸ்திரேலியாவின் பேர்த்தில் நடைபெற்றது. நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி களத்தடுப்பினை தெரிவுசெய்ய, முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட் இழப்பிற்கு சாதனைமிகு 417 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.\nஅவுஸ்திரேலிய அணி சார்பாக ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் டேவிட் வோர்னர் 133 பந்துகளில் 5 ஆறு ஓட்டங்கள், 19 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 178 ஓட்டங்களினையும், ஸ்மித் 95 ஓட்டங்களினையும், மெக்ஸ்வெல் 39 பந்துகளில் 7 ஆறு ஓட்டங்கள், 6 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 88 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.\nபதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கா��ிஸ்தான் அணி 37.3 ஓவர்களில் சகல விக்கட்களையும் இழந்து 142 ஓட்டங்களை மாத்திரம் பெற்று சாதனைமிகு 275 ஓட்டங்களினால் தோல்வியைத் தழுவியது. பந்துவீச்சில் மிச்செல் ஜோன்சன் 22 ஓட்டங்களுக்கு 4 விக்கட்களை வீழ்த்தினார்.\nபல்வேறு சாதனைகள் புதுப்பிக்கப்பட்ட இப்போட்டியில் நிகழ்த்தப்பட்ட சுவாரஷ்சியமான சில சாதனைகள் வருமாறு;\n*அவுஸ்திரேலிய அணி பெற்ற 417 ஓட்டங்களே உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியொன்றில் அணியொன்று பெற்ற அதிகூடிய மொத்த ஓட்டங்கள் என்ற சாதனைக்குரியதாகும்.\nஇதற்கு முன்னர், 2007ம் ஆண்டு இந்திய அணி, பெர்முடா அணிக்கெதிராக பெற்ற 413 ஓட்டங்களே சாதனையாக பதிவாகியிருந்தது.\nஉலகக்கிண்ண கிரிக்கெட் – அணியொன்று பெற்ற அதிகூடிய மொத்த ஓட்டங்களின் விபரம்;\nஅவுஸ்திரேலியா 417/6 V ஆப்கானிஸ்தான், 2015\nஇந்தியா 413/5 V பெர்முடா, 2007\nதென்னாபிரிக்கா 411/4 V அயர்லாந்து, 2015\nதென்னாபிரிக்கா 408/5 V மே.தீவுகள், 2015\nஇலங்கை 398/5 V கென்யா, 1996\n* வோர்னர் பெற்ற 178 ஓட்டங்கள், உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியொன்றில் ஆஸி அணியின் வீரரொருவர் பெற்ற அதிகூடிய ஓட்டங்கள் என்ற சாதனைக்குரியதாகும். இதற்கு முன்னர், ஷேன் வொட்சன் 2007ம் ஆண்டு மே.தீவுகள் அணிக்கெதிராக பெற்ற 158 ஓட்டங்களே சாதனையாகவிருந்தது. மேலும், அவுஸ்திரேலிய மண்ணில் அவ்வணி வீரரொருவர் பெற்ற அதிகூடிய ஓட்டங்கள் என்ற சாதனையினையும் வோர்னர் தனதாக்கினார். இதற்கு முன்னர், மார்க் வோ 2001ம்ஆண்டு மே.தீவுகள் அணிக்கெதிராகப் பெற்ற 171 ஓட்டங்களே சாதனையாகவிருந்தது.\n* ஆஸி அணி 275 ஓட்டங்களினால் வெற்றி பெற்ற வெற்றியின் மூலம், உலகக்கிண்ண கிரிக்கெட்டில் அதிகூடிய ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணியாக ஆஸி சாதனை படைத்தது.\nஉலகக்கிண்ண கிரிக்கெட் – அதிகூடிய ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணிகளின் விபரம்;\n275 ஓட்டங்கள், ஆஸி V ஆப்கானிஸ்தான், 2015\n257 ஓட்டங்கள், இந்தியா V பெர்முடா, 2007\n257 ஓட்டங்கள், தென்னாபிரிக்கா V மே.தீவுகள், 2015\n256 ஓட்டங்கள், ஆஸி V நமீபியா, 2003\n243 ஓட்டங்கள், இலங்கை V பெர்முடா, 2007\n231 ஓட்டங்கள், தென்னாபிரிக்கா V நெதர்லாந்து, 2011\n* ஆஸி அணியின் வோர்னர், ஸ்மித் ஜோடி 2வது விக்கட் இணைப்பாட்டமாக பெற்ற சாதனைமிகு 260 ஓட்டங்கள் மூலம் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் ஆஸி அணியின் சார்பாக எந்தவொரு விக்கட்டிற்குமான மிகச்சிறந்த இணைப்பாட்ட ஓட்டப்பெறுதி ஆகு��். இதற்குமுன்னர், 2009ம் ஆண்டு ரிக்கி பொண்டிங், ஷேன் வொட்சன் ஜோடி இங்கிலாந்து அணிக்கெதிராகப் பெற்ற 252* ஓட்டங்களே சாதனையாகவிருந்தது.\n* ஆப்கானிஸ்தான் அணியின் தவ்லாத் ஸத்ரான் 10 ஓவர்களில் 101 ஓட்டங்களை வாரி வழங்கினார். இதன்மூலம், உலகக்கிண்ண கிரிக்கெட்டில் பந்துவீச்சாளர் ஒருவர் 100+ ஓட்டங்களை வழங்கிய 3வது சந்தர்ப்பம் இதுவாகும்.\nமார்டின் ச்நேட்டேன், 12-1-105-2, நியூசிலாந்து V இங்கிலாந்து, 1983\nஜேசன் ஹோல்டர், 10-2-104-1, மே.தீவுகள் V தென்னாபிரிக்கா, 2015\nதவ்லாத் ஸத்ரான், 10-1-101-2, ஆப்கானிஸ்தான் V ஆஸி, 2015\n* ஆஸி அணியின் கிளென் மெக்ஸ்வெல் 18 பந்துகளில் அரைச்சதத்தினை பூர்த்தி செய்தார். இதுஉலகக்கிண்ணப் போட்டிகளில் பெறப்பட்ட 3வது அதிக வேக அரைச்சதம் ஆகும்.\nLabels: உலகக்கிண்ண கிரிக்கெட், உலகம், விளையாட்டு\nஆர்வலர் புன்கண் நீர் பூசல்தரும்\"\nவாழ்வில் தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் என்ற எண்ணப்பாட்டில் வலைப்பூவில் பதிவுகளினை பதிந்துகொள்பவன்.....\nநன்றி - யாழ்தேவி நட்சத்திரப் பதிவர் - தினக்குரல் 21.03.2010\nஎன் அனுமதியின்றி இத்தளத்தின் ஆக்கங்களினை முழுவதுமாக வெட்டி ஒட்டி மீள்பதிவிடுவதை தயவுசெய்து தவிருங்கள். அவ்வாறு பிரசுரிப்பதாயின் கட்டாயம் எனது வலைத்தளத்தின் பெயரை (kklogan.blogspot.com) குறிப்பிடல் வேண்டும். அத்துடன் மின்னஞ்சல் (kklogan2@gmail.com) முகவரி ஊடாகவோ அல்லது பின்னூட்டம் ஊடாகவோ கட்டாயம் அறியத்தர வேண்டும்.\nஆஸியிடம் பறிபோன இலங்கை அணியின் வெற்றி…\nஉலகக்கிண்ண சாதனைகளை புதுப்பித்த ஆஸி அணி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1850515", "date_download": "2019-03-23T01:28:26Z", "digest": "sha1:4DFIGM4BRITTQWV5NNPTA3FUKS5ISJSY", "length": 35906, "nlines": 267, "source_domain": "www.dinamalar.com", "title": "kalvipurachi - 7 | பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி -7| Dinamalar", "raw_content": "\nதமிழக காங்., வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nமார்ச் 23: பெட்ரோல் ரூ.75.62; டீசல் ரூ.70.37\nபாக்., தேசிய தின விழா; இந்தியா புறக்கணிப்பு\nசிங்காரம், நீ என்னை தொட்டிருக்க கூடாது..\nமீனாட்சி கல்யாணம்; 3200 பேருக்கு அனுமதி\nஇன்று முதல் ஐ.பி.எல்., கிரிக்கெட்; மின் வாரியத்திற்கு ... 1\nஅரசியல் கட்சிகளுக்கு தேர்தல் அதிகாரி கடிதம்\nபாலியல் வழக்கில் வக்கீல் கைது\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி -7\nமத்தியில் மீண்டும் பா.ஜ.,; தமிழகத்தில் ஸ்டாலினுக்கு 34: ... 232\nகாஸ் நேரடி மானியம் ரத்து; திமுக ��ேர்தல் அறிக்கை ... 188\nகில்லாடி வேலை பார்க்கும் மோடி ‛நிபுணர்கள்' 80\nசாஸ்திரி சிலைக்கு அவமரியாதை செய்த பிரியங்கா 104\nஉச்சகட்ட பேரம்: கட்சி தாவும் 'தலைகள்' 71\nமத்தியில் மீண்டும் பா.ஜ.,; தமிழகத்தில் ஸ்டாலினுக்கு 34: ... 232\nகாஸ் நேரடி மானியம் ரத்து; திமுக தேர்தல் அறிக்கை ... 188\nகல்வித் தரம் உயர வேண்டுமானால் கல்விச் சுதந்திரம் தேவை. இந்த சுதந் திரம் ஆசிரியர் களுக் கும் கல்வி நிறுவன நிர்வாகிகளுக்கும் வழங் கப்பட வேண்டும். இதன் அடிப்படையில் தான் பள்ளிக் கல்வியின் தரத்தை உயர்த்த, தகுதியான பள்ளிகளுக்கு தன்னாட்சி தருவது அவசியமாகிறது.\nஇதை வலியுறுத்தும் வகையில் உருவாக்கி உள்ள கருத்துருவை, தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், பள்ளிக்கல்வி செயலர் உதயசந்திரன், பாடத்திட்ட கலைத் திட்டக் குழு தலைவரும், அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தருமான அனந்தகிருஷ்ணன் ஆகியோரி டம் தினமலர் நாளிதழின் வெளியீட்டாளர் ஆர்.லட்சுமிபதி வழங்கியிருந்தார். இந்த கருத்துரு குறித்து, கல்வியாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள், தங்கள் கருத் துகளை, தினமலர் வெளியீட்டாளர், ஆர்.லட்சுமிபதியுடன் பகிர்ந்து கொள்ளலாம் என தெரிவிக்கப் பட்டிருந்தது. அதன் அடிப்படையில் தினமலர் வாசகர்கள் சில கருத்துக்களைத் தெரி வித்துள்ளனர். அந்த கருத்துக்களையும் அவை தொடர்பான தினமலர் விளக்கத்தையும் இங்கே அளித்திருக்கிறோம்.\nகல்வித் தரம் உயர வேண்டுமானால் கல்விச் சுதந்திரம் தேவை. இந்த சுதந் திரம் ஆசிரியர் களுக் கும் கல்வி நிறுவன நிர்வாகிகளுக்கும் வழங் கப்பட வேண்டும். இதன் அடிப்படையில் தான் பள்ளிக் கல்வியின் தரத்தை உயர்த்த, தகுதியான பள்ளிகளுக்கு தன்னாட்சி தருவது அவசியமாகிறது. இதை வலியுறுத்தும் வகையில் உருவாக்கி உள்ள கருத்துருவை, தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், பள்ளிக்கல்வி செயலர் உதயசந்திரன், பாடத்திட்ட கலைத் திட்டக் குழு தலைவரும், அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தருமான அனந்தகிருஷ்ணன் ஆகியோரி டம் தினமலர் நாளிதழின் வெளியீட்டாளர் ஆர்.லட்சுமிபதி வழங்கியிருந்தார். இந்த கருத்துரு குறித்து, கல்வியாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள், தங்கள் கருத் துகளை, தினமலர் வெளியீட்டாளர், ஆர���.லட்சுமிபதியுடன் பகிர்ந்து கொள்ளலாம் என தெரிவிக்கப் பட்டிருந்தது. அதன் அடிப்படையில் தினமலர் வாசகர்கள் சில கருத்துக்களைத் தெரி வித்துள்ளனர். அந்த கருத்துக்களையும் அவை தொடர்பான தினமலர் விளக்கத்தையும் இங்கே அளித்திருக்கிறோம்.\nமாநில பாடத்திட்டம், 12 ஆண்டுகள் பழமையானதாக உள்ளது. பொதுத்தேர்வு, நுழைவுத்தேர்வுகளில் கூட, பங்கேற்க முடியாத அளவுக்கு, மாணவர்கள் திணறி வருகின்றனர். என்ன பாட திட்டடத்தை மாற்றினாலும் தமிழத்தில் வேஸ்ட்- ஏன் எனில் பலபள்ளிகளில் இருக்கும் அரசு ஆசிரியர் வேஸ்ட்.\n*ஓட்டை குடத்தை வைத்து தண்ணீர் பிடிப்பது போன்று தமிழக அரசு செய்வது*\nஅரசு பள்ளிகளிக்காக மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளிக்காக அரசு பல லட்ச கோடி செலவு செய்கிறது அனால் தனியார் பள்ளிகள் சில ஆயிரம் மட்டும் செலவு செய்து நல்ல ரிசல்ட் தருகின்றனர் தனியார் பள்ளிகள் பல லட்ச மாணவர்கள் பேரெண்ட்ஸ் படிப்பு இல்லாதவர்கள் மற்றும் கூலி வேலை செய்பவர்கள் தான் அனால் தனியார் பள்ளிகள் நல்ல ரிசல்ட் கொடுக்கின்றனர் ஏன் அரசு பள்ளிகள் நல்ல ரிசல்ட் தரவில்லை ஏன் எனில்\n1. கூஉகூ, குஉகூ, Nஉகூஎக்ஸாம் வருடம்தோறும் அணைத்து ஆசிரியர்க்கு வைக்க வேண்டும். ஆண்டுகளுக்கும் ஒருமுறை தேர்வு எழுதி80 % மார்க் எடுக்க வேண்டும் அரசு பணிகளை தொடர உங்களுக்கு சம்மதமா......ஓடிபோங்கள், காற்று வரட்டும். வளர்ந்த நாடுகளில் இந்த முறை விள்ளது\n2. போலீஸ் துறையில் உள்ளது போல அரசு ஊழியர்களும் சங்கங்கள்ஏற்படுத்த கூடாது என்று சட்டம் கொண்டுவந்து அனைத்து அரசு ஊழியர்களின்சங்கங்களை கலைக்க வேண்டும்\n3. நன்று படித்த ஒருவர்தான் ஆசிரியராக வேலை செய்ய தகுதி: குறைந்தபட்சம்..10,11,12 + DEGREE, Bed 80 % மார்க் ஆசிரியர் எடுத்திருக்க வேண்டும்.\n4. அரசு ஆசிரியர்களின் குழந்தைகள் எல்லாம் கட்டாயம் அரசுபள்ளிகளின்தான் படிக்கணும் என்பதை முதலில் சட்டம் ஆக்குங்கள்...\n5. இதற்கு அரசு ஆசிரியர் மாணவர்க்குகாக தனியார் பள்ளி போல் காலை எட்டு மணிமுதல் மாலை ஆறு மணி வரை பள்ளியில் இருக்க வேண்டும் எத்தனை அரசு சம்பளம் ஆசிரியர் மூன்று மணிக்கு எல்லாம் பிரைவேட் டியூஷன் எடுக்கின்றனர்.\nதினமலர் விளக்கம்: அரசு பள்ளிகள் இயங்கும் முறை மற்றும் அரசு பள்ளிகளில் பணி புரியும் ஆசிரியர்கள் பணியாற்றும் முறையில் உள்ள குறைகளைத் தா���்கள் சுட்டிக் காட்டியுள்ளீர்கள்.\nஎந்த பாடத் திட்டமானாலும், அதை மாணவர்களிடம் சிறந்த வழியில் கொண்டு செல்பவர்கள் ஆசிரியர்கள்; ஆகையால் மாணவர்களின் கல்வித் தரம் ஆசிரியர்களின் கடமையுணர்வைப் பொருத்திருக்கிறது என்று தாங்கள் எடுத்துக் கூறியிருக்கும் கருத்தில் நமக்கு மனப்பூர்வமான முழு உடன்பாடு. இந்த கருத்தைத்தான் அரசு நடத்திய கருத்து கேட்கும் கூட்டங்களில் வலியுறுத்திப் பேசியிருக்கின்றோம்,\nஆசிரியர்களின் தரம் உயர்ந்த பிறகு, மாணவர்களின் நலனில் அக்கறை கொள்வதுதான் சரியாக இருக்கும் என்று தாங்கள் கருதுவதாகத் தெரிகிறது. இந்த கருத்தைத்தான் \"ஓட்டைக் குடத்தை வைத்து தண்ணீர் பிடிப்பது போன்று தமிழக அரசு செய்வது\" என்ற சொற்றொடரில் விளக்கியுள்ளீர்கள். \"ஒன்றன் பின் ஒன்று\" என்று முடிவெடுக்கையில் அது முன்னிறுத்தும் பிரச்னைகளைச் சுருக்கமாக காண்போம். \"பின்\" என்றால், எத்தனை வருடங்கள் அவ்வருடங்களின் முடிவில், நாம் திட்டமிட்ட குறிக்கோளை அடையவில்லை என்றால், இன்னும் சில வருடங்களுக்குக் குறிக்கோளைத் தள்ளி வைப்பதா அவ்வருடங்களின் முடிவில், நாம் திட்டமிட்ட குறிக்கோளை அடையவில்லை என்றால், இன்னும் சில வருடங்களுக்குக் குறிக்கோளைத் தள்ளி வைப்பதா அது வரைக்கும் மாணவர்களின் கல்வித் தரத்தைப் பற்றி கவலைப்படத் தேவையில்லையா அது வரைக்கும் மாணவர்களின் கல்வித் தரத்தைப் பற்றி கவலைப்படத் தேவையில்லையா ஏற்கனவே 13 ஆண்டுகள் வீணாகியுள்ளன.\n\"இதற்குப் பின் அது\" என்ற பாதைக்குப் பதிலாக இரண்டையும் சிறப்புச் செய்வோம் என்பது சரியாக இருக்குமில்லையா இதில் மாணவர் நலனும் காக்கப்படுகிறது. இதெல்லாம் கணக்கிலெடுத்துக் கொண்டால், புதுப் பாடத்திட்டத்துடன், தரத்தை உறுதிப்படுத்தும் தன்னாட்சியையும் மேற்கொண்டால், ஓட்டைக் குடத்தில் முடிந்தவரை ஓட்டைகளை அடைத்து தண்ணீர் பிடிப்பதுதானே விவேகம், யதார்த்தமான முடிவாக இருக்கும். அதனால்தான் தினமலர், பள்ளிகளில் தன்னாட்சியை வலியுறுத்துகிறது.\nஆசிரியர்களின் தர உயர்வை உறுதிப்படுத்தத் தாங்கள் கூறிய யோசனைகளை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு அரசாங்கத்திடம் உள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக, தாங்கள் சொல்லியிருப்பது, \"சமூகத்திற்கு சேவை செய்வது, இறைவனுக்கு சேவை\" என்று. வருங்கால சமூகத்தின் ஆணிவேர்கள்தான் மாணவர்கள். அவர்களுடைய நலன் காக்கப்படுவது இறைவனுக்கு நாம் செய்யும் சேவைதானே.\nபலர் கடமையுணர்வின்றி, ஆசிரியர்களும், அதிகாரிகளும், இருந்தாலும், குறைந்தது சிலராவது கடமையைப் போற்றுகின்றவர்கள் இருப்பார்கள்- இருக்கிறார்கள். புகழ்ச்சிக்காக அல்ல, உங்கள் கடிதம் நமக்கு உணர்த்துவது நீங்கள் கடமை தவறமாட்டீர்கள் என்பது. உங்களைப்போல் சிலரை நம்பி, இந்த \"இறைவன் சேவையைத்\" தொடங்குவோம். சிலர் பலராவது உறுதி என்று நம்பி நல்ல பாதையில் அடி எடுத்து வைப்போம்.\nஅய்யா தினமலரில் தங்கள் கருத்தை பார்த்தேன். அரசு கட்டுப்பாட்டில் உள்ள போக்குவரத்து துறை எப்படி உள்ளது என கேட்டு அதனால் கல்விதுறையில் தன்னாட்சி கொடுப்பது சரி என கூறியுள்ளீர்கள். அப்படி என்றால் காவல் துறையும் அப்படிதானே நீதி துறையும் அப்படி தானே நீதி துறையும் அப்படி தானே அய்யா அரசு கட்டுப்பாட்டில் உள்ள துறைகள் சரியில்லை என்றால் அரசே சரியில்லை என்று தானே பொருள். அரசு மருத்துவர்கள் சரியில்லை என்றால் அனைத்து அரசு மருத்துவமனைகளையும் தனியார் துறை சார்ந்த நபர்களிடம் கொடுக்க முடியுமா. எனவே எனது கருத்து சாமானியர்களுக்காகவோ அய்யா அரசு கட்டுப்பாட்டில் உள்ள துறைகள் சரியில்லை என்றால் அரசே சரியில்லை என்று தானே பொருள். அரசு மருத்துவர்கள் சரியில்லை என்றால் அனைத்து அரசு மருத்துவமனைகளையும் தனியார் துறை சார்ந்த நபர்களிடம் கொடுக்க முடியுமா. எனவே எனது கருத்து சாமானியர்களுக்காகவோ , வசதியானவர் களுக்காகவோ\nதினமலர் விளக்கம்: \"அரசு வேலை செய்ய வேண்டும்\" எல்லாருக்குமாக, சாமானியர்களுக்கும், வசதியானவர் களுக்கும் அரசு வேலை செய்ய வேண்டும் என்று தாங்கள் கூறியிருக்கிறீர்கள். இதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அரசு எல்லாருக்கும் பொதுவானது. இப்படி சொல்வதனால், தாங்கள் பள்ளிகளில் தன்னாட்சி என்ற ஒன்றை ஏற்றுக் கொளளாமல், கல்வி அரசிற்கே உரிய ஒன்று என்று சுட்டிக் காட்டுவது போலத் தெரிகிறது.\nஎது எப்படி இருக்க வேண்டும் (ஙிடச்t ண்டணிதடூஞீ ஞஞு) என்பது ஒன்று; எது எப்படி இருக்கிறது (ஙிடச்t டிண்) என்பது மற்றொன்று. சில நாட்களுக்கு முன், மத்திய அரசிற்கு திட்டங்களை உருவாக்கு வதைப் பற்றி ஆலோசனை வழங்கும் \"நிதி அயோக்\" (ணடிtடி அதூணிஞ்) என்ற துறை ஒரு யோசனையை ம���்திய அரசிற்கு வழங்கியுள்ளது. சரியாகச் செயல்படாத அரசு கல்வி நிறுவனங்களை தனியாரிடம் ஒப்படைப்பது இன்றைய சூழலில் சரியாக இருக்கும் என்று அது கூறுகிறது. அரசு நிறுவனங்களில் தரமில்லை; அங்கு பயின்று வெளியேறும் மாணவர்களின் திறன் மிகவும் குறைவாக உள்ளது. ஏராளமான பொருட்செலவில் நடைபெறும் அரசு நிறுவனங்கள் சரியாக இயங்கவில்லை. இது இன்றைய நிலை. அது ஒருபுமிருக்கட்டும். நாங்கள் கூறுவது தன்னாட்சி என்பது தனியார் மயமாக்குதல் இல்லையென்று வலியுறுத்துவதும் ஒன்று. கல்லூரி களில் தன்னாட்சிக் கொள்கையில், அரசின் தொடர் கண்காணிப்பு உள்ளது. எந்த வகையில் பார்த்தாலும், \"தன்னாட்சி\" என்ற கொள்கை \"தரத்தை\" நோக்கியது; தரத்தை உறுதிப்படுத்துவது. தரமான கல்வி தரமான மாணவர்களை உருவாக்கும். தரமான மாணவர்கள் இறுதியில் தரமான இந்தியாவைப் படைத்து உலகில் இந்தியாவின் பெருமையை நிலை நிறுத்துவார்கள். இது உண்மை.\nRelated Tags பள்ளிகளில் ஒரு ...\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள��� எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=356461", "date_download": "2019-03-23T01:37:52Z", "digest": "sha1:66TUCOEFZB5EJB6QR3T6EUQY2XZNQCOZ", "length": 16276, "nlines": 236, "source_domain": "www.dinamalar.com", "title": "KOVAI DAY | 12. சிறையல்ல... கோவையின் நுரையீரல்!| Dinamalar", "raw_content": "\nதமிழக காங்., வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nமார்ச் 23: பெட்ரோல் ரூ.75.62; டீசல் ரூ.70.37\nபாக்., தேசிய தின விழா; இந்தியா புறக்கணிப்பு\nசிங்காரம், நீ என்னை தொட்டிருக்க கூடாது..\nமீனாட்சி கல்யாணம்; 3200 பேருக்கு அனுமதி\nஇன்று முதல் ஐ.பி.எல்., கிரிக்கெட்; மின் வாரியத்திற்கு ... 1\nஅரசியல் கட்சிகளுக்கு தேர்தல் அதிகாரி கடிதம்\nபாலியல் வழக்கில் வக்கீல் கைது\n12. சிறையல்ல... கோவையின் நுரையீரல்\nஒரு சிறையால் ஊருக்கே நன்மை கிடைக்கிறது என்றால், அது எத்தனை பெரிய சிறப்பு. அந்த சிறப்பை உடைய சிறை, கோவை மத்திய சிறைதான். கோவையில் வலம் வரும் பல லட்சம் வாகனங்கள் கக்கும் கரியமில வாயுவை, பிராணவாயுவாக மாற்றும் பல ஆயிரம் மரங்களைக் கொண்டிருப்பதுதான் இந்த சிறையின் சிறப்பு.\nசாலை விரிவாக்கம், கட்டுமானப் பணிகளுக்காக ஏராளமான மரங்கள்வெட்டி வீழ்த்தப்பட்ட இந்த நகரின் ப���ுமைப்பரப்பாக இருப்பது, இந்த சிறை வளாகம் மட்டுமே. தமிழகத்தில் அமைக்கப்பட்ட மிகப்பழமையான சிறைகளில் இதுவும் ஒன்று. 1872ல் இச்சிறைச்சாலை 167.76 ஏக்கர் பரபரப்பளவில் கட்டப்பட்டது. இச்சிறையில் ஒரே நேரத்தில் 2,208 பேரை அடைக்கும் இடவசதி உள்ளது.\nசுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்கள் பலர் இச்சிறையில், கடும் சித்ரவதையை அனுபவித்துள்ளனர். கப்பலோட்டிய தமிழன் என புகழ்பெற்ற வ.உ.சிதம்பரனார் இச்சிறையில் இழுத்த செக்கு, அவர் நினைவாக சிறையின் முன் பகுதியில் பாதுகாக்கப்படுகிறது. இச்சிறையின் கண்காணிப்பாளராக முருகேன் உள்ளார்; சிறைத்துறை டி.ஐ.ஜி.,ஆக இருக்கிறார் கோவிந்தராஜன்.\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கரு���்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shirdisaibabasayings.com/2011/06/blog-post_27.html", "date_download": "2019-03-23T01:10:32Z", "digest": "sha1:J3WVMEZ77MIB3LVH5JGD76GNC57O4SYY", "length": 4441, "nlines": 124, "source_domain": "www.shirdisaibabasayings.com", "title": "SHIRDI SAIBABA SAYINGS: நீங்கள் எனக்கு", "raw_content": "அனைத்து சாய் அன்பர்களுக்கும் மற்றும் ஆன்மிக அன்பர்களுக்கும், ஷிர்டி சாய்பாபா-வின் பேச்சு சூத்திரங்களை போன்றது; அர்த்தமோ மிகவும் கம்பிரமானது; வெகு ஆழமான வியாபகமுள்ளது; இருப்பினும் பேச்சு சுருக்கமானது, அவரது திரு வாயின் முலம் உதிர்ந்த உபதேசங்களை, தினமும் பாபாவின் ஒரு செய்தி-யை இந்த வலைத்தளத்தில் தமிழில் வெளியிடப்படும். சாயி அன்பர்கள் கிழே தங்களது இ-மெயில் முகவரியை பதிவு செய்யலாம். ஓம் சாய் ராம்.\nநீங்கள் எனக்கு தூரமாக இருந்தாலும், நான் உங்களுக்கு மிக அருகாமையில் இருக்கிறேன். நீங்கள் என்ன செய்கிறீர்கள், எங்கு இருக்கிறீர்கள் எனக்கு எல்லாம் தெரியும். ஷிர்டி சாய்பாபா\n1908ம் ஆண்டு மழைக்காலம் மாதங்களான 'சாதுர் மாஸ்யத்'தின் போது திருமதி சந்திரா பாய் போர்க்கர் என்பவர் கோபர்கானில் இருந்தார்....\nஸ்ரீ சாய் சத்சரித்திரம் படியுங்கள்\nஸ்ரீ ராம விஜயம் படியுங்கள்\nஸ்ரீ சாய் ஸ்தவன மஞ்சரி படியுங்கள்\nஸ்ரீ ஸ்வாமி சமர்த்தரின் வாழ்க்கை வரலாறு படியுங்கள்\nஸ்ரீ ஸ்ரீபாத வல்லபரின் சத்சரிதம் படியுங்கள்\nஸ்ரீ குரு சரித்திரம் படியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/tamilnadu/story20190309-25402.html", "date_download": "2019-03-23T00:25:30Z", "digest": "sha1:JK3W4KXYDPLV3OD4KQVHJG56ZE5K7S4V", "length": 11088, "nlines": 77, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "திருமணத்திற்குப் பயந்து கடலில் குதித்த பெண்: நான்கு பேர் விரட்டியதாக நாடகம் போட்டார் | Tamil Murasu", "raw_content": "\nதிருமணத்திற்குப் பயந்து கடலில் குதித்த பெண்: நான்கு பேர் விரட்டியதாக நாடகம் போட்டார்\nதிருமணத்திற்குப் பயந்து கடலில் குதித்த பெண்: நான்கு பேர் விரட்டியதாக நாடகம் போட்டார்\nசென்னை: பெற்றோரின் ஏற்பாட்டில் இடம்பெற இருந்த திருமணம் பிடிக்காமல், கடலில் குதித்துவிட்ட 26 வயது பெண், நால்வர் கும்பல் ஒன்றிடமிருந்து தப்பிக்க முயன்றதாக பொய் வாக்குமூலம் கொடுத் தார். கடைசியில் அவர் வீட்டிற்கே திரும்ப வேண்டியதாயிற்று.\nமத்திய ரிசர்வ் போலிஸ் படையில் பணியாற்றும் ஒருவர் சென்னையில் தன் குடும்பத்தாருடன் வசித்து வருகிறார்.\nஅவருக்கு 26 வயதில் ஒரு மகள் இருக்கிறார். அந்தப் பெண்ணுக்குப் பெற் றோர் நல்ல வரனாகப் பார்த்து திரு மணம் பேசினர். ஆனால் அந்தப் பெண், தனக்குத் திருமணம் வேண்டாம் என்று பிடிவாதமாகக் கூறி வந்தார்.\nதிருமணத்தில் தனக்கு விருப்பம் இல்லை என்றும் விருப்பத்தை மீறி தனக்குத் திருமண ஏற்பாடுகளைச் செய் தால் எதைச் செய்தாவது திருமணத்தை நிறுத்திவிடப்போவதாகவும் அந்தப் பெண் தன் பெற்றோரிடம் திட்டவட்டமாகத் தெரி வித்து அவர்களை மிரட்டி வந்தார்.\nஇந்த நிலையில், புதன்கிழமை மாலை நேரத்தில் அந்தப் பெண் தனியாக சென்னை மெரினா கடற்கரைக்குப் போனார். அப்போது இரவு சுமார் 7.30 மணி இருக்கும். திடீரென அவர் கடலை நோக்கி ஓடியதையும் அலையில் மாட்டிக் கொண்டு சிக்கியதையும் அங்கிருந்தவர் கள் பார்த்தனர்.\nஅலை சுருட்டி இழுக்கத் தொடங்கிய போது உதவிக்காக அந்தப் பெண் அலறி னார். அப்போது அங்கிருந்த சிலர் பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலிஸ் விசாரணை நடத்தியது.\nகடற்கரைக்குத் தான் சென்றிருந்த தாகவும் அப்போது நான்கு பேர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய விரட்டிய தாகவும் அவர்களிடமிருந்து தப்பிக்க தான் கடலில் குதித்துவிட்டதாகவும் அந்தப் பெண் நாடகமாடினார்.\nஇதனிடையே, பெண்ணின் பெற்றோர் மருத்துவமனைக்கு விரைந்தனர். அங்கு அந்தப் பெண்ணின் தந்தை உண் மையான காரணத்தை போலிஸ் அதிக��ரி களிடம் எடுத்துக் கூறினார். புகார் எது வும் பதியப்படவில்லை. பெற்றோருடன் மகள் வீடு திரும்பினர்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nதஞ்சையில் ஸ்டாலின் உரை கேட்கத் திரண்ட கூட்டம். படம்: தமிழக ஊடகம்\nமோடிதான் எம்ஜிஆர்; அமித்ஷா தான் ஜெயலலிதா: ஸ்டாலின் நையாண்டி\nஅதிமுக-தினகரன் இணைப்பு: ஆதீனம் வெளியிட்ட தகவலால் திடீர் பரபரப்பு\nபங்குனி உத்திரம்: ஊர்வலப் பாதையில் மாற்றம்\nதீவு விரைவுச்சாலையில் விபத்து; உயிர் இழந்த மோட்டார் சைக்கிளோட்டி\nசிம் லிம் ஸ்குவேர் விற்பனை: தொடக்க விலை $1.3 பில்லியன்\nநியூசிலாந்து பள்ளிவாசல் துப்பாக்கிச்சூட்டில் சிங்கப்பூரரின் மகன் பலி\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nவெளிநாட்டு ஊழியர் உயிரும் ஈடு இல்லாத அளவுக்கு முக்கியம்\nதரம் பிரிப்புக்குப் பதில் பாட அடிப்படையிலான வகைப்பாடு\nபட்ஜெட் 2019: வலுவான, ஒன்றுபட்ட சிங்கப்பூரை உருவாக்க உதவும் திட்டம்\nஜெயா, கருணாநிதி இல்லா தேர்தலில் கணக்குப் போடும் கட்சிகள்\nமுதியோருக்கும் பராமரிப்பாளருக்கும் கூடுதல் ஆதரவு திட்டம்\n‘டிஎன்ஏ.ஆர்என்ஏ’ குழுவைச் சேர்ந்த ரேச்சல் லின், ஆர்ய லெட்சுமி, நூர் டியானா, நூரின் ஆலியா. படம்: ‘என்.யி.மேஷன்’ இணையத்தளம்\nமுழுமைத் தற்காப்புக்கு குரல் கொடுக்கும் ஆர்ய லட்சுமி\nபுத்தாக்க முறையில் தமிழ்மொழி கற்றல்\nமானம் காக்க தற்காப்புக் கலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devakanthan.blogspot.com/2014/08/2-37-10-22.html", "date_download": "2019-03-23T00:59:32Z", "digest": "sha1:7DTFOPULQDJRNXHWV7VXIMIKR23Q3IPI", "length": 29367, "nlines": 208, "source_domain": "devakanthan.blogspot.com", "title": "kathaakaalam: நூல் விமர்சனம்: 1", "raw_content": "\nகாலமும்,கருத்தும்,அதனுள் செறிந்தகலகக் குரலுமாய் படைப்பாளியின் மனோநிலை,மற்றும் உரைவீச்சினைக்காட்டும் உன்னதமானபடைப்பு\nசென்னையில் 37வது புத்தகக் கண்காட்சி\nதை 10-22, 2014 வரை நடந்து முடிவடைந்திருக்கிறது. தமிழகத்தில் நான் தங்கியிருந்த நீண்டகாலத்தில் ஓராண்டேனும் அதைத் தவறவிட்டதில்லை.\nதவறிப்போயிருக்கிறது என்ற துக்கத்தோடேயே தை மாத‘ காலச் சுவடு’ இதழில் வெளிவந்திருந்த விளம்பரத்தைப் பார்வையிட்டபோதுதான் தமிழக எழுத்தாளர் பிரபஞ்சனது ‘மானுடம் வெல்லும்’, ‘வானம் வசப்படும்’ ஆகிய நாவல்கள் இரண்டும் நற்றிணை பதிப்பக வெளியீடாக மறுபதிப்புப் பெற்றிருப்பதாக அறியநேர்ந்தது.\nபிரபஞ்சனின் நூல்களில் எனக்கு மிகவும் பிடித்ததமான நாவல்கள் அவை. அவற்றை சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் வாசித்திருக்கிறேன். மொழி, சரித்திரப் புலம், பார்வையின் கூர்மை, உள்ளொளி ஆகியவற்றால் அந்நாவல்கள் தமிழிலக்கியத்துக்கு முக்கியமான வரவென்றுஅ ன்றே நான் கருதியிருந்தேன்.\nஏறக்குறைய சற்று முன்பின்னாக தொடராக வெளிவந்த இந்நாவல்கள் நூல்வடிவம் பெற்றபோது வானம் வசப்படும்’ நாவலுக்காக பிரபஞ்சனுக்கு இந்திய சாகித்திய அகாடமி விருது கிடைத்ததை இப்போது நினைத்துக் கொள்கிறேன். அவற்றை உடனடியாகப் பெற்று மீண்டுமொருமுறை வாசித்துவிட முடியாத ஆதங்கத்தில் இருந்தபோது ‘தாழப் பறக்காத பரத்தையர் கொடி’ என்ற அவரது அண்மைக்கால கட்டுரைத் தொகுப்பொன்று என் கைகளில் அகப்பட்டது.\nபதினாறு கட்டுரைகளைக் கொண்டுள்ள இந்நூல் 2009இல் உயிர்மை பதிப்பாக வெளிவந்திருக்கிறது. அதை நான் அடுத்த ஆண்டிலேயே பெற்றிருக்கவும் முடியும். இப்போதுதான் வாசிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. இதை அப்போதே வாசித்திராத மனவருத்தத்தோடுதான் என் வாசிப்பை முடித்தேன்.\nஅத்தனைக்கு ஒரு நாவல் கொண்டிருக்கக்கூடிய குணவிஸ்தாரங்களையும், பல்வேறு கருத்துக்களையும்,விடுபட்ட ஆய்வின் கூறுகளையும் இந்நூல் கொண்டிருந்தது. கட்டுரைவகைகளில் என்னைப் பிரமிப்போடு வாசிக்க வைத்த நவீன எழுத்துடனும் சிந்தனையுடனும் கூடிய மலையாள எழுத்தாளர்கள் ரவீந்திரனது புத்தபதம்’,மற்றும் பாலச்சந்திரன் சுள்ளிக்காடுவின் ‘சிதம்பர நினைவுகள்’ நூல்களுக்கு நிகரானதாய் த��ிழில் வெளிவந்த நூல் இதுவென்பதில் எனக்கு மாறுபாடில்லை.\nஇந்நூலின் கடைசியாக வருவதே ‘தாழப் பறக்காத பரத்தையர் கொடி’ என்கிற கட்டுரை.\nபிரதிகளின் இத்தகு பகுதிகள் என் அக்கறைக்கு உரியவையாக என்றும் இருந்து வந்திருக்கின்றன.\nபிரான்சிய மொழியிலிருந்தோ,ஆங்கிலத்திலிருந்தோ தமிழில் மொழியாக்கம் பெற்ற சிறுகதையொன்று என் பதின்ம வயதுக் காலத்தில் என் வாசிப்புக்குக் கிடைத்ததிலிருந்து இந்த நிலை. நகரத்தில் குற்றங்களுக்கும், மற்றும் சட்டவிரோதச் செயல்களுக்கும்,ஒழுக்கவியல் சீர்கேடுகளுக்கும் காரணமாக பரத்தையர் பகுதி நகரில் இருக்கிறது என நம்பும் நகராட்சியால் வெளியேற்றப்படும் பரத்தையர், குடியேறி வாழும் புதிய இடத்தைச் சுற்றிகடைகளும், மனைகளும் பெருகி நாளடைவில் அதுவே ஒருநகரமாக ஆகுவதுபற்றிய கதை அது. அக் கதையின் தலைப்புக்கூட இன்று எனக்கு மறந்துபோய்விட்டது. அக் கதைக்கான ஒருமுடிவுறாத் தேடலில் தொடர்ந்துகொண்டிருக்கிறது என் வாசிப்புப் பயணம்.\nபரத்தையர் வாழ்வு மனத்தைப் பிசைவது, ஒரு சமூகார்த்தமான பார்வை உள்ளவனுக்கு. ஆயினும் தம் தொழிலின் சமூக அந்தஸ்து தெரிந்திருந்தும் தேவைகளின் நிமித்தம் ஒருவிடாப்பிடியான உறுதியோடு சட்டம், சமூகம் ஆகியனவற்றுக்கு ஈடுகொடுத்து வாழும் அவர்களது வாழ்க்கை ஒரு படைப்பாளியிடத்தில் அற்புதமாகக் கவனமாகிறது. அண்மையில் பால்நிலைத் தொழிலாளருக்கெதிரான வழக்கின் மேன்முறையீடு ஒன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணையாகி வெளியிடப்பெற்ற தீர்ப்பு அவர்களுக்குச் சாதகமாகவே கனடாவில் இருந்திருக்கிறது என்பது பாலியல் தொழிலாளரின் போராட்டத்தினது வெற்றியாகவே கணிக்கப்பெற்றது பல சமூக விமர்சகர்களாலும்.\nபிரபஞ்சனது கட்டுரையை வாசித்தபோது அந்நிகழ்வு ஞாபகமாகிய வேளையில், பரத்தையர் கொடி தாழப் பறப்பதில்லையென்று நானுமே நம்புபவனாக இருந்தும்கூட, இதுவே இத்தொகுப்பின் தலைப்பாகுமளவிற்குசிறந்தகட்டுரை இல்லைஎன்பதும் கவனமாகியது.\nஆனால் வரலாற்றுப்புலத்தில் இலக்கிய ஆதாரங்களை வைத்து இவர்கள் பரத்தையர் சமூகமாயிருந்து, பின் தேவரடியாராய், காலப்போக்கில் தனித்தனியான பால்நிலைத் தொழிலாளராய் உருவாகும் நிலைமைவரையான பின்புலத்தை கட்டுரை தெளிவாக வழங்குகிறது.\nமுதன்முதலாக பிரபஞ்சன் குமுதம் வார இதழின் ஆசி���ியர் குழுவில் நியமனம் பெற்றபோதும், பின்னர் சிறிதுகாலத்திலேயே அவர் அக் குழுமத்திலிருந்து விலகியபோதும் தமிழிலக்கிய உலகில் இவ்விடயங்கள் கூர்ந்து கவனிக்கப்பட்டவையாய் இருந்தன. எனினும் காரணமான உள்நிலைமைகளை யாரும் அறிந்திருக்கவில்லை. இத் தொகுப்பின் முதலிரு கட்டுரைகளிலும் அதில் சேர்ந்த விதமும்,விலகிய காரணமும் குறித்து பிரபஞ்சன் மனம் திறந்திருக்கிறார். ஒருபிரபலமான பத்திரிகை நிறுவனத்தின் செயல்பாடுபற்றியஒ ருபடைப்பாளியின் இந்தஒப்புமூலத்தை ஒருமெய்நிலை காணும் தீரத்தினது வெளிப்பாடாகவேக ருதமுடிகிறது.\n‘இன்னும் வராததொலைபேசி’ மூன்றாவதுகட்டுரை. இத் தொகுப்பின் பதினாறு கட்டுரைகளிலும் நகைச்சுவை ததும்பத் ததும்ப வாசிப்புச் சுகத்தைச் செய்வது இது. சென்னையின் மேன்சன் வாழ்க்கைபற்றி அவ்வளவு அச்சொட்டான சில பகுதிகளை இங்கே தருகிறேன்.\n‘மேன்சன் அறைகள் சவப்பெட்டிபோன்றவை. ஒருமனிதன் நீட்டிப்படுக்கும் அளவேகொண்ட சவப்பெட்டிகள். சவப்பெட்டி நபர்கள் திரும்பிப் படுப்பதில்லை. கால் கைகளை அகலப்படுத்திக்கொண்டு ஓய்வை அனுபவிக்கும் வாய்ப்பு சவங்களுக்கு இல்லை. மேன்சன் அறைகளும் கட்டில் அளவே இருப்பவை’எனவும்,\n‘கழிப்பறைகள் இணைந்தஒற்றைஅறைகள் எழுபதுகளில் அறிமுகம் ஆயின. இந்தக் கழிப்பறைகள் சரியாக ஒரு ஆளைமட்டுமே உள்ளேநுழைய அனுமதிப்பவை. கொஞ்சம் வேகமாகத் திரும்புதலோ,புகுதலோ உடம்பைச் சிராய்ப்புக்குட்படுத்தும். அதோடு,திரும்புதலுக்கான அவசியம்தான் என்ன என்று கேட்பவை அவை’ எனவும்,\n‘சென்னையில் வானம் பார்க்கிறஅறைகள் எனக்கு லபிக்கவே இல்லை. கட்டில்,குட்டிமேசை,சிகரட் துண்டுகள்,மண்பானை,குளிக்க உபயோகிக்கும் பிளாஸ்டிக் வாளி இவைகளே கண்ணுக்குள் விழும் காட்சிகள். கண்கள் அறையைப்போலவே சதுரமாகிவிடுமோ என்று பயம் தோன்றும்’எனவும் விரிந்து நமக்குள் நகைப்பும்,மேன்சன்வாசிகள் மேல் பரிதாபமும் தோற்றுவிக்கின்றன இவை.\n‘பானு உன் புத்தகப் பைஅண்ணனிடம் இருக்கிறது’என்ற பிரபஞ்சனின் சொந்த வாழ்வில் தன் தங்கையை இழந்த விபரத்தைக் கூறும் நான்காவது கட்டுரை ஒருசிறுகதையாகவே விரிந்து மனத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.\nஅய்ந்தாம், ஏழாம், எட்டாம், பத்தாம் கட்டுரைகளான ‘தாய்ப்பாலும் தென்னம்பாலும்’,‘மது நமக்கு மது நமக்கு மது நமக்குஉலகெலாம்’,‘தெருப்பாடல்கள்’,‘மனதில் புகுந்தது மாமதயானை’ஆதியநான்கும் புதுச்சேரியில் படைப்பாளியினது குடும்பம், ஊர் சார்ந்த ஞாபக மீட்டல்கள். இவற்றினுள் தொனிக்கும் கலகக் குரலாலும்,வெளிப்படையாலும் முக்கியமாகும் கட்டுரைகள் இவை. இவைபோன்ற கட்டுரைகளுக்கு தமிழில் முன்மாதிரியாகுபவை.\nஏனோ,கி.ராஜநாராயணனின் ‘கோபல்லகிராமம்’நாவல் அப்போது எனக்கு ஞாபகம் வந்தது.\n‘இரண்டுபிரஞ்சுப் பெண்கள்’என்றஆறாம் கட்டுரையும்,‘அதிகாரத்துக்கான சில குரல்கள்’என்ற பன்னிரண்டாம் கட்டுரையும் பிரான்சுமொழி பேசும்,தமிழ் மொழிபேசும் சமூகங்களிடையே எழுந்த கலகக்குரல்களை இனங்காணுகின்றன. இவை நவீன கால பிரெஞ்சு அரசியல், மற்றும் பண்டையதமிழ்ப் படைப்புக் களங்களின் மத்தியில் விளைந்த கருத்துக் கலகங்களினைக் காட்டுபவை.\nஒன்பதாம்,மற்றும் பதின்னான்காம் கட்டுரைகள் நூல் மதிப்புரைகள். ‘ஒருஅரவாணியின் முதல் தமிழ் நாவல்’என்றமுந்திய கட்டுரை பிரியாபாபுவின் ‘மூன்றாம் பாலின் முகம்’என்ற நாவல்பற்றியது. அடுத்தது,‘காடுகளை மணக்கும் முகைப் பூக்கள்’. கனிமொழியின் ‘இந்தச் சிகரங்களில் உறைகிறதுகாலம்’என்ற சமீபத்திய கவிதைத் தொகுப்புப் பற்றியது. இது மதிப்புரையாகவிரியவில்லை என்பதுதான் இந்தக் கட்டுரையின் விசேடம். ஒருகவிதைத் தொகுப்பை ரசனையும்,கருதுகோள்கள் முன்னிற்காத திறந்த மனமுமாய் அணுகியிருக்கிறார் பிரபஞ்சன். அதனால்தான் அக் கவிதைகளினூடு பாய்ந்துகொண்டிருந்த ஓர் இருண்மையை அவரால் காணமுடிந்திருக்கிறது.\nபல்வேறு உணர்வுகளையும் கவிதையாக வடிக்கக்கூடிய கவிஞர்களிடத்தில்கூட அதிகமாயும்,பாரமாயும் அவர்கள் மனத்தை அழுத்தும் ஓர் உணர்வு தூக்கலாக இருப்பது தவிர்க்கப்படமுடியாததாகும். அந்தஉணர்வை இனங்காண்பது,ஓரளவுஅந்தக் கவிஞரின் வாழ்க்கையையே அலசுவதுபோலக்கூட ஆகிவிடும் அபாயமுள்ளது. இந்தக் கத்திமுனை நடப்பின் அவதானம் பிரபஞ்சனது விமர்சனத்தில் இருந்தமை பாராட்டப்பட வேண்டியது.\nஇந்த விமர்சனத்தின் தாக்கத்தில் அப்போது தமிழ்நதியை நினைத்துக்கொண்டேன். அவரது கவிதைகளிலும், நினைவுகூரல்களிலும், நாவலிலும், சிறுகதைகளிலும்கூட உள்ளார்ந்து ஓடும் இதயபாரத்தின் ஒருசுமை தெரிவதை நான் அவதானித்திருக்கிறேன்.அவரது நூல்களாக‘ராஜகுமாரனுக்கு மா���ங்கிஎழுதுவது’என்றசிறுகதைத் தொகுப்பு,‘சூரியன் தனித்தலையும் பகல்’என்றகவிதைத் தொகுப்பு,‘கானல் வரி’என்கிறநாவல் மூன்றும் என் கைவசமிருக்கின்றன. யார் கண்டார்,உள்ளதைஉணர்ந்தபடிபகுதியில் ஏதோஒருபொழுதில் நான் தமிழ்நதியின் படைப்பாளுமையின் மைய உணர்வை அலசவும்கூடும்.\n‘4 பேராசிரியர்களும் ஒருபதிப்பகமும்: இலட்சியக் கூட்டணி’என்ற பதினோராம் கட்டுரையும்,‘உலகத் தமிழ் மாநாடு செய்யவேண்டியது என்ன’என்ற பதினைந்தாம் கட்டுரையும் ஏனைய பதின்னான்கு கட்டுரைகளது உணர்வு நிலைகளுக்கும் மறுதலையானது. இத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கவேண்டியதில்லை என்பதே என் கருத்து.\nநூல்: தாழப் பறக்காதபரத்தையர் கொடி\nநீண்ட காலத்துக்குப் பிறகு ஊர் காண வந்திருந்த நவநீதத்திற்கு அந்த இடத்தை அன்று காரிலே கடந்துசெல்ல நேர்ந்த வேளையில் நெஞ்சின் ஆழத்திலிரு...\nதமிழ் நாவல் இலக்கியம் தமிழ் நாவலிலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, இன்றைய நிலைமை ஆகியனவற்றின் சுமார் நூற்றுமுப்பத்தைந்து ஆண்டுக் கால வர...\nஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...\nஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து... ஈழத்து இலக்கிய வரலாற்றில் அற்புதமேதும் நிகழ்ந்ததில்லை. அபாரமானது என...\nகனடாவில் இலக்கியச் சஞ்சகைகள்: அவற்றின் எழுச்சி – வீழ்ச்சிகளின் காரணம் குறித்து…\nபிறிதொரு மண்ணில் தன் வாழ்வை நிலைபெறுத்தும் ஒரு புலம்பெயர் சமூகம் முதலில் இலக்கியார்த்தமான செயற்பாடுகளிலேயே மிகுந்த கவனம் குவிக்க...\nஉலகம் இருக்கவேண்டியது போலவோ நினைத்ததுபோலவோ இல்லையென்று ஆகி மனம் பாரமேறித் தவிக்கும் தருணங்களில் தன்னை எங்கோ தொலைப்பதும், பின் ஒரு பொழுதில் மீள்வதும், பிறகு மனஅவசம் ஏற்படும் நிலையில் தொலைப்பதும் மீள்வதும், பிறகொரு நேரத்தில் தொலைப்பதும் மீள்வதும்தான் கடந்த காலத்தில் எனக்கு வாழ்க்கையாகியிருக்கிறது. என் வாசிப்புக்களும் அனுபவங்களும் வித்தியாசமானவை. அவை முழு அளவில் பதிவாகாத போதிலும்தான்.\nநூல் விமர்சனம் 4 ம.தி.சாந்தனின் ‘13905’ சிறுகதை...\nநூல் விமர்சனம் 5 ‘கானல் வரி’\nநூல் விமர்சனம் 6 ‘மரகதத் தீவு’\nஇசையில்லாத இலையில்லை -- மதிப்புரை\nசிலுவையில் தொங்கும் சாத்தான் -- மதிப்புரை\nவிருந்தனர் பக்கம்: இலக்கியமும் அதன் பயனும்\nநூல் விமர்சனங்கள் 7 கொலம்பசின் வரைபடங்கள்\nஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sahajayogauae.com/tamil/how_med.html", "date_download": "2019-03-23T01:24:40Z", "digest": "sha1:LOYWV6L5KOSM5ELX7L2HUNNMWTHYA5PS", "length": 2582, "nlines": 20, "source_domain": "sahajayogauae.com", "title": "Menu", "raw_content": "\nசஹஜ தியானம் என்பது என்ன \nஎப்படி சஹஜயோகா தியானம் வேலை செய்கிறது\nஅன்னை நிர்மலா தேவி யார்\nசஹஜ யோகா தியானம் எப்படி உங்களுக்கு உதவும்\n1. இதயம் தொடர்பான உடல் நோய்கள், நீரிழிவு, இரத்த அழுத்தம், வயிற்று நோய்கள், மன அழுத்தம், பதற்றத்தினால் ஏற்படும் நோய்கள், கவலைகள், தூக்கமின்மை, வலிப்பு, மற்றும் பல உளஉடல் சம்பந்தமான நோய்கள் எளிதில் குணமடைந்துவிடும்.\n2. பல்வேறு பழக்கத்திலிருந்து இருந்து இயற்கை சிகிச்சை.\n3. முன்னேற்றம் மற்றும் குடும்ப வாழ்க்கை மற்றும் சமூக உறவுகளில் நல்லிணக்கம்.\n4. தியானம் செய்வதன் மூலமாக மாணவர்களின் நினைவாற்றல் அதிகரிக்கிறது.\n5. புதிய கலைத் திறமைகளை முழுமையாக அபிவிருத்தி செய்யப்படும்.\n6. நாம் தைரியமாகவும் நம்பிக்கையாகவும் செயல்படுவோம்.\n7. அமைதி, மனநிறைவு மற்றும் மகிழ்ச்சி ஆகியவை சஹஜயோகாவின் தனிச்சிறப்பு\n8. பல உளவழி உடல் பிரச்சினைகள் மற்றும் மன குழப்பங்களைக் குணப்படுத்த வல்லது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpakkam.com/?p=702", "date_download": "2019-03-23T00:57:33Z", "digest": "sha1:BZIAT6VVIA3KFEZR6XSRYMUI7RROJUUZ", "length": 8459, "nlines": 51, "source_domain": "tamilpakkam.com", "title": "கறி வேப்பிலை இலையின் மருத்துவ இரகசியங்கள்! – TamilPakkam.com", "raw_content": "\nகறி வேப்பிலை இலையின் மருத்துவ இரகசியங்கள்\nபொதுவாக உணவில் நறுமணத்திற்காகவும், சுவைக்காகவும் சேர்க்கப்படும் கறிவேப்பிலையை அனைவரும் தூக்கி எறிந்துவிடுவோம். ஆனால் அந்த கறிவேப்பிலையை தினமும் காலையில் வெறும் வயிற்றில் பச்சையாக சாப்பிட்டு வந்தால் என்ன நன்மைகளெல்லாம் கிடைக்கும் என்று தெரியுமா\nகறி வேப்பிலை இலையின் மருத்துவ இரகசியங்கள்\nகறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் பி2, வைட்டமின் சி, கால்சியம் மற்றும் இரும்புச்சத்து போன்றவை வளமாக நிறைந்துள்ளது.\nகறிவேப்பிலை முடியின் வளர்ச்சிக்கு நல்லது என்று பலர் சொல்ல கேட்டிருப்போம். ஆனால் அதனை பச்சையாக தினமும் காலையில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பலருக்கும் ���ெரிந்திருக்க வாய்ப்பில்லை.\nஇங்கு தொடர்ந்து 120 நாட்கள் கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடலில் நடைபெறும் மாற்றங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.\nகாலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலை இலையை உட்கொண்டு வந்தால், வயிற்றைச் சுற்றியுள்ள அதிகப்படியான கொழுப்புக்கள் கரைந்து, அழகான மற்றும் எடுப்பான இடையைப் பெறலாம்.\nஇரத்த சோகை உள்ளவர்கள், காலையில் ஒரு பேரிச்சம் பழத்துடன், சிறிது கறிவேப்பிலையை உட்கொண்டு வந்தால், உடலில் இரத்த சிவப்பணுக்களின் அளவு அதிகரித்து, இரத்த சோகை நீங்கும்.\nசர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், தினமும் காலையில் கறிவேப்பிலையை பச்சையாக உட்கொண்டு வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சீராக இருக்கும்.\nகறிவேப்பிலை உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்புக்களை கரைப்பதோடு, நல்ல கொழுப்புக்களை அதிகரித்து, இதய நோய் மற்றும் பெருந்தமனி தடிப்பு போன்ற பிரச்சனையில் இருந்து நல்ல பாதுகாப்பு தரும்.\nநீண்ட நாட்கள் செரிமான பிரச்சனையை சந்தித்து வருபவராயின், அதிகாலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலையை மென்று சாப்பிட்டால், செரிமான பிரச்சனைகள் நீங்கிவிடும்.\nகறிவேப்பிலையை தினமும் சிறிது உட்கொண்டு வந்தால், முடியின் வளர்ச்சியில் நல்ல மாற்றத்தைக் காண்பதோடு, முடி நன்கு கருமையாகவும் இருப்பதை உணர்வீர்கள்.\nசளித் தேக்கத்தில் இருந்து நிவாரணம் பெற, ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை பொடியை தேன் கலந்து தினமும் இரண்டு வேளை உட்கொண்டு வந்தால், உடலில் தேங்கியிருந்த சளி முறிந்து வெளியேறிவிடும்.\nநீங்கும் கறிவேப்பிலை உட்கொண்டு வந்தால், கல்லீரலில் தங்கியுள்ள தீங்கு விளைவிக்கக்கூடிய நச்சுக்கள் வெளியேறிவிடும். மேலும் கறிவேப்பிலையில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் சி கல்லீரலைப் பாதுகாப்பதோடு, சீராக செயல்படவும் தூண்டும்.\nமனித உடலின் நண்பன் கறிவேப்பிலை.\nதூக்கி எறிந்து உதாசீனம் செய்யாதீர்கள்.\nகுழந்தைகளுக்கு நாம் சொல்லிக் கொடுத்து பழக்கப் படுத்துவது நம் தலையாய கடமைகளில் ஒன்று என்பதை மனதால் உணருங்கள்.\nஅனைவருக்கும் பகிருங்கள். மேலும் பல பதிவுகள் கீழே…\nஒரே ஒரு மூலிகை தண்ணி குடிச்சா உடல் எடை சீக்கிரமா குறையும் தெரியுமா\nநீங்கள் பிறந்த தேதியின் பலனை பெற வேண்டுமா இந்த பொருட்களை வீட்டில் வையுங்கள்\nஇறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன அர்த்தம்\nமீசை,தாடி வேகமாக வளர எளிய வழிகள்\nஉடல் எடை வேகமாக குறைய வெந்தயத்தை இந்த முறையில் சாப்பிடுங்கள்\nஉங்கள் இடுப்பு சுற்றளவை குறைக்கும் ஓர் அற்புத இயற்கை கூழ்\nஇறைவனை நமஸ்கரிக்கும் முறைகள் அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்\nபங்குனி உத்திரம் பற்றிய சிறப்பான 35 தகவல்கள். அனைவருக்கும் பகிருங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/191499/news/191499.html", "date_download": "2019-03-23T00:35:00Z", "digest": "sha1:ILNYMJQCNLWEZ4EI7XA6TGO3NK6GNPVQ", "length": 32080, "nlines": 113, "source_domain": "www.nitharsanam.net", "title": "அழிவை நோக்கி நாட்டை இழுத்துச் செல்லும் தலைவர்களின் ‘ஈகோ’!!(கட்டுரை) : நிதர்சனம்", "raw_content": "\nஅழிவை நோக்கி நாட்டை இழுத்துச் செல்லும் தலைவர்களின் ‘ஈகோ’\nஇந்தப் பத்தியாளரின் மகள் கல்வி கற்கும் பாடசாலையின் மாணவிகள், நாடாளுமன்றத்தைப் பார்வையிட, அண்மையில் அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர்.\nநாடாளுமன்றத்தின் பார்வையாளர் கலரியில் அமர்ந்து, சபை நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டு இருந்த சில மாணவிகள், பயணக் களைப்பின் காரணமாகவும் பகல் உணவின் பின்னர் குளிரூட்டப்பட்ட இடத்தில் அமர்ந்து இருந்ததன் காரணத்தாலும், பார்வையாளர் கலரியிலுள்ள ஆசனங்களிலேயே அயர்ந்து தூங்கிவிட்டனர்.\nஇதைக் கண்டு, அங்கு வந்த நாடாளுமன்ற அதிகாரிகள், மாணவிகளின் நடத்தையால், சபையின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுவதாகக் கூறி, அந்த மாணவிகள் அனைவரையும் நாடாளுமன்றத்திலிருந்து வெளியேறுமாறு பணித்தனர்.\nகடந்த வியாழக்கிழமை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பார்வையாளர் கலரியில் அன்றி, சபை மத்தியிலேயே, வெளிநாட்டுத் தூதுவர்கள் பார்த்துக் கொண்டு இருக்கையிலேயே, கைகலப்பில் ஈடுபட்டதையும் சபாநாயகரின் தொலைபேசியையும் ஒலிவாங்கியையும் பிடுங்கி எடுத்து, சபாநாயகரின் கதிரையில் தண்ணீரை ஊற்றிதையும், கடந்த வெள்ளிக்கிழமை, மஹிந்த அணியினர் சபையின் கதிரைகளை உடைத்து, பொலிஸார் மீது மிளகாய்த் தூள் கலந்த நீரைத் தெளித்து, புத்தகங்களையும் கதிரைகளையும் அவர்கள் மீது எறிந்து செய்த அட்டகாசத்தைத் தொலைக்- -காட்சியில் பார்த்துக் கொண்டிருந்த பத்தியாளரின் மகள், “எமது பாடசாலை மாணவிகள் தூங்கி விழுந்தமை, இந்த அட்டகாசத்தை விடவும் நாடாளுமன்றத்தின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்பட��த்தக் கூடியதா\nஅது நியாயமான கேள்வியாக மட்டுமன்றி, தர்க்க ரீதியான கேள்வியாகவும் இருந்தது. பொதுவாக, நாட்டு மக்களுக்கும் இவ்வாறு சிறுவர்களைப் போல், கட்சி பேதமின்றித் தர்க்க ரீதியாக மட்டுமே சிந்திக்க முடியுமாக இருந்தால், அதன் படி தேர்தல்களின் போது, பண்பானவர்களை மட்டுமே தான் தெரிவு செய்வோம் என்று உறுதி கொள்ள முடியுமாக இருந்தால், இந்நாட்டு அரசியல்வாதிகள், மக்களை மதிப்பார்கள். இப்போது போல் மக்களின் அறிவைப் பரிகசிக்க மாட்டார்கள்.\nஆனால், மக்கள் அவ்வாறு தர்க்க ரீதியாகச் சிந்திப்பதில்லை. தாம் வாக்களித்து நாடாளுமன்றத்துக்கு அனுப்பிய பிரதிநிதி, கடந்த புதன்கிழமை நாடாளுமன்றத்தில் கைகலப்பில் ஈடுபட்ட விதத்தைக் கண்டு, ‘இனி இவருக்கோ, இவரைப் போன்றவர்களுக்கோ வாக்களிக்க மாட்டேன்’ என்று நினைத்த ஒரு வாக்காளர் இந்த நாட்டில் இருப்பாரா என்பது சந்தேகமே.\nஅதேபோல், கடந்த வெள்ளிக்கிழமை, மஹிந்த அணியினர் நாடாளுமன்றத்தில் நடந்து கொண்ட விதத்தையும் அவர்கள் பொதுச் சொத்துகளை உலகமே பார்த்துக் கொண்டு இருக்கையில் சேதப்படுத்தியதையும் கண்டு, இவர்கள் நாட்டை ஆளத் தகுதியற்றவர்கள் என்று நினைத்து, மனதை மாற்றிக் கொண்ட மஹிந்த அணி ஆதரவாளர் ஒருவரேனும் நாட்டில் இருப்பாரா\nஇறைவன், மனிதனைப் படைத்தாலும், சுதந்திரமாகச் சிந்தித்து செயற்பட இடமளித்துள்ளான். அவனுக்கு, அந்தச் சுதந்திரத்தை வழங்காது, இறைவனே மனிதனின் செயற்பாடுகள் அனைத்தையும் தாமாக வழி நடத்துவதாக இருந்தால், மனிதன் செய்யும் பாவங்களுக்காக, அவனைத் தண்டிக்க இறைவன் நரகத்தைப் படைக்கத் தேவையில்லை. அந்தச் சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளதால் தான், “நீங்கள், உங்களை மாற்றிக் கொள்ளும் வரை நான், உங்கள் தலைவிதியை மாற்றுவதில்லை” என இறைவன் கூறுகிறான்.\nஇலங்கை அரசியலைப் பொறுத்தவரையிலும், இந்நாட்டு மக்கள், தம்மை மாற்றிக் கொள்ளாத வரை, தற்போதுள்ள மக்களின் அரசியல் தலைவிதியும் மாறப் போவதில்லை.\nஇந்நாட்டு மக்கள் மத்தியில், தற்போதுள்ள அடிமை மனப்பான்மை மாறுவதாகத் தெரியவில்லை. அதனால் தான் அரசியல்வாதிகள், கண்கூடாகத் தெரியும் யதார்த்தத்தைக் காணாதவர்களைப் போல் விதண்டாவாதம் பேசிக் கொண்டு, அந்த யதார்த்தத்தை மறுக்கிறார்கள். அதன் மூலம், நாடு பெரும் அழிவை நோக்கிச் செல்வதையும் அவர்கள் காணாதவர்களைப் போல் இருக்கிறார்கள்.\nஜனாதிபதி, புதிதாக ஒரு பிரதமரை நியமிப்பதாக இருந்தால், அவர் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையான உறுப்பினர்களின் நம்பிக்கையை வென்றவரெனத் தாம் கருதுபவராக இருக்க வேண்டும் என்பது, அரசமைப்பின் விதியாகும். ஆயினும் குறிப்பிட்ட ஒருவர், பெரும்பான்மை உறுப்பினர்களின் நம்பிக்கையை வென்றவர் என, ஜனாதிபதி எந்தவித அடிப்படையும் இல்லாமல் கருத முடியாது.\nகடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி, ஜனாதிபதி மைத்திரிபால, மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை ஆதரவு இருப்பதாகக் கருதுவதற்கு எந்தவித ஆதாரமும் இருக்கவில்லை. அவ்வாறு கருதியிருந்தால் அவர், நாடாளுமன்றக் கூட்டத் தொடரை ஒத்திவைக்கத் தேவையில்லை. மஹிந்தவுக்குப் போதிய எண்ணிக்கையில் எம்.பிக்களை விலைக்கு வாங்க முடியாததைக் கண்டு, அதன் பின்னர் கடந்த ஒன்பதாம் திகதி, நாடாளுமன்றத்தைக் கலைக்கவும் தேவையில்லை.\nமஹிந்தவுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு இருந்தால், அதன் பின்னர், மஹிந்த அணியினர் நாடாளுமன்றத்தில் குழப்பங்களை உருவாக்கி, எந்தவொரு வாக்கெடுப்பையும் நடத்த விடாமல் தடுத்திருக்கவும் தேவையில்லை. அதேவேளை, சட்ட விரோதமாகப் பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்தவுக்கு எதிராக, இரண்டு முறை 122 எம்.பிக்களின் கையொப்பத்துடன் நம்பிக்கையில்லாப் பிரேரணைகளைச் சமர்ப்பித்து, மக்கள் விடுதலை முன்னணி மஹிந்தவுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையில்லை என்பதை நிரூபித்துள்ளது. அந்தப் பிரேரணைகள், நாடாளுமன்ற நிலையியல் கட்டளைகளின் பிரகாரம் முறையாகச் சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் முறையாக வாக்கெடுப்புக்கு விடப்படவில்லை என்றும், மஹிந்த அணியினர் வாதிடுகின்றனர்.\nநிலையியல் கட்டளைகள் ஒத்திவைக்கப்பட்டே அந்தப் பிரேரணைகள் முன்வைக்கப்பட்டன. நிலையியல் கட்ளைகளின் படி, நிலையியல் கட்டளைகளை ஒத்திவைக்கவும் முடியும். அவ்வானதொரு மரபு நாடாளுமன்றத்தில் இருக்கின்றது.\nஅவ்வாறு நிலையியல் கட்டளைகள், சபையின் பெரும்பான்மை ஆதரவுடன் ஒத்திவைக்கப்பட்டதன் பின்னர், நிலையியல் கட்டளைகளின் படி செயற்பட வேண்டிய அவசியம் இல்லை. குரல் வாக்கெடுப்பின் மூலமே, அந்தப் பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டன.\nஅதற்கு முன்னர், நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர் குறிப்பிட்டு வாக்கெடுப்பை நடத்த, சபாநாயகர் கரு ஜயசூரிய முயன்றார். மஹிந்த அணியினர் குழப்பம் விளைவித்து, அதைத் தடுத்த காரணத்தாலேயே, சபாநாயகர் குரல் வாக்கெடுப்பை நடத்தினார்.\nபெயர் குறிப்பிட்டு வாக்கெடுப்பை நடத்துவதைத் தாமே தடுத்துவிட்டு, இப்போது, பெயர் குறிப்பிட்டு வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை என்கிறார்கள் மஹிந்த அணியினர்.\nஉண்மையிலேயே, அந்தப் பிரேரணைகள் சட்டபூர்வமாக நிறைவேற்றப்பட்டதா, இல்லையா என்று இப்போது வாதிட்டுக் கொண்டு இருப்பதில் அர்த்தமில்லை. அந்தப் பிரேரணைகள் நிறைவேற்றப்படாவிட்டாலும் பிரேணைகளில் 122 கையொப்பங்கள் இருப்பதால், மஹிந்தவுக்குப் பெரும்பான்மைப் பலம் இல்லை என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டது. அதன் பின்னரும், அரசியல்வாதிகள் வாதிட்டுக் கொண்டு இருப்பதை விளங்கிக் கொள்ள முடியும். ஏனெனில், அரசியல் அதிகாரம் என்பது, அவர்களுக்கு கோடிக் கணக்கில் சம்பாதித்துக் கொள்ளும் ஒரு பொறிமுறை.\nஆனால், பொது மக்களுக்கு என்ன கிடைக்கிறது பெரும்பான்மைப் பலம் பற்றிய பிரச்சினை இவ்வளவு தெளிவாக இருக்கும் போது, பொது மக்கள் ஏன் அதைப் பற்றிக் கண்மூடித்தனமாக வாதிட்டுக் கொண்டு, இந்தப் பிரச்சினையால் நாடு அழிவை நோக்கிச் செல்வதற்குத் துணைபோக வேண்டும்\n2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் எட்டாம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில், மைத்திரிபால சிறிசேன, அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ பெற்றதை விடக் கூடுதலான வாக்குகளைப் பெற்றுள்ளார் என்பது, அன்று நள்ளிரவு அளவில் தெளிவாகியது.\nஇந்த நிலையில், தேர்தல் முடிவுகளை அறிவிப்பதைத் தடைசெய்து, தொடர்ந்து ஆட்சியில் இருக்க மஹிந்த முயன்றாரெனவும் அதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்கு, உடனே சட்டமா அதிபர், பிரதம நீதியரசர். பொலிஸ்மா அதிபர், இராணுவத் தளபதி ஆகியோர், ஜனாதிபதி தங்கியிருந்த அலரி மாளிகைக்கு அழைக்கப்பட்டதாகவும் பொலிஸ்மா அதிபரும் இராணுவத் தளபதியும் அதை எதிர்த்ததால், அத்திட்டத்தைக் கைவிட்ட மஹிந்த, அலரி மாளிகையை விட்டு வெளியேறியதாகவும் அந்நாள்களிலேயே குற்றஞ்சாட்டப்பட்டது.\nசட்டப்படி தமக்குப் பதவியில் இருக்க அதிகாரம் இல்லாத நிலையில், தாம் அவ்வாறு பதவியில் தொற்றிக் கொண்டு இருக்க முயலவில்லை எனக் கூறி, அந்தச் சதிக் குற்றச்சாட்டை மஹிந்த மறுத்தார்.\nஆனால், இப்போது சட்டப்படி தமக்குப் பெரும்பான்மை பலம் இல்லாத நிலையில், அவர் பிரதமர் பதவியில் தொற்றிக் கொண்டு இருப்பதைப் பார்க்கும் போது, அவ்வாறானதொரு சதித் திட்டம் இடம்பெற்றிருக்கலாம் என்றே சந்தேகிக்கத் தோன்றுகிறது.\nகடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி, ஜனாதிபதியால் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்கவும் தாமே இன்னமும் பிரதமர் எனக் கூறுகிறார். தம்மைப் பதவியில் இருந்து நீக்க, ஜனாதிபதிக்கு அரசமைப்பின் மூலம் அதிகாரம் வழங்கப்படவில்லை என அவர் வாதிடுகிறார். ஆனால், தம்மைப் பதவியில் இருந்து நீக்கியமையை எதிர்த்து, அவர் நீதிமன்றத்துக்குச் செல்லவில்லை.\nஅதேவேளை அவர், அதற்குப் பின்னர் நாடாளுமன்றம் கூடிய போது, பிரதமரின் ஆசனத்தில் அமர முற்படவும் இல்லை. மஹிந்தவே அந்த ஆசனத்தில் அமர்ந்து இருந்தார். ‘பிரதமர்’ மஹிந்தவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாகவே, ஐ.தே.க வாக்களித்தது.\nநாடாளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலம் பரீட்சிக்கப்பட முன்னரே, மஹிந்தவைப் பிரதமராக ஏற்றுக் கொள்வதில்லை என்றும் ரணிலைப் பிரதமர் பதவியில் இருந்து நீக்குவதற்கு முன்னர் இருந்த நிலையையே, தாம் ஏற்றுக் கொள்வதாகவும் சபாநாயகர் கூறியிருந்தார். அந்த நிலைப்பாடு சரி என, ஏற்றுக் கொள்ள முடியாது.\nமஹிந்தவுக்குப் பெரும்பான்மை பலம் இல்லை என, அவர் அப்போது எவ்வாறு முடிவு செய்தார் ஆனால், முதலாவது நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்பட்டதன் பின்னர், தாம் எவரையும் பிரதமராக ஏற்றுக் கொள்வதில்லை என, அவர் கூறினார். அதுவே சரியான வாதமாகும்.\nஏனெனில் ஜனாதிபதிக்கு, பிரதமர் ஒருவரைப் பதவியில் இருந்து நீக்க முடியும் என, 19ஆவது அரசமைப்புத் திருத்தத்தின் சிங்களப் பிரதியில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது என்று மைத்திரி தரப்பினர் வாதிடுகின்றனர். அரசமைப்பின் தமிழ், சிங்கள, ஆங்கில் பிரதிகளிடையே வேறுபாடுகள் இருப்பின், சிங்களப் பிரதியே செல்லுபடியாகும். எனவே ரணில் நீக்கப்பட்டமை சட்டபூர்வமாகிறது என்பது அவர்களின் வாதம்.\nஅதேவேளை, அதன் பின்னர் மஹிந்தவின் நியமனம் சட்டபூர்வமானதல்ல என்பதை, நம்பிக்கையில்லாப் பிரேரணைகளில் உள்ள கையொப்பங்கள் காட்டுகின்றன. ஏனெனில், பெரும்பான்மை ஆதரவு உள்ள ஒருவரையே ஜனாதிப���ி பிரதமராக நியமிக்க வேண்டும் என, அரசமைப்புக் கூறுகிறது. எனவே, தாம் எவரையும் பிரதமராக ஏற்றுக் கொள்வதில்லை என சபாநாயகர் கூறுவது சரியே.\nஇப்போது, தாமே பிரதமர் என, மஹிந்த கூறுகிறார்; ரணிலும் கூறுகிறார். ரணிலைப் பதவி நீக்கம் செய்ததும், மஹிந்தவைப் பிரதமராக நியமித்ததும் சரியே என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறுகிறார். தாம் எவரையும் பிரதமராக ஏற்றுக் கொள்வதில்லை என, சபாநாயகர் கூறுகிறார்.\nஇந்த நால்வரும் தாம் நிற்கும் நிலைப்பாட்டிலிருந்து இறங்கி வரத் தயாராக இல்லை. இறங்கி வராமல் பிரச்சினை தீரப் போவதுமில்லை. இது அவர்களுக்கு ஒரு கௌரவப் பிரச்சினையாக மாறியுள்ளது.\nஇந்த ‘ஈகோ’ (தன்முனைப்பு) பிரச்சினைக்குப் புறம்பாக, மஹிந்தவும் ரணிலும் பிரதமர் பதவியில் தொற்றிக் கொண்டு இருக்க, ஏன் முயல்கிறார்கள் என்பதற்கு, மற்றொரு காரணமும் இருக்கிறது. அதாவது, அடுத்த பொதுத் தேர்தல் அல்லது ஜனாதிபதித் தேர்தலின் போது, தமது தலைமையிலான காபந்து அரசாங்கம் ஒன்று இருக்க வேண்டும் என அவர்கள் விரும்புகிறார்கள்.\nஅப்போது, அந்தத் தேர்தலில் அவர்கள் அரச வளங்களைத் தேர்தலுக்காகப் பாவிக்க முயலலாம். பொலிஸாரை வழிநடத்த முடிகிறது. இதன் அனுகூலம், தேர்தல் முடிவு மீதும் தாக்கத்தை ஏற்படுத்த முடிகிறது.\nநாடாளுமன்றத்தில் எந்தவொரு கட்சிக்கும், அறுதிப் பெரும்பான்மை இல்லாமையே தற்போதைய பிரச்சினை தோன்ற அடிப்படைக் காரணமாகும். எனவே, புதிதாகத் தேர்தலை நடத்தி, புதிய நாடாளுமன்றம் ஒன்றைத் தெரிவு செய்வதே, தற்போதைய பிரச்சினைக்கு இருக்கும் ஒரே தீர்வாகும். ஆனால், அதற்கு நாடாளுமன்றம் கலைக்கப்பட வேண்டும்.\nஏற்கெனவே, கடந்த ஒன்பதாம் திகதி, ஜனாதிபதி மேற்கொண்ட கலைப்பு, சட்ட விரோதமானது என்று, உயர் நீதிமன்றம் எதிர்வரும் டிசெம்பர் ஏழாம் திகதி தீர்ப்பளித்தால், ஒன்றில் தற்போதைய இழுபறி தொடரும்; அல்லது நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நாடாளுமன்றத்தைக் கலைக்கும் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட வேண்டும்.\nPosted in: செய்திகள், கட்டுரை\nசெக்ஸ் அடிமை (sexual addiction) (அவ்வப்போது கிளாமர்)\nதந்தையை எதிர்த்து களமிறங்கிய மகள் – தேர்தலில் ருசிகரம் \nஇரசாயன ஆலையில் பெரும் வெடிப்பு – 44 பேர் உயிரிழப்பு\nதிருநங்கைகளின் திரும்பி பார்க்க வைக்கும் ம்யூசிக���கலி\nஅட டேய் 😝😝 செம்ம காமெடி டா😝😝 Couples comady\nபயங்கரமான கிராமத்து டான்ஸ் செம்மயா கலக்குறாங்க\nதிருநங்கை ரேணுகாவின் அட்டகாசமான ம்யூசிக்கலி வீடியோ\nகிறைஸ்ட்சேர்ச் தாக்குதல்: பாசிசத்தின் இன்னொரு பலிபீடம்\nஜன்னி, ஜூரம், வலிப்பு நோயை போக்கும் தினை\nகோடை வெயிலை சமாளிப்பது எப்படி\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namathukalam.com/2019/02/why-Tamils-are-not-efficient-in-English.html", "date_download": "2019-03-23T01:54:21Z", "digest": "sha1:Q2WDYBVC3QMOCEN5NAJ3Q7HFGGONNBEZ", "length": 11560, "nlines": 128, "source_domain": "www.namathukalam.com", "title": "ஆங்கில வழியில் படித்தும் ஏன் இல்லை நமக்குப் போதுமான ஆங்கில அறிவு? | தெரிஞ்சுக்கோ - 10 - நமது களம்", "raw_content": "\n_மறக்க முடியாத தமிழ் சினிமா\nHome / கல்வி / தமிழ் / தெரிஞ்சுக்கோ / தொடர்கள் / மொழி / Namathu Kalam / ஆங்கில வழியில் படித்தும் ஏன் இல்லை நமக்குப் போதுமான ஆங்கில அறிவு | தெரிஞ்சுக்கோ - 10\nஆங்கில வழியில் படித்தும் ஏன் இல்லை நமக்குப் போதுமான ஆங்கில அறிவு | தெரிஞ்சுக்கோ - 10\nநமது களம் பிப்ரவரி 19, 2019 கல்வி, தமிழ், தெரிஞ்சுக்கோ, தொடர்கள், மொழி, Namathu Kalam\nஆங்கில வழியில் படித்தும் ஏன் இல்லை நமக்குப் போதுமான ஆங்கில அறிவு\n- புகழ் பெற்ற கல்வியாளர் நலங்கிள்ளி\n\"சுய சிந்தனைக்கு விரோதமான கல்வி முறை இருப்பதால்தான் இன்று ஆங்கிலக் கல்வி மோகமே தலைவிரித்தாடுகிறது. இது பள்ளிகளின் கட்டணக் கொள்ளைகளுக்கு வழி வகுத்திருப்பதோடு, சுய சிந்தனையே இல்லாத, எந்த மொழி அறிவும் இல்லாத ஒரு தற்குறித் தலைமுறையை உருவாக்கி விட்டது. தமிழில் நல்ல ஆளுமை பெறுவதே ஆங்கிலம் உள்ளிட்ட பன்மொழித் திறமை வாய்ந்த ஒரு தமிழ் சமுதாயத்தை உருவாக்கும்.\"\n- நன்றி: ஆனந்த விகடன் 01.05.2013 இதழ்\nதொகுப்பு: இ.பு.ஞானப்பிரகாசன் | கணினி வரைகலை: பிரகாஷ் சங்கர்\nநமது கள வெளியீடுகள் உடனுக்குடன் உங்களுக்கு வந்து சேர...\nஉங்கள் தளத்திலும் இந்த மின்னஞ்சல் சேவைப் பெட்டியை இணைக்க\nஅடுத்தது »இதற்கு அடுத்துப் புதிய இடுகை எதுவும் இல்லை\nஇது பற்றி உங்கள் கருத்து\nதமிழில் கருத்திட விரும்புவோர் அழுத்துங்கள் இங்கே\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\n\"நாங்கள் போராடினாலே ஊதிய உயர்வுக்காகத்தானா\" - பொரிந்து தள்ளும் ஆசிரியப் போராளி\nநா ன் பணிபுரியும் பள்ளி நகரமும் அல்லாத கிராமமும் அல்லாத, வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மக்கள் நிறைந்த பகுதியைச் சேர்ந்தது. இதுவரை நடை...\nநாம் மறந்த சேர நாடு - மூவேந்தர்களின் முதல்வன் பற்றி ஒரு நினைவூட்டல் | ஷியாம் சுந்தர்\nஇ ன்று நாம் அதிகமாகப் படிப்பதும் தேடுவதும் சோழர்களையும் பாண்டியர்களையும் பற்றித்தான். ஆனால் நமது இன்னொரு பாட்டன்மாரான சேரர்களைப் பற்...\n - முன்னோர் வழிபாட்டின் எடுத்துக்காட்டாக விளங்கும் ஊர்\nஇ ன்று நம் இயந்திர வாழ்க்கை முறையில் இரண்டு தலைமுறைப் பாட்டன் பெயர்களுக்கு மேல் நிறையப் பேருக்குத் தெரிவது இல்லை. இத்தகைய காலத்திலும்,...\nமாவோ பொன்மொழி | தெரிஞ்சுக்கோ - 3\nஅரசியல் என்பது ரத்தம் சிந்தா யுத்தம் யுத்தம் என்பது ரத்தம் சிந்தும் அரசியல் யுத்தம் என்பது ரத்தம் சிந்தும் அரசியல் - சீனப் புரட்சியாளர் மாவோ எனும் மா சே துங்\nஇந்தியாவுக்கு உண்மையிலேயே கடல் வழி கண்டுபிடித்தவர் யார்\nநா ம் பள்ளிகளில் படித்தவை, நமக்குக் கற்பிக்கப்பட்டவையெல்லாம் எந்த அளவுக்கு உண்மை என்பது நமக்குத் தெரியாது. உதாரணமாக, வாஸ்கோ ட காமா (V...\nபதிவுகளைச் சுடச் சுட மின்னஞ்சலில் பெற...\nஆங்கில வழியில் படித்தும் ஏன் இல்லை நமக்குப் போதுமா...\nமறக்க முடியாத தமிழ் சினிமா (6)\nஅரசு ஊழியர் (1) அரசுப்பள்ளி (1) ஆசிரியர்கள் (1) இந்தியா (2) இமயமலை (1) உரிமை (1) உலக வெப்பமாதல் (1) எம்.ஜி.ஆர் (1) ஒளி (1) ஒளி ஆண்டு (1) கடல் வழி (2) கடவுள் (2) கம்பர் (1) கருணாநிதி (1) கவிஞர் (1) காந்தி (2) காவல்துறை (2) குலதெய்வம் (1) சத்திய சோதனை (1) தமிழ் (3) தமிழ்நாடு (6) தமிழர் (13) திருக்குறள் (1) திருமுருகன் காந்தி (1) திருவிளையாடல் (1) திரையுலகம் (2) நீட் (1) பாட்டி மருத்துவம் (2) பாரதிதாசன் (1) பாலுமகேந்திரா (1) புழுவெட்டு (1) பொறியியல் (1) பொன்மொழிகள் (2) போர் (1) மழை (1) மாவோ (1) மொழி (3) ரஜினி (1) வாழ்க்கை வரலாறு (1) வாழ்க்கைமுறை (6) வாழ்த்து (2) வாஸ்கோ ட காமா (1) வேகம் (1) ஜாக்டோ ஜியோ (1) ஜெயலலிதா (1) ஸ்டெர்லைட் (2) History (1) Language (1) Tamil (1)\nஇணையத்தில் ஏற்கெனவே இருக்கின்றன எத்தனையோ இதழ்கள். நாங்கள் அப்படி என்ன புதிதாய்ச் செய்து விடப் போகிறோம் எங்கள் திட்டம் என்ன... சொடுக்கிப் பாருங்களேன் ஒருமுறை மேலே உள்ள படத்தை\nஉங்கள் தளத்தில் இந்தச் செயலியை இணைக்க\n> படைப்பு வெளியீட்டுக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinemaz.com/motta-siva-ketta-siva-tamil-movie-review/", "date_download": "2019-03-23T00:21:03Z", "digest": "sha1:FT5TFSAAB2P5ZD2E7DXUGF2IYEINTIP7", "length": 11390, "nlines": 68, "source_domain": "www.tamilcinemaz.com", "title": "மொட்ட சிவா க���ட்ட சிவா - விமர்சனம் -", "raw_content": "\nமொட்ட சிவா கெட்ட சிவா – விமர்சனம்\nபேய் படங்களின் ஹீரோ என அழைக்கப்பட்ட லாரன்ஸ், அந்த தளத்திலிருந்து சற்று விலகி கமர்ஷியல் கலந்த கலவையாக ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தை கொடுத்திருக்கிறார். எப்படியோ படம் வெளியே வந்திடுச்சி என கூறும் அளவிற்கு அவ்வளவு நூடூல்ஸ் கலந்த பிரச்சனைகளை தாங்கிக் கொண்டு வெளிவந்திருக்கிறது இந்த படம். ரசிகர்களிடையே எந்த மாதிரியான விமர்சனத்தை பெற்றுள்ளது என்று பார்த்து விடலாம்.\nசென்னை சிட்டியை தன் கண்ட்ரோலில் வைத்திருக்கும் ஜிகே என்ற தாதா ஒரு எம்பி(Member Of Parliment) . தனது அரசியல் பயணத்திற்கு பிறகு தனது உடன் பிறந்த தம்பியை மிகப்பெரிய அரசியல்வாதியாக ஆக்க வேண்டும் என்பது ஜிகேவின் எண்ணம்.\nஜிகேவின் செயல்களை ஆரம்பத்தில் இருந்தே எதிர்த்து வருகிறார் சென்னை போலீஸ் கமிஷ்னர் சத்யராஜ். பல வழிகளில் சென்று ஜிகே செய்யும் அட்டூழியங்களை தடுக்க முடியாமலும், அவரை கைது செய்ய முடியாமலும் இருக்கிறார் சத்யராஜ். பல இடங்களில் தனது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி குற்றங்களில் இருந்து தப்பி விடுகிறார் ஜிகே.\nஅந்த சமயத்தில் அசிஸ்டண்ட் கமிஷ்னராக சென்னைக்கு வருகிறார் ராகவா லாரன்ஸ். லாரன்ஸ் ஆரம்பத்தில் இருந்தே ஜிகே செய்யும் குற்றங்களுக்கு உறுதுணையாக இருந்து ஜிகேவையும் அவனது தம்பியையும் காப்பாற்றி வருகிறார்.\nஇது சத்யராஜிற்கு பெரும் சவாலாக இருக்க, ஒரு கட்டத்தில் போலீஸ் வேலை என்றால் என்ன என்பதை சத்யராஜ் லாரன்ஸிற்கு வகுப்பெடுக்க, அதிலிருந்து நல்லவன் அவதாரம் பூசிக் கொள்கிறார் லாரன்ஸ்.\nபிறகு ஜிகேவையும் அவனது தம்பியையும் லாரன்ஸ் எப்படி பந்தாடுகிறார் என்பதே படத்தின் மீதிக் கதை.\nடைட்டில் கார்டிலே ‘மக்கள் சூப்பர் ஸ்டார்’ என்று பட்டத்தோடு லாரன்ஸின் பெயர் வரும் போது அனைவருக்கும் ஷாக் அடிக்கிறது. லாரன்ஸிற்கு போலீஸ் கெட்டப் நன்றாகவே பொருந்தியிருக்கிறது என்றாலும், தமிழ் சினிமாவை பொறுத்தவரை சத்ரியன் விஜயகாந்த், வேட்டையாடு விளையாடு கமல், சாமி விக்ரம், சிங்கம் சூர்யா, என இவர்களின் கெட்டப்பை தமிழ் மக்கள் ஏற்றுக் கொண்டதால் அதே பாணியில் பயணித்திருக்கலாமே.\nலாரன்சின் ஆங்காங்கே காமெடி காட்சிகள், டான்ஸ், ஆக்‌ஷன் என அவரது நடிப்பில் குறையேதும் இல்லாமல் இருக்கிறது.\nபத்திரிக்கையாளர் சந்திப்பு என்ற ஒன்று நடக்கும் காட்சிகள் சிறிதளவும் ஏற்றுக் கொள்ள முடியாத யதார்த்தம் மீறிய ஒன்று. கமிஷ்னராக சத்யராஜ்ஜை ஏற்றுக் கொள்ளலாம். நிக்கியின் கவர்ச்சி அபார வளர்ச்சி. தொப்புள் தெரிய தாவணி கட்டும் பத்திரிக்கை நிருபரை இந்த படத்தில் பார்க்கலாம். நிக்கியின் சேவை இந்த படத்தில் தேவை இல்லாமல் போய் விட்டது.\nலாரன்ஸ் டீமாக வரும் கேவை சரளா, சதீஷ், மொட்டை ராஜேந்திரன், ஸ்ரீமன், மனோபாலா என பலரும் தங்களது வேலைகளை செய்துள்ளனர். வில்லனுக்கேற்ற பொருத்தமான கதாபாத்திரம் ஜிகேவாக வரும் அஷுதோஷ் ராணா. நாடகத் தன்மை காட்சிகள் ஆங்காங்கே அதிகமாக பிரதிபலிக்கின்றன.\nபடத்தின் சிறிய வலு என்றால் அது ஒளிப்பதிவு மட்டுமே. கதையின் வேகத்திற்கு ஈடு கொடுத்து பயணித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் சர்வேஸ் முராரி. அம்ரிஷ் இசையில் ‘ஹர ஹர மகா தேவகி’ பாடல் ஆட்டம் போட வைக்கிறது. பின்னனி இசை காதை பதம் பார்த்து விடுகிறது.\nலாஜிக் இல்லாத ஓபனிங் பைட் என ஆரம்ப முதல் கடைசி எண்ட் பைட் வரை ரசிக்கும் படியாக இல்லை. தெலுங்கு திரை உலகிற்குள் போக வேண்டிய சண்டை காட்சிகள் அனைத்தும் தமிழ் சினிமாவிற்குள் சுற்றிக் கொண்டிருக்கிறது.\nமொட்ட சிவா கெட்ட சிவா – அதான் டைட்டிலேயே சொல்லிட்டாங்கலே… அப்புறம் நாம என்ன சொல்றது…\nமணல் மாஃபியா டாக்டர் இளவரசனின் தகிடுதத்தங்கள்…\nபுதிய கால்டாக்ஸி செயலியான ‘Ryde’ஐ துவக்கி வைத்தார் சினேகா..\nசினிமா நிருபர் செய்யாறு பாலுக்கு ‘எம்ஜிஆர் – சிவாஜி’ விருது -V4 அவார்ட்ஸ் 2019\n‘தர்மபிரபு’ படப்பிடிப்பு தளத்தைப் பார்த்து பாராட்டிய இயக்குநர் மேதை எஸ்.பி.முத்துராமன்\nஒன் உசிரு காத்துல’ எஸ்.ஜானகி பாடிய பாடல்\nமோகன்லால் மகனுடன் ஜோடி போட்ட திவ்ய நடிகை\n“சினிமாவைக் காப்பாற்றும் ஒரு அரசாங்கம் நிச்சயம் வரும்”; ஜாக்குவார் தங்கம் பரபரப்பு பேச்சு\n’நெடு நல் வாடை’ டீசர்\nபல சவால்களோடு பரபரப்பான இறுதிக் கட்ட படப்பிடிப்பில் ‘கென்னடி கிளப்’\nஏகாந்தம் அழைக்குதே பாடல்- கடமான் பாறை அப்டேட்ஸ்\nபுதுமுக நடிகர் சத்யாவுக்கு நல்லிரவில் அதிர்ச்சியளித்த சிம்பு\nசிங்கப்பூர் அரசு மெரினா புரட்சி திரைப்படத்திற்கு தணிக்கை சான்று வழங்கியது..\n’பரதேசி’ ’அரவான்’ வரிசையில் ’ழகரம்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kathai-list/tag/805/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2019-03-23T00:35:12Z", "digest": "sha1:AOQMMEUWRDXUIWPKK77MHMNYDTS3G4JM", "length": 5104, "nlines": 162, "source_domain": "eluthu.com", "title": "பிரிவு கதைகள் | Kathaigal", "raw_content": "\nபாதியில் முடிந்த வாழ்க்கை -1\nதேசபக்தியும், மனிதநேயமும் - தொடர்ச்சி10\nமீண்டுமாய் ஒரு காதல் சிறுகதை - அஜித்\nதங்கச்சிப்பாப்பா - கற்குவேல் பா\nபிரிவு கதைகள் பட்டியல். List of பிரிவு Kathaigal.\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/09/10014154/Name-Addition-and-Deletion-Special-Camp--Commissioner.vpf", "date_download": "2019-03-23T01:26:52Z", "digest": "sha1:XHRUGCDYBPMZ46QZSFRFDFY3U45KFG2K", "length": 12727, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Name Addition and Deletion Special Camp - Commissioner Satish exploring the chair || வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் சிறப்பு முகாம் - ஆணையாளர் சதீஷ் நேரில் ஆய்வு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nவாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் சிறப்பு முகாம் - ஆணையாளர் சதீஷ் நேரில் ஆய்வு + \"||\" + Name Addition and Deletion Special Camp - Commissioner Satish exploring the chair\nவாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் சிறப்பு முகாம் - ஆணையாளர் சதீஷ் நேரில் ஆய்வு\nசேலம் மாநகராட்சி பகுதியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் குறித்த சிறப்பு முகாமை ஆணையாளர் சதீஷ் ஆய்வு செய்தார்.\nபதிவு: செப்டம்பர் 10, 2018 04:30 AM\nவாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்தல் குறித்த பணிகளை கடந்த 1-ந் தேதி முதல் அடுத்த மாதம்(அக்டோபர்) 31-ந்தேதி வரை நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. இதன் ஒரு பகுதியாக, நேற்றும், வருகிற 23-ந் தேதியும், அடுத்த மாதம் 7 மற்றும் 14-ந் தேதிகள் என 4 ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம் நடத்த உத்தரவிட்டு உள்ளது.\nஅதன்படி சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 268 வாக்குச்சாவடி மையங்கள், தெற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 271 வாக்குச்சாவடி மையங்கள் என மொத்தம் 539 மையங்களில் நேற்று வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்தல் குறித்த சிறப்பு முகாம் நேற்று நடந்தது.\nஅஸ்தம்பட்டி மண்டலம் 7-வது வார்டுக்கு உட்பட்ட சி.எஸ்.ஐ. பல்தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற இந்த முகாமை மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் நேரில் ஆய்வு செய்தார். அதே போன்று கொண்டலாம்பட்டி மண்டலம் 46-வது வார்டுக்கு உட்பட்ட குகை மூங்கப்பாடி மகளிர் மேல்நிலைப்பள்ளி, மற்றும் குகை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய வாக்குச்சாவடி மையங்களையும் பார்வையிட்டார்.\nஇந்த ஆய்வில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க படிவம் 6, நீக்கம் செய்ய படிவம் 7, திருத்தம் செய்ய படிவம் 8 ஆகியவை முறையாக வினியோகம் செய்யப்படுகிறதா, மேலும் வழங்கப்படும் விண்ணப்பங்கள் பதிவேட்டில் பதிவு செய்யப்படுகிறதா, மேலும் வழங்கப்படும் விண்ணப்பங்கள் பதிவேட்டில் பதிவு செய்யப்படுகிறதா, வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் பணியில் உள்ளார்களா, வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் பணியில் உள்ளார்களா, வாக்காளர்கள் நன்கு புரிந்து கொள்ளும் வகையில் பாகம் எண், தெரு எண் ஆகிய விவரங்கள் முறையாக எழுதி வைக்கப்பட்டுள்ளதா, வாக்காளர்கள் நன்கு புரிந்து கொள்ளும் வகையில் பாகம் எண், தெரு எண் ஆகிய விவரங்கள் முறையாக எழுதி வைக்கப்பட்டுள்ளதா, மையங்களுக்கு வரும் வாக்காளர்களுக்கு போதுமான இட வசதிகள் செய்யப்பட்டுள்ளதா, மையங்களுக்கு வரும் வாக்காளர்களுக்கு போதுமான இட வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்தும் ஆய்வு செய்தார்.\nநேற்று நடந்த இந்த முகாமில் இளைஞர்கள் பலர் கலந்து கொண்டு தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பம் அளித்தனர்.\nஇந்த ஆய்வின்போது உதவி ஆணையாளர்கள் கோவிந்தன், சுந்தரராஜன், நிர்வாக அலுவலர் மருதபாபு, உதவி வருவாய் அலுவலர் முருகேசன் உள்பட அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.\n1. இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் நிலைமை மிகவும் மோசமானதாக அமையும்: அமெரிக்கா எச்சரிக்கை\n2. சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n3. \"ஸ்டாலின் தலைமை தான் சரியானது” தி.மு.க.வில் இணைந்தார் வி.பி.கலைராஜன்\n4. கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவம் : பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு\n5. தமிழகத்தில் த���ர்தல் களம் சூடு பிடிக்கிறது எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரசாரம்; மு.க.ஸ்டாலின் திருவாரூரில் வாக்கு சேகரித்தார்\n1. பள்ளி மாணவர்களுடன் தகாத உறவு: ‘போக்சோ’ சட்டத்தில் ஆசிரியை கைது பணியிடை நீக்கம் செய்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு\n2. ஏணியில் கட்டி வைத்து கத்தியால் வெட்டி சித்ரவதை புதுச்சேரியில் உயிருடன் மனைவி எரித்துக் கொலை குடும்ப தகராறில் தொழிலாளி ஆத்திரம்\n3. நாகர்கோவிலில் நடுரோட்டில் வாலிபரை தாக்கிய கும்பல் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் பரவியதால் பரபரப்பு\n4. சென்னை பெசன்ட்நகரில் 10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை\n5. கர்நாடகத்தில் 21 தொகுதிகளுக்கு வெளியானது : பா.ஜனதா வேட்பாளர் முதல் பட்டியல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mykollywood.com/2018/11/06/byond-entertainment-8-point-entertainment-presents-t-ranganathans-directorial-social-thriller-bluewhale/", "date_download": "2019-03-23T01:02:19Z", "digest": "sha1:2O5VA3C3PAGETEBWKFBHCV6HUI56MFAB", "length": 10943, "nlines": 160, "source_domain": "mykollywood.com", "title": "B’YOND ENTERTAINMENT & 8 POINT ENTERTAINMENT presents T RANGANATHAN’S DIRECTORIAL SOCIAL THRILLER “BLUEWHALE” – www.mykollywood.com", "raw_content": "\nசமூக திரில்லர் படமாக உருவாகும்\nகடந்த சில மாதங்களுக்கு முன்பு ‘புளு வேல்’ (Blue Whale) என்ற விளையாட்டால் பலர் தங்கள் உயிரை இழந்தது உலகத்தையே உலுக்கியது. இன்றைய தனி நபரின் வாழ்க்கையானது பொருளாதாரம், அரசியல் மற்றும் பிற கடினமான நெருக்கடி கொடுக்கக்கூடிய சூழ்நிலை தான் நிலவுகிறது. இந்த மன அழுத்தத்தில் இருந்து வெளிவருவதற்கு பல செயல்களை செய்கிறார்கள். இதில் ஒன்று தான் ‘புளுவேல்’ விளையாட்டு. ஆனால், இந்த விளையாட்டால் தங்கள் உயிரையும் இழந்து விடுகிறார்கள் என்பது பரிதாபத்திற்குரிய விஷயம். அதை மையப்படுத்தி ஒரு சமூக திரில்லர் படமாக உருவாகும் படம் தான் ‘புளு வேல்’. சில மணி நேரத்தில் நடக்கும் கதையே இப்படம். அதை விறுவிறுப்பாக படமாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.இன்றைக்கு இருக்கும் காலகட்டத்தில் கணவன், மனைவி இருவருமே வேலைக்குச் சென்று சம்பாதித்தால் தான் குடும்பம் நடத்த முடியும். மேலும், தங்கள் குழந்தைகள் ஆடம்பரமாகவும், அவர்களின் எதிர்காலத்தை வளமானதாக அமைத்துக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பெற்றோர் இருவருமே சம்பாதிக்கின்றனர். அதைவிட, விலைமதிக்�� முடியாத அன்பு, கவனிப்பு, பாசம் மற்றும் நேரத்தை அவர்களுடன் செலவழிக்காதது பிள்ளைகளை தவறான பாதையில் கொண்டு சேர்க்கும் என்ற விபரீதத்தை அறியாதிருக்கிறார்கள்.\nசமீக காலமாக தன் நடிப்புத் திறமையால் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறார் பூர்ணா. அவர் இந்த படத்தில் காவல்துறை உதவி ஆணையாளராக வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சிறுவன் கதாபாத்திரத்தில் மாஸ்டர் கபீஷ் கன்னா நடிக்கிறார். இவரின் பெற்றோராக கேரளாவைச் சேர்ந்த பிர்லா போஸ் மற்றும் திவ்யா நடிக்கின்றனர்.\nதொழில் நுட்ப கலைஞர்கள் : இயக்கம் – T.ரங்கநாதன், இசை – PC ஷிவன், ஒளிப்பதிவு – KK, படத்தொகுப்பு – ‘ஜோக்கர்’ படம் மூலம் பிரபலமான சண்முகம், கலை – NK ராகுல். பியாண்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் D.மது மற்றும் 8 பாயிண்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் P. அருமை சந்திரன் இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர்.\nஇப்படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்பும், வெளியாவதற்கான பணிகளும் ஒரே நேரத்தில் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. வருகிற 2019-ம் ஆண்டு ஜனவரி-பிப்ரவரியில் இப்படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=643", "date_download": "2019-03-23T00:15:13Z", "digest": "sha1:HIWM7XTJKUGC2KVOA4AKEPYUBV4PCKFG", "length": 23511, "nlines": 111, "source_domain": "puthu.thinnai.com", "title": "யுத்தம் முடிவுற்று இரண்டு வருடங்கள் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nயுத்தம் முடிவுற்று இரண்டு வருடங்கள்\nவிடுதலைப் புலிகள் இயக்கத்துடனான யுத்தம் முடிவுற்று இன்றோடு இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன. மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கமானது, கடந்த இரண்டு வருடங்கள் பூராகவும் இடைக்கிடையே அந்த யுத்த வெற்றி மனப்பான்மையை மக்கள் மத்தியிலும் இராணுவத்தினர் மத்தியிலும் நிலை நிறுத்துவதற்காக பல விதமான விழாக்களை ஏற்பாடு செய்திருக்கிறது. அதனடிப்படையில் இன்றும் கூட அது போன்ற விழாக்கள் அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.\nமஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்துக்கெனில் இன்றைய தினமானது ‘பலகாரம், பாற்சோறு சாப்பிட்டு’க் கொண்டாடப்பட வேண்டிய தினமென்பது உண்மை. ஏனெனில் ராஜபக்ஷ பரம்பரைக்குக் கிடைத்த ‘அதிர்ஷ்டம்’ இரண்டு வருடங்களுக்கு முன்னர் கிடைத்த அந்த யுத்த வெற்றியே. ராஜபக்ஷ குடும்பத்���ின் கூட்டுச் சகோதர்கள் உள்ளிட்ட ஏழேழு பரம்பரைக்கும் வேண்டிய சொத்துக்களைப் பெற்றுத் தந்த ‘புதையல்’ அது. எனினும் அந் நிலை உருவானது ராஜபக்ஷ குழுவினருக்கு மட்டுமே.\nஉண்மையாகவே அரசாங்கமானது மக்களுக்காக இயங்கியிருந்தால் இற்றைக்கு இரண்டு வருடங்களுக்கு முன்பு யுத்தம் முடிவடைந்ததானது, இந் நாட்டின் சிங்கள, தமிழ், முஸ்லிம் ஆகிய எல்லா மக்களுக்கும் ஏதேனுமொரு வெற்றியையோ, சுதந்திரத்தையோ உருவாக்கக் கூடிய ஒன்றாக அமைந்திருக்கும். எனினும் கடந்த இரண்டு வருடங்களில் நிகழ்ந்தவைகள் அதன்படியல்ல. அரசாங்கத்தின் ஊடகக் கண்காட்சிகளில் இரு விழிகளும் மயங்காத எவர்க்கும், சற்றுக் கூர்ந்து நோக்குகையில் இந் நிலையைப் புரிந்துகொள்ள முடியும்.\nமேலே குறிப்பிட்ட படி ராஜபக்ஷ அரசாங்கத்துக்கு குடும்ப ஆட்சியை நீண்ட காலத்துக்கு நிலை நிறுத்திக் கொள்வதற்கு வழியமைத்த, கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்த வரம்கொடுத்த, நினைத்த விதத்தில் சட்டங்களைக் கூட பலவந்தமாக மாற்றியமைத்து தனக்கு வேண்டிய விதத்தில் ஆட்சியைக் கொண்டு செல்லும் வாய்ப்பைப் பெற்றுக் கொடுத்த யுத்த வெற்றி கிடைத்து, இன்றோடு இரண்டு வருடங்கள்.\nஎனினும் வடக்கு தமிழ் மக்களுக்கென்றால், தமது வீடுகளைக் கை விட்டுவிட்டு, அகதி முகாம்களெனும் சிறைகளுக்குள் வர நேர்ந்து, இன்றோடு இரண்டு வருடங்கள். குடும்பத்தின் உயிர்களைக் காப்பாற்றவென செய்து கொண்டிருந்த தொழில்களைக் கைவிட்டுவிட்டு அரசாங்கத்தின் முட்கம்பிகளுக்குள் சிறைப்பட்டு ‘வெறுமனே’ பார்த்திருக்க நேர்ந்து, இன்றோடு இரண்டு வருடங்கள். பாடுபட்டு உழைத்த பணத்தைக் கொண்டு, சுடச் சுட சமைத்து உண்ணும் புதிய உணவுகளுக்குப் பதிலாக பூஞ்சனம் பிடித்த சோற்றையும் பருப்பையும் விழுங்கி உள்ளே தள்ள நேர்ந்து, இன்றோடு இன்றோடு இரண்டு வருடங்கள்.\nபிள்ளைகளின் பாடசாலைகள் இராணுவ முகாம்களுக்கென கைப்பற்றப்பட்டதால் பிள்ளைகளின் கல்விப் பயணம் நிறுத்தப்பட்டு இன்றோடு இரண்டு வருடங்கள். இந்தியாவில் தேர்தல்கள் நெருங்கும்போது இலங்கைத் தமிழ் மக்கள் குறித்து முதலைக் கண்ணீர் விடும் சோனியா காந்தி போன்றவர்களுக்கு நிலையங்கள், சுற்றுலாப் பயணிகளுக்கான ஹோட்டல்களைக் கட்டுவதற்கு இடங்களைக் கொடுத்துவிட்டு தாம் பிறந்த மண்ணிலேயே அனாதைக��ாகி இன்றோடு இரண்டு வருடங்கள்.\nஅது மட்டுமல்லாது, குறைந்தபட்சம் தமக்கெதிராக முறைப்பாடொன்று கூட அற்ற தமிழ் இளைஞர்கள், தமது கறுத்த தோல் நிறத்தினாலும், தமிழ் மொழியைப் பேசுவதன் காரணத்தினாலும் சிறைச்சாலைகளில் தடுத்து நிறுத்தப்பட்டு, இன்றோடு இரண்டு வருடங்கள். தமிழ்த் தாய்மார்கள் காணாமல் போன தமது பிள்ளைகள் மற்றும் உறவினர்களைத் தேடி பல துயரங்களை அனுபவித்தபடி, கேலி கிண்டல்களுக்கு ஆளான படி ஒவ்வொரு இராணுவ முகாம்களாக அலைய ஆரம்பித்து, இன்றோடு இரண்டு வருடங்கள்.\nஆகவே இந்த ‘இரண்டு வருடக் கொண்டாட்டம்’ ஆனது, வெற்றியின் இரண்டு வருடங்களல்ல. துயரங்களினதும் கட்டுப்பாடுகளினதும் இரண்டு வருடங்கள். வன்முறையினதும் ஏகாதிபத்தியத்தினதும் இரண்டு வருடங்கள். வரப் போகும் இருபது வருடங்களையும் கூட, கடந்த இரண்டு வருடங்களைப் போல இலகுவாகக் கழித்துவிட ராஜபக்ஷ அரசாங்கம் தயாராகி வருகிறது. அந் நிலையை மாற்ற வேண்டும். யுத்தம் முடிவுற்ற மூன்றாம் வருடத்தை நாம் இன்றிலிருந்து ஆரம்பிக்கிறோம். நாம் எல்லோரும் இவ் வருடத்திலாவது இந் நிலையை மாற்றத் தீர்மானிக்க வேண்டும். உண்மையான தேசிய ஒற்றுமையைக் கட்டியெழுப்பக் கூடிய, சகோதர தமிழ் மக்களின் மீது சுமத்தப்பட்டிருக்கும் வன்முறையை அகற்றுதலுக்கும், அதற்காகப் போராடுதலுக்குமான வருடமாக இவ் வருடத்தை ஆக்கிக் கொள்வோமாக.\nதமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்,\nSeries Navigation தக திமி தாஒரு கொத்துப் புல்\nஇவர்களது எழுத்துமுறை – 40 பி.எஸ்.ராமையா\nராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -12\nகலாமணி பரணீதரனின் “மீண்டும் துளிர்ப்போம்” – சிறுகதைகள் தொகுப்பு — நூல்விமர்சனம்\nயுத்தம் முடிவுற்று இரண்டு வருடங்கள்\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) ஆற்றங்கரைச் சந்திப்புகள் (காதலின் புனித பீடம்) (கவிதை -36 பாகம் -2)\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) இசை நாதம் பற்றி (கவிதை -44 பாகம் -2)\nஜப்பான் புகுஷிமாவில் 2011 மார்ச் சுனாமியால் நாசமடைந்த நான்கு அணுமின் உலைகள் -1 மே 20, 2011\nதொலைந்து போன சந்தோசங்கள் – சைக்கிள்\nஇந்தியப் பொருளாதாரத்தின் உண்மையான பிரச்சனைகள்\n“தேசிய ஆலோசனைக் குழுமம்” தயாரித்துள்ள “மத வன்முறை மசோதா” – ஒரு கருத்தாய்வு\nபனியூறிய மேகங்கள் கவிந்த வேளிமலையின் உருவம்\nசெக்ஸிஸம், பெண்ணியம் – ஓர் ஆணின் குறிப்புகள்\nகாரைக்குடி ��ம்பன் கழகத்தின் புதுமையான முயற்சி\nகுழந்தைகளின் நலம் – சமுதாய நலவாழ்வின் அடித்தளம் (ஸ்ரீ ராம சரண் அறக்கட்டளையின் கல்விப்பணி – ஒரு அறிமுகம்)\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) இசை நாதம் பற்றி (கவிதை -44 பாகம் -2)\nNext Topic: ஒரு கொத்துப் புல்\n3 Comments for “யுத்தம் முடிவுற்று இரண்டு வருடங்கள்”\n1) போராட்டத்திலிறங்கும் இடம்பெயர்ந்த மக்கள்\nதமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்,\n2) யுத்தம் முடிவுற்று இரண்டு வருடங்கள்\nதமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்,\nவணக்கம். இந்த இதழில் இடம்பெற்றுள்ள இன்று இலங்கையில் தமிழர்களின் நிலை குறித்த இரண்டு கட்டுரைகளுமே குறிப்பிடத்தக்கவை. எனில், அவற்றை எழுதிய மூல ஆசிரியர்களின் பெயர்கள் கட்டுரையின் மேற்பக்கத்தில் குறிப்பிடப்பட்டிருக்கவேண்டும். அவையிரண்டுமே சிங்கள சகோதரர்களால் எழுதப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. மூல ஆசிரியரின் பெயருக்குப் பிறகு மொழிபெயர்ப்பாளர் பெயர் தரப்பட்டிருந்தால் சரியாக இருந்திருக்கும்.\nஇந்தக் கட்டுரையில் ‘இந்தியாவில் தேர்தல்கள் நெருங்கும்போது இலங்கைத் தமிழ் மக்கள் குறித்து முதலைக் கண்ணீர் விடும் சோனியா காந்தி போன்றவர்களுக்கு நிலையங்கள், சுற்றுலாப் பயணிகளுக்கான ஹோட்டல்களைக் கட்டுவதற்கு இடங்களைக் கொடுத்துவிட்டு தாம் பிறந்த மண்ணிலேயே அனாதைகளாகி இன்றோடு இரண்டு வருடங்கள்’ என்று கட்டுரையாளர் மனம் வருந்திக் குறிப்பிட்டுள்ளார். சோனியா போன்றவர்கள் என்று மிகவும் பொதுப்படையாக ஒட்டுமொத்த இந்திய அரசியல்வாதிகளையே குற்றஞ்சாட்டுவதைக் காட்டிலும் குறிப்பாகத் தெரிந்த சில பெயர்களைச் சுட்டுவது மேல் என்று தோன்றுகிறது.\nவணக்கம், இந்த இதழில் இலங்கையிலுள்ள தமிழர்களின் நிலை குறித்து வெளியாகியுள்ள இரண்டு கட்டுரைகளுமே குறிப்பிடத்தக்கவை. எனில், மூல ஆசிரியரின் பெயர்களைக் கட்டுரைகளின் மேற்பகுதியில் இடம்பெறச் செய்திருக்கவேண்டும். அதற்குக் கீழே மொழிபெயர்ப்பாளரின் பெயரை இடம்பெறச் செய்திருக்கலாம்.\nஇந்தக் கட்டுரையில் ”இந்தியாவில் தேர்தல்கள் நெருங்கும்போது இலங்கைத் தமிழ் மக்கள் குறித்து முதலைக் கண்ணீர் விடும் சோனியா காந்தி போன்றவர்களுக்கு நிலையங்கள், சுற்றுலாப் பயணிகளுக்கான ஹோட்டல���களைக் கட்டுவதற்கு இடங்களைக் கொடுத்துவிட்டு தாம் பிறந்த மண்ணிலேயே அனாதைகளாகி இன்றோடு இரண்டு வருடங்கள்”, என்று கூறப்பட்டிருக்கிறது. சோனியா போன்றவர்களுக்கு என்றால்.. சோனியா காந்தி அங்கே நிலம் வாங்கியிருக்கிறாரா சோனியா காந்தி அங்கே நிலம் வாங்கியிருக்கிறாரா வேறு யாரெல்லாம் வாங்கியிருக்கிறார்கள் பொதுப்படையாக ‘சோனியா போன்றவர்களெல்லாம்’ என்று சொல்வதைக் காட்டிலும் குறிப்பாகச் சில பெயர்களைச் சுட்டுவது தான் சரியாக இருக்கும் என்று தோன்றுகிறது.\nவணக்கம். மேற்குறிப்பிட்ட இரு கட்டுரைகளுமே சிங்கள சகோதரர்களால் எழுதப்பட்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகப் படுகிறது\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tm.chellamuthu.com/2010/03/", "date_download": "2019-03-23T00:42:44Z", "digest": "sha1:B56X3FSLMFNL3T6E2VKLGG75AZ24YZ5U", "length": 10103, "nlines": 62, "source_domain": "www.tm.chellamuthu.com", "title": "பங்கு வணிகம்: March 2010", "raw_content": "\nபொதுவான பொருளாதாரச் சிந்தனைகளையும், பங்கு முதலீட்டின் நுணுக்கங்களையும், சூட்சுமங்களையும், அவை குறித்த செய்திகளையும் அலசுவதற்கான பதிவு.\nபட்ஜெட் - சில துளிகள்\n(உயிரோசை இணைய இதழுக்கு எழுதியது)\nவழக்கமாக ஃபிப்ரவரி மாதம் இரண்டு சடங்குகள் நடக்கும். இரண்டையுமே மீடியா நன்றாக கவர் செய்யும். முதலாவது 14 ஆம் தேதி அரங்கேறும் காதலர் தினம், அதிலிருந்து 14 நாள் கழித்து அரங்கேறும் பட்ஜெட் இரண்டாவது. இந்த முறை இரண்டு நாட்களுக்கு முன்னதால 26 ஆம் தேதியே மத்திய அரசின் நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்திருக்கிறார் நிதியமைச்சர் பிரணாஃப் முகர்ஜி.\nஇந்த ஆண்டு ரயில்வே பட்ஜெட், நிதித் துறை பட்ஜெட் இரண்டையுமே தாக்கல் செய்தவர்கள் வங்காளிகள். இருந்தாலும் மம்தாவைப் போல அல்லாமல் பிரணாஃப் வளர்ச்சித் திட்டங்களுக்கு தாகூரின் பெயரை வைக்கவில்லை என்பதால் சற்று ஆறுதல். கூடவே பட்ஜெட் பரபரப்பைக் குறைக்க சச்சின் டெண்டுல்கரும் இன்றைக்கு(பிப் 26) 200 அடிக்கவில்லை.\nஇப்போதெல்லாம் பட்ஜெட் அறிக்கையில் ஏதேனும் ஒரு வகையில் சலுகையை எதிர்பார்ப்பது தவிர்க்க முடியாததாகி விட்டது. ஆனால் புதிய சலுகைகள் இல்லாவிட்டாலும் பரவாயில்லை, பொருளாதார மந்த நிலையை சமாளிப்பதற்காக அறிவிக்கப்பட்டு ஏற்கனவே நடைமுறையில் உள்ள சலுகைகளை அரசு விலக்கிக் கொள்ளாமல் இருந்தாலே போதும் என்பதே இந்த முறை அனைவர் மனதிலும் இருந்த அவா.\n2009-10 நிதியாண்டு அளவுக்கு வரவிருக்கும் நிதியாண்டு சவாலாக இருக்காது என்பதும், இதே நேர சென்ற ஆண்டோடு ஒப்பிடுகையில் இப்போது நிலைமை மேம்பட்டிருப்பதாலும் சலுகைகள் உடனடியாக திரும்பப் பெறப்படும் என்று கருதப்பட்டது. நல்ல வேளையாக அது ஒரே நாளில் நடக்காது என்று மத்திய நிதியமைச்சர் கூறியுள்ளார்.\nஅதே போல நாடு தழுவிய GST அறிமுகப்படுத்தப்படும் எனவும் கருதப்பட்டது. அதையும் ஓராண்டு தள்ளிப் போட்டிருக்கிறது அரசு. புதிதாக எதிர்பார்க்கப்படும் New Tax code வரி முறை 2011 ஏப்ரல் முதல் நடைமுறைக்கு வரும் எனவும் பட்ஜெட் நம்பிக்கை தெரிவித்துள்ளது.\nபொருளாதார மந்த நிலையை மேம்படுத்த அறிவித்த நிதிச் சலுகைகள் பட்ஜெட்டில் கூடுதல் பற்றாக்க்குறையை உண்டுபண்ணுகின்றன. உதாரணத்திற்கும் 2009-10 நிதியாண்டில் 6.9% பற்றாக்குறை. 2012-13 இல் இதை 4.1% ஆகக் குறைக்க முயற்சிகள் நடக்குமெனத் தெரிகிறது.\nஇன்ஃபோசிஸ் நந்தன் நிலாகேனி தலைமையில் அமைக்கப்பட்டிருக்கும் UID புராஜெக்ட்டுக்கு ரூ 1,900 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.\nஇராணுவத்திற்கு ஒதுக்கிய தொகை ரூ 1,47,000 கோடியாக உயர்த்தப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு இந்தியனும் தலைக்கு ஆயிரத்து முன்னூற்றுச் சொச்ச ரூபாய் இராணுவத்திற்காகச் செலவழிக்கிறான்.\nகார்களின் விலை கூடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. வழக்கம் போல இந்த வருடமும் சிகரெட்டின் விலை கூடுவதற்கான சாத்தியம் உள்ளது. பெட்ரொல், டீசல் விலையும் கூடும். மைக்ரோவேவ், மொபைல் போன் விலை குறையும்.\nமற்றபடி ஊரக வேலை வாய்ப்புகள், சுகாதாரம், உள் கட்டமைப்பு வளர்ச்சி, நெசவுத் தொழிலுக்கு ஊக்கம், விவசாயக் கடனுக்கு சலுகை என சுவாரசியம் இல்லாத, அதே நேரம் முக்கியமான, அம்சங்கள் பட்ஜெட்டில் நிறைய உண்டு. அதையெல்லாம் தாண்டிப் பார்த்தால் தனி நபர் வருமான வரி வரம்பை அகலப்படுத்தி சுவாரசியம் ஏற்படுத்தியிருக்கிறார் நிதியமைச்சர்.\nரூ 1.6 இலட்சம் முதல் ரூ 3 இலட்சம் வரையிலான 10% வருமான வரி வரம்பு ரூ 5 இலட்சம் வரை உயர்கிறது\nரூ 3 இலட்சம் ரூ 5 இலட்சம் வரையிலான 20% வரம்பு ரூ 5 இலட்சம் முதல் ரூ 8 இலட்சமாக உயர்கிறது\nரூ 5 இலட்சத்து மேல் இருந்த 30% வரம்பு ரூ 8 இலட்சத்துக்கு மேல் உயகிறது.\nஅதனால் எட்டு இலட்ச ரூபாய் (அல்லது அதற்கு ���ேல்) சம்பாதிக்கும் ஒரு நபரின் வருமான வரி ஐம்பதாயிர ரூபாய் குறையும்.\nகூடவே செக்‌ஷன் 80C இன் கீழ் இருந்த ஒரு இலட்ச ரூபாய் வரம்பு ரூ 1,20,000 ஆக உயகிறது. இதனால் 30% வருமான வரம்பில் உள்ள நபருக்கு ஆறாயிரம் மிச்சமாகும்.\nமொத்தமாக 56 ஆயிர ரூபாய். பட்ஜெட்டில் துண்டு விழுந்தால் பரவாயில்லை. வெள்ளிக் கிழமை டெண்டுல்கர் இன்னொரு இரட்டைச் சதம் அடித்திருந்தாலும் பிரணாப் மீது மீடியா வெளிச்சம் இருந்திருக்கும்.\nபட்ஜெட் - சில துளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavignar-kavithai/533.html", "date_download": "2019-03-23T00:23:21Z", "digest": "sha1:C45VGNKCMC3IUIH3THCOIUMDX6OTVPY5", "length": 8016, "nlines": 148, "source_domain": "eluthu.com", "title": "செந்தமிழ் நாடு - சுப்பிரமணிய பாரதி கவிதை", "raw_content": "\nதமிழ் கவிஞர்கள் >> சுப்பிரமணிய பாரதி >> செந்தமிழ் நாடு\nசெந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத்\nதேன் வந்து பாயுது காதினிலே - எங்கள்\nதந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு\nசக்தி பிறக்குது மூச்சினிலே (செந்தமிழ்)\nவேதம் நிறைந்த தமிழ்நாடு - உயர்\nவீரம் செறிந்த தமிழ்நாடு - நல்ல\nகாதல் புரியும் அரம்பையர் போல் - இளங்\nகன்னியர் சூழ்ந்த தமிழ்நாடு (செந்தமிழ்)\nகாவிரி தென்பெண்ணை பாலாறு - தமிழ்\nகண்டதோர் வையை பொருனை நதி - என\nமேவிய யாறு பலவோடத் - திரு\nமேனி செழித்த தமிழ்நாடு (செந்தமிழ்)\nமுத்தமிழ் மாமுனி நீள்வரையே - நின்று\nமொய்ம்புறக் காக்குந் தமிழ்நாடு - செல்வம்\nஎத்தனையுண்டு புவிமீதே - அவை\nயாவும் படைத்த தமிழ்நாடு (செந்தமிழ்)\nநீலத் திரைக்கட லோரத்திலே - நின்று\nநித்தம் தவஞ்செய் குமரிஎல்லை -வட\nமாலவன் குன்றம் இவற்றிடையே - புகழ்\nமண்டிக் கிடக்குந் தமிழ்நாடு (செந்தமிழ்)\nகல்வி சிறந்த தமிழ்நாடு - புகழ்க்\nகம்பன் பிறந்த தமிழ்நாடு - நல்ல\nபல்விதமாயின சாத்திரத்தின் - மணம்\nபாரெங்கும் வீசுந் தமிழ்நாடு (செந்தமிழ்)\nவள்ளுவன் தன்னை உலகினுக்கே - தந்து\nவான்புகழ் கொண்ட தமிழ்நாடு - நெஞ்சை\nஅள்ளும் சிலப்பதி காரமென்றோர் - மணி\nயாரம் படைத்த தமிழ்நாடு (செந்தமிழ்)\nசிங்களம் புட்பகம் சாவக - மாதிய\nதீவு பலவினுஞ் சென்றேறி - அங்கு\nதங்கள் புலிக்கொடி மீன்கொடியும் - நின்று\nசால்புறக் கண்டவர் தாய்நாடு (செந்தமிழ்)\nவிண்ணை யிடிக்கும் தலையிமயம் - எனும்\nவெற்பை யடிக்கும் திறனுடையார் - சமர்\nபண்ணிக் கலிங்கத் திருள்கெடுத்தார் - தமிழ்ப்\nபார்த்திவர் நின்ற தமிழ்நாடு (செந்தமிழ்)\nசீன மிசிரம் யவனரகம் - இன்னும்\nதேசம் பலவும் புகழ்வீசிக் - கலை\nஞானம் படைத் தொழில் வாணிபமும் - மிக\nநன்று வளர்த்த தமிழ்நாடு (செந்தமிழ்)\nகவிஞர் : சுப்பிரமணிய பாரதி(2-Nov-11, 6:42 pm)\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nவ. ஐ. ச. ஜெயபாலன்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-09-%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B2%E0%AF%88-2017/", "date_download": "2019-03-23T00:51:45Z", "digest": "sha1:H3O5IJJR2SDHXA3X3CYDDTBFKRIH2YQS", "length": 7321, "nlines": 110, "source_domain": "thennakam.com", "title": "நடப்பு நிகழ்வுகள் – 09 ஜூலை 2017 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநடப்பு நிகழ்வுகள் – 09 ஜூலை 2017\n1.இஸ்ரேல் நாட்டிற்கு சென்ற முதல் இந்திய பிரதமர் என்ற சிறப்பை பெற்ற பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா சார்பாக கேரளாவிலிருந்து கொண்டு சென்ற இரு நினைவுப் பரிசுகளை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு வழங்கியுள்ளார்.யூதர்களின் வரலாற்றை பிரதிபலிக்கும் இரு காப்பர் தகடுகள் நினைவுப்பரிசாக வழங்கியுள்ளார். இவை 9-ஆம் மற்றும் 10-ஆம் நூற்றாண்டை சார்ந்தவை ஆகும்.மேலும் தென்னிந்தியாவின் கலையை பிரதிபலிக்கும் தங்கத்தால் பூசப்பட்ட உலோக கிரீடம் ஒன்றையும் பரிசாக வழங்கியுள்ளார்.\n2.இந்தியாவின் மிக பழமையான பத்திரிகையான Statesman., ஜனாதிபதி பிரணாப்முகர்ஜியின் பதவிகாலத்தில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளின் புகைப்படங்கள் அடங்கிய தொகுப்பை “President Pranab Mukherjee – A Statesman” என்ற பெயரில் தயாரித்துள்ளது.இதனை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார் .\n3.போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வண்ணம் , மென்பொருள் பணியாளர்கள் பலரும் சேர்ந்து / பகிர்ந்து செல்லக்கூடிய வாகன போக்குவரத்தை ஊக்குவிக்க கேரளா முதலவர் G-Ride என்ற திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்.\n4.மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஜூலை 03 அன்று காலை 07 மணி முதல் மாலை 07 வரை 12மணி நேரத்தில் காற்று, நீர் ஆகியவை மாசுபடுவதைத் தடுத்துச் சுற்றுச்சூழலைக் காப்பதற்காக சீகூர் மாவட்டத்தின் அமர்கந்தக் நகரில் நர்மதை ஆற்றின் கரையில் 24 மாவட்டங்களில் 6 கோடி மரங்கள் நடப்பட்டு கின்னஸ் சாதனை செய்யப்பட்டுள்ளது.முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் இதனை தொடங்கி வைத்துள்ளார்.\n1.இராக்கின் மோசூல் நகரிலுள்ள 840 வருடம் பழமை வாய்ந்த அல் நூரி மசூதியை ஐஎஸ் தீவிரவாதிகளை வெடிகுண்டு வீசி அழித்துள்ளனர்.\n2.இலங்கையின் ராணுவ தளபதியாக இருந்த சிறிஷாந்தா டி சில்வா கடந்த வாரம் முப்படைகளின் தளபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.இதையடுத்து யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு படைகளின் கமாண்டராக பணியாற்றி வரும் மகேஷ் சேனநாயகே புதிய ராணுவ தளபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\n1.1903 – யாழ்ப்பாணத்தில் இந்து இளைஞர் அமைப்பு (YMHA) உருவாக்கப்பட்டது.\n2.1948 – பாகிஸ்தான் தனது முதலாவது அஞ்சல் தலையை வெளியிட்டது.\n– தென்னகம்.காம் செய்தி குழு\n« நடப்பு நிகழ்வுகள் – 08 ஜூலை 2017\nநடப்பு நிகழ்வுகள் – 10 ஜூலை 2017 »\nஈரோட்டில் Team Leader பணியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/%E0%AE%90%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-2018/", "date_download": "2019-03-23T01:12:21Z", "digest": "sha1:MGUGQMGTJPSPOI4VAP3NB2DHDCAWLWPA", "length": 3756, "nlines": 58, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "ஐபிஎல் ஏலம் 2018 Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nTag: ஐபிஎல் ஏலம் 2018\nஎந்த அணி எத்தனை நபர்களை எடுக்கலாம்..\nஐபிஎல் தொடரின் 11 ஆம் சீசன் சிலமாதங்களுக்கு முன்னர் நடைபெற்று முடிந்தது. இந்த தொடரில் தோனி தலைமையிலான சென்னை அணி 3 வது முறையாக கோப்பையை கைப்பற்றியது என்பது நம்...\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் நித்யாக்கு இத்தனை லட்சம் கொடுத்தாங்க. ஆனா அவங்க என்ன பண்ணாங்க.\nநித்யா மற்றும் பாலாஜி பஞ்சாயத்து படு மும்மரமாகி வருகிறது. கடந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாலாஜிவின் மனைவி நித்யாவும் கலந்து கொண்டார். பல மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வந்த...\nகூகுள் பே-வில் தற்போது இந்த வசதியும் அறிமுகம். அப்போ இதுவும் இனி ஈஸி.\nஸ்ரீரெட்டி ஆடிய நாடகம் அம்பலம்.\nபாவாடை, மடித்து கட்டிய சட்டை. ஹோலி கொண்டாடிய கோவா பட நடிகை பியா.\nகைக்கு என்டனது வாய்க்கு எட்டல. இம்சை அரசனின் வாய்ப்பை பறித்த யோகி பாபு.\nசிவகார்த்திகேயன்- விக்னேஷ் சிவன் படத்தில் இவர் தான் ஹீரோயின். அப்போ படம் ஹிட் தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/virat-kohli-becomes-no-1-test-batsmen-again-011464.html", "date_download": "2019-03-23T00:15:44Z", "digest": "sha1:KFYDQKBLOP5GFYZPX57T756Z2CIOYXIR", "length": 11878, "nlines": 156, "source_domain": "tamil.mykhel.com", "title": "கோலின்னா சும்மாவா... டெஸ்ட் தரவரிசையில் மீண்டும் முதல் இடம்... சிறந்த ரேட்டிங்கையும் பெற்றார் - myKhel Tamil", "raw_content": "\nCHE VS BAN - வரவிருக்கும்\n» கோலின்னா சும்மாவா... டெஸ்ட் தரவரிசையில் மீண்டும் முதல் இடம்... சிறந்த ரேட்டிங்கையும் பெற்றார்\nகோலின்னா சும்மாவா... டெஸ்ட் தரவரிசையில் மீண்டும் முதல் இடம்... சிறந்த ரேட்டிங்கையும் பெற்றார்\nமும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் மீண்டும் முதல் இடம் பிடித்து அசத்தியுள்ளார். ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித்தை விட எட்டு புள்ளிகள் அதிகம் பெற்று இருக்கிறார்.\nஅது மட்டுமில்லாமல், டெஸ்ட் தரவரிசையில் தன் வாழ்நாளின் சிறந்த ரேட்டிங்கையும் பதிவு செய்துள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் 97 மற்றும் 103 ரன்கள் குவித்த பின்னர் இந்த முன்னேற்றத்தை கண்டுள்ளார்.\nதற்போது 937 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் இருக்கும் கோலி, இதுவரை டெஸ்ட் தரவரிசையில் அதிக புள்ளிகள் பெற்ற பேட்ஸ்மேன்கள் பட்டியலில் 11வது இடத்தில் இருக்கிறார். இன்னும் ஒரு புள்ளி பெற்றால் முதல் பத்து இடங்களுக்குள் வந்துவிடுவார்.\nஸ்டீவ் ஸ்மித் ஒரு வருட தடை காலத்தில் இருந்தாலும், டெஸ்ட் தரவரிசையில் இரண்டாம் இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த வாய்ப்பில், கோலி இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் அதிக ரன் குவிக்க, முதல் முறையாக ஸ்டீவ் ஸ்மித்தை முறியடித்து டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்தை பிடித்தார்.\nஎனினும், இரண்டாவது போட்டியில் குறைவான ரன்களை அடித்து ஒரே வாரத்தில் முதல் இடத்தை ஸ்மித்திடம் பறிகொடுத்தார். தற்போது மூன்றாவது போட்டியில் ரன் குவித்து மீண்டும் முதல் இடத்தை பிடித்துள்ளார்.\nமூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு பின், இந்திய வீரர்களில் ஹர்திக் பண்டியா பேட்டிங், பந்துவீச்சு, ஆல்-ரவுண்டர் என அனைத்து தரவரிசையிலும் நல்ல முன்னேற்றத்தை சந்தித்துள்ளார். பேட்டிங் தரவரிசையில் 8 இடங்கள் முன்னேறி 51வது இடத்தையும், பந்துவீச்சாளர்கள் தர வரிசையில் 23 இடங்கள் முன்னேறி 51வது இடத்தையும், ஆல்-ரவுண்டர் தரவரிசையில் 27 இடங்கள் முன்னேறி 17வது இடத்தையும் பிடித்துள்ளார்.\nமூன்றாவது டெஸ்ட் போட்டியில் பண்டியா ஒரே இன்னிங்க்ஸில் 5 விக்கெட்கள், மற்றும் 52 பந்துகளில் 52 ரன்கள் எடுத்தும் தான் இந்த ஏற்றத்துக்கு காரணம். அதே போல, வெறும் நான்கு டெஸ்ட் ஆடிய பும்ரா தரவரிசையில் 37வது இடத்தில் இருக்கிறார்.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nஅத்வானி இடத்தில் அமித்ஷா.. முடிவுக்கு வந்த அரசியல் சகாப்தம்\nமகன் பிறந்தநாளுக்காக பிரம்மாண்டம்... தந்தை வழங்கிய பரிசின் விலை தெரிந்தால் மலைத்து போய் விடுவீர்கள்\nஎனக்கு நடந்தது என் குழந்தைக்கு நடக்கவே கூடாது: சமந்தா\nஆணுறை வாங்கும்போது உங்களுக்குப் பொருந்துகிற சைஸை எப்படி பார்த்து வாங்கணும் தெரியுமா\nமலிவுவிலை இண்டர்நெட் ஜியோ-ஜிகா பைபர் துவக்கம்.\nசிறப்பு ஒலிம்பிக்கில் போட்டுத் தாக்கிய இந்திய வீரர்கள்.. பதக்க வேட்டை நடத்தி சாதனை\nஇந்தியா மீது இன்னொரு தாக்குதல் என்றால் காலி தான்..\nஹோலி பண்டிகை இந்தியாவிலேயே எங்கே மிகக் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது என்று தெரியுமா\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/more-sports/asian-games-2018-india-got-bronze-wushu-after-roshibina-devi-lost-in-semis-011448.html", "date_download": "2019-03-23T00:39:41Z", "digest": "sha1:HJWCYCWRDAUSXRGWMDQCITGUBXBME6QY", "length": 9253, "nlines": 137, "source_domain": "tamil.mykhel.com", "title": "ஆசிய விளையாட்டு : வுஷுவில் வெண்கலம் வென்றார் ரோஷிபினா தேவி.. இந்தியாவின் பனிரெண்டாவது பதக்கம் - myKhel Tamil", "raw_content": "\nஇந்தியன் பிரீமியர் லீக் 2019\n» ஆசிய விளையாட்டு : வுஷுவில் வெண்கலம் வென்றார் ரோஷிபினா தேவி.. இந்தியாவின் பனிரெண்டாவது பதக்கம்\nஆசிய விளையாட்டு : வுஷுவில் வெண்கலம் வென்றார் ரோஷிபினா தேவி.. இந்தியாவின் பனிரெண்டாவது பதக்கம்\nஜகார்த்தா : ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வுஷு பெண்கள் சாண்டா 60 கிலோ பிரிவின் அரையிறுதியில் போட்டியிட்ட ரோஷிபினா தேவி, சீனாவின் கை யிங்யிங்-இடம் தோல்வி அடைந்தார். இதன் மூலம் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.\nஇந்த அரையிறுதியில், கை யிங்யிங் 1 புள்ளிகள் பெற்றார். ரோஷிபினா புள்ளிகளை பெறாத நிலையில் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இந்த போட்டியில் வென்றால் வெள்ளி அல்லது தங்கம் கிடைக்க வாய்ப்பாக அமைந்திருக்கும்.\nநேற்று காலிறுதியில் வென்ற ரோஷிபினா இந்தியாவுக்கு ஒரு பதக்கத்தை உறுதி செய்து இருந்தார். மேலும் மூன்று வுஷு வீரர்களும் பதக்கத்தை உறுதி செய்துள்ளனர். அ���ில் முதல் வீரராக ரோஷிபினா தேவி அரையிறுதியில், தோல்வி அடைந்து வெண்கலத்தை வென்று உள்ளார்.\nஇந்தியாவுக்கு இது பனிரெண்டாவது பதக்கமாகும். இந்தியா இதுவரை நான்கு தங்கம், மூன்று வெள்ளி, ஐந்து வெண்கலம் வென்று இருக்கிறது. இன்று மேலும் மூன்று வுஷு வீரர்கள் அரையிறுதியில் போட்டி இடுகிறார்கள்.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nஅத்வானி இடத்தில் அமித்ஷா.. முடிவுக்கு வந்த அரசியல் சகாப்தம்\nமகன் பிறந்தநாளுக்காக பிரம்மாண்டம்... தந்தை வழங்கிய பரிசின் விலை தெரிந்தால் மலைத்து போய் விடுவீர்கள்\nஎனக்கு நடந்தது என் குழந்தைக்கு நடக்கவே கூடாது: சமந்தா\nஆணுறை வாங்கும்போது உங்களுக்குப் பொருந்துகிற சைஸை எப்படி பார்த்து வாங்கணும் தெரியுமா\nமலிவுவிலை இண்டர்நெட் ஜியோ-ஜிகா பைபர் துவக்கம்.\nசிறப்பு ஒலிம்பிக்கில் போட்டுத் தாக்கிய இந்திய வீரர்கள்.. பதக்க வேட்டை நடத்தி சாதனை\nஇந்தியா மீது இன்னொரு தாக்குதல் என்றால் காலி தான்..\nஹோலி பண்டிகை இந்தியாவிலேயே எங்கே மிகக் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது என்று தெரியுமா\nRead more about: asian games 2018 india medals பதக்கம் இந்தியா ஆசிய விளையாட்டுப் போட்டிகள் வெண்கலம் asian games\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/tips-description.php?id=936a40b7e8eea0dc537e5f2edee1387a", "date_download": "2019-03-23T00:12:39Z", "digest": "sha1:VY4LNAWZ6WZ4UGMRO4DAKYQFKZWN6N2E", "length": 7257, "nlines": 66, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet", "raw_content": "\nவேறு யாருக்கும் அதிகாரம் கிடையாது: பா.ஜனதா வேட்பாளர் பட்டியலை அகில இந்திய தலைமை அறிவிக்கும் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி, நாகர்கோவிலில் அரசியல் கட்சி கொடி கம்ப பீடங்கள் இடித்து அகற்றம், நாகர்கோவிலில் நடுரோட்டில் வாலிபரை தாக்கிய கும்பல் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் பரவியதால் பரபரப்பு, குமரியில் கார்–மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற ரூ.2 லட்சம் பறிமுதல் தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை, நாகர்கோவிலில் தேர்தல் செலவின பார்வையாளர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை, பா.ஜனதா சார்பில் தமிழகத்துக்கு தனி தேர்தல் அறிக்கை வெளியிட பரிசீலனை பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி, மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் எட்டாம் கொடை விழா திரளான பக்தர்கள் பொங்கலிட்டு வழிபாடு, நாகர்கோவிலில் இதுவரை 300 கொடிக்கம்பங்கள் அகற்றம் மாநகராட்சி ஆணையாளர் சரவணகுமார் தகவல், மதுரையில் இருந்து நாகர்கோவிலுக்கு ஆம்னி பஸ்சில் கொண்டு வரப்பட்ட ரூ.34 லட்சம் பறிமுதல், இன்டியன்வெல்ஸ் டென்னிஸ்: டொமினிக் திம் ‘சாம்பியன்’ ஏஞ்சலிக் கெர்பர் அதிர்ச்சி தோல்வி,\nநோய்களைக் குணப்படுத்த மருத்துவத்தில் எத்தனையோ சிகிச்சை முறைகள் உள்ளன. அவற்றில் பக்கவிளைவு இல்லாத, இயற்கையான ஒரு சிகிச்சை முறைதான் யோக முத்திரைகள்.\nநோய்களை வராமல் தடுக்கவும், வந்த நோய்களைக் கட்டுப்படுத்தவும் முத்திரைகள் உதவுகின்றன. உடலின் சமநிலையின்மை அல்லது செயல்குறைபாட்டை நரம்பியல் நிபுணர்கள் மூளையைத் தூண்டச் செய்து குணமாக்குகின்றனர்.\nஇதையே, பழங்காலத்தில் யோகிகள் முத்திரைகள் மூலமாக சரி செய்தனர். இந்த முத்திரைகள், ஹார்மோன் சுரப்பிகள் செயல்பாடு, பிராண சக்தி ஆகியவற்றை சீராக்குவதுடன் உடல் மற்றும் மனதை அமைதியாக்கி சமநிலையிலும் சீராக செயல்படவும் வைக்கின்றன.\nஇவ்வாறு பல சிறப்புகளைக் கொண்ட முத்திரைகள் விரல்களைப் பயன்படுத்தியே பெரும்பாலும் செய்யப்படுகின்றன. இதில் தலையைப் பயன்படுத்தி செய்யும் முத்திரையும் உண்டு. இதை சிரச முத்திரை என்று கூறுகிறோம். விரல்களால் செய்யப்படும் முத்திரைகளை கை(ஹஸ்த முத்திரை) எனவும், உடலின் மூலம் செய்யும் முத்திரை காய முத்திரை(பந்தா ஆதார) எனவும் வகைப்படுத்தப்படுகின்றன.\nஇவற்றை சின் முத்திரை, ஞான முத்திரை, இதய முத்திரை, பிராண முத்திரை, சாம்பவி முத்திரை, முஷ்டி முத்திரை என் பல வகைப்படுத்தலாம். இவை உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உதவுகின்றன. இத்துடன் மனதுக்கு ஆனந்த உணர்வு, அமைதி போன்ற நல்ல உணர்வுகளைத் தரும் வல்லமையும் முத்திரைகளுக்கு உண்டு. இதனால்தான் அமைதியை விரும்புகிறவர்கள், யோகாசனம் செய்கிறவர்கள் முத்திரைகளைப் பயன்படுத்துகிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstig.com/news/canada/62019/Canada--Prime-Minister's-Photo?-International-media-in-conflict", "date_download": "2019-03-23T01:10:38Z", "digest": "sha1:FW6SGMDMFCMPHUQBELWEBELIUN3NHFLK", "length": 7725, "nlines": 121, "source_domain": "newstig.com", "title": "கனடா பிரதமரின் புகைப்படமா இது? சர்ச்சையில் சிக்கிய சர்வதேச ஊடகம் - News Tig", "raw_content": "\nNews Tig செய்திகள் கனடா\nகனடா பிரதமரின் புகைப்படமா இது சர்ச்சையில் சிக்கிய சர்வதேச ஊடகம்\nகனடா பிரதமரின் புகைப்படம் என்று நினைத்து வேறொரு நபரின் புகைப்படத்தை சர்வதேச ஊடகம் ஒன��று வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளது. டெய்லி மெயில் எனும் ஊடகமே தனது இணையதளத்தில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடூவின் இளமைக்காலப் புகைப்படம் என்று குறித்த புகைப்படத்தைத் தரவேற்றியுள்ளது.\nஆனாலும் குறித்த புகைப்படம் இன்னொரு மனிதரின் புகைப்படம் என்றும் டெய்லி மெயில் அதனைத் தவறாக பயன்படுத்தியுள்ளது என்றும் ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.\nகனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடூ ஒரு கெயிஷா பெண்ணாக (ஆடல் பாடல்களில் மற்றவர்களை மகிழ்விக்கும் பெண்) வேடம் தரித்த புகைப்படம் என்றே டெய்லி மெயில் செய்தி வெளியிட்டது.\nகுறித்த புகைப்படத்துக்குச் சொந்தக்காரர் பிரையன் க்ரெஸ்கோ எனும் எழுத்தாளர் என்று சொல்லப்பட்டுள்ளது. இதனை குறித்த எழுத்தாளரே தனது டுவிட்டர் பக்கத்தினூடாக நிரூபித்திருக்கிறார்.\nகுறித்த எழுத்தாளர் கனடா பிரதமருடன் வலுவான தோற்ற ஒற்றுமையினைக் கொண்டிருப்பதே குறித்த சர்ச்சைக்குக் காரணம் என சொல்லப்பட்டிருக்கிறது. கடந்த 1990ஆம் ஆண்டளவில் ஒகியோவிலுள்ள ஒபர்லின் கல்லூரியில் நடந்த நிகழ்வு ஒன்றின்போதே அவர் இந்த வேடத்தினைத் தரித்துள்ளதாக சொல்லப்பட்டிருக்கிறது.\nPrevious article விசுவாசம் படத்தில் அஜித் பாடப்போகிறாராஅஜித் ரசிகர்கள் உற்சாகம்\nNext article அஜித்தின் அடுத்த படத்தை இயக்கும் வினோத்: ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார்\nஅஜித்துக்கு ஜோடியாக அறிமுகமான நடிகை சங்கவி இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\nஐடி துறைக்கு நெருக்கடி தந்த 2017க்கு பைபை 2018ல் வளர்ச்சி இருக்கும் என நாஸ்காம் நம்பிக்கை\nஐடி துறைக்கு நெருக்கடி தந்த 2017க்கு பைபை 2018ல் வளர்ச்சி இருக்கும் என நாஸ்காம் நம்பிக்கை\nபோன வாரம் நடிகை சிம்ரன், இந்த வாரம் நடிகை நிகிதா பலி: என்ன நடக்கிறது\nபிளாஷ்பேக் 2018 : இந்த வருடம் வெளியான 171 படங்கள்.... முழு பட்டியல் இதோ\nஅட்லீ ஏன் இனி தமிழில் படம் இயக்க மாட்டார் நடந்தது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sstaweb.in/2018/07/blog-post_208.html", "date_download": "2019-03-23T00:44:16Z", "digest": "sha1:BJOLJ3AFWPUXF4A2CGS2YBSZTJBDKBWR", "length": 38032, "nlines": 335, "source_domain": "www.sstaweb.in", "title": "SSTA: கல்வியின் நாயகன் ’காமராஜர்’- வரலாற்று நாயகர்!", "raw_content": "\nகல்வியின் நாயகன் ’காமராஜர்’- வரலாற்று நாயகர்\nநம்மை வழிநடத்துவோரை தலைவர்கள் என்கிறோம். நாட்டை வழிநடத்துவோரை அரசியல�� தலைவர்கள் என்கிறோம், உலக அரசியலை அலசிப் பார்த்தால் பல தலைவர்கள் தங்கள் நாட்டை வழிநடத்துவதற்குப் பதிலாக சொந்த வீட்டை மட்டும் வழிநடத்திக் கொண்ட அவலம் தெரிய வரும் சுயநலத்துக்காகவும் புகழுக்காகவும் அரசியலை அசிங்கப்படுத்தும் அது போன்ற தலைவர்களுக்கு மத்தியில் அத்திப் பூத்தாற்போல்தான் ஒருசில பெரும் தலைவர்கள் தோன்றுகின்றனர்.\nபொதுநலத்தை உயிராகப் போற்றி தங்கள் பணியை செவ்வெனச் செய்கின்றனர். அரசியலில் லஞ்சம், ஊழல் அதிகாரத் துஷ்யப்பிரயோகம் ஆகியவை மலிந்த ஒரு தேசத்தில் இப்படிப்பட்ட ஒரு மாமனிதன் இருந்திருக்கிறார் என்பதே ஆச்சரியமாக இருக்கிறது. தொடக்கப்பள்ளி வரை கல்விகற்ற ஒருவர் ஒரு மாநிலத்தின் முதலமைச்சரான கதையைக் கேட்டிருக்கிறீர்களா அவர் ஆங்கிலம் தெரியாமல் அரசியல் நடத்தியவர் மூத்தத் தலைவர்கள் அரசியலில் பதவி வகிக்கக்கூடாது என்று ஒரு சட்டத்தை கொண்டு வந்து அதற்கு முன் உதாரணமாக தனது முதலமைச்சர் பதவியையே துறந்தவர்.\n'கல்வியே தேசத்தின் கண்களைத் திறக்கும்' என்று கூறி பட்டித் தொட்டிகளெல்லாம் பள்ளிக்கூடங்களைக் கட்டியவர் ஏழைப் பிள்ளைகளும் பள்ளிக்கு வரவேண்டும் என்பதால் புரட்சிக்கரமான மதிய உணவுத் திட்டத்தை அறிமுகம் செய்தவர். தாம் முதலமைச்சராக இருந்தபோதும் வறுமையில் வாடிய தன் தாய்க்கு சிறப்புச் சலுகைகள் எதையும் தராதவர், சினிமாவில்தான் இதுபோன்ற கதாப்பாத்திரங்களைப் பார்க்க முடியும் என்று சொல்லுமளவுக்கு தமிழகத்தில் நம்ப முடியாத நல்லாட்சியைத் தந்து இறவாப் புகழ்பெற்ற அந்த உன்னத தலைவர் கர்ம வீரர் காமராஜர்.\nஇவரைப் போன்றத் தலைவர்கள் தமிழகத்தில் தொடர்ந்திருந்தால் நமது மாநிலம் தரணிப் போற்றும் அளவுக்கு உயர்ந்திருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை. 1903 ஆம் ஆண்டு ஜீலை 15-ஆம் நாள் தமிழ்நாட்டின் விருதுநகரில் குமாரசாமி நாடார் சிவகாமி அம்மாள் ஆகியோருக்கு மகனாக பிறந்தார் காமராஜர், ஏழ்மையான குடும்ப ஏழ்மையின் காரணமாகவும், படிப்பு ஏறாத காரணத்தினாலும் அவரால் ஆறு ஆண்டுகள்தான் கல்வி கற்க முடிந்தது.\n12-ஆவது வயதில் தனது தாய்மாமனின் துணிக்கடையில் வேலைப் பார்த்தார். அப்போது இந்தியா முழுவதும் சுதந்திரத் தீ கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது. அவருக்கு 15 வயதான போது ஜாலியன் வாலாபாக் பட��கொலைப் பற்றிய செய்தி அவரின் காதுக்கு எட்டியது. அதே நேரம் காந்தி விடுத்த ஒத்துழையாமை இயக்க அழைப்பை ஏற்று தனது 16-ஆவது வயதில் அவர் காங்கிரஸ் கட்சியில் முழுநேர உறுப்பினராக சேர்ந்தார். அன்றிலிருந்து பல ஆண்டுகள் சவுகர்யம், பதவி, வசதி என்று பாராமல் கட்சிக்காக கடுமையாக உழைத்தார்.\n1930-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வேதாரண்யத்தில் நடந்த காந்தி அடிகளின் உப்பு சத்தியாக்கிரகதில் கலந்து கொண்டார். அதனால் அவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது அந்த முதல் சிறை தண்டனைக்குப் பிறகு அவர் மேலும் 5 முறை சிறைவாசம் அனுபவித்திக்கிறார். கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் அவர் சிறையிலேயே கழித்திருக்கிறார். 1940 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த பொறுப்பை அடுத்த 14 ஆண்டுகளுக்கு வகித்தார். 1952-ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்த 2 ஆண்டுகளில் சென்னை மாநிலத்தின் முதலமைச்சரானார்.\nமிகவும் தயக்கத்தோடுதான் அந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டதாக வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன. இந்தியாவில் ஆங்கிலம் தெரியாத ஒருவர் ஒரு மாநிலத்தின் முதலமைச்சரானது அதுவே முதன்முறை. ஆனால் ஆங்கிலம் தெரியாமலும் 6 ஆண்டுகளே கற்ற கல்வியுடனும் முதலமைச்சர் பொறுப்பை ஏற்ற அவர்தான் அடுத்த 9 ஆண்டுகளுக்கு தலை சிறந்த தலமைத்துவத்தை தமிழகத்திற்கு வழங்கினார். அவரது கால கட்டத்தில் இந்தியாவிலேயே மிகச்சிறந்த முறையில் நிர்வகிக்கப்பட்ட மாநிலம் என்ற பெருமையை பெற்றது தமிழ்நாடு\nஅப்படி அவர் என்ன செய்தார் அரசியலில் தன்னை எதிர்த்தவர்களையே ஒருவர் அரவனைத்த கதையை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா அரசியலில் தன்னை எதிர்த்தவர்களையே ஒருவர் அரவனைத்த கதையை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா காமராஜர் முதலமைச்சரான உடனேயே அதே பதவிக்கு தன்னை எதிர்த்து போட்டியிட்ட சி.சுப்பிரமணியம், எம்.பக்தவத்ஜலம் ஆகிய இருவரையும் தன் அமைச்சரைவையில் சேர்த்துக்கொண்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். அவர் தனது அமைச்சர்களுக்கு சொன்ன அறிவுரை என்ன தெரியுமா காமராஜர் முதலமைச்சரான உடனேயே அதே பதவிக்கு தன்னை எதிர்த்து போட்டியிட்ட சி.சுப்பிரமணியம், எம்.பக்தவத்ஜலம் ஆகிய இருவரையும் தன் அமைச்சரைவையில�� சேர்த்துக்கொண்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். அவர் தனது அமைச்சர்களுக்கு சொன்ன அறிவுரை என்ன தெரியுமா “பிரச்சினையை எதிர்கொள்ளுங்கள் அவை எவ்வளவு சிறியதாக இருந்தாலும் பரவாயில்லை அதனை தீர்ப்பதற்கான வழிகளைத் தேடுங்கள் நீங்கள் ஏதாவது செய்தால் மக்கள் நிச்சயம் திருப்தி அடைவார்கள்” என்பதுதான்.\nஅவர் நல்லாட்சியில் கல்வித்துறையிலும் தொழிற்துறையிலும் தமிழ்நாடு துரிதமான வளர்ச்சி கண்டது. மாநிலம் முழுவதும் பல புதிய பள்ளிகளை கட்ட உத்தரவிட்டார். பழைய பள்ளிகள் சீர் செய்யப்பட்டு ஒவ்வொரு கிராமத்துக்கும் ஒரு தொடக்கப்பள்ளி, ஒவ்வொரு பஞ்சாயத்துக்கும் ஒரு உயர்நிலைப் பள்ளி இருப்பதை உறுதி செய்தார். எழுத்தறிவின்மையை போக்க வேண்டும் என்பதற்காக பதினோராம் வகுப்பு வரை இலவச கட்டாயக் கல்வியை அறிமுகப்படுத்தினார். ஏழை சிறுவர்களின் வயிறு காயாமல் இருக்க மதிய உணவு வழங்கும் உன்னதமான திட்டத்தை அறிமுகம் செய்தார்.\nஜாதி வகுப்பு, ஏழை பணக்காரன் என்ற பேதத்தை ஒழிக்க விரும்பிய அவர் எல்லாப் பள்ளிப் பிள்ளைகளுக்கும் இலவச சீருடையை வழங்கினார். அவ்ர் ஆட்சியில் தமிழ்மொழிக்கு நல்ல அங்கீகாரம் கிடைத்தது. பள்ளிகளிலும் உயர்கல்வி நிலையங்களிலும் தமிழைப் போதன மொழியாக்கியதோடு அறிவியல் தொழில்நுட்பப் பாடப் புத்தகங்களும் தமிழில் வெளிவரச் செய்தார். அரசாங்க அலுவலகங்களுக்கு தமிழ் தட்டச்சு இயந்திரங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. நீதிமன்றங்களிலும் வழக்குகளை தமிழில் நடத்த ஊக்குவிக்கப்பட்டது.\nகாமராஜரின் ஆட்சியில் விவசாயம் நல்ல வளர்ச்சி கண்டது. வைகை அணை, மணிமுத்தாறு அணை, கீழ்பவானி அணை, பரமிக்குளம் சாத்தனூர் அணை என்று பல அணைக்கட்டு திட்டங்கள் அசுர வேகத்தில் நிறைவேற்றப்பட்டன. தொழிற்துறையிலும் முத்திரை பதித்தார் காமராஜர். நெய்வேலி பழுப்பு நிலக்கரி சென்னை ஆவடி ராணுவ தளவாடத் தொழிற்சாலை சென்னை ஹிந்துஸ்தான் டெலி பிரிண்டர்ஸ் என பல பெரியத் தொழிற்சாலைகள் தமிழகத்தில் உருவாயின. அவரது மாட்சிமை பொருந்திய ஆட்சியைக் கண்டு இந்திய பிரதமர் நேரு இந்தியாவிலேயே மிகச்சிறந்த முறையில் நிர்வகிக்கப்படும் மாநிலம் தமிழ்நாடு என்று பாராட்டினார்.\nஇப்படிப்பட்ட சிறந்த நல்லாட்சியை வழங்கியதால்தான் தொடர்ந்து மூன்றாவது முறையாக முதலம��ச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவ்வளவும் செய்த அவர் அடுத்து செய்த காரியம் அரசியலுக்கே ஒரு புதிய இலக்கணத்தை கற்றுத் தந்தது. காங்கிரஸ் கட்சி அதன் துடிப்பையும் வலிமையும் இழந்து வருவதாக உணர்ந்த காமராஜர் எல்லா மூத்த காங்கிரஸ் தலைவர்களும் தங்கள் அரசியல் பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டு நலனுக்காக கட்சிப்பணிகளில் ஈடுபட வேண்டும் என்ற ஒரு திட்டத்தை உருவாக்கி பிரதமர் நேருவிடம் பரிந்துரை செய்தார்.\nஇரண்டே மாதங்களில் அந்த திட்டத்தை ஏற்றுக்கொண்டது காங்கிரஸ் பணிக்குழு. அந்தத் திட்டத்திற்கு 'காமராஜர் திட்டம்' என்றே பெயரிடப்பட்டது. தனது திட்டத்திற்கு முன் உதாரணமாக இருக்க 1963-ஆம் ஆண்டு அக்டோபர் 3-ந்தேதி தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் அந்த அதிசய தலைவர். அவரைத் தொடர்ந்து லால் பகதூர் சாஸ்திரி, ஜக்ஜிவன்ராம் முராஜிதேசாய், எஸ்கே.பட்டேல் போன்ற மூத்தத் தலைவர்களும் பதவி விலகினர். அதே ஆண்டு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பை தந்தார் ஜவகர்லால் நேரு, அதற்கு அடுத்த ஆண்டே நேரு இறந்ததைத் தொடர்ந்து இந்தியாவின் அடுத்த பிரதமராக லால் பகதூர் சாஸ்திரியை முன் மொழிந்தார் காமராஜர்.\nஇரண்டே ஆண்டுகளில் சாஸ்திரியும் மரணத்தைத் தழுவ அப்போது 48 வயது நிரம்பியிருந்த நேருவின் மகள் இந்திராகாந்தியை இந்தியாவின் அடுத்த பிரதமராக்கினார் காமராஜர். அந்த இரண்டு தலமைத்துவ மாற்றங்களையும் அவர் மிக லாவகமாக செய்து முடித்ததால் காமராஜரை 'கிங்மேக்கர்' என்று அழைத்தனர் பத்திரிக்கையாளர்களும் மற்ற அரசியல்வாதிகளும். தமிழ்நாட்டில் மெச்சதக்க பொற்கால ஆட்சியை தந்த காமராஜர் தனது கடைசி மூச்சு வரை சமூகத்தொண்டு செய்வதிலேயே குறியாக இருந்தார். 1975-ஆம் ஆண்டு அக்டோபர் 2-ஆம் நாள் தனது 72-ஆவது அகவையில் காலமானார்.\nஅதற்கு அடுத்த ஆண்டு அவருக்கு உயரிய“பாரத ரத்னா” விருது வழங்கி கெளரவித்தது இந்திய அரசு. சமூகத் தொண்டையே பெரிதாக நினைத்ததால் தனக்கென்று ஒரு குடும்பத்தை அமைத்துக் கொள்ளவில்லை காமராஜர். ஆம் அவர் திருமணமே செய்து கொள்ளவில்லை மேலும் சிறு வயதிலேயே கல்வியை கைவிட்டதை நினைத்து வருந்திய அவர் தான் சிறைவாசம் சென்ற போதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக ஆங்கில நூல்களை வாசிக்க கற்றுக்கொண்டார். ஒரு மாநிலத்தின் முதலமைச்ச��ாக இருந்த போதும் அவருடைய தாய் விருதுநகரில் அடிப்படை வசதிகள் கூட இல்லாத ஒரு வீட்டில்தான் வாழ்ந்தார் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா\nதன் குடும்பம் என்பதற்காக தன் தாய்க்குக்கூட எந்த சலுகையும் வழங்கியதில்லை. அவர் தனக்கென வைத்திருந்த சொத்துக்கள் என்ன தெரியுமா சில கதர் வேட்டி சட்டைகளும், சில புத்தகங்களும்தான். பதவிக்குரிய பந்தா எப்போதும் அவரிடம் இருந்ததே இல்லை எந்த நேரத்திலும் எவரும் அவரை தடையின்றி சந்திக்க முடியும். அதனால்தான் அவரை கர்ம வீரர் என்றும், கருப்பு காந்தி என்றும் இன்றும் போற்றுகிறது தமிழக வரலாறு. அப்படிப்பட்ட ஒரு கன்னியமான நேர்மையான இன்னொரு தலைவனை தமிழக வரலாறு மட்டுமல்ல உலக வரலாறும் இனி சந்திக்குமா என்பது சந்தேகமே\nமுறையான கல்விகூட இல்லாத ஒருவர் நாட்டின் நலனை மட்டுமே குறிக்கோளாக கொண்ட ஒருவர் ஒரு மாநிலத்தின் முதலமைச்சராகி இவ்வுளவும் செய்திருக்கிறார் என்றால் “துணிந்தவனால் எதையும் செய்ய முடியும் என்றுதானே பொருள்” நல்லாட்சி என்ற வானம் வசப்பட்டதற்கு அவருடைய சமதர்ம சிந்தனையும், நாடும் மக்களும் நலம்பெற வேண்டும் என்ற வேட்கையும், சுயநலமின்றி சமூக நலத்தொண்டு செய்ய வேண்டுமென்ற நல் எண்ணமும்தான் காரணம். அதே காரணங்கள் நமக்கும் வானத்தை வசப்படுத்த உதவும். வாழ்க்கையில் நம்பிக்கையோடும் விடாமுற்சியோடும் போராடினால் நமக்கும் நாம் விரும்பும் வானம் வசப்படாமலா போகும்\nதங்களின் பெயர் வாக்காளர் பெயர் பட்டியலில் உள்ளதா என சரிபார்க்க இந்திய தேர்தல் ஆணையத்தின் App டவுன்லோட் செய்து வாக்காளர் அடையாள அட்டை எண்ணை பதிவு செய்து சரிபார்த்துக்கொள்ளவும்..\nசமவேலைக்கு சம ஊதியம் என்ற ஊதிய முரண்பாட்டை சரிசெய்யப்படாததால் வேறு பணிக்கு மாறும் இடைநிலை ஆசிரியர்கள்\nநாளை (23.02.2019) 4 மாவட்ட பள்ளிகளுக்கு வேலை நாள் CEO PROC\nமூன்றாம் பருவத்தேர்வு 6-9 வகுப்புகளுக்கான தேர்வுகால அட்டவணை\nபள்ளி வளாகத்தில் வைத்து ஆசிரியை மர்ம நபர் வெட்டிக் கொன்றுவிட்டு தப்பி ஓட்டம்\nஅனைத்து கிராம ஊராட்சிகள், வட்டார வளர்ச்சி அலுவலகங்கள், பேரூராட்சி அலுவலகங்களில் நடைபெறும் சிறப்பு முகாம்களில் பணிகள் மேற்கொள்ள இடைநிலை ஆசிரியர்கள் கலந்து கொள்ளுதல் சார்பாக வட்டார கல்வி அலுவலரின் செயல்முறைகள்\nவயிற்றுவலி காரணமாக மரு��்துவமனைக்கு சென்ற 54 வயது நபர் அறுவை சிகிச்சையில் மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nநேற்று ஓய்வு பெறும் நிலையில் DEO 'சஸ்பெண்ட்'\nFLASH NEWS:ஆசிரியர் தகுதி தேர்வு-2019 அறிவிப்பு\n2009&TET தொடர் போராட்டம் 2018\nகாலி பணிடங்கள் 2018 (இ.நி.ஆ & பட்டதாரி ஆ.)\nதேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டம்\nபிரைமரி ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம் \nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கவும்,தண்டிக்கவும் உரிமை உள்ளது என ஐகோர்டு தீர்ப்பு...\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\nவருகின்ற சனிக் கிழமை (22/09/2018) பள்ளிகளுக்கு விடுமுறை: அன்றைய நாளில் நடைபெறும் தேர்வுகள் 03/10/2018 அன்று நடைபெறும் - CEO PROC\n🅱REAKING NOW* தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு\n14.07.2018 சனிக்கிழமை அனைத்து வகைப் பள்ளிகளுக்கும் வேலைநாள் - CEO சுற்றறிக்கை\nFLASH NEWS: இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு குறித்து தலைமை செயலகத்தில் பேச்சு வார்த்தை\nஆசிரியரை தாக்கிய விவகாரம் திடீர் திருப்பம்:-ஆசிரியரை தாக்கியது மாணவியின் உறவினருமில்லை சம்பந்தப்பட்ட கிராமத்தினரும் இல்லை:- காவல் துறை விசாரணையில் தகவல்\nBREAKING NEWS: DA G.O பழைய ஊதியத்தில் தொடரும் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின் 6% அகவிலைப்படி உயர்வு (142-148%) (அரசாணை எண் 321)_\n13\" கொண்டாடப்படவிருந்த மிலாடி நபி- பண்டிகை ( விடுமுறை ) 12 ம்தேதிக்கு மாற்றம் மத்திய அரசு ஆணை \nஅரசின் அறிவிப்பு படி நாளை (17.01.2018) பள்ளிகள் திறப்பு வேறு எந்த கூடுதல் விடுமுறையும் அறிவிக்கப்படவில்லை - பள்ளிக்கல்வி இயக்குநர்\nபிரைமரி ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம் \n1 முதல் 8 ஆம் வகுப்புவரை மூன்றாம் பருவ தேர்வு கால அட்டவனை\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nதர ஊதியம் 1800 முதல் 2800 வரை இருப்பவர்களுக்கு 7 வது ஊதியக்குழுவில் நிர்ணயம் செய்யப்படும் ஊதியம் ...\nSSA-7042 சர்வா சிக்ஷா அபியான் 7042 ஆசிரியர் பணிக்காக ஆட்கள் நிரப்ப உள்ளது.\nBIG FLASH NEWS:12.01.18 அன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை\n7-வது ஊதியக்குழுவின் முழு விபரம்\nஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கவும்,தண்டிக்கவும் உரிமை உள்ளது என ஐகோர்டு தீர்ப��பு...\nபிரைமரி ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம் \nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கவும்,தண்டிக்கவும் உரிமை உள்ளது என ஐகோர்டு தீர்ப்பு...\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\nவருகின்ற சனிக் கிழமை (22/09/2018) பள்ளிகளுக்கு விடுமுறை: அன்றைய நாளில் நடைபெறும் தேர்வுகள் 03/10/2018 அன்று நடைபெறும் - CEO PROC\n🅱REAKING NOW* தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு\n14.07.2018 சனிக்கிழமை அனைத்து வகைப் பள்ளிகளுக்கும் வேலைநாள் - CEO சுற்றறிக்கை\nFLASH NEWS: இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு குறித்து தலைமை செயலகத்தில் பேச்சு வார்த்தை\nஆசிரியரை தாக்கிய விவகாரம் திடீர் திருப்பம்:-ஆசிரியரை தாக்கியது மாணவியின் உறவினருமில்லை சம்பந்தப்பட்ட கிராமத்தினரும் இல்லை:- காவல் துறை விசாரணையில் தகவல்\nBREAKING NEWS: DA G.O பழைய ஊதியத்தில் தொடரும் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின் 6% அகவிலைப்படி உயர்வு (142-148%) (அரசாணை எண் 321)_\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sstaweb.in/2018/07/samsung-galaxy-s9-50-7900-64.html", "date_download": "2019-03-23T00:47:22Z", "digest": "sha1:INW7CRH3HKPIADDKUIPPK2IGT6WQ7QV3", "length": 21171, "nlines": 321, "source_domain": "www.sstaweb.in", "title": "SSTA: SAMSUNG GALAXY S9; ரூ.50 ஆயிரம் போன் வெறும் 7900-க்கு...!64ஜிபி மெகா தள்ளுபடி!", "raw_content": "\nSAMSUNG GALAXY S9 விலையில் ரூ.50,000 தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த செல்போனை ரூ.7,900க்கு வாடிக்கையாளர்கள் வாங்க முடியும். ஆப்பிள் நிறுவனத்துடன் கடும் போட்டியில் இருக்கும் சாம்சங் நிறுவனம் அடுத்தடுத்து, புதுப்புது அம்சங்களுடன் கூடிய ஸ்மாட்ர்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. மார்ச் மாதம் இந்தியாவில் சாம்சங் நிறுவனம் அறிமுகப்படுத்திய SAMSUNG GALAXY S9 ரகத்தில் 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்ட செல்போன் ரூ.57,900 என்ற விலைக்கும் 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்ட செல்போன் ரூ.65,900 என்ற விலையிலும் விற்பனையாகி வருகிறது. மிட்நைட் பிளாக், கோரல் ப்ளூ, லிலாக் பர்ப்பிள் ஆகிய 3 வண்ணங்களில் வெளியிடப்பட்ட SAMSUNG GALAXY S9 செல்போன்கள் எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை எனக் கூறப்படுகிறது.\nமுன்பு ஆப்பிள் நிறுவனம் மட்டுமே முக்கிய போட்டியாளராக விளங்கிய நிலையில், தற்போது விவோ, ஓப்போ, எம்.ஐ. ஒன்பிளஸ் உள்ளிட்ட நிறுவனங்களும் சாம்சங்க போன்களுக்கு கடும் போட்டியை கொடுத்துவருகின்றன. இதனால் SAMSUNG GALAXY S9 போன்களுக்கு ரூ.50,000 வரை தள்ளுபடி வழங்கி வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளது சாம்சங்.\nசாம்சங் நிறுவனத்தின் இணையதளத்தில் மட்டுமே, இந்த தள்ளுபடி கிடைக்கும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. பிளிப்கார்ட், அமேசான் போன்ற வர்த்தக தளங்களில் இந்த 50 ஆயிரம் ரூபாய் தள்ளுபடியை பெற முடியாது. சரி, இந்த தள்ளுபடியை எப்படி பெறலாம் என்று இப்போது பார்க்கலாம். அனைத்து வகையான டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி, 64ஜிபி ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்ட SAMSUNG GALAXY S9 செல்போனை வாங்கும்போது, ரூ.5,000 கேஷ்பேக் வழங்கப்படும் என்றும், 128ஜிபி மற்றும் 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்ட செல்போனை வாங்கும்போது ரூ.6,000 கேஷ்பேக் வழங்கப்படும்.மேலும், HDFC வங்கியின் கிரெடிட் கார்டை பயன்படுத்தி, பேமெண்ட் செய்யும்போது, கூடுதலாக ரூ.5,000 கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இந்த கூடுதல் கேஷ்பேக் 90 நாட்களில் உங்களது HDFC கிரடிட் கார்டு அக்கவுண்டில் வரவு வைக்கப்படும். மேலும், குறிப்பிட்ட சாம்சங் மாடல் ஸ்மார்ட்போன்களை எக்சேஞ் செய்யும்போது, ரூ.33,000 வரை தள்ளுபடி வழங்கப்படும் என்றும், நீங்கள் எக்ஸ்சேஞ்ச் செய்யும் போன் புதிய மாடலாக இருந்தால் கூடுதலாக ரூ.6,000 தள்ளுபடி வழங்கப்படும் என்றும் சாம்சங் கூறியுள்ளது.\nஇந்த வகையில் மட்டும், கேலக்ஸி எஸ்9 விலையில் ரூ.39,000 வரை வாடிக்கையாளர்களுக்கு தள்ளுபடி கிடைக்கும். ஏற்கெனவே, சாம்சங் இணையதளத்தில் வாங்குவதற்கு ரூ.5,000, HDFC கிரெடிட் கார்டுக்கு ரூ.6,000 என மொத்தம் ரூ.11,000 வழங்கப்படுவதால், சாம்சங் கேலக்ஸி எஸ்9 விலையில் ஒட்டு மொத்தமாக ரூ.50,000 தள்ளுபடி பெற்று ரூ.7900க்கு இந்த போனை வாடிக்கையாளர்களால் வாங்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nதங்களின் பெயர் வாக்காளர் பெயர் பட்டியலில் உள்ளதா என சரிபார்க்க இந்திய தேர்தல் ஆணையத்தின் App டவுன்லோட் செய்து வாக்காளர் அடையாள அட்டை எண்ணை பதிவு செய்து சரிபார்த்துக்கொள்ளவும்..\nசமவேலைக்கு சம ஊதியம் என்ற ஊதிய முரண்பாட்டை சரிசெய்யப்படாததால் வேறு பணிக்கு மாறும் இடைநிலை ஆசிரியர்கள்\nநாளை (23.02.2019) 4 மாவட்ட பள்ளிகளுக்கு வேலை நாள் CEO PROC\nமூன்றாம் பருவத்தேர்வு 6-9 வகுப்புகளுக்கான தேர்வுகால அட்டவணை\nபள்ளி வளாகத்தில் வைத்து ஆசிரியை மர்ம நபர் வெட்டிக் கொன்றுவிட்டு தப��பி ஓட்டம்\nஅனைத்து கிராம ஊராட்சிகள், வட்டார வளர்ச்சி அலுவலகங்கள், பேரூராட்சி அலுவலகங்களில் நடைபெறும் சிறப்பு முகாம்களில் பணிகள் மேற்கொள்ள இடைநிலை ஆசிரியர்கள் கலந்து கொள்ளுதல் சார்பாக வட்டார கல்வி அலுவலரின் செயல்முறைகள்\nவயிற்றுவலி காரணமாக மருத்துவமனைக்கு சென்ற 54 வயது நபர் அறுவை சிகிச்சையில் மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nநேற்று ஓய்வு பெறும் நிலையில் DEO 'சஸ்பெண்ட்'\nFLASH NEWS:ஆசிரியர் தகுதி தேர்வு-2019 அறிவிப்பு\n2009&TET தொடர் போராட்டம் 2018\nகாலி பணிடங்கள் 2018 (இ.நி.ஆ & பட்டதாரி ஆ.)\nதேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டம்\nபிரைமரி ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம் \nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கவும்,தண்டிக்கவும் உரிமை உள்ளது என ஐகோர்டு தீர்ப்பு...\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\nவருகின்ற சனிக் கிழமை (22/09/2018) பள்ளிகளுக்கு விடுமுறை: அன்றைய நாளில் நடைபெறும் தேர்வுகள் 03/10/2018 அன்று நடைபெறும் - CEO PROC\n🅱REAKING NOW* தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு\n14.07.2018 சனிக்கிழமை அனைத்து வகைப் பள்ளிகளுக்கும் வேலைநாள் - CEO சுற்றறிக்கை\nFLASH NEWS: இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு குறித்து தலைமை செயலகத்தில் பேச்சு வார்த்தை\nஆசிரியரை தாக்கிய விவகாரம் திடீர் திருப்பம்:-ஆசிரியரை தாக்கியது மாணவியின் உறவினருமில்லை சம்பந்தப்பட்ட கிராமத்தினரும் இல்லை:- காவல் துறை விசாரணையில் தகவல்\nBREAKING NEWS: DA G.O பழைய ஊதியத்தில் தொடரும் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின் 6% அகவிலைப்படி உயர்வு (142-148%) (அரசாணை எண் 321)_\n13\" கொண்டாடப்படவிருந்த மிலாடி நபி- பண்டிகை ( விடுமுறை ) 12 ம்தேதிக்கு மாற்றம் மத்திய அரசு ஆணை \nஅரசின் அறிவிப்பு படி நாளை (17.01.2018) பள்ளிகள் திறப்பு வேறு எந்த கூடுதல் விடுமுறையும் அறிவிக்கப்படவில்லை - பள்ளிக்கல்வி இயக்குநர்\nபிரைமரி ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம் \n1 முதல் 8 ஆம் வகுப்புவரை மூன்றாம் பருவ தேர்வு கால அட்டவனை\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nதர ஊதியம் 1800 முதல் 2800 வரை இருப்பவர்களுக்கு 7 வது ஊதியக்குழுவில் நிர்ணயம் செய்யப��படும் ஊதியம் ...\nSSA-7042 சர்வா சிக்ஷா அபியான் 7042 ஆசிரியர் பணிக்காக ஆட்கள் நிரப்ப உள்ளது.\nBIG FLASH NEWS:12.01.18 அன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை\n7-வது ஊதியக்குழுவின் முழு விபரம்\nஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கவும்,தண்டிக்கவும் உரிமை உள்ளது என ஐகோர்டு தீர்ப்பு...\nபிரைமரி ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம் \nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கவும்,தண்டிக்கவும் உரிமை உள்ளது என ஐகோர்டு தீர்ப்பு...\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\nவருகின்ற சனிக் கிழமை (22/09/2018) பள்ளிகளுக்கு விடுமுறை: அன்றைய நாளில் நடைபெறும் தேர்வுகள் 03/10/2018 அன்று நடைபெறும் - CEO PROC\n🅱REAKING NOW* தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு\n14.07.2018 சனிக்கிழமை அனைத்து வகைப் பள்ளிகளுக்கும் வேலைநாள் - CEO சுற்றறிக்கை\nFLASH NEWS: இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு குறித்து தலைமை செயலகத்தில் பேச்சு வார்த்தை\nஆசிரியரை தாக்கிய விவகாரம் திடீர் திருப்பம்:-ஆசிரியரை தாக்கியது மாணவியின் உறவினருமில்லை சம்பந்தப்பட்ட கிராமத்தினரும் இல்லை:- காவல் துறை விசாரணையில் தகவல்\nBREAKING NEWS: DA G.O பழைய ஊதியத்தில் தொடரும் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின் 6% அகவிலைப்படி உயர்வு (142-148%) (அரசாணை எண் 321)_\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2019/02/01004843/Around-the-world.vpf", "date_download": "2019-03-23T01:23:22Z", "digest": "sha1:2TM72NR2UH3EBKPK756DPOOPRFGGJQXB", "length": 10492, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Around the world || உலகைச்சுற்றி...", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\n* வெனிசூலாவில் அதிபர் நிகோலஸ் மதுரோவை பதவி விலக வலியுறுத்தி எதிர்க்கட்சியினர் நடத்தி வரும் போராட்டங்கள் குறித்து, செய்திகளை சேகரித்து வெளியிட்டதற்காக வெளிநாடுகளை சேர்ந்த 5 பத்திரிகையாளர்களை போலீசார் கைது செய்தனர். அவர்கள் நாடு கடத்தப்படுகிறார்கள்.\n* ஆப்கானிஸ்தானின் நங்கார்ஹர் மாகாணத்தில் 20 தலீபான் பயங்கரவாதிகள் மற்றும் ஒரு ஐ.எஸ். பயங்கரவாதி சண்டையை கைவிட்டுவிட்டு போலீசில் சரண் அடைந்தனர்.\n* ஈரான் மற்றும் வடகொரியா உடனான அமெரிக்காவின் வெளியுறவு கொள்கையை விமர்சனம் செய்த உளவுத்துறை அதிகாரிகளை ஜனாதிபதி டிரம்ப் கடுமையாக கண்டித்தார்.\n* சீனாவின் ஜியாங்சு மாகாணத்தின் கிழக்கு கடற்பகுதியில் சென்றுகொண்டிருந்த சரக்கு கப்பலில் திடீரென தீப்பிடித்தது. எனினும் கப்பலில் இருந்த ஊழியர்கள் 11 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.\n* வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஆகியோரின் 2-வது சந்திப்பு ஆசிய நாடுகளில் ஒன்றில் நடைபெறும் என அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ தெரிவித்தார்.\nஅமெரிக்கா-சீனா இடையிலான வர்த்தக பேச்சுவார்த்தை சிறப்பாக நடந்து வருவதாக ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.\n* சிரியாவில் அமெரிக்க படை விலகினாலும், பிரான்ஸ் படை தொடர்ந்து இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\n* தீபாவளி பண்டிகையையொட்டி, ஐ.நா. அஞ்சல் முகமை சிறப்பு தபால் தலை வெளியிட்டு சிறப்பு செய்துள்ளது. இதற்காக இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி அக்பருதீன் நன்றி தெரிவித்துக்கொண்டுள்ளார். இதற்கிடையே தீபாவளி வாழ்த்து தெரிவித்து அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ செய்தி வெளியிட்டார். அதில் அவர் இருளை ஒளி வீழ்த்தி வெற்றி கண்டதைக் கொண்டாடும் பண்டிகை தீபாவளி என கூறி உள்ளார்.\n1. இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் நிலைமை மிகவும் மோசமானதாக அமையும்: அமெரிக்கா எச்சரிக்கை\n2. சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n3. \"ஸ்டாலின் தலைமை தான் சரியானது” தி.மு.க.வில் இணைந்தார் வி.பி.கலைராஜன்\n4. கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவம் : பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு\n5. தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரசாரம்; மு.க.ஸ்டாலின் திருவாரூரில் வாக்கு சேகரித்தார்\n1. இத்தாலியில் பள்ளி மாணவர்களுடன் பஸ்சை கடத்தி தீ வைத்த கொடூரம் : டிரைவர் கைது\n2. ஈராக்கில் ஆற்றில் படகு கவிழ்ந்ததில் பலி எண்ணிக்கை 71 ஆக உயர்வு\n4. சீனாவில் ரசாயன ஆலையில் வெடிவிபத்து: 6 பேர் பலி; 30 பேர் காயம்\n5. ஆப்கானிஸ்தானில் தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல்கள்; 30 பேர் பலி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2014/may/04/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88.-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA-890337.html", "date_download": "2019-03-23T00:11:12Z", "digest": "sha1:6P7D5CBOMOZANUM5ROSWJO5F4SHN52PW", "length": 7619, "nlines": 98, "source_domain": "www.dinamani.com", "title": "அண்ணா பல்கலை. பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் விநியோகம் தொடக்கம் - Dinamani", "raw_content": "\n22 மார்ச் 2019 வெள்ளிக்கிழமை 07:09:25 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்\nஅண்ணா பல்கலை. பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் விநியோகம் தொடக்கம்\nBy திண்டுக்கல் | Published on : 04th May 2014 12:11 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\n:திண்டுக்கல்லில் பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் விநியோகம் சனிக்கிழமை அண்ணா பல்கலைக்கழகப் பொறி யியல் கல்லூரியில் தொடங்கியது.\nதமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதம் பிளஸ் 2 தேர்வுகள் நடைபெற்று முடிவடைந்துள்ளன. விடைத்தாள் திருத்தும் பணி முடிவடைந்த நிலையில், மே 9ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும் என தேர்வுத் துறை இயக்குநரகம் அறிவித்துள்ளது.\nஇதுகுறித்து, திண்டுக்கல் அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரி டீன் ஜி. இளங்கோவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:\nதிண்டுக்கல்- பழனி சாலையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரி வளாகத்தில் விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்படுகின்றன. மொத்தம் 4 ஆயிரம் விண்ணப்பப் படிவங்கள் வந்துள்ளன. முதல் நாளான சனிக்கிழமை விண்ணப்பங்களை 1300க்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் பெற்றுள்ளனர். விண்ணப்ப விநியோகம் அரசு விடுமுறை நாள், ஞாயிற்றுக்கிழமை மற்றும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குகள் எண்ணப்படும் மே 16ஆம் தேதி ஆகிய நாள்களில் வழங்கப்படமாட்டாது.\nவிண்ணப்பக் கட்டணமாக எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு ரூ. 250, இதர பிரிவினருக்கு ரூ. 500 செலுத்தி விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம். மேலும் மே 20 தேதி வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும் என்றார் அவர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநீயா 2 படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nஎஸ்.டி.ஆர் பிறந்த நாள் கொண்டாட்டம்\nK13 படத்தின் டீசர் வெளியீடு\nதீர்க்க சுமங்கலி வரம் அருளும் காரடையான் நோன்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2019/01/9.html", "date_download": "2019-03-23T00:07:51Z", "digest": "sha1:DRSOMFAR5UAXEGNDI64OMKTOH4H6J3ZF", "length": 22095, "nlines": 235, "source_domain": "www.kalvinews.com", "title": "அடுத்த கல்வியாண்டு முதல் முப்பருவ புத்தகம் இல்லை 9ம் வகுப்புக்கு ஒரே புத்தகம் மட்டும்தான்: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ~ Kalvi news Blog for Tamil Nadu school education news in Tamil | Current News in School Education", "raw_content": "\nHome » » அடுத்த கல்வியாண்டு முதல் முப்பருவ புத்தகம் இல்லை 9ம் வகுப்புக்கு ஒரே புத்தகம் மட்டும்தான்: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு\nஅடுத்த கல்வியாண்டு முதல் முப்பருவ புத்தகம் இல்லை 9ம் வகுப்புக்கு ஒரே புத்தகம் மட்டும்தான்: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு\nஅரசுப் பள்ளிகளில் 1 முதல் 9ம் வகுப்பு வரை படித்து வரும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் முப்பருவ முறை புத்தகம் அடுத்த ஆண்டு முதல் 9ம் வகுப்புக்கு கிடையாது என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 2010ம் ஆண்டில் அனைத்து கல்வி வாரியங்களும் கலைக்கப்பட்டு பொதுக்கல்வி வாரியம் கொண்டு வரப்பட்டது. அதன் தொடர்ச்சியாக சமச்சீர் கல்வி முறையும் கொண்டு வரப்பட்டது.\nபின்னர் அரசுப் பள்ளிகளில் முப்பருவ முறை அறிவிக்கப்பட்டு, தொடக்கத்தில் 1 முதல் 5ம் வகுப்பு வரை இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு வகுப்புக்கும் முப்பருவ முறை கொண்டு வரப்படும் என்று அரசு அறிவித்தது. இதன்படி 2011ம் ஆண்டு முதல் முப்பருவ முறை வந்தது. அதற்காக ஒவ்வொரு பருவத்துக்கும் தனித்தனியாக புத்தகம் அச்சிட்டு வழங்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த திட்டம் 9ம் வகுப்பு வரை செயல்படுகிறது. ஆண்டுதோறும் மாவட்ட வாரியாக அனைத்து பள்ளிகளுக்கும் முப்பருவ புத்தகங்களை தமிழ்நாடு பாடநூல் கழகம் அச்சிட்டு வழங்கி வருகிறது.\nஇந்த புத்தகங்களை பெறுவதற்காக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், தங்கள் மாவட்டத்தில் செயல்படும் பள்ளிகள் எண்ணிக்கை மாணவர்கள் எண்ணிக்கை, தேவைப்படும் புத்தகங்களின் எண்ணிக்கை ஆகியவற்றை பட்டியலிட்டு பள்ளிக்கல்வித்துறைக்கு அனுப்ப வேண்டும். இந்த ஆண்டுக்கான முப்பருவ முறைப் புத்தகம் தற்போது சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், சில மாற்றங்களை செய்து பள்ளிக் கல்வித்றை உத்தரவ���ட்டுள்ளது. அதன்படி, 9ம் வகுப்புக்கான பாடப்புத்தகங்கள் முப்பருவ முறையின் கீழ் 3 பருவமாக வழங்குவதற்கு பதிலாக ஒரே புத்தகமாக தயாரித்து வழங்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. அதனால், 9ம் வகுப்புக்கான புத்தகங்கள் தேவைப் பட்டியலை தயாரிக்கும் போது, 9ம் வகுப்புக்கான முப்பருவ புத்தகங்கள் குறித்த இருப்பு நிலை குறிப்பிடத் தேவையில்லை என்றும், 2019-2020ம் ஆண்டுக்கான தேவைப்பட்டியலை மட்டும் அனுப்பி வைக்க வேண்டும் என்றும் பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார். இது தொடர்பான சுற்றறிக்கை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன்படி அடுத்தஆண்டு முதல் 9ம் வகுப்புக்கு முப்பருவ புத்தகம் கிடையாது. ஒரே புத்தகம்தான் அச்சிடப்பட உள்ளன.\nElection 2019 - வாக்காளர் பட்டியலில் \"பாகம் எண்\" மற்றும் \"வரிசை எண்\" தெரிந்துகொள்ள - Direct Link\nFlash News : Primary CRC Date Changed - தொடக்க நிலை ஆசிரியர்களுக்கானCRC - தேதி மாற்றம்\nதொடக்க நிலை ஆசிரியர்களுக்கான CRC வரும் வெள்ளிக்கிழமை 22-3-19 அன்று 50% (I -Batch) ஆசிரியர்களுக்கும் மீதமுள்ள 50 % ஆசிரியர்களுக்கு சன...\nஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப் பள்ளிகள், அருகில் உள்ள அரசு உயர் / மேல் நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியரின் கட்டுப் பாட்டில் இணைக்கப் படுகிறதா\nபாபநாசம் ஒன்றியத்தில் உயர்நிலைமற்றும் மேல்நிலைப் பள்ளிகளில்உள்ள பள்ளிகளுடன் ஒரேஅலகாக இணைக்கப்படும் பள்ளிகளின் பட்டியல்\nவிடைத்தாள் திருத்துதலில் ஈடுபட உள்ள ஆசிரியர்கள் கவனத்திற்கு - அரசு தேர்வுத் துறை எச்சரிக்கை\nபொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தத்தில் தவறு செய்யும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்வுத் துறை அறிவித்துள்ளது. த...\nதேர்தல் பயிற்சி 2019 - முதல் கட்ட தேர்தல் வகுப்பு பயிற்சி வரும் ஞாயிறு 24.3.2019 நடைபெறும் - மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல்\n01.04.2003 முதல் தமிழக அரசால் ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட CPS தொகை இந்திய ரிசர்வ் வங்கியில் (RBI) எந்தெந்த தேதியில், எவ்வளவு தொகை முதலீடு செய்யப்பட்டது - RBI பதில்\n01.04.2003 முதல் தமிழக அரசால்ஊழியர்களிடம் பிடித்தம்செய்யப்பட்ட CPS தொகைஇந்திய ரிசர்வ் வங்கியில் (RBI)எந்தெந்த தேதியில், எவ்வளவுதொகை முதலீடு...\nஆண்டு முடிவில் வட்டாரக்கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டிய ச���ல முக்கிய விண்ணப்பம்\nதேர்தல் 2019 - பெண் ஆசிரியர்களுக்கு தொகுதி விட்டு தொகுதி பணி நியமன ஆணை வழங்கக்கூடாது\nShaala Siddhi - External evaluation மார்ச் 15 முதல் 22 வரை நடைபெற உள்ளது - பள்ளிகள் பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் முழு விவரம்\nTRB - 814 கணினி ஆசிரியர் பணிக்கான தேர்வு - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியீடு\nமார்ச் 20 முதல் ஏப். 10 வரை என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்...\nPrimary CRC - தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான CRC மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான BRC பயிற்சி அட்டவணை வெளியீடு.\nமூன்றாம் பருவத்தேர்வு 6-9 வகுப்புகளுக்கான தேர்வுகால அட்டவணை\nElection 2019 - வாக்காளர் பட்டியலில் \"பாகம் எண்\" மற்றும் \"வரிசை எண்\" தெரிந்துகொள்ள - Direct Link\nCRC உயர் தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான பயிற்சி அட்டவணை\nCRC உயர் தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான பயிற்சி அட்டவணை\nஇந்த நான்கு நாட்கள், குறிப்பிட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை. தமிழக அரசு தேர்வுத்துறை உத்தரவு.\nபத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு 2018-2019 கல்வியாண்டுக்கான பொது தேர்வுகள் தேதியை தமிழக அம...\nTN Schools Attendance Appல் தலைமை ஆசிரியருக்கான Log in ல் ஆசிரியர்கள் பெயர் வரவில்லையா அப்படியென்றால், கீழ்க்கண்ட வழிமுறைகளை கையாளுங்கள்\nஆசிரியர் வருகைப்பதிவு ஆன்லைனில் மேற்கொள்ளும் வழிமுறைகள்: Attendance app அப்டேட் செய்து கொள்ளவும் வலது ஓரத்தில் தெரியும் மூன்று க...\n02.03.2019 பயிற்சியில் கலந்து கொள்ள வேண்டியவர்கள் : மாவட்ட கல்வி அலுவலர், உயர்நிலை,மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் கணினிஆ...\nBreaking News : புதிய மாற்றங்களுடன் ஆசிரியர் தகுதி தேர்வு - ஜனவரியில் அறிவிக்கப்படும்\nCPS மற்றும் ஊதிய முரண்பாடுகள் தொடர்பாக அளிக்கப்பட்ட அறிக்கைகள் மீது அரசு விரைவில் முடிவெடுக்கும் - முதல்வர் அறிவிப்பு \nஇரு குழுவின் அறிக்கை மீது பரிசீலனை-முதல்வர் ஸ்ரீதர் மற்றும் சித்திக் குழுவின் அறிக்கைகள் மீது பரிசீலனை செய்து அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொ...\nFlash News : கஜா புயல் எதிரொலி இன்று (16.11.2018) (22+2) மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு01.01.2019 முதல் 3% அகவிலைப்படி உயருகிறது\nCPS மற்றும் ஊதி��� முரண்பாடுகள் தொடர்பாக அளிக்கப்பட்ட அறிக்கைகள் மீது அரசு விரைவில் முடிவெடுக்கும் - முதல்வர் அறிவிப்பு \nஇரு குழுவின் அறிக்கை மீது பரிசீலனை-முதல்வர் ஸ்ரீதர் மற்றும் சித்திக் குழுவின் அறிக்கைகள் மீது பரிசீலனை செய்து அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொ...\nFlash News : கஜா புயல் எதிரொலி இன்று (16.11.2018) (22+2) மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு01.01.2019 முதல் 3% அகவிலைப்படி உயருகிறது\nகனமழை - 8 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று (22/11/18) விடுமுறை அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsaga.com/movie-reviews/26.html", "date_download": "2019-03-23T01:07:36Z", "digest": "sha1:B6IUMD7DFIGCFAPOVQO2QMV4OY3YQVSI", "length": 11793, "nlines": 72, "source_domain": "www.tamilsaga.com", "title": "கோகோ மாக்கோ திரை விமர்சனம்", "raw_content": "சித்திரை ,7, ஜய வருடம்\nபொள்ளாச்சி சம்பவங்களை ஏற்கனவே பதிவு செய்த இயக்குனர் | கவிஞனின் வரிகளுக்கு கண்ணீர் சிந்திய இயக்குனர் | இயக்குநர் ஓகே செய்யாததால் இரவு முழுவதும் தூக்கமின்றி தவித்த ரம்யா கிருஷ்ணன் | 96 இயக்குனருக்கு விருது | ஜெனிவா, ஐ.நா மன்றத்தில் உரையாற்றும் முதல் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் | விழாவிற்கு பிரபலங்களை அழைப்பதால் எந்த பலனும் கிடையாது | மூன்று மொழிகளில் “உச்சகட்டம்” | முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா அறிமுகம் | 'குச்சி ஐஸ்' படத்தின் தொடக்க விழா | அமெரிக்காவில் இயக்குனர் வஸந்தின் படம் தேர்வு | 'போதை ஏறி புத்தி மாறி' படத்தில் அறிமுகமாகும் மாடல் நடிகை | 90ML ல் நடித்த தேஜ்ராஜ் யார் தெரியுமா | ரசிகர்களுக்காக உயிரை பணையம் வாய்த்த அஜித் | இசைக்கு D.இமான் கூறிய அழகு எது | 'நெடுநல்வாடை' இந்தியாவின் இந்த வார சிறந்த படமாக தேர்வு செய்த இணையதளம். | இரண்டாம் உலகப்போரின் கடைசிகுண்டு படப்பிடிப்பின் நிறைவு நாள் | ஆர்யா திருமணத்தால் மன வேதனையடைந்த ஒரு பெண்ணின் உருக்கம் | கடலை போடுவதென்றால் இதுதானா | 'நெடுநல்வாடை' இந்தியாவின் இந்த வார சிறந்த படமாக தேர்வு செய்த இணையதளம். | இரண்டாம் உலகப்போரின் கடைசிகுண்டு படப்பிடிப்பின் நிறைவு நாள் | ஆர்யா திருமணத்தால் மன வேதனையடைந்த ஒரு பெண்ணின் உருக்கம் | கடலை போடுவதென்றால் இதுதானா | கேங்ஸ்டார்களின் வாழ்க்கை முறை பற்றிய கதை | விக்னேஷ் கார்த்திக் பற்றிய சுவாரசியமான தகவல் |\nகோகோ மாக்கோ திரை விமர்சனம்\nDirected by : அருண்காந்த்\nCasting : ராம்குமார், சாம்ஸ், சரத், தினேஷ், தனுஷா, YGM, டெல்லி கணேஷ், சந்தானபாரதி, அஜய் ரத்னம், அருண்காந்த்\nInfo Pluto Media Works சார்பில் புதுமுக தயாரிப்பாளர் அருண்காந்த் இசை மற்றும் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘கோகோ மாக்கோ’.\nஇதில் ராம்குமார், சாம்ஸ், சரத், தினேஷ், தனுஷா, YGM, டெல்லி கணேஷ், சந்தானபாரதி, அஜய் ரத்னம் ஆகியோர் நடித்துள்ளனர்.\nஇசையின் மேலுள்ள ஆர்வத்தால் தனது இசையை ஆல்பமாக வெளியிட ஒவ்வொரு இசை நிறுவனமாக சுற்றி திரியும் இளைஞனாக படத்தின் தயாரிப்பாளர் அருண்காந்த். ஒரு கட்டத்தில் இசை ஆல்பத்தை விடியோவாக வெளியிட நினைக்கிறார். அதற்காக ஒரு நிஜக்காதலர்களான ராம்குமார் - தனுஷாவின் நடவடிக்கைகளை அவர்களுக்கே தெரியாமல் படம் பிடிக்க ஒளிப்பதிவாளர் சாம்ஸை காதலர்களுடன் சேர்ந்து பிரயாணம் செய்ய ஏற்பாடு செய்கிறார் அருண்காந்த். அவர் நினைத்த காரியம் நிறைவேறியதா, அவர் நினைத்தது போல் இசை ஆல்பம் வெளியிட்டாரா என்பதை காதல், காமெடி கலந்து சொல்லப்பட்டதுதான் ‘கோகோ மாக்கோ’.\nபடத்தில் இசையமைப்பாளராக, இயக்குனராக, தயாரிப்பாளராக மற்றும் நடிகனாக எல்லா வகையிலும் தன்னுடைய திறமைகளை மிகவும் திறமையாக கையாண்டிருக்கிறார். விஷயம் தெரிந்தவர் என்பது அவர் திரைக்கதை அமைத்த விதத்திலே தெரிகிறது. தான் சொல்ல வந்ததை சுருக்கமாகவும், நேர்த்தியாகவும் சொல்லியிருப்பவர் தனக்கு கிடைத்த வாய்ப்பை நல்ல முறையில் கையாண்டிருக்கிறார்.\nபுயல் என்ற வேடத்தில் நடித்திருக்கும் கதையின் நாயகன் ராம்குமார் மற்றும் அவருக்கு ஜோடியாக வரும் தனுஷா மற்றும் அவர்களை பின் தொடரும் ஒளிப்பதிவாளர் சாம்ஸ் மற்றும் அவரது உதவியாளர்கள் வரும் காட்சிகள் மிகவும் நகைச்சுவையோடு ரசிக்கும் வண்ணமாக அமைந்துள்ளது. அதுபோல், இசை நிறுவனத்தில் பணிபுரியும் வினோத் வர்மா மற்றும் சாரா ஆகியோரின் நடிப்பும், டெல்லி கணேஷ் மற்றும் அஜய் ரத்தினத்தின் அனுபவம் வாய்ந்த நடிப்பும் அருமையாக இருக்கிறது .\nதான் சொல்ல வந்ததை சுருக்கமாகவும், நேர்த்தியாகவும் தனக்கு கிடைத்த வசதிகளை வைத்துக் படத்தை சுவாரஸ்யமாகவும் சொல்லியிருக்கிறார்.\nஅதே சமயம், தொழில்நுட்ப ரீதியாக படத்தில் ஒரு சில இடங்களில் சில குறைபாடுகள் இருப்பதையும் மறுக்க முடியாது.\nஒரு திரைப்படத்திற்கு கதையும், திரைக்கதையும் எவ்வளவு முக்கியமோ அதுபோல் தரம் என்பதும் முக்கியம் என்பதை புரிந்து படத்தின் தயாரிப்பாளர் பயணித்தால் எதிர்காலத்தில் நல்ல நிலையான இடத்தை பிடிக்க முடியும்.\nVerdict : ‘கோகோ மாக்கோ’ ஒரு நல்ல வித்தியாசமான முயற்சி\nபியார் பிரேமா காதல் திரை விமர்சனம்\nவிஸ்வரூபம் - 2 திரை விமர்சனம்\nசாணிடரி நாப்கின்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஜியோ இந்தியா பவுண்டேஷன் முயற்சி\nஉலகப் புகழ்பெற்ற தாஜ்மகாலை எந்த அமைப்புக்கும் அளிக்க முடியாது : மத்திய அரசு திட்டவட்டம்\nமீனவர்களுக்கான உதவித்தொகையை ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்க மு.க.ஸ்டாலின் கோரிக்கை\n'தமிழ் பயிற்றுமொழி ஆகும் வரை பேசப் போவதில்லை' 80 வயது முதியவரின் சபதம்\nஅல்ஜீரியாவில் ராணுவ விமானம் விபத்து 257 பேர் பலி.\nபொள்ளாச்சி சம்பவங்களை ஏற்கனவே பதிவு செய்த இயக்குனர்\nகவிஞனின் வரிகளுக்கு கண்ணீர் சிந்திய இயக்குனர்\nஇயக்குநர் ஓகே செய்யாததால் இரவு முழுவதும் தூக்கமின்றி தவித்த ரம்யா கிருஷ்ணன்\nஜெனிவா, ஐ.நா மன்றத்தில் உரையாற்றும் முதல் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1200388.html", "date_download": "2019-03-23T01:09:13Z", "digest": "sha1:TZ5M4NE6W7OTTEMCRVCCI5E5G2P4DY7V", "length": 11697, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "பிறந்தநாள் கொண்டாட நாளை வாரணாசி செல்லும் பிரதமர் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்..!! – Athirady News ;", "raw_content": "\nபிறந்தநாள் கொண்டாட நாளை வாரணாசி செல்லும் பிரதமர் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்..\nபிறந்தநாள் கொண்டாட நாளை வாரணாசி செல்லும் பிரதமர் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்..\nபிரதமர் நரேந்திர மோடிக்கு நாளை (17-ம் தேதி) 67 வயது முடிந்து 68-வது வயது பிறக்கிறது. இதையொட்டி, 2 நாள் பயணமாக அவர் நாளை உத்தரப்பிரதேசம் மாநிலத்துக்கு செல்கிறார்.\nதனது பாராளுமன்ற தொகுதியான வாரணாசியில் உள்ள பாரா லால்பூரில் சுமார் 5 ஆயிரம் குழந்தைகளுடன் பிரதமர் மோடி பிறந்தநாளை கொண்டாடுகிறார்.\n18-ம் தேதி வாரணாசியில் சுமார் 500 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் மோடி, நிறைவடைந்த சில நலத்திட்டங்களையும் தொடங்கி வைக்கிறார். வாரணாசியின் புறநகர் பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் அவர் அன���றிரவு டெல்லி திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஜவஹர்லால் நேரு பல்கலை. மாணவர் சங்க தேர்தலில் ஐக்கிய இடதுசாரி வேட்பாளர்கள் வெற்றி..\nவவுனியாவில் இ.போ.சபை – தனியார் பேரூந்து சாரதிகள் நடத்துனர்கள் முறுகல்: பயணிகள் அவதி..\nஹோட்டல்களில் ரகசிய கமெரா..1600 பேரின் அந்தரங்கம் பாதிப்பு\nசாலையில் வசிக்கும் நபரை நம்பி தனது ஏ.டி.எம் கார்டை கொடுத்த நபர்…. அடுத்து என்ன…\nவங்கியில் கொள்ளையடித்த பணத்தை திருப்பிக் கொடுத்த வித்தியாசமான கொள்ளையன்..\nகுழந்தைகளின் உயிர் காக்கும் இந்திய பிரேஸ்லெட்.\nமகிழ்ச்சியாக இருக்கிறோம்: ஜேர்மனியர்கள் சொல்லும் காரணங்கள்..\nஒருமாத காலம் 4 சடலங்களுடன் குடியிருந்த இளம் தம்பதி: அம்பலமான கொலை..\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேலும் சிலருக்கு சம்மன்- சிபிசிஐடி விசாரணை தீவிரம்..\nபோலி ஆவணங்களை வைத்து காங்கிரஸ் அவதூறு பிரசாரம் – எடியூரப்பா ஆவேசம்..\nகொரியா கூட்டுறவு அலுவலகத்தில் இருந்து வடகொரியா வெளியேறியது..\nஅரசாங்கத்தின் பிச்சைக்காசு தேவையில்லை: அனந்தி சசிதரன்\nஹோட்டல்களில் ரகசிய கமெரா..1600 பேரின் அந்தரங்கம் பாதிப்பு\nசாலையில் வசிக்கும் நபரை நம்பி தனது ஏ.டி.எம் கார்டை கொடுத்த…\nவங்கியில் கொள்ளையடித்த பணத்தை திருப்பிக் கொடுத்த வித்தியாசமான…\nகுழந்தைகளின் உயிர் காக்கும் இந்திய பிரேஸ்லெட்.\nமகிழ்ச்சியாக இருக்கிறோம்: ஜேர்மனியர்கள் சொல்லும் காரணங்கள்..\nஒருமாத காலம் 4 சடலங்களுடன் குடியிருந்த இளம் தம்பதி: அம்பலமான…\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேலும் சிலருக்கு சம்மன்- சிபிசிஐடி…\nபோலி ஆவணங்களை வைத்து காங்கிரஸ் அவதூறு பிரசாரம் – எடியூரப்பா…\nகொரியா கூட்டுறவு அலுவலகத்தில் இருந்து வடகொரியா வெளியேறியது..\nஅரசாங்கத்தின் பிச்சைக்காசு தேவையில்லை: அனந்தி சசிதரன்\nஇந்த ஆட்சியில் யாழ்ப்பாணத்தில் பொருளாதார மையம் அமைக்கப்படுமா\nபாஜக தலைவர்களுக்கு எடியூரப்பா ரூ.1800 கோடி லஞ்சம் – லோக்பால்…\nஊத்தங்கரை அருகே 1½வயது குழந்தையை தீ வைத்து கொன்று விட்டு தாயும்…\nநியூசிலாந்து: துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில் இன்று ஜும்மா தொழுகை…\nகள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மகளை கழுத்தை நெரித்து கொன்ற…\nஹோட்டல்களில் ரகசிய கமெரா..1600 பேரின் அந்தரங்கம் பாதிப்பு\nசாலையில் வசிக்கும் நபரை நம்பி தனது ஏ.டி.எ��் கார்டை கொடுத்த…\nவங்கியில் கொள்ளையடித்த பணத்தை திருப்பிக் கொடுத்த வித்தியாசமான…\nகுழந்தைகளின் உயிர் காக்கும் இந்திய பிரேஸ்லெட்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/191778", "date_download": "2019-03-23T00:31:56Z", "digest": "sha1:DX4AITALND5KVLFYZDG4VVG4TWLK7VSA", "length": 8316, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "கணவரை விட்டு தனியாக வசித்து வந்த பெண்... ஆபாசமாக வீடியோ எடுத்து ஆப்பு வைத்த வாலிபர் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகணவரை விட்டு தனியாக வசித்து வந்த பெண்... ஆபாசமாக வீடியோ எடுத்து ஆப்பு வைத்த வாலிபர்\nமதுரை மாவட்டத்தில் அரசுப்பள்ளி ஆசிரியையை தவறாக பயன்படுத்திய வாலிபரை பொலிசார் தேடி வருகின்றனர்.\nராஜபிரவீன் என்ற வாலிபருக்கு சமூகவலைதளமான பேஸ்புக் மூலமாக அரசு பள்ளி ஆசிரியை ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.\nகணவரை பிரிந்து வாழ்ந்து வரும் அந்த ஆசிரியையிடம் ராஜபிரவீன் நட்பாக பேசி பழகினார்.\nஇதையடுத்து ராஜபிரவீன் கோவை வந்து ஆசிரியையை சந்தித்து பேசினார். அப்போது ராஜபிரவீனுக்கு ஆசிரியை ரூ.38 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் காசோலைகளை கொடுத்தார். பின்னர் ஆசிரியையை ஓட்டலுக்கு அழைத்து சென்ற ராஜபிரவீன் தண்ணீரில் மயக்க மாத்திரையை கலந்து கொடுத்துள்ளார்.\nசிறிது நேரத்தில் ஆசிரியை மயங்கியதும் அறைக்கு அழைத்து சென்று பலவந்தப்படுத்தி உல்லாசம் அனுபவித்துள்ளார். மேலும், ஆசிரியையை ஆபாசமாக வீடியோ எடுத்துள்ளார்.\nஇந்த வீடியோவை காட்டி மேலும் 3 முறை உல்லாசம் அனுபவித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ராஜபிரவீன் ஆசிரியையை திருமணம் செய்ய வேண்டுமானால் ரூ.2 லட்சம் தர வேண்டும் என கேட்டுள்ளார். இதற்கு ஆசிரியை மறுத்துள்ளார்.\nஎனினும் ராஜபிரவீன் நைசாக பேசி ஆசிரியையிடம் இருந்து 10 பவுன் நகை, ரூ.10 ஆயிரத்தை வாங்கி சென்று தலைமறைவாகியுள்ளார்.\nஇதுகுறித்து ஆசிரியை சிங்காநல்லூர் பொலிசார் புகார் செய்தார். அதன்பேரில் ராஜபிரவின் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமேலும் இந்த���யா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-18-%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B2%E0%AF%88-2017/", "date_download": "2019-03-23T00:57:57Z", "digest": "sha1:NWHDTI3IWEYRNEEY3RLDLSAOULIAYSXA", "length": 7176, "nlines": 113, "source_domain": "thennakam.com", "title": "நடப்பு நிகழ்வுகள் – 18 ஜூலை 2017 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநடப்பு நிகழ்வுகள் – 18 ஜூலை 2017\n1.கேரளவைச் சேர்ந்த ஐ.யூ.எம்.எல். கட்சி எம்எல்ஏ, அப்துல்லா, உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதால், தேர்தல் ஆணைய அனுமதி பெற்று நேற்று நடைபெற்ற குடியரசு தலைவர் தேர்தலில் சென்னையில் வாக்களித்துள்ளார்.\n2.தேசிய பேரிடர் மேலாண்மை, கேரளா மாநில பேரிடர் மேலாண்மை துறையுடன் இணைந்து Crowd Management என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கை திருவனந்தபுரத்தில் நடத்தியுள்ளது.\n3.நாடு முழுவதும் நீதிமன்றங்களில் அதிக வழக்குகள் நிலுவையில் கொண்ட அரசு துறைகளில் ரெயில்வே முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்த தகவலை சட்ட அமைச்சகம் தெரிவித்துள்ளது.\n1.நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில்,(ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில்) இரு சக்கர வாகன விற்பனையில்,ஹோண்டா நிறுவனம் முதலிடத்தில் உள்ளது.டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் இரண்டாவது இடத்தையும்,ஹிரோமோட்டோ கார்ப் நிறுவனம் மூன்றாவது இடத்தையும்,யமஹா நிறுவனம் நான்காவது இடத்தையும்,சுசூகி நிறுவனம் ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளன.\n1.Everest International Model United Nations, Regional Edition 2017 என்னும் மாநாடு நேபாள தலைநகர் காத்மாண்டுவில் நடைபெற்று முடிந்துள்ளது.\n1.கோல்ஃப் விளையாட்டின்போது பெண்கள் லெக்கிங்ஸ், குட்டையான தளர்வான ஸ்கர்ட்ஸ் போன்ற ஆடைகளை அணியக்கூடாது. அப்படி அணிந்தால் 1000 டாலர் அபராதம் விதிக்கப்படும் என பெண்களுக்கான தொழில்முறை கோல்ஃப் சங்கம் தெரிவித்துள்ளது.\n1.இன்று சர்வதேச நெல்சன் மண்டேலா தினம் (Nelson Mandela International Day).\nதென்னாப்பிரிக்காவின் நிறவெறி அரசுக்கு ��திராகப் போராடி 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்த போராட்ட வீரர் நெல்சன் மண்டேலாவின் பிறந்த தினமான ஜூலை 18 ஆம் நாளை ஐ.நா. சபை சர்வதேச நெல்சன் மண்டேலா தினமாக 2009ஆம் ஆண்டு அறிவித்தது. அமைதிக்கும், மனித உரிமைக்கும், சுதந்திரத்திற்கும் நெல்சன் மண்டேலா ஆற்றிய பணியைக் கௌரவிக்க இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.\n2.1965 – சோவியத்தின் சோண்ட் 3 விண்கலம் ஏவப்பட்டது.\n– தென்னகம்.காம் செய்தி குழு\n« நடப்பு நிகழ்வுகள் – 17 ஜூலை 2017\nநடப்பு நிகழ்வுகள் – 19 ஜூலை 2017 »\nஈரோட்டில் Team Leader பணியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fulloncinema.com/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4/", "date_download": "2019-03-23T00:57:04Z", "digest": "sha1:5EXE3DI7VRGUAGUCDAJL7C4POEF5ZRT3", "length": 11983, "nlines": 184, "source_domain": "fulloncinema.com", "title": "அத்தை ஆம்னி-மாமா காஜாமைதீன் ஆசீர்வாதத்தால் பிரபலமாவேன் – Full on Cinema", "raw_content": "\nஅக்னி தேவி – திரைப்படம் விமர்சனம்\nEmbiran – திரைப்படம் விமர்சனம்\nஇந்த மாதம் 22ம் தேதி வெளிவருகிறது “எம்பிரான்” திரைப்படம்\nக்ரிஷ்ணம் – திரைப்படம் விமர்சனம்\nNedunalvaadai – திரைப்படம் விமர்சனம்\nஆரவ் நடித்த ‘ராஜபீமா’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது\nபோஸ் வெங்கட் இயக்குனராக அறிமுகமாகும் படத்தில் பாடல் பாடும் ரோபோ ஷங்கர்\nநடிகர் வைபவ் நடிக்கும் புதிய படம் “சிக்ஸர்”\nHome/ Photos/ Actress/அத்தை ஆம்னி-மாமா காஜாமைதீன் ஆசீர்வாதத்தால் பிரபலமாவேன்\nஅத்தை ஆம்னி-மாமா காஜாமைதீன் ஆசீர்வாதத்தால் பிரபலமாவேன்\nதமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க தயாரிப்பாளர்களில் ஒருவர் ரோஜா கம்பைன்ஸ் காஜா மைதீன். சுட்டிக்குழந்தை, கோபாலா கோபாலா, பொற்காலம், பூந்தோட்டம்,வாஞ்சி நாதன் உட்பட ஏராளமான படங்களை தயாரித்தவர். தமிழில் பல படங்களில் நடித்ததுடன் தெலுங்கில் ஏராளமான படங்களில் முன்னணி நடிகர்களுடன் நாயகியாக நடித்தவர் ஆம்னி. காஜாமைதீன் ஆம்னி திருமணத்திற்கு பிறகு நடிக்காமல் ஒதுங்கி இருந்த ஆம்னி மீண்டும் தெலுங்கில் நடித்துக் கொண்டிருக்கிறார்.\nதற்போது ஆம்னியின் தம்பி சீனிவாஸ் மகள் ஹ்ரித்திகா நடிகையாக அறிமுகமாகிறார். கருப்பையா முருகன் இயக்கத்தில் அசோக் நடிக்கும் ” விடியாத இரவொன்று வேண்டும்” என்ற படத்தில் கதா நாயகியாக அறிமுகமாகிறார்.\nஎனது அத்தை ஆம்னிக்கு தெலுங்கில் மிகப் பெரிய ச���ல்வாக்கு… அவர் ஏராளமான விருதுகளை பெற்றிருக்கிறார். அவரை பார்த்து வளர்ந்த நான் அவரைப் போலவே நடித்து பேர் வாங்க வேண்டும் என்று சின்ன வயதிலிருந்தே ஆசை. அதே மாதிரி மாமா காஜாமைதீனும் ஏராளமான படங்களை எடுத்து பேர் பெற்றவர்.. இருவரும் பள்ளிப் படிப்பை முடி அதற்குப் பிறகு நடிக்கலாம் என்று ஆசீர்வாதம் செய்து வாழ்த்தினர்.\nநடிப்பது என்று முடிவான பிறகு முறைப்படி பரத நாட்டியம் மற்றும் சினிமாவுக்குண்டான டான்ஸ் எல்லாம் கத்துக்கிட்டேன். பூர்வீகம் ஆந்திரா வளர்ந்தது தமிழ் நாடு இப்போ காலேஜ் படிச்சிட்டு இருப்பது பெங்களூரில். அசோக் நடிக்கும் படத்தில் வாய்ப்பு வந்ததும் ஒத்துக்கிட்டேன். படம் முடிவடைந்து விட்டது. இனி நிறைய படங்களில் நடிக்க வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறேன். என் அத்தையை விட நிறைய படங்களில் நடிக்கணும். அவரை விட அதிகமான விருதுகளை பெற்று அவர்களிடம் அதை காணிக்கையாக்க வேண்டும். அது தான் என் ஆசை என்கிறார் ஹிரித்திகா.\nமீ டூ வுக்கு எதிர்ப்பு தெரிவித்த ஆர்.வி உதயகுமார்\n*விஷாவின் அன்பும், ராஜ்கிரணின் பெருந்தன்மையும் : சண்டக்கோழி 2' வில்லன் அர்ஜெய்\nஇந்த மாதம் 22ம் தேதி வெளிவருகிறது “எம்பிரான்” திரைப்படம்\nஆரவ் நடித்த ‘ராஜபீமா’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது\nஆரவ் நடித்த ‘ராஜபீமா’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது\nஅக்னி தேவி – திரைப்படம் விமர்சனம்\nEmbiran – திரைப்படம் விமர்சனம்\nஇந்த மாதம் 22ம் தேதி வெளிவருகிறது “எம்பிரான்” திரைப்படம்\nக்ரிஷ்ணம் – திரைப்படம் விமர்சனம்\nNedunalvaadai – திரைப்படம் விமர்சனம்\nEmbiran – திரைப்படம் விமர்சனம்\nஇந்த மாதம் 22ம் தேதி வெளிவருகிறது “எம்பிரான்” திரைப்படம்\nக்ரிஷ்ணம் – திரைப்படம் விமர்சனம்\nNedunalvaadai – திரைப்படம் விமர்சனம்\nஇந்த மாதம் 22ம் தேதி வெளிவருகிறது “எம்பிரான்” திரைப்படம்\nஆரவ் நடித்த ‘ராஜபீமா’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது\nபோஸ் வெங்கட் இயக்குனராக அறிமுகமாகும் படத்தில் பாடல் பாடும் ரோபோ ஷங்கர்\n” கோலிசோடா 2 “ படத்தை “ கிளாப்போர்ட் புரொடக்ஷன் “ சார்பில் வி சத்யமூர்த்தி வெளியிடுகிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=6be93f7a96fed60c477d30ae1de032fd", "date_download": "2019-03-23T00:06:38Z", "digest": "sha1:ZWESFN6YQT6NTNKJSWNG3CKRI4V62555", "length": 20993, "nlines": 82, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet", "raw_content": "\nவேறு யாருக்கும் அதிகாரம் கிடையாது: பா.ஜனதா வேட்பாளர் பட்டியலை அகில இந்திய தலைமை அறிவிக்கும் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி, நாகர்கோவிலில் அரசியல் கட்சி கொடி கம்ப பீடங்கள் இடித்து அகற்றம், நாகர்கோவிலில் நடுரோட்டில் வாலிபரை தாக்கிய கும்பல் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் பரவியதால் பரபரப்பு, குமரியில் கார்–மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற ரூ.2 லட்சம் பறிமுதல் தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை, நாகர்கோவிலில் தேர்தல் செலவின பார்வையாளர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை, பா.ஜனதா சார்பில் தமிழகத்துக்கு தனி தேர்தல் அறிக்கை வெளியிட பரிசீலனை பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி, மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் எட்டாம் கொடை விழா திரளான பக்தர்கள் பொங்கலிட்டு வழிபாடு, நாகர்கோவிலில் இதுவரை 300 கொடிக்கம்பங்கள் அகற்றம் மாநகராட்சி ஆணையாளர் சரவணகுமார் தகவல், மதுரையில் இருந்து நாகர்கோவிலுக்கு ஆம்னி பஸ்சில் கொண்டு வரப்பட்ட ரூ.34 லட்சம் பறிமுதல், இன்டியன்வெல்ஸ் டென்னிஸ்: டொமினிக் திம் ‘சாம்பியன்’ ஏஞ்சலிக் கெர்பர் அதிர்ச்சி தோல்வி,\nமத்தியில் இருந்து கொண்டு மாநிலங்களை அடக்கி ஆள முயற்சிக்கிறார் மோடி மீது ராகுல்காந்தி கடும் தாக்கு\nநாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. தலைமையில் அமைந்துள்ள கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்று உள்ளன.\nதி.மு.க. கூட்டணியின் முதல் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி மைதானத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் ராகுல் காந்தி ஆவேசமாக பேசினார். அப்போது அவர் பிரதமர் மோடியை கடுமையாக தாக்கினார்.\nராகுல் காந்தி பேசுகையில் கூறியதாவது:-\nதமிழக மண்ணின் சாதனையாளர்களான காமராஜர், நேசமணியை நினைத்து பேச்சை தொடங்குகிறேன். நான் உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை சொல்கிறேன். தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக ஸ்டாலின் விரைவில் வரப் போகிறார். அன்புக்குரிய ஸ்டாலின் பேசும்போது கருணாநிதி வாழ்கிறார் என்று சொன்னார். நான் பலமுறை கருணாநிதியை சந்திக்கும் வாய்ப்பை பெற்றவன். தமிழின் உணர்வில் அவர் இரண்���ற கலந்து இருக்கிறார். அதேபோல் காமராஜர் தமிழ் மண்ணோடும், மக்களும் வாழ்கிறார்.\nபிரதமர் மோடி, தமிழ் மொழிக்கும், கலாசாரத்துக்கும் எதிராக நடந்து கொண்டு இருக்கிறார். அதனை மீட்டெடுக்கவே, கூட்டணி அமைத்து உள்ளோம். தமிழகத்தில் நடக்கிற இந்த ஆட்சி, மோடி அரசின் கைப்பாவையாக நடந்து கொண்டு இருக்கிறது.\nகடந்த காலத்தில் தி.மு.க.-அ.தி.மு.க. கட்சிகள் இடையே போட்டி இருந்தது. 2 கட்சிகளிலும் மகத்தான தலைவர்கள் இருந்தனர். ஆனால் இப்போது தமிழகத்தில் ஆள்பவர்களை, மத்தியில் இருந்து கொல்லைப்புற வழியாக இயக்கி, ஆட்சி நடப்பதை பார்த்து வருகிறோம். மத்தியில், தமிழகத்தின் கை ஓங்கி இருந்த காலம் உண்டு. தமிழர்களின் உணர்வால் பின்னப்பட்ட ஆட்சி நடந்தது. ஆனால் மோடி, இப்போது இந்தியாவின் இறையாண்மையை நிர்மூலமாக்கிக் கொண்டு இருக்கிறார்.\nஅவர் மத்தியில் இருந்து கொண்டு மாநிலங்களை அடக்கி ஆள முயற்சிக்கிறார். மோடிக்கு சொல்ல விரும்புகிறேன். அவர் எங்கு எது வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் தமிழக மக்கள், ஒரு போதும் இதனை அங்கீகரிக்க மாட்டார்கள்.\nபிரதமர் மோடி பொய்யை தவிர வேறு எதுவும் சொல்வது இல்லை. 2014-ம் ஆண்டு ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் அளிப்பேன் என்று வாக்குறுதி அளித்தார். ஒவ்வொரு ஆண்டும் 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பேன் என்றார். ஆனால் நாடு தற்போது வேலையில்லா திண்டாட்டத்தை சந்தித்து வருகிறது.\nவிவசாயிகள் போராடிக் கொண்டு இருக்கிறார்கள். டெல்லியில் தமிழக விவசாயிகள் போராடுவதை பார்த்து கண் கலங்கி இருக்கிறேன். பல மாநிலங்களில் நடந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்வோம் என்று சொன்னோம். அதன்படி தள்ளுபடி செய்து உள்ளோம்.\nமோடி அவருடைய தொழில் வர்த்தக நண்பர்களுக்காக ஆட்சி நடத்துகிறார். விவசாயிகள் காப்பீட்டு திட்டம், அவர்கள் பாதுகாப்பாக இருப்பதற்காக கொண்டு வரப்பட்டது. ஆனால் மோடி திட்டங்கள் அனைத்தும் பணக்காரர்களை பாதுகாப்பதற்காக கொண்டு வரப்பட்டவை ஆகும்.\nகாங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது, எச்.ஏ.எல். நிறுவனம் மூலம் ஒரு விமானத்தை ரூ.526 கோடிக்கு வாங்க இருந்தோம். ஆனால் நாம், ஆட்சியை விட்டு விலகிய போது, அந்த திட்டத்தை மோடி அனில் அம்பானிக்கு வழங்கி விட��டார். ரூ.1,526 கோடிக்கு விமானம் வாங்கப்படுகிறது. மோடியால் மக்கள் வரிப் பணம் வீணானது. மத்திய பாதுகாப்பு துறை சார்பில் எடுக்க வேண்டிய முடிவை, பிரதமர் அலுவலகத்தில் இருந்து செயல்படுத்தி இருக்கிறார்.\nமோடியின் நிர்ப்பந்தத்தால்(ரபேல் போர் விமானங்கள் வாங்கும் விவகாரம்) பாதுகாப்பு துறையின் 30 ஆயிரம் கோடி வரிப் பணம், அனில் அம்பானிக்கு கொடுக்கப்பட்டு உள்ளது. ரபேல் போர் விமான ஊழலில் உண்மை எப்போதும் வெல்லும். அந்த உண்மை மோடியை சிறையில் தள்ளும்.\nகோடிக்கணக்கான இளைஞர்கள் வேலையில்லாமல் இருக்கிறார்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தால், வேலையில்லா திண்டாட்டத்தை போக்க முயற்சி எடுப்போம். பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. வரியால் தொழில்கள் நலிந்து விட்டன. நாம் மத்தியில் ஆட்சிக்கு வந்தவுடன் ஜி.எஸ்.டி. வரி அமைப்பை மாற்றி அமைப்போம். ஒரே வரி, எளிமையான வரி, மக்களுக்கான வரி. விவசாயிகள், தொழிலாளிகள், நிறுவனங்கள் பாதிக்கப்பட மாட்டார்கள்.\nஇப்போது கையில் வைத்திருக்கிற செல்போனை திறந்து பாருங்கள். சீனாவில் தயாரிக்கப்பட்டது என்று எழுதப்பட்டு இருக்கும். சட்டையின் பின்னால் பாருங்கள், அதிலும் சீனா என்று எழுதப்பட்டு இருக்கும்.\nமத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வரும் போது, தமிழகத்தின் முதல்-அமைச்சராக ஸ்டாலின் ஆட்சி வரும் போது, எந்த பொருளாக இருந்தாலும் சரி, அது தமிழகத்தில் உற்பத்தி செய்யப்பட்டது என்று எழுதப்பட்டு இருக்கும். நம்முடைய நாடு, சீனாவின் ஆதிக்கத்தில் இருந்து விடுபட வேண்டும். தமிழ்நாட்டில் உற்பத்தி பெருக வேண்டும். காங்கிரஸ் ஆட்சி அமைந்தவுடன் உண்மையாக உற்பத்தி செய்கிற இளைஞர்களுக்கு வங்கி மூலம் கடன் வழங்கி அவர்களை முன்னேற வைப்போம்.\nமகாத்மா காந்தி வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை அனைத்து கிராமங்களிலும் கொண்டு வருவோம். மீண்டும் இந்தியாவில் பசுமை புரட்சியை கொண்டு வருவோம். தமிழக மக்களுக்காக இன்னும் பல்வேறு திட்டங்களை கொண்டு வருவோம். நாட்டில் வாழ்கிற எல்லா மக்களுக்கும் குறைந்தபட்ச வேலைவாய்ப்பு, வருமானம் வருகிற திட்டத்தை அளிக்க உள்ளோம். குறைந்தபட்ச வருமான திட்டத்தை உருவாக்குவோம்.\nகஜா புயலால் நூற்றுக்கணக்கான மக்கள் இறந்து விட்டனர். ஏராளமானோருக்கு மத்திய அரசு நிவாரணம் தரவில்லை. ஆனால், 15 பேருக்கு 3½ லட்சம் கோடி ரூபாயை மோடி கொடுத்து விட்டார். புயல் பாதிப்பின் காரணமாக பல மீனவர்கள் வாழ்வாதாரத்தை இழந்து விட்டனர். மீனவர்களின் வாழ்வாதாரத்தை காக்க மீனவர் நலத்துறை அமைச்சகம் அமைக்கப்படும்.\nஇந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்த பிறகு நல்லாட்சி அமையும். மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்குவோம். மேலும் மத்திய அரசு துறைகளிலும் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும்.\nஇந்த மேடையிலே அருமையான தலைவர்கள், உங்களின் உரிமைகளை காக்கிற தலைவர்களாக இருக்கிறார்கள். எங்களுக்கு இடையே கருத்து வேறுபாடு உண்டு. ஆனால், ஒரு கருத்தில் ஒற்றுமையாக இருக்கிறோம். ஒரு மொழி, ஒரு மதம் என்று, மோடிக்கு ஒரு கொள்கை இருக்கிறது. நாங்கள் அதில் இருந்து மாறுபட்டு இருக்கிறோம். ஒரு மொழி, ஒரு மதத்தை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அதனை தமிழக மக்கள் மீதும் திணிக்க விட மாட்டோம்.\nகூட்டத்தில் புதுச்சேரி மாநில முதல்-அமைச்சர் நாராயணசாமி, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.எம்.காதர் மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன், இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பாரிவேந்தர், அகில இந்திய பார்வர்டு பிளாக் தலைவர் கதிரவன், காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் முகுல்வாஸ்னிக், மூத்த தலைவர் குமரி அனந்தன், முன்னாள் மத்திய மந்திரிகள் ப.சிதம்பரம், தனுஷ்கோடி ஆதித்தன், தமிழக பொறுப்பாளர் சஞ்சய்தத், முன்னாள் மாநில தலைவர்கள் திருநாவுக்கரசர், கிருஷ்ணசாமி, செயல் தலைவர்கள் வசந்தகுமார் எம்.எல்.ஏ., மயூரா ஜெயக்குமார் மற்றும் எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padugai.com/tamilonlinejob/viewtopic.php?t=16537&p=62482", "date_download": "2019-03-23T01:11:14Z", "digest": "sha1:36CHWVZHUHSQNVHJFMNXXTVMWH73VSLP", "length": 4838, "nlines": 149, "source_domain": "www.padugai.com", "title": "Google Adsense Free Online Job Payment Proof - Forex Tamil", "raw_content": "\ngoogle அட்சன்ஸ் ஆன்லைன் ஜாப் மூலம் பெற்ற பணம் ரூ.7469 -க்கான ஆதாரம்.\n↳ இணையம் மூலம் பணம் சம்ப���திக்கலாம் வாங்க\n↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்\n↳ செய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்\n↳ படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில்\n↳ சக்தி இணை மருத்துவம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/60297-australia-sets-india-273-as-target-to-win-the-match-and-series.html", "date_download": "2019-03-23T00:28:33Z", "digest": "sha1:PX26QGUYGDRRYIAYHWURV5QAKTY3L556", "length": 15112, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "273 ரன்கள் இலக்கு - தொடரை வெல்லுமா இந்திய அணி? | Australia sets India 273 as target to win the match and series", "raw_content": "\nசூலூர் எம்எல்ஏ கனகராஜ் மாரடைப்பால் நேற்று உயிரிழந்ததையடுத்து சூலூர் பேரவை தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலாளர் அறிவிப்பு\n2016 தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுகவின் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றது செல்லாது - உயர்நீதிமன்றம்\nமக்களவை, சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற எனது தொண்டர்கள் பாடுபடுவர் - அதிமுகவுக்கு ஜெ.தீபா ஆதரவு\n7 பேர் விடுதலை செய்யப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் - அமமுகவின் தேர்தல் அறிக்கை\nசென்னையில் உள்ள வக்ஃபு வாரிய அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர்; மதுரை வக்ஃபு வாரிய கல்லூரி ஆசிரியர்கள் நியமன முறைகேடு விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரித்து வருகிறது\nமுன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் இன்று பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்\nதிண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடிகர் மன்சூர் அலிகான் போட்டி; வேட்பு மனு தாக்கல் செய்தார்\n273 ரன்கள் இலக்கு - தொடரை வெல்லுமா இந்திய அணி\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற இந்திய அணிக்கு 273 ரன்கள் இலக்கை நிர்ணயக்கப்பட்டுள்ளது.\nஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடந்து வருகிறது. தற்போது இரு அணிகளும் தலா இரண்டு வெற்றிகளை பெற்று சமநிலையில் உள்ளன. இந்நிலையில், ஐந்தாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி ��ேட்டிங்கை தேர்வு செய்தது. இந்தப் போட்டியில் இந்திய அணியில் ஜடேஜா மற்றும் ஷமி சேர்க்கபட்டனர்.\nஇதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியில், தொடக்க ஆட்டக்காரர்களான ஆரோன் பின்ச் மற்றும் கவாஜா நல்ல தொடக்கத்தை தந்தனர். இந்திய அணியில் முக்கியமான மூன்று வேகப் பந்துவீச்சாளர்களாலும் முதல் விக்கெட்டை சாய்க்கமுடியவில்லை. 27 ரன்கள் எடுத்த நிலையில் பின்சை ரவீந்திர ஜடேஜா ஆட்டமிழக்க செய்தார். முதலாவது விக்கெட்டிற்க்கு கவாஜா - பின்ச் ஜோடி 76 ரன்கள் எடுத்தது.\nஆனாலும், கடந்த இரண்டு போட்டிகளாக சிறப்பாக விளையாடிவந்த காவாஜா இந்தப் போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினார். கவாஜாவுடன் ஹேண்ட்கோப் இணைந்தார். இருவரும் பந்துகளை வீணடிக்காமல் சீரான வேகத்தில் ரன்களை சேர்த்தனர்.\nசிறப்பாக விளையாடிய கவாஜா, ஒருநாள் போட்டியில் தனது 2ஆவது சதத்தை அடித்தார். அதன்பின்னர் காவஜா 100 ரன்கள் எடுத்திருந்த போது புவனேஷ்வர் குமாரிடம் விக்கெட்டை பறிக்கொடுத்தார். இதனையடுத்து ஹேண்டஸ்கோம்ப் மறுபடியும் தன்னுடைய அசத்தலான ஆட்டத்தால் அரைசதம் கடந்தார். அதன்பிறகு சமியிடம் ஹண்டஸ்கொம்ப் 60 பந்துகளில் 52 ரன்கள் எடுத்திருந்த போது விக்கெட்டை பறிகொடுத்தார். அதோடு, அதிரடி ஆட்டக்காரரான மேக்ஸ்வேல் 1 ரன் மட்டும் எடுத்திருந்த போது ஜடேஜாவின் சுழலில் ஆட்டமிழந்தார்.\nஅவரை தொடர்ந்து கடந்த போட்டியில் அதிரடியாக விளையாடி ஆஸ்திரேலிய அணியை வெற்றி பெற வைத்த டர்னர் களமிறங்கினர். வந்த வேகத்தில் முதல் பந்திலே பவுண்டரி அடித்து மிரட்டினர். அடுத்தடுத்து சீரான வேகத்தில் ரன்களை சேர்ந்த அவர் குல்தீப் பந்துவீச்சில் அவுட் ஆனார். அவர் 20 பந்துகளில் 20 ரன்கள் எடுத்தார். அதன்பின்னர் ஆஸ்திரேலியா அணி தொடர்ந்து விக்கெட்டை பறிகொடுத்தனர். அலேகஷ் கேரி வந்தவேகத்தில் 3 ரன்களுடன் சமியின் வேகத்தில் பேவிலியன் திரும்பினார்.\nஇறுதியில், அதிரடி காட்டிய ரிச்சர்ட்சன் மற்றும் கம்மின்ஸ் ஆஸ்திரேலியா அணியின் ஸ்கோரை சற்று உயர்த்தினர். கம்மின்ஸ் 8 பந்துகளில் 15 ரன்கள் எடுத்து புவனேஷ்வர் குமாரின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ரிச்சர்ட்சன் 21 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து கடைசி பந்தில் ரன் அவுட் ஆனார். ஆஸ்திரேலியா அணி 50 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 272 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா அணி சார்பில் புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்டுகளையும் ஷமி மற்றும் ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளையும் குல்தீப் யாதவ் 1 விக்கெட்டையும் சாய்த்தனர்.\nஇறுதியானது அதிமுக கூட்டணி - த.மா.காவுக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு\nபுகார் அளித்த பெண் ; கண்டுகொள்ளாத பொள்ளாச்சி போலீஸ் - அதிர்ச்சி வீடியோ\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரை இந்தியா இழந்தது நல்லதுதான்” - திராவிட்\nநியூசி.யில் துப்பாக்கிச் சூடு நடத்தியவன் ஆஸி. பயங்கரவாதி: நேரடி ஒளிபரப்பு செய்ததும் அம்பலம்\n‘ஸ்டம்பிற்கு பின்னால் தோனி இல்லை’ - தடுமாறினார்களா ஸ்பின்னர்கள்\n“பனி குறித்து எதுவும் நினைக்கவில்லை” - தோல்வியை ஏற்றுக்கொண்ட விராட் கோலி\nநெருங்கிய உலகக் கோப்பை - சொந்த மண்ணில் தோற்ற இந்திய அணி\nமீண்டும் சதம் அடித்த கவாஜா - அடுத்தடுத்து விக்கெட் இழந்த ஆஸ்திரேலியா\n சாஹல், ராகுல் அணியிலிருந்து நீக்கம்\n“இதே அணி உலகக் கோப்பையிலும் விளையாடாது” - பந்துவீச்சு பயிற்சியாளர்\n“விராட் கோலியும்.. விளையாடும் பனியும்..” - அனல் பறக்கப்போகும் 5வது போட்டி..\nலாலு பிரசாத் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி உறுதியானது\nஏ.கே.போஸ் வெற்றி பெற்றது ஏன் செல்லாது\nஐபிஎல் போட்டிகளின் களநிலவரம் என்ன\nகோப்பையை வெல்ல முடியாமல் போனதற்கு யார் காரணம்\nஅன்று அத்வானி...இன்று அமித்ஷா - 28 ஆண்டுகளுக்குப் பின் திரும்பிய வரலாறு\nஇயற்கைக்கும் நமக்குமான மூன்றாம் உலகப்போரின் முதல் குண்டு 'தண்ணீர் பஞ்சம்'\nஇந்த ஐபிஎல் தொடர்தான் இவர்களுக்கு கடைசியா \n“இந்திய அரசியலை ஆட்டிப்படைக்கும் 100 குடும்பங்கள்” - நீதிமன்றம் கூறிய உண்மை என்ன\nசிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் திருமாவளவனுக்கு பானைச் சின்னம்\n“ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரை இந்தியா இழந்தது நல்லதுதான்” - திராவிட்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇறுதியானது அதிமுக கூட்டணி - த.மா.காவுக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு\nபுகார் அளித்த பெண் ; கண்டுகொள்ளாத பொள்ளாச்சி போலீஸ் - அதிர்ச்சி வீடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vidivu.lk/tm.asp?fname=20170915_01", "date_download": "2019-03-23T01:23:57Z", "digest": "sha1:PC4AXKFLPC6VQXGBDDAP3VT3EYLVCUBX", "length": 5210, "nlines": 20, "source_domain": "www.vidivu.lk", "title": "முக்கிய செய்திகள் ���›", "raw_content": "இளைஞர், யுவதிகளுக்கு சிறந்த எதிர்காலத்தை கட்டியெழுப்புவதிலுள்ள அனைத்து சவால்களையும் வெற்றிகொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் – ஜனாதிபதி\n+ பெரிதாக்க | - சிறிதாக்க | பிரசுரிப்பு | உங்கள் கருத்து\n'ரன ரங்க கீ மியசிய 2017' நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பங்கேற்பு\n'ரன ரங்க கீ மியசிய 2017' நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பங்கேற்பு\nகொழும்பு தாமரைத் தடாகத்தில் நேற்று (செப்டெம்பர்,14) இடம்பெற்ற பாதுகாப்பு சேவைகள் கல்லூரி மாணவ மாணவிகளின் 'ரன ரங்க கீ மியசிய 2017' இசை நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்த்தன அவர்கள் கலந்து சிறப்பித்தார்.\nநிகழ்வு நடைபெறும் இடத்திடிற்கு வருகை தந்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரை கல்லூரியின் அதிபர், ஆசிரியர், மாணவ மாணவிகள் இணைத்து வரவேற்றனர்.\nஇவ்வருடாந்த இசை நிகழ்வு பாதுகாப்பு கல்லூரியில் கல்வி பயிலும் மாணவர்களின் அழகியல் திறமைகள் வெளிக்கொணரும் வகையில் இடம்பெற்றது. இந்நிகழ்வினை பாடசாலை மாணவ மாணவிகளின் வண்ணமயமான இசை மற்றும் நடன நிகழ்வுகள் அலங்கரித்தன.\nஇந்நிகழ்வின் போது உரை நிகழ்த்திய இராஜாங்க அமைச்சர், மாணவர்களை திறமைகளை பாராட்டியதுடன் இவ்வகையான நிகழ்வுகள் நாட்டிற்காக பல்வேறுவகையிலும் தமது பங்களிப்பினை பாதுகாப்புப்படை வீரர்களின் மாணவர்களிடையே மறைந்துள்ள திறமைகளை வெளிக்கொணர்வதற்கு வாய்ப்பாக அமைகின்றது. மேலும் இக் கல்லூரியின் கல்வித் தரத்தை உயர்துவதற்காக அயராது பாடுபட்ட அதிபர் மற்றும் ஆசிரியர்களின் சேவைகளையும் பாராட்டினார்.\nஇதன்போது பாடசாலை அதிபரினால் இராஜாங்க அமைச்சரின் சேவைகளைப் பாராட்டி அவருக்கு நினைவுச்சின்னமொன்ரும் பரிசளிக்கப்பட்டது.\nஇந்நிகழ்வில் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், பாடசாலையின் ஆசிரியர்கள், மாணவர்கள், பெருந்தொகையான பெற்றோர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.\nபாதுகாப்பு துறையின் தலைமை அலுவலகம்\nசெய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது\n© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்\nஉங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unavuulagam.in/2013/06/", "date_download": "2019-03-23T01:03:03Z", "digest": "sha1:77FIT24SBXWBCN2QV55EUHPDBMDAA3WX", "length": 10535, "nlines": 192, "source_domain": "www.unavuulagam.in", "title": "உணவுஉலகம்: June 2013", "raw_content": "எனது ஆங்கில பதிவை பார்க்க இங்கே சுட்டுங்கள்\nசெவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.\nமூன்றாம் உலகப்போர் என்று ஒன்று வருமாயின், அது நீருக்காக வரும் போராயிருக்கும். அத்தகையதோர் போர், உலகம் ஒட்டுமொத்தமாய் அழிந்திட வித்திடும் என்பதில் இருவேறு கருத்திற்கு இடமில்லை. இது குறித்து உணவு உலகம் வலைத்தளத்தில் வந்த நீருக்காக போர் படிப்பது முன்னுரையாய் அமையும்.\nLabels: தண்ணீர், திருவாரூர்., புரட்சிகர திட்டங்கள், மாவட்ட ஆட்சியர்\n”குழலினிது யாழினிது என்பர் தம் மக்கள்\nஎன்ற வள்ளுவன் வாக்கினிற்கேற்ப, மழலைப் பேசக்கேட்டு\nமகிழ்ந்திடாதோ உள்ளம். பிறவிக்குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு:\nLabels: காது கேளாமை, சொல், மருத்துவ முகாம், மழலை\nசென்னை, CONCERT அமைப்பில் பணிபுரியும் நண்பர் திரு.சோமசுந்தரம் பல உருப்படியான தகவல் பகிர்வுகள் அளிப்பவர். இன்று அவர் பகிர்ந்துகொண்ட தகவல் தன்னம்பிக்கை அளிப்பதாயிருந்தது. அத்துடன், அந்த செய்தியின் இறுதியில் கண்ட ’அனுமதி’ , அப்படியே என்னைப் பகிரச்செய்தது. பகிர அனுமதித்தமைக்கு நன்றி.\nதனி மனிதன் உருவாக்கிய 1,360 ஏக்கர் காடு ஒரு நிஜ ஹீரோவின் கதை\nLabels: இயற்கை வளம், காடு, தனிமனிதன், நிஜ ஹீரோ\nஉணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு உபயோகப்படும்.\nவிருதுநகர் மாவட்டம், சாத்தூரில் உணவு பாதுகாப்பு அலுவலராகப்பணிபுரியும் நண்பர் நாராயணன், அவர்தம் கடமையே கண்ணாக செயல்படுபவர். எந்த ஒரு திட்டத்தை அமுல்படுத்த, ஆணையரகத்திலிருந்து உத்தரவு வந்தாலும், அதற்கு முழு ஈடுபாட்டுடன் பாடுபடுபவர் அவர். இப்பக்கூட, பான்பராக், குட்கா தடை உத்தரவு அமலுக்கு வந்தவுடன், அவற்றை பறிமுதல் செய்ய, உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்குப் பயன்படும் படிவத்தை உடனே தயார் செய்து அனுப்பியுள்ளார்.\nLabels: உணவு பாதுகாப்பு, குட்கா, படிவம், பறிமுதல் படிவம், பான்மசாலா\nஅன்பிற்கினியவ்ர்களே, இது என் புது முயற்சி. என் தந்தைக்கும் தாய்க்கும் சமர்பிக்கிறேன்.\nஉணவு உலகத்தில், உணவு சம்பந்தமான பயனுள்ள செய்திகள் இடம் பெறும். தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். வாருங்கள்.\nமரக்கானம் உப்பு உற்பத்தி பகுதியில் உணவு பாதுகாப்பு துறை அதிரடி ஆய்வு.போலி முகவரியிட்ட உப்பு பாக்கெட் செய்ய ,விற்பனைக்கு அனுப்ப தடை.\nஉணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு உபயோகப்படும்.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nதிரு அரங்கண் - சிறப்பு பார்வை\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2014/11/04/visa-chooses-bengaluru-as-site-new-technology-centre-003287.html", "date_download": "2019-03-23T00:25:55Z", "digest": "sha1:I5YPDB2IHDM2TAP6OWIMTK2HRZNDKDYR", "length": 20129, "nlines": 201, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இந்தியாவில் விசா நிறுவனத்தின் புதிய டெக்னாலஜி சென்டர்!! | Visa chooses Bengaluru as site for new technology centre - Tamil Goodreturns", "raw_content": "\n» இந்தியாவில் விசா நிறுவனத்தின் புதிய டெக்னாலஜி சென்டர்\nஇந்தியாவில் விசா நிறுவனத்தின் புதிய டெக்னாலஜி சென்டர்\nவிமானங்களை லீஸுக்கு எடுக்கும் ஸ்பைஸ் ஜெட்..\nஅமெரிக்காவில் இந்தியன் வேலை பார்க்க வேண்டுமா, வேண்டாமா வெள்ளை மாளிகையில் நீங்களும் வாக்களிக்கலாம்.\nடிசிஎஸ், சிடிஎஸ், இன்ஃபோசிஸ்-ல் இருந்து வருகிறீர்களா..\nஇந்திய மாணவர்களுக்காக களம் இறங்கிய இந்தியா..\nIndian இல்லன்னா, ஐடி நிறுவனங்களும் இல்லை, ஒப்பு கொள்ளும் உலக கார்ப்பரேட்டுகள், கடுப்பாகும் டிரம்ப்.\nடியர் இந்தியன்ஸ் “பொட்டி படுக்கை எல்லாம் எடுத்துக்கிட்டு ஓடிருங்க” ட்ரம்பின் புதிய H1B visa விதி.\nஇந்தியாவின் தரவு விதிமுறைகள் செலவை அதிகரிக்கும்.. விசா அச்சம்\nதுபாய்: டெபிட் கார்டு மற்றும் கிரேடிட் கார்டு மூலம் மின்னணு பரிமாற்ற சேவையில் உலகளவில் முன்னணி நிறுவனமாக கருதப்படும் விசா நிறுவனம், தனது நிறுவனத்தை மேம்படுத்தவும், மதிப்பிட முடியாத இந்தியர்களின் அறிவை பெறவும் இந்தியாவின் கார்டன் சிட்டியில் புதிய நிறுவனத்தை துவங்க உள்ளது.\nஇந்தியாவை மையமாக கொண்டு தெற்கு ஆசிய நாடுகளில் தனது வர்த்தகத்தை வலிமைப்படுத்தவும், மென்பொருள் துறையில் சிறந்து விளங்கும் இந்தியர்களின் அறிவை பெறவும் இந்நிறுவனம் பெங்களுரில் புதிய டெக்னாலஜி சென்டரை திறக்க திட்டமிட்டுள்ளது.\nஇந்த புதிய சென்டர் 2014ஆம் துவங்கப்படும் என்றும், 2017ஆம் ஆண்டு முதல் முழுவிச்சில் செயல்படும் எனவும் விசா நிறுவனம் தெரிவித்த��ு.\nஇன்னோவேஷன் ஹப் ஆஃப் இந்தியா\nஇந்தியாவின் இன்னோவேஷன் ஹப் என்று அழைக்கப்படும் பெங்களுரில் நிறுவனத்தை துவங்குவதன் மூலம் உலக தரம்வாய்ந்த திறன்களை பெற முடியும் என்றும், பெரும் கல்வி நிறுவனங்களின் மாணவர்களை நிறுவனத்தில் அமைப்பதற்கு எளிதாக இருக்கும் என்பு இந்நிறுவனம் தெரிவித்தது.\nபுதிய டெக்னாலஜி சென்டர் குறித்து விசா டெவலப்மென்ட் பிளாட்ஃபாமின் உயர் துணை தலைவரான நித்தின் சந்தல் கூறுகையில்,\"வேகமாக வளர்ந்து வரும் டெக்னாலஜி உலகின் இந்தியாவிற்கு மிகப்பெரிய இடம், இங்கு நிறுவன வளர்ச்சி மற்றும் டெக்னாலஜிக்கு தேவையான அனைத்து விதமான திறன் மற்றும் வசதிகளும் கொட்டிக்கிடக்கிறது\" என அவர் தெரிவித்தார்.\nபெங்களுரில் அமைக்கப்படும் புதிய தொழிற்கூடத்தில் விசா நிறுவனத்தின் பண பரிமாற்றத்தை மேலும் எளிமையாக்கவும், மேம்படுத்தவும், பாதுகாப்பு பலன்களை அதிகரிக்கவும் உதவும் மென்பொருளை உருவாக்க திட்டமிட்டுள்ளது விசா நிறுவனம்.\nமேலும் இந்நிறுவனம் சில மாதங்களுக்கு முன்பு 112,000 சதுர அடியில் கலிபோர்னியாவின் சான் பிரான்சிஸ்கோ மாகானத்தில் புதிய இன்னோவேஷன் சென்டரை திறந்துள்ளது குறிப்பிடதக்கது. இதன் பின் இந்தியாவில் புதிய சென்டரை திறந்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: visa bank credit card debit card bangalore california san francisco விசா வங்கி கடன் அட்டை பற்று அட்டை பெங்களூர் கலிபோர்னியா சான் பிரான்சிஸ்கோ டெபிட் கார்டு கிரேடிட் கார்டு\nநேரடி வரி வசூல் ரூ.10 லட்சம் கோடியைத் தாண்டியது - ரூ. 12 லட்சம் கோடி இலக்கை எட்டும் என நம்பிக்கை\n500 கோடிக்கு வழக்கு தொடுத்து வென்ற மகள், வரி செலுத்த மறுக்கும் தந்தை..\n ரியல் எஸ்டேட் பில்டர்களுக்கு இரு வகை ஜிஎஸ்டி வரி..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-29-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-2016/", "date_download": "2019-03-23T00:51:59Z", "digest": "sha1:MFNFIHL4RFYUSO24SLS67HK46MKXN43J", "length": 10892, "nlines": 119, "source_domain": "thennakam.com", "title": "நடப்பு நிகழ்வுகள் 29 நவம்பர் 2016 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநடப்பு நிகழ்வுகள் 29 நவம்பர் 2016\n1.சென்னை ரிசர்வ் வங்கியில் புதிய ரூ.500 நோட்டுகள் நேற்று முதல் விநியோகம் செய்யப்பட்டன.\n1.இந்திய கடற்படை தலைமைத் தளபதி அட்மிரல் சுனில் லம்பா 5 நாள் அரசு முறை பயணமாக கடந்த நவம்பர் 26-ம் தேதி இலங்கை சென்றுள்ளார்.\n2.ஆந்திர அரசு பணமில்லா வர்த்தகத்தை ஊக்குவிக்கும் பொருட்டு AP Purse எனும் அலைபேசி செயலியை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் பல்வேறு அரசு துறைகளுக்கு செலுத்த வேண்டிய கட்டணங்களை செலுத்தலாம்.இந்த செயலி விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வர உள்ளதாக அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.\n3.கணக்கில் காட்டாத பணத்துக்கு 10 சதவீதம் அபராதம் மற்றும் 75 சதவீத வரி விதிக்கும் வைகையிலான புதிய சட்டதிருத்த மசோதா நேற்று மக்களவையில் தாக்கல் செய்ய்யப்பட்டுள்ளது.\n4.ரயில்வே முன்பதிவு படிவத்தில் ஆண், பெண் பாலினத்தை தொடர்ந்து மூன்றாம் பாலினத்தவர் என்று திருநங்கைகள் குறிப்பிட வசதி செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும் திருநங்கைகளுக்கான மூன்றாம் பாலினத்தவர் என்று குறிப்பிட ஐஆர்சிடிசி டிக்கெட் முன்பதிவுக்கான படிவத்தில் இடம் அளிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.\n5.டிசம்பர் 31 ம் தேதி முதல் இந்தியாவின் முதல் பண பரிமாற்றம் இல்லாத மாநிலமாக கோவா மாநிலம் மாறவுள்ளதாக கோவா மாநில தலைமைச்செயலாளர் ஸ்ரீவத்சவா அறிவித்துள்ளார்.\n1.இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பருத்தி உள்ளிட்ட விவசாயப் பொருள்களுக்கு பாகிஸ்தான் அரசு தடை விதித்துள்ளதாக இஸ்லாமாபாதில் இருந்து வெளிவரும் “தி டான்’ நாளிதழில் தெரிவித்துள்ளது.\n2.மறைந்த ஃபிடல் காஸ்ட்ரோவின் உடல் எரியூட்டப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது அஸ்தி மண்ணில் புதைக்கும் இறுதிச் சடங்கு, அடுத்த மாதம் 4-ஆம் தேதி நடைபெறும் என்று கியூபா அரசு தெரிவித்துள்ளது.மேலும் நாடு முழுவதும் 9 நாள் துக்க தினம் கடைப்பிடிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.\n3.பணப்பற்றாக்குறையால் திண்டாடிவரும் ஜிம்பாப்வே அமெ��ிக்க டாலர்களுக்கு நிகராக பாண்டு நோட்டுகளை அறிமுகப்படுத்தியுள்ளது.\n1.ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்ற நான்கு நாடுகள் இடையிலான ஹாக்கிப் போட்டியில் இந்தியாவுக்கு வெண்கலம் பதக்கம் கிடைத்துள்ளது.3-ஆவது இடத்துக்கான ஆட்டத்தில் இந்தியா 4-1 என்ற கோல் கணக்கில் மலேசியாவை தோற்கடித்து வெண்கலம் பதக்கத்தை கைப்பற்றியது.\n2.குரோஷியா தலைநகர் ஸாகிரெபில் நடைபெற்ற டேவிஸ் கோப்பை டென்னிஸ் இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா அணி குரோஷியாவை 3 – 2 என்ற போட்டி கணக்கில் வென்று முதல் முறையாக கோப்பையை வென்றுள்ளது.முன்னதாக நான்கு முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறி தோற்றிருந்த அர்ஜென்டினா முதல் முறையாக டேவிஸ் கோப்பையை வென்றுள்ளது.\nஅமைதி திரும்பாமல் தொடர்ந்து கலவரம் நடக்கும் ஒரே நாடு பாலஸ்தீனம்தான். ஐ.நா. பொதுச்சபை பாலஸ்தீனத்தில் அமைதி மற்றும் மக்களின் உரிமையைப் பாதுகாக்க பலமுறை முயன்றது. இருப்பினும் பிரச்சினை தீர்க்க முடியாமல் போனது. பாலஸ்தீன மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி ஒற்றுமையைக் கொண்டுவர 1979ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது.\n2.இன்று பாக்கித்தானியத் துடுப்பாளர் யூனுஸ் கான் பிறந்த தினம்.இவர் பிறந்த தேதி 29 நவம்பர் 1977.\n3.இன்று கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் பிறந்த தினம்.இவர் பிறந்த தேதி 29 நவம்பர் 1908.\n4.அணு ஆயுதங்களை எடுத்துச் சென்று 700 கிமீ தூரம் உள்ள இலக்குகளைத் தாக்கக்கூடிய ஷாகீன் 1 என்ற ஏவுகணை சோதனையை பாகிஸ்தான் வெற்றிகரமாக நடத்திய நாள் 29 நவம்பர் 2006.\n5.பாலஸ்தீனத்தைப் பிரிப்பதென ஐநா பொதுச் சபை முடிவெடுத்த நாள் 29 நவம்பர் 1947.\n« நடப்பு நிகழ்வுகள் 28 நவம்பர் 2016\nநடப்பு நிகழ்வுகள் 30 நவம்பர் 2016 »\nஈரோட்டில் Team Leader பணியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/12/10224326/In-karimankalat20pound-jewelry-robbery-at-the-housekeepers.vpf", "date_download": "2019-03-23T01:32:38Z", "digest": "sha1:6MMWEEZ3I7JKGFVJCNJ7AHSWJSFYSNVJ", "length": 13698, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "In karimankalat 20-pound jewelry robbery at the housekeeper's businessman || காரிமங்கலத்தில்கோணிப்பை வியாபாரி வீட்டில் 20 பவுன் நகை கொள்ளை", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nகாரிமங்கலத்தில்கோணிப்பை வியாபாரி வீட்டில் 20 பவுன் நகை கொள்ளை\nகாரிமங்கலத்தில் கோணிப்பை வியாபாரி வீட்டில் 20 பவுன் நகைகளை கொள்���ையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.\nதர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 39). கோணிப்பை வியாபாரி. இவர் தனது குடும்பத்தினருடன் கடந்த 8-ந் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே குரும்பட்டி கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர்கள் வீட்டுக்கு வந்தனர்.\nஅப்போது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பதை கண்டு பெரியசாமி அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் வீட்டிற்குள் சென்று பார்த்தார். அங்கு 2 பீரோக்கள் திறக்கப்பட்டு அதில் இருந்த 20 பவுன் நகைகள் மாயமாகி இருந்தது. வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டு கதவின் பூட்டை உடைத்து நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.\nஇது குறித்து காரிமங்கலம் போலீஸ் நிலையத்தில் பெரியசாமி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். தர்மபுரி தடயவியல் நிபுணர்களும் விரைந்து சென்று அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை சேகரித்தனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n1. கோவையில் மூதாட்டியை கொன்று நகை கொள்ளை\nகோவை ஒண்டிப்புதூரில் மூதாட்டியை கத்தியால் குத்திக்கொன்றுவிட்டு அவர் அணிந்து இருந்த 4½ பவுன் தங்கச்சங்கிலியை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றனர்.\n2. ஈரோட்டில் நள்ளிரவில் துணிகரம், 3 பேரை கட்டிப்போட்டு 35 பவுன் நகை கொள்ளை\nஈரோட்டில் நள்ளிரவில் 3 பேரை கட்டிப்போட்டு 35 பவுன் நகையை கொள்ளை அடித்து சென்ற கொள்ளையர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டார். மேலும் 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.\n3. ரூ.1 கோடி நகை கொள்ளை வழக்கு, என்ஜினீயரிங் பட்டதாரிகள் உள்பட 14 பேர் கைது\nகோவை அருகே நடைபெற்ற ரூ.1 கோடி நகை கொள்ளையில் தொடர்புடைய என்ஜினீயரிங் பட்டதாரிகள் உள்பட 14 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 2½ கிலோ நகைகள் மீட்கப்பட்டன.\n4. சிறை அதிகாரி வீட்டில் 125 பவுன் நகை கொள்ளை - 4 பேரிடம் போலீசார் விசாரணை\nதிசையன்விளையில் சிறை அதிகாரி வீட்டில் 125 பவுன் நகைகளை கொள்ளை அடித்துச��� சென்றது தொடர்பாக 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\n5. கோவையில் ரூ.98 லட்சம் நகை கொள்ளை: ஹவாலா கும்பல் கைவரிசையா\nரூ.98 லட்சம் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில், ஹவாலா கும்பலுக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.நகைகளுடன் கடத்திச்சென்ற காரை கோவை அருகே போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.\n1. இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் நிலைமை மிகவும் மோசமானதாக அமையும்: அமெரிக்கா எச்சரிக்கை\n2. சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n3. \"ஸ்டாலின் தலைமை தான் சரியானது” தி.மு.க.வில் இணைந்தார் வி.பி.கலைராஜன்\n4. கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவம் : பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு\n5. தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரசாரம்; மு.க.ஸ்டாலின் திருவாரூரில் வாக்கு சேகரித்தார்\n1. பள்ளி மாணவர்களுடன் தகாத உறவு: ‘போக்சோ’ சட்டத்தில் ஆசிரியை கைது பணியிடை நீக்கம் செய்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு\n2. ஏணியில் கட்டி வைத்து கத்தியால் வெட்டி சித்ரவதை புதுச்சேரியில் உயிருடன் மனைவி எரித்துக் கொலை குடும்ப தகராறில் தொழிலாளி ஆத்திரம்\n3. நாகர்கோவிலில் நடுரோட்டில் வாலிபரை தாக்கிய கும்பல் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் பரவியதால் பரபரப்பு\n4. சென்னை பெசன்ட்நகரில் 10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை\n5. கர்நாடகத்தில் 21 தொகுதிகளுக்கு வெளியானது : பா.ஜனதா வேட்பாளர் முதல் பட்டியல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2017/nov/09/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-2804493.html", "date_download": "2019-03-23T00:13:22Z", "digest": "sha1:ZZH6RJRWEAB7KVUSILHBZTIN5MOYA4BO", "length": 7800, "nlines": 98, "source_domain": "www.dinamani.com", "title": "இன்று மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு மனுநீதி நாள் முகாம்- Dinamani", "raw_content": "\n22 மார்ச் 2019 வெள்ளிக்கிழமை 07:09:25 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்\nஇன்று மாற்றுத் திறனாளிகளுக்கா�� சிறப்பு மனுநீதி நாள் முகாம்\nBy DIN | Published on : 09th November 2017 06:31 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு மனுநீதி நாள் முகாம் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை (நவ.9) நடைபெறவுள்ளது.\nஇதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் வெளியிட்ட செய்தி: மாவட்ட ஆட்சியர் தலைமையில் துறை அலுவலர்கள் கலந்துகொண்டு மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கை மனுக்களைப் பெற்று நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு மனுநீதி நாள் முகாம் வியாழக்கிழமை காலை 10 மணிக்கு ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது.\nஇம்முகாமில் மாற்றுத் திறனாளிகள் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகள், உதவி உபகரணம், மாதாந்திர உதவித்தொகை மற்றும் சுயதொழில் செய்ய வங்கிக் கடன் மானியம் தொடர்பான கோரிக்கை மனுக்களை அளிக்கலாம். பெறப்பட்ட மனுக்களுக்கு 15 நாள்களுக்குள் உரிய நடவடிக்கை எடுத்து அரசின் நலத்திட்ட உதவிகள் கிடைக்க ஆவண செய்யப்படும்.\nமேலும், இம்முகாமில் அரசின் நலத்திட்ட உதவிகள், உபகரணங்கள், மாதாந்திர உதவித்தொகை, சுயதொழில் செய்ய அரசு மானியத்துடன் கடன் பெறுவது தொடர்பான உதவிகளுக்கு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மனுக்களைப் பெற்று உரிய நடவடிக்கை எடுக்க உள்ளனர்.\nஎனவே, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகள் இம்முகாமில் கலந்துகொண்டு தங்களது குறைகளை மனுக்களாக அளித்து பயன்பெறலாம்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநீயா 2 படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nஎஸ்.டி.ஆர் பிறந்த நாள் கொண்டாட்டம்\nK13 படத்தின் டீசர் வெளியீடு\nதீர்க்க சுமங்கலி வரம் அருளும் காரடையான் நோன்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpakkam.com/?p=3696", "date_download": "2019-03-23T01:06:03Z", "digest": "sha1:C7AWGEMVPG4BOYR47AACKYOJNBEQUMPC", "length": 7806, "nlines": 46, "source_domain": "tamilpakkam.com", "title": "பெண்கள் மாதவிடாய் காலத்தில் கட்டாயம் செய���யக்கூடாத செயல்கள். அவசியம் பகிரவும்! – TamilPakkam.com", "raw_content": "\nபெண்கள் மாதவிடாய் காலத்தில் கட்டாயம் செய்யக்கூடாத செயல்கள். அவசியம் பகிரவும்\nபெண்களாய் பிறந்தால் ஒவ்வொரு மாதமும் 4-6 நாட்கள் மிகுந்த தொல்லை தரக்கூடியதாய் இருக்கும். இந்நாட்களில் பெண்களின் மனநிலையில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படும். முன்பெல்லாம் பெண்கள் இந்நாட்களில் ஒதுக்கி வைக்கப்படுவார்கள். எந்த ஒரு செயலையும் செய்யவிடமாட்டார்கள்.\nஆனால் இக்காலத்திலோ பெண்கள் மாதவிடாய் காலம் என்று பாராமல் அனைத்து செயல்களிலும் ஈடுபடுகிறார்கள். மாதவிடாய் காலத்தில் பெண்கள் தங்கள் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும்.\nமுக்கியமாக இக்காலத்தில் மிகவும் சுகாதாரமாக இருக்க வேண்டும். அதோடு ஒருசில செயல்களைத் தவிர்க்க வேண்டும். கீழே அந்த செயல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைக் கொஞ்சம் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.\nநாள் முழுவதும் ஒரே பேடைப் பயன்படுத்தும் பழக்கத்தை முதலில் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், அது யோனிப் பகுதியில் நோய்த்தொற்றுகள் மற்றும் கடுமையான துர்நாற்றத்தை ஏற்படுத்தும். எனவே இரத்தக்கசிவு உள்ளதோ இல்லையோ, 3-5 மணிநேரத்திற்கு ஒருமுறை பேடை மாற்ற வேண்டியது அவசியம்.\nமாதவிடாய் காலத்தில் ஏற்கனவே கடுமையான வலியை சந்தித்துக் கொண்டிருப்பீர்கள். இக்காலத்தில் வேக்சிங், த்ரெட்டிங் போன்றவற்றை மேற்கொள்வதைத் தவிர்த்திடுங்கள்.\nமாதவிடாய் காலத்தில் உடலுறவில் ஈடுபட்டால், நோய்தொற்றுக்களால் மிகுந்த அவஸ்தைப்படக்கூடும். ஆகவே மாதவிடாய் சுழற்சியின் போது சற்று கட்டுப்பாட்டுடன் இருங்கள்.\nமாதவிடாய் சுழற்சியின் போது கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபட்டால், உடலுக்கு நன்மைக்கு பதிலாக தீங்கு நேரும்.\nமாதவிடாய் காலத்தில் உணவுகளைத் தவிர்க்காதீர்கள். ஏற்கனவே இக்காலத்தில் ஆற்றல் குறைவாக இருப்பதோடு, இரத்தமும் வெளியேறி இருக்கும். ஆகவே தினமும் மூன்று வேளை தவறாமல் உணவுகளை உட்கொள்ள வேண்டும். அதுமட்டுமின்றி ஸ்நாக்ஸ் எதையேனும் சாப்பிட வேண்டும்.\nமாதவிடாய் கால பிடிப்புக்களால் இரவில் தூங்குவது என்பது கடினமாக இருக்கும். ஆனால் உடலை ரிலாக்ஸாக வைத்துக் கொள்ள, நல்ல தூக்கத்தை மேற்கொள்ள வேண்டும்.\nபால் பொருட்கள் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலியை மோசமாக்கும். இதற்கு பால் ���ொருட்களில் உள்ள அராசிடோனிக் அமிலம் தான் காரணம். ஆகவே பால் பொருட்களை அதிகம் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.\nமனதை வருத்தமடையச் செய்யும் திரைப்படங்கள் மற்றும் பாடல்களைக் கேட்பதைத் தவிர்த்திடுங்கள். ஏனெனில் இவை மனரீதியான ஆரோக்கியத்தைப் பாதிக்கும்.\n மேலும் பல பயனுள்ள தகவல்கள் கீழே…\nதிருஷ்டி போக பூசணிக்காய் உடைப்பது ஏன் தெரியுமா\n‘வீணாகிறதே’ என்று மீதமாகும் உணவுகளை சாப்பிட்டால் வீணாகிவிடும் உடம்பு\nஉங்கள் ராசிக்கு காதல் பலன் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ளுங்கள்\nஉங்கள் இரத்த பிரிவை வைத்தே உடல் நலத்தை பற்றி சொல்ல முடியும்\nசந்தனம் ,சாம்பிராணி யின் தெய்வீக ஆற்றல்கள் என்ன\nஅதிகம் பகிருங்கள் நீரழிவு, கொலஸ்டரோலை உடம்பிலிருந்து முற்றாக அகற்றும் பூசணி விதை\nஉங்க மணிக்கட்டு வரிகள் உங்களை பற்றி என்ன கூறுகிறது என தெரியுமா\nபெண்களே உங்கள் காதலை நிராகரிப்பதற்கு சில வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/03/blog-post_319.html", "date_download": "2019-03-23T00:22:47Z", "digest": "sha1:AN2FWMSPOZ6UTGFMFOHVYNSYF5DCH4N2", "length": 15755, "nlines": 86, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "பிறவி ஊனத்துடன் யாசகம் - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nகடந்த சில நாட்களுக்கு முன் அம்பாறைக்கு வேலைப்பளு காரணமாக எனது மோட்டார் சைக்கிளில் பயணம் செய்தேன். அஷர் தொழுகைக்காக மோட்டார் சைக்கிளை சாய்ந்தமருது பள்ளிவாயலுக்குள் நிறுத்தினேன் ஓரமாக. ஒரு நிழலில் இரு சகோதரிகள் ஒரு சாப்பாட்டு பார்சலை சாப்பிட்டு கொண்டு இருந்தார்கள் யாசகத்துக்கு வந்துள்ளவர்கள் என்பதை உணர்ந்தேன்\nஒரு சகோதரி ஒரு தள்ளு நாட்காலியில் இருந்து கொண்டு சாப்பிட முடியாமல் அவதிப்படுவதையும் பார்த்துவிட்டு பள்ளிவாயல் உள்ளே சென்று தொழுதேன் தொழுகையின் போது இந்த இரு சகோதரியின் நிலமை கண்ணுக்குள் வந்து சென்றது. தொழுகையை முடித்து கொண்டு அந்த இரு சகோதரிகளையும் சந்தித்ததேன் அவர்களை பற்றி விசாரித்தேன் எனக்கு ஆச்சரியமும் ,அதிர்ச்சியும்\nகவலையும் தந்தது இந்த விடயத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் இந்த சகோதரிக்கு ஓர் நிரந்தர தீர்வை நாம் எல்லோருமாக சேர்ந்து பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற தூய என்னத்துடன் இதை பதிவிடுகிறேன்\nகீழ் உள்ள புகைப்படத்தில் இருக்கும் சகோதரியின் பெ���ர் : பாத்திமா ரஜீமா\nஇடம்: 198, மைய்யவாடி வீதி அட்டாளைச்சேனை 06\nஇந்த சகோதரி பிறந்தது தொடக்கம் இன்று வரை ஊனமுற்று,அங்கவீனமாக வாழ்ந்து கொண்டு வருகிறாள்… இந்த சகோதரியின் தகப்பனார் சுனாமி காலப்பகுதியில் மரணம் அடைந்துள்ளார் தாய் மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் சகோதர,சகோதரிகளாக ஏழு பேர் வாழ்ந்து வருகின்றார்கள்.\nஇவர்கள் எந்த வருமானமும் அற்ற நிலையில் வாழ்வதால் சுகயீனம் அடைந்த நிலையில் வாழும் பாத்திமா ரஜீமா வை நாற்காலியில் தள்ளிக்கொண்டு அவரின் சகோதரி அஸ்மியா (வயது 31) யாசகம் எடுத்து வாழ்ந்து வருகின்றார்கள்.\nஇதில் இன்னும் கவலையான விடயம் என்னவென்றால் யாசகம் பெறுவற்காக இந்த சகோதரியை அட்டாளைச்சேனையில் இருந்து கல்முனை பகுதிக்கு ஏற்றி வந்து செல்ல முச்சக்கரவண்டி கூலிக்காக எடுத்து செல்கின்றார்கள் அதற்கான போக்குவரத்து கூலி 1200/= நாளாந்தம் கொடுக்கின்றார்கள்\nஇவர்கள் 2000-2500/= வசூல் செய்கின்றார்கள் அதில் முச்சக்கர வண்டிக்கான கூலி 1200 கெடுத்துவிட்டால் மிகுதியாக சிறு தொகை 1000-1500 வரையே அவர்கள் வீட்டுக்கு கொண்டு சென்று செலவு செய்வதாக தெரிவிக்கின்றார்கள்.\nஇவர்களின் நிலை தொடர்பாக அம்பாறை மாவட்டத்தில் உள்ள சிவில் அமைப்புக்ள்,அரசியல்வாதிகள்,தொண்டு நிறுவனங்கள் எந்த கவனமும் உதவியும் செய்யாத நிலையில்தான் நான் எனது சகோதரி ரஜீமாவை (வயது29) நாட்கலியில் வைத்து தள்ளிக்கொண்டு வசூல் செய்வதாக ரஜீமாவின் சகோதரி அஸ்மியா (வயது 31) சாய்ந்தமருது பள்ளிவாயல் முன்றலில் மனம் குமுற கண்ணீருடன் தனது ஆதங்கத்தை கொட்டி தீர்த்தாள்…\nஇதில் மேலும் கவலையான விடயம் என்னவென்றால் இந்த புகைப்படத்தில் உள்ள சகோதரி ரஜீமா அங்கவீனப்பட்டு இருப்பதால் அந்த சகோதரியின் உடல் நிலை மோசமாக இருந்தது நாட்களியில் நேராக கூட இருக்க முடியவில்லை வளைந்து கொண்டு இருப்பற்கு அவதிப்படுவதை அவதானிக்க முடிந்தது நான் பேசிய அனைந்து விடயத்தையும் சகோதரி ரஜீமா செவிமடுத்தால் ஆனால் பதில் பேச முடியாது தனது சகோதரியுடன் மாத்திரமே பேசுகின்றார்கள் நான் ரஜீமாவின் சகோதரி அஸ்மியாவிடம் இந்த விடயங்களை கேட்டு எழுதிக்கொண்டதன் பின் சகோதரி ரஜீமாவின் கண்களில் இருந்து வந்த கண்ணீர் எனது கண்களங்கையும் கலங்க வைத்து விட்டது…\nஆகையால் இவர்களின் இந்த நிலையை முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எமது சமூகத்தில் அதித தனவந்தர்கள் உள்ளார்கள் சிவில் அமைப்புக்கள் உள்ளது அது போன்று அம்பாறை மாவட்டத்தில் பல அரசியல்வாதிகள் உள்ளார்கள் அவர்களின் கவனத்திற்கு இவ்விடயத்தை கொண்டு செல்ல வேண்டும் இந்த குடும்பம் தொடர்பில் ஒரு நிரந்த தீர்வை நாம் பெற்றுக்கொடுக்க வேண்டும் இந்த பதிவை பார்க்கும் ஒவ்வொருவரும் இந்த குடும்ப அவல நிலைக்கு முற்றுப்புள்ளி வைப்பது எம் அனைவரினதும் கடமையாகும்\nஅந்த வகையில் அந்த குடும்பத்துக்கும் பாத்திமா ரஜீமாவுக்கும் நாம் என்ன உதவியை செய்ய வேண்டும் ரஜீமா,ரஜீமாவின் சகோதரி அஸ்மியா எதிர்பார்ப்பது என்ன\nபுகைப்படத்தில் இருக்கும் ரஜீமாவை வீதிக்கு அழைத்து வருவதை நிறுத்துவதானால் நாங்கள் என்ன செய்ய வேண்டுமென ரஜீமாவின் சகோதரி அஸ்மியாவிடம் வினவியபோது\nஎங்களுக்கும் யாசகம் கேட்டு கடைகளுக்கு செல்லவும் வீடுகளுக்கு செல்லவும் மன சங்கடங்களாக உள்ளது எங்களது குடும்ப வருமை நிலைக்காகவே ரஜீமாவை தள்ளிக்கொண்டு செல்கிறோம்\nநீங்கள் யாராவது ஆகக் குறைந்தது மாதம் 20000/= பணம் எங்களுக்கு தந்து உதவினால் ரஜீமாவின் செலவினங்களை நாங்கள் பார்த்து கொள்வோம் நாங்கள் கூலி தொழில் செய்தாவது எங்களது குடும்ப செலவை பார்த்துகொள்வோம்யென ரஜீமாவின் சகோதரி தெரிவித்தார்.\nஇந்த குடும்பத்தில் அவலநிலை கருதி ஒரு நான்கு தனவந்தர்கள் இனைந்து மாதம் 5000/= ரூபாய் பணத்தை கொடுத்து மாதம் 20000= வருமானத்தை கொடுத்து இந்த ரஜீமாவையும்,அஸ்மியாவையும் பாதுகாக்க முடியும் அல்லவா\nஅல்லது ஒரு தனவந்தர் இந்த குடும்பந்தை பாதுகாக்க முடியும் அல்லவா\nஅம்பாறை மாவட்ட ஒரு அரசியல்வாதியாவது இவர்களின் நிலை தொடர்பில் கவனம் செலுத்துவார்களா\nஇந்த மகத்தான பனிக்கு உதவ விரும்புபவர்கள்\nஅல்லாஹ்வின் அடியார்களிலிருந்து ஓர் அடியார் அவனிடம் கொண்டு வரப்படுவார். அவருக்கு அல்லாஹ் செல்வத்தை அல்லாஹ் வழங்கியிருந்தான். அதனால் அவரிடம், “உலகத்தில் நீ என்ன அமல் செய்தாய்” என்று அல்லாஹ் கேட்பான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறி விட்டு, “அல்லாஹ்விடத்தில் அவர்கள் எந்தச் செய்தியையும் மறைக்க மாட்டார்கள்” என்ற (4:42) வசனத்தை ஓதிக் காட்டினார்கள்.\nநியூசிலாந்தில் 350 பேர் இஸ்லாத்தை தழுவினர்; 50 பேர் உயிரிழந்ததன் எதிரொலி\nநியூசிலாந்தில் 15.03.2019 அன��று நடந்த வெள்ளிக்கிழமை தொழுகையில் பயங்கரவாதியினால் 50 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட சம்வத்தை அடுத்து அங்க...\nநியூஸிலாந்து சம்பவம் : முஸ்லிம்களை காப்பாற்றியவர் தகவல் வெளியானது\nநியூஸிலாந்தின் லின்வுட் மசூதியில் பல உயிர்களைக் காத்த இரண்டு ஹீரோக்கள், கண்ணீர் மல்க மீண்டும் அதே மசூதியில் சந்தித்துக் கொண்டார்கள்....\nசட்டத்தரணி வேண்டாம், நானே வாதாடுகிறேன் - தீவிரவாதி அறிவிப்பு\nநியூசிலாந்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட தீவிரவாதி நீதிமன்றத்தில் தானே வாதாடி கொள்வதாக கூறியுள்ளான்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/show/bigg-boss-2/122752", "date_download": "2019-03-23T00:36:42Z", "digest": "sha1:7QNZKMM6XA7Z7VTUOH7TJYDVPH4QKXE2", "length": 5050, "nlines": 52, "source_domain": "www.thiraimix.com", "title": "Bigg Boss 2 -Morning Masala Day 51 (07-08-2018) | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nகனடாவில் 16 பேரை பலிவாங்கிய கொடூர சாலை விபத்து: சாரதிக்கு அதிகபட்ச தண்டனை அறிவிப்பு\nமனைவியை காண பிரத்தானியா சென்றவருக்கு கட்டுநாயக்க விமானநிலையத்தில் நேர்ந்த சோகம்\nதிடீரென தீப்பற்றியதால் கப்பல் மூழ்கியது நாசமான சொகுசு கார்: விலை தெரிந்தால் அதிர்ச்சியாவது உறுதி\nதற்செயலாக வீட்டிற்கு அடியில் சென்ற உரிமையாளருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி\nஅரசியலில் குதித்த மானாட மயிலாட கலா மாஸ்டர்\nஉலகில் வாழ்வதற்கு செலவு அதிகம் ஆகும் நகரங்களின் டாப் 10 பட்டியல்: முதலிடம் பிடித்த நகரம்\nஉயிருக்கே உலை வைக்கும் பச்சை உணவுகள் இனி யாரும் சாப்பிட வேண்டாம் இனி யாரும் சாப்பிட வேண்டாம் அதிர்ச்சி தகவலை வெளியிட்ட வைத்தியர்கள்\nயாரடி நீ மோகினி சீரியல் நட்சத்திராவிற்கு திருமணம்\nஇவரை நேரில் பார்த்தால் உடனே ஐ லவ் யூ சொல்லிவிடுவேன்: நடிகை மேகா ஆகாஷ்\nநேர்கொண்ட பார்வை ஷ்ரத்தா ஸ்ரீநாத் புதிய கெட்டப் ஷூட்டிங்கில் இருந்து அவரே வெளியிட்டுள்ள புகைப்படம்.\nபல மில்லியன் பேர் பார்வையிட்ட பேய் வீடியோ..\nபிரபல நடிகருக்கு ஜோடியான தெய்வமகள் வானி போஜன், வெள்ளித்திரையில் சூப்பர் அறிமுகம்\nஉடல் எடையை விரைவாக குறைக்க அன்னாசிப்பழம் சாப்பிடலாமா சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nதேனிலவு புகைப்படத்தை வெளியிட்ட சயீஷா.. ஆச்சர்யத்தில் ரசிகர்கள்.. குவிந்து வரும் லைக்குகள்..\nபிரபல நடிகருக்கு ரெட் கார்ட்\nயாரடி நீ மோகினி சீரியல் நட்சத்திராவிற்கு திருமணம்\n யாரும் இந்த உணவுகளுடன் சேர்த்து சாப்பிட வேண்டாம்\n ட்விட்டரில் பேசியவருக்கு பிக்பாஸ் காஜல் பசுபதி பதிலடி\nபிரபலங்களுடன் சூப்பர் சிங்கர் புகழ் இலங்கை பெண் சின்மயி எடுத்த புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vidivu.lk/tm.asp?fname=20170529_01", "date_download": "2019-03-23T01:26:38Z", "digest": "sha1:E4BRD2P2LZZY56BH7Y4MXYBYT4KJUWHM", "length": 5359, "nlines": 22, "source_domain": "www.vidivu.lk", "title": "முக்கிய செய்திகள் ››", "raw_content": "இளைஞர், யுவதிகளுக்கு சிறந்த எதிர்காலத்தை கட்டியெழுப்புவதிலுள்ள அனைத்து சவால்களையும் வெற்றிகொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் – ஜனாதிபதி\n+ பெரிதாக்க | - சிறிதாக்க | பிரசுரிப்பு | உங்கள் கருத்து\nஇராணுவம் ,கடற்படை மற்றும், விமானப்படை வீரர்கள் இணைந்து அனர்த்த பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.\nஇராணுவம் ,கடற்படை மற்றும், விமானப்படை வீரர்கள் இணைந்து அனர்த்த பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.\nஅடை மழை காரணத்தினால் 25 ஆம் திகதி இரவு ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணத்தினால் பாதிப்புக்கு உள்ளான பொது மக்களை மீட்கும் பணிகளில் அனர்த்த மத்திய நிலையத்தினால் பிரதேசங்களில் உள்ள பொது மக்களை பாதுகாக்கும் நோக்கத்துடன் பிரதேச செயலக அலுவலகத்துடன் இணைந்து இந்த பணிகள் ஆரம்பமானது.\nமுப்படையினரும் இணைந்து வெள்ளிக்கிழமையான இன்றைய தினம் மாலை பாஹியன்கல, பாலிந்தநுவர, புளத்சிங்கள,கலவான ,வெல்லம்பிடிய, பாதுக்க, நெழுவ, மொரவக, கம்புறுபிடிய, வீரகெடிய,பெலியத்த, தெய்யன்தர, தவலம, முலடியன, வலஸ்முல்ல, இரத்தினபுரி, எல்லாவல, பரகடுவ, பதுவத்த, பிடகந்த,தெஹியோவிட வீதி, அரங்கொடகந்த, எஹெலியஹொட பிரதேசத்தில் அனர்த்த உதவி பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.\nவெள்ளத்தினால் முழுமையாக மூடப்பட்டு தவிக்கும் பாஹியன்கல, பதுரலிய பிரதேச மக்களை மீட்கும் பணிகளில் இராணுவ கொமாண்டோ படையணி உட்பட 1000 இராணுவ படைவீரர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும் கடற் படையினரது படகு சேவை மற்றும் விமானப் படையினரது ஹெலிகொப்டர் சேவைகளும் இந்த பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.\nமேலும் மண்சரிவு பாதிப்புக்கு உள்ளான எஹெலியஹொட அரங்கொட மலைப் பிரதேசத்தில், பதுவத்த, பிடகந்த பிரதேசத்தில் 2000 ற்கு மேலான இராணுவத்தினர் அனர்த்த மத்திய நிலையத்தின் கட்டளைக்கு அமைய மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். (முடி���ு)\nகொஸ்கம தொடர்பான செய்திகள் >>>\nவெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் மற்றும் நிவாரணம் வழங்கும் பணிகளில்\nபாதுகாப்பு துறையின் தலைமை அலுவலகம்\nசெய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது\n© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்\nஉங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://food.ndtv.com/tamil/this-2-ingredient-face-mask-will-help-you-get-soft-and-supple-skin-1961132", "date_download": "2019-03-23T00:43:40Z", "digest": "sha1:2UJ6TYJYSA5NLK4FQLT54FNR7EH3MSE3", "length": 5848, "nlines": 57, "source_domain": "food.ndtv.com", "title": "This Two-Ingredient Face Mask Will Help You Get Soft And Supple Skin | மென்மையான சருமத்திற்கான ஃபேஸ் மாஸ்க்! - NDTV Food Tamil", "raw_content": "\nமென்மையான சருமத்திற்கான ஃபேஸ் மாஸ்க்\nமென்மையான சருமத்திற்கான ஃபேஸ் மாஸ்க்\nகுளிர்காலத்தில் சருமம் வறண்டு தோல் உறிந்து வரும். இதற்காக நீங்கள் எந்த க்ரீம்களையும் பயன்படுத்த வேண்டாம். வீட்டில் இருக்கக்கூடிய பொருட்களை வைத்தே முகத்தை பொலிவாக வைத்திருக்க முடியும். வாழைப்பழம் மற்றும் பால் இரண்டுமே சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றும் தன்மை கொண்டது. இவை இரண்டையும் வைத்து எப்படி ஃபேஸ் மாஸ்க் தயாரிப்பது என்று பார்ப்போம்.\nபால் – ஒரு தேக்கரண்டி\nஒரு பௌலில் வாழைப்பழத்தை சிறு துண்டுகளாக வெட்டி போட்டு நன்கு மசித்து கொள்ளவும்.\nஅத்துடன் ஒரு மேஜைக்கரண்டி பால் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.\nகெட்டியாக கலந்து பின், முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவ வேண்டும்.\n15-20 நிமிடங்கள் வரை வைத்திருக்கவும்.\nபின் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவி விடவும்.\nகுறிப்பு: முகத்திற்கு இந்த ஃபேஸ் மாஸ்க்கை வாரம் இரண்டு முறை போடலாம். முகத்தை கழுவிய பின் மாய்சுரைசரை தடவலாம். இதனால் முகம் பளபளப்பாக இருக்கும்.\nஉணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nபுரதச்சத்து நிறைந்த க்ளூட்டன் ப்ரீ கோக்கனட் மாவு\n இந்த ஃபேஸ் பேக் பயன்படுத்துங்கள்\nகொளுத்தும் வெயிலை சமாளிக்க மட்டுமல்ல.. கொழுப்பைக் குறைக்கும் வெஜிடபிள் ஜூஸ்\nகாலை பிரேக்ஃபாஸ்ட்டை ஹெல்தியாக்க ஃப்ரூட் பட்டர் முதல் நட்ஸ் பட்டர் வரை\nவால்நட்ஸ் சாப்பிடுவதால் சர்க்கரைநோய் மற்றும் இரத்த அழுத்தம் கட்டுப்படுமா.. முறையான ஆய்வு கூறும் பதில் இதுதான்\nகாபி லவ்வர்ஸ்க்கு ஒரு குட் நியூஸ்…\nஹோலி பண்டிகைக்கு முன் சருமத்தையும் முடியையும் பாதுகாத்துக் கொள்ள 5 டிப்ஸ்\n காலையில் குடிப்பதற்கு எது சிறந்தது\nஅவக்கேடோ சதையைவிட அதன் விதையில் தான் சத்து அதிகம் என்றால் நம்புவீர்களா\nஎடை குறைக்க, தோல் மினுமினுக்க, கூந்தல் பளபளக்க செலரி ஜூஸ்\nகர்ப்பிணிகளுக்கு ஏற்ற வைட்டமின் உணவுகள்\nஆரோக்கியத்திற்கு முட்டை நல்லதா... கெட்டதா -ட்விட்டரில் விவாதத்தை கிளப்பிய ஆய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2018/09/07053434/Jewelry-chairperson-15-pound-jewelry-14-kg-silver.vpf", "date_download": "2019-03-23T01:25:59Z", "digest": "sha1:T4SDFXKNJAMJTL4GVDKDWU2S76TJLUD5", "length": 10912, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Jewelry chairperson 15 pound jewelry, 14 kg silver plunder || நகைக்கடை அதிபர் வீட்டில் 15 பவுன் நகைகள், 14 கிலோ வெள்ளி கொள்ளை", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nநகைக்கடை அதிபர் வீட்டில் 15 பவுன் நகைகள், 14 கிலோ வெள்ளி கொள்ளை\nசாமி கும்பிட காசிக்கு சென்ற நகைக்கடை அதிபர் வீட்டில் 15 பவுன் நகைகள், 14 கிலோ வெள்ளி கொள்ளையடிக்கப்பட்டது.\nபதிவு: செப்டம்பர் 07, 2018 05:34 AM\nமதுரை கரிமேடு பாரதியார் தெருவை சேர்ந்தவர் சங்கரன்(வயது 59). இவர் கான்சாமேட்டுத் தெருவில் நகைக்கடை வைத்துள்ளார். சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டி விட்டு சாமி கும்பிட காசிக்கு சென்றார். திரும்பி வந்து போது வீட்டின் முன்கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து அவர் கரிமேடு போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாயுடன் அங்கு விரைந்து வந்தனர்.\nபின்னர் போலீசார் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும் அதில் வைத்திருந்த 14¾ பவுன் நகைகள், 14 கிலோ வெள்ளி மற்றும் 50 ஆயிரம் ரூபாய் ஆகியவை கொள்ளை போனது தெரியவந்தது. கைரேகை நிபுணர்கள் வீட்டில் பதிவான தடயங்களை சேகரித்தனர். மோப்பநாய் வீட்டில் இருந்து ரோட்டில் சிறிது தூரம் சென்று விட்டு திரும்பி வந்தது. சம்பவம் தொடர்பாக கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.\nமதுரை நகரில் தொடரும் கொள்ளை சம்பவங்கள் பொதுமக்கள் மத்தியில் அச்சத்த�� ஏற்படுத்தி உள்ளது. குற்றவாளிகளை பிடிக்க போலீசார் அனைத்து பகுதியிலும் இரவு, பகலாக வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால் கொள்ளையர்களும், நகை பறிப்பு திருடர்களும் போலீசார் கையில் சிக்குவதில்லை.\nகடந்த ஒரு வாரத்தில் நகரில் பல்வேறு பகுதியில் மொத்தம் 54 பவுன் நகைகளும், 15 கிலோ வெள்ளி மற்றும் 60 ஆயிரம் ரூபாய் கொள்ளை போனது குறிப்பிடத்தக்கது.\n1. இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் நிலைமை மிகவும் மோசமானதாக அமையும்: அமெரிக்கா எச்சரிக்கை\n2. சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n3. \"ஸ்டாலின் தலைமை தான் சரியானது” தி.மு.க.வில் இணைந்தார் வி.பி.கலைராஜன்\n4. கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவம் : பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு\n5. தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரசாரம்; மு.க.ஸ்டாலின் திருவாரூரில் வாக்கு சேகரித்தார்\n1. பள்ளி மாணவர்களுடன் தகாத உறவு: ‘போக்சோ’ சட்டத்தில் ஆசிரியை கைது பணியிடை நீக்கம் செய்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு\n2. ஏணியில் கட்டி வைத்து கத்தியால் வெட்டி சித்ரவதை புதுச்சேரியில் உயிருடன் மனைவி எரித்துக் கொலை குடும்ப தகராறில் தொழிலாளி ஆத்திரம்\n3. நாகர்கோவிலில் நடுரோட்டில் வாலிபரை தாக்கிய கும்பல் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் பரவியதால் பரபரப்பு\n4. சென்னை பெசன்ட்நகரில் 10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை\n5. கர்நாடகத்தில் 21 தொகுதிகளுக்கு வெளியானது : பா.ஜனதா வேட்பாளர் முதல் பட்டியல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.saveandinvest.in/2018/05/4-personal-finance.html", "date_download": "2019-03-23T00:55:16Z", "digest": "sha1:R6G44O5PHBODC4OPXXX45BVO4FOBGJN3", "length": 11971, "nlines": 100, "source_domain": "www.saveandinvest.in", "title": "தனிநபர் நிதித் திட்டமிடல் - 4 (ஆயுள் காப்பீடு) (Personal Finance) - Save & Invest", "raw_content": "\nசேமிப்பு, முதலீடு, தனிநபர் நிதி திட்டமிடல்\nHome காப்பீடு தனிநபர் நிதி தொடர் முதலீடு தனிநபர் நிதித் திட்டமிடல் - 4 (ஆயுள் காப்பீடு) (Personal Finance)\nதனிநபர் நிதித் திட்டமிடல் - 4 (ஆயுள் காப்பீடு) (Personal Finance)\nகாப்பீடு, தனிநபர் நிதி, தொடர், முதலீடு,\nஇந்தத் தொடரின் முந்தைய பகுதிகளை காண பகுதி-1 பகுதி-2 பகுதி-3\nஒரு வேளை நீங்கள் எதிர்பாராத விதமாக இறந்துவிடின், உங்கள் குடும்பத்தை யார் கவனித்து கொள்வர்\nநீங்கள் தான் உங்கள் குடும்பத்தில் சம்பாதிக்கும் நபர் என்றால், உங்கள் எதிர்பாரா இறப்புக்கு பின் உங்கள் குடும்ப வருமானம் என்னவாகும்\nநீங்கள் வீட்டுக்கடன் / இதர கடன் பெற்றுள்ளீர்கள் எனில் உங்கள் உங்கள் எதிர்பாரா இறப்புக்கு பின் உங்கள் கடனை யார் செலுத்துவார்கள்\nஉங்கள் எதிர்பாரா இறப்புக்கு பின் எவ்வாறு உங்கள் பிள்ளைகளின் கல்வி / திருமணம் போன்றவற்றிற்கு பணம் கிடைக்கும்\nமேலே உள்ள கேள்விகளுக்கெல்லாம் ஒரே ஒரு விடை தான் உண்டு.\nகாப்பீடு என்றாலேஅபசகுனம் என்று எண்ண வேண்டாம். இது தனிநபர் நிதித் திட்டமிடலில் மிக முக்கியமானது. வாழ்க்கை என்று வந்துவிட்டால் அனைவருக்குமே ரிஸ்க் உண்டு. அந்த ரிஸ்க்கை எதிர்கொள்ள செய்து கொள்வது தான் காப்பீடு. Image Credit -mamalaughlin.com\nRead: மியூச்சுவல் பண்ட் - ஓர் எளிய அறிமுகம்\nவருமானம் பெறுவோர் ஒவ்வொருவருக்கும் மாதாந்திர் வீட்டு செலவு, பிள்ளைகளின் கல்வி செலவு, ஓய்வு காலத்திற்கான சேமிப்பு, பிள்ளைகளின் திருமணத்திற்கான சேமிப்பு என கணக்கு போட்டு சேமிப்பும் செலவும் செய்கிறோம். திடீரென்று வருமானம் ஈட்டும் நபர் எதிர்பாராமல் இறந்துவிட்டால் என்ன செய்வது இந்த ரிஸ்க்கை எப்படி கையாள்வது\nஅந்த ரிஸ்க்கை, நாம் அனைவரும் ஆயுள் காப்பீடு எடுத்து கொள்வதின் மூலம் எளிதாக கையாளலாம்.\nசரி.. ஆயுள் காப்பீடு எடுப்பது என்று முடிவு செய்தாகிவிட்டது. எவ்வளவு தொகைக்கு எடுக்க வேண்டும்.\nஒருவரின் வருடாந்திர வருமானத்தை போல 10 - 15 மடங்கு எடுத்து கொள்வது போதுமானதாக இருக்கும்.\nஉதாரணமாக, சுரேஷ் (வயது 30) என்பவர் ரூ. 25000/- மாத ஊதியம் பெறுகிறார் என்றால், அவரின் ஆண்டு வருமானம் ரூ. 300000 ஆகும். அவர் சுமார் 30 இலட்சம் முதல் 45 வரை ஆயுள் காப்பீடு எடுத்து கொள்வது நலம்.\nதொகையையும் முடிவு செய்து விட்டால் அடுத்தது பாலிசி எடுக்க வேண்டும். எப்படி\nஆயுள் காப்பீட்டில் இருவகைகள் உள்ளன.\nசேமிப்புடன் சேர்ந்த காப்பீடு. இதற்கு பிரிமியம் தொகை அதிக செலுத்த வேண்டும். இந்த முறையில் சேமிக்கப்படும் காப்பீட்டிற்கு 5 % வரையே இலாபம் கிடைக்கும். இது நீண்ட கால அடிப்படையில் சேமிப்பதற்கு சிறந்த முறை அல்ல. 30 இலட்சம் காப்பீட்டிற்கு, 30 வருடம் என்றால் வருடாவருடம் ரூ. 90000/- செலுத்த வேண��டும். இது மிகவும் செலவு பிடிப்பது. அனைவருக்கும் பொருந்தாது.\nஆயுள் காப்பீடிற்கு சிறந்தது. மிக குறைந்த பிரிமியம், அதிக கவரேஜ் ஆகியவை இதன் சிறப்புகள். 30 இலட்சம் காப்பீட்டிற்கு, 30 வருடம் என்றால் வருடாவருடம் ரூ. 3000/- செலுத்தினால் போதும். இம்முறையில் நாம் கட்டிய பணம் திரும்ப கிடைக்காது. ஆனால் நமக்கு தேவைப்படும் கவரேஜ் இந்த டேர்ம் பாலிசியில் தான் கிடைக்கும்.\nஆயுள் காப்பீடு எடுக்கும் போது கவனிக்க வேண்டியவை\n- கவரேஜ் தொகையை முடிவு செய்து கொள்ள வேண்டும்.\n- எவ்வளவு காலத்திற்கு காப்பீடு தேவை என்பதை முடிவு செய்து கொள்ள வேண்டும்.\n- காப்பீடு எடுக்கும் நிறுவனத்தின் கிளைம் செட்டில்மேண்ட் விகிதத்தை கணக்கில் கொள்ள வேண்டும்.\nTags # காப்பீடு # தனிநபர் நிதி # தொடர் # முதலீடு\nLabels: காப்பீடு, தனிநபர் நிதி, தொடர், முதலீடு\nதனிநபர் நிதித் திட்டமிடல் - 1 (சேமிப்பு) (Personal Finance)\n இதைப் பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோமா நம்மில் சிலரை தவிர பெரும்பாலானோர் இதை பற்றி அறிய வாய்ப...\nதனிநபர் நிதித் திட்டமிடல் - 2 (கடன்கள்) (Personal Finance)\nசென்ற பதிவில் சேமிப்பது எப்படி என்று பார்த்தோம்... அதனை படிக்க இங்கே க்ளிக்கவும். பகுதி-1 இனி கடன்கள்... கடன்களை பல பிரிவுகளாக பிரி...\nமியூச்சுவல் பண்ட் - ஓர் எளிய அறிமுகம் (Mutual Fund)\nமியூச்சுவர் பண்ட் (தமிழில் பரஸ்பர நிதி) என்பது ஒரு முதலீட்டு கருவி. இம்முறையில் முதலீட்டு மேலாளர்கள், பல்வேறு முதலீட்டாளர்களிடமிருந்து...\nதனிநபர் நிதித் திட்டமிடல் - 3 (முதலீடு) (Personal Finance)\nகடன்களை கையாள்வது எப்படி என்பது பற்றி சென்ற பதிவில் பார்த்தோம்.. அதனை படிக்காதவர்கள் இங்கே படிக்கலாம். பகுதி-2 முதலீடு\nநீங்களும் பணக்காரர் ஆகலாம் (you can be rich)\nநம் அனைவருக்கும் பணக்காரர் ஆக வேண்டும் என்று எண்ணமிருக்கும். அதற்காக நாம் அனைவரும் மிகவும் ஆசைபடுகிறோம். ஆனால் ஏன் நம்மால் பணக்காரர் ஆக ம...\nதனிநபர் நிதி சேமிப்பு தொடர் முதலீடு பணம் ஓய்வுகால நிதி. காப்பீடு மியூச்சுவல் பண்ட்\nஓய்வுகால நிதி. (1) காப்பீடு (1) சேமிப்பு (7) தனிநபர் நிதி (9) தொடர் (6) பணம் (2) மியூச்சுவல் பண்ட் (1) முதலீடு (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/channel-1/story20160123-318.html", "date_download": "2019-03-23T00:35:52Z", "digest": "sha1:IABKWUKSWNXSXBERZ6WXXSXHIZZLQPC3", "length": 8482, "nlines": 70, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "‘கலந்துரையாடல்களில் ஈட���பாடு’ | Tamil Murasu", "raw_content": "\nசிங்கப்பூரின் தேசிய அடையா ளத்தை வலுப்படுத்துதல், அக்கறை மிக்க, பிணைப்புடன் கூடிய சமூ கத்தை உருவாக்குதல். இவ்விரண்டும்தான் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான தனது முக்கிய இலக்குகள் என கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சு தெரிவித்துள்ளது. சிங்கப்பூரின் எதிர்காலத்தை உருவாக்குவதில் பங்கெடுக்கும்படி சிங்கப்பூரர்களை ஊக்கப்படுத்தும் ‘எஸ்ஜிஃபியூச்சர்’ கலந்துரை யாடல்களின் வாயிலாக இந்த இலக்குகளை எட்ட முடியும் என்று அமைச்சு நம்புகிறது. அதிபர் உரை தொடர்பில் அமைச்சு நேற்று வெளியிட்ட பிற் சேர்க்கையில் இந்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன.\nஇவ்வாண்டு நடுப்பகுதி வரை நடைபெறவுள்ள எஸ்ஜிஃபியூச்சர் கலந்துரையாடல் போன்ற பல தளங்கள் மூலமாக சிங்கப்பூரர் களின் ஈடுபாட்டை வலுப்படுத்த அமைச்சு இலக்கு கொண்டுள்ளது. தேசிய அரும்பொருளகம், ஆசிய நாகரிக அரும்பொருளகம், சிங்கப்பூர் தேசிய கலைக்கூடம் போன்றவை மூலம் சிங்கப்பூரின் மரபுடைமையைக் கட்டிக்காக்கவும் அமைச்சு திட்டமிட்டுள்ளது.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nமுஸ்லிம்கள் மற்ற சமயத்தவர்களுடன் நல்லிணக்கத்தைத் தொடர வலியுறுத்து\nகிறைஸ்ட்சர்ச் துப்பாக்கிச்சூடு - உயிரிழந்தோருக்கு மெளன அஞ்சலி\nபங்குனி உத்திரம்: ஊர்வலப் பாதையில் மாற்றம்\nதீவு விரைவுச்சாலையில் விபத்து; உயிர் இழந்த மோட்டார் சைக்கிளோட்டி\nசிம் லிம் ஸ்குவேர் விற்பனை: தொடக்க விலை $1.3 பில்லியன்\nநியூசிலாந்து பள்ளிவாசல் துப்பாக்கிச்சூட்டில் சிங்கப்பூரரின் மகன் பலி\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nவெளிநாட்டு ஊழியர் உயிரும் ஈடு இல்லாத அளவுக்கு முக்கியம்\nதரம் பிரிப்புக்குப் பதில் பாட அடிப்படையிலான வகைப்பாடு\nபட்ஜெட் 2019: வலுவான, ஒன்றுபட்ட சிங்கப்பூரை உருவாக்க உதவும் திட்டம்\nஜெயா, கருணாநிதி இல்லா தேர்தலில் கணக்குப் போடும் கட்சிகள்\nமுதியோருக்கும் பராமரிப்பாளருக்கும் கூடுதல் ஆதரவு திட்டம்\n‘டிஎன்ஏ.ஆர்என்ஏ’ குழுவைச் சேர்ந்த ரேச்சல் லின், ஆர்ய லெட்சுமி, நூர் டியானா, நூரின் ஆலியா. படம்: ‘என்.யி.மேஷன்’ இணையத்தளம்\nமுழுமைத் தற்காப்புக்கு குரல் கொடுக்கும் ஆர்ய லட்சுமி\nபுத்தாக்க முறையில் தமிழ்மொழி கற்றல்\nமானம் காக்க தற்காப்புக் கலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/sports/story20160514-2598.html", "date_download": "2019-03-23T01:13:24Z", "digest": "sha1:FPDDX6KNAMAJXG3OK54YCTFUYQ6TJX4O", "length": 9044, "nlines": 70, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "லயன்ஸ் குழு பயிற்றுவிப்பாளராக சுந்தரமூர்த்தி வரக்கூடும் | Tamil Murasu", "raw_content": "\nலயன்ஸ் குழு பயிற்றுவிப்பாளராக சுந்தரமூர்த்தி வரக்கூடும்\nலயன்ஸ் குழு பயிற்றுவிப்பாளராக சுந்தரமூர்த்தி வரக்கூடும்\nசிங்கப்பூரின் தேசிய காற்பந்துக் குழுவான லயன்ஸ் குழு சுமார் 16 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஓர் உள்ளூர்ப் பயிற்றுவிப்பாளரை நியமிக்கலாம் என நம்பப்படுகிறது. அந்த அணியின் முன்னாள் பயிற்றுவிப்பாளர் ஜெர்மன் பெர்ன்ட் சென்ற மாதம் பணியிலிருந்து விலகினார். அந்த இடத்தை நிரப்பு வதற்கு தெம்பனிஸ் ரோவர்ஸ் அணியின் தலைமைப் பயிற்றுவிப் பாளர் வி.சுந்தரமூர்த்தி (படம்) அழைக்கப்படலாம் என்று எதிர் பார்க்கப்பட்டது. இந்நிலையில் ஏஎஃப்சி°கிண்ணத்திற்காக தெம்பனிஸ் ரோவர்ஸ் காற்பந்துக் குழுவைத் தயார்ப்படுத்திக் கொண்டிருந்த சுந்தரமூர்த்தியிடம் கடந்த வாரம் சிங்கப்பூர் காற்பந்து சங்கம் பேச்சுவார்த்தை நடத்தியது தெரியவந்தது. சுந்தரமூர்த்தியின் பணி நியமனம் இறுதிக் கட்டத்தில் உள்ளதாகவும் விரைவில் அது பற்றிய அறிவிப்பு விடுக்கப்படும் எனவும் சிங்கப்பூர் காற்பந்து சங்கத்தின் பேச்சாளர் ஒருவர், ஸ்ட்ரெயிட்ஸ்°டைம்சிடம் தெரி வித்துள்ளார். தேசிய காற்பந்துக் குழுவில் கடைசியாக பணியாற்றிய உள்ளூர் பயிற்றுவிப்பாளர் வின்சென்ட் சுப்பிரமணியம். இவர் 1999 ஆம் ஆண்டு முதல் 2000 வரை பதவி வ��ித்தார்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nஐபிஎல்: சிஎஸ்கேயின் முக்கிய வீரர் விலகல்\nழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ்\nகுல்தீப்: உலகக் கிண்ணத்தை வெல்ல வாய்ப்புள்ளது\nடிராவிட்: ஆஸ்திரேலியாவிடம் தோற்றது ஓர் எச்சரிக்கை மணி\nபங்குனி உத்திரம்: ஊர்வலப் பாதையில் மாற்றம்\nதீவு விரைவுச்சாலையில் விபத்து; உயிர் இழந்த மோட்டார் சைக்கிளோட்டி\nசிம் லிம் ஸ்குவேர் விற்பனை: தொடக்க விலை $1.3 பில்லியன்\nநியூசிலாந்து பள்ளிவாசல் துப்பாக்கிச்சூட்டில் சிங்கப்பூரரின் மகன் பலி\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nவெளிநாட்டு ஊழியர் உயிரும் ஈடு இல்லாத அளவுக்கு முக்கியம்\nதரம் பிரிப்புக்குப் பதில் பாட அடிப்படையிலான வகைப்பாடு\nபட்ஜெட் 2019: வலுவான, ஒன்றுபட்ட சிங்கப்பூரை உருவாக்க உதவும் திட்டம்\nஜெயா, கருணாநிதி இல்லா தேர்தலில் கணக்குப் போடும் கட்சிகள்\nமுதியோருக்கும் பராமரிப்பாளருக்கும் கூடுதல் ஆதரவு திட்டம்\n‘டிஎன்ஏ.ஆர்என்ஏ’ குழுவைச் சேர்ந்த ரேச்சல் லின், ஆர்ய லெட்சுமி, நூர் டியானா, நூரின் ஆலியா. படம்: ‘என்.யி.மேஷன்’ இணையத்தளம்\nமுழுமைத் தற்காப்புக்கு குரல் கொடுக்கும் ஆர்ய லட்சுமி\nபுத்தாக்க முறையில் தமிழ்மொழி கற்றல்\nமானம் காக்க தற்காப்புக் கலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstig.com/news/canada/59158/canada-news", "date_download": "2019-03-23T00:45:37Z", "digest": "sha1:IXTZNYDZTYQXTILNJ2LRTHBFRB33VH3A", "length": 8930, "nlines": 125, "source_domain": "newstig.com", "title": "கனடாவில் 49 பெண்களை கொலை செய்து மாமிசத்தை விற்பனை செய்த நபர் - News Tig", "raw_content": "\nNews Tig செய்திகள் கனட��\nகனடாவில் 49 பெண்களை கொலை செய்து மாமிசத்தை விற்பனை செய்த நபர்\nகனடா வான்கூவர் பகுதியில், 49 பெண்களை கொடுமைப்படுத்தி கொலை செய்து பின்னர் அவர்களது மாமிசத்தை விற்பனை செய்த பன்றி பண்ணை உரிமையார் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nஇது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,\nகனடாவை சேர்ந்த ரொபர்ட் பிக்டோன் என்ற வயது நபர் வான்கூவரில் பன்றி பண்ணை ஒன்றை வைத்துள்ளார். கடந்த 2002ஆம் ஆண்டு ரொபர்ட் மீது சட்டவிரோதமாக துப்பாக்கிகளை வீட்டில் வைத்திருப்பதாக புகார் எழுந்த நிலையில் அங்கு அதிகாரிகள் சென்று சோதனை செய்தார்கள்.\nஇதன்போது, அங்கு கொலை செய்யப்பட்ட பெண்களின் பொருட்களும், உடல் பாகங்களும் கிடைத்துள்ளன. அத்துடன் இரண்டு பெண்களை கொலை செய்து அவர்களின் தலை, கை, கால்களை குளிரூட்டும் பெட்டியில் ராபர்ட் மறைத்து வைத்திருந்ததும் தெரியவந்துள்ளது.\nஇதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், ரொபர்ட் பாலியல் தொழிலாளர்கள், போதை மருந்து விற்பவர்கள் மூலம் பெண்களை தனது பண்ணைக்கு அழைத்து வந்து அவர்களுக்கு பணம், மது போன்றவற்றை கொடுப்பதாககூறி அவர்களை கொடுமைப்படுத்தி கொலை செய்துள்ளார்.\nஇதுவரை 49 பெண்களை அவர் கொலை செய்துள்ளார், பின்னர் அவர்களின் சடலத்தை பண்ணையில் இருக்கும் பன்றிகளுக்கு உணவாகவும், அந்த மனித மாமிசத்தை அப்பகுதி பொலிஸாருக்கு விற்பனை செய்துள்ளார் என தெரியவந்துள்ளது.\nஇந்நிலையில் ரொபர்ட் கைது செய்யப்பட்டு வழக்கு தொடரப்பட்டு அதில் நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது.\nஇதனையடுத்து, ரொபர்ட் சிறையில் உள்ள சக கைதிகளிடம் இன்னும் ஒருவரை கொலை செய்திருந்தால் 50 பேரை கொன்ற பெருமை கிடைத்திருக்கும் என தெரிவித்துள்ளமை ஆவணபடங்கள் மூலம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதிருமணத்திற்கு அம்மா வை கழற்றிவிட்ட பாவனா\nPrevious article இனி யாரும் தப்ப முடியாது ஊழல் செய்பவர்களை கண்டுபிடிக்க ரோபோட்\nNext article அடுத்தவங்க வயித்துல அடிச்சு பொழைக்கற காசு ஒடம்புல ஒட்டாது பா ரூ 6 வசூலிக்கும் தனியார் பேருந்து\nஅஜித்துக்கு ஜோடியாக அறிமுகமான நடிகை சங்கவி இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\nஐடி துறைக்கு நெருக்கடி தந்த 2017க்கு பைபை 2018ல் வளர்ச்சி இருக்கும் என நாஸ்காம் நம்பிக்கை\nஐடி துறைக்கு நெருக்கடி தந்த 2017க்கு பைபை 2018ல��� வளர்ச்சி இருக்கும் என நாஸ்காம் நம்பிக்கை\nதல 59 படத்தில் விஜய் டிவி புகழ் ஜாக்குலின் நடிக்கிறாரா\nஎடப்பாடி ஆட்சியை துவைத்து தொங்கபோட்ட பூங்குன்றன் கம்பீரம் இழந்த தமிழகம் பதறும் தொண்டர்கள்\nநீல திமிங்கிலத்திடம் ஒற்றை படகில் தனியாக மாட்டிய நபர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namathukalam.com/2018/12/", "date_download": "2019-03-23T01:53:56Z", "digest": "sha1:SF4UJBVN2JBH2XYBW73S6U32XA5YOK2A", "length": 9899, "nlines": 120, "source_domain": "www.namathukalam.com", "title": "December 2018 - நமது களம்", "raw_content": "\n_மறக்க முடியாத தமிழ் சினிமா\nஉதவிக்கரம் கடற்கரை சேவை நிகழ்வு மாற்றுத்திறனாளிகள் ரெயின்டிராப்ஸ்\nரீச் தி பீச் - மாற்றுத் திறனாளிகளின் நெடுநாள் கனவு நிறைவேறிய ஓர் அற்புத மாலைப்பொழுது\nஉ லகின் புனித நதிகளெல்லாம் மனிதர்களின் பாவங்களைக் கடலில் கழுவிக் கொள்கின்றன என்கிறார்கள் சமய நம்பிக்கையாளர்கள். அப்படி வந்து சேரும் பாவங...மேலும் தொடர...\nதெரிஞ்சுக்கோ தொடர்கள் பாட்டி மருத்துவம் மருத்துவம் மூச்சிரைப்பு Namathu Kalam\nமூச்சிரைப்பு உடனே கட்டுப்பட கைகண்ட ஒரு மருந்து | தெரிஞ்சுக்கோ - 9\nமூச்சிரைப்பு உடனே கட்டுப்பட கைகண்ட ஒரு மருந்து மேலும் தொடர...\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் ( Atom )\n\"நாங்கள் போராடினாலே ஊதிய உயர்வுக்காகத்தானா\" - பொரிந்து தள்ளும் ஆசிரியப் போராளி\nநா ன் பணிபுரியும் பள்ளி நகரமும் அல்லாத கிராமமும் அல்லாத, வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மக்கள் நிறைந்த பகுதியைச் சேர்ந்தது. இதுவரை நடை...\nநாம் மறந்த சேர நாடு - மூவேந்தர்களின் முதல்வன் பற்றி ஒரு நினைவூட்டல் | ஷியாம் சுந்தர்\nஇ ன்று நாம் அதிகமாகப் படிப்பதும் தேடுவதும் சோழர்களையும் பாண்டியர்களையும் பற்றித்தான். ஆனால் நமது இன்னொரு பாட்டன்மாரான சேரர்களைப் பற்...\n - முன்னோர் வழிபாட்டின் எடுத்துக்காட்டாக விளங்கும் ஊர்\nஇ ன்று நம் இயந்திர வாழ்க்கை முறையில் இரண்டு தலைமுறைப் பாட்டன் பெயர்களுக்கு மேல் நிறையப் பேருக்குத் தெரிவது இல்லை. இத்தகைய காலத்திலும்,...\nமாவோ பொன்மொழி | தெரிஞ்சுக்கோ - 3\nஅரசியல் என்பது ரத்தம் சிந்தா யுத்தம் யுத்தம் என்பது ரத்தம் சிந்தும் அரசியல் யுத்தம் என்பது ரத்தம் சிந்தும் அரசியல் - சீனப் புரட்சியாளர் மாவோ எனும் மா சே துங்\nஇந்தியாவுக்கு உண்மையிலேயே கடல் வழி கண்டுபிடித்தவர�� யார்\nநா ம் பள்ளிகளில் படித்தவை, நமக்குக் கற்பிக்கப்பட்டவையெல்லாம் எந்த அளவுக்கு உண்மை என்பது நமக்குத் தெரியாது. உதாரணமாக, வாஸ்கோ ட காமா (V...\nபதிவுகளைச் சுடச் சுட மின்னஞ்சலில் பெற...\nரீச் தி பீச் - மாற்றுத் திறனாளிகளின் நெடுநாள் கனவு...\nமூச்சிரைப்பு உடனே கட்டுப்பட கைகண்ட ஒரு மருந்து | த...\nமறக்க முடியாத தமிழ் சினிமா (6)\nஅரசு ஊழியர் (1) அரசுப்பள்ளி (1) ஆசிரியர்கள் (1) இந்தியா (2) இமயமலை (1) உரிமை (1) உலக வெப்பமாதல் (1) எம்.ஜி.ஆர் (1) ஒளி (1) ஒளி ஆண்டு (1) கடல் வழி (2) கடவுள் (2) கம்பர் (1) கருணாநிதி (1) கவிஞர் (1) காந்தி (2) காவல்துறை (2) குலதெய்வம் (1) சத்திய சோதனை (1) தமிழ் (3) தமிழ்நாடு (6) தமிழர் (13) திருக்குறள் (1) திருமுருகன் காந்தி (1) திருவிளையாடல் (1) திரையுலகம் (2) நீட் (1) பாட்டி மருத்துவம் (2) பாரதிதாசன் (1) பாலுமகேந்திரா (1) புழுவெட்டு (1) பொறியியல் (1) பொன்மொழிகள் (2) போர் (1) மழை (1) மாவோ (1) மொழி (3) ரஜினி (1) வாழ்க்கை வரலாறு (1) வாழ்க்கைமுறை (6) வாழ்த்து (2) வாஸ்கோ ட காமா (1) வேகம் (1) ஜாக்டோ ஜியோ (1) ஜெயலலிதா (1) ஸ்டெர்லைட் (2) History (1) Language (1) Tamil (1)\nஇணையத்தில் ஏற்கெனவே இருக்கின்றன எத்தனையோ இதழ்கள். நாங்கள் அப்படி என்ன புதிதாய்ச் செய்து விடப் போகிறோம் எங்கள் திட்டம் என்ன... சொடுக்கிப் பாருங்களேன் ஒருமுறை மேலே உள்ள படத்தை\nஉங்கள் தளத்தில் இந்தச் செயலியை இணைக்க\n> படைப்பு வெளியீட்டுக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruvarmalar.com/kids-stories-769.html", "date_download": "2019-03-23T01:07:09Z", "digest": "sha1:5IX7GELTZMTLYLTXZEHKWSC36O3JQKJB", "length": 13734, "nlines": 76, "source_domain": "www.siruvarmalar.com", "title": "சிறுவர் கதைகள் - இரண்டு புலிக்கு எங்கே போவேன்? - சிறுவர் மலர்", "raw_content": "\nஷிர்டி சாய் பாபா கதைகள்\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை\nசிறுவர் கதைகள் – இரண்டு புலிக்கு எங்கே போவேன்\nசிறுவர் கதைகள் – இரண்டு புலிக்கு எங்கே போவேன்\nசிறுவர் கதைகள் – இரண்டு புலிக்கு எங்கே போவேன்\nஓர் ஊரில் பெண் ஒருத்தி இருந்தாள். அவளுக்கு இரண்டு குழந்தைகள் இருந்தன. அவள் கணவன் வணிகத்திற்காக வெளியூர் சென்றிருந்தான்.\nபல நாட்களுக்குப் பிறகு அவனிடமிருந்து கடிதம் வந்தது. நீயும் குழந்தைகளும் இங்கு வந்து சேருங்கள். நாம் வளமாக வாழலாம், என்று அதில் எழுதியிருந்தது.\nதன் குழந்தைகளுடன் மாட்டு வண்டியில் ஏறினாள் அவள். வண்டியை ஓட்டிக் கொண்டு புறப்பட்டாள்.\nஅடர்ந்த காட்டு வழியாக வண்டி சென்று கொண்டிருந்தது. ஆபத்து வரப் போவதை மாடுகள் உணர்ந்தன. கயிற்றை அறுத்துக் கொண்டு ஓட்டம் பிடித்தன.\n நடுக் காட்டில் குழந்தைகளுடன் சிக்கிக் கொண்டேனே இங்கே புலி பலரை அடித்துக் கொன்றதாகக் கேள்விப் பட்டுள்ளேனே, என்று நடுங்கினாள் அவள்.\nஅருகிலிருந்த மரத்தின் கிளையில் குழந்தைகளுடன் அமர்ந்தாள் அவள்.\nசிறிது தூரத்தல் பயங்கரமான புலி ஒன்று வந்து கொண்டிருந்தது. இதைப் பார்த்த அவள் அதனிடமிருந்து எப்படித் தப்பிப்பது என்று சிந்தித்தாள்.\nநல்ல வழி ஒன்று அவளுக்குத் தோன்றியது.\nஇரண்டு குழந்தைகளின் தொடையிலும் அழுத்திக் கிள்ளினாள். இருவருடம் காடே அலறும் படி அழத் தொடங்கினார்கள்.\n அழாதீர்கள், நான் என்ன செய்வேன். இப்படி நீங்கள் அடம் பிடிப்பது சிறிதும் நல்லது அல்ல. நேற்றுத்தான் நீங்கள் உண்பதற்கு ஆளுக்கொரு புலி பிடித்துக் கொடுத்தேன். இன்றும் அதே போல ஆளுக்கொரு புலி வேண்டும் என்கிறீர்களே. இந்தக் காட்டில் புலியை நான் எங்கே தேடுவேன் எப்படியும் இன்று மாலைக்குள் நீங்கள் சாப்பிட ஆளுக்கொரு புலி தருகிறேன். அதுவரை பொறுமையாக இருங்கள், என்று உரத்த குரலில் சொன்னாள்.\nஇதைக் கேட்ட புலி நடுங்கியது, நல்ல வேளை அருகில் செல்லாமல் இருந்தேன். இந்நேரம் நம்மைப் பிடித்துக் கொன்றிருப்பாள், இனி இங்கே இருப்பது நல்லதல்ல, எங்காவது ஓடிவிடுவோம், என்று நினைத்தது அது.\nஒரே பாய்ச்சலாக அங்கிருந்து ஓட்டம் பிடித்தது அது.\nதன் திட்டம் வெற்றி பெற்றதை எண்ணி மகிழ்ந்தாள் அவள்.\nபயந்து ஓடும் புலியை வழியில் சந்தித்தது நரி. காட்டுக்கு அரசே ஏன் இப்படி அஞ்சி ஓடுகிறீர்கள் ஏன் இப்படி அஞ்சி ஓடுகிறீர்கள் உங்களைவிட வலிமை வாய்ந்தது சிங்கம் தான். நம் காட்டில் சிங்கம் ஏதும் இல்லை. என்ன நடந்தது உங்களைவிட வலிமை வாய்ந்தது சிங்கம் தான். நம் காட்டில் சிங்கம் ஏதும் இல்லை. என்ன நடந்தது சொல்லுங்கள், என்று கேட்டது அது.\n நம் காட்டுக்கு ஒரு அரக்கி வந்துள்ளாள். இரண்டு குழந்தைகள் அவளிடம் உள்ளன. அந்தக் குழந்தைகள் உண்ண நாள்தோறும் ஆளுக்கொரு புலியைத் தருகிறாளாம். இப்படி அவளே சொல்வதை என் காதால் கேட்டேன். அதனால் தான் உயிருக்குப் பயந்து ஓட்டம் பிடித்தேன், என்றது புலி.\nஇதைக் கேட்ட நரியால் சிரிப்பை அடக்க முடியவில்லை. புலியாரே கேவலம் ஒரு பெண்ணிற்குப் பயந்தா ஓடுகிறீர் கேவலம் ஒரு பெண்ணிற்குப் பயந்தா ஓடுகிறீர் அவள் உங்களை ஏமாற்றி இருக்கிறாள். எங்காவது மனிதக் குழந்தைகள் புலியைத் தின்னுமா அவள் உங்களை ஏமாற்றி இருக்கிறாள். எங்காவது மனிதக் குழந்தைகள் புலியைத் தின்னுமா வாருங்கள். நாம் அங்கே செல்வோம். அவளையும் குழந்தைகளையும் கொன்று தின்போம், என்றது அது.\nஅந்தக் குழந்தைகளின் கத்தலை நீ கேட்டிருந்தால் இப்படிப் பேச மாட்டாய். அந்த அரக்கியின் குரல் இன்னும் என் காதில் கேட்கிறது. நான் அங்கு வர மாட்டேன், என்று உறுதியுடன் சொன்னது புலி.\nஅவள் சாதாரண பெண்தான். உங்களுக்கு நம்பிக்கை ஏற்பட வேண்டும். அதற்காக உங்கள் வாலையும் என் வாலையும் சேர்த்து முடிச்சுப் போடுவோம். பிறகு இருவரும் அங்கே சென்று பார்ப்போம். உங்களுக்கு எந்த ஆபத்தும் வராது. நம் இருவர் பசியும் தீர்ந்து விடும், என்றது நரி.\nதயக்கத்துடன் ஒப்புக் கொண்டது புலி.\nஇருவர் வாலும் சேர்த்து இறுகக் கட்டப்பட்டன. நரி முன்னால் நடந்தது. புலி தயங்கித் தயங்கிப் பின்னால் வந்தது.\nமரத்தில் இருந்த அவள் நரியும் புலியும் வருவதைப் பார்த்தாள். இரண்டின் வாலும் ஒன்றாகக் கட்டப்பட்டு இருந்தது. அவளின் கண்களுக்குத் தெரிந்தது. என்ன நடந்திருக்கும் என்பதை உணர்ந்தாள் அவள்.\n நான் உன்னிடம் என்ன சொன்னேன் என் குழந்தைகள் பசியால் அழுகின்றன. ஆளுக்கொரு புலி வேண்டும் என்றேன். இரண்டு புலிகளை இழுத்து வருவதாகச் சொல்லிவிட்டுச் சென்றாய். இப்பொழுது ஒரே ஒரு புலியுடன் வருகிறாள் எங்களை ஏமாற்றவா நினைக்கிறாய் என் குழந்தைகள் பசியால் அழுகின்றன. ஆளுக்கொரு புலி வேண்டும் என்றேன். இரண்டு புலிகளை இழுத்து வருவதாகச் சொல்லிவிட்டுச் சென்றாய். இப்பொழுது ஒரே ஒரு புலியுடன் வருகிறாள் எங்களை ஏமாற்றவா நினைக்கிறாய் புலியுடன் உன்னையும் கொன்று தின்கிறேன், என்று கத்தினாள்.\nஇதை கேட்ட புலி நடுங்கியது, இந்த நரிக்குத்தான் எவ்வளவு தந்திரம் நம்மை ஏமாற்றித் தன் வாலோடு கட்டி இழுத்து வந்திருக்கிறதே. நாம் எப்படிப் பிழைப்பது நம்மை ஏமாற்றித் தன் வாலோடு கட்டி இழுத்து வந்திருக்கிறதே. நாம் எப்படிப் பிழைப்பது ஓட்டம் பிடிப்பது தான் ஒரே வழி, என்று நினைத்தது அது.\nஅவ்வளவுதான். வாலில் கட்டப்பட்டு இருந்த நரியை இழுத்துக் கொண்டு ஓடத் தொடங்கியது.\n அவள் நம்மை ஏமாற்றுவதற்காக இப்படிப் பேசுகிறாள். ஓடாதீர்கள், என்று கத்தியது.\nஉன் சூழ்ச்சி எனக்குப் புரிந்துவிட்டது. என்னைக் கொல்லத் திட்டம் போட்டாய். இனி உன் பேச்சை கேட்டு ஏமாற மாட்டேன், என்று வேகமாக ஓடத் தொடங்கியது புலி.\nவாலில் கட்டப்பட்டிருந்த நரி பாறை, மரம், முள்செடி போன்றவற்றில் மோதியது. படுகாயம் அடைந்தது அது. புலியோ எதைப் பற்றியும் சிந்திக்காமல் நரியை இழுத்துக் கொண்டு ஓடியது. வழியில் நரியின் வால் அறுந்தது. மயக்கம் அடைந்த நரி அங்கேயே விழுந்தது. புலி எங்கோ ஓடி மறைந்தது.\nபிறகு அந்தப் பெண் தன் குழந்தைகளுடன் பாதுகாப்பாகக் கணவனின் ஊரை அடைந்தாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/60365-mumbai-footover-bridge-collapse-at-least-5-dead-over-30-injured-in-accident-near-cst-railway-station.html", "date_download": "2019-03-23T00:06:52Z", "digest": "sha1:MXEDPCJTHRUWSZOZ35SKL7VBGEGNRUOS", "length": 10271, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மும்பையில் நடை மேம்பாலம் இடிந்து விபத்து - 5 பேர் உயிரிழப்பு | Mumbai Footover Bridge Collapse: At Least 5 Dead, Over 30 Injured in Accident Near CST Railway Station", "raw_content": "\nசூலூர் எம்எல்ஏ கனகராஜ் மாரடைப்பால் நேற்று உயிரிழந்ததையடுத்து சூலூர் பேரவை தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலாளர் அறிவிப்பு\n2016 தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுகவின் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றது செல்லாது - உயர்நீதிமன்றம்\nமக்களவை, சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற எனது தொண்டர்கள் பாடுபடுவர் - அதிமுகவுக்கு ஜெ.தீபா ஆதரவு\n7 பேர் விடுதலை செய்யப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் - அமமுகவின் தேர்தல் அறிக்கை\nசென்னையில் உள்ள வக்ஃபு வாரிய அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர்; மதுரை வக்ஃபு வாரிய கல்லூரி ஆசிரியர்கள் நியமன முறைகேடு விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரித்து வருகிறது\nமுன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் இன்று பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்\nதிண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடிகர் மன்சூர் அலிகான் போட்டி; வேட்பு மனு தாக்கல் செய்தார்\nமும்பையில் நடை மேம்பாலம் இடிந்து விபத்து - 5 பேர் உயிரிழப்பு\nமும்பையில் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் அருகே உள்ள நடை மேம்பாலம் இடிந்து விழுந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.\nமும்பையில் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் அருகே உள்ள ந��ை மேம்பாலம் ஒன்று இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள மாலை 7 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் இடிபாடுகளில் ஏராளாமானோர் சிக்கினர். விபத்தில் காயமடைந்தோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்புப்பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.\nஇந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 30க்கும் அதிகமானோர் காயம் அடைந்துள்ளனர். விபத்துக்குள்ளான நடைமேம்பாலம் ரயில் நிலையத்தையும், அசாத் மைதான காவல் நிலையத்தையும் இணைக்கிறது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\n‘பாலியல் கொடூரம் நடந்தது திருநாவுக்கரசு வீட்டில்தான்’ - உறுதி செய்த ஆதாரங்கள்\n“உலகக்கோப்பையே முக்கியம் ; ஆனால் ஐபிஎல்-ம் கொஞ்சம் விளையாடுவோம்” - விராட் கோலி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nரசாயன ஆலையில் வெடி விபத்து: 47 பேர் உயிரிழப்பு, 90 பேர் படுகாயம்\nஇந்த ஐபிஎல் தொடர்தான் இவர்களுக்கு கடைசியா \n‘ஜாமீன் கொடுத்தால் பிடிக்க முடியாது’ - நிரவ் மோடியை சிறைக்கு அனுப்பிய லண்டன் நீதிமன்றம்\nமும்பை வைர வியாபாரி நிரவ் மோடி லண்டனில் கைது\nகட்டுமான பணியின் போது கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து - இருவர் பலி\nஹீரோயின் சென்ற கார் மோதி ஒருவர் படுகாயம்: நடிகை விளக்கம்\nதேனி அருகே எண்ணெய் ஆலையில் பயங்கர தீவிபத்து\nமனைவியின் காதலை சந்தேகித்த கணவன் : விபரீத சோதனை முடிவால் நேர்ந்த விபத்து\n’போயிங் 737 மேக்ஸ் 8’ விமானங்களுக்கு அமெரிக்காவும் தடை\nலாலு பிரசாத் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி உறுதியானது\nஏ.கே.போஸ் வெற்றி பெற்றது ஏன் செல்லாது\nஐபிஎல் போட்டிகளின் களநிலவரம் என்ன\nகோப்பையை வெல்ல முடியாமல் போனதற்கு யார் காரணம்\nஅன்று அத்வானி...இன்று அமித்ஷா - 28 ஆண்டுகளுக்குப் பின் திரும்பிய வரலாறு\nஇயற்கைக்கும் நமக்குமான மூன்றாம் உலகப்போரின் முதல் குண்டு 'தண்ணீர் பஞ்சம்'\nஇந்த ஐபிஎல் தொடர்தான் இவர்களுக்கு கடைசியா \n“இந்திய அரசியலை ஆட்டிப்படைக்கும் 100 குடும்பங்கள்” - நீதிமன்றம் கூறிய உண்மை என்ன\nசிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் திருமாவளவனுக்கு பானைச் சின்னம்\n“ஆஸ்திரே���ியாவிற்கு எதிரான தொடரை இந்தியா இழந்தது நல்லதுதான்” - திராவிட்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n‘பாலியல் கொடூரம் நடந்தது திருநாவுக்கரசு வீட்டில்தான்’ - உறுதி செய்த ஆதாரங்கள்\n“உலகக்கோப்பையே முக்கியம் ; ஆனால் ஐபிஎல்-ம் கொஞ்சம் விளையாடுவோம்” - விராட் கோலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://barthee.wordpress.com/2012/09/", "date_download": "2019-03-23T01:12:12Z", "digest": "sha1:NQWLYYKECMAL3YSD4H5QFQCDXXOZDROA", "length": 14274, "nlines": 282, "source_domain": "barthee.wordpress.com", "title": "செப்ரெம்பர் | 2012 | Barthee's Weblog", "raw_content": "\nஇப்படியும் உங்கள் காதலைச் சொல்லலாம்\nசெத்த ஆண் ஒருவர் உயிரோடு மீண்டு வந்து நேசத்துக்கு உரிய பெண்ணிடம் அதிரடியாக காதலை சொன்ன சினிமாப் பாணி அதிசயம் ரஷியாவில் இடம்பெற்று உள்ளது.\nஇவர் உண்மையில் இறந்து இருக்கவில்லை. காதலை சொல்கின்றமைக்காக இறந்தவர் போல் நடித்து இருக்கின்றார். பயங்கரமான கார் விபத்து ஒன்றில் மாண்டு விட்டார் என்பது போன்ற சூழலை திட்டமிட்டு ஏற்படுத்தி இருந்தார். இதற்காக திரைப்பட இயக்குனரும், மேக் அப் கலைஞருமான ஒருவரின் உதவியை பெற்று இருந்தார்.\nஇந்த செட் அப் எல்லாம் பெண்ணுக்கு தெரியாது. அன்புக்கு உரியவரை வழமையாக சந்திக்கின்ற அந்த இடத்துக்கு வந்து இருந்தார். ஆனால் விபத்தால் ஏற்பட்டு இருக்கக் கூடிய மரண காட்சியை அங்கு கண்டார். கார்கள் சேதம் அடைந்து காணப்பட்டன. அம்புலன்ஸ் வண்டிகள் அருகில் நின்றன. இவரின் அன்புக்கு உரியவர் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்.\nகார் விபத்தில் இவரின் அன்புக்கு உரியவர் செத்துக் கிடக்கின்றார் என்று முதலுதவிச் சிகிச்சையாளர் பெண்ணுக்கு சொன்னார். பெண் கதறி அழுது குழறினார். சோகத்தின் உச்சத்துக்கே போய் விட்டார்.\nஉச்சக் கட்டத்தில் ஆணின் நடிப்பு முடிவுக்கு வந்தது. நேசத்துக்கு உரியவள் முன் திடீரென்று முன்னால் வந்து நின்றார்.\nஆரம்பத்தில் பெண்ணுக்கு பேரதிர்ச்சி கலந்த கோபம். காதலனை கொலை செய்கின்ற அளவுக்கு இக்கோபம் வந்து இருந்தது. பின் இருவரும் கட்டித் தழுவிக் கொண்டார்கள். காதலை சொன்னார் ஆண்.\nஇப்பெண்ணின் காதலின் ஆழத்தை அறிய விரும்பியே இவ்வாறு செய்தார் என்று ஊடகங்களுக்கு ஆண் கூறினார்.\nஉலகில் மிகப்பெரிய QR Code\nகனடாவைச் சேர்ந்த குடும்பம் ஒன்றினால் ஏழு ஏக்கர் நிலப்பரப்பில் விசாலமான QR-Code ஓன்று உருவாக்கப்பட்டுள்ளது. தமது ந���லத்தில் விளைகின்ற உற்பத்திகள் தொடர்பான தகவல்களை இந்த QR-Code மூலமாக பெறக்கூடிய வகையில் அமைத்துள்ளார்கள் இதற்காக 312,000 சதுரஅடி பரப்பைக் கொண்ட பிரதேசத்தில் உருவான QR-Code செல்போன் கமரா மூலம் ஸ்கேன் செய்து தகவல்களைப் பெறமுடியும் இதற்காக 312,000 சதுரஅடி பரப்பைக் கொண்ட பிரதேசத்தில் உருவான QR-Code செல்போன் கமரா மூலம் ஸ்கேன் செய்து தகவல்களைப் பெறமுடியும் ஆனால் விமானத்தில் போகும் போது மட்டுமே இது சாத்தியம்\nஇது உலகின் மிகப்பெரிய QR-Codeஆக கின்னஸ் சாதனைப் புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளது.\nவிலங்குகள் இயற்கையாக பிரசவிக்கும் போது, மனிதனால் முடியாதா\nவாழ்க்கை வரலாறுகள் தமிழ் PDF மின்நூல்கள்\n“வீரமாமுனிவர்” எனப் பட்டம் பெற்ற பெஸ்க்கிப் (BESKI)\nதமிழ் தேசியம் பற்றி தூரநோக்குட… இல் அனாமதேய\nஅர்த்தமுள்ள இந்து மதம் –… இல் Siva\nஎண் 6 (6,15,24) ல் பிறந்தவர்கள… இல் v back\nஅர்த்தமுள்ள இந்து மதம் –… இல் அனாமதேய\nசெட்டிநாடு மட்டன் குருமா இல் அனாமதேய\nஆடி அமாவாசை என்றால் என்ன… இல் barthee\nSMSல் காதல் ஜோசியம் பார்க… இல் barthee\nSMSல் காதல் ஜோசியம் பார்க… இல் murugadass\n« ஆக அக் »\nசன் செய்திகள் நேரடி ஓளிபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/current-affairs-20-april-2018/", "date_download": "2019-03-23T00:55:55Z", "digest": "sha1:QKIMHVHJDBU2ROCWVVNTE6XXUQMCSV7W", "length": 3329, "nlines": 103, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 20 April 2018 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.சிங்கப்பூரில் நயாங் தொழில் நுட்ப பல்கலைக்கழகம் நாற்காலி தயாரிக்கும் ரோபோக்களை உருவாக்கியுள்ளது. அது 8 நிமிடம் 55 வினாடிகளில் மர நாற்காலியை தயாரித்து முடிக்கிறது.\n2.கியூபா நாட்டு அதிபர் ரவுல் காஸ்ட்ரோ தனது பதவியிலிருந்து ஓய்வு எடுத்துக்கொண்டதை அடுத்து புதிய அதிபராக மிக்வெல் டயாஸ் கனல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\n1.1944 – பிரான்சில் பெண்களுக்கு வாக்குரிமை கிடைத்தது.\nஈரோட்டில் Team Leader பணியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tamilpakkam.com/?p=2851", "date_download": "2019-03-23T01:05:57Z", "digest": "sha1:O3BZME5N7PYP3DD5GGFSRLUS7HEJQDRH", "length": 25163, "nlines": 129, "source_domain": "tamilpakkam.com", "title": "உங்கள் மூளை முதல் மலக்குடல் வரை அனைத்து உறுப்புகளை பலப்படுத்தும் ஆயுர்வேதம்! – TamilPakkam.com", "raw_content": "\nஉங்கள் மூளை முதல் மலக்குடல் வரை அனைத்து உறுப்புகளை ப���ப்படுத்தும் ஆயுர்வேதம்\nநேரமின்மை* இன்றைக்கு ஒரு பெரும் பிரச்னை. இதனால் வாழ்க்கைத் தரம் குறைந்து வருகிறது. நோய்களே இல்லாமல் ஆரோக்கியமாக இருப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவது வருத்தப்படவேண்டிய செய்தி. நேரத்தை குறைந்த அளவில் எடுக்கும், சில எளிய வீட்டு வைத்தியங்கள் நிறையவே உள்ளன. அவை நம் ஆரோக்கியத்தின் கவசமாகும். அவற்றைத் தெரிந்து கொண்டால், நோய் வரும் முன் நம்மைக் காத்துக்கொள்ளலாம்.\nஅதாவது, ரத்தம் சுத்தமில்லாமல் இருப்பது, அதைத் தொடர்ந்து உள்ளுறுப்புகள் பாதிப்பதே நோயாக வந்து நம்மைத் துன்புறுத்துகிறது. ஆகவே, நோய் வரும் வாய்ப்பையே தடுத்துவிட்டால் ஆரோக்கியம் எப்போதும் நம் வசமே. அன்றாடம் பயன்படுத்தும் இயற்கை விளைப்பொருட்களின் மூலம் நம் உடலின் உறுப்புகளைப் பலப்படுத்தும் வழிமுறைகளைப் பற்றிப் பார்க்கலாம்.\nகறிவேப்பிலைத் துவையலை 48 நாள்கள் சாப்பிட்டு வந்தால் மூளையின் செயல்பாடு சீராகி, நாம் சுறுசுறுப்புடன் இருப்போம்.\nதாமரைப்பூவை நீர் விட்டு காய்ச்சி தினசரி மூன்று வேளையும் ஒரு டம்ளர் அளவுக்கு குடித்து வந்தால் மூளையின் செயல்பாடு மேம்படும். இதை 48 நாள்களுக்குக் குடித்து வரலாம்.\nகுறைந்தது ஆண்டுக்கு இருமுறையாவது கைகளில் மருதாணி வைத்தால், மனம் தொடர்பான கோளாறுகள் நீங்கும். அதன் குளிர்ச்சி மூளைக்கு ஓய்வைத் தரும்.\nவல்லாரை இலைகளை நெய்யில் வதக்கி சுடுசாதத்துடன் இரண்டு கவளம் சாப்பிட்டு வர வேண்டும்.\nதினசரி இரண்டு துண்டு தேங்காயை மென்று தின்பதால் மூளையில் எந்தப் புண்களும் வராது.\nஇலந்தைப் பழத்துடன் கருப்பட்டிச் சேர்த்து அரைத்துக் குடித்தால் பதற்றத்தைக் குறைக்க முடியும். மூளையின் நரம்புகள் வலுப்பெறும்.\nபெருவிரலும் ஆள்காட்டி விரலும் இணைத்து வைத்திருக்கும் சின் முத்திரையை, தினமும் 20 நிமிடங்கள் செய்தால் மூளையின் செல்கள் புத்துயிர் பெறும். நினைவுத்திறன் மேம்படும்.\nபாலுடன் குங்குமப்பூ சேர்த்துக் குடித்து வருவது நல்லது.\nதினமும் 50 கிராம் அளவுக்கு மாம்பழம் அல்லது பப்பாளியைச் சாப்பிட்டு வர பார்வைத்திறன் மேம்படும்.\nஅரைக்கீரையை வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் கண்கள் குளிர்ச்சியடையும். அதுபோல் பொன்னாங்கண்ணி, முருங்கைக் கீரைக்ச் சாப்பிட்டாலும் பார்வைத்திறன் மேம்படும்.\nவெண்டைக்காய் மோர்க்குழம்பு, வெண்டை மசாலா, வெண்டைக்காய் பொரியல் என சாப்பிட கண்களுக்கு நல்லது.\nதினந்தோறும் நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வந்தால், கண் தொடர்பான பிரச்னைகள் வராது.\nதினமும் 5 பாதாம்களை சாப்பிட்டு வரவேண்டும்.\nமாவிலைப் பொடியை பற்பொடியாகப் பயன்படுத்தி பல் தேய்த்து வந்தால் பற்கள் உறுதியாகும்.\nகோவைப்பழம் சாப்பிட்டால் பல் தொந்தரவுகள் வராது. உணவிலும் அடிக்கடி கோவைக்காயைச் சேர்த்துக்கொள்ளலாம்.\nசெவ்வாழைப் பழத்தை தினமும் இரவில் சாப்பிட்டு வர பல்லில் ரத்தக்கசிவு, பல் சொத்தை ஆகியவை வராது.\nபல் உறுதியாக, உணவை நன்றாக மென்று சுவைக்க வேண்டும். கேரட், கரும்பு, ஆப்பிள் போன்றவற்றைப் பத்து முறையாவது நன்றாக மென்று சாப்பிட வேண்டும்.\nசேப்பங்கிழங்கை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் நரம்புகள் பலம் பெறும்.\nஇரண்டு அத்திப்பழத்தை தினந்தோறும் சாப்பிட்டு வரலாம்.\nமாதுளைப் பழச்சாற்றில் தேன் கலந்து 48 நாள்கள் குடித்து வரலாம்.\nஇலந்தைப் பழத்தை அவ்வப்போது சுவைத்து வரலாம்.\nகரிசலாங்கண்ணிக் கீரையை அடிக்கடி சாப்பிட்டு வருவது நல்லது.\nவாரம் இரண்டு நாள்கள் பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் ரத்தம் உற்பத்தியாகும்.\nதிராட்சைப் பழ ஜூஸ் ஒரு டம்ளர் அல்லது ஒரு ஸ்பூன் இஞ்சிச் சாற்றில் சிறிது தேன் கலந்து குடித்து வந்தால் ரத்தம் சுத்திகரிக்கப்படும்.\nதினம் ஒரு கப் அளவுக்கு தயிர் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாய் அடைப்புகள் நீங்கும்.\nஅடிக்கடி விளாம்பழம் சாப்பிட்டு வந்தால், ரத்தத்தில் உள்ள கிருமிகள் அழியும்.\nஇரண்டு லிட்டர் நீரைக் கொதிக்க வைத்து, அதில் சீரகத்தைப் போட்டு 10 மணி நேரம் கழித்து, அந்தத் தண்ணீரை நாள் முழுவதும் குடித்து வந்தால் ரத்தம் சுத்தமாகும்.\nநாவல் பழம், இலந்தைப் பழம்ஞ ஆகியவற்றை சீசன் நேரத்தில் தவறாமல் சாப்பிட வேண்டும்.\nதேகம் பளபளப்பாக மாற ஆவாரம் பூ டீ குடித்து வரலாம். ஆரஞ்சுப் பழத்தையும் சாப்பிட்டு வரலாம்.\nமுட்டைக்கோஸ் சாற்றை முகத்தில் தடவி வர முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள் மறையும்.\nசந்தனக் கட்டையை இழைத்து அதனுடன் எலுமிச்சைச் சாறு கலந்து முகத்தில் பூசினால் பருக்கள் நீங்கும். முகம் பிரகாசமாகும்.\nஆரோக்கியமான உடல், பொலிவான முகம், பளபளப்பான சருமம் பெற அறுகம்புல்லை நீர் விட்டு அரைத்து, வெல்லம் சேர்த்து வாரம் மூன்று முறைக் குடித்து வரவேண்டும்.\nஎந்தவித தோல் நோய்களும் அண்டாமல் இருக்க, வெள்ளரிக்காய், மஞ்சள், வேப்பம்பூ சேர்த்து அரைத்து, உடலில் பூசிக் குளித்து வந்தால் சருமம் மின்னும்.\nதேனில் ஊறவைத்த நெல்லிக்காயை தினசரி சாப்பிட்டு வர நுரையீரல், இதயம் பலமாகும்.\nகரிசலாங்கண்ணிக் கீரையை வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் நல்லது.\nஆர்கானிக் ரோஜாப்பூ, பனங்கற்கண்டு, தேன் ஆகியவற்றை லேகியம் போல கலந்து, தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வர இதயம் பலமாகும்.\nஇஞ்சி முரப்பா, இஞ்க்ச் சாறு, இஞ்சித் துவையல் ஆகியவற்றைச் சாப்பிட்டால் இதயம் ஆரோக்கியமாக துடித்துக் கொண்டிருக்கும்.\nமுசுமுசுக்கை இலையை பொடியாக்கி மாதம் இருமுறை சாப்பிட்டு வந்தால் நுரையீரல் புற்றுநோய் வராது.\nசுண்டை வற்றலை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொண்டால் நுரையீரல் ஆரோக்கியத்துடன் இருக்கும்.\nதிராட்சை ஜூஸ், உலர் திராட்சையை சாப்பிட இதயம் பலம் பெறும்.\nமுள்ளங்கிச் சாற்றை அரை கப் அளவுக்கு மூன்று வாரங்களுக்கு குடித்து வருவது நல்லது. இதனால், நுரையீரல் தொடர்பான பிரச்னைகள் நெருங்காது.\nஆளிவிதைகள், பாதாம், வால்நட் ஆகியவற்றில் ஒமேகா 3, நல்ல கொழுப்பு இருப்பதால் இதயத்துக்கு நல்லது.\nகாலையில் எழுந்ததும் ஊறவைத்த ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை சாப்பிட்டு சிறிதளவு தயிரையும் குடிக்க வேண்டும். வயிறு சுத்தமாகும்.\nமாதுளம்பூவை தேநீராக்கிக் குடித்து வந்தால், வயிறு தொடர்பான பிரச்னைகள் நீங்கும்.\nகொன்றை பூ கஷாயம், புதினா துவையல் ஆகியவை வயிற்று வலியை தீர்க்கும் சிறந்த மூலிகைகள்.\n*வறுத்துப் பொடித்த சீரகத்தை ஒரு டம்ளர் மோரில் போட்டுக் குடிக்க வேண்டும்.*\n*வாரத்தில் இரண்டு நாள்கள் ஒரு டம்ளர் தேங்காய்ப்பாலுடன் கருப்பட்டி சேர்த்துக் குடித்து வருவதால், வயிறு தொடர்பான பிரச்னைகள் எதுவும் வராது.*\n*சுரைக்காயை வாரம் இருமுறை உணவில் சேர்த்துக்கொள்ள தொப்பை கரையும்.*\nவாழைப்பூ, மணத்தக்காளிக் கீரையை வாரம் ஒருமுறையாவது சாப்பிட வயிற்றுத் தொந்தரவுகள் நீங்கும்.\nவாரம் ஒருமுறை கொள்ளு ரசம் சாப்பிடக் கெட்டக் கொழுப்பு கரையும். தொப்பையும் குறையும்.\nபாகற்காய், அவரைப்பிஞ்சு, நாவல்பழம் ஆகியவற்றை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் கணையத்தின் செயல்பாடு சீராக இருக்கும்.\nதினசரி 5 ஆவ��ரம் பூவை மென்று தின்ன வேண்டும்.\nகொன்றைப் பூவை அரைத்து மோரில் கலந்து குடித்து வந்தால் கணையத்தின் செயல்பாடுகள் சீராகும்.\nகோவைப்பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வருவது நல்லது.\nசீந்தில் கொடியை தேநீராக்கி குடித்து வருவது நல்லது.\nகரிசலாங்கண்ணிக் கீரையைக் கூட்டாக செய்துச் சாப்பிடலாம். கீழாநெல்லியை புளியங்கொட்டை அளவு வெறும் வயிற்றில் மாதந்தோறும் ஐந்து நாளைக்குச் சாப்பிட வேண்டும்.\nமாதத்தில் இரண்டு நாள்கள் வேப்பம்பூ ரசம் வைத்துச் சாப்பிடுங்கள்.\nவில்வ பழச்சதையை நாட்டுச் சர்க்கரையுடன் சேர்த்துச் சாப்பிடலாம்.\nதிராட்சை பழச்சாற்றை அருந்தி வந்தால் கல்லீரல், மண்ணீரல் உறுப்புகளுக்கு நன்மையைச் செய்யும்.\nஅகத்திக்கீரையை வாரம் ஒருநாள் சமைத்துச் சாப்பிட வேண்டும். இதனால், மலக்குடல் சுத்தமாக இருக்கும்.\nபப்பாளிப் பழத்தை வாரம் மூன்றுமுறை சாப்பிடுவது நல்லது.\nஅடிக்கடி முளைக்கீரையை சமையல் செய்து சாப்பிட்டு வரலாம்.\nநார்த்தங்காய் ஊறுகாயை அளவுடன் சாப்பிடுவது நல்லது. செரிமானச் சக்தி மேம்படும்.\nமாலை ஆறு மணி அளவில், மாம்பழ சீசனில் மாம்பழத்தைத் தொடர்ந்து சுவைத்து வரலாம்.\nமாதுளைப்பூ சாறு 15 மி.லி, சிறிதளவு பனங்கற்கண்டு சேர்த்து மூன்று வேளையும் குடித்து வரவேண்டும்.\nகண்டங்கத்திரி இலையுடன் தேங்காய் எண்ணெயை ஊற்றிச் சாறு பிழிந்துத் தடவினால் கால் வெடிப்பு சரியாகும்.\nவிளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் சம அளவு எடுத்து பாதத்தில் தடவி வந்தால் பாதம் மிருதுவாக இருக்கும்.\nலேசாக சூடு செய்த வேப்பெண்ணெயை விரல்களின் இடுக்கில் தடவினால் சேற்றுப் புண்கள் சரியாகும்.\nவாழைப்பூவை பருப்பு சேர்த்துச் சமைத்து சாப்பிட்டு வந்தால், கை, கால்களில் வரும் எரிச்சல் நீங்கும்.\nஇரண்டு கால் விரல்களையும் தினமும் ஐந்து நிமிடத்துக்கு நீட்டி – மடக்கும் பயிற்சியைச் செய்து வரவேண்டும். ரத்த ஓட்டம் சீராகும்.\nபாதம், விரல் வலி சரியாகும்.\n1. கடுக்காய், தான்றிக்காய், மஞ்சள் சம அளவில் எடுத்து தூள் செய்து தினசரி இரவில் உணவுக்குப்பின் சாப்பிட இரத்த மூலம் தீரும்.\n2. நாயுருவி இலை, மணத்தக்காளி கீரை, மஞ்சள் மூன்றையும் சேர்த்தரைத்துச் சாப்பிட இரத்தமூலம், இரத்த பேதி குணமாகும்.\n3. ஐந்து கிராம் கடுக்காய் தூளுடன் (ஒரு ஸ்பூன்) இரண்டு கிராம் மஞ்சள் தூள் சேர்த்து, 100 மி. விளக்கெண்ணெய்யில் கொதிக்க வைத்து இறக்கவும். இதில் ஒரு ஸ்பூன் இரவில் சாப்பிட்டு வரவும். ரத்த மூலம் குணமாகும்.\nஅத்தி – 50 கிராம்\nதுத்தி – 50 கிராம்\nஆவாரம்பூ – 50 கிராம்\nபிரண்டை – 50 கிராம்\nபொடுதலை – 50 கிராம்\nமருதம்பட்டை – 50 கிராம்\nமஞ்சள் – 100 கிராம்\nஇவைகளை தூள்செய்து கொண்டு காலை, இரவு உணவுக்குப் பின் தொடர்ந்து சாப்பிட்டுவர ரத்த மூலம் உடனே குணமாகும்.\n5) மாங்கொட்டைப் பருப்புடன் சிறிது மஞ்சள் சேர்த்தரைத்துச் சாப்பிட ரத்த மூலம் குணமாகும்.\n6) நாவல் கொட்டை பருப்புடன் சிறிது மஞ்சள் சேர்த்தரைத்து சாப்பிட ரத்த மூலம் தணியும்.\n7) மாந்துளிர் இலையுடன் சிறிது மஞ்சள் சேர்த்தரைத்துச் சாப்பிட ரத்த மூலம் தணியும்.\n8) வில்வப்பழத்தை இளநீர் சேர்த்து கூழாக்கி, சிறிது மஞ்சள் தூள் சேர்த்தருந்த ரத்த மூலம் நீங்கும்.\n9) மஞ்சள் தூளிட்டு செய்த கசாயத்தில், சிறிது கடுக்காய் தூள் கலந்து அதில் ஆசன வாயைக் கழுவ ரத்த மூலம் நிற்கும்.\nஎளிய முறையில் ஆரோக்கியம் பெறும் முறை 8 (எட்டு வடிவ) நடை பயிற்சி\nகரும்பு வைத்து அழகாவது எப்படி\nவால்நட்ஸை தேனில் ஊற வைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nநமது வாழ்வில் அன்றாடம் பயன்படக்கூடிய சில உபயோகமான மருத்துவ டிப்ஸ். அனைவருக்கும் பகிருங்கள்\nசளி, இருமல், தொண்டை வலியால் அவதிப்படுபவர்களுக்கு சுக்கு – கருப்பட்டி காபி\nஇரவில் கால்கள் போர்வைக்கு வெளியே தெரியும்படி படுத்தால் கிடைக்கும் நன்மைகள் தெரியுமா\nஆண்கள் தினமும் மாதுளை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nஇந்த நோய்கள் சீக்கிரம் குணமாக காலையில் இஞ்சி கலந்த சுரைக்காய் ஜூஸை இப்படி குடியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unavuulagam.in/2010/11/", "date_download": "2019-03-23T01:09:24Z", "digest": "sha1:BSHH52NONX3E5F7RAY6MR6HZKWNU2LAF", "length": 29962, "nlines": 242, "source_domain": "www.unavuulagam.in", "title": "உணவுஉலகம்: November 2010", "raw_content": "எனது ஆங்கில பதிவை பார்க்க இங்கே சுட்டுங்கள்\nசெவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.\nஹோட்டலுக்கு பூட்டு -கலப்பட தேயிலைக்கும் வேட்டு.\nஇரண்டு மூன்று நாட்களாய் நெல்லையில் நல்ல மழை. இடி மின்னலுடன் இறங்கியது மழை. அனைத்து உணவகங்களிலும், அருந்திட வெந்நீர் வழங்க அறிவுறுத்தியிருந்தோம்.சுத்தமாய், சுகாதாரமாய் உணவகங்கள் நடத்திட எச்சரிக்கைகளும் விட��த்திருந்தோம். என்னதான் நடக்கிறது என்று அதிரடி ஆய்வு நடத்திட ஆணையர் அறிவுறுத்தினார். நேற்று காலை, சந்திப்பு பகுதி உணவகங்களில், சக ஆய்வாளர்களுடன் சென்று சட்டென்று ஆய்வு நடத்தினோம்.\nமுதலில் பார்த்த உணவகத்தில், முன்புறம் உணவருந்தும் அறையினை பார்த்தவுடன் பசி வயிற்றை கிள்ளும் விதமாய் பகட்டாய் அலங்கரித்து வைத்திருந்தனர். இப்படித்தான் இருக்குமென்றெண்ணி, அடுபங்கரைக்குள் அடி எடுத்து வைத்தால், இருந்த நிலை எடுத்து சொல்ல வார்த்தைகள் வரவில்லை.\nமுதல் நாள் செய்த முத்தான பலகாரங்கள், அத்தனையும் அடுபங்கரையில் அணிவகுத்து நின்றிருந்தன. இவையேன் இங்கிருக்கின்றன என்று வினவினால், விற்பனைக்கல்ல என்ற ஒற்றை வார்த்தைதான் வந்தது பதிலாய். ஆங்காங்கே அழுகிய காய்கறிகள், அதிலிருந்து வந்தன அருமையான வாசங்கள்.\nஆலோசித்தோம்- அதிகாரிகளின் அறிவுரை பெற்றோம். அங்கிருந்த அனைவரையும் வெளியேற சொல்லி, சுகாதார சீர்கேடுகள் சீர் செய்யும் வரை உணவகத்தை மூட சொல்லி உத்தரவிட்டோம்.\nதொடர்ந்து நடத்திய ஆய்வின்போது, கலப்பட தேயிலையை, கலக்கம் ஏதுமின்றி, கடைகளில் விற்று வந்த கயவன் ஒருவன் கண்களில் பட்டான். சிறிது தேயிலையை எடுத்து, செய்தி தாள் மீது வைத்து தண்ணீர் ஊற்றி பார்த்தால் தெரியும் அதன் தரம் என்று பார்த்து கொண்டிருக்கும் போதே பைகளை போட்டு விட்டு பறந்தான் அந்த படுபாதகன். பைகளில் இருந்தது பத்து கிலோ தேயிலை. பறிமுதல் செய்து அழித்தோம் அத்தனையும்.\nஇதுவரை செய்திதாள்களில் வந்த செய்திகள் பார்த்தோம் -\nஇனி செய்முறை விளக்கம் பார்ப்போம்.\nகலப்பட தேயிலையை, மை உறிஞ்சி தாள் மீது வைத்து சிறிது தண்ணீரை ஊற்றினால், அதிலுள்ள செயற்கை நிறங்கள், அந்த தாள் மீது விரைவாக பரவும்.\nசுத்தமான கலப்படமில்லா தேயிலை மீது தண்ணீரை ஊற்றினால்,\nநண்பர் மணாழகனின் அருமையான பதிவு ஒன்று சென்றுதான் பாருங்களேன்:\nகுட்டுப்பட்டாலும் மோதிரக்கையால் குட்டுப்படவேண்டுமென்பர். அப்படியோர் குட்டு எனக்கும் கிடைத்துள்ளது, க்ரைம் நாவலில். ஆம். பேருந்து பயணத்தின்போது, வழித்துணைவன் நாடி நான் சென்றதோர் புத்தகக்கடை. கடையில் பலகையெங்கும் பல விதமான புத்தகங்கள். புரட்டிப்பார்த்தபோது “தேடினாலும் கிடைக்காது” என்றோர் நாவல். முன்னணி எழுத்தாளர் திரு.ராஜேஷ்குமார் எழுதிய (��்ரைம் நாவல்) அது.\nகல்லூரி காலங்களில், திரு.ராஜேஷ் குமாரின் தீவிர ரசிகன் நான். கிரைம் நாவல் என்றால், கடைகளில் வந்தவுடன் வாங்கிடவும், வாங்கியவுடன் படித்துமுடித்திடவும், ஆவல் எனக்குள் பொங்கும். ஹூம் - நமக்குத்தான் வாலிபம் கடந்து, பிள்ளைக்கு வரன் பார்க்கும் வயது வந்துவிட்டது. அவர் எழுத்துக்கள் மட்டும் இன்னும் இளமையாய்த்தான் இருக்கின்றன. சரி, வாங்கிப்படிப்போமென்று ‘தேடினாலும் கிடைக்காத’ நாவலை வாங்கிக்கொண்டு பேருந்தில் ஏறினேன்.\n“கோயம்புத்தூரிலிருந்து பேக்ஸ்” பகுதியில், “காய்கறிகளிலும் கலப்படம்” என்ற எனது கட்டுரையை பற்றிய விமர்சனமும், “ஆக்ஸிடோஸின்” குறித்த எச்சரிக்கைகளையும் நச்சென்று உச்சரித்திருந்தார். இதோ அவை உங்கள் பார்வைக்காக:\nஇப்படி இன்னும் பல பார்த்து நொந்த நமக்கு\nஇடிபோல் வந்திறங்கிய இனிப்புகளில் மருந்துகளின் கலப்படம்.\nஇந்த வாரத்தின் துவக்க நாள். எனது குடும்ப வேலையாக வெளியூர் சென்று திரும்பிகொண்டிருந்தேன். கை பேசியில் ஓர் அழைப்பு. பேசியவர் ஓர் அரசு நரம்பியல் மருத்துவர். நியாயவாதி. நெஞ்சம் பொறுக்காத சில நிகழ்வுகளை உங்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்றார்.\nவந்து கொண்டிருந்த வாகனத்தை நிறுத்த சொல்லி கேட்டேன். சொன்னவை அனைத்தும் பெறும் சோகங்கள். துள்ளி விளையாடும் பிள்ளைகள் பயிலும் பள்ளிகள் அருகில் \"தூதுவளை மிட்டாய்\" என்றும் \"வல்லாரை மிட்டாய்\" என்றும் விற்கப்படும் மிட்டாய்களை வாங்கி தின்ற குழந்தைகள் சிலர் நரம்பு மண்டல பாதிப்பால், சில தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும், பேருந்து நிறுத்தம் அருகே பயணத்தின்போது வாந்தி வருவதை தடுக்கும் என்று விற்கப்படும் வல்லாரை மிட்டாய்களை, சிறு குழந்தைகள் வாங்கி உண்டால், வந்து விடுகிறது இந்த பாதிப்பென்றும் வருத்தப்பட்டார்.வாந்தி வருவதை தடுக்கும் மருந்தினை இந்த மிட்டாய்களில், கலப்படம் செய்திருக்கலாம், அதுவே துள்ளி விளையாடும் பள்ளி குழந்தைகளை துவண்டு விழ செய்திருக்கும் என்றார்.\nஅரசு மருத்துவராய் இருப்பதால், இந்த அநியாயங்களை அனைவரும் அறிய அறிவிப்பதில் தயக்கமாய் இருப்பதாகவும் எடுத்துரைத்தார். நரம்பு மண்டலம் பாதித்த குழந்தை ஒன்றிற்கு நாற்பதாயிரம் செலவழித்தும் சீராகவில்லை என்றார். அடுத்த நாள் பத்திரிக்கை ஒன்றில் இது தலைப்பு செய்தியாக வந்தவுடன், விரைந்து வந்தன நடவடிக்கைகள். தனியார் மருத்துவ மனைகளில் கணக்கெடுப்பு நடத்தியது சுகாதாரத்துறை. மாவட்ட தலைநகரம் தவிர்த்து பிற நகர்களிலிருந்தும் பல பிள்ளைகள் சிகிச்சையில் இருந்தனர். திருநெல்வேலி சுகாதாரபனிகள் துணை இயக்குனரும், சங்கரன்கோயில் சுகாதாரபனிகள் துணை இயக்குனரும் பம்பரமாய் சுற்றி எடுத்த பல நடவடிக்கைகளால், மாவட்டம் முழுவதும் மேற்கண்ட மிட்டாய்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தடய அறிவியல் துறைக்கு ஆய்வுக்கு அனுப்பப்பட்டன அந்த மிட்டாய்கள்.\nநெல்லையில் உள்ள மொத்த மருந்து விற்பனை கடையிலிருந்துதான், மாவட்டம் முழுவதும் விநியோகம் செய்யபடுவதாக துணை இயக்குனர் அளித்த தகவலின் பேரில், நெல்லையில் உள்ள மருந்து மொத்த விற்பனை கடைகளில் அதிரடி சோதனை நடத்தி, இருந்த மிட்டாய்கள் அனைத்தையும் பறிமுதல் செய்தோம்.இனியும் இத்தகைய மிட்டாய்களை விற்க வேண்டாமென எச்சரித்து வந்தோம்.\nபறிமுதல் செய்த மிட்டாய்களை, சென்னையில் உள்ள தடய அறிவியல் துறைக்கு அனுப்பி, ஆய்வு முடிவுகளுக்காக காத்திருக்கிறோம்.\nதீக்கதிர் -13 .11 .10\nசின்ன குழந்தைகள் சிரித்து விளையாடி மகிழட்டும் விடுங்கள் - உங்கள் சில்லரைதனங்கள் செத்தொழியட்டும் மாறுங்கள்.\nமாலை வேளையில், மனதிற்கு இதமாய், வயிற்றிற்குப் பதமாய் உண்ண உகந்த ஓர் உணவு.\nவேர்க்கடலை என்ற பெயரே சொல்லும்\nமுதலில், மெக்ஸிகோ, தென் மற்றும் மத்திய அமெரிக்கா நாடுகளில் விளைவிக்கப்பட்டது. பின்னர், உலகின் பல பகுதிகளிலும்; பயிரிடப்படுகின்றது. இதிலுள்ள சத்துக்கள் என்று பார்த்தால்,\nகால்சியம் (சுண்ணாம்புச்சத்து) - 93.00 மி.கி.\nகார்போஹைட்ரேட் - 16.13 கிராம்\nகாப்பர் - 11.44 மி.கி.\nகொழுப்பு - 49.24 கிராம்.\nநார்ச்சத்து - 8.50 கிராம்.\nஇரும்புச்சத்து - 4.58 மி.கி.\nமெக்னீசியம் - 168.00 மி.கி.\nமேங்கனீஸ் - 1.934 மி.கி.\nபாஸ்பரஸ் - 376.00 மி.கி.\nபொட்டாசியம் - 705.00 மி.கி.\nபுரதம் - 25.80 கிராம்.\nசோடியம் - 18.00 மி.கி.\nதுத்தநாகச்சத்து - 3.27 மி.கி.\nதண்ணீர்ச்சத்து - 6.50 கிராம்.\nஇரத்த உறைவு, நம் அனைவருக்கும் முக்கியமான ஒரு நிகழ்வு. சிறிய காயங்கள் ஏற்படும்போதோ, அறுவை சிகிச்சையின்போதோ இரத்த உறைவு தாமதமானால், அது உயிருக்கே பெரும் ஆபத்தாக முடியும். சிலருக்கு திடீரென மூக்கில் இரத்தம் வடியும். சில பெண்களுக்கு, மாதவிடாய் காலத்தில் இரத்தப்போக்கு அதிகமாயிருக்கும். இவ்வாறு, இரத்த உறைவு குறைபாடுகள் உள்ளவர்களுக்கு, வேர்க்கடலை ஒரு வரப்பிரசாதம். வேர்க்கடலையிலுள்ள புரதம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் நம் உடலிலுள்ள செல் திசுக்கள் மற்றும் மூளை திறம்பட செயல்பட உதவும், நம் உடலின் எலும்புகள் இருகிடச்செய்யும்.\nநம் தேசத்தந்தை அன்றே உண்ட வறுத்த வேர்க்கடலையும், ஆட்டுப்பாலும் அத்துடன் சிறிது கருப்பட்டியும் சோ;த்து வளரும் குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் பாலுர்ட்டும் தாய்க்குக் கொடுத்து வந்தால் அதைவிட அவர்களுக்கு அருமருந்து வேறில்லை. மஞ்சள் காமாலை மற்றும் காசநோய் போன்றவற்றை நம்மருகே வர விடாமல் தடுப்பதில் வேர்க்கடலைக்கு இணையில்லை.\nநாம் உண்ணும் உணவின்மூலம் உடலில் சேரும் சர்க்கரையின் அளவைக்குறிப்பது,“கிளைசீமிக் இண்டெக்ஸ்”என்பதாகும். அந்த கிளைசீமிக் இண்டெக்ஸ், வேர்க்கடலையில் குறைவு. எனவே, சர்க்கரை நோயாளிகளுக்கும் இது உகந்தது. மேலும், வேர்க்கடலையிலுள்ள மெக்னீசிய சத்து, சர்க்கரை நோய் வராமல் தடுக்கும் இன்சுலினை சுரக்கச்செய்யும். ஹார்மோன்களை இனிதே இயக்கிவிடும்.\nவேர்க்கடலை சாப்பிட்டால் பித்தமென்றும், கொழுப்பு உடலில் கூடுமென்றும் வீண் கவலைகள் பலருக்கு உண்டு. பயம் வேண்டாம். வேர்க்கடலையில் உள்ளது-- நல்ல கொழுப்பு. எனவே, கடலை எண்ணெயில் தயாரித்த உணவுப்பண்டங்களும் தாராளமாய் உண்ணத்தகுந்தவையே.\nஎண்ணெய் கொதித்து புகையாகும் நிலையை அடையும்போதுதான், கெட்ட கொழுப்புக்கள் அதிகம் உருவாகின்றன. மற்ற எண்ணெய் புகையாகும் கொதிநிலை 275 முதல் 300 வரையிருக்கும்போது, கடலை எண்ணெய் புகையாகும் கொதிநிலை கிட்டத்தட்ட 320 வரையிருப்பதால், கடலை எண்ணெயில் கெட்ட கொழுப்பு விரைவில் உருவாகுவதில்லை என்பது நல்ல செய்தி. இத்தகைய வேர்க்கடலையை உண்பதற்கும் ஒரு வரைமுறையுண்டு. புதிதாய் விளைந்த கடலையை உண்பது நல்லது. தோலுடன் சாப்பிடுவதும், வேகவைத்தோ, வறுத்தோ உண்பது மிகவும் நல்லது. நாளான கடலையிலும், முறையாக சேமிக்கப்படாத கடலையிலும், “அப்லோடாக்ஸின்” எனும் நஞ்சுப்பொருட்கள் உருவாகும். அவற்றை நாம் உண்டால், வயிற்றுவலி தொடங்கி, வாழ்நாள் குறையும் பிரச்சனை வரை உருவாகும்.\nமோகன்ராசுக்கு முடிவு கட்டிய கோவை போலீஸுக்கு சல்யூட்.\nஇரு பிஞ்சு உள்ளங்கள் பதற பதற கொன்று விட்ட மோகன்ராசுக்கு முதலில் முடிவு கட்டிய கோவை போலீஸுக்கு ஒரு ராயல் சல்யூட். இனி இத்தகைய இழிசெயல்களில் இறங்கவும் காமுகர்கள் பதறவேண்டும். இந்த அரிய பணியில் காயமுற்ற காவல்துறை அதிகாரிகள் விரைவில் நலம் பெற பிரார்த்திப்போம்.\nமரண பயத்தில் மனோகரன். செய்த பாவம் தொலைய, இவனும் செத்து விழட்டும் -சீக்கிரம். மனிதத்தை மரிக்க செய்த இந்த பிணங்கள் இருந்தாலும், இறந்தாலும் இழப்பொன்றுமில்லை, இந்த பூமிக்கு.\nஅன்பிற்கினியவ்ர்களே, இது என் புது முயற்சி. என் தந்தைக்கும் தாய்க்கும் சமர்பிக்கிறேன்.\nஉணவு உலகத்தில், உணவு சம்பந்தமான பயனுள்ள செய்திகள் இடம் பெறும். தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். வாருங்கள்.\nமரக்கானம் உப்பு உற்பத்தி பகுதியில் உணவு பாதுகாப்பு துறை அதிரடி ஆய்வு.போலி முகவரியிட்ட உப்பு பாக்கெட் செய்ய ,விற்பனைக்கு அனுப்ப தடை.\nஹோட்டலுக்கு பூட்டு -கலப்பட தேயிலைக்கும் வேட்டு.\nமோகன்ராசுக்கு முடிவு கட்டிய கோவை போலீஸுக்கு சல்யூ...\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nதிரு அரங்கண் - சிறப்பு பார்வை\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/soundarya-rajinikanth-second-marriage/", "date_download": "2019-03-23T00:07:01Z", "digest": "sha1:YB3HC3R5ZGC6IA2EGSXKDH6DKTZ3TRAP", "length": 8450, "nlines": 96, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Rajini Daughter Soundraya Second Marriage", "raw_content": "\nHome பொழுதுபோக்கு சமீபத்திய ரஜினி மகள் இரண்டாவது திருமணம். பத்திரிகை ரெடி.\nரஜினி மகள் இரண்டாவது திருமணம். பத்திரிகை ரெடி.\nதமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்றழைக்கபடும் நடிகர் ரஜினிகாந்திற்கு, சௌந்தர்யா மற்றும் ஐஸ்வ்ர்யா என்ற மகளும் இருக்கின்றனர். இதில் ஐஸ்வர்யா, நடிகர் தனுஷை திருமணம் செய்து ஐஸ்வர்யா, மேலும், சௌந்திரயா கடந்த 2010 ஆம் ஆண்டு அஸ்வின் என்பவரை திருமணம் செய்து கொண்டார். கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர். சமீபத்தில் நீதிமன்றம் மூலம் விவாகரத்து பெற்றனர்.\nஇந்த நிலையில் கோவையைச் சேர்ந்த தொழில்அதிபரின் மகனை சவுந்தர்யா மறுமணம் செய்ய உள்ளார். எளிமையான முறையில் கட���்த மாதம் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. திருமணம் அடுத்த மாதம் நடைபெற உள்ளது.\nஇதையும் படியுங்க : சௌந்தர்யா ரஜினிகாந்த் இரண்டாவது கணவரின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா..\nசவுந்தர்யா தன் தாய் லதா ரஜினிகாந்த்துடன் நேற்று முன்தினம் இரவு திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்றார். இவர்களுடன், குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் என 20 பேர் சென்றனர். திருப்பதியில் உள்ள பத்மாவதி விருந்தினர் மாளிகையில் அவர்கள் இரவு தங்கி ஓய்வு எடுத்தனர்.\nநேற்று காலை சிறப்பு தரிசனத்தில் திருமண அழைப்பிதழை ஏழுமலையானின் திருப்பாதங்களில் வைத்துப் பூஜை செய்து பின்னர் பெற்றுக் கொண்டனர். லதா ரங்கநாதர் மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரிகள் அவர்களுக்குத் தீர்த்த பிரசாதம் வழங்கினர்.\nசௌந்தர்யா ரஜினிகாந்த் இரண்டாவது திருமணம்\nPrevious articleவிக்ரமின் ‘கடாரம் கொண்டான்’ படத்தின் வாய்ப்பை நூலிழையில் இழந்த சூர்யா பட நடிகை.\nNext articleநடிகை காஜல் அகர்வால் அட்டை படத்திற்கு இப்படி ஒரு போஸ் கொடுத்துள்ளாரா.\nஸ்ரீரெட்டி ஆடிய நாடகம் அம்பலம்.\nபாவாடை, மடித்து கட்டிய சட்டை. ஹோலி கொண்டாடிய கோவா பட நடிகை பியா.\nகைக்கு என்டனது வாய்க்கு எட்டல. இம்சை அரசனின் வாய்ப்பை பறித்த யோகி பாபு.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் நித்யாக்கு இத்தனை லட்சம் கொடுத்தாங்க. ஆனா அவங்க என்ன பண்ணாங்க.\nநித்யா மற்றும் பாலாஜி பஞ்சாயத்து படு மும்மரமாகி வருகிறது. கடந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாலாஜிவின் மனைவி நித்யாவும் கலந்து கொண்டார். பல மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வந்த...\nகூகுள் பே-வில் தற்போது இந்த வசதியும் அறிமுகம். அப்போ இதுவும் இனி ஈஸி.\nஸ்ரீரெட்டி ஆடிய நாடகம் அம்பலம்.\nபாவாடை, மடித்து கட்டிய சட்டை. ஹோலி கொண்டாடிய கோவா பட நடிகை பியா.\nகைக்கு என்டனது வாய்க்கு எட்டல. இம்சை அரசனின் வாய்ப்பை பறித்த யோகி பாபு.\nசிவகார்த்திகேயன்- விக்னேஷ் சிவன் படத்தில் இவர் தான் ஹீரோயின். அப்போ படம் ஹிட் தான்.\nஅஜித்துடன் கண்டிப்பாக நடிக்க மாட்டேன். சொன்னது அஜித்தின் நெருங்கிய சொந்தகாரர்.\nஹோட்டலில் லட்ச கணக்கில் பில்லை ஏமாற்றி விட்டு தப்பி சென்ற சரத் குமார் பட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devakanthan.blogspot.com/2009/11/4.html", "date_download": "2019-03-23T01:03:52Z", "digest": "sha1:MCSTAA3GNQSSGLTXNEKMATEU6JTGHUAU", "length": 41958, "nlines": 198, "source_domain": "devakanthan.blogspot.com", "title": "kathaakaalam: கலாபன் கதை 4", "raw_content": "\nகஷ்ரங்களின் ஒவ்வொரு முடுக்கிலும் அவள் புன்னகையுடன் நின்று அவனை பித்தேற்றிக்கொண்டிருந்தாள். அந்த அழகும், அளவுகளும், குறுஞ்சிரிப்பும் அவனடைந்த உடல் மன வாதைகளையெல்லாம் ஆவியாய்க் கரைய வைத்தன. அவளையே உரித்துக்கொண்டு பிறந்திருந்த குழந்தைவேறு அவனது தொடரும் வாழ்வுக்கான புதிய அர்த்தம் சொல்லி குமிழ்ந்தெழும் சிரிப்புகளுக்குள் அவனை கிறங்கி நடக்கவைத்துக் கொண்டிருந்தது.\nக~;ரமென்பது உறுதலில் அடையப்படுவதில்லை. அதற்கொரு உளவியல் இருக்கிறது. க~;ரத்தை க~;ரமாக நினைக்காவிட்டால், க~;ரமென்பது க~;ரமாகத் தெரியாது என்று சீனப் பெரு ஞானியான தாவோ சொல்வான். தாவோ கடவுளில்லை, மனிதனில்லை, ஒரு கருத்துருவம் என்கிறது நவீன சிந்தனை. ஓடுகிற ஓட்டத்தோடு எல்லாம் அறிந்துகொண்டு கலாபன் தாவோ ஞானத்தில் ஒரு வழிக்குட்பட்டதாய் தன் வாழ்க்கையை வகுத்துக்கொண்டிருந்தான். க~;ரங்கள் அவனுக்குச் சுவைத்த விதம் இவ்வாறுதான் நிகழ்ந்தது.\nகலாபன் இரண்டாவது கப்பல் ஏறி ஓராண்டு ஆகிக்கொண்டிருந்தது. அந்த ஓராண்டில் நான்கு தடவைகள் நாற்பதாயிரம், அறுபதாயிரம், ஒரு முறை எண்பதாயிரமென்று ஏறக்குறைய இரண்டு லட்சம் ரூபாவுக்குமேல் மனோவுக்கு அனுப்பிவிட்டிருந்தான். அந்த முறை விடுப்பிலே ஊர் செல்லும்போது வீட்டுக் கட்டுமானப் பணியைத் தொடக்கிவிட்டு வருவது என்று அவளோடு கடிதத்தில் கலந்துபேசி முடிவாகியும்விட்டது.\nஊரிலே நல்ல ஒரு காணி விலைக்கு வந்திருக்கிறது, மலிவாக வாங்கிக்கொள்ளலாம் என தாயார் எழுதியதற்கும், தனக்கு அப்போதைக்கு இருக்கிற காணி போதுமென்றும், வீடு கட்டுவதே முக்கியமானதென்றும் அவள் மனம் நோகாதவாறு கடிதமெழுதிவிட்டான். அவனது ஒவ்வொரு மூச்சும் வீடுகட்டும் தீர்மானத்தின் நிறைவேற்றத்துக்காகவே விடப்பட்டுக்கொண்டிருந்தது என்றுகூடச் சொல்லிவிடலாம்.\nஅதற்காக அவன் வெல்லவேண்டியிருந்தவை தன்னையும், தனது ஆசைகளையும் மட்டுமாயிருக்கவில்லை, தனது பயத்தையும்கூடவாகவே இருந்தது. பூனையை மடியில் கட்டிக்கொண்டு பயணம் தொடங்குவதுபோல, மரணத்தை அருகிலே வைத்துக்கொண்டுதான் வாழ்க்கைக்கான ஆதாரங்களைத் தேடவேண்டியிருந்த தொழிலாக இருந்தது அது.\nஅது ஒரு தொழில்தானா என்று அவனுக்குள்ளேயே கேள்வி உண்டு. அது ஒரு பொருள் தேடலின் யாத்திரை என்றுதான் அவனது நண்பன் சாந்தன் ஒருமுறை சொன்னான். ஓப்புக்கொண்டு இருக்கிற போதில், டீ.ழு.வு லண்டன் பரீட்சை எடுத்து அங்கு வேலைபார்க்கும் தனது பிரதம கப்பல் என்ஜினியருக்கும் அது யாத்திரைதானா என்ற வினாவெழுந்தது. கப்பலின் கப்ரின் தனது நாடாகிய கிரேக்கத்தில் ஆ.ழு.வு பட்டம் பெற்றவன். ரேடியோ ஒஃபீசர் ரொலாண்டோ, சர்வதேச அங்கீகாரமுள்ள ஒரு கல்வி நிறுவனத்தில் ரேடியோ ஒஃபீசர் தகுதி பெற்றிருந்தவன். ஒரு நாட்டின் துறைமுகத்துக்குள் ஒரு கப்பல் நுழையவேண்டுமெனின், கப்பல் ஏதாவது ஒரு நாட்டில் அதன் பயணத் தகுதிகுறித்த சான்றிதழ் பெற்றிருக்கவேண்டியது மட்டுமல்ல, கப்பல் அதிகாரிகள் தமது தகுதியை நிரூபிக்கும் சான்றிதழ்கள் பெற்றவராய் இருப்பதும் அவசியமாகும். இத்தகு எண்ணங்கள் சாந்தனின் கருத்தைத் தகர்த்து விட்டுவிடும். பின்னர் தன் போன்ற உடலுழைப்பை மட்டும் மூலதனமாகக் கொண்டோருக்கு அது யாத்திரையாக இருந்தாலும், அதைக் கல்வி வழியில் பட்டங்கள் பெற்று அடைந்தவர்களுக்கு தொழில்தான் என்று அவன் தீர்மானம் எடுத்திருந்தான். அதன் மேல் தன்போன்றவர்களது உழைப்புச் செலுத்துதலையும் அவன் யாத்திரையென்ற ஒற்றைப் பரிணாமத்தில் பார்ப்பதைத் தவிர்த்தான்.\nஅவனுக்கு அப்போது அதிகாலை நான்கிலிருந்து எட்டு மணிவரையான வேலையாகியிருந்தது. இரண்டாவது என்ஜினியரோடு வேலைசெய்தான். எட்டு மணிக்கு என்ஜின் கண்காணிப்பு வேலை முடிய எட்டு மணியிலிருந்து பன்னிரண்டு மணிவரை மேலதிகமாக நான்கு மணிநேர பகல் வேலையும் செய்தான். கை நிறையத்தான் உழைத்தான். மனம்வைத்து உழைத்தான். உழைத்ததை ஊதாரித்தனமாக வேசைகளிடத்திலும், குடியிலும், டிஸ்கோகளிலும் என்று செலவழிக்காமல் ஒறுப்பாய்ச் செலவழித்து காசை மிச்சம் பிடித்தான். மிச்சம் பிடித்ததை மனைவியை வங்கிக் கணக்கு எடுக்கவைத்து வங்கிக்கே நேரடியாக அனுப்பினான். வீட்டுக்குச் செலவுக்குத் தேவையான பணத்தைமட்டும் எடு, மீதியை வங்கிக் கணக்கிலேயே வைத்திரு என்று எப்போதும்போல் ஒவ்வொரு தடவை பணம் அனுப்புகிறபோதும் அவன் தவறாது கடிதத்தில் எழுதிக்கொண்டேயிருந்தான்.\nஇரண்டாவது என்ஜினியரோடு பழக்கம் அதிகமாகியிருந்ததில் இன்னும் இரண்டு மூன்று மாதங்களில் ஒரு மாத விடுப்பில் வீடு போய்விட்டு அதே கப்பலுக்குத் திரும்பிவருகிற வாய்ப்பும் அவனுக்கு ஏற்பட்டிருந்தது. அதனால் தன் ஆசைகளை அடக்கிக்கொண்டு ஒரு துறவிபோல் அவன் நாட்களைக் கடத்திக்கொண்டிருந்தான்.\nசமுத்திரங்கள் தம்முள்ளே தமக்குள் எது பெரியது, எது பயங்கரமானது என்பதை அறிய தமக்குள்ளேயே முட்டிமோதிக்கொள்ளும் என்று எப்போதாவது அவன் கற்பனையில்கூட யோசித்துப் பார்த்ததில்லை. ஆனால் அந்தமுறை தூரகிழக்கிலிருந்து கப்பலின் தென்னாபிரிக்காவைநோக்கிய பயணத்தில் இந்துசமுத்திரமும் அத்திலாந்திக் சமுத்திரமும் சேரும் தென்னாபிரிக்காவின் கீழ் முனையில் வானை முட்டுமளவுக்கு அலைகள் எழுந்து விழுந்துகொண்டிருந்தன. பதினைந்தாம் நூற்றாண்டில் ஆபிரிக்க முனையைச் சுற்றி இந்தியாவை, பொதுவாக ஆசியாவை, அடைய எடுத்த அத்தனை கடற் பயண முயற்சிகளும் இடைமுறிந்து போக, 1492இல் வாஸ்கோ டி காமா என்றவனின் முயற்சிதான் வெற்றிபெறுகிறது. கடந்து செல்ல முடியாது என்றிருந்த பயங்கரத் தென்னாபிரிக்க முனையைக் கடந்து அவன்தான் நன்னம்பிக்கை முனையென அம்முனைக்குப் பெயரிட்டான். ஆயினும் நன்னம்பிக்கை முனை நம்பிக்கைகளைச் சிதறவைக்கும் முனையாகவே அன்றுவரை இருந்துகொண்டிருந்தது.\nஅவை எச் சமுத்திரத்தின் அலைகள் நிலக்கூறுகள்போல சமுத்திரத்தைக் கூறுபோட்டுவிட முடியுமா நிலக்கூறுகள்போல சமுத்திரத்தைக் கூறுபோட்டுவிட முடியுமா பூகோளம் சொல்லிற்று அது இந்துசமுத்திரத்தின் ஆகக்கூடிய தென்பிராந்தியமென்று. ஆனால் அத்திலாந்திக் சமுத்திரம் அதனை ஓடஓட விரட்டிவிட்டு அந்த இடத்தில் தான் அமர்ந்துவிடுவதற்குப்போன்ற அத்தனை மூர்க்கத்தில் இரைந்து பாய்ந்துகொண்டிருந்தது. விலகியோடிய இந்து சமுத்திரமும் சளைத்திருக்கவில்லை. ஓடி ஒதுங்குவதாய்ப் போக்குக் காட்டிவிட்டுப்போல் விலகி, மறுபடி பத்து மடங்கு மூர்க்கத்தோடு திரும்பப் பாய்ந்துகொண்டிருந்தது. நேர்நேர் மின்காந்த அணுக்களின் மோதுகையில் மின்னல் பிறப்பதுபோல், இரு சமுத்திரங்களின் நேர்நேர் மோதுகையில் பிரளயம் பிறந்தது. அந்தப் பிரளயத்தில் கப்பலும் கப்பலும் மோதும் கடல் விபத்துக்கள் நடந்தன. கப்பல்கள் சில நொருங்கி மூழ்கின. கடற் பயணத்தில் சாத்தியமாகக்கூடிய அத்தனை அழிவுகளும் அந்தத் தென்னாபிரிக்க முனையில் நிகழ்ந்தன.\nடர்பன் துறைமுகத்தில் வைத்��ுத்தான் அந்தக் கடற் சூறாவளியின் அச்ச வாடை மறைவதின் முன்னர் அடுத்தமுறை கப்பல் திரும்ப ஆசிய வருகிறபோதில் தான் வீடு வரவிருப்பதாக மனோவுக்கு கடிதம் எழுதினான் கலாபன்.\nஅங்கேதான் தமிழ் கொஞ்சம் பேசத் தெரிந்த, தமிழ்ச் சினிமாப் பாட்டுக்களையே வானொலியிலும், ரேப் ரிக்கோடரிலும் எந்நேரமும் கேட்கிற ஒரு தமிழ் ராக்சி ட்ரைவரை அவன் சந்தித்தது. அந்நாளில்தான் காந்தி நடந்த தெருக்கள் என்றும், காந்தி வசித்த வீடென்றும் சில இடங்களையேனும் அந்த டாக்சி ட்ரைவர் அவனுக்குக் காட்டினான்.\nசில தினங்கள் டர்பனில் தங்கிய பின் கப்பல் மறுபடி அத்திலாந்திக் சமுத்திரத்தைக் கிழித்துச் செல்லும் தென்னமெரிக்கப் பயணத்தை மேற்கொண்டது. அம்முறை அவர்களின் பயண இடம் கொலம்பியாவாக இருந்தது.\nமழையையும் வாழைத் தோட்டங்களையும் தவிர கொலம்பியாவில் பார்த்ததாய் எதுவுமே கலாபனின் ஞாபகத்தில் இல்லை.\nஅங்கிருந்து ஏறக்குறைய ஒரு கிழமையில் கப்பல் பயணம் தொடங்கியது. முதலில் வடஅமெரிக்காவென்றும், பிறகு அங்கிருந்து ஜப்பானென்றும் அறியவந்தது.\nகப்பலில் ஒஃபீசர் மெஸ், குறூ மெஸ் என்று இரண்டு சாப்பாட்டு இடங்கள் உண்டு. கலாபன், சாந்தன், லால் பெரேரா போன்றோர் குறூ மெஸ்ஸில் சாப்பிடுவார்கள். ரேடியோ ஒஃபீசர், இரண்டாம் மூன்றாம் நிலை என்ஜினியர்கள், சீஃப் ஒஃபீசர் மற்றும் இரண்டாம் மூன்றாம் நிலை அயவநகள் ஒஃபீசர் மெஸ்ஸில் சாப்பிடுவார்கள். ஆயினும், மார்க்கோனி சாப்பாடு முடிய குறூ மெஸ்ஸ{க்கு வந்துவிடுவான். கலாபன் ஆதியோருடன் நல்ல ஒட்டுதல் இருந்தது அவனுக்கு. கப்பல் பயண புதினங்கள் பரிமாறப்படுகிற இடமும் வேளையும் அதுதான். அவன்மூலமாகவே பயண விபரங்கள் கலாபன் ஆதியோருக்குத் தெரியவந்துகொண்டிருந்தன.\nபெரும்பாலும் அதிவிசே~ங்களின்றியே அமெரிக்கத் துறைமுகமான சியாட்டிலின் கடற்பயணம் இருந்தது. சியாட்டில் பசுபிக் சமுத்திரத்தின் வாடைகூட எட்டாத இடத்தில் இருந்தது. ஆனாலும் ஜூவான் டி புகா என்ற தொடுவாயின் ஊடான தொடுப்பினால் பயங்கரத்தின் தாக்கம் சிறிதாகவேனும் இருக்கவே செய்தது. கடலற்ற சியாட்டில் துறைமுகத்தின் கடற்பாதை ஜூவான் டி புவாதான்.\nதுறைமுகத்துள் புகுந்த எம்.வி. எலியாஸ் அன்ஜிலாகோஸ் என்ற கப்பல் அதேயளவு பிரமாண்டம்கொண்ட எம்.வி.சந்திரகுப்த என்ற இந்தியக் கப்பலின் பின���னால் கட்டப்பட்டது. இரண்டொரு நாட்களுக்குள்ளேயே அங்கு வேலைசெய்த ஒரு தமிழ் கப்பலோட்டியோடு பழக்கமேற்பட்டு, கலாபனும் மற்றுமிரு இலங்கையரும் அந்தக் கப்பலுக்கு ஒருமுறை சென்று வந்தனர்.\nகலாபன் வேலைசெய்த எம்.வி.எலியாஸ் அன்ஜிலாகோஸின் வசதிகள் எம்.வி.சந்திரகுப்தவில் இல்லாவிட்டாலும், அது கலாபனுக்கு மிகவும் பிடித்துப்போயிருந்தது. இந்தியாவே அந்தக் கப்பலுக்குள் வாழ்வதுபோன்ற பிரமையிலிருந்தான் அவன். பல்வேறு தேசிய இனங்கள் வேலைசெய்த ஒரு நாட்டின் கப்பலாக அது இருந்தது. பஞ்சாபிகள், மலையாளிகள், தமிழர், வங்காளி, குஜராத்திகள் என அத் தேசிய இனக் கலப்பு மிகுந்த சந்தோ~த்தைக் கொடுத்தது. மேல்நாட்டு நங்கையரையே பார்த்தலுத்த கண்களுக்கு சேலையுடன் நடமாடிய இந்திய கப்பல் ஊழியரின் மனைவியர் விரகமற்ற குளிர்ச்சியை மனத்துக்கு அளித்தனர். அவர்களது குழந்தைகள்வேறு காண்போரின் குடும்ப தவனங்களை அடக்குவனவாய். அங்கே ஒரு திரைப்படக் கூடமொன்றும் இருந்தது. கலாபனாதியோர் சென்ற பொழுதில், மிதுன் சக்கரவர்த்தி நடித்த ஒரு இந்தித் திரைப்படம் காண்பிக்கப்பட்டுக்கொண்டிருந்தது. தமிழ்ப் படமும் சிலவேளை காண்பிப்பார்கள் என்று சொன்னான் தமிழ்க் கடலோடி. கலாபனின் கப்பலில் உள்ள மொத்தத் தொகையே இருபதுக்குள்தான். ஆனால் இந்தியக் கப்பலில் எழுபத்தாறு பேர்கள் இருந்தார்களாம். போதையாயிருந்த ஒரு பொழுதில் லால் சொன்னான், எம்.வி.சந்திரகுப்தவுள் ஒரு ‘சிமோல் இந்தியா’வே இருப்பதாக.\nமனம் கழித்துக்கொண்டிருந்தபோதில் காலநிலை சீரகேடடைந்துகொண்டிருந்தது. ஜூவான் டி புவாவை ஊடறுத்து கடலின் கொந்தளிப்பு சியாட்டில் துறைமுகத்தை அடைந்துகொண்டிருந்தது. அந்தமுறை கடற்பயணம் மீண்டும் ஓர் உயிரச்சத்தை ஏற்படுத்தும் பயணமாக இருக்கப்போவதாக எதுவுமேயில்லை, அவர்களது மனங்களே சூசகம் சொல்லிக்கொண்டிருந்தன.\nஆனாலும் திட்டமிட்டபடி குறிப்பிட்ட நாளிலும் நேரத்திலும் கப்பல் புறப்பட்டது. கலாபனாதியோருக்கு ஏனோ மனத்தில் ஒரு தெம்பு. இந்தியக் கப்பல் அவர்களது கண்களுக்கு எட்டும் தூரத்திலேயே பயணத்தைத் தொடங்கிச் சென்றுகொண்டிருந்தது.\nஏறக்குறைய பசுபிக்கை இரண்டாக வெட்டியோடும் பயணம் அது. இந்தியக் கப்பலின் பயணமும் ஜப்பான்தான் என்றறிந்ததால், முன்னே கடல்வெளியில் பார்வை படும்படியாக அது சென்றுகொண்டிருந்தமை ஒரு மனத்தைரியத்தை எலியாஸ் அன்ஜிலாகோஸ் பயணிகளுக்கு அளித்திருந்ததில் ஆச்சரியப்பட எதுவுமிருக்கவில்லை.\nஇரண்டு நாட்களாயின, மூன்று நாட்களாயின… கடல் தன் போக்கு மாறவேயில்லை. கூடிய இராப்பொழுதுப் பருவமான அது, மேலும் திணிந்து திணிந்து பகலையும் கவிய ஆரம்பித்துவிட்டது. பகல் பதினொன்றுக்கும் மதியத்தின்மேல் இரண்டு மணிக்குமிடையில் சிறிது சூரியக் கதிர் தெரிந்தது. பின்னால் இருட்டும், குளிரும், காற்றும்தான். இந்த நிலையில் தூரத்தே சென்றுகொண்டிருந்த எம்.வி.சந்திரகுப்தவின் மங்கிய தோற்றமும் காணப்பட முடியாததாயிற்று.\nகப்பல் ஊழியர்கள் கலகப்பட ஆரம்பித்தார்கள். அதே பாகையில் தொடர்ந்தும் பயணம் செய்வதால் ஏற்படக்கூடிய பாதகங்களையும் வசதியீனங்களையும் எண்ணாமல், எண்ணெய்ச் செலவை மீதமாக்கவும் குறிப்பிட்ட தேதியில் ஜப்பான் துறைமுகமான ஒசாகாவை அடையவும் கப்பரின் கொண்டிருந்த தீர்மானம்பற்றி எல்லார் வாயிலும் புகார். அதிகாரிகள் நிலையிலுள்ளோர் அவ்வாறு வெளிப்படையாகச் சொல்லவில்லையே தவிர எண்ணாமலும் இருந்திருப்பார்களா என்பதை அறுதியிட முடியாது. கப்பல் சென்றுகொண்டிருந்த திசைப்பாகை மாறாமலேதான் இன்னும் பயணித்துக்கொண்டிருக்கிறது என்பதைத் தெரிந்த சாதாரண கப்பல் ஊழியர்கள் வெளிப்படப் பேசினார்கள். தங்கள் கோபத்தை வெளிப்படக் காட்டினார்கள். கப்ரினுக்கு ஏவல்வேலை செய்ய இருந்த கப்ரின் போய் (ஊயிவயin டிழல) கப்ரினுக்குப் பணிவிடை செய்யாமல் கபினுக்குள்ளேயே முடங்கிக்கிடந்தான். காலநிலையை, இன்னும் எத்தனை நாள் பயணம் தொடரவேண்டியிருக்கிறது என்பதைச் சொல்லக்கூடிய மார்க்கோனியும் கீழே வருவதை நிறுத்திவிட்டதில், கலாபன் போன்றோரால் சேதி எதையும் அறியமுடியாது போய்விட்டது. தகவலெதுவும் அறிய முடியாத நிலையில் பயம் மேலும் பயமாக, அது இன்னுமின்னுமான உயிரச்சமாக வளர ஆரம்பித்துவிட்டது. மேலும் ஒரு கிழமை ஆகியது. கப்பல் பயணத்தின் திசைப் பாகை மாறவில்லை. கடலோ தன் கடூரம் கொஞ்சமும் குறையாமலே இருந்துகொண்டிருந்தது.\nஒரு மதியத்தில் குறூ மெஸ் பக்கமாக கப்ரின் வந்தபோது, வழக்கம்போல் யாரும் வந்தனம் சொல்லவில்லை. நிமிர்ந்து பார்கவுமில்லை. அவன் வந்ததான பாவனையே காட்டவில்லை.\nசிறிதுநேரம் நிலைகுத்தி நின்றிரு���்த கப்ரின் எதிரே அமர்ந்திருந்த கலாபனைநோக்கி வந்தான். ‘ஏன் எவரும் என்னோடு பேசுகிறீர்கள் இல்லை. என்ன நடந்தது உங்களுக்கு’ என்று அழாக்குறையாகக் கேட்டான்.\nபேச மனதில்லாதிருந்தது யாருக்கும். ஆனாலும் கலாபன் மனத்தைத் திடமாக்கிக்கொண்டு, ‘நீ கம்பெனி நன்மைக்காக போக்குத் திசையை மாற்றாமலே கப்பலைச் செலுத்திக்கொண்டிருக்கிறாய். ஏங்களுடைய கப்ரின் என்றுதான் இவ்வளவு காலமும் எண்ணி உனக்கு வந்தனம் செய்துகொண்டிருந்தோம். ஆனால் நீ கம்பெனியின் கப்ரின். அப்படியான ஒரு கப்ரினுக்கு எங்களிடத்தில் மரியாதை இல்லை’ என்றான் கலாபன்.\n‘முட்டாள்ப் பயல்களே, இன்றைக்கு இவ்வளவு க~;ரத்தோடாயினும் நாம் பயணம் செய்துகொண்டிருக்கிறோமே, ஏன் தெரியுமா பயணத் திசைப் பாகையை மாற்றாதபடியால்தான். அவ்வாறு பயணத் திசைப் பாகையை மாற்றிய வேறுவேறு கப்பல்களுக்கு என்ன நடந்தது தெரியுமா பயணத் திசைப் பாகையை மாற்றாதபடியால்தான். அவ்வாறு பயணத் திசைப் பாகையை மாற்றிய வேறுவேறு கப்பல்களுக்கு என்ன நடந்தது தெரியுமா உங்களுக்கு என்ன தெரியப் போகிறது உங்களுக்கு என்ன தெரியப் போகிறது வேண்டுமானால் மார்க்கோனி வரும்போது கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். நாங்கள் இப்போது பயணிப்பதே ஆகக் கூடுதலான ஆபத்தற்ற வழி..’\nகப்ரின் மேலே அவ்விடத்தில் தங்கவில்லை.\nமறுநாள் அவர்கள் மெஸ்ஸ_க்கு சாப்பிட வந்தபோது சிறிது கடலோய்ந்திருந்தது கண்டார்கள்.\nமதியவேளையில் அதுவரை தென்படாதிருந்த மார்க்கோனி வந்தான். தன்னை கப்ரின்தான் கீழே செல்லவேண்டாமெனத் தடுத்ததாகச் சொன்னான். தொடர்ந்த அவனது பேச்சிலேதான் தெரிந்தது, கப்;ரின் சொன்னதிலுள்ள உண்மை. இரண்டு கப்பல்கள் கடலுள் மூழ்கியிருக்கின்றன. அதிலொன்று எழுபத்தாறு பேர்களுடன் பயணித்துக்கொண்டிருந்த எம்.வி.சந்திரகுப்த என்ற இந்தியக் கப்பல். யாருக்கும் மேலே பேசவே வரவில்லை.\nகண்கலங்கி அழுகிற நிலையில் நின்றுகொண்டிருந்தான் கலாபன்.\nஅந்தமுறை அவனெழுதிய கடிதத்தை நான் இரண்டு தடவைகள் வாசித்தேன்.\nமரணத்தை, அதன் உக்கிரத்தை ஒரு நெருக்கத்திலிருந்து விளக்கியிருந்தது கடிதம். அதை இவ்வாறு முடித்திருந்தான் கலாபன்: ‘எம்.வி.சந்திரகுப்த கடலிலே தாண்டுவிட்டது என்ற செய்தி இந்தியப் பெருநாடே கடலுக்குள் மூழ்கிவிட்டதுபோன்ற அதிர்வைத் தந்தது. அத்தன��க்கு அது பல்லினத் தன்மையோடும், அவற்றின் கலாச்சாரத் தொனிப்போடும் என் பார்வைக்குப் பட்டிருந்தது. எழுபத்தாறு உயிர்கள், எழுபத்தாறு கோடி மக்களின் நாட்டில் பெரிய இழப்பில்லைத்தான். ஆனால் அந்த எழுபத்தாறு உயிர்கள் அமைத்திருந்த சூழலின் அழிவு எனக்கு ஒரு நாட்டையே இழந்திருப்பதான துக்கத்தையே செய்கிறது.’\nLabels: கல்பன் கதை 4\nநீண்ட காலத்துக்குப் பிறகு ஊர் காண வந்திருந்த நவநீதத்திற்கு அந்த இடத்தை அன்று காரிலே கடந்துசெல்ல நேர்ந்த வேளையில் நெஞ்சின் ஆழத்திலிரு...\nதமிழ் நாவல் இலக்கியம் தமிழ் நாவலிலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, இன்றைய நிலைமை ஆகியனவற்றின் சுமார் நூற்றுமுப்பத்தைந்து ஆண்டுக் கால வர...\nஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...\nஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து... ஈழத்து இலக்கிய வரலாற்றில் அற்புதமேதும் நிகழ்ந்ததில்லை. அபாரமானது என...\nகனடாவில் இலக்கியச் சஞ்சகைகள்: அவற்றின் எழுச்சி – வீழ்ச்சிகளின் காரணம் குறித்து…\nபிறிதொரு மண்ணில் தன் வாழ்வை நிலைபெறுத்தும் ஒரு புலம்பெயர் சமூகம் முதலில் இலக்கியார்த்தமான செயற்பாடுகளிலேயே மிகுந்த கவனம் குவிக்க...\nஉலகம் இருக்கவேண்டியது போலவோ நினைத்ததுபோலவோ இல்லையென்று ஆகி மனம் பாரமேறித் தவிக்கும் தருணங்களில் தன்னை எங்கோ தொலைப்பதும், பின் ஒரு பொழுதில் மீள்வதும், பிறகு மனஅவசம் ஏற்படும் நிலையில் தொலைப்பதும் மீள்வதும், பிறகொரு நேரத்தில் தொலைப்பதும் மீள்வதும்தான் கடந்த காலத்தில் எனக்கு வாழ்க்கையாகியிருக்கிறது. என் வாசிப்புக்களும் அனுபவங்களும் வித்தியாசமானவை. அவை முழு அளவில் பதிவாகாத போதிலும்தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mohamed.co.in/2017/08/25/%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF/", "date_download": "2019-03-23T00:59:43Z", "digest": "sha1:Y6YL5IHLMA7VVB5WZU3A4IO6BS2UJZS2", "length": 13236, "nlines": 55, "source_domain": "mohamed.co.in", "title": "மம்மி - mohamed.co.in", "raw_content": "\nபண்டைய எகிப்து நாகரிகத்தில் அரசர்கள் இறந்தவுடன் மறுஉலகிற்கு செல்வதாகவும், அவ்வுலகில் வாழ அவர்களுக்கு இவ்வுலக உடல் தேவைபடுவதால், இறந்த அரசர்களின் சடலங்களை பாதுகாப்பது அவசியம் என்ற நம்பிக்கை நிலவி வந்தது. ஆகையால் அரசர்களின் சடலங்கள் பாதுகாக்கப்பட்டன.\nஉடலிலிருந்து நுரையீரல் (Lungs), கல்லீரல் (Liver), குடல் மற்றும�� மூளை ஆகியவற்றை உடம்பிலிருந்து நீக்கிவிடுவார்கள். காரணம் இவை உடலினுள் இருந்தால் மொத்த உடலையும் கெட்டுப்போக செய்துவிடும். இதில் ஆச்சரியமான விஷயம் இதயத்தை மட்டும் அப்படியே விட்டுவிடுவார்கள். ஏனெனில் உடலின் மொத்த இயக்கம், சிந்தனை, ஞாபகம் போன்றவை இதயத்தை சார்ந்தது என்று அவர்கள் நம்பி வந்தனர்.\nஇவையெல்லாம் இதயத்தின் செயல் அல்ல மூளையின் செயல் தான் என்று அவர்களுக்கு தெரிந்திருக்கவில்லை. வெளியே எடுத்த இந்த உறுப்புகளை எல்லாம் (மூளையை தவிர) பத்திரமாக ஒரு ஜாடியில் போட்டு மூடி வைத்துவிடுவார்கள். இதன் பிறகு உடலை, வேதிபொருளான நேட்ரான் (NATRON) எனும் உப்பை தடவி நாற்பது நாட்கள் நன்றாக உலறவைத்துவிடுவார்கள்.\nஇதன் மூலம் உடல் பாக்டீரியாக்களால் பாதிக்கப்படாமல் பாதுகாக்கப்படும். நாற்பது நாட்களுக்கு பின் உடல் உலர்ந்த திராட்சை போல சுருங்கிவிடும், பிறகு எண்ணையில் நனைத்த துணியால் உடம்பினுள் வைத்து திணிக்கப்படும் (சோளக்காட்டு பொம்மையில வைக்கோல் வைப்போமே அப்படி). பின் நீளமான துணியால் உடலை நன்றாக சுற்றி வைத்துவிடுவார்கள். இதன்பின் உடலை சவப்பெட்டியில் வைத்து மன்னரின் முகம் பதித்த கவசத்தினால் உடல் மூடப்பட்டுவிடும்.\n1886 ஜுன் மாதம் எகிப்தில் இடம்பெற்றுள்ள ஒரு பள்ளத்தாக்கில் இத்தகைய மம்மி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அந்த உடல் மேலே சொல்லப்பட்ட எந்த பதப்படுத்துதல் முறையும் பின் பற்றப்படாமல் (குடல் ஈரல் இதயம் மூளை வெளியே எடுக்காமல் ) உள்ளது உள்ளபடியே இருந்தது. அது Ramesses II என்ற அரசனான ஃபிர்அவ்னின் உடல்.\n1981-ல் ஃபிரான்ஸிஸ் மித்ரான் ஃபிரான்ஸ் நாட்டின் அதிபரானபோது, உலகின் மிகக்கொடிய கொடுங்கோல் அரசன் என்று கூறப்பட்ட‌ ஃபிர்அவ்னின் சடலத்தை பகுப்பாய்வு செய்வதற்காக தம்மிடம் ஒப்படைக்குமாறு எகிப்திய அரசாங்கத்திடம் வேண்டிக்கொண்டார்.\nஅந்த உடல் ஆய்வுக்கூடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விஞ்ஞானி மாரிஸ் புகைல் (Dr. Maurice Bucaille) தலைமையில் பல்வேறு தொல்லியல் மற்றும் உடற்கூறியல் ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டது. தொல்பொருள் ஆய்வாளர்கள், சத்திர சிகிச்சை நிபுணர்கள் என ஆரய்ச்சிக்குத் தேவையானவர்கள் அனைவரும் ஆய்வகத்திலே குழுமி, ஃபிர்அவ்ன் எப்படி மரணமடைந்தான் என்பது பற்றிய தகவல்களை கண்டுபிடிப்பதற்காக ஆய்வாளர்கள் பெரும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர்.\nஅப்போது வெளியிடப்பட்ட விஞ்ஞானிகளின் அறிக்கையில் ‘உடலில் உப்பு படிந்திருப்பதானது, ஃபிர்அவ்ன் கடலில் மூழ்கி மரணமடைந்துள்ளமைக்கான சிறந்த சான்றாகும் என்றும் ஃபிர்அவ்ன் உயிர் பிரிந்தவுடன் உடல் மட்டும் ஏதோ ஒரு புதிய முறையில் பதப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்பட்டிருக்க வேண்டும்’ என்றும் வெளியிட்டனர்.\nகடலுக்கடியிலிருந்து வெளியெடுக்கப்பட்டிருந்தாலும் (அதே போன்று கடலிலிருந்து கண்டெடுக்கப்பட்ட) மற்ற உடல்களைவிட இந்த உடல் மட்டும் பழுதடையாமல், எந்த பாதிப்புக்களும் ஏற்படாமல், எவ்வித சிதைவுமில்லாமல் இத்தனை காலம் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும், இஸ்ராயீலின் சந்ததியினரை நாம் கடலைக் கடக்க வைத்தோம்; அப்போது, ஃபிர்அவ்னும், அவனுடைய படைகளும், (அளவு கடந்து) கொடுமையும், பகைமையும் கொண்டு அவர்களைப் பின் தொடர்ந்தார்கள்; (அவனை மூழ்கடிக்க வேண்டிய நேரம் நெருங்கி) அவன் மூழ்க ஆரம்பித்ததும் அவன்: இஸ்ராயீலின் சந்ததியினர் எந்த நாயன் மீது ஈமான் கொண்டுள்ளார்களோ, அவனைத் தவிர வேறு இறைவன் இல்லையென்று நானும் ஈமான் கொள்கிறேன்; இன்னும் நான் அவனுக்கே முற்றும் வழிபடுபவர்களில் (முஸ்லிம்களில்) ஒருவனாக இருக்கின்றேன்” என்று கூறினான்.\n“இந்த நேரத்தில் தானா (நீ நம்புகிறாய்) சற்று முன் வரையில் திடனாக நீ மாறு செய்து கொண்டிருந்தாய்; இன்னும், குழப்பம் செய்பவர்களில் ஒருவனாகவும் இருந்தாய்.\nஎனினும் உனக்குப் பின்னுள்ளவர்களுக்கு ஓர் அத்தாட்சியாக இன்றைய தினம் நாம் உம் உடலைப் பாதுகாப்போம்; நிச்சயமாக மக்களில் பெரும்பாலோர் நம் அத்தாட்சிகளைப்பற்றி அலட்சியமாக இருக்கின்றார்கள்” (என்று அவனிடம் கூறப்பட்டது).\nஃபிர்அவ்னின் இந்த உடல் எகிப்து அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.\nமேலும் இந்த ஆராய்ச்சியை தலைமையேற்று நடத்திய மாரிஸ் புகைல் (Dr. Maurice Bucaille) இதன் காரணமாக இஸ்லாத்தையும் ஏற்றார்.\nமேலும் அவர் தனது புத்தகத்தில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.\n“நான் எகிப்தின் அருங்காட்சியகத்தில் மம்மிகள் வைக்கப்பட்டிருந்த இடத்தை கவனித்துக் கொண்டிருந்தேன். அங்கு வரும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ‘ஆஹா… என்ன ஒரு விந்தை இது காலத்தை கடந்த மனிதர்களை காண்பது எப்படி ஒரு பிரமிப்பை தருகிறது..’ என்று விழிகள் விரிய முனுமுனுத்தபடி நகர்ந்து சென்றனர்.\n பாடம் செய்யப்பட்ட அந்த உடல் பறைசாற்றும் பாடத்தை, இறைவனையும் அவன் தூதரையும் நிராகரிப்பவர்களுக்கு உறைந்த சாட்சியாய், அத்தாட்சியாய் அந்த உடலை நூற்றாண்டுகளாய் இறைவன் பாதுகாப்பதை அறியாதவர்களாய்……\nஇறைவன் மனிதனை எதற்காக படைத்தான் \nதூதர் முஹம்மதிற்கு ஆறுதல் சொன்ன பெண்மனி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=1416", "date_download": "2019-03-23T01:00:12Z", "digest": "sha1:GYOUDAZAQK47SSEM6JBYNI6DWZ44FLZ2", "length": 8735, "nlines": 108, "source_domain": "puthu.thinnai.com", "title": "சாகச விரல்கள் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nSeries Navigation நாதம்5 குறுங்கவிதைகள்\nஎன் பெயர் சிவப்பு -ஒரு நுண்ணோவியத்தின் கதை\nஅப்போதும் கடல் பார்த்துக்கொண்டிருந்தது : திரு.எஸ்.ராமகிருஷ்ணன்\nநினைவுகளின் சுவட்டில் – (70)\nஎதிர்மறை விளைவுகள் – கடிதப்போக்குவரத்து\nஉருவு கண்டு எள்ளாமை வேண்டும்\nஏலாதியில் ஆண் சமுகம் சார்ந்த கருத்துக்கள்\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) நித்திய உரையாடல் (கவிதை -38)\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஞானத்தைப் பற்றி (கவிதை -45 பாகம் -1)\nஎனது இலக்கிய அனுவங்கள் – 3 ஆசிரியர் உரிமை (2)\nஇலை துளிர்த்துக் கூவட்டும் குயில்\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara ) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 5\nகவிஞர் சிற்பி பாலசுப்ரமணியன் பவள விழா\nராம் லீலா மைதானத்தில் ஆட்சியாளர் லீலை எழுப்பும் கேள்விகள்\nகம்பன் கழக மகளிரணியின் இரண்டாமாண்டு “மகளிர் விழா”\nஇலங்கையின் மீதான பொருளாதார தடை (Economic sanctions) குறித்து….\nஅரச மாளிகை ஊக்க மருத்துவர்\nசென்னை வானவில் விழா – 2011\nதமிழ் இணையம் 2011ன் தொடக்க விழா மற்றும் நிறைவுவிழா\n2011 ஜப்பான் புகுஷிமா அணு உலை வெடி விபத்துக்களில் வெளியான கதிரியக்கக் கழிவுகள் -4\nதற்கொலை நகரம் : தற்கொலையில் பனியன் தொழில் திருப்பூர் எழுத்தாளர் சுப்ரபாரதிமணீயனுடன் பேட்டி:\nஇப்போதைக்கு இது – 2\nNext Topic: 5 குறுங்கவிதைகள்\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://siragu.com/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D/page/34/", "date_download": "2019-03-23T00:10:18Z", "digest": "sha1:VRMJYMKGSUDAWIMP22ZFAIPXGG6EPTBM", "length": 4964, "nlines": 76, "source_domain": "siragu.com", "title": "தமிழ் « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "மார்ச் 16, 2019 இதழ்\nபஞ்சதந்திரக் கதைகள் ��� பகுதி -6\n(சித்திரக்கிரீவன் என்னும் புறாவின் கதை) கொஞ்ச தூரம் பறந்தபிறகு புறா அரசன் தன் கூட்டத்தைப் ....\nஒருஊரின் நடுவே இரண்டு நாவல்மரங்கள் இருந்தன. ஒன்று கனிதரும் மரமாக (கனிநாவல்) இருந்தது. மற்றொன்று ....\nஅமுதம் சிந்தும் பிள்ளைத் தமிழே அமிழ்தாய் இனிக்கும் மழழை மொழியே ஆராரோ பாடுவாயோ ....\nபாவேந்தரின் பகுத்தறிவுப் பார்வையில் திருவாரூர்த் தேர்த்திருவிழா\nபாரதிதாசன் கவிதைகளில் தமிழுணர்வும், நகைச்சுவை உணர்ச்சியும், புரட்சிக் கருத்துகளும் பரவிக்கிடக்கும். அவரின் சிறிய கவிதை ....\nகவிஞர் கண்ணதாசனும் அரசியல் கவிதைகளும்\n“மாற்றம் எனது மானிடத் தத்துவம்” என்று பாடிய கவிஞர் கண்ணதாசன் தன் அரசியல் வாழ்வில் ....\n -இல.பிரகாசம் சிந்திக்க நல்ல நூல்களைப் படி சிறந்தநற் பண்பினை ஓதுவாய் உள்ளபடி ....\nஇலக்கியச் சுவையும் எழில்மிகு அணியும்\nபன்மணிக் கோவை: நூல் மதிப்புரை தமிழிலக்கியம் காட்டும் புரட்சிப்பெண், அறவாழ்வு மேற்கொண்ட மணிமேகலையைப் போற்றும் ....\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6745:2010-02-09-06-52-37&catid=148:2008-07-29-15-48-04&Itemid=50", "date_download": "2019-03-23T00:07:58Z", "digest": "sha1:XGXQDCOXZ6OVBQYYP65PUS76BUXC4IV6", "length": 19434, "nlines": 95, "source_domain": "tamilcircle.net", "title": "தேவநாதன் பூசை செய்யலாம், ஒரு தலித்தோ – தேவரோ பூசை செய்யக்கூடாதா?", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அரசியல்/சமூகம் தேவநாதன் பூசை செய்யலாம், ஒரு தலித்தோ – தேவரோ பூசை செய்யக்கூடாதா\nதேவநாதன் பூசை செய்யலாம், ஒரு தலித்தோ – தேவரோ பூசை செய்யக்கூடாதா\nதி.மு.க அரசு 2006 ஆம் ஆண்டில் தொடங்கிய அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளில், ஒன்றரை ஆண்டுக்காலம் முறையாகப் பயின்ற 207 மாணவர்கள் பணி நியமனம் பெற இயலாமல் கடந்த 2 ஆண்டுகளாகக் காத்திருக்கின்றனர். பார்ப்பன சாதியைச் சார்ந்த சிவாச்சாரியார்கள் மற்றும் பட்டாச்சாரியார்கள் என்ற பிரிவினரைத் தவிர்த்து, பிற சாதியினரை ���ர்ச்சகராக்குவது ஆகமவிதிகளுக்கும், இந்துமத சம்பிரதாயங்களுக்கும் எதிரானது என்று மதுரையைச் சேர்ந்த பட்டர்கள் சிலர் உச்சநீதிமன்றத்தில் தடையாணை பெற்றிருப்பதே இதற்குக் காரணம்.\nஇந்தத் தடையாணையின் விளைவாக, அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகள் முடங்கிவிட்டன. சைவ / வைணவக் கோயில்களில் வடமொழி மற்றும் தமிழில் வழிபாடு நடத்துவதற்கு முறையாகப் பயிற்றுவிக்கப்பட்டு, தேர்வில் வெற்றி பெற்று, தீட்சையும் பெற்றிருக்கும் இந்த மாணவர்களுக்கு இரண்டு ஆண்டுகளாகச் சான்றிதழும் வழங்கப்படவில்லை. 2009 நவம்பரில் இம்மாணவர்களை நாங்கள் சங்கமாகத் திரட்டினோம். உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்தோம். இதன் தொடர்ச்சியாக 2010 ஜனவரியில்தான் இவர்களுக்கான சான்றிதழே வழங்கப்பட்டிருக்கிறது. எனினும் உச்ச நீதிமன்றத் தடையாணை காரணமாக இவர்கள் யாரும் இதுவரை அர்ச்சகராக நியமிக்கப்படவில்லை. இவ்வழக்கு 2010, பிப்ரவரி 10 ஆம் தேதியன்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியிடம் இறுதி விசாரணைக்கு வருகிறது. அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்களின் சார்பில் இவ்வழக்கில் நாங்கள் இணைந்து (implead) கொண்டிருக்கிறோம்.\nபார்ப்பன சாதியில் பிறந்த பட்டாச்சாரியார்கள் அல்லது சிவாச்சாரியார்கள் தவிர வேறு சாதிகளைச் சேர்ந்தவர்கள் கருவறையில் உள்ள சிலையைத் தீண்டினால், சிலை தீட்டுப்பட்டுவிடும் என்றும், சிலையிலிருந்து கடவுள் வெளியேறிவிடுவார் என்றும் கூறுகின்ற தீண்டாமைக் கருத்துக்கு எதிரான இந்த வழக்கு, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும். 1970 இல் பெரியார் அறிவித்த கருவறை நுழைவுக் கிளர்ச்சியைத் தொடர்ந்து, 1971 இல் அர்ச்சகர் வேலையில் நிலவிவந்த வாரிசுரிமையை ஒழிக்கும் சட்டமொன்றைத் திமுக அரசு கொண்டு வந்தது. இதற்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கில் “அர்ச்சகர்கள் எனப்படுவோர் இந்து அறநிலையத்துறையால் நியமிக்கப்படுபவர்கள் என்பதால், அதில் வாரிசுரிமை கோர முடியாது என்றும் தகுதியான நபர்களை அரசு தெரிவு செய்யலாம்” என்றும் கூறிய உச்சநீதிமன்றம், “அவ்வாறு அர்ச்சகராக நியமனம் செய்யப்படுபவர்கள், குறிப்பிட்ட பார்ப்பன உட்சாதியிலிருந்துதான் தெரிவு செய்யப்பட வேண்டும்“ என்றும் வலியுறுத்தியது. “இதனை மீறி அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்குவது, அரசியல் சட்டம் வழங்கியுள்ள இந்து மத உரிமையில் தலையிடுவதாகும் “என்று கூறி, சாதியையும் ஆலயத் தீண்டாமையையும் அங்கீகரித்துத் தீர்ப்பு வழங்கியது உச்ச நீதிமன்றம். 1972 இல் வழங்கப்பட்ட இந்தத் தீர்ப்பின் அடிப்படையில்தான், 2006 இல் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் வண்ணம் திமுக அரசு பிறப்பித்த அரசாணைக்கு உச்சநீதிமன்றம் மீண்டும் இடைக்காலத்தடை விதித்திருக்கிறது.\nஆணாதிக்கத்தை நிலைநாட்டி வந்த உடன்கட்டை ஏறுதல், பால்ய விவாகம், பலதார மணம் போன்ற சமூகக் கொடுமைகளும், சாதி ஆதிக்கத்தை நிலைநாட்டி வந்த தேவதாசி முறை, தாழ்த்தப்பட்ட மக்களை கோயிலில் நுழையவிடாமல் தடுத்தல் போன்ற அநீதிகளும் “இந்து மத உரிமை“ என்ற பெயரில்தான் நியாயப்படுத்தப்பட்டு வந்தன. மக்கள் போராட்டங்கள் மற்றும் சமூக நிர்ப்பந்தத்தின் விளைவாக இத்தகைய இந்து மத உரிமைகள் இன்று கிரிமினல் குற்றங்களாக்கப்பட்டு விட்டன. எனினும் ஆலயத் தீண்டாமை எனும் குற்றம், ஆகமவிதிகளின் பெயரால் மூடிமறைக்கப்பட்டு, அரசியல் சட்டத்தாலும் உச்ச நீதிமன்றத்தாலும் நியாயப்படுத்தப்பட்டு வருகிறது.\nஇவ்வழக்கு 207 மாணவர்கள் பணி நியமனம் பெறுவது தொடர்பான வழக்கு மட்டுமல்ல; ஆலயத் தீண்டாமையை முடிவுக்கு கொண்டுவருவதற்கான வழக்கு. சமூக நடவடிக்கைககளில் தீண்டாமை குற்றமாக்கப்பட்டிருந்தாலும், அர்ச்சகர் நியமனத்தைப் பொருத்தவரை தீண்டாமை என்பது இந்துமத உரிமையாகவே அங்கீகரிக்கப் பட்டிருக்கிறது.\nஉச்ச நீதிமன்றத்தின் பார்வையில், இந்த 207 மாணவர்களின் ஒரே தகுதிக் குறைவு அவர்களது பிறப்புதான். குறிப்பிட்ட பார்ப்பன உட்சாதியில் பிறந்தவர்கள் என்ற காரணத்தினாலேயே இன்று பல்வேறு கோயில்களில் பணி செய்து வரும் அர்ச்சகர்கள் பலர், அவர்களே கூறுகின்ற ஆகம விதிகளின் அடிப்படயில் தகுதியற்றவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. திருமணமாகாதவர்கள், திருமணமாகி மனைவியை இழந்தவர்கள் போன்றோர் சாமி சிலையைத் தீண்டக்கூடாது என்று ஆகம விதிகள் கூறுகின்றன. ஆனால் அத்தகைய பலர் அர்ச்சகர்களாகப் பணி செய்து வருகின்றனர். அவர்களில் தேவநாதன் போன்ற “ நல்லொழுக்க சீலர்களும்“ அடக்கம். 207 மாணவர்களுக்கு தேர்வு நடத்தி அவர்களுக்குத் தகுதி இருக்கிறதா என்று சோதித்துப் பார்த்த தமிழக அரசு, தேவநாதன் உள்ளிட்டு இன்��ு பணியில் இருக்கும் அர்ச்சகர்கள் யாருக்கும் அத்ததகைய தேர்வு எதையும் நடத்தவில்லை. வழிபாட்டு முறைகள் தெரிந்தவர்களா, ஒழுக்கமானவர்களா என்று கண்காணிக்கும் அதிகாரம் இந்து அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு இருந்தும்கூட, அவ்வாறு யார் மீதும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்பட்டதும் இல்லை. இவர்கள் அனைவருக்கும் பொதுவான ஒரே தகுதி சாதி மட்டும்தான்.\nமாதச் சம்பளம் வழங்குவதுடன், அர்ச்சனைத்தட்டில் பக்தர்கள் போடுகின்ற பணத்தை எடுத்துக்கொள்ளவும் அர்ச்சகர்களுக்கு உரிமை வழங்கியிருக்கிறது தமிழக அரசு. இந்து அறநிலையத்துறையின் உள்துறைப் பணியாளர்களாக இருந்து கொண்டு, மாதம் பல ஆயிரங்களை வருவாயாக ஈட்டும் மதுரைக் கோயில் பட்டர்கள்தான், அறநிலையத்துறை கொண்டு வந்த சட்டத்துக்கு எதிராக இன்று உச்சநீதிமன்றம் சென்றிருக்கிறார்கள். சிதம்பரம் கோயிலை அறநிலையத்துறை மேற்கொள்ளலாமென்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து ஒரு ஆண்டு கடந்த பின்னரும், இந்தக் கணம் வரை தில்லைக் கோயில் தீட்சிதர்கள், நகைகளையும், கணக்குகளையும், நிர்வாகத்தையும் அறநிலையத்துறையிடம் ஒப்படைக்கவில்லை. அரசும் அவர்கள் மீது நடவடக்கை எடுக்கவில்லை.\nஅரசின் ஆணைகளையும், நீதிமன்றத் தீர்ப்புகளையும் துச்சமாக மதிக்கும் அர்ச்சகர்கள் மீது, சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்று தமிழக அரசைக் கோருகிறோம். தற்போது உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் முல்லைப் பெரியாறு அணை தொடர்பான வழக்கில், தமிழக அரசின் சார்பில் நியமிக்கப்பட்டிருக்கும் மூத்த வழக்குரைஞர் திரு. பராசரன் அவர்கள்தான், அர்ச்சகர் நியமனம் தொடர்பான வழக்கில் தமிழக அரசுக்கு எதிராக மதுரை பட்டர்கள் சார்பில் வாதாடுகிறார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், பொருத்தமான தகுதி வாய்ந்த மூத்த வழக்குரைஞர்களை அமர்த்தி, தமிழக அரசு இவ்வழக்கை உச்ச நீதிமன்றத்தில் எதிர்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.\nமனித உரிமைப் பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த நாங்கள், அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தலையிட்டிருக்கிறோம். ஆலயத்தீண்டாமையை ஒழிப்பதற்கான இந்த முயற்சியில் இறுதிவரை போராடுவோம்.\n- மனித உரிமைப் பாதுகாப்பு மையம் (HRPC), தமிழ்நாடு. செல்பேசி: 94432 60164\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpakkam.com/?p=2159", "date_download": "2019-03-23T00:28:05Z", "digest": "sha1:UB63X2YSRYRAM57WZGDGQBNYQUMAOWZS", "length": 5779, "nlines": 33, "source_domain": "tamilpakkam.com", "title": "செவ்வாய் தோஷ பரிகார பூஜை வீட்டிலேயே செய்வது எப்படி? – TamilPakkam.com", "raw_content": "\nசெவ்வாய் தோஷ பரிகார பூஜை வீட்டிலேயே செய்வது எப்படி\nசெவ்வாய் சாந்தி பரிகாரத்தை உங்களது வீட்டிலேயே எளிமையாக செய்து செவ்வாய் பகவானின் அருளை பெறலாம்.\nசெவ்வாய் சாந்தி பரிகாரத்தை உங்களது வீட்டிலேயே எளிமையாக செய்து செவ்வாய் பகவானின் அருளை பெறலாம். இப்பூஜைகளின் மூலம் செவ்வாய் திருமண தடையை நீக்குவது மட்டும் அல்லாமல் குடும்பத்தில் மகிழ்ச்சியையும் தருகின்றார். செவ்வாய் தசை நடப்பில் இருந்து சோதனைக்கு ஆளாகி இருப்பவர்களும் இந்த பூஜையை செய்யலாம்.\nஇந்த பூஜையை செய்ய வளர்பிறை செவ்வாய்க்கிழமை அன்று தேர்ந்தெடுப்பது நல்லது. சஷ்டியோடு செவ்வாய் வருவது மிக உத்தமம். செவ்வாய் அன்று நாகதோஷ வேளையில் (ராகு காலத்தில்) அல்லது செவ்வாய் ஹோரையில் பரிகார பூஜையை தொடங்குவது நல்லது.\nஅன்று காலை குளித்து விட்டு வடக்குத் திசை பார்த்து அமரவும். உங்கள் முன்பு ஒரு மனை வைத்து மனைமேல் காமாட்சி அம்மன் விளக்கு வைத்து தீபம் ஏற்றவும், தீபத்திற்கு முன்பு வாழை இலை போட்டு (வாழை இலை நுனி கிழக்கு பார்த்து இருக்க வேண்டும்) இலையில் 27- அரச இலைகளை வைக்கவும்.\nஇலை மீது முழு துவரம்பருப்பு கொட்டைகளையும், தோல் நீக்காத முழு உளுந்து கொட்டைகளையும் வைத்து அதன்மேல் ஒரு சிறிய அகல் விளக்கு வைத்து தீபம் ஏற்றவும்.\nஇலை மீது வாழை பூ வைக்கவும் மற்றும் பழம், வெற்றிலை பாக்கு பூஜை பொருட்கள் வைத்து, நிவேதனமாக துவரம்பருப்பில் செய்த வடை, அல்லது துவரம் பருப்பு பொங்கல் வைக்கவும். தீபத்திற்கு தீப ஆராதனை முடித்துவிட்டு வாழை பூவை கையில் எடுத்துக் கொண்டு தீபத்தை வலமிருந்து இடமாக 9 முறையும் இடமிருந்து வலமாக 9 முறையும் பிறகு வலமிருந்து இடமாக 9 முறையும் ஆக 27 முறை வலம் வந்து நமஸ்கரிக்க வேண்டும்.\n– இந்த பதிவை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்\nநெல்லிக்காயின் அற்புதமான மருத்துவ பயன்கள்\nவிநாயகர��� சதுர்த்தியில் விநாயகரை வழிபடும் முறைகள்\nபப்பாளியில் உள்ள அற்புதமான மருத்துவ நன்மைகள்\nமூல நட்சத்திரத்தில் பிறந்தவரா நீங்கள் அதில் மறைந்திருக்கும் அதிசயிக்கும் உண்மை ரகசியம்\nகேன்சர் உண்டாக்கும் உணவுகள் மற்றும் கேன்சரை தடுக்கும் உணவுகள். அருமையான டிப்ஸ்\nசர்வ கிரஹ தோஷங்கள் அனைத்தையும் நீக்கும் பரிகாரம்\nஉங்க ராசிக்கு எந்த ராசிக்கல் போட்டா அதிர்ஷ்டம் கொட்டுமென்று தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tccuk.org/maveerarnaal-makkal/", "date_download": "2019-03-23T00:58:32Z", "digest": "sha1:7QNX7GR3WEA63KRQNZTKB7R4FSYTN4JX", "length": 4386, "nlines": 66, "source_domain": "tccuk.org", "title": "தமிழீழத் தேசிய மாவீரர் நாள் மக்கள் சந்திப்பு (பணிப் பகிர்வும், கலந்தாய்வும்) - தமிழர் ஒருங்கிணைப்புக் குழு - பிரித்தானியா", "raw_content": "\nHome Uncategorized தமிழீழத் தேசிய மாவீரர் நாள் மக்கள் சந்திப்பு (பணிப் பகிர்வும், கலந்தாய்வும்)\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் மக்கள் சந்திப்பு (பணிப் பகிர்வும், கலந்தாய்வும்)\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் மக்கள் சந்திப்பு ( பணிப் பகிர்வும், கலந்தாய்வும் )\nமுள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 10வது ஆண்டு பேரணிக்கான 2ம் கட்ட கலந்தாய்வு\nதமிழர் தேசம் மீட்க அக்னிக்கு தம்மை ஆகுதியாக்கிய முத்துகுமார்,முருகாதாஸ் உட்பட 25 ஈகையர்களின் வணக்க...\nமுள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 10வது ஆண்டு பேரணிக்கான கலந்தாய்வு\nஇலங்கை தூதகரத்துக்கு முன்பாக பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினரால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்\n சிங்கள பௌத்த பேரினவாதத்தின் (சு)தந்திர தினம்ஆர்ப்பாட்டம்\nஇமய நாட்டின் பெரும் துரோகத்தால் வங்க கடலில் வீர காவியமாகிய கேணல் கிட்டு உட்பட்ட...\nலெஸ்ரர் மாநகரில் நடைபெற்ற பொங்கல் விழா\nஈழ விடுதலை உணர்வாளனின் இறுதிப் பயணம்\nஅனைத்துத் தமிழ் அமைப்புகளும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் கையொப்பமிட்டு தமிழினவிடுதலைக்கான பணியில் பங்கெடுத்துக் கொள்ளுமாறு...\nதமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரித்தானியா\n© தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரித்தானியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1214661.html", "date_download": "2019-03-23T01:19:53Z", "digest": "sha1:77Y45QGHGPDXVF53STY2XJCQJJ4VSMJL", "length": 17322, "nlines": 181, "source_domain": "www.athirady.com", "title": "யாழில் “புளொட்” அரசியல் பிரிவான, ஜனநாயக மக்கள் விட���தலை முன்னணியின் விசேட சந்திப்பு..!! (படங்கள் இணைப்பு) – Athirady News ;", "raw_content": "\nயாழில் “புளொட்” அரசியல் பிரிவான, ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் விசேட சந்திப்பு..\nயாழில் “புளொட்” அரசியல் பிரிவான, ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் விசேட சந்திப்பு..\nஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் விசேட சந்திப்பு இன்றுமாலை 4.00மணியளவில் யாழ். கந்தரோடையில் அமைந்துள்ள புளொட் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தாரத்தன் அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது.\nகட்சியின் மூத்த உறுப்பினர்கள், கட்சியின் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் தற்போதைய அரசியல் நெருக்கடி தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது. இது தொடர்பில் தெளிவுபடுத்திய கட்சியின் தலைவர் த.சித்தார்த்தன் அவர்கள், ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து நீக்கி மகிந்த ராஜபக்சவை பிரதமராக்கியமை ஒரு அரசியலமைப்புக்கு முரணான ஏற்கமுடியாத செயற்பாடாகும். இந்த செயற்பாட்டுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்று கொண்டுவரப்படுகின்றபோது நாங்கள் அதற்கு ஆதரவாக வாக்களிப்பது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஇதற்குக் காரணம் யாதெனில், மகிந்த ராஜபக்சவை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் சந்தித்தபோது, அவரிடம் சில நிபந்தனைகளை முன்வைத்தார். இதில் அரசியலமைப்பு தொடர்பான நடவடிக்கைகள் தொடர வேண்டும், ஆகக்குறைந்தது 2000ம் ஆண்டில் ஜனாதிபதி சந்திரிகாவால் முன்வைக்கப்பட்ட புதிய அரசியலமைப்புக்கான வரைவை முன்nனெடுக்கப்பட வேண்டும். அரசியல் கைதிகளின் விடுதலை, காணி விடுவிப்பு, காணாமற்போனோர் போன்றவற்றுக்கான உத்தரவாதம் எழுத்துமூலம் தரப்பட வேண்டும். ஏனெனில் தங்களுடைழய கடந்தகால செயற்பாடுகள் எங்களை நம்பவைக்கவில்லை என்று கூறியிருந்தார். இதற்கு பதிலுரைத்த மகிந்த ராஜபக்ச, தான் இப்போது வந்திருப்பது மக்களால் தெரிவுசெய்யப்பட்டு அல்ல என்றும், அடுத்த தேர்தலுக்குப் பின்பு இவ்விடயங்கள் பற்றி சிந்திப்போம் என்றும் கூறியிருந்தார்.\nஆயினும் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் அரசியலமைப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றார��. இப்போது ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் அந்நடவடிக்கையில் ஒரு தேக்கநிலையை உருவாக்கியுள்ளது. ஆனாலும் அதை தொடர்ந்து அவர் முன்னெடுப்பார் என்ற நம்பிக்கை இருக்கின்றது. தற்போதைய அரசியல் மாற்றம் சட்டத்திற்கு விரோதமான ஒரு விடயம் என்பதால் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக ஒரு நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்படும்போது அதற்கு ஆதரவாக நாங்கள் வாக்களிக்க முடிவுசெய்துள்ளோம்.\nமேலும், பாராளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரன் எமது கட்சியிலிருந்து மகிந்த ராஜபக்சவுடன் சேர்ந்தது கட்சிக்கோ தலைமைக்கோ தெரியாது. அவர் கனடாவில் இருந்தபோது பல தடவைகள் தொடர்புகொண்டு கதைத்தபோதும் அப்படியொரு நிலைப்பாட்டினை எடுப்பார் என்பதை நம்பவில்லை. அவர் மகிந்தவுடன் சேர்ந்து கொண்டுள்ளதால் அவரைக் கட்சியில் இருந்து விலத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.\nஇதனைத் தொடர்ந்து கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தோர் மேற்படி இரு விடயங்கள் தொடர்பிலும், தங்களுடைய கருத்துக்களையும் ஆலோசனைகளையும் வழங்கினார்கள். இக்கருத்துக்கள் ஆலோசனைகள் தொடர்பில் விரிவான கலந்துரையாடல் இடம்பெற்று கூட்டம் நிறைவுபெற்றது.\nதகவல்… “புளொட்” ஊடகப் பிரிவு.\nயாழில் நகைகளை கொள்ளையடித கும்பல் பொலிசாரால் கைது..\nஆப்கானிஸ்தானில் தொடரும் தலிபான்களின் அட்டூழியம் – துப்பாக்கிச்சூட்டில் 13 வீரர்கள் பலி..\nஹோட்டல்களில் ரகசிய கமெரா..1600 பேரின் அந்தரங்கம் பாதிப்பு\nசாலையில் வசிக்கும் நபரை நம்பி தனது ஏ.டி.எம் கார்டை கொடுத்த நபர்…. அடுத்து என்ன…\nவங்கியில் கொள்ளையடித்த பணத்தை திருப்பிக் கொடுத்த வித்தியாசமான கொள்ளையன்..\nகுழந்தைகளின் உயிர் காக்கும் இந்திய பிரேஸ்லெட்.\nமகிழ்ச்சியாக இருக்கிறோம்: ஜேர்மனியர்கள் சொல்லும் காரணங்கள்..\nஒருமாத காலம் 4 சடலங்களுடன் குடியிருந்த இளம் தம்பதி: அம்பலமான கொலை..\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேலும் சிலருக்கு சம்மன்- சிபிசிஐடி விசாரணை தீவிரம்..\nபோலி ஆவணங்களை வைத்து காங்கிரஸ் அவதூறு பிரசாரம் – எடியூரப்பா ஆவேசம்..\nகொரியா கூட்டுறவு அலுவலகத்தில் இருந்து வடகொரியா வெளியேறியது..\nஅரசாங்கத்தின் பிச்சைக்காசு தேவையில்லை: அனந்தி சசிதரன்\nஹோட்டல்களில் ரகசிய கமெரா..1600 பேரின் அந்தரங்கம் பாதிப்பு\nசாலையில் வசிக்கும் நபரை நம்���ி தனது ஏ.டி.எம் கார்டை கொடுத்த…\nவங்கியில் கொள்ளையடித்த பணத்தை திருப்பிக் கொடுத்த வித்தியாசமான…\nகுழந்தைகளின் உயிர் காக்கும் இந்திய பிரேஸ்லெட்.\nமகிழ்ச்சியாக இருக்கிறோம்: ஜேர்மனியர்கள் சொல்லும் காரணங்கள்..\nஒருமாத காலம் 4 சடலங்களுடன் குடியிருந்த இளம் தம்பதி: அம்பலமான…\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேலும் சிலருக்கு சம்மன்- சிபிசிஐடி…\nபோலி ஆவணங்களை வைத்து காங்கிரஸ் அவதூறு பிரசாரம் – எடியூரப்பா…\nகொரியா கூட்டுறவு அலுவலகத்தில் இருந்து வடகொரியா வெளியேறியது..\nஅரசாங்கத்தின் பிச்சைக்காசு தேவையில்லை: அனந்தி சசிதரன்\nஇந்த ஆட்சியில் யாழ்ப்பாணத்தில் பொருளாதார மையம் அமைக்கப்படுமா\nபாஜக தலைவர்களுக்கு எடியூரப்பா ரூ.1800 கோடி லஞ்சம் – லோக்பால்…\nஊத்தங்கரை அருகே 1½வயது குழந்தையை தீ வைத்து கொன்று விட்டு தாயும்…\nநியூசிலாந்து: துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில் இன்று ஜும்மா தொழுகை…\nகள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மகளை கழுத்தை நெரித்து கொன்ற…\nஹோட்டல்களில் ரகசிய கமெரா..1600 பேரின் அந்தரங்கம் பாதிப்பு\nசாலையில் வசிக்கும் நபரை நம்பி தனது ஏ.டி.எம் கார்டை கொடுத்த…\nவங்கியில் கொள்ளையடித்த பணத்தை திருப்பிக் கொடுத்த வித்தியாசமான…\nகுழந்தைகளின் உயிர் காக்கும் இந்திய பிரேஸ்லெட்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2009/01/blog-post.html", "date_download": "2019-03-23T00:08:53Z", "digest": "sha1:72YZF2ZK4EHWY4WRKIWU46MRSP4EM2WH", "length": 16094, "nlines": 340, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: கருத்தரங்க அறிவிப்பு", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nதிண்ணை இணையதளத்தில் இடம்பெற்றுள்ள அறிவிப்பு\nதொல்காப்பியக் கவிதையியலும் தமிழ்ச்செவ்வியல் இலக்கியங்களும் கருத்தரங்கம்\nஎமது தமிழியல் துறை செம்மொழி நிறுவனத்தின் உதவியுடன் 2009,மார்ச்,9,10,11 தேதிகளில் தொல்காப்பியக் கவிதையியலும் தமிழ்ச்செவ்வியல் இலக்கியங்களும் என்னும் தலைப்பில் கருத்தரங்கம் ஒன்றை நடத்திடத் திட்டமிட்டு வருகிறது. மூன்று நாட்கள் கருத்தரங்கில் வாசிக்கப்படும் கட்டுரைகளின் எண்ணிக்கையைக் குறைத்து விவாதங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பது எனத்திட்டம். அத்தோடு கல்வித்துறை சார்ந்த புலமையாளர்களையும் கல்வித்துறை சாராத படைப்பாளிகள், திறனாய்வாளர்கள் போன்றவர்களையும் சந்திக்கச் செய்வதும் விவாதிக்கச் செய்வதும் நடக்கும் .\nகட்டுரைகளும் விவாதங்களும் தொகுக்கப்பட்டுப் பின்னர் நூலாக்கப்படும். இக்கருத்தரங்கில் கட்டுரை வாசிப்பவர்களுக்குச் செம்மொழி நிறுவனம் முதல்வகுப்பு அல்லது இரண்டாம்வகுப்பு ஏசிக் கட்டணம் வழங்கவும், விவாதத்தில் பங்கேற்பவர்களுக்கு இரண்டாம் வகுப்புக் கட்டணம் மற்றும் தங்கும் படிகள் வழங்கப்படும்.\nஎமது பல்கலைக்கழக நிதியிலிருந்து மதிய உணவு வழங்க ஏற்பாடு உண்டு.\nஇக்கருத்தரங்கில் கட்டுரை வாசிக்க/ விவாதத்தில் பங்கெடுக்க எனத் தாங்கள் விருப்பத்தைத் தெரிவிக்கலாம்.\nகடிதம் அல்லது இணையம் வழியாகவும் நீங்கள் தொடர்பு கொள்ளலாம்.\n1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள்.\n11வது உலகத்தமிழ் இணைய மாநாடு\n141 கட்டுரைகள் ( செம்மொழி )\nசங்க இலக்கிய ஆய்வு நூல்கள்.\nசங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள்\nதமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள்\nதொடரால் பெயர் பெற்ற புலவர்கள்\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vidivu.lk/tm.asp?fname=20170529_04", "date_download": "2019-03-23T01:24:35Z", "digest": "sha1:ZX7FDPILETO46L664EXRVKJIU7PHYOZ5", "length": 8012, "nlines": 40, "source_domain": "www.vidivu.lk", "title": "முக்கிய செய்திகள் ››", "raw_content": "இளைஞர், யுவதிகளுக்கு சிறந்த எதிர்காலத்தை கட்டியெழுப்புவதிலுள்ள அனைத்து சவால்களையும் வெற்றிகொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் – ஜனாதிபதி\n+ பெரிதாக்க | - சிறிதாக்க | பிரசுரிப்பு | உங்கள் கருத்து\nவெள்ள நிவாரண நடவடிக்கைகளுக்கு கடற்படையின் உதவி\nவெள்ள நிவாரண நடவடிக்கைகளுக்கு கடற்படையின் உதவி\nநாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணத்தினால் தென் மற்றும் மேல் மாகாணங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளிலுள்ள மக்களை மீட்கும் பணிகளில் 109 குழுக்களாக 109 படகுகளில் சும்மார் 643 கடற்படை வீரர்கள் இன்று (மே, 28) ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇதன்பிரகாரம் தென் மற்றும் மேல் மாகாணங்களில் முறையே 45 வெள்ள அனர்த்தம் மற்றும் 64 மீட்பு நடவடிக்கைகளுக்கான குளுக்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்\nமேலும், காலி மாவட்டத்தின் நெலுவ, இமாதுவ, வண்டுரம்ப, உடுகம, எல்பிட்டியா, அம்பலாங்கொட, பாப் போடலலா மற்றும் யக்கலமுல்ல, ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் ஹிக்கடுவ மற்றும் ரானா, மாத்தறை மாவட்டத்தின் கம்புறுபிட்டிய, மொரவகா, அக்குரஸ்ஸ, பிதிபதார மற்றும் டீயந்தரா. களுத்துறை மாவட்டத்தின் புலத்சிங்கள, பறகொட, பதுரலிய, கல்கேடிய, இலுக்போத்தான, மத்துகம, பெலனா மற்றும் வெலிபன்ன, ஆகிய இடங்களில் கடற்படையின் நிவாரண மீட்பு பணியாளர் குழுக்கள் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nஇதேவேளை கொழும்பு மாவட்டத்தில் வெல்லம்பிட்டிய, நவகமுவ, ஹன்வெல், அவிசாவல்லா, பாதுக்க, அம்படால, களனி, அங்கொட மற்றும் கடுவெல, நகர்ப்புரம் பிரதேச செயலகம், இரத்தினபுரி மாவட்டத்தின் களவன, நிவிதிகலா, எஹலியகொட, ஏலபத்த, சமாண்டேவலை, மரகஹ சந்தி, அயாகம, தால்டுவா, கிரிஎல்ல மற்றும் கம்பஹா மாவட்டத்தின் பியகம ஆகிய பகுதிகளில் வெள்ள அனர்த்த நிவாரண பணிகளை மேற்கொள்வதற்காக கடற்படை வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.\nகுறித்த் பணியில் ஈடுபடும் கடற்படை வீரர்களினால் இதுவரையில் பாதிக்கப்பட்ட நபர்கள் சுமார் 4965 பேர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதுடன், சுமார் 22003 பொதி உணவும் இவர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஅனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அவசர தொடர்பு எண்கள்\nஅவசர அனர்த்த அவசரத் தொலைத் தொடர்பு 117\nபொது அழைப்புகள்0 11 2136136\nஅவசர செயல்பாடுகள் மையம் 011 2670002\nமாவட்ட செயலகம் மற்றும் மாவட்ட செயலாளர்களின் தொலைபேசி எண்கள்\nஇரத்தினபுரி மாவட்டம் 0452222235 / 0714423760\nஅம்பாந்தோட்டை மாவட்டம் 0472256235 / 0714441612\nகொழும்பு மாவட்டம் 0112369134 / 0773184910\nகொஸ்கம தொடர்பான செய்திகள் >>>\nநிவாரண உதவிகளுடன் இந்திய கடற்படை கப்பல் “கிரிச்” இலங்கை வருகை\nஇராணுவம் தொடர்ந்தும் அனர்த்த மீட்பு பணிகளில்\nநிவாரண உதவிகளுடன் இந்திய கடற்படை கப்பல் “கிரிச்” இலங்கை வருகை\nஇராணுவம் ,கடற்படை மற்றும், விமானப்படை வீரர்கள் இணைந்து அனர்த்த பணிகளில் ஈடுபட்டுள்ளனர்\nவெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் மற்றும் நிவாரணம் வழங்கும் பணிகளில்\nபாதுகாப்பு துறையின் தலைமை அலுவலகம்\nசெய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது\n© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்\nஉங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaivision.com/13-09-2017%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2019-03-23T01:16:40Z", "digest": "sha1:SQYRVEHVCFZOGP2PL2FD7BPJ36YDWJZS", "length": 6755, "nlines": 102, "source_domain": "chennaivision.com", "title": "13.09.2017ல், தன்வந்திரி பீடத்தில் தேய்பிறை அஷ்டமி யாகம் நடைபெற உள்ளது - Chennai News, Tamil News, Tamil Movie News, Power Shutdown in Chennai, Gold Rate in Chennai, Petrol and Diesel Rate in Chennai", "raw_content": "\n13.09.2017ல், தன்வந்திரி பீடத்தில் தேய்பிறை அஷ்டமி யாகம் நடைபெற உள்ளது\nவேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் உலக நலன் கருதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி நாளை 13.09.2017 புதன் கிழமை தேய்பிறை அஷ்டமி யாகம் நடைபெறுகிறது.\nஇந்த யாகத்தில் பக்தர்களின் பலவிதமான தோஷங்கள் நீங்கி தேவைகள் பூர்த்தி அடையவும் கீழ்கண்ட காரணங்களுக்காகவும் பிரார்த்தனை நடைபெற உள்ளது.\n1.வர வேண்டிய பணம் வந்து சேரவும். 2. தர வேண்டிய பணத்தைத் திருப்பிக் கொடுக்கவும் சூழ்நிலை அமைய வேண்டி. எவ்வளவு பெரிய கடன்களாக இருந்தாலும் தீர்ந்துவிடவும். 3. வயதானவர்களுக்கு நோயினால் உண்டான உபாதைகள் நீங்கி, வலியும், வேதனையும் பெருமளவு குறையவும். 4. சனியின் தாக்கம் (ஏழரைச்சனி, அஷ்டமச்சனி, கண்டச்சனி) தீரவும். 5. வேலை பார்ப்பவர்களுக்கு சம்பள உயர்வு உண்டாகவும்; தொழில் செய்பவர்களுக்கு வருமான அளவு அதிகரித்துக்கொண்டே செல்லவும். 6. அரசியலில் இருப்பவர்களுக்கு அரசியல் வெற்றிகள் உண்டாகவும். 7. பணம் சார்ந்த எப்பேர்ப்பட்ட பிரச்னைகளும் தீர்ந்துவிடும்.8.நமது கடுமையான கர்மவினைகள் தீரவும். 9.தம்பதிகள் ஒற்றுமையுடன் இருக்கவும். 10.பிரிந்த தம்பதிகள் ஒன்று சேரவும் , 11.வழக்கு வியாஜ்ஜியங்களில்வெற்றி பெறவும், 12.வெளி நாடு செல்ல வாய்ப்பு ஏற்படவும்.13..வெளி நாட்டில் வாழ்பவர்கள் நிம்மதியாக இருக்கவும், 14 செய்வினை மாந்திரீகம், சத்ரு உபாதை போன்றவைகளால் ஏற்படும் தொல்லைகள் அகலவும் நாளை 13.09.2017 புதன்கிழமை காலை 10.00 ���ணிக்கு சொர்ண பைரவருக்கும் மாலை 5.30 முதல் இரவு 7.30 மணி வரை ஸ்ரீ காலபைரவருக்கும் சிறப்பு ஹோமங்களும், பூஜைகளும் நடைபெற உள்ளது .தொடர்ந்து அர்ச்சனை நடைபெற்று பிரசாதம் வழங்கப்பட உள்ளது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.\nதியாகம் தோற்றதாக வரலாறே இல்லை நெடுநல்வாடை படம் பற்றி வைரமுத்து பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinibook.com/celebrities-mothers-day-wishes-2089", "date_download": "2019-03-23T01:06:29Z", "digest": "sha1:SZSPFYY5EKYVNPNF2K6KBILTBMMLPXG3", "length": 7858, "nlines": 101, "source_domain": "www.cinibook.com", "title": "அன்னையர் தினத்தனில் வாலிபர் சங்க நடிகர் செயல் | cinibook", "raw_content": "\nஅன்னையர் தினத்தனில் வாலிபர் சங்க நடிகர் செயல்\nஅன்னையர் தினத்தில் அணைத்து பிரபலங்களும் facebook, twitter என சமூக வலயத்தங்களில் தங்கள் அன்னையர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வந்தனர். இதை பார்த்த நடிகர் சிவகார்த்திகேயன் உங்கள் அன்னையர்கள் என்ன சமூகவலைத்தளங்களில இருக்கிறார்கள் என்ற கேள்வி எழுப்பி அவர் தன் அன்னையுடன் எடுத்த புகைப்படம் ஒன்றை சமூகவலைத்தளத்தில் பதிவேற்றம் செய்து அன்னையர் தின வாழ்த்துக்களை தெரிவித்தார்.\nஅதுமட்டுமல்லாது ஒரு நல்ல அம்மா 1000 ஆசிரியர்களுக்கு சமம் என்ற வாசகங்களையும் பதிவேற்றம் செய்திருந்தார். இதை பார்த்து விட்டு தமிழ் சினிமாவில் அனைவரும் தங்கள் அன்னையுடன் புகைப்படம் எடுத்துவிட்டு சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து அன்னையர் தினத்தை கொண்டாடினர். அந்த சினிமா பிரபலங்களின் புகைப்படங்களை மேல இணைத்துள்ள வீடியோவில் கண்டுமகிழுங்கள்.\nவிசுவாசத்தில் -“peper look”அஜித்க்கு ஜோடி யார் தெரியுமா\nNext story பிரபல எழுத்தாளர் பாலகுமாரன் இன்று இயற்க்கை எய்தினார்\n கேன்ஸ் விழாவில் ஐஸ்வர்யா ராய்\nபொள்ளாச்சியில் நடந்த கொடூரம் – நடந்தது என்ன \nகுழந்தைக்களுக்கு இனி இதை கொடுங்கள்….உடல் வலிமை பெற……\nகொய்யா இலையின் டீ குடித்தால் என்ன என்ன\nஇந்திய, பாகிஸ்தான் போர் மீடியா, சமூகஊடகங்களினால் உருவாகும் அபாயம்\nமதுரையில் நாடோடிகள் 2 படப்பிடிப்பு வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது\nஅனிருத் செய்து உள்ள வேலையை பாருங்கள்… முதலில் நயன் இப்ப சமந்தா……….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/singapore/story20190124-23612.html", "date_download": "2019-03-23T01:13:06Z", "digest": "sha1:4ZPXWSWXF6PJRMOHSHD4RTMUQLDU37UI", "length": 9796, "nlines": 74, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "உள்ளூர் கலைத்துறைக்கு அமைச்சர் கிரேஸ் பாராட்டு | Tamil Murasu", "raw_content": "\nஉள்ளூர் கலைத்துறைக்கு அமைச்சர் கிரேஸ் பாராட்டு\nஉள்ளூர் கலைத்துறைக்கு அமைச்சர் கிரேஸ் பாராட்டு\nஅண்மையில் ‘ஆர்ட் ஸ்டேஜ் சிங்கப்பூர்’ எனும் கண்காட்சி திடீரென ரத்து செய்யப்பட்டாலும் சற்றும் தளராமல் அதைச் சமா ளித்த சிங்கப்பூர் கலைத் துறையைக் கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சர் கிரேஸ் ஃபூ பாராட்டியிருக்கிறார்.\n‘சீ ஃபோக்கஸ்’ எனும் புதிய ‘புட்டிக்’ கலைச் சந்தையைத் திறந்துவைத்து பேசிய திருவாட்டி ஃபூ, கலைத்துறையில் தோழமை யுணர்ச்சியும் வலுவான கலை உணர்வும் பெரிதும் பாராட்டுக் குரியவை,” என்றார்.\n‘ஆர்ட் ஸ்டேஜ் சிங்கப்பூர்’ எனும் நாட்டின் பிரதான தற்கால கலைக் கண்காட்சி இம்மாதம் 25ஆம் தேதி வெள்ளிக்கிழமை முதல் 27ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை வரை 9வது முறையாக நடைபெறவிருந்தது.\nஆனால், அதன் ஏற்பாட்டாளர் கள் கண்காட்சி தொடங்க ஒன் பது நாட்கள் இருந்தபோது இம் மாதம் 16ஆம் தேதி புதன்கிழமை, அதை ரத்து செய்தனர்.\nஅந்தக் கண்காட்சியின் நிறு வனரான லோரென்சோ ருடோல்ஃப் கண்காட்சிக்கான நுழைவுச்சீட்டுகள் அதிகம் விற்ப னையாகவில்லை என்றும் கில் மன் பேரெக்சில் ‘சீ ஃபோக்கஸ்’ எனும் புதிய கண்காட்சியால் தமக்கு சமமற்ற போட்டி ஏற்பட் டுள்ளது என்றும் காரணங்களை முன்வைத்து ‘ஆர்ட் ஸ்டேஜ் சிங்கப்பூர்’ கண்காட்சி ரத்து செய்வதாகக் கூறியிருந்தார்.\n“உடனடியாக எடுக்கப்பட்ட இத்தகைய வர்த்தக முடிவு குறித்து நான் ஏமாற்றமும் கவ லையும் அடைந்தேன். அதே வேளையில் பாதிக்கப்பட்ட காட் சியாளர்களுக்கு உதவிக்கரம் நீட்ட பல காட்சிக்கூடங்களும் கலைக்குழுக்களும் முன்வந்தது மனதை நெகிழ வைத்தது,” என்று கூறினார். படம்: ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ்\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nகலவரத்தில் ஈடுபட்ட இந்தியருக்குச் சிறை\nமேம்பாலக் கட்டுமானம்: தெம்பனீஸில் சாலை மூடல்\nஅமைச்சர் சான்: தென்கிழக்காசியாவுடன் அமெரிக்கா தொடர்ந்து இணைந்திருக்கவேண்டும்\nபங்குனி உத்திரம்: ஊர்வலப் பாதையில் மாற்றம்\nதீவு விரைவுச்சாலையில் விபத்து; உயிர் இழந்த மோட்டார் சைக்கிளோட்டி\nசிம் லிம் ஸ்குவேர் விற்பனை: தொடக்க விலை $1.3 பில்லியன்\nநியூசிலாந்து பள்ளிவாசல் துப்பாக்கிச்சூட்டில் சிங்கப்பூரரின் மகன் பலி\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nவெளிநாட்டு ஊழியர் உயிரும் ஈடு இல்லாத அளவுக்கு முக்கியம்\nதரம் பிரிப்புக்குப் பதில் பாட அடிப்படையிலான வகைப்பாடு\nபட்ஜெட் 2019: வலுவான, ஒன்றுபட்ட சிங்கப்பூரை உருவாக்க உதவும் திட்டம்\nஜெயா, கருணாநிதி இல்லா தேர்தலில் கணக்குப் போடும் கட்சிகள்\nமுதியோருக்கும் பராமரிப்பாளருக்கும் கூடுதல் ஆதரவு திட்டம்\n‘டிஎன்ஏ.ஆர்என்ஏ’ குழுவைச் சேர்ந்த ரேச்சல் லின், ஆர்ய லெட்சுமி, நூர் டியானா, நூரின் ஆலியா. படம்: ‘என்.யி.மேஷன்’ இணையத்தளம்\nமுழுமைத் தற்காப்புக்கு குரல் கொடுக்கும் ஆர்ய லட்சுமி\nபுத்தாக்க முறையில் தமிழ்மொழி கற்றல்\nமானம் காக்க தற்காப்புக் கலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-03-23T00:13:34Z", "digest": "sha1:EZFM2ABGJSZI3ZRKQVWHBGSXQZBEGJZS", "length": 9770, "nlines": 70, "source_domain": "srilankamuslims.lk", "title": "இனவாதப் பொறியினுள் சிக்கித் தவிக்கும் தென் மாகாண முஸ்லிம் கல்வி » Sri Lanka Muslim", "raw_content": "\nஇனவாதப் பொறியினுள் சிக்கித் தவிக்கும் தென் மாகாண முஸ்லிம் கல்வி\nதென் மாகாண முஸ்லிம் கல்வியையும் பேரினவாதம் விட்டுவைக்கவில்லை.சகல தேசிய மட்டப் பரீட்சைகளிலும் மாகாண,மாவட்ட முதலிடங்களை தென் மாகாணம் தனதாக்கிக் கொள்கிறது.எனினும் தென் மாகாண தமிழ்க் கல்வியும் முஸ்லிம்களது கல்வியும் பாதாளத்தை நோக்கி நகர்கிறது.\nதற்போதைய மாகாணக் கல்வி அமைச்சர் சன்திம ராச���ுத்ர முஸ்லிம் பாடசாலைகளுக்கு எவ்வித மானிட,பௌதீக வளங்களும் ஒதுக்கப்படாமலிருக்க வழி செய்வதோடு வளமின்றிக் கற்கும் எமது மாணவர்களின் அடைவாலும் புகழ்மாலை சூட்டிக் கொள்கிறார். இயல்பாகவே முஸ்லிம் விரோதப் போக்குக் கொண்ட இவர் இவ்வாறு முஸ்லிம்களைப் புறக்கணிக்க தான் மிக நேசித்த ராஜபக்ஷைகளை வீட்டுக்கு அனுப்பியவர்களுக்கு புகட்டும் நல்ல பாடமாகவும் கருதலாம்.\n2015ஆம் ஆண்டு தமிழ் மொழிப் பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ள விண்ணப்பம் கோரி,பரீட்சைக்கு அழைக்கப்பட்டு நியமனத்தில் முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்திற்காக புறக்கணிக்கப்பட்ட 39தென் மாகாண பட்டதாரிஙளில் 18ப்பேர் நியாயம் கோரி வழக்குத் தொடர்ந்திருக்கின்றார்கள்.ராசபுத்திரையின் இச் செயற்பாடுகள் இனவாதம் என்பதைத் தாண்டி நியாயத்துக்குட்படுத்த முடியாதவை.\nதென் மாகாண அனைத்து கல்வி சார் இடமாற்றங்களும் அமைச்சரின் உத்தரவின்றி செயற்படுத்த முடியாதவை. இதனால் பல ஆசிரியர்கள் 8,9 வருடங்களாகக் கஷ்டப் பிரதேசங்களில் துன்புறுகின்றனர். இதற்கொரு தீர்வாக ஏனைய மாகாணங்களில் இல்லாத இடமாற்றக் கொள்கைக்குப் புறம்பான “ஜங்கம சேவா”எனும் நடமாடும் சேவை மூலம் தகுதிபெற்ற அனைவருக்கும் அமைச்சரின் பூரண கண்கானிப்பில் இடமாற்றம் வழங்குவது சில வருடங்களாகவுள்ளவழமை.\nஇச் சேவை கடந்த வாரம் மாகாணம் முழுதும் உள்ளடக்கியதாக வெவ்வேறு இடங்களில் இடம் பெற்றது. இச் சேவைக்கு தகுதிக்கு மேல்தகுதி பெற்றிருந்த முஸ்லிம் ஆசிரியர்களும் அழைக்கப்பட்டு இடமாற்றம் வழங்குவதில் புறக்கணிக்கப்பட்டனர். அனைத்து பெரும்பான்மை ஆசிரியர்களுக்கும் அவர்களது பிரச்சினைகள் செவிமடுக்கப்பட்டு இடமாற்றம் வழங்கப்பட்டாலும் முஸ்லிம் ஆசிரியர்கள் எழுப்பிவைக்கப்பட்டு அமைச்சரால் இழிவுக்குள்ளாக்கப்பட்டார்கள். இனவாதத்தைக் கக்கிய அமைச்சர் பட்டதாரிகளால் போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறச் செய்துவிட்டுவருமாறும் இல்லையென்றால் எத்தனை வருடங்கள் காத்திருந்தாலும் இடமாற்றம் செய்ய முடியாததாகவும் கடிந்துகொண்டார். இவ்வாறான புறக்கணிப்பால் ஆசிரியர்கள் தொழிலை விட்டுச் செல்வதும் தென் மாகாணத்தில் இடம்பெறுகிறது.\n1977 இல் மதிப்பிற்குரிய பதியுதீன் மஹ்மூத் அவர்களால் வழங்கப்பட்ட முஸ்லிம் ஆசிரியர் ந��யமனமே முஸ்லிம்களின் கல்வி வளர்ச்சிக்கு வித்திட்டது. எனினும் தற்போதைய தென் மாகாண முஸ்லிம் கல்வி நிலைமை நாகப் பாம்புக்கடித்து தடியை உடைத்துக் கொண்டதாகி விடுமோ என அஞ்சத் தோன்றுகிறது.\nஏனைய சில மாகாணங்களில் வெவ்வேறாக தமிழ்,முஸ்லிம் கல்வி அமைச்சர்களிருந்தாலும் தென் மாகாண சபைக்கு ஒரு முஸ்லிம் உறுப்பினரேனும் இல்லாமை பாரிய குறையாகும். இருக்கின்ற மாகாண பிரதிக் கல்விப் பணிப்பாளர் கௌரவ மதனியா கலீலும் கூட சாதரண கிளாக்குக்கு இருக்கிற அதிகாரமுமின்றி செயற்படுவதோடு ஓய்வுக்கு முன் கல்விக் கல்லூரி நியமனங்களைக் கூட சரியாகப் பங்கிடப் படாமை விமர்சனத்துக்குரியது.பலமான எதிர் நடவடிக்கைகள் முஸ்லிம் தலைவர்களால் தேசிய மட்டத்தில் மேற்கொள்ளப்படாதவரை தென் மாகாண முஸ்லிம் கல்வி சிக்கிய பொறிக்குள்தான்.\nஇஸ்லாமியப் பாரம்பரியத் திருமணங்களை நோக்கித் திரும்பச் செல்வோம்\nஇனப்பிரச்சினை தீர்வுக்கு சிங்கள தேசத்தினால் அதிகாரப்பகிர்வு வழங்கப்படுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namathukalam.com/2018/03/kavichakravarthy-kambar.html", "date_download": "2019-03-23T01:55:03Z", "digest": "sha1:FIZODF3KY7WJY37VSKBYGQUO7JYJOEQV", "length": 10857, "nlines": 124, "source_domain": "www.namathukalam.com", "title": "கவிச்சக்ரவர்த்தி கம்பர் | தெரிஞ்சுக்கோ - 2 - நமது களம்", "raw_content": "\n_மறக்க முடியாத தமிழ் சினிமா\nHome / இலக்கியம் / கம்பர் / தமிழர் / தெரிஞ்சுக்கோ / தொடர்கள் / Namathu Kalam / கவிச்சக்ரவர்த்தி கம்பர் | தெரிஞ்சுக்கோ - 2\nகவிச்சக்ரவர்த்தி கம்பர் | தெரிஞ்சுக்கோ - 2\nநமது களம் மார்ச் 19, 2018 இலக்கியம், கம்பர், தமிழர், தெரிஞ்சுக்கோ, தொடர்கள், Namathu Kalam\nகம்பராமாயணத்தில் ஒரு காட்சி. தங்கத் தேர் ஒன்று காட்டுப் பகுதியில் விரைந்து செல்கிறது. தங்கத்தினாலான அந்தத் தேர்ச் சக்கரங்கள் ஏறிச் செல்வதால் வழியில் கிடக்கும் சிறு சிறு கற்களெல்லாம் பொன்னாய் மின்னுகின்றன. இது, நல்லவர்களோடு சேர்ந்தால் தீயவர்களும் குணம் மாறுவார்கள் என்பதைக் காட்டுவது போல் இருப்பதாகக் கம்பர் அழகுறப் பாடியுள்ளார். அது சரி, கவிச்சக்ரவர்த்தி என்று சும்மாவா சொன்னார்கள்\nநமது கள வெளியீடுகள் உடனுக்குடன் உங்களுக்கு வந்து சேர...\nஉங்கள் தளத்திலும் இந்த மின்னஞ்சல் சேவைப் பெட்டியை இணைக்க\nஇது பற்றி உங்கள் கருத்து\nதமிழில் கருத்திட விரும்புவோர் அழுத்துங்கள் இங்கே\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\n\"நாங்கள் போராடினாலே ஊதிய உயர்வுக்காகத்தானா\" - பொரிந்து தள்ளும் ஆசிரியப் போராளி\nநா ன் பணிபுரியும் பள்ளி நகரமும் அல்லாத கிராமமும் அல்லாத, வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மக்கள் நிறைந்த பகுதியைச் சேர்ந்தது. இதுவரை நடை...\nநாம் மறந்த சேர நாடு - மூவேந்தர்களின் முதல்வன் பற்றி ஒரு நினைவூட்டல் | ஷியாம் சுந்தர்\nஇ ன்று நாம் அதிகமாகப் படிப்பதும் தேடுவதும் சோழர்களையும் பாண்டியர்களையும் பற்றித்தான். ஆனால் நமது இன்னொரு பாட்டன்மாரான சேரர்களைப் பற்...\n - முன்னோர் வழிபாட்டின் எடுத்துக்காட்டாக விளங்கும் ஊர்\nஇ ன்று நம் இயந்திர வாழ்க்கை முறையில் இரண்டு தலைமுறைப் பாட்டன் பெயர்களுக்கு மேல் நிறையப் பேருக்குத் தெரிவது இல்லை. இத்தகைய காலத்திலும்,...\nமாவோ பொன்மொழி | தெரிஞ்சுக்கோ - 3\nஅரசியல் என்பது ரத்தம் சிந்தா யுத்தம் யுத்தம் என்பது ரத்தம் சிந்தும் அரசியல் யுத்தம் என்பது ரத்தம் சிந்தும் அரசியல் - சீனப் புரட்சியாளர் மாவோ எனும் மா சே துங்\nஇந்தியாவுக்கு உண்மையிலேயே கடல் வழி கண்டுபிடித்தவர் யார்\nநா ம் பள்ளிகளில் படித்தவை, நமக்குக் கற்பிக்கப்பட்டவையெல்லாம் எந்த அளவுக்கு உண்மை என்பது நமக்குத் தெரியாது. உதாரணமாக, வாஸ்கோ ட காமா (V...\nபதிவுகளைச் சுடச் சுட மின்னஞ்சலில் பெற...\nகவிச்சக்ரவர்த்தி கம்பர் | தெரிஞ்சுக்கோ - 2\nதிருவிளையாடல் | மறக்க முடியாத தமிழ் சினிமா (3) - ர...\nமறக்க முடியாத தமிழ் சினிமா (6)\nஅரசு ஊழியர் (1) அரசுப்பள்ளி (1) ஆசிரியர்கள் (1) இந்தியா (2) இமயமலை (1) உரிமை (1) உலக வெப்பமாதல் (1) எம்.ஜி.ஆர் (1) ஒளி (1) ஒளி ஆண்டு (1) கடல் வழி (2) கடவுள் (2) கம்பர் (1) கருணாநிதி (1) கவிஞர் (1) காந்தி (2) காவல்துறை (2) குலதெய்வம் (1) சத்திய சோதனை (1) தமிழ் (3) தமிழ்நாடு (6) தமிழர் (13) திருக்குறள் (1) திருமுருகன் காந்தி (1) திருவிளையாடல் (1) திரையுலகம் (2) நீட் (1) பாட்டி மருத்துவம் (2) பாரதிதாசன் (1) பாலுமகேந்திரா (1) புழுவெட்டு (1) பொறியியல் (1) பொன்மொழிகள் (2) போர் (1) மழை (1) மாவோ (1) மொழி (3) ரஜினி (1) வாழ்க்கை வரலாறு (1) வாழ்க்கைமுறை (6) வாழ்த்து (2) வாஸ்கோ ட காமா (1) வேகம் (1) ஜாக்டோ ஜியோ (1) ஜெயலலிதா (1) ஸ்டெர்லைட் (2) History (1) Language (1) Tamil (1)\nஇணையத்தில் ஏற்கெனவே இருக்கின்றன எத்தனையோ இதழ்கள். நாங்கள் அப்படி என்ன புதிதாய்ச் செய்து விடப் போகிறோம் எங்கள் திட்டம் என்ன... சொடுக்கிப் பாருங்களேன் ஒருமுறை மேலே உள்ள படத்தை\nஉங்கள் தளத்தில் இந்தச் செயலியை இணைக்க\n> படைப்பு வெளியீட்டுக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/%E0%AE%92%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2019-03-23T01:07:15Z", "digest": "sha1:FARVWNHJ4YNAPCY3JUNISUNRJAYECPR2", "length": 3830, "nlines": 58, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "ஒடிசா சீரியல் நடிகை நிகிதா Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nHome Tags ஒடிசா சீரியல் நடிகை நிகிதா\nTag: ஒடிசா சீரியல் நடிகை நிகிதா\nபிரபல சீரியல் நடிகை மாடியில் இருந்து விழுந்து மரணம்.\nசமீப காலமாக சீரியல் நடிகைகளின் மரண சம்பவம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பிரபல ஒடியா மொழி நடிகை நிகிதா மாடியில் இருந்து தவறி விழுந்து பலியான சம்பவம் ஓடியா...\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் நித்யாக்கு இத்தனை லட்சம் கொடுத்தாங்க. ஆனா அவங்க என்ன பண்ணாங்க.\nநித்யா மற்றும் பாலாஜி பஞ்சாயத்து படு மும்மரமாகி வருகிறது. கடந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாலாஜிவின் மனைவி நித்யாவும் கலந்து கொண்டார். பல மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வந்த...\nகூகுள் பே-வில் தற்போது இந்த வசதியும் அறிமுகம். அப்போ இதுவும் இனி ஈஸி.\nஸ்ரீரெட்டி ஆடிய நாடகம் அம்பலம்.\nபாவாடை, மடித்து கட்டிய சட்டை. ஹோலி கொண்டாடிய கோவா பட நடிகை பியா.\nகைக்கு என்டனது வாய்க்கு எட்டல. இம்சை அரசனின் வாய்ப்பை பறித்த யோகி பாபு.\nசிவகார்த்திகேயன்- விக்னேஷ் சிவன் படத்தில் இவர் தான் ஹீரோயின். அப்போ படம் ஹிட் தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/09/07123015/Madurai-Central-Prison-SP-Rowdy-Bullet-NagarajIn-cinematic.vpf", "date_download": "2019-03-23T01:25:16Z", "digest": "sha1:7E335D4ZPYBSAL2ROTDYZDNPP3REQCBF", "length": 12589, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Madurai Central Prison SP Rowdy Bullet Nagaraj In cinematic style Murder threat by audio || மதுரை மத்திய சிறைச்சாலை எஸ்.பிக்கு ரவுடி புல்லட் நாகராஜ் சினிமா பாணியில் ஆடியோ மூலம் கொலை மிரட்டல்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nமதுரை மத்திய சிறைச்சாலை எஸ்.பிக்கு ரவுடி புல்லட் நாகராஜ் சினிமா பாணியில் ஆடியோ மூலம் கொலை மிரட்டல் + \"||\" + Madurai Central Prison SP Rowdy Bullet Nagaraj In cinematic style Murder threat by audio\nமதுரை மத்திய சிறைச்சாலை எஸ்.பிக்கு ரவுடி புல்லட் நாகராஜ் சினிமா பாணியில் ஆடியோ மூலம் கொலை மிரட்டல்\nமதுரை மத்திய சிறைச்சாலை எஸ்.பி. ஊர���மிளாவிற்கு, ரவுடி புல்லட் நாகராஜ் ஆடியோ மூலம் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.\nபதிவு: செப்டம்பர் 07, 2018 12:30 PM\nமத்திய சிறைச்சாலை எஸ்.பி. ஊர்மிளாவிற்கு, ரவுடி புல்லட் நாகராஜ் லாரி ஏற்றி கொலை செய்வோம் என ஆடியோ மூலம் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.\nமதுரை சிறைத்துறை எஸ்பி ஊர்மிளாவிற்கு பிரபல ரவுடி கொலை மிரட்டல் விடுத்த ஆடியோ, வாட்ஸ் அப்பில் வைரலாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே ஜெயமங்கலத்தை சேர்ந்தவர் புல்லட் நாகராஜன்.\nபிரபல ரவுடியான இவர் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி என 30க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இவரது அண்ணன் 2006ல் ஒரு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் தூக்க மாத்திரைகளை அதிகம் கேட்டு சாப்பிட்டு வந்துள்ளார்.\nகடந்த வாரம் சிறையில் சோதனைக்கு வந்த பெண் டாக்டரிடம் தனக்கு தூக்க மாத்திரைகள் அதிகம் தரும்படி வற்புறுத்தியுள்ளார். இதற்கு அவர் மறுத்ததால், ஆத்திரமடைந்த அவர் தனது சட்டையை கழற்றி டாக்டர் முகத்தில் வீசினார்.\nஇதுகுறித்து டாக்டர் புகாரில் சிறைத்துறை எஸ்பி ஊர்மிளா, சிறை கமாண்டோக்களை அனுப்பி அவரை அடித்து உதைத்தாக தெரிகிறது. இந்நிலையில் அன்றிரவே அவர் நன்னடத்தை விதி காரணமாக விடுதலை செய்யப்பட்டார்.\nவெளியே வந்த அண்ணன், தம்பி புல்லட் நாகராஜனிடம் இந்த விஷயத்தை தெரிவித்துள்ளார். இதனால் கோபமடைந்த ரவுடி புல்லட் நாகராஜன், மதுரை சிறைத்துறை எஸ்பி ஊர்மிளா மற்றும் டாக்டருக்கு வாட்ஸ் அப் மூலம் கொலை மிரட்டல் விடுத்து பேசியுள்ளார்.\nமதுரை ஜெயிலை பொருத்தவரை உனக்கு நிர்வாகத்திறமையே கிடையாது. அடிப்பதற்காகவே கமாண்டோ பார்ட்டிகளை வச்சுருக்கியா... உன்னைய மாதிரி சிறையில் கைதியை அடிச்ச ஒரே காரணத்திற்காக, ஜெயிலர் ஜெயப்பிரகாஷை எரிச்சு கொன்னது ஞாபகமிருக்கும்.\nபொம்பளையாக இருக்கீங்க, திருந்துங்க, இப்படி தொடந்து சிறைத்துறை எஸ்பிக்கு விடுக்கப்பட்டுள்ள கொலை மிரட்டல் வைரலாக பரவி வருவது சிறைத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக பேசிய எஸ்பி ஊர்மிளா,\nரவுடி நாகராஜை, தான் பார்த்த‌து கூட இல்லை; மிரட்டல் ஆடியோ தொடர்பாக சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளிக்க உள்ளேன் என கூறி உள்ளார்\n1. இந்தியா மீது இ��்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் நிலைமை மிகவும் மோசமானதாக அமையும்: அமெரிக்கா எச்சரிக்கை\n2. சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n3. \"ஸ்டாலின் தலைமை தான் சரியானது” தி.மு.க.வில் இணைந்தார் வி.பி.கலைராஜன்\n4. கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவம் : பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு\n5. தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரசாரம்; மு.க.ஸ்டாலின் திருவாரூரில் வாக்கு சேகரித்தார்\n1. பள்ளி மாணவர்களுடன் தகாத உறவு: ‘போக்சோ’ சட்டத்தில் ஆசிரியை கைது\n2. புதுச்சேரி மக்களவை தொகுதியில் போட்டியிடும் என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு\n3. கல்லூரியில் பாலியல் புகார்: தாளாளர், 2 பேராசிரியைகள் கைது\n4. மதுரை சித்திரை திருவிழாவிற்காக தேர்தலை ஒத்தி வைக்கக்கோரிய வழக்கில் நாளை தீர்ப்பு: சென்னை உயர்நீதிமன்றம் அறிவிப்பு\n5. தி.மு.க. தேர்தல் அறிக்கை கதாநாயகன் அல்ல ‘காமெடியன்’ டாக்டர் ராமதாஸ் கிண்டல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2014/jun/13/%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4-916531.html", "date_download": "2019-03-23T00:10:39Z", "digest": "sha1:JJBTDMMY4IFCXNLKXWMKHWMCYQSMBYSJ", "length": 6481, "nlines": 98, "source_domain": "www.dinamani.com", "title": "ஜயங்கொண்டம் அருகேசாலை விபத்தில் ஒருவர் சாவு- Dinamani", "raw_content": "\n22 மார்ச் 2019 வெள்ளிக்கிழமை 07:09:25 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி அரியலூர்\nஜயங்கொண்டம் அருகேசாலை விபத்தில் ஒருவர் சாவு\nBy ஜயங்கொண்டம் | Published on : 13th June 2014 03:24 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஅரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டம் அருகே புதன்கிழமை இரவு நேரிட்ட சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.\nஜயங்கொண்டம் அருகே உள்ள கவரபாளையத்தைச் சேர்ந்த சுந்தர்ராஜன் மகன் ஜெயராமன் (47). இவர் புதன்கிழமை இரவு தனது இருசக்கர வாகனத்தில் ஆண்டிமடத்துக்குச் சென்று கொண்டிருந்தார்.\nஅப்போது எதிரே கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கண்ணன்குடியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் கண்ணன் ஓட்டி வந்த இர��சக்கர வாகனம் ஜெயராமன் வாகனத்தின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ஜெயராமன் ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனையில்\nஅனுமதிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.\nஇதுகுறித்த புகாரின் பேரில் ஆண்டிமடம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநீயா 2 படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nஎஸ்.டி.ஆர் பிறந்த நாள் கொண்டாட்டம்\nK13 படத்தின் டீசர் வெளியீடு\nதீர்க்க சுமங்கலி வரம் அருளும் காரடையான் நோன்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2014/03/Cinema_1614.html", "date_download": "2019-03-23T01:06:55Z", "digest": "sha1:HSNCICYDFGQDYNCX6PZAYDQMYM2APGJD", "length": 3178, "nlines": 61, "source_domain": "cinema.newmannar.com", "title": "உத்தமவில்லனோடு மீண்டும் பூஜா குமார், ஆண்ட்ரியா", "raw_content": "\nஉத்தமவில்லனோடு மீண்டும் பூஜா குமார், ஆண்ட்ரியா\nஉலகநாயகன் கமலஹாசன் நடிக்க இருக்கும் உத்தம வில்லன் திரைப்படம் பெங்களூரில் மார்ச் 3ம் திகதி துவங்க உள்ளது. திருப்பதி பிரதர்ஸ் என். லிங்குசாமி தயாரிப்பில் இப்படத்தை இயக்கவுள்ளார் நடிகர் மற்றும் இயக்குனரான ரமேஷ் அரவிந்த். மூன்று நடிகைகள் கமலுடன் இப்படத்தில் இணைந்து நடிக்க உள்ளனர். இதில் முதன்முதலாக காஜல் அகர்வால், த்ரிஷா மற்றும் தமன்னாவிடம் பேசியுள்ளார்கள். காஜல் அண்மையில் அளித்த பேட்டியில் தனக்கு இன்னும் இப்படத்தில் தேதி அறிவிக்கப்படவில்லை என கூறிப்பிட்டிருந்தார்.\nதற்போது விஸ்வரூபம் 1 மற்றும் 2 வில் நடித்த பூஜாகுமார், ஆண்ட்ரியா கமலுக்கு ஜோடியாக நடிக்கபோவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பூ மற்றும் மரியான் திரைப்படத்தில் நடித்த பார்வதி மேனனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://deivatamil.com/575-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B7%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5.html", "date_download": "2019-03-23T00:41:43Z", "digest": "sha1:GHKSPTT5GJ3OVHMSLPDV4TNVTFSKU26A", "length": 22762, "nlines": 101, "source_domain": "deivatamil.com", "title": "சிவராத்திரி ஸ்பெஷல் :: சிவராத்திரி மகிமை – தெய்வத்தமிழ்", "raw_content": "\nதெய்வத் தமிழ் பக்தி இலக்கியப் பேரவை\nசிவராத்திரி ஸ்பெஷல் :: சிவராத்திரி மகிமை\nசெங்கோட்டை ஸ்ரீராம் February 27, 2011 6:50 PM\tசிவராத்திரிசிவராத்திரி கதைமகிமை\nஇரவு முழுதும் கண் விழித்து சிவபெருமானை தியானம் புரிய வேண்டும். ஐந்தெழுத்து ஓதுதல், சிவ தோத்திரங்கள் கூறல், திருமுறைப் பாராயணம், கூட்டு வழிபாடு ஆகியவற்றைச் செய்ய வேண்டும். அன்று சிவன் திருக்கோயில்களில் நான்கு யாமங்களிலும் நடைபெறும் திருமஞ்சனம், ஆராதனைகளிலும் மனம் தோய்ந்து ஈடுபட வேண்டும்.\nஅன்றைய தினம் சிவாலயங்களில் “பஞ்ச கவ்யம்’ (ஆனைந்து) பால், தயிர், நெய், கோசலம், கோமயம் அபிஷேகம் (இவற்றுள் கோசலம், கோமயம் ஆகியன நேரடியாக அபிஷேகத்தில் வராது.\nஅவையிரண்டால் செய்யப்படும் விபூதி அபிஷேகத்தை அச்சொற்கள் குறிக்கும்) செய்வார்கள். பின்னர் சுவாமிக்கு எட்டு நாண் மலர் (அஷ்ட புஷ்பம்) சாற்றுவார்கள். பெரிய தும்பை, மந்தாரம், சங்கு புஷ்பம், வெள்ளைப் பாதிரி, வழுதுணை, பொன் ஊமத்தை, புலி நகக் கொன்றை, வன்னி ஆகிய மலர்களையே சம்பிரதாயத்தில் “அஷ்ட புஷ்பம்’ என்பார்கள்.\nமுறையாக ஒவ்வொரு யாமத்திலும் நிகழும் இந்த சிவபூஜைகளுக்கு பால், தயிர், தேன், சந்தனம் மற்றும் வில்வம், வன்னி பத்திரங்கள் வழங்கியும், அடியார்களுக்கு அன்னதானம், உத்தரீயதானம் முதலியன செய்தும் அன்பர்கள் சிவகிருபையைப் பெற வேண்டும்.\nசாதாரண நாள்களில் செய்யும் தானத்தைவிட, சிவராத்திரி புண்ணிய காலத்தில் செய்யும் தான தர்மங்கள், வானளவு பயன்களைத் தந்து வாழ்விக்கும் எனச் சான்றோர் மொழிவர்.\nசிவராத்திரி பூஜைகள் நிகழும் நான்கு யாமங்களிலும் சிவ பரம்பொருளின் நான்கு மூர்த்திகள் அன்பர்களைக் காத்து அருள்பாலிக்கின்றனர் என்று “சிவ கவசம்’ என்னும் நூல் செப்புகிறது.\n“”வரு பவன் முதல் யாமத்து மகேசன் பின் இரண்டாம் யாமம் மகேசன் பின் இரண்டாம் யாமம் பொருவரு வாமதேவன் புகன்றிடும் மூன்றாம் யாமம் பொருவரு வாமதேவன் புகன்றிடும் மூன்றாம் யாமம் செருமலி மழுவாள் அங்கை த்ரியம்பகன் நாலாம் யாமம் செருமலி மழுவாள் அங்கை த்ரியம்பகன் நாலாம் யாமம் பெருவலி இடப ஊர்தி பிணி அற இனிது காக்க” (வரதுங்க ராம பாண்டியர் அருளியது; பாட்டு எண்:12)\n“வேதங்களில் வழங்கப்படுகிற “பவன்’ என்னும் திருப் பெயருள்ள மூர்த்தியானவர் முதற் சாம���்திலும், “மகேசுவரன்’ இரண்டாம் சாமத்தும், ஒப்பில்லாத “வாமதேவர்’ மூன்றாம் சாமத்தும், போருக்கேற்ற மழுவாயுதம் ஏந்திய திருக்கையுடைய “த்ரியம்பகர்’ நான்காம் சாமத்தும் அடியேனை நோய் நொடிகள் வந்து சாராதபடி, ரிஷப வாகன மூர்த்தியுமாகத் தனித் தனிக் காக்கக் கடவர்” என்பது இதன் பொருள்.\nஇயல்பாக இரவில் நம்மை அறியாமல் உறக்கம் வந்துவிடும். அந்த உறக்கத்தை வென்று, கண்விழித்த வண்ணம் சிவபரம் பொருளை கவனமாகத் தியானிக்க வேண்டும்.\nமனித குலத்தை வாழ்விக்கும் இந்தப் புனித சிவராத்திரி பற்றிய சில இனிய கதைகள் நம் இதயத்தை நனி மகிழ்விக்கின்றன.\nஒரு சமயம் திருக்கயிலையில் உமாதேவி விளையாட்டாக பின்புறமாக வந்து தன் கமலக் கைகளால் நிமலனின் கண்களைப் பொத்தினாள். இதனால் வையகமெல்லாம் பேரிருள் சூழ்ந்தது; உயிர்கள் வாட்டமுற்றன. அம்பிகை அஞ்சி கைகளை எடுத்தாள். சிவபிரான் நெற்றிக் கண்ணின்றும் பேரொளி தோன்றி உயிர்களை வாழ்வித்தது. அம்பிகையின் பயத்தைப் போக்க நெருப்பொளியையே நிலவொளியாக வீசும்படி அலகிலா விளையாட்டுடைய சிவபெருமான் அருள் கூர்ந்தார். அந்நாளே சிவராத்திரி என்பர். “”கண்ணுதலான் தன் கருணைக் கண் காட்ட…” (திருவாசகம்- சிவபுராணம்) எனும் மணிவாக்கின் வண்ணம் சிவபிரான் நெற்றிக்கண், அன்பர்கள் வரையில், கருணையின் இருப்பிடமன்றோ\n“திருமாலும், பிரம்மதேவனும் தங்களுக்குள் யார் பெரியவர்’ எனப் போட்டியிட்டனர். அவர்கள் ஆணவத்தை அகற்றத் திருவுளம் கொண்ட சிவபெருமான், பெருஞ்ஜோதியாக நின்றார். தன் அடியைக் கண்டு வர திருமாலையும், தன் முடியைக் கண்டு வர பிரம்மதேவனையும் பணித்தார். “யார் முதலில் கண்டு வருகிறாரோ, அவரே பெரியவர்’ என மொழிந்தருளினார். முறையே இருவரும் முயன்றும் அடிமுடி காணாமல் தவித்தனர்.\nசிவபெருமானார் அவர்கள் கர்வத்தை அறவே போக்கி, தானே “ஊழி முதல்வன்’ என்பதை நிறுவினார். பின்னர், “”அன்பினாலே என்னைக் காணுங்கள்; பக்தியினாலே என்னைப் பாருங்கள்; சாந்தத்தாலே என்னைத் தரிசியுங்கள்” என்று சொல்லாமல் சொல்லி, ஆதியும் அந்தமுமில்லா அருட் பெருஞ் ஜோதியாக, அண்டமெல்லாம் தொழ அனைவருக்கும் தரிசனம் அருளினார். இத்திருவிளையாடல் நிகழ்ந்த தலம், திருவண்ணாமலையாகும். அந்த நாளே சிவராத்திரி தினமாகும்.\nபாற்கடல் கடைந்தபோது முதலில் அமுதத்துக்குப் பதிலாக நஞ்சு வந்தது. அதைக் கண்டு தேவர்கள் பயந்து ஓடினர்.\nசிவபெருமானை சரணடைந்தனர். சிவபெருமான் “”அஞ்சாதீர்” என்று அபயமளித்து அருள்புரிந்தார். தானே ஆலமென்ற நஞ்சையுண்டு நீலகண்டனாக ஆனார். காலமெல்லாம் ஞாலம் அனவரதமும் துதி செய்யும் மகா தியாகியாக, மகோன்னத புருஷனாகத் திகழ்ந்தார். அந்தத் தியாகத் திருநாளே மகா சிவராத்திரி நாளாகும் என மொழிவர்.\nஒரு காலத்தில் மகா பிரளயத்தின்போது உயிர்கள் எல்லாம் சிவபிரானிடத்தே ஒடுங்கின. அண்டங்கள் அனைத்தும் அசைவின்றி இருந்தன. அவைகள் இயங்கும் பொருட்டு பார்வதி தேவி பரமசிவனை குறித்து இடைவிடாது தவம் புரிந்தாள்.\nஅம்பிகையின் தவத்துக்கு இரங்கிய அண்ணலார், தன்னுள் ஒடுங்கியிருந்த உலகங்களை மீண்டும் உண்டாக்கி, உயிர்களையும் படைத்தருளினார். அப்பொழுது தேவி சிவபெருமானை வணங்கி, “”நாதா அடியேன் தங்களைப் போற்றிப் பணிந்த நாள் “சிவராத்திரி’ என்ற திருப்பெயர் பெற்றுச் சிறக்க வேண்டும். அந்நன்னாளில் விரதத்தை நெறியுடன் கடைபிடிப்பவர்கள் இகபர சௌபாக்கியங்கள் பெற்று நிறைவில் முக்தி அடைய வேண்டும்” எனப் பிரார்த்தித்தாள். “”அப்படியே ஆகுக” என சிவபெருமான் கருணை புரிந்த திருநாளே சிவராத்திரி என்றொரு மரபுண்டு.\nஇப்படி மேலும் சில சம்பவங்களும் சிவராத்திரியோடு தொடர்புபடுத்திக் கூறப்படுகின்றன. எனினும் இவற்றுள், “திருவண்ணாமலை நிகழ்வே’ மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது.\n1. “”சிவனுக்கு மிஞ்சிய தெய்வமில்லை, சித்திக்கு மிஞ்சிய நூலில்லை”\n2. “”அவனே அவனே என்பதைவிட சிவனே சிவனே என்பது மேல்”\n3. “”படிப்பது திருவாசகம் எடுப்பது சிவன் கோயில்”\n5. “”சக்திக்கு நவராத்திரி சிவனுக்கு சிவராத்திரி” -இத்தகு இனிய பழமொழிகள் சிவபெருமான் மகிமைகளையும், அவரைத் தியானம் புரிவதால் நாம் பெறும் ஞானத்தையும் தெரிவிக்கின்றன.\n“சிவன்’ என்ற சொல்லுக்கு “மங்கலங்கள் நல்குபவன்’, “நன்மைகள் புரிபவன்’ என்ற பொருள்கள் உண்டு. “சிவந்த திருமேனி வண்ணம் கொண்டவன்’ என்ற பொருளில் “”சிவனெனும் நாமம் தனக்கே உடைய செம்மேனி எம்மான்” என்று அப்பர் அடிகள் பாடுகிறார்.\nசமையுடையவன் சிவன். சமையாவது மேலான இன்பமுடைமையும், நிர்விகாரத் தன்மையுமாம்.\nசிவ: நல்லோரின் மனத்திற்கு இருப்பிடமானவன்\nசிவ: நல்லோர் மனத்தில் சயனித்திருப்பவன்\nசிவ: சி���த்தைக் கொடுப்பவன். அதாவது மங்கலங்களையே அருள்பவன்; இதற்கும் மேலாகத் தன்னையே தன் அடியார்க்கு வழங்குபவன். “நாமலிங்காநு சாசனம், லிங்கப்பட்டீய’ உரையில் இது போன்ற விவரங்களைக் காணலாம்.\nசிவன் என்பதற்கு “அழகன்’ என்றும் பொருளுண்டு. (அருமையில் எளிய அழகே போற்றி கரு முகிலாகிய கண்ணே போற்றி கரு முகிலாகிய கண்ணே போற்றி சந்தனச் சாந்தின் சுந்தர போற்றி என வரும் திருவாசக மணிவாக்குகள் காண்க)\n“”சிவத்தைப் பேணின் தவத்துக்கு அழகு” என ஒüவையாரும் கொன்றை வேந்தனில் அருளியுள்ளார். “”சித்தம் அழகியார் பாடாரோ நம் சிவனை” என்னும் திருவாசகச் சிந்தனை கொண்டு சிவராத்திரி திருநாளில் சிவபெருமானை வழிபட்டு அக அழகும், புற அழகும் பெறுவோம்.\nஎல்லா சிவன் கோயில்களிலும் சிவராத்திரி விழா நடைபெற்றாலும் சிதம்பரம், காளஹஸ்தி, திரு அண்ணாமலை ஆலயங்களில் நிகழும் சிவராத்திரி விழா தனிச் சிறப்பு உடையவை.\n“”ஞானத் தபோதனரை வா என்றழைக்கும்” அண்ணாமலையில் அருள் வாழ்க்கை நடத்திய அற்புத ஞானி ரமண முனிவர். இவர் மகா சிவராத்திரி திருநாளில் சந்திர சேகரர் வெள்ளி ரிஷப வாகனத்தில் உட்பிரகாரத்தில் திருவுலா வரும்போது ஒரு அரிய பாடலை அருளியிருக்கிறார். அன்று இரவு பன்னிரண்டு மணிக்கு லிங்கோத்பவருக்கு நிகழும் விசேஷ அபிஷேக பூஜைகளையும் தரிசித்திருக்கிறார்.\n“”ஆதி அருணாசலப்பேர் அற்புத லிங்கத்துருக்கொள்\nஆதி நாள் மார்கழியில் ஆதிரையச் -சோதி எழும்\nஈசனை மால் முன் அமரர் ஏத்தி வழிபட்ட நாள்\nமாசி சிவராத்திரியாமற்று.” என்பதே அந்த இனிய பாடல்.\nசிவராத்திரி விரதமிருந்து சிவபெருமானை அன்புடன் வழிபட்டால், உடல் நலம் சிறக்கும் மனவளம் செழிக்கும் எல்லாவற்றுக்கும் மேலாக “உங்கள் கண்களுக்கு ஒரு தோழன் கிடைப்பான்’ என ஞானியர் மொழிவர். உங்கள் கண்கள் இரண்டு; ஒரு தோழன் கிடைத்தால் உங்கள் கண்கள் மூன்று. ஆம்.. நீங்களே சிவ சாரூப்யம் பெறலாம். இதனினும் வேறு சிறப்புண்டோ அனைத்தையும் தன்னுள் ஒடுக்கிக் கொள்ள வல்லதும் – பின் அவற்றை படைத்து, காத்து, முக்தியில் இடுவதும் சிவ பரம் பொருளே அனைத்தையும் தன்னுள் ஒடுக்கிக் கொள்ள வல்லதும் – பின் அவற்றை படைத்து, காத்து, முக்தியில் இடுவதும் சிவ பரம் பொருளே எல்லாவற்றையும் தன்வயப்படுத்தி அருள்வதே சிவலிங்க தத்துவம். சிவலிங்க வழிபாடே அனைத்தையும்விட மேலானது. சிவராத்திரியன்று லிங்கத் திருமேனியை தரிசிப்பதும், தியானிப்பதும் தீவினைகளை ஓட வைக்கும் எல்லாவற்றையும் தன்வயப்படுத்தி அருள்வதே சிவலிங்க தத்துவம். சிவலிங்க வழிபாடே அனைத்தையும்விட மேலானது. சிவராத்திரியன்று லிங்கத் திருமேனியை தரிசிப்பதும், தியானிப்பதும் தீவினைகளை ஓட வைக்கும்\nPrevious Previous post: சாமான்யனும் பக்தி செய்வது எப்படி\nNext Next post: பழனி பங்குனி உத்திரத் திருவிழா மார்ச் 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்\nபூஜைக்கு உரிய மலர்கள் எவை\nநவதிருப்பதி சுற்றுலாவில் திருக்குறுங்குடி விடுபட்டுப் போனது ஏனோ\nஇந்த வார விசேஷங்கள்: விழாக்கள் September 27, 2011 3:11 AM\nராசி பலன்கள் / பரிகாரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/4706-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3-%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-03-23T00:28:42Z", "digest": "sha1:B5GH5OYV6HB6COG5VZX6HRN5VBCFJZLN", "length": 16052, "nlines": 338, "source_domain": "www.brahminsnet.com", "title": "திருமண மந்திரத்தின் உண்மையான அர்த்தம்", "raw_content": "\nதிருமண மந்திரத்தின் உண்மையான அர்த்தம்\nThread: திருமண மந்திரத்தின் உண்மையான அர்த்தம்\nதிருமண மந்திரத்தின் உண்மையான அர்த்தம்\nதிருமண மந்திரத்தின் உண்மையான அர்த்தம்;\nதிருமண மந்திரங்களிலேயே சர்ச்சையை ஏற்படுத்தும் மந்திரமும்,கடவுள் மறுப்பாளர்களுக்கும்,பகுத்தறிவாளர்களும் சுட்டிக்காட்டும் மந்திரம்இதுவே ஆகும்.அந்த மந்திரம் என்னவென்றால்.,\n\"ஸோம: ப்ரதமோ விவிதே கந்தர்வோ விவித உத்தர:\nஇதன் உண்மையான அர்த்தம் எல்லாருக்கும் புரிவது இல்லை. பெண் குழந்தை பிறந்ததில் இருந்து திருமணம் வரை இருக்கும் காலத்தை மூன்றாகப் பிரித்துச் சொல்கிறார்கள். முதல் பாகத்தைக் காப்பாற்றும் பொறுப்பை ஏற்பவர் ஸோமன். இது சந்திரனைக் குறிக்கும். சந்திரன் குளிர்ச்சியும் மகிஷ்ச்சியும் அளிப்பவன். தேவர்கள் பலசாலியாக இருப்பதற்கு எப்படிச் சந்திரனின் அருள் தேவையோ அது போல பூமி வளம் பெறுவதற்கும் சந்திரனின் அருள் தேவை. அவன் அருளால் உலக ஆரோக்கியத்திற்கு உகந்த வகையில் பருவங்கள் உருவாகிறது. பூமி, வலுவும் வளமும் பெறுகிறது. அவன் அருளால் பெண்ணின் குழந்தைப் பருவம் ஆரோக்கியமானதாகவும், வளம் பொருந்தியதாகவும் இருக்கும். இதற்குச் சந��திரனின் அருள் தேவை.\nமேலும் ஆயுர்வேத முறைப்படியும், சோமம் என்றால் \"கபம்\" என்றும் ஒரு பொருள் உண்டு. பிறந்த குழந்தைக்கு இருக்கும் அதிகக் கபத்தினால் தொல்லைகள் கொடுக்காமல் காப்பாற்றும் பொறுப்பை ஏற்பவன் ஸோமன். மேலும் குழந்தை பிறந்து சிலவருடங்கள் வரை தாயின் கண்காணிப்பில் இருக்கும். தாயின் மென்மையான அணுகுமுறையைக் கூட ஸோமனின் உதாரணத்துக்குச் சொல்லலாம்.\nவளர்கையில் பெண்ணின் குணமும், குரலும், மாறி அழகு அதிகரிக்கிறது. பெண் கனவு காண ஆரம்பிக்கிறாள். இதில் இருந்து அவளைக் காத்து நல்வழிக்குத் திருப்பும் பொறுப்பு கந்தர்வர்களுடையது. அதாவது தாய், தந்தை இருவரும் சேர்ந்து பெண்ணைக் கண்காணிக்கிறார்கள். அவளுடைய அழகுக்குக் காரணனான கபத்தை மட்டுப் படுத்தி அவளைத் தன்னிலை பெறச் செய்வது கந்தர்வர்கள் பொறுப்பு. அழகும், பருவமும் சேர்ந்து விட்டால் பின்னால் ஏற்படும் உணர்வுகளுக்கும் அவளுடைய துணை தேடும் நினைவுகளுக்கும் காரணம் அக்னி.\nஇந்தச் சமயத்தில் தான் பெண் அந்த அக்னியைப் போல இருக்க வேண்டும். அவள் நினைவுகளும், கனவுகளும் அவளைச் சுட்டுப் பொசுக்காமல் அவளைப் பாதுகாப்பவன் அக்னி. அந்தப் பாதுகாப்பு உணர்வு அவளுக்குத் தோன்றக் காரணமாக இருப்பவன் அக்னி. ஏனென்றால் சிருஷ்டியின் மூலமே பெண்ணால்தான். தன்னிச்சையாகச் செயல் படும் தகுதி அவளுக்கு இருந்தாலும் அவள் ஜாக்கிரதையாகத் தன் குடும்பம், சமூகம் என்ற உணர்வுகளோடு ஆரோக்கியமான சிந்தனைகளோடு செயல் படுவதற்குக் காரணம் அக்னி.\nபெண்ணினம் காப்பாற்றப் பட்டால் அத்தனை தர்மங்களும் காப்பாற்றப் படும். ஆகவே திருமணம் ஆகும் வரை அவளைக் காக்கும் பொறுப்பை அக்னி ஏற்றுக் கொண்டு மணமகனிடம் மணப் பெண்ணை ஒப்படைக்கிறார். ஆகவே தான் திருமணங்கள் அக்னி சாட்சியாகவும் நடைபெறுகிறது. மணமகன், மணமகள் இருவரும் சேர்ந்து ஸோமன், கந்தர்வன், அக்னி இவர்கள் மூவருக்கும் முறைப்படி அவர்களுக்குப் பூஜை செய்து வணங்கி வழி அனுப்புவார்கள். முறையே சந்திரனுக்குப் பிடித்த பழத்தை ஒரு குழந்தைக்கும், கந்தர்வனுக்கு வேண்டிய ஆடை, அலங்கரம், வாசனைத் திரவியம் போன்றவைகளுக்கு மணமகன், மணமகள் ஆடைகளில் இருந்து நூல் எடுத்தும், அக்னிக்குப் பிரியமான நெய்யும் கொடுத்து வழி அனுப்புவார்கள். இதில் அவர்கள் இதுவரை செய்த தவறுக���ை மன்னிக்கவும், மேலும் இனித் தவறு செய்யாமல் இருக்கவும் இருவரும் வேண்டும் வேண்டுதலும் இருக்கும். அக்னி பரிசுத்தமானது. அவன் பாதுகாப்பில் இருந்த பெண்ணும் சுத்தமானவள். அப்பழுக்கற்றவள். ஆகையால் நாம் சந்தேகமே இல்லாமல் வேதங்களும் மந்திரங்களும் கூறும் உண்மையைப் புரிந்து கொள்ள முயற்சிப்போம்.\nஅன்புடன் படுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்\n« இறந்தவர்கள் வீட்டிற்கு சென்று வந்தவுடன&# | சிந்தனை செய்வோம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/190938/news/190938.html", "date_download": "2019-03-23T00:34:56Z", "digest": "sha1:BR5X6IB7HOKJHLBKUKIITCTCNX2BQZH2", "length": 10667, "nlines": 90, "source_domain": "www.nitharsanam.net", "title": "உடல், மன அமைதியை தருவதில் சிறந்தது யோகாசனம்!!(மகளிர் பக்கம்) : நிதர்சனம்", "raw_content": "\nஉடல், மன அமைதியை தருவதில் சிறந்தது யோகாசனம்\n‘உடல் நலனில் கவனம் செலுத்துகிறீர்களா என்று கேட்டால் ‘நேரம் இல்லை’ என்பதுதான் இன்று பெரும்பாலானவர்களின் பதிலாக இருக்கிறது. உடல், மனம், ஆரோக்கியம், உணவு, பயிற்சி, வேலை என ஒவ்வொரு விஷயத்தையும் சுறுசுறுப்பாகத் திட்டமிடுதல் ஒன்றுதான் தீர்வு.\nஅலுவலகம் செல்பவர்கள் உடல் மற்றும் மனம் அமைதி பெறுவதற்கான எளிய யோகா பயிற்சிகள் இங்கே…\nதரையில் படுத்து பாதங்கள் தரையில் பதித்து கால்களை மடித்த நிலையிலோ அல்லது ஒரு சிறிய உயரமான நிலையிலோ வசதியாய் வைத்துக்கொள்ளுங்கள். இரு கால்களுக்கு இடையில் சிறிது இடைவெளி இருக்கட்டும். அப்படியே சிறிது நேரம் இருங்கள். சிறிது நேரம் உடலுக்கு ஓய்வு தாருங்கள். கண்களை மூடி, மனதை அமைதிப்படுத்துங்கள். பாய் விரிப்பில் முதுகெலும்பு நன்கு படட்டும். சிறிது நேர ஓய்வுக்குப் பிறகு, மூச்சை மெதுவாக வெளியேவிட்டு, உள்ளிழுங்கள். இதை ஆறு முறை செய்யவும். பிறகு சில விநாடிகள் அமைதி. இப்போது கால்களை உயரத்தில் வைத்திருந்தால் அதை எடுத்துவிட்டு, கால்களை மடித்து இடைவெளிவிட்டு பாதங்களைத் தரையில் பதியுங்கள்.\nமூச்சை உள்ளிழுத்தபடியே, ஒரு கையை மேலே தூக்கி, தலைக்கு மேல் கொண்டுசென்று தரையில் வைக்கவும். ஓரிரு விநாடிகள் இடைவெளிக்குப் பின், மூச்சை மெதுவாக வெளியேவிட்டபடி அந்தக் கையை பழைய நிலைக்குக் கொண்டுவரவும். இதேபோல் அடுத்த கையில் செய்யவும். இப்படி, இரு கைகளையும் ஆறு முறை செய்யலாம்.\nஇடது- வலது என்று மாற்றி மாற்றி செ��்தவுடன் சில விநாடிகள் இடைவெளிக்குப் பின், மூச்சை உள்ளிழுத்தபடியே இரு கைகளையும் மேல் தூக்கி தரையில் தொடவும். பின்னர், மூச்சை வெளியேவிட்டபடி பழைய நிலைக்குக் கொண்டுவரவும். இதைச் செய்யும்போது, கைகளைத் தளர்வாக வைத்துக்கொள்ளுங்கள். இதையும் ஆறு முறை செய்ய வேண்டும்.\nபலன்கள்: இறுகிப்போன மேல் உடல் தளர்வடையும், நன்கு ஓய்வு பெறும். தோள்பட்டை இறுக்கம் குறையும். மூச்சு முழு உடலையும் தளர்த்தும். மனத்தின் எண்ண ஓட்டங்கள் குறையும். உடலில் என்ன நடக்கிறது என்பதைச் சற்று கூடுதலாக அறிய முடியும். முழு உடலும் ஆரோக்கியத்தை உணரும்.\nகால்களுக்கு இடையில் இடைவெளிவிட்டுக் கொள்ளுங்கள். உள்ளங்கை தரையைத் தொட்டபடி, கைகளை உடலுக்கு அருகில் வையுங்கள். இந்த நிலையில் இருந்து, மூச்சை உள்ளிழுத்துக்கொண்டு இரு கைகளையும் தோள் வரை, தரையோடு கொண்டுசெல்லவும். மூச்சை வெளியேவிட்டபடி இரு முட்டிகளையும் இடைவெளியுடன் இடப்பக்கம் முடிந்தவரை கொண்டுசெல்லவும். அதே நேரம் தலை தரையோடு ஒட்டியபடியே வலது பக்கம் போகும். ஓரிரு விநாடிகளுக்குப் பின் மூச்சை உள்ளிழுத்தபடி கால்களையும் தலையையும் நேராக்க வேண்டும். பிறகு மூச்சை வெளியேவிட்டபடி அடுத்த பக்கம் செய்யவும். இதுபோல ஆறு சுற்றுக்கள் செய்யுங்கள். பிறகு கால்களை நீட்டி, கைகளை உடலுக்கு அருகில் வைத்துக்கொண்டு சிறிது ஓய்வெடுங்கள்.\nபலன்கள்: முதுகெலும்பு திருகப்படுவதால் உடலின் இறுக்கம் குறைந்து, முதுகெலும்பு பலமடையும். இடுப்பு, கழுத்துப் பகுதிகள் நன்கு தளர்வடையும். வயிறு தொடர்பான பிரச்னைகள் குறையும்.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nசெக்ஸ் அடிமை (sexual addiction) (அவ்வப்போது கிளாமர்)\nதந்தையை எதிர்த்து களமிறங்கிய மகள் – தேர்தலில் ருசிகரம் \nஇரசாயன ஆலையில் பெரும் வெடிப்பு – 44 பேர் உயிரிழப்பு\nதிருநங்கைகளின் திரும்பி பார்க்க வைக்கும் ம்யூசிக்கலி\nஅட டேய் 😝😝 செம்ம காமெடி டா😝😝 Couples comady\nபயங்கரமான கிராமத்து டான்ஸ் செம்மயா கலக்குறாங்க\nதிருநங்கை ரேணுகாவின் அட்டகாசமான ம்யூசிக்கலி வீடியோ\nகிறைஸ்ட்சேர்ச் தாக்குதல்: பாசிசத்தின் இன்னொரு பலிபீடம்\nஜன்னி, ஜூரம், வலிப்பு நோயை போக்கும் தினை\nகோடை வெயிலை சமாளிப்பது எப்படி\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/science-technology/60373-whatsapp-image-search-feature-may-help-you-find-if-the-picture-iswhatsapp-image-search-fake-or-real.html", "date_download": "2019-03-23T01:13:07Z", "digest": "sha1:FY4JRJTAN673A54AHFCYSL7TVPZ2BKX5", "length": 12368, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பார்வேர்ட் இமேஜை நேரடியாக கூகுளில் தேடலாம் - வாட்ஸ் அப்பின் புதிய முயற்சி! | WhatsApp image search feature may help you find if the picture isWhatsApp image search fake or real", "raw_content": "\nசூலூர் எம்எல்ஏ கனகராஜ் மாரடைப்பால் நேற்று உயிரிழந்ததையடுத்து சூலூர் பேரவை தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலாளர் அறிவிப்பு\n2016 தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுகவின் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றது செல்லாது - உயர்நீதிமன்றம்\nமக்களவை, சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற எனது தொண்டர்கள் பாடுபடுவர் - அதிமுகவுக்கு ஜெ.தீபா ஆதரவு\n7 பேர் விடுதலை செய்யப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் - அமமுகவின் தேர்தல் அறிக்கை\nசென்னையில் உள்ள வக்ஃபு வாரிய அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர்; மதுரை வக்ஃபு வாரிய கல்லூரி ஆசிரியர்கள் நியமன முறைகேடு விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரித்து வருகிறது\nமுன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் இன்று பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்\nதிண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடிகர் மன்சூர் அலிகான் போட்டி; வேட்பு மனு தாக்கல் செய்தார்\nபார்வேர்ட் இமேஜை நேரடியாக கூகுளில் தேடலாம் - வாட்ஸ் அப்பின் புதிய முயற்சி\nபோலிச்செய்திகளை தடுக்க புதிய அப்டேட்டை வாட்ஸ் அப் நிறுவனம் தனது சோதனை தளமான பீட்டா வெர்சனில் கொண்டு வந்துள்ளது\nவாட்ஸ் அப் செயலி என்பது உலகம் முழுவதும் உள்ள தகவல் பரிமாற்ற தொழில்நுட்பத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியாவில் அதிக மக்கள் பயன்படுத்தும் தகவல் பரிமாற்ற செயலியாக வாட்ஸ்அப் உள்ளது. இந்த செயலியை உலகம் முழுவதிலும் 1.3 பில்லியனுக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர்.\nபயனாளர்களின் தேவைக்கு ஏற்பவும், பயன்பாட்டுக்கு எளிதாகவும் அவ்வப்போது வாட்ஸ் அப் அப்டேட்டுகளை கொடுத்து வருகிறது. வாட்ஸ்அப்பின் முக்கிய பிரச்னையாக இருப்பது போலிச்செய்திகள் பரவுவது. நாள்தோறும் தவறான தகவல்களைக் கொண்ட செய்திகள் பரப்பப்படுவதாகவும், அவதூறுகள் பகிரப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளது.\nஇதனையடுத்து போலிச்செய்திகள் பரவுவதை தடுக்க மத்திய அர���ும் வாட்ஸ் அப் நிறுவனத்தை கேட்டுக்கொண்டது. அதன்படி பல நடவடிக்கைகளை அந்நிறுவனம் எடுத்து வருகிறது. அதிக பேருக்கு மெசேஜ் பார்வேர்டு செய்யப்படுவதை தடுக்க, ஒரே நேரத்தில் 5 பேருக்கு மட்டுமே அனுப்ப முடியும் என்ற வகையில் மாறுதல்களை கொண்டு வந்தது.\nஇந்நிலையில் போலிச்செய்திகளை தடுக்க புதிய அப்டேட்டை வாட்ஸ் அப் நிறுவனம் தனது சோதனை தளமான பீட்டா வெர்சனில் கொண்டு வந்துள்ளது. அதன்படி பார்வேர்டு செய்யப்படும் புகைப்படத்தை செர்ச் இமேஜ் (Search Image) ஆப்ஷன் மூலம் நேரடியாக கூகுளில் சென்று அதன் உண்மைத் தன்மையை ஆராயலாம். இந்த முறையால் போலிச்செய்திகள் ஓரளவுக்கு குறையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.\nஇந்த ஆப்ஷன் தற்போது பீட்டா 2.19.73 என்ற பதிப்பில் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த முறை தற்போது சோதனை முயற்சியில் இருப்பதால் விரைவில் அனைத்து தளங்களிலும் அதிகாரப்பூர்வமாக கொண்டு வரப்படும் என்று கூறப்பட்டுள்ளது.\nசிறந்த சேவை : பி.எஸ்.என்.எல் நிறுவனத்துக்கு தமிழக அரசு சார்பில் விருது\n’6 வருடத்துக்குப் பிறகு ஐபிஎல்-லுக்கு வர்றேன்’: கங்குலி உற்சாகம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபொள்ளாச்சி பாலியல் விவகாரம்: சமூக வலைதளங்களுக்கு சிபிசிஐடி நோட்டீஸ்\nவாட்ஸ் அப் பீட்டா வெர்சனின் புதிய அப்டேட்\n‘அங்கீகாரமற்ற செயலியை பயன்படுத்துவோருக்கு தடை.’ - வாட்ஸ்-அப் அதிரடி\nபெண்ணுக்கு ஆபாச வீடியோ அனுப்பி தொந்தரவு செய்தவர்கள் கைது\n‘குரூப் மெசேஜை ஈஸியாக தேடலாம்’ - வாட்ஸ்அப் புதிய அப்டேட்\nபோலிகள் சூழ் உலகாக மாறிப்போன சமூக வலைதளங்கள் எது உண்மை \nஆப்பிள் பயனாளர்கள் பயன்பெறும் வகையில் 'வாட்ஸ்அப் பிசினஸ்' செயலி\nவாட்ஸ் அப் குரூப்பில் சேர்க்க பயனரின் அனுமதி தேவை: விரைவில் புதிய அப்டேட்\n“101 சவரன் நகை; 50 லட்சம் ரொக்கம்” - ஜூபியை குறிவைத்து பரவிய வதந்தி\nலாலு பிரசாத் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி உறுதியானது\nஏ.கே.போஸ் வெற்றி பெற்றது ஏன் செல்லாது\nஐபிஎல் போட்டிகளின் களநிலவரம் என்ன\nகோப்பையை வெல்ல முடியாமல் போனதற்கு யார் காரணம்\nஅன்று அத்வானி...இன்று அமித்ஷா - 28 ஆண்டுகளுக்குப் பின் திரும்பிய வரலாறு\nஇயற்கைக்கும் நமக்குமான மூன்றாம் உலகப்போரின் முதல் குண்டு 'தண்ணீர் பஞ்சம்'\nஇந்த ஐபிஎல் தொடர்தான் இவர்களுக்கு கட���சியா \n“இந்திய அரசியலை ஆட்டிப்படைக்கும் 100 குடும்பங்கள்” - நீதிமன்றம் கூறிய உண்மை என்ன\nசிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் திருமாவளவனுக்கு பானைச் சின்னம்\n“ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரை இந்தியா இழந்தது நல்லதுதான்” - திராவிட்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசிறந்த சேவை : பி.எஸ்.என்.எல் நிறுவனத்துக்கு தமிழக அரசு சார்பில் விருது\n’6 வருடத்துக்குப் பிறகு ஐபிஎல்-லுக்கு வர்றேன்’: கங்குலி உற்சாகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2019-03-23T00:55:34Z", "digest": "sha1:TGC27XKLO4ALGIGHEK6RCYTG3A5ZEL6Y", "length": 3818, "nlines": 58, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "ஒரு விறல் புரட்சி Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nHome Tags ஒரு விறல் புரட்சி\nTag: ஒரு விறல் புரட்சி\nஆவலுடன் எதிர்பார்த்த சர்கார் “ஒரு விரல் புரட்சி” பாடல் இதோ\nஇயக்குனர் யர் ஆர் முருகதாஸ் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடித்துள்ள “சர்கார் ” படத்தின் சிங்கள் டிராக் பாடல் ஒன்று தற்போது வெளியாகவுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் இருந்து...\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் நித்யாக்கு இத்தனை லட்சம் கொடுத்தாங்க. ஆனா அவங்க என்ன பண்ணாங்க.\nநித்யா மற்றும் பாலாஜி பஞ்சாயத்து படு மும்மரமாகி வருகிறது. கடந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாலாஜிவின் மனைவி நித்யாவும் கலந்து கொண்டார். பல மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வந்த...\nகூகுள் பே-வில் தற்போது இந்த வசதியும் அறிமுகம். அப்போ இதுவும் இனி ஈஸி.\nஸ்ரீரெட்டி ஆடிய நாடகம் அம்பலம்.\nபாவாடை, மடித்து கட்டிய சட்டை. ஹோலி கொண்டாடிய கோவா பட நடிகை பியா.\nகைக்கு என்டனது வாய்க்கு எட்டல. இம்சை அரசனின் வாய்ப்பை பறித்த யோகி பாபு.\nசிவகார்த்திகேயன்- விக்னேஷ் சிவன் படத்தில் இவர் தான் ஹீரோயின். அப்போ படம் ஹிட் தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF/", "date_download": "2019-03-23T00:52:41Z", "digest": "sha1:XKGU43ZFITVVS7333LEKVXIOVCEWKXJW", "length": 3796, "nlines": 58, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "கவிதா லட்சுமி Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nHome Tags கவிதா லட்சுமி\nதன் மகனது படிப்பிற்காக பிரபல டிவி நடிகை செய்யும் வேலை\nபிரபல மலையாள டீவி சீரியல் நடிகை பணத்திற்கு கஷ்டப்பட்டு தற்போது ரோட்டோர கடையில் தோசை ��ுட்டு விற்று வருகிறார். ஏசியா நெட் டீவி டிவியில் ஒளிபரப்பப்படும் ஸ்ரீதனம் சீரியல் மூலம் பிரபலம் அடைந்தவர் கவிதா...\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் நித்யாக்கு இத்தனை லட்சம் கொடுத்தாங்க. ஆனா அவங்க என்ன பண்ணாங்க.\nநித்யா மற்றும் பாலாஜி பஞ்சாயத்து படு மும்மரமாகி வருகிறது. கடந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாலாஜிவின் மனைவி நித்யாவும் கலந்து கொண்டார். பல மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வந்த...\nகூகுள் பே-வில் தற்போது இந்த வசதியும் அறிமுகம். அப்போ இதுவும் இனி ஈஸி.\nஸ்ரீரெட்டி ஆடிய நாடகம் அம்பலம்.\nபாவாடை, மடித்து கட்டிய சட்டை. ஹோலி கொண்டாடிய கோவா பட நடிகை பியா.\nகைக்கு என்டனது வாய்க்கு எட்டல. இம்சை அரசனின் வாய்ப்பை பறித்த யோகி பாபு.\nசிவகார்த்திகேயன்- விக்னேஷ் சிவன் படத்தில் இவர் தான் ஹீரோயின். அப்போ படம் ஹிட் தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-02-%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0/", "date_download": "2019-03-23T00:53:37Z", "digest": "sha1:3S7WZDCUQKORQVRBXDNNSQ72BORXPOW3", "length": 7738, "nlines": 115, "source_domain": "thennakam.com", "title": "நடப்பு நிகழ்வுகள் – 02 ஏப்ரல் 2017 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநடப்பு நிகழ்வுகள் – 02 ஏப்ரல் 2017\n1.பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களை தடுக்க , உத்திரபிரதேச காவல்துறை ஏற்படுத்தியுள்ள சிறப்பு அதிரடிப்படையின் பெயர் Anti Romeo Squad.இதேபோல் மத்திய பிரதேச காவல்துறை ஏற்படுத்தியுள்ள சிறப்பு அதிரடிப்படையின் பெயர் Anti Majnoo Squad ஆகும்.\n2.ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஆசியாவின் மிகப்பெரிய துலிப் மலர்கள் தோட்டம் தால் ஏரி அருகில் பொதுமக்கள் பார்வைக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.\n1.சீன மாகாணத்தில் உய்குர் இனத்தை சேர்ந்த ஆண்கள் நீண்ட தாடி வளர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது.இதேபோல் பொது இடங்களில் பெண்கள் முகத்தில் திரை அணிந்து வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.\n1.ஈரான் வீராங்கனைகள் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் நடைபெறும் பில்லியர்ட்ஸ் போட்டிகளில் பங்கேற்க ஒரு வருடம் தடை விதிக்கப்பட்டுள்ளது.\n1.இன்று உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினம் (World Autism Awareness Day).\nஆட்டிசம் என்பது பல்வேறு வகையான மூளை வளர்ச்சிக் குறைபாடுகளைக் கொண்ட நோய். இதனை முற்றிலும் குணப்படுத்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆட்டிசம் என்னும் மூளை வளர்ச்சிக் குறைபாடால் பாதிக்கப்பட்டவர்களை எப்படிக் கையாள வேண்டும், எந்த முறையில் அனுசரணையாக நடந்துகொள்ள வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் ஆட்டிசம் தினம் அனுசரிக்கப்படுகிறது.\n2.இன்று பன்னாட்டுக் குழந்தைகளின் புத்தக நாள் (International Children’s Book Day).\nஇத்தினம் 1967ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 2ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. இது ஆன்சு கிறித்தியன்ஆண்டர்சன் என்னும் குழந்தை எழுத்தாளரின் பிறந்த நாள் (ஏப்ரல் 2, 1805) ஆகும். புத்தகம் படிக்கும் ஆர்வத்தை ஊக்குவித்தல் மற்றும் குழந்தைகளுக்கான புத்தகங்களின் மீது கவனத்தை ஈர்த்தல் என்கிற நோக்கத்திற்காக இத்தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.\n3.ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது முழுநேரத் திரையரங்கு கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் திறக்கப்பட்ட நாள் 02 ஏப்ரல் 1902.\n4.டைட்டானிக் கப்பல் தனது முதலாவது கடற்பயண ஒத்திகையை ஆரம்பித்த நாள் 02 ஏப்ரல் 1912.\n5.இன்றைய ஈரானை அமைப்பதற்கான கொரசான் இராணுவ அரசு நிறுவப்பட்ட நாள் 02 ஏப்ரல் 1921.\n6.ராகேஷ் சர்மா சோயூஸ் T-11 விண்கலத்தில் பயணித்து, விண்வெளி சென்ற முதலாவது இந்தியர் என்ற பெருமையைப் பெற்ற நாள் 02 ஏப்ரல் 1984.\n– தென்னகம்.காம் செய்தி குழு\n« நடப்பு நிகழ்வுகள் – 01 ஏப்ரல் 2017\nநடப்பு நிகழ்வுகள் – 03 ஏப்ரல் 2017 »\nஈரோட்டில் Team Leader பணியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/singapore/story20160504-2380.html", "date_download": "2019-03-23T00:59:34Z", "digest": "sha1:I3E7XXXLDURCNDIX6X4D4YXBW26MLNSF", "length": 8211, "nlines": 69, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "பிரதமர் பெயரில் புதிய விருது | Tamil Murasu", "raw_content": "\nபிரதமர் பெயரில் புதிய விருது\nபிரதமர் பெயரில் புதிய விருது\nபலதுறைத் தொழில்கல்லூரி மாணவர்கள், இருவழித்தொடர்பு மின்னி லக்க ஊடகத் திட்டப்பணிகளை மேற்கொள்ள ஊக்குவிக்கும் புதிய விருதுக்கு அடுத்த ஆண்டிலிருந்து விண்ணப்பம் செய்யலாம். ‘லீ சியன் லூங் இருவழித் தொடர்பு மின்னிலக்க ஊடக அறி வார்ந்த தேச விருது’ என்றழைக் கப்படும் அறக்கட்டளை நிதி, பிர தமர் வழங்கிய $250,000 நன் கொடையுடன் சாத்தியமானது. ரிபப்ளிக் பலதுறைத் தொழில் கல்லூரி நேற்று நடத்திய இவ் வாண்டின் முதல் பட்டமளிப்பு விழாவின்போது தற்காலிக கல்வி அமைச்சர் (உயர்கல்வி, திறன்கள்) ஓங் யி காங் விருதை அறிவித்தார். “தொழில்கல்லூரி மாணவர்கள் தங்களது படைப்பாற்றலையும் திற னையும் பயன்படுத்தி சிங்கப்பூரர் களின் வாழ்க்கையை மேம்படுத்தும் அல்லது சமூக உறவை வலுப் படுத்தும் இருவழித்தொடர்பு மின் னிலக்க ஊடகத் திட்டப்பணிகளை மேற்கொள்ள விருது ஊக்கமளிக் கிறது,” என்றார் அவர்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nகலவரத்தில் ஈடுபட்ட இந்தியருக்குச் சிறை\nமேம்பாலக் கட்டுமானம்: தெம்பனீஸில் சாலை மூடல்\nஅமைச்சர் சான்: தென்கிழக்காசியாவுடன் அமெரிக்கா தொடர்ந்து இணைந்திருக்கவேண்டும்\nபங்குனி உத்திரம்: ஊர்வலப் பாதையில் மாற்றம்\nதீவு விரைவுச்சாலையில் விபத்து; உயிர் இழந்த மோட்டார் சைக்கிளோட்டி\nசிம் லிம் ஸ்குவேர் விற்பனை: தொடக்க விலை $1.3 பில்லியன்\nநியூசிலாந்து பள்ளிவாசல் துப்பாக்கிச்சூட்டில் சிங்கப்பூரரின் மகன் பலி\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nவெளிநாட்டு ஊழியர் உயிரும் ஈடு இல்லாத அளவுக்கு முக்கியம்\nதரம் பிரிப்புக்குப் பதில் பாட அடிப்படையிலான வகைப்பாடு\nபட்ஜெட் 2019: வலுவான, ஒன்றுபட்ட சிங்கப்பூரை உருவாக்க உதவும் திட்டம்\nஜெயா, கருணாநிதி இல்லா தேர்தலில் கணக்குப் போடும் கட்சிகள்\nமுதியோருக்கும் பராமரிப்பாளருக்கும் கூடுதல் ஆதரவு திட்டம்\n‘டிஎன்ஏ.ஆர்என்ஏ’ குழுவைச் சேர்ந்த ரேச்சல் லின், ஆர்ய லெட்சுமி, நூர் டியானா, நூரின் ஆலியா. படம்: ‘என்.யி.மேஷன்’ இணையத்தளம்\nமுழுமைத் தற்காப்புக்கு குரல் கொடுக்கும் ஆர்ய லட்சுமி\nபுத்தாக்க முறையில் தமிழ்மொழி கற்றல்\nமான���் காக்க தற்காப்புக் கலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2014/02/Cinema_2846.html", "date_download": "2019-03-23T01:02:53Z", "digest": "sha1:6WYLU5D7CC27W2B634TG2PE5GIKHGUHV", "length": 4069, "nlines": 62, "source_domain": "cinema.newmannar.com", "title": "பிரிந்தோம், இணைந்தோம்: லிஸி சொல்கிறார்", "raw_content": "\nபிரிந்தோம், இணைந்தோம்: லிஸி சொல்கிறார்\nபிரபல இயக்குனர் ப்ரியதர்ஷனும், லிஸியும் பிரிந்து வாழ்கிறார்கள். விரைவிலேயே இருவரும் விவாகரத்து செய்ய இருக்கிறார்கள் என்ற செய்தி வெளியானது. அதனை இருவரும் மறுக்காமல் இருந்தார்கள். பிரியதர்ஷன் நடத்தி வரும் சில நிறுவனங்களின் நிர்வாக பொறுப்பு லிஸியிடம் ஒப்படைக்கப்பட்டிருந்ததாகவும், அவற்றில் சில பெரும் நஷ்டங்களை சந்திக்க லிஸியின் கவனக்குறைவே காரணம் என்றும் அதானல் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்ததாக கூறப்பட்டது.\nஇதைத் தொடர்ந்து பிரியதர்ஷனுக்கு நெருக்கமான சில நண்பர்கள்களும், லிஸிக்கு நெருக்கமான சுஹாசினி, பூர்ணிமா பாக்யராஜ், ரோகினி போன்றவர்களும் இருவரையும் சமாதானப்படுத்தி உள்ளனர். இதனால் பிரிந்தவர்கள் மீண்டும் இணைந்து விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து லிஸி கூறியிருப்பதாவது: எங்களுக்குள் பிரச்னை ஏற்பட்டது உண்மைதான். இப்போது சேர்ந்து விட்டோம்.\nகம்பெனி தொடர்பாக எழுந்த சில பிரச்னைகள்தான் எங்களுக்குள் பிரிவை ஏற்படுத்தியது. ஈகோ எங்களை ஆட்டிப் படைத்துதும் பிரிவுக்கு ஒரு காரணம். எல்லாவற்றையும் மறந்து இப்போது சேர்ந்து விட்டோம். சந்தோஷமாக இருக்கிறோம். எங்கள் மீது அக்கறை கொண்ட அனைவருக்கும் நன்றி. என்று கூறியிருக்கிறார் லிஸி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/country/IM", "date_download": "2019-03-23T01:29:25Z", "digest": "sha1:MOUFFMINYKJNPI5CGUMMVHZWI7BZA3BQ", "length": 3044, "nlines": 54, "source_domain": "globalrecordings.net", "title": "ஐல் ஆப் மான்", "raw_content": "\nஐல் ஆப் மான் பற்றிய தகவல்கள்\nMap of ஐல் ஆப் மான்\nஐல் ஆப் மான் இல் பேசப்படும் மொழிகளும் கிளைமொழிகளும்\nபதிவு செய்யப்பட்ட மொழிகளை மட்டும் காட்டுக\nபதிவு செய்யப்படாத மொழிகளையும் காட்டுக\nமுதன்மையான பெயர்களை மட்டும் காட்டுக\nமேலும் மாற்று பெயர்களை காட்டுக\nஉள்ளூர் சார்ந்த மொழிகளை மட்டும் காட்டுக\nஉள்நாட்டை சார்ந்திராத மொழிகளையும் காட்டுக\n0 மொழியின் பெயர்கள் காணப்படுகின்றன\nமக்கள் குழுக்களில் ஐல் ஆப் மான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kklogan.blogspot.com/2014/06/", "date_download": "2019-03-23T01:47:53Z", "digest": "sha1:GMV4NPL2UKKNCJUOFJYSXIZYPADSTAR5", "length": 21578, "nlines": 159, "source_domain": "kklogan.blogspot.com", "title": "லோகநாதனின் பகிர்வுகள்: June 2014", "raw_content": "\nஇசைத்துறையில் வளர்ந்துவரும் தலைமுறையினருக்கு ஆர்வத்தை அளிக்கவும், இசைத்துறையில் சாதனை படைத்தவர்களை பாரட்டும் விதத்திலும் ஜூன் 21ம் தேதி உலக இசை தினம் கொண்டாடப்படுகிறது.\nநமது எண்ணம், செயல்கள் மற்றும் நினைவுகள் ஆகியவை அடங்கிய உணர்வுபூர்வமானது. பெரும்பாலானோரின் கவலையை தீர்க்கும் மருந்தாகவும், சிறந்த பொழுதுபோக்கு அம்சமாகவும் இசை திகழ்கிறது.\nஇசை கேட்டால் புவி அசைந்தாடும்….\nஅந்தவகையில், இசை தொடர்பிலான சில சுவாரஷ்சியமான தகவல்கள்…\nv பியானோ இசைக்கருவியில் மொத்தமாக 88 விசைக்கருவிகள் உண்டு. இதில் 52 வெள்ளை விசைக்கருவிகளும், 36 கறுப்பு விசைக்கருவிகளும் அடங்கும்.\nv உலகில் மிகப்பழமையான இசைக்கருவியாக கருதப்படுகின்ற கழுகின் எலும்பினால் தயாரிக்கப்பட்ட புல்லாங்குழல் தென்மேற்கு ஜேர்மனியில் கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். இது 35,000 ஆண்டுகள் பழமைவாய்ந்தது என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.\nv இசை மீதான பயம் மெலோபோபியா (Melophobia) எனப்படுகின்றது.\nv அயர்லாந்து நாட்டு குற்றி நாணயத்தில் உள்ள இசைக்கருவி யாழ் (Harp) ஆகும்.\nv 1877ம் ஆண்டு ஜேர்மனி நாட்டினைச் சேர்ந்த இசையமைப்பாளர் ஜொகன்னஸ் பிராம்ஸ் அவர்களுக்கு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் கெளரவ பட்டமளிக்க முன்வந்தது, ஆனால் படகு பயண பயத்தின் காரணமாக தனக்கான கெளரவமளிப்பினை அவர் நிராகரித்தார்.\nv முதன்முதலாக தொலைபேசி இணைப்பினூடாக இசையானது 1876ம் ஆண்டுஅனுப்பப்பட்டது. 1876ம் ஆண்டு தொலைபேசி கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.\nv உலகில் அதிகளவில் விற்பனையாகும் இசைக்கருவி ஹார்மோனிகா ஆகும்.\nvஅண்மைய நாட்களில் DJ (Disc Jockey)என்கின்ற வார்த்தை மிகப்பிரபலமானதொன்றாக விளங்குகின்றது. இவ்வார்த்தை முதன்முதலில் 1937ம் ஆண்டு பயன்படுத்தப்பட்டது.\nஉலக இசை தினம் என்றவுடன் என் நினைவில் வருகின்ற விடயம் எங்கள் அன்பு மருமகள் ஜயபிரதா குட்டியின் பிறந்தநாள் நிகழ்வுதான்.\nஇன்றைய தினம் (21.06.2014) தனது 6வது பிறந்தநாளை கொண்டாடும் எங்கள் அன்பு மருமகள் ஜயபிரதா குட்டியின் பிறந்தநாள் வாழ்த்து 18.06.2014ம் திகதி வெளிவந்த விஜய் சஞ்சிகையில் பிரசுரமாகியுள்ளது.\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜயபிரதா குட்டி\nLabels: இசை, உலகம், சர்வதேச தினங்கள்\nகிரிக்கெட் சாதனைகள் புதுப்பித்த இந்தியா, பங்களாதேஷ் அணிகள் ...\nசுற்றுலா இந்திய அணிக்கும், பங்களாதேஷ் அணிக்குமிடையே கடந்த 17ம் திகதி மிர்பூரில் நடைபெற்ற சாதனைகள் படைக்கப்பட்ட 2வது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 53 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 25.3 ஓவர்களில் சகல விக்கட்களையும் இழந்து 105 ஓட்டங்களை மாத்திரே பெற்றது. தனது அறிமுகப் போட்டியில் விளையாடிய பங்களாதேஷ் அணியின் தஸ்கின் அஹ்மெட் 28 ஓட்டங்களுக்கு 5 விக்கட்களை வீழ்த்தினார்.\n206 என்கின்ற வெற்றி இலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 17.4 ஓவர்களில் சகல விக்கட்களையும் இழந்து 58 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 53 ஓட்டங்களால் படுதோல்வியினை தழுவிக்கொண்டது. பந்துவீச்சில் இந்திய அணியின் ஸ்டூவட் பின்னி 4.4 ஓவர்களை வீசி 2 ஓட்டமற்ற ஓவர்களுடன் 4 ஓட்டங்களுக்கு 6 விக்கட்களை வீழ்த்தினார்.\nஇந்தப் போட்டியில் நிகழ்த்தப்பட்ட சில சாதனைகள் வருமாறு;\nØ ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியொன்றில், இந்திய அணியின் பந்துவீச்சாளர் ஒருவர் பெற்ற மிகச்சிறந்த பந்துவீச்சுப் பெறுதி (6/4) சாதனையினை ஸ்டூவட் பின்னி தனதாக்கினார். இதற்குமுன்னர், 1993ம் ஆண்டு மே.தீவுகள் அணிக்கெதிராக கொல்கத்தாவில் அனில் கும்ப்ளே 12 ஓட்டங்களுக்கு 6 விக்கட்களை வீழ்த்தியதே மிகச்சிறந்த பந்துவீச்சுப் பெறுதியாக விளங்கியது.\nØ இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் ஸ்டூவட் பின்னி (6-4) மற்றும் மோஹிட் ஷர்மா (4-22) ஆகியோர் பங்களாதேஷ் அணியின் வீழ்த்தப்பட்ட 10 விக்கட்களை தமக்கிடையே பகிர்ந்துகொண்டனர். ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில், இரண்டு பந்துவீச்சாளர் தமக்கிடையே 10 விக்கட்களையும் பகிர்ந்துகொண்ட 4வது சந்தர்ப்பம் இதுவாகும்.\nØ ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியொன்றில், பந்துவீச்சாளர் ஒருவர் 5 இற்கும் குறைந்த ஓட்டங்களினை வழங்கி 5 அல்லது 5 இற்கும் மேற்பட்ட விக்கட்களை வீழ்த்திய 2வது சந்தர்ப்பம் இதுவாகும்.\nv 4.4-2-4-6, ஸ்டூவர்ட் பின்னி, இந்தியா எதிர் பங்களாதேஷ், மிர்பூர், 2014\nv 4.3-3-1-5, கொட்னி வோல்ஷ், மே.தீவுகள் எதிர் இலங்கை, சார்ஜா, 1986\nØ ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில், 20 விக்கட்களும் வீழ்த்தப்பட்ட போட்டியொன்றில் இரண்டு அணிகளும் மிகக்குறைந்த மொத்த ஓட்டங்களைப் (163) பெற்ற சந்தர்ப்பம் இதுவேயாகும். இதற்கு முன்னர், கென்யா (134) , சிம்பாப்வே (69) அணிகளுக்கிடையே 2006ம் ஆண்டு ஹராரேயில் நடைபெற்ற ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் பெறப்பட்ட 203 மொத்த ஓட்டங்களே பதிவாகியிருந்தது.\nØ தனது அறிமுக சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 5 விக்கட்களை வீழ்த்திய 8வது பந்துவீச்சாளராகவும், பங்களாதேஷ் அணியின் முதல் வீரராகவும் தஸ்கின் அஹ்மெட் (5/28) சாதனை படைத்தார்.\nØ தனது அறிமுக ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில், 19ஆண்டுகள் 75 நாட்கள் என்கின்ற மிக இளவயதில் 5 விக்கட்களை வீழ்த்திய பந்துவீச்சாளராக பங்களாதேஷ் அணியின் தஸ்கின் அஹ்மெட் (5/28) சாதனை படைத்தார். இதற்குமுன்னர், இலங்கை அணியின் சரித்த புத்திக 21ஆண்டுகள் 65 நாட்கள் என்கின்ற மிக இளவயதில் 2001ம் ஆண்டு சார்ஜாவில் சிம்பாப்வே அணிக்கெதிராக இந்த சாதனையினை நிகழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.\nØ தனது அறிமுக ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில், இந்திய அணிக்கெதிராக 5 விக்கட்களை வீழ்த்திய 2வது பந்துவீச்சாளராக பங்களாதேஷ் அணியின் தஸ்கின் அஹ்மெட் (5/28) சாதனை படைத்தார். இதற்குமுன்னர், தென்னாபிரிக்கா அணியின் அலன் டொனால்ட் இந்த சாதனையினை நிகழ்த்தியிருந்தார்.\nØ ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில், பங்களாதேஷ் அணிக்கெதிராக இந்திய அணி மிகக்குறைந்த ஓட்டங்களைப் பெற்ற சந்தர்ப்பம் இதுவேயாகும். இதற்குமுன்னர் 2007ம் ஆண்டு உலகக்கிண்ணப் போட்டியில் 191 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.\nØ ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி வரலாற்றில், பங்களாதேஷ் அணிக்கெதிராக இந்திய அணி 10 விக்கட்களையும் இழந்த 4வது சந்தர்ப்பம் இதுவாகும்.\nØ ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில், இந்திய அணியின் 5 துடுப்பாட்ட வீரர்கள் LBW முறையில் ஆட்டமிழந்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.\nØ ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில், பங்களாதேஷ் அணி மிகக்குறைந்த ஓட்டங்களுக்கு (58)ஆட்டமிழந்த சந்தர்ப்பம் இதுவாகும். இதற்குமுன்னர், 2011ம் ஆண்டு மே.தீவுகள் அணிகளுக்கெதிராக உலகக்கிண்ணப் போட்டியில் 58 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தமை குறிப்பிடத்தக்கதா���ும்.\nØ ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில், பங்களாதேஷ் அணி 100 இற்கும் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்த 14வது சந்தர்ப்பம் இதுவாகும்.\nØ ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில், எதிரணியொன்று இந்திய அணிக்கெதிராக மிகக்குறைந்த ஓட்டங்களுக்கு (58) ஆட்டமிழந்த சந்தர்ப்பம் இதுவாகும். இதற்குமுன்னர், 2005ம் ஆண்டு ஹராரேயில் சிம்பாப்வே அணி 65 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தமை பதிவாகியிருந்தது.\nØ ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில், மிகக்குறைந்த ஓட்டங்களைப் பெற்று எதிரணியை குறைந்த ஓட்டங்களுக்குள் ஆட்டமிழக்கச் செய்து வெற்றியினை தன்வசப்படுத்திய உலக சாதனையினை இந்திய அணி புதுப்பித்துக்கொண்டது. இதற்கு முன்னர், இந்திய அணி 1985ம் ஆண்டு பாகிஸ்தானுக்கெதிராக சார்ஜாவில் 125 ஓட்டங்களை பெற்று, பாகிஸ்தான் அணியினை 87 ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்தி 38 ஓட்டங்களால் வெற்றிகொண்டதே சாதனையாக பதிவாகியிருந்தது.\n\"லோகநாதனின் பகிர்வுகள்\" பக்கத்தினை முகநூலில் தொடர…\nLabels: உலகம், கிரிக்கெட், விளையாட்டு\nஆர்வலர் புன்கண் நீர் பூசல்தரும்\"\nவாழ்வில் தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் என்ற எண்ணப்பாட்டில் வலைப்பூவில் பதிவுகளினை பதிந்துகொள்பவன்.....\nநன்றி - யாழ்தேவி நட்சத்திரப் பதிவர் - தினக்குரல் 21.03.2010\nஎன் அனுமதியின்றி இத்தளத்தின் ஆக்கங்களினை முழுவதுமாக வெட்டி ஒட்டி மீள்பதிவிடுவதை தயவுசெய்து தவிருங்கள். அவ்வாறு பிரசுரிப்பதாயின் கட்டாயம் எனது வலைத்தளத்தின் பெயரை (kklogan.blogspot.com) குறிப்பிடல் வேண்டும். அத்துடன் மின்னஞ்சல் (kklogan2@gmail.com) முகவரி ஊடாகவோ அல்லது பின்னூட்டம் ஊடாகவோ கட்டாயம் அறியத்தர வேண்டும்.\nகிரிக்கெட் சாதனைகள் புதுப்பித்த இந்தியா, பங்களாதேஷ...\n20வது உலகக்கிண்ண கால்பந்தாட்ட திருவிழா…\nஅகவை ஆறில் வெற்றிகரமாக தடம் பதிக்கும் \"லோகநாதனின் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/freead-description.php?id=d58072be2820e8682c0a27c0518e805e", "date_download": "2019-03-23T00:49:03Z", "digest": "sha1:QSGM755PICGVQFKVIJZ3HW4AAJ4ZR4JY", "length": 4261, "nlines": 66, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet", "raw_content": "\nவேறு யாருக்கும் அதிகாரம் கிடையாது: பா.ஜனதா வேட்பாளர் பட்டியலை அகில இந்திய தலைமை அறிவிக்கும் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி, நாகர்கோவிலில் அரசியல் கட்சி கொடி கம்ப பீடங்கள் இடித்து அகற்றம், நாகர்கோவிலில் நடுரோட்டில் வாலிபரை தாக்கிய கும்பல் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் பரவியதால் பரபரப்பு, குமரியில் கார்–மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற ரூ.2 லட்சம் பறிமுதல் தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை, நாகர்கோவிலில் தேர்தல் செலவின பார்வையாளர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை, பா.ஜனதா சார்பில் தமிழகத்துக்கு தனி தேர்தல் அறிக்கை வெளியிட பரிசீலனை பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி, மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் எட்டாம் கொடை விழா திரளான பக்தர்கள் பொங்கலிட்டு வழிபாடு, நாகர்கோவிலில் இதுவரை 300 கொடிக்கம்பங்கள் அகற்றம் மாநகராட்சி ஆணையாளர் சரவணகுமார் தகவல், மதுரையில் இருந்து நாகர்கோவிலுக்கு ஆம்னி பஸ்சில் கொண்டு வரப்பட்ட ரூ.34 லட்சம் பறிமுதல், இன்டியன்வெல்ஸ் டென்னிஸ்: டொமினிக் திம் ‘சாம்பியன்’ ஏஞ்சலிக் கெர்பர் அதிர்ச்சி தோல்வி,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/category/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D/page/6/", "date_download": "2019-03-23T00:17:34Z", "digest": "sha1:EHIR5RODTDAQG7WVKSF23KZUFINHETJY", "length": 19262, "nlines": 163, "source_domain": "srilankamuslims.lk", "title": "இலங்கை முஸ்லிம் Archives » Page 6 of 771 » Sri Lanka Muslim", "raw_content": "\nஅகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் 68வது வருடாந்த மாநாடு முதன் முறையாக கிழக்கில் …\nஅகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் 68வது வருடாந்த பொதுக் கூட்டம் இம்முறை வரலாற்றில் முதன் முறையாக கிழக்கு மாகாணத்தின் ஒலுவில் தென் கிழக்கு பல்கலைக்கழகத்தில் எதிர்வரும் ஜூலை 15ம் திகதி ந� ......\nஅஞ்சி விடமாட்டோம் – மஸ்தான்\nஅடாவடித்தனங்களும் இடர்பாடுகளும் நிறைந்த அரசியலின் கோரமுகத்தைக் கண்டு மக்களை தனியே விட்டுவிட்டு அஞ்சிடப் பயந்து நாம் ஓடிவிடப்போவதில்லை. என்ன இடர்பாடுகள் வந்தாலும் எமது அரசியல் பயணம� ......\nவவுனியா மாவட்ட அரசாங்க அதிபராக ஐ.எம்.ஹனீபா பதவியேற்பு\nவவுனியா மாவட்ட அரசாங்க அதிபராக ஐ.எம்.ஹனீபா (06) வெள்ளிக்கிழமை வவுனியா மாவட்ட செயலகத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிகழ்வில் சாய்ந்தமருது உதவி பிரதேச செயலாளர் ஐ.எம்.றிகா� ......\nஅதைச்சொல்லி அழைப்பது எனக்கு வெட்கமாக இருக்கிறது – நிசாம் காரியப்பர்\nMohamed Ibrahim இன்று கல்முனை நீதிமன்ற வளாகத்தில் சிரேஷ்ட சட்டத்தரணி அன்சார் மௌலானா அவர்களுடன், நீர்வழங்கள் சபையில் வேலை செய்யும் ஒரு நண்பரும் நானும் உரைய��டிக்கொண்டிருந்தோம், அப்போது அந்த இடத� ......\nஅறிக்கைகள் வெளியிடப்படும் போது நேர்மைத்தன்மையும், பொறுப்புணர்வும் இருக்கவேண்டும் – பாராளுமன்றத்தில் அமைச்சர் ரிஷாட் அறிவிப்பு\nஜனநாயக கட்டமைப்பை உறுதிப்படுத்தி நேர்மையான பணிகளை முன்னெடுக்க தேசிய கணக்காய்வு சட்டமூலம் உதவும் என்று கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார் தேசிய கணக்காய்வு சட� ......\nயாழில் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த பொலிஸ் கான்ஸ்டபிள் நஸீரின் மரணத்தில் சந்தேகம்\nஎமது மகன் உயிரை மாய்த்ததாக வைத்தியரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளமை தொடர்பாக அவரது மரணத்தில் எமக்கு சந்தேகம் உள்ளது என துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தரின் உற� ......\nபாராளுமன்றதில் விவாதிக்கப் படுகிறது மாகாண எல்லை நிர்ணய ஆணைக்குழு அறிக்கை : முஸ்லிம் உறுப்பினர்களிற்கு அறிவுறுத்தல்\nபுதிய முறையில் தேர்தல் இடம் பெறுமெனில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் 50 % வீதம் குறைவடையும் என தேசிய ஷூரா சபை அச்சம் வெளியிட்டுள்ளது. கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 20 ஆம் திகதி (20/09/2017) மாகாண சபைத ......\nபுதிய முறைமையிலான மாகாண சபைத் தேர்தல்; அரசியல் அநாதைகளாக தெருவில் நிற்கப் போகும் முஸ்லிம்கள்\nபிரதி அமைச்சர் பைஸல் காஸீம் தெரிவிப்பு ”மாகாண சபைத் தேர்தலை புதிய முறையின்கீழ் நடத்தினால் முஸ்லிம்கள் அரசியல் அநாதைகளாகி நடுத் தெருவுக்குச் செல்லும் நிலை ஏற்படும்.அத்தேர்தலை புதி� ......\nஎல்லை நிர்ணயக் குழுவின் பரிந்துரைகளை சிறுபான்மை கட்சிகள் எதிர்க்க வேண்டும்\nமாகாண தொகுதி எல்லை நிர்ணயக் குழுவின் பரிந்துரைகள் சிறுபான்மையினருக்கு பாதிப்பாகவே அமையும் என எதிர்பார்க்கப்படுவதால் அதற்கு சிறிய மற்றும் சிறுபான்மை கட்சிகள் நாடாளுமன்றத்தில் கடும ......\nமுஸ்லிம் காங்கிரஸ் குருணாகல் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளர் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுடன் இனைவு\nறிம்சி ஜலீல்– ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் குருணாகல் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளர் இம்ரான் கான் இன்று (05) அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் முன்னிலையில் அகில இலங்கை மக்கள் கா� ......\nடிஜிற்றல் மயமாகும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபணத்தின் தமிழ் தேசிய சேவையும் முஸ்லீம் சேவையும்\nடிஜிற்றல் மயமாகும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபணத்தின் தமிழ் தேசிய சேவையும் முஸ்லீம் சேவைநேயா்களுக்கு தரமான சேவையை வழங்கும் மற்றுமொரு முயற்சியாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபண ......\nபுற்று நோயால் பாதிக்கப்பட்டு கடந்த பல மாதங்களாக மகரகம வைத்தியசாலையில்\nஅட்டாளைச்சேனை 04ஆம் பிரிவைச் சேர்ந்த முஸம்மில் மௌலவி (மின்ஹா புக்சொப்) என்பவரது மகன் புற்று நோயால் பாதிக்கப்பட்டு கடந்த பல மாதங்களாக மகரகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்&# ......\nதிஹாரி; மொலவியா டிப்ளோமா சான்றிதழ் வழங்கு\nதிஹாரியில் உள்ள சுமையா மகளிா் அரபிக் கல்லுாாியில் 10வது வருடப் பூர்த்தியும் 54 மௌலவியாக்கள் தமது 4 வருட மொலவியா டிப்ளோமா சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று (30) பஸ்சியாலை எமிரேட் வரவேற்பு ம� ......\nNFGG இன் புதிய தவிசாளராக, சிராஜ் மஷ்ஹூர் தெரிவு\nNFGG இன் புதிய தவிசாளராக, சிராஜ் மஷ்ஹூர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.. NFGGஇன் புதிய தலைமைத்துவ சபையைத் தெரிவு செய்வதற்கான பேராளர் மாநாடு இன்று (2018.06.30) காத்தான்குடியில் நடைபெற்றது. இதன்போது, அடு� ......\nபுகைத்தல் இல்லா ஒலுவில்’ ; ஒலுவில் வர்த்தக சங்கத்தின் வரலாற்று நிகழ்வு \nசெய்தித் தொகுப்பு: சாஜஹான் றினோஸ் ஒலுவில் ஒலுவில் பிரதேசத்தின் வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் ‘புகைத்தல் இல்லாத ஒலுவில்’ என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் ஒன்றுகூட� ......\n” குர்ஆன் சம்பியன் விருது\n(எம்.என்.எம்.அப்ராஸ்) கல்முனை மாநகரில் அமையப் பெற்ற பிரித்தானிய இஸ்லாமிய பாடசாலை (British Islamic School ) ஆரம்பிக்கப்பட்டு ஓராண்டு பூர்த்தியினை முன்னிட்டும்; கடந்த ரமழான் மாதத்தை கண்ணியப்படுத்தியும ......\nஅமீர் அலிக்கு என்ன உரிமை உள்ளது – பிரதேச சபை உறுப்பினர் அன்வர்\nமக்கள் பிரதிநிதிகள் அபிவிருத்திக் குழு கூட்டங்களில் கலந்துகொள்ள கூடாது என்று சொல்வதற்கு பிரதியமைச்சர் அமீர் அலிக்கு என்ன உரிமை உள்ளது – பிரதேச சபை உறுப்பினர் அன்வர் மக்களால் தெரிவ� ......\nமாவனல்லையில் ஊடகவியலாளர் ஆஸிக் நஸார்டீன் மீது தாக்குதல்\nமாவனல்லையில் உள்ள பிரபல பாடசாலையொன்றில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பழைய மாணவர் சங்க பொதுக் கூட்டத்தை முகநூல் வாயிலாக நேரடி ஒளிபரப்பு செய்தமைக்காக ஊடகவியலாளர் ஒருவர் மீது தாக்குதல் � ......\nஅப் பணம் அவா்களுக்கு ம���ளவும் கையளிக்கப்படும்\nபுனித ஹஜ் பயண ஏற்பாடுகளில் முஸ்லிம் சமய விவகார அமைச்சோ, திணைக்களமோ ஹஜ் குழுவோ எந்தவிதமான ஊழல்மோசடிகளில் ஈடுபடவில்லையெனவும் போலி முகவரமைப்பின் குற்றச சாட்டுக்கள் அரசுக்கு அபகீா்த்தி ......\nஜனாதிபதி மைத்திரி சத்தமில்லாத ஆக்கிரமிப்பாளர் – அய்யூப் அஸ்மின்\nஎம். எல். லாபிர் வடக்குமாகாணசபையின் 2018.06.26 ஆம் திகதி நடைபெற்ற அமர்வில் வடக்குமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் அவர்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் 18,500 ஏக்கர் காணிகளை பாதுகாக்கப்பட்ட வன பிரதே� ......\nஅரசியல் இலாபம் கருதி சிலர் ஹஜ் குழு மீது குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார்கள்\nமக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் போலியான முகவர் சங்கத்தை ஏற்படுத்தி போலிக் குற்றச் சாட்டுக்களை சுமத்தி மக்களை தவாறன வழியில் செல்ல சதி முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த மூன்று வருடங் ......\nஅல்-மீஸான் பெளண்டேசன் அமைப்பினால் நடாத்தப்பட்ட இளம் தலைவர்களை கௌரவிக்கும் நிகழ்வு\nஅல்-மீஸான் பெளண்டேசன் ஸ்ரீலங்கா அமைப்பின் 14 வருட நிறைவினை முன்னிட்டு நடாத்தப்பட்ட இளம் தலைவர்களை கௌரவிக்கும் நிகழ்வு கல்முனை மஹ்மூத் பாலிகா மகளிர் கல்லூரி மண்டபத்தில் நேற்று(25) மாலை அ� ......\nஅட்டாளைச்சேனை முஸ்லிம் மத்திய கல்லூரிக்கான நூலக கற்றல் வள நிலையம்\nஏ.எம்.ஏ.பரீத் அட்டாளைச்சேனை முஸ்லிம் மத்திய கல்லூரிக்கான நூலக கற்றல் வள நிலையம் உடனான 03 மாடி வகுப்பறைக் கட்டமும்¸ ஆசிரியர்களுக்கான விடுதி திறப்பும் கல்வி இராஜாங்க அமைச்சரும் மலையக மக்� ......\nதரீக்குல் ஜென்னா” முஸ்லிம் நிகழ்ச்சி\nN.Najmul Hussain வெள்ளிக்கிழமை தோறும் மாலை 5.30 மணி முதல் 6 மணி வரை வசந்தம் தொலைக்காட்சியில் லங்கேசியா மீடியா நிறுவனம் வழங்கும் “தரீக்குல் ஜென்னா” முஸ்லிம் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும். அல்ஹாஜ் ஏ.எச் ......\nஹஜ் கொமிட்டியில் பல கோடி ஊழல் : பைல்கள் ஜனாதிபதியிடம்\nஇந்த ஆட்சியிலும் கடந்த 3 வருடங்களாக முஸ்லீம் சமய விவகார அமைச்சரினால் நியமிக்கப்பட்ட ஹஜ் கமிட்டியும் இலங்கையிலிருந்து வருடா வருடம் 3000 ஹாஜிமாா்களை ஹஜ்ஜூக்கு அனுப்பும் விடயத்தில் தவறிழ� ......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unavuulagam.in/2015/01/", "date_download": "2019-03-23T00:30:40Z", "digest": "sha1:GP5M6SDIDZ44BGQUBH6WHQ4HZFK4F62M", "length": 8552, "nlines": 169, "source_domain": "www.unavuulagam.in", "title": "உணவுஉலகம���: January 2015", "raw_content": "எனது ஆங்கில பதிவை பார்க்க இங்கே சுட்டுங்கள்\nசெவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.\nவிருதுநகர் மாவட்டத்தில் விறு விறு விழிப்புணர்வு பணிகள்\nசமீபத்தில் விருதுநகர் மாவட்டத்தில் பரவலாக டெங்குக்காய்ச்சல் கண்டு, பலர் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தமிழக அரசின் சுகாதாரத்துறை பல போர்க்கால நடவடிக்கைகள் மேற்கொண்டு, டெங்குக் காய்ச்சல் நோய் பரவுவதைக் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளது.\nLabels: அருப்புக்கோட்டை, உணவு பாதுகாப்பு, டெங்கு காய்ச்சல், விழிப்புணர்வு\nCONCERT அமைப்பு சார்பாக, புத்தாண்டில் முதல் நிகழ்வாய், மிளகாய்த்தூளிலும், நெய்யிலும் இன்று சாமான்யர்கள் அறிந்து கொள்ள இயலாத வகையில் எவ்வாறெல்லாம் கலப்படங்கள் நடைபெறுகின்றன என்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, கலந்தாய்வுக்கூட்டம் ஒன்றை 03.01.2015 அன்று சென்னை, அடையார்,இந்திரா நகர், யூத் ஹாஸ்டல் வளாகத்தில் காலை பத்து மணியளவில் நடத்தினர். அந்த கலந்தாய்வுக்கூட்டத்தில் விளக்கப்பட்ட மிளகாய்த்தூள் குறித்த விபரங்கள் உங்கள் பார்வைக்கு:\nLabels: CONCERT, உணவு பாதுகாப்பு, கலந்தாய்வுக்கூட்டம், மிளகாய்த்தூள், விழிப்புணர்வு\nஅன்பிற்கினியவ்ர்களே, இது என் புது முயற்சி. என் தந்தைக்கும் தாய்க்கும் சமர்பிக்கிறேன்.\nஉணவு உலகத்தில், உணவு சம்பந்தமான பயனுள்ள செய்திகள் இடம் பெறும். தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். வாருங்கள்.\nமரக்கானம் உப்பு உற்பத்தி பகுதியில் உணவு பாதுகாப்பு துறை அதிரடி ஆய்வு.போலி முகவரியிட்ட உப்பு பாக்கெட் செய்ய ,விற்பனைக்கு அனுப்ப தடை.\nவிருதுநகர் மாவட்டத்தில் விறு விறு விழிப்புணர்வு ப...\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nதிரு அரங்கண் - சிறப்பு பார்வை\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://amavedicservices.com/ta/blog/%E0%AE%B0%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9", "date_download": "2019-03-23T00:56:55Z", "digest": "sha1:WCSXYNMP5VNOHR5WWSMTQDSUQURSGSP6", "length": 18484, "nlines": 175, "source_domain": "amavedicservices.com", "title": " ரத சப்தமியின் சிறப்பு என்ன? | Ama Vedic Services", "raw_content": "\nஸ்ராத்தம் சேவைகள் - BYOP\nரத சப்தமியின் சிறப்பு என்ன\nதை மாதத்தில் அமாவாசைக்கு பிறகு வரும் சப்தமி திதியை நாம் ரதசப்தமி என கூறுகிறோம்.\nமகர சங்கராந்தி அன்று தனுர் ராசியிலிருந்து மகர ராசிக்கு கடக்கும் சூரியன் தனது வடக்கு திசை நோக்கிய பயணத்தை துவக்குகிறார். இதன் மூலம் வசந்தத்தையும் கோடையையும் உலகிற்கு கொண்டு வருகிறார். இதனை குறிக்கும் வகையில் நாம் ரதசப்தமி கொண்டாடுகிறோம்.\nரத சப்தமி, ஜனவரி 24, 2018\nரதம் என்றால் தேர். இங்கு அது சூரியனின் தேரைக் குறிக்கும். சப்தமி என்பது ஏழாவது தினம். சூரியன் தன் தேர்க்காலை வடக்கு நோக்கி நகர்த்தி கொண்டு செல்வதைக் குறிக்கும் விதமாக ரதசப்தமி அமைந்துள்ளது. ரதசப்தமி, சூரியனின் பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது. விஷ்ணுவின் அம்சமாக சூரியனை கருதுவதால் விஷ்ணுவையையும் இந்த நாளில் சூர்ய நாராயணன் என வணங்குகிறார்கள்.\nரத சப்தமியை எவ்வாறு அனுசரிக்கிறோம்\nரதசப்தமி அன்று அதிகாலையிலேயே நீராடி, சூரியனைப் போற்றி சூர்ய அஷ்டகம், ஆதித்ய ஹ்ருதயம் போன்ற ஸ்லோகங்கள் சொல்லி வழிபடுவது வழக்கம்..\nநீராடும்போது, ஏழு எருக்கு இலைகளையும் அவற்றில் சிறிது அக்ஷதையும் சேர்த்து உடலில் வைத்து ஸ்நானம் செய்வது வழக்கம்.\nதலையில் ஒன்று, தோள்களில் இரண்டு, கைகளில் இரண்டு மற்றும் கால்களில் இரண்டு வைத்து குளிக்க வேண்டும். இப்படி செய்தால் ஆரோக்கியமும் ஐஸ்வர்யமும் மேம்படும் என்பது நம்பிக்கை.\nதந்தை இல்லாதவரும் கணவனை இழந்தோரும் அரிசியும் எள்ளும் தலை மேல் வைத்து குளிக்க வேண்டும்.\nஸ்நானம் செய்யும் போது சொல்ல வேண்டிய மந்திரம்\nஸப்த ஜன்மார்ஜிதம் பாபம் ஹர ஸப்தமி \nஸத்வரம் யத் யத் கர்ம க்ருதம் பாபம்\nதன்மே ரோகம் ச மாகரீ ஹந்து ஸப்தமீ\nஇப்படி செய்தால் நமது ஏழு ஜன்மத்து பாபம் நீங்கும். அதற்காக சூரிய பகவானை வேண்டி நீரினால் அர்க்யம் விட வேண்டும். இந்த நாளில் பால், சர்க்கரைப்பொங்கல் மற்றும் வடையை நைவேத்யமாக படைப்பார்கள்.\n”ரத ஸப்தமி ஸ்நானாங்கம் அர்க்4ய ப்ரதா3னம் கரிஷ்யே” என்று சங்கல்ப்பம் சொல்லி விட்டு\n*திவாகராய நம: [நமஹா] இதமர்க்யம்;\n*திவாகராய நம: [நமஹா] இதமர்க்யம்;\n*திவாகராய நம: [நமஹா] இதமர்க்யம்.\nஎன்று மந்த்ரம் சொல்லி தீர்த்தத்தால் ஸூர்யனுக்கு மூன்று முறை அர்க்யம் விடவேண்டும்.\nஎருக்குக்கு சூரியனின் சக்தியை பிரதிபலிக்கும் தன்மை உண்டு. எருக்க இலையை நம் தலை மேல் வைத்து குளிக்கும் போது நமது சக்தியும் அதிகரிக்கிறது.\nஎருக்கை‘அர்கா’ என்று சம்ஸ்க்ருதத்தில் சொல்வார்கள். இந்தச் சொல் சூரியனுக்கும் பொருந்தும். இந்த நாளில் தானம் கொடுப்பதும், புது தொழில் ஆரம்பிப்பதும் நலம் தரும் எனக் கருதப்படுகிறது.\nரதசப்தமி - சூரியனின் பிறந்த தினம்\nஅதிதி காஷ்யப முனிவரின் மனைவி ஆவாள்.ஒரு தடவை,அவள் கர்ப்பமாக இருந்த போது,தனது கணவருக்கு உணவு பரிமாறிக் கொண்டு இருந்தாள்.அப்போது,ஒரு பிராமணன் அவளது வீட்டுக் கதவைத் தட்டினான்.உணவு வேண்டும் எனக் கேட்ட பிராமணனுக்கு அதிதியால் உடனே உணவு அளிக்க முடியவில்லை. அவள் காஷ்யப ரிஷிக்கு உணவு பரிமாறிக் கொண்டு இருந்தாள்.\nஅதிதி தாமதமாக உணவு கொண்டு வந்ததைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், அந்த பிராமணன் அதிதிக்குப் பிறக்கும் குழந்தை உயிரோடு பிறக்காது எனச் சபித்துவிட்டான்.\nமனமுடைந்த அதிதி, தன கணவரிடம் சென்று நடந்த விஷயத்தைக் கூறினாள்.காஷ்யபர் அவளைத் தேற்றினார்.மற்றும்,அதிதிக்கு ஆண் குழந்தை பிறக்கும் என்றும்.அந்த குழந்தை எப்போதும் பிரகாசமாகவும்,அழிவில்லாதவனாகவும் இருப்பான் என வரமளித்தார்.அப்படிப் பிறந்த குழந்தையே சூரிய பகவான்.தை மாத வளர்பிறை சப்தமியில் பிறந்தவர்.அந்த நாளே சூரியனின் பிறந்த தினமாகக் கொண்டாடப்படுகிறது\nசப்தமி என்பது ஏழு (7) என்ற எண்ணைக் குறிக்கும். சூரியனின் தேர் ஏழு குதிரைகளால் பூட்டப்பட்டது. அருணனால் செலுத்தப்படுவது. ஏழு குதிரைகள் சூரியனின் சக்தியை காட்டுகின்றன.ஏழு, வானவில்லின் நிறங்களைக் குறிக்கும் மற்றும் வாரத்தின் நாட்களைக் குறிக்கும். வாரம் சூரியனின் தினமான ஞாயிற்றுக் கிழமையோடு துவங்குகிறது என்பது குறிப்பிடத் தக்கது.சூரியனின் தேரில் 12 சக்கரங்கள் உண்டு. அவை 12 ராசிகளையும், 12 மாதங்களையும் குறிப்பதாகும்\nமகாபாரதத்தின் தலை சிறந்தமனிதர், மாவீரர் பீஷ்மர், சூரியன் வடக்கு நோக்கி நகரும் காலத்தை எதிர்பார்த்து உயிர் நீக்காது அம்புப் படுக்கையில் இருந்தார். இது குருக்ஷேத்ர போரில் நடந்த சம்பவமாகும். உத்தராயண காலத்தில் உயிர் துறக்க சித்தம் கொண்டிருந்த அவர், 48 நாள் காத்திருந்து ரதசப்தமிக்கு மறு தினம் அ���்டமி திதியில் உயிர் நீத்தார்.\nஅவரைக் காண வந்த வியாச மாமுனிவர், அவரின் பாபம் தொலைய, எருக்கு இலை கொண்டு உடலைமூடிக் கொள்ள உபதேசித்தார். பீஷ்மரும் அவ்வண்ணமே செய்து தனது பாபம் தொலைத்து உயிர் நீத்தார்.\nஇதனால் அவருக்கு மரியாதை செய்யும் பொருட்டு, ரதசப்தமி அன்று அவருக்கு தர்ப்பணம் செய்யும் வழக்கம் உண்டு. எருக்கு இலை வைத்து ஸ்நானம் செய்து, தத்தம் பாபத்தை போக்கிக் கொள்ளும் பழக்கமும் நடைமுறையில் உள்ளது.\nகாம்போஜ தேசத்தின் அரசனான யஷோவர்மா ரதசப்தமியின் சிறப்பை எடுத்துரைக்கும் கதையை குறிப்பிடுகிறான். அக்கதையின்படி, மழலைச்செல்வம் இல்லாத அரசன் ஒருவன், இறைவனிடம் வேண்டி ஒரு ஆண்மகவைப் பெற்றான். அந்த குழந்தையோ மிகவும் நோய்வாய்ப்பட்டது.\nஅங்கு வந்த முனிவர் ஒருவர் ரதசப்தமி பூஜை செய்தால் இந்த நோய் தீர்ந்து அந்த பையன் சுகமாவான் எனக் கூற, இளவரசனும் அதே போல் பூஜை செய்து நோய் நீங்கி சுக வாழ்வு வாழ்ந்தான். ரதசப்தமி அன்று சூரியனை வழிபடுவது அவ்வளவு சிறப்பு மிக்கது.\nரதசப்தமியன்று சூரிய கடவுளை வணங்குவதால், நமது ஏழு ஜன்ம பாபம் தொலைந்து வரும் நாட்களில் நன்மை பெருகும்.\nதேவசயனி ஏகாதசி / ஆஷாட ஏகாதசி 2018\nகொடிய நோயை அகற்றும் யோகினி ஏகாதசி\nதேவசயனி ஏகாதசி / ஆஷாட ஏகாதசி 2018\nகொடிய நோயை அகற்றும் யோகினி ஏகாதசி\nஅமா வேதிக் சர்வீஸஸ், இந்து மத பூஜைகள் மற்றும் சடங்குகளை சம்பிரதாய முறையில் செய்ய ஏற்படுத்தப்பட்ட மையம். விஞ்ஞானம் சார்ந்த இந்த உலகில் தற்போது பூஜைகள் மற்றும் சடங்குகள் செய்வதற்கு விஞ்ஞான ரீதியான காரணங்கள் உரைக்கபடுகின்றன. மக்கள் அதை உணர்ந்து தங்களை பூஜைகள் மற்றும் சடங்குகள் செய்வதில் ஈடுபடுத்தி கொள்கிறார்கள். அவர்களுக்கு தகுந்த வசதி செய்து கொடுப்பதே எங்கள் குறிக்கோள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amavedicservices.com/ta/service/%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B7-%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-byop", "date_download": "2019-03-23T01:14:19Z", "digest": "sha1:N3UQYJUQT4UOPLMOU5JK2KHUA5M6WXIK", "length": 13039, "nlines": 183, "source_domain": "amavedicservices.com", "title": " ஆயுஷ ஹோமம்- எங்கள் இடத்தில் உங்கள் புரோகிதர்களுடன் (B.Y.O.P ) | Ama Vedic Services", "raw_content": "\nஸ்ராத்தம் சேவைகள் - BYOP\nஆயுஷ ஹோமம்- எங்கள் இடத்தில் உங்கள் புர��கிதர்களுடன் (B.Y.O.P )\nSelect ratingGive ஆயுஷ ஹோமம்- எங்கள் இடத்தில் உங்கள் புரோகிதர்களுடன் (B.Y.O.P ) 1/5Give ஆயுஷ ஹோமம்- எங்கள் இடத்தில் உங்கள் புரோகிதர்களுடன் (B.Y.O.P ) 2/5Give ஆயுஷ ஹோமம்- எங்கள் இடத்தில் உங்கள் புரோகிதர்களுடன் (B.Y.O.P ) 3/5Give ஆயுஷ ஹோமம்- எங்கள் இடத்தில் உங்கள் புரோகிதர்களுடன் (B.Y.O.P ) 4/5Give ஆயுஷ ஹோமம்- எங்கள் இடத்தில் உங்கள் புரோகிதர்களுடன் (B.Y.O.P ) 5/5\nஆயுஷ ஹோமம் செய்து உங்கள் ஆயுளை நீட்டித்து கொள்ளுங்கள்\nஆயுஷ ஹோமம் ஒருவரின் பிறந்த நக்ஷத்ரம் வரும் நாளில் செய்யப்படுவது. ஆயுள் நீட்டிப்பையும், வாழ்வில் பிரகாசத்தையும்,நோய்நொடியின்மையையும் அளிக்கிறது.\nஅமா வைதீக மையத்தில் ஆயுஷ ஹோமம் செய்ய கீழ்க்கண்ட திட்டங்கள் உள்ளன.\nஆயுஷ ஹோமம்- எங்கள் இடத்தில் உங்கள் புரோகிதர்களுடன் (B.Y.O.P )\nஇந்த திட்டத்தின் கீழ் நீங்கள் உங்கள் புரோஹிதரை எங்கள் இடத்துக்கு அழைத்து வரலாம்\n1) இட வாடகை மற்றும் பராமரிப்பு செலவுகள்\n2) பூஜை சாமக்ரி மற்றும் பாத்திரங்கள்\n3) நைவேத்யம் மற்றும் பிரசாதம் (108 ஆவர்த்திகளுக்கானது)\n4) 2 கும்பங்கள், கடவுளுக்கான பூ, மாலை\nஆயுஷ ஹோமம் செய்து உங்கள் வாழ்வை வளமுடன் வாழுங்கள்.\nஎழுத்து வடிவங்கள் பற்றிய அதிக விவரங்கள்\nஇணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.\nவரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்\nஇணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.\nவரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்\nSelect ratingGive ஆயுஷ ஹோமம்-புரோஹிதர் உட்பட 1/5Give ஆயுஷ ஹோமம்-புரோஹிதர் உட்பட 2/5Give ஆயுஷ ஹோமம்-புரோஹிதர் உட்பட 3/5Give ஆயுஷ ஹோமம்-புரோஹிதர் உட்பட 4/5Give ஆயுஷ ஹோமம்-புரோஹிதர் உட்பட 5/5\nநவக்ரஹ ப்ரீதி ஹோமம்-எங்கள் இடத்தில் உங்கள் புரோகிதர்களுடன் (B.Y.O.P )\nSelect ratingGive நவக்ரஹ ப்ரீதி ஹோமம்-எங்கள் இடத்தில் உங்கள் புரோகிதர்களுடன் (B.Y.O.P ) 1/5Give நவக்ரஹ ப்ரீதி ஹோமம்-எங்கள் இடத்தில் உங்கள் புரோகிதர்களுடன் (B.Y.O.P ) 2/5Give நவக்ரஹ ப்ரீதி ஹோமம்-எங்கள் இடத்தில் உங்கள் புரோகிதர்களுடன் (B.Y.O.P ) 3/5Give நவக்ரஹ ப்ரீதி ஹோமம்-எங்கள் இடத்தில் உங்கள் புரோகிதர்களுடன் (B.Y.O.P ) 4/5Give நவக்ரஹ ப்ரீதி ஹோமம்-எங்கள் இடத்தில் உங்கள் புரோகிதர்களுடன் (B.Y.O.P ) 5/5\nSelect ratingGive ஸ்ராத்தம் சேவைகள் 1/5Give ஸ்ராத்தம் சேவைகள் 2/5Give ஸ்ராத்தம் சேவைகள் 3/5Give ஸ்ராத்தம் சேவைகள் 4/5Give ஸ்ராத்தம் சேவைகள் 5/5\nநவக்ரஹ ப்ரீதி ஹோமம் –நக்ஷத்ர திட்டம்\nSelect ratingGive நவக்ரஹ ப்ரீதி ஹோமம் –நக்ஷத்ர திட்டம் 1/5Give நவக்ரஹ ப்ரீதி ஹோமம் –நக்ஷத்ர திட்டம் 2/5Give நவக்ரஹ ப்ரீதி ஹோமம் –நக்ஷத்ர திட்டம் 3/5Give நவக்ரஹ ப்ரீதி ஹோமம் –நக்ஷத்ர திட்டம் 4/5Give நவக்ரஹ ப்ரீதி ஹோமம் –நக்ஷத்ர திட்டம் 5/5\n\" மேலும் பலசுபநிகழ்ச்சிகளை இங்கு நடத்தநான் ஆசைப்படுகிறேன். இந்த மையமும் அமைந்துள்ள இடமும் வசதியாக உள்ளன. வைதீக முறையில் வீட்டு நிகழ்ச்சிகள் நடத்த நினைப்பவர்களை ஊக்குவிக்கும் இவர்கள் எடுத்துள்ள மிகச்சிறந்த முயற்சிக்கு நன்றி. \"\n\" சாலிகிராமமையம் ஒரு 7 - ஸ்டார் போன்ற வசதிகொண்ட வைதீக மையம். இப்படி ஒரு வசதியை இந்தியாவில் வேறெங்கும் பார்த்ததில்லை .\"\n\" சேவை மற்றும் உணவு நன்றாக உள்ளது. சுத்தமாக பராமரிக்கப்பட்டுள்ளது\nஅமா வேதிக் சர்வீஸஸ், இந்து மத பூஜைகள் மற்றும் சடங்குகளை சம்பிரதாய முறையில் செய்ய ஏற்படுத்தப்பட்ட மையம். விஞ்ஞானம் சார்ந்த இந்த உலகில் தற்போது பூஜைகள் மற்றும் சடங்குகள் செய்வதற்கு விஞ்ஞான ரீதியான காரணங்கள் உரைக்கபடுகின்றன. மக்கள் அதை உணர்ந்து தங்களை பூஜைகள் மற்றும் சடங்குகள் செய்வதில் ஈடுபடுத்தி கொள்கிறார்கள். அவர்களுக்கு தகுந்த வசதி செய்து கொடுப்பதே எங்கள் குறிக்கோள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2014/12/18/airline-fares-soar-on-spicejet-cancellations-003440.html", "date_download": "2019-03-23T00:26:19Z", "digest": "sha1:2ISDOWZGR5MZWDD6IC7KU4I5VSIIMFHP", "length": 19048, "nlines": 199, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தால் விமான கட்டணங்கள் 3 மடங்கு உயர்வு!! கடுப்பான பயணிகள்.. | Airline fares soar on SpiceJet cancellations - Tamil Goodreturns", "raw_content": "\n» ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தால் விமான கட்டணங்கள் 3 மடங்கு உயர்வு\nஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தால் விமான கட்டணங்கள் 3 மடங்கு உயர்வு\nவிமானங்களை லீஸுக்கு எடுக்கும் ஸ்பைஸ் ஜெட்..\nரூபாய் மதிப்பு வீழ்ச்சியை விமான பயணிகள் தலையில் சுமத்த முடிவு\nஇந்தியாவின் முதல் பயோ ஃபியூல் விமானத்தினை பரிசோதனை செய்ய இருக்கும் ஸ்பைஸ்ஜெட்..\n38 கோடி ரூபாய் நஷ்டத்தில் ஸ்பைஸ்ஜெட்..\nஅமெரிக்க நிறுவனத்துடன் இணைந்து சர்வதேச விமான சேவை.. ஸ்பைஸ் ஜெட் அதிரடி..\nஏர் இந்தியாவை வாங்க வருபவர்கள் தெறித்து ஓட இதுதான் காரணம்..\nஇந்த பட்டியலில் ஒரு இந்திய நிறுவனம் கூட இல்ல.. கொசு கடி இருந்தா எப்படி வரும்..\nசென்னை: ���ள்நாட்டு விமான சேவை வழங்கும் நிறுவனங்களில் மிக முக்கிய இடத்தில் உள்ளது ஸ்பைஸ்ஜெட், இந்நிறுவனத்தின் செயல்பாடுகள் முடங்கியதால் எஞ்சிய நிறுவனங்கள் வாய்ப்பை பயன்படுத்தி கட்டணங்களை தாறுமாறாக உயர்த்துயுள்ளது.\nபொதுவாக சென்னையில் இருந்த மதுரைக்கு செல்ல விமானத்தில் சராசரியாக 5,000 ரூபாயில் இருந்து 6,000 ரூபாய் வரை இருக்கும். ஆனால் இன்று இதன் விலை 19,300 ரூபாய். கிட்டதட்ட 3 மடங்கு அதிகம்\nமேலும் நேற்று ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் சேவைகள் திடீரென முடங்கியதால் பயணிகள் வேறு வழியே இல்லாமல் பிற விமான நிறுவனங்களை நாடவேண்டிய நிலை வந்தது. இந்நிலையில் கட்டணங்களை உயர்த்தி கொள்ளை லாபம் பார்த்து விமான நிறுவனங்கள்.\nஇதேபோல் மும்பையில் இருந்து சென்னைக்கு செல்வதற்கான விமான கட்டணம் 50,000 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. குறிப்பாக ஏர் இந்தியா, ஜெட் ஏர்வேஸ் நிறுவனங்கள் கண்மூடித்தனமாக கட்டணங்களை உயர்த்தியுள்ளது.\nஉள்நாட்டு விமான சேவையில் அனைத்து வழித்தடங்களிலும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அதிக்கம் செலுத்தியது, இந்நிறுவனம் முடங்கியது பிற நிறுவனங்களுக்கு கொண்டாட்டமாக அமைந்தது. மேலும் இந்நிறுவனத்திற்கு ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை சமாளிக்க எந்த ஒரு வங்கியும் நிதியுதவி அளிக்க முன் வரவில்லை என்பது குறிப்பிடதக்கது.\nமேலும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டையொட்டி இக்காலகட்டத்தில் விமான கட்டணங்கள் மேலும் உயரும் என டிராவல்ஸ் நிறுவனங்கள் தெரிவித்துள்ளது. அதைபோல் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தில் விமான பயணங்களுக்காக டிக்கெட் புக் செய்ய வேண்டம் எனவும் வாடிக்கையைாளர்களை டிராவல்ஸ் நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஉலகின் Cheap நகரங்களில் பெங்களூருக்கு 5-வது இடம்..\nஇன்றும் உச்சம் தொட்ட சென்செக்ஸ், உச்சியில் நிஃப்டி..\nநீரவ் மோடியை கைது செய்ய லண்டன் நீதிமன்றம் வாரண்ட் - விரைவில் நாடு கடத்தப்பட வாய்ப்பு\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-new-delhi/2018/jan/13/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D--%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-2843676.html", "date_download": "2019-03-23T00:20:27Z", "digest": "sha1:EMQHZB65KQF2YZ3ZTPIZCCNIWFMZCSU2", "length": 7267, "nlines": 97, "source_domain": "www.dinamani.com", "title": "தில்லி நட்சத்திர ஹோட்டலில் அமெரிக்க பெண் மானபங்கம்: வெளிநாடு வாழ் இந்தியர் கைது- Dinamani", "raw_content": "\n22 மார்ச் 2019 வெள்ளிக்கிழமை 07:09:25 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி\nதில்லி நட்சத்திர ஹோட்டலில் அமெரிக்க பெண் மானபங்கம்: வெளிநாடு வாழ் இந்தியர் கைது\nBy DIN | Published on : 13th January 2018 12:31 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதில்லியில் ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் அமெரிக்கப் பெண்ணிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக வெளிநாடு வாழ் இந்தியரை போலீஸார் கைது செய்தனர்.\nஇதுகுறித்து புது தில்லி கூடுதல் காவல் ஆணையர் பி.கே. சிங் கூறியதாவது: அமெரிக்காவைச் சேர்ந்த 52 வயது பெண் ஜனவரி 6-ஆம் தேதி தில்லி லுட்யன்ஸ் பகுதியில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் அறை எடுத்தார். அப்போது, அன்மோல் சிங் கர்பான்டா (25) என்பவருடன் நட்பு ஏற்பட்டது. இந்நிலையில், ஜனவரி 8-ஆம் தேதி இருவரும் மது அருந்தினர்.\nஅப்போது, அப்பெண்ணுக்கு கர்பான்டா, போதை கலந்த பானத்தை குடிக்கக் கொடுத்து மானபங்கம் செய்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண், ஹோட்டல் அறையைக் காலி செய்துவிட்டு குருகிராமில் வேறு ஒரு ஹோட்டலில் சென்று தங்கினார்.\nஇந்நிலையில், ஜனவரி 10-ஆம் தேதி தில்லி காவல் துறையிடம் அப்பெண் புகார் அளித்தார். இதையடுத்து, வழக்குப் பதிவு செய்யப்பட்டு கர்பான்டா கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் வெளிநாடு வாழ் இந்தியர் என்பது தெரிய வந்தது என்று காவல் அதிகாரி பி.கே. சிங் தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநீயா 2 படத்தின் பத்திரிக்கையாள���் சந்திப்பு\nஎஸ்.டி.ஆர் பிறந்த நாள் கொண்டாட்டம்\nK13 படத்தின் டீசர் வெளியீடு\nதீர்க்க சுமங்கலி வரம் அருளும் காரடையான் நோன்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lekhafoods.com/prawn-recipes/prawn-fry/", "date_download": "2019-03-23T01:48:00Z", "digest": "sha1:DFHFDCDBTXQMNGYM2JOT2LX6YVTYFHGC", "length": 6472, "nlines": 82, "source_domain": "www.lekhafoods.com", "title": "இறால் வறுவல்", "raw_content": "\nஇதயம் நல்லெண்ணெய் 50 மில்லி லிட்டர்\nஇறாலுடன் மஞ்சள்தூள் தடவிக் கொள்ளவும்.\nவெங்காயம், இஞ்சி, பூண்டு இவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.\nதேங்காய்த்துறுவல், சீரகத்தூள், மிளகாய்த்தூள் இவற்றை வழுவழுப்பாக அரைத்துக் கொள்ளவும்.\nவாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் வெங்காயம், பூண்டு, இஞ்சி போட்டு வதக்கவும்.\nஅதன்பின் அரைத்த மஸாலா போட்டு, மிதமான தீயில் வைத்து நன்றாக வதக்கவும்.\nவதக்கியபின் இறால் போட்டு, உப்பு சேர்த்து கிளறி விடவும்.\nமிதமான தீயில் வைத்து, இறால் வெந்து, சிவக்க வறுபட்டதும் எலுமிச்சைச்சாறு ஊற்றி கிளறி இறக்கி பரிமாறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://devakanthan.blogspot.com/2009/05/blog-post.html", "date_download": "2019-03-23T00:26:52Z", "digest": "sha1:GXC5PNUL4OLSQJJ7RPZGMLJ2RAYHOOLJ", "length": 29054, "nlines": 188, "source_domain": "devakanthan.blogspot.com", "title": "kathaakaalam: ஒரு மரணமும் சில மனிதர்களும்", "raw_content": "\nஒரு மரணமும் சில மனிதர்களும்\nஅண்மையில் எனக்கு வாசிக்கக் கிடைத்த நூல் ‘ஒரு மரணமும் சில மனிதர்களும்’. தாட்சாயணி எழுதியது. பன்னிரண்டு சிறுகதைகளின் தொகுப்பு. இதை எழுதியவரைப்பற்றி ஏற்கனவே கேள்வியில் பட்டிருந்தபோதும், இந்நூலைக் கண்டபோது மணிமேகலைப் பிரசுரமாக இது வெளிவந்திருந்த காரணம் சுட்டியே இதை வாங்க மனம் பின்னடித்துவிட்டது.\nவாசிப்பு என்பது தொழில் சார்ந்த விஷயமல்ல. மனம் சார்ந்தது. பசி வந்தால் ருசி வேண்டாம், நித்திரை வந்தால் பாய் வேண்டாம் என்று எங்கள் ஊரில் ஒரு சொலவடையுண்டு. பசிக்கு ருசி வேண்டாமென்றாலும், மனப் பசிக்கு ருசியும் தேவை. அந்த ருசியை அடைவதற்கான பண்டத்தின் பரிமாற்றமும் அழகியலோடு இருக்கவேண்டுமென்ற எதிர்பார்ப்பு எல்லாரிடமும்தான் இருக்கிறது. பண்டத்தின் தன்மையைக்கூட இந்தப் பரிமாற்றத்தின் அழகியல் காட்டிக்கொடுத்துவிடுகிறது என்பதையும் நாம் புரிந்துகொண்டிரு���்கிறோம். இந்த அடிப்படையில் என் தயக்கத்தை உங்களால் புரிந்துகொள்ள முடியுமென நினைக்கிறேன்.\nவாசிப்பை, மைதுனத்தின் கிளர்ச்சி தரும் கூறாகக் கூட விமர்சகர்கள் சிலர் சுட்டியிருக்கிறார்கள். என்றாலும் வாசிப்பு தன்னை மறப்பதற்கான உத்தி, தன்னை அடையாளம் காண்பதற்கான திறவுகோல் என்ற கருத்துக்களையாவது நாம் விவாதமின்றி ஒப்புக்கொண்டுவிட முடியும். அதன் பண்பாட்டுத் தேவை சார்ந்த கூறுகளையும் மறுப்பதற்கில்லை. ஒரு காலகட்டத்தின் வரலாற்றுப் பதிவுகளாகவும் இலக்கியம் அமைந்துவிடுகிறது. வாசிப்பின் சுகிப்பு என்ற தனிமனித எல்லையைத் தாண்டி, இந்த பதிவாகுதல் என்ற அம்சம் ஆகக்கூடுதலான நன்மையைச் சமூகரீதியாக நிறைவேற்றியிருக்கிறது என்பது ஒரு சரியான கணிப்பீடேயாகும்.\nகாலகாலமாக வரலாற்றில் இடம்பெற்று வந்திருந்த மோசடிகள் மற்றும் மறைப்புகளை, பின்னால் எழுந்த சில இலக்கிய முயற்சிகள் தோலுரித்து அம்பலப்படுத்தியுள்ளதை இந்நேரத்தில் எண்ணிக்கொள்ள முடிகிறது. இலக்கியத்தின் புனைவுத் தன்மை மூலமாகவே விடுபட்ட வரலாற்றின் சில பக்கங்கள் மீளக் கண்டடையப்பட்டன என பின்நவீனத்துவ விமர்சகர் கூறுவர். Alternative History என்ற ஒரு வகைப்பாடே இலக்கியத்தில் உண்டு. இதுபற்றி மிகச் சுவாரஸ்யமான பல விஷயங்கள் உள்ளன. அதன் விவரணம் இப்போது இங்கே அவசியமில்லை.\nவாசிப்பு சூழ்நிலைமை சார்ந்ததும் ஆகும். வாசிப்போனின் அனுபவம் ஒரு கூறாக, வாசிப்பின் சூழ்நிலை இன்னொரு கூறாக பிரதியின் அர்த்தமும் பயனும் அமையும் என்பது பொதுப்புத்தியிலும் விளங்கக்கூடியதே. ‘ஒரு மரணமும் சில மனிதர்களும்’ சிறுகதைத் தொகுதியின் வாசிப்பு, ஒரு மகத்தான அவலத்தை என் முன் நிறுத்தியது. அந்த உணர்வையும், அதன் மூலமாக இலக்கியப் பிரதியொன்று பதிவேடாக ஆகியிருக்கின்ற தன்மையையும் எடுத்துக்காட்டுவதே இந்த உரைக்கட்டின் நோக்கம்.\nவாசிப்பு இப்போதெல்லாம் மந்தமாகவே இருக்கிறது. நாட்டில் நாள்தோறும், நாள்கள் தந்த வாரம்தோறும், வாரங்கள் தந்த மாதம்தோறும் தமிழ் உடன்பிறப்புக்களின் மரணங்களை அறிந்து அறிந்து மனம் மறுகிக்கொண்டிருக்கிற வேளையிது. உயிர்ப்பு, உணவு, அதற்கான உழைப்பு என்றளவில் வாழ்க்கையின் பரிமாணம் அடங்கிப்போயிருக்கிறது. தமிழ் மக்களின் அழிப்பினது உச்சம் என்றளவில் மட்டுமல்லாது, அதன் முன்ன���டுப்பில் காட்டப்படும் அக்கிரமங்களிலும் அநீதிகளிலும் மனம் கொதித்துப் போயிருக்கிறது. இத்தகைய அதி உச்சபட்ச மோசமான கட்டமானதால்தான் ஈழத் தமிழ்ச் சிறுகதைத் தொகுப்பான அந்த நூலை வாங்கவும் நேர்ந்திருக்கிறது என இப்போது நினைக்கத் தோன்றுகிறது.\nசிறீலங்கா அரசாங்கத்தின் தமிழ்நில அபகரிப்பின் மறைமுக நடவடிக்கைகளுக்கு ஒரு நூற்றாண்டுச் சரித்திரமுண்டு. ஆனால் நேரடி நடவடிக்கைகள் ‘பயங்கரவாதத்துக்கெதிரான யுத்தம்’ என்ற பெயரில் தொடங்கப்பட்டு வெகுகாலமில்லை. யாழ்ப்பாணம் அபகரிக்கப்பட்டபோது, அந்தப் பகுதியை பயங்கரவாதத்திலிருந்து மீட்டுவிட்டதாகவே அரசு தெரிவித்தது. அதை ‘விடுவிக்கப்பட்ட பகுதி’யாகவும் அறிவித்தது. அதுபோல் ஏனைய பகுதிகளும் விடுவிக்கப்படும் என முன்னறிவிப்புச் செய்தது. அதன் பிரகாரம் கிழக்கினை விடுவிக்கும் யுத்தம் தொடங்கியது.\nகடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர் தரப்பு அடைந்த மகத்தான வெற்றியை சிங்களப் பேரினவாதத்தினால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அது இன்னுமின்னும், இத்தனை இனக்கலவரங்களின் பின்னும்கூட எப்படி தமிழ்நிலமாக இருக்கமுடியுமென அது அங்கலாய்த்தது. திருகோணமலையை அது இழக்க தயாராகவே இல்லை. அதை திட்டமிட்ட அல்லது திட்டமிடாத வகையிலேனும் சிங்கள நிலமாக மாற்ற அது தீர்மானமெடுத்தது. அதன் வெளிப்படையான நடவடிக்கைதான் புத்தகோயில் நிர்மாணம்.\nபின்னர் வடக்கு-கிழக்கு ஒன்றிணைப்பு சிதறிடிக்கப்பட்டு, படையெடுப்பு தொடங்கியது. கிழக்கும் அரசாங்கம் வசமானது. எஞ்சிய பகுதி வன்னிதான். அதன்மேலும் யுத்தம் தொடர்ந்தது. யுத்தத்தில் முக்கியமான பக்க விளைவு இடம்பெயர்ந்த லட்சக்கணக்கான மக்கள் கூட்டம். தமிழ் மக்கள் உத்தரித்த அவலம் சொல்லி மாளாது. சொல்லிலும் மாளாது. இன்று சிங்களப் பேரினவாத அரசு யுத்தத்துள் அகப்பட்ட மக்களை வவுனியா சென்றுசேரும்படி அறிவித்துக்கொண்டிருக்கிறது. அவ்வாறு சென்று சேர்வதில் மக்கள் காட்டிய தயக்கத்தை சர்வதேச சமூகமே ஏதேதோ காரணங்களைக் கூறி குற்றஞ்சாட்டியது. பாதுகாப்பு வலயம் தமிழர்களின் கல்லறையாக ஆவதைப்போல, வவுனியாவின் அரச கட்டுப்பாட்டுப் பகுதி அங்கு செல்லும் தமிழர்களுக்கு சிறையாக, சித்திரவதைக்கூடமாக மாறியிருக்கிறது. யாழ்ப்பாணம் ஒரு திறந்தவெளிச் சிறையாகவே இருக்கிறதென்பது எவ்வளவு உண்மை அது தன் இனச் சூறையில் கொதித்துப்போயிருந்த மண். அதை அடங்கியிருக்கச் செய்வதற்கான வன்முறையின் கோரம் எத்தகையதாக இருந்திருக்க முடியும் அது தன் இனச் சூறையில் கொதித்துப்போயிருந்த மண். அதை அடங்கியிருக்கச் செய்வதற்கான வன்முறையின் கோரம் எத்தகையதாக இருந்திருக்க முடியும்\nஇதை இலக்கியப் பதிவாக முன்வைத்திருக்கிறது, தாட்சாயணியின் ‘ஒரு மரணமும் சில மனிதர்களும்’ சிறுகதை.\nகதைகளாக, கவிதைகளாக இதேபோல் பல்வேறு படைப்புக்கள் வெளிவந்திருக்கின்றன. ஆனாலும் இதை இங்கே நான் எடுத்துக்கொண்டிருப்பதற்கு இதன் வீறார்ந்த இலக்கியத் தகைமையே முக்கிய காரணமாகிறது.\n1999இல் ‘சஞ்சீவி’ இதழில் வெளியான தாட்சாயணியின் இச் சிறுகதை, 2001இல் பல்கலைக் கழக வெளியீடாக வந்த தொகுப்பிலும் இடம்பெற்றிருக்கிறது. யாழ் பல்கலைக்கழகம் போராட்ட முன்னெடுப்பிலும், இலக்கிய விழிப்பிலும் காட்டிய அக்கறைகள் மகத்தானவை. இவற்றின் சவஅடக்கப் பூமியாக இன்று ஆக்கப்பட்டிருக்கிறது அது. ஆனாலும் உள்ளிருந்து கிளரும் உணர்வுகளின் வெளிப்பாடு எழுத்துக்களில் பதிவாகிவிடுகின்றது. அவ்வாறானவை இலக்கியத் தரமாகிறபோது கவனம்பெறுகின்றன. அவ்வாறு என் கவனத்திலான ஒரு சிறுகதைதான் ‘ஒரு மரணமும் சில மனிதர்களும்’.\nஇன்று சிறுகதையின் இலக்கணங்கள் மாறிவிட்டிருக்கின்றன. சிறுகதையென்றால் என்ன என்பது மாதிரியான நூறு புத்தகங்களாவது தமிழில் உண்டு. புதுமைப்பித்தன்கூட சிறுகதைக்கான விளக்கத்தைக் கூறியிருக்கிறார். எனினும் இன்றைய சிறுகதையின் இலக்கணம் அன்றுபோல் இல்லை. மாறியிருக்கின்றது. அது மாறியிருப்பதைவிட, மாறி உணரப்பட்டடிருப்பதுதான் அதிகம். வாசிப்புக்கான ஒரு சிறிய வடிவத்தில் எதுவுமேதான் இன்று சிறுகதையெனப்படுகிறது. இதன் சரியையோ பிழையையோ நான் பேசவரவில்லை. பத்திரிகை, சஞ்சிகைகளின் தேவைக்கான ஒரு வார்ப்பாக அல்லது வடிப்பாகவே நான் இதைக் காண்கிறேன். ஆனாலும் பிரதியின் உள்ளடங்கிய தொனி, ஊடோடிய மவுனம் என்பன எழுத்தின் அசைவிறுக்கத்தைக் குலைக்கக்கூடியன என்பதில் எனக்கு மாறுபாடான கருத்தில்லை.\n‘ஒரு மரணமும் சில மனிதர்களும்’ சிறுகதை, வன்னியிலிருந்து விடுவிக்கப்பட்ட பகுதியிலிருக்கும் அம்மம்மாவினதும், சின்னம்மா குடும்பத்தினதும் வீட்டுக்கு நயனியின் வருகை ஏற்படுத்தும் மகிழ்வு கலந்த சந்தடியோடு ஆரம்பிக்கிறது. சிலநாட்களே அங்கே தங்கப்போகும் நயனி, தன் இளமைக்கால நிகழ்வுகளின் சுகிப்பிலும், உறவுகளின் அரவணைப்பிலுமாய் நாட்களைக் கழிக்கிறாள். திடீரென அவள் பிரிந்து செல்லவேண்டிய நாள் வருகிறது. எல்லாரிடமும் சொல்லிக்கொண்டு நயனி செல்கிறாள்.\nஅடுத்தடுத்த நாள் பத்திரிகையில் வரும் போட்டோவுடன்கூடிய கரும்புலியின் தற்கொலைத் தாக்குதல்பற்றிய செய்தியிலிருந்து நயனி இல்லாமற்போய்விட்டமையை அறிந்து குடும்பமே துடித்துப்போகிறது. ஆனால் மனத்துள்ளாய்க் கதறுபவர்களால் நயனிக்காக வாய்விட்டு அழுது மனம் ஆறமுடியாத நிலை. அந்த வீட்டில் இருக்கும் இளையோரின் பாதுகாப்புக் கருதி ஒரு மரணத்தின் அவலம் அந்த வீட்டாரினால் மூடிவைக்கப்படுகிறது.\nநான்கைந்து நாட்களின் பின் அடுத்தடுத்த வீட்டில் ஒரு விபத்து மரணம் சம்பவிக்கிறது. அந்தச் சாவு வீட்டிற்குச் செல்லும் அம்மம்மா, சிறியதாயார் ஆகியோர் அங்கு எழுப்பும் அழுகையிலும் ஒப்பாரியிலுமாக தமது சொந்த இழப்பினை ஆற்றிக்கொள்வதாகத் தெரிவிப்பதோடு கதை முடிகிறது.\nயாழ் மண்ணில் தமது சொந்த உறவுகளின் இறப்புக்குக்கூட வாய்விட்டு அழமுடியாத மக்களின் சோகத்துக்கு நிகரான சோகம் எங்கேனும் இருக்கமுடியுமா\nசம்பவங்களின்மூலம் இந்த முடிவினை வாசகன் அனுமானித்துக்கொள்ளத்தான் முடிகிறது. எதுவுமே விபரமான பதிவாக சிறுகதையில் அமைந்திருக்கவில்லை. இந்த மவுனத்தின் இலக்கியத் தகுதி மகத்தானது. எதையும் இயல்பாகச் சொல்லிவந்து வாழ்வின் இயல்பிழப்பை ஒரு சூட்சுமத்தில் சொல்லிச் செல்லும் இந்த உத்திதான் தென்னமெரிக்க கலைஞர்களிடம் ஒருகாலத்தே காணப்பட்ட இலக்கியக் குணாம்சம். இன்றும்தான் அங்கு பெருமளவில் இந்த நிலைமை மாறிவிடவில்லை. ஆனால் ஈழத்தில், குறிப்பாக ‘விடுவிக்கப்பட்ட பகுதிக’ளில், இதுதான் இன்றைய எதார்த்தம்.\nஇது இலக்கிய உத்தியாக அல்ல, வாழ்வியலாக வருகிறபோது மனம் அதிர்கிறது.\nஇம்மாதிரி உத்தியில் அமையும் கதைகளில் மொழியின் வலு அசாதாரணமாகக் கூடியிருக்கும். ஆனால் ‘ஒரு மரணமும் சில மனிதர்களும்’ சிறுகதை இந்தப் பலமின்றியே தன் இருப்பைப் பலமாக்கியிருக்கிறது.\nநீண்டகாலத்துக்கு நின்று நிலைக்கக்கூடிய சிறுகதை.\nதாட்சாயணியின் உண்மையான பெயரென்ன, அவரது ���ிறந்த வளர்ந்த வாழும் இடம் பற்றியெல்லாம் இவ்வளவு தொலைவிலிருந்தும்கூட எனக்கு எழுதப் பயமாக இருக்கிறது. சிறீலங்கா ஜனநாயகம் செத்திருக்கிற நிலம்.\nதாய்வீடு , மே 2009\nநீண்ட காலத்துக்குப் பிறகு ஊர் காண வந்திருந்த நவநீதத்திற்கு அந்த இடத்தை அன்று காரிலே கடந்துசெல்ல நேர்ந்த வேளையில் நெஞ்சின் ஆழத்திலிரு...\nதமிழ் நாவல் இலக்கியம் தமிழ் நாவலிலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, இன்றைய நிலைமை ஆகியனவற்றின் சுமார் நூற்றுமுப்பத்தைந்து ஆண்டுக் கால வர...\nஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...\nஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து... ஈழத்து இலக்கிய வரலாற்றில் அற்புதமேதும் நிகழ்ந்ததில்லை. அபாரமானது என...\nகனடாவில் இலக்கியச் சஞ்சகைகள்: அவற்றின் எழுச்சி – வீழ்ச்சிகளின் காரணம் குறித்து…\nபிறிதொரு மண்ணில் தன் வாழ்வை நிலைபெறுத்தும் ஒரு புலம்பெயர் சமூகம் முதலில் இலக்கியார்த்தமான செயற்பாடுகளிலேயே மிகுந்த கவனம் குவிக்க...\nஉலகம் இருக்கவேண்டியது போலவோ நினைத்ததுபோலவோ இல்லையென்று ஆகி மனம் பாரமேறித் தவிக்கும் தருணங்களில் தன்னை எங்கோ தொலைப்பதும், பின் ஒரு பொழுதில் மீள்வதும், பிறகு மனஅவசம் ஏற்படும் நிலையில் தொலைப்பதும் மீள்வதும், பிறகொரு நேரத்தில் தொலைப்பதும் மீள்வதும்தான் கடந்த காலத்தில் எனக்கு வாழ்க்கையாகியிருக்கிறது. என் வாசிப்புக்களும் அனுபவங்களும் வித்தியாசமானவை. அவை முழு அளவில் பதிவாகாத போதிலும்தான்.\nஒரு மரணமும் சில மனிதர்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1200406.html", "date_download": "2019-03-23T00:56:27Z", "digest": "sha1:36AJOUBUEZIANZPKMZPL4OZJJ6QMCUF2", "length": 15906, "nlines": 185, "source_domain": "www.athirady.com", "title": "செஞ்சி அருகே கோவிலின் பூட்டை உடைத்து ரூ. 1½ கோடி மதிப்புள்ள ஐம்பொன் சிலைகள் கொள்ளை..!! – Athirady News ;", "raw_content": "\nசெஞ்சி அருகே கோவிலின் பூட்டை உடைத்து ரூ. 1½ கோடி மதிப்புள்ள ஐம்பொன் சிலைகள் கொள்ளை..\nசெஞ்சி அருகே கோவிலின் பூட்டை உடைத்து ரூ. 1½ கோடி மதிப்புள்ள ஐம்பொன் சிலைகள் கொள்ளை..\nவிழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள பெரும்புகை கிராமம். இந்த கிராமத்தில் பழமை வாய்ந்த பகவான் மல்லிநாதர் ஜெயின் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பூசாரியாக சந்திரன் என்பவர் பணியாற்றி வருகிறார்.\nபழம�� வாய்ந்த இந்த கோவிலில் ஒரு அறையில் பல கோடி மதிப்புள்ள 35 ஐம்பொன் சாமி சிலைகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் நேற்று இரவு பூஜை முடிந்ததும் பூசாரி சந்திரன் கோவிலை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். நள்ளிரவு நேரத்தில் மர்ம மனிதர்கள் சிலர் இந்த கோவிலுக்கு வந்தனர்.\nபின்னர் அவர்கள் கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அங்கு சாமி சிலைகள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு சென்றனர். அந்த அறையில் போடப்பட்டுள்ள பூட்டுகளை கடப்பாரையால் உடைத்தனர்.\nபூட்டை உடைத்ததும் அவர்கள் உள்ளே சென்றனர். அங்கிருந்த 6 ஐம்பொன் சிலைகளை எடுத்து சாக்கு மூட்டைகளில் கட்டினர். பின்பு அவற்றை தூக்கி கொண்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.\nஇன்று காலை 530 மணிக்கு பூசாரி சந்திரன் கோவில் நடை திறப்பதற்காக வந்தார். அப்போது அங்கு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் இது குறித்து அந்த கிராம மக்களுக்கு தகவல் தெரிவித்தார்.\nஇதையறிந்ததும் கிராம மக்கள் திரண்டு கோவிலுக்கு வந்தனர். அங்கு சாமி சிலைகள் வைக்கப்பட்டு இருந்த அறைக்கு சென்றனர். அந்த அறையில் இருந்த மல்லிநாதர்-கீர்த்தகரர், தர்மேந்தர், பத்மாவதி, ஜோலாம்பாள், பாசுவநாதர் உள்பட 6 ஐம்பொன் சிலைகள் கொள்ளை போய் இருந்தன.\nகொள்ளை போன சாமி சிலைகளின் மதிப்பு ரூ.1½ கோடியாகும். மேலும் இந்த கோவிலில் இருந்த 29 சிலைகள் பத்திரமாக உள்ளன. இதனால் பல கோடி மதிப்புள்ள சாமி சிலைகள் தப்பின.\nஇந்த கொள்ளை குறித்து செஞ்சி போலீசில் புகார் செய்யப்பட்டது. துணை போலீஸ் சூப்பி ரண்டு ரவிச்சந்திரன், சப்- இன்ஸ்பெக்டர் அசோகன் மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்றனர்.\nகோவிலில் சாமி சிலைகள் திருட்டுப்போன அறையை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் இந்த கொள்ளையில் துப்பு துலக்க விழுப்புரத்தில் இருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது கோவிலில் மோப்பம் பிடித்து விட்டு சிறிதுதூரம் ஓடி நின்று விட்டது.\nமேலும் விழுப்புரத்தில் இருந்து கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்களும் கைரேகைகளை பதிவு செய்தனர். கோவிலின் பூட்டை உடைத்து ஐம்பொன் சாமி சிலைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம மனிதர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.\nபகவான் மல்லிநா��ர் ஜெயின் கோவிலில் ரூ.1½ கோடி மதிப்புள்ள சாமி சிலைகள் கொள்ளை போன சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஓட்டப்பிடாரம் வாலிபர் கொலையில் மனைவியின் கள்ளக்காதலன் கைது..\nபொள்ளாச்சி அருகே கணவர் இறந்த துக்கத்தில் பெண் வங்கி ஊழியர் தற்கொலை..\nசாலையில் வசிக்கும் நபரை நம்பி தனது ஏ.டி.எம் கார்டை கொடுத்த நபர்…. அடுத்து என்ன…\nவங்கியில் கொள்ளையடித்த பணத்தை திருப்பிக் கொடுத்த வித்தியாசமான கொள்ளையன்..\nகுழந்தைகளின் உயிர் காக்கும் இந்திய பிரேஸ்லெட்.\nமகிழ்ச்சியாக இருக்கிறோம்: ஜேர்மனியர்கள் சொல்லும் காரணங்கள்..\nஒருமாத காலம் 4 சடலங்களுடன் குடியிருந்த இளம் தம்பதி: அம்பலமான கொலை..\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேலும் சிலருக்கு சம்மன்- சிபிசிஐடி விசாரணை தீவிரம்..\nபோலி ஆவணங்களை வைத்து காங்கிரஸ் அவதூறு பிரசாரம் – எடியூரப்பா ஆவேசம்..\nகொரியா கூட்டுறவு அலுவலகத்தில் இருந்து வடகொரியா வெளியேறியது..\nஅரசாங்கத்தின் பிச்சைக்காசு தேவையில்லை: அனந்தி சசிதரன்\nஇந்த ஆட்சியில் யாழ்ப்பாணத்தில் பொருளாதார மையம் அமைக்கப்படுமா\nசாலையில் வசிக்கும் நபரை நம்பி தனது ஏ.டி.எம் கார்டை கொடுத்த…\nவங்கியில் கொள்ளையடித்த பணத்தை திருப்பிக் கொடுத்த வித்தியாசமான…\nகுழந்தைகளின் உயிர் காக்கும் இந்திய பிரேஸ்லெட்.\nமகிழ்ச்சியாக இருக்கிறோம்: ஜேர்மனியர்கள் சொல்லும் காரணங்கள்..\nஒருமாத காலம் 4 சடலங்களுடன் குடியிருந்த இளம் தம்பதி: அம்பலமான…\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேலும் சிலருக்கு சம்மன்- சிபிசிஐடி…\nபோலி ஆவணங்களை வைத்து காங்கிரஸ் அவதூறு பிரசாரம் – எடியூரப்பா…\nகொரியா கூட்டுறவு அலுவலகத்தில் இருந்து வடகொரியா வெளியேறியது..\nஅரசாங்கத்தின் பிச்சைக்காசு தேவையில்லை: அனந்தி சசிதரன்\nஇந்த ஆட்சியில் யாழ்ப்பாணத்தில் பொருளாதார மையம் அமைக்கப்படுமா\nபாஜக தலைவர்களுக்கு எடியூரப்பா ரூ.1800 கோடி லஞ்சம் – லோக்பால்…\nஊத்தங்கரை அருகே 1½வயது குழந்தையை தீ வைத்து கொன்று விட்டு தாயும்…\nநியூசிலாந்து: துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில் இன்று ஜும்மா தொழுகை…\nகள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மகளை கழுத்தை நெரித்து கொன்ற…\nசீனாவிடமிருந்து மேலும் 176,100 கோடி ரூபாய் கடன்\nசாலையில் வசிக்கும் நபரை நம்பி தனது ஏ.டி.எம் கார்டை கொடுத்த…\nவங்கியில் கொள்ளையடித்த பணத்தை திருப்பிக் கொடுத்த வித்தியாசமான…\nகுழந்தைகளின் உயிர் காக்கும் இந்திய பிரேஸ்லெட்.\nமகிழ்ச்சியாக இருக்கிறோம்: ஜேர்மனியர்கள் சொல்லும் காரணங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2010/10/blog-post_25.html", "date_download": "2019-03-23T00:09:44Z", "digest": "sha1:43LOMI3Y6EXNZ3NY3FRZPEB3ZNLFMQEX", "length": 16835, "nlines": 394, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: சிரிப்பும் சிந்தனையும்.", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nவிலங்குக் காட்சிச் சாலையில் புலியொன்று ஒரு மனிதனைக் கொன்றுவிட்டது.\nஏன் அந்த அப்பாவி மனிதனைக் கொன்றாய் \n3 மணி நேரம் என்னைப் பார்த்துவிட்டு அந்த மனிதன் சொன்னான்.....\n“எவ்வளவு பெரிய பூனை“ என்று …\nஅதனால் தான் எனக்குக் கோபம் வந்துவிட்டது.\nமூன்று - மாற்றுபவர்கள். ( அரேபியப் பழமொழி)\nசராசரி மனிதன் புத்தகத்தோடு இருப்பான்\nசாதனை மனதன் புத்தகத்தில் இருப்பான்\nஆனால் மனதில் பட்டதெல்லாம் பேசாதீர்கள்\nமகிழ்ச்சி இருக்குமிடத்தில் நீங்கள் வாழ விரும்புவதைவிட\nநீங்கள் இருக்கும் இடத்தை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளுங்கள்\nஉங்கள் வாழ்க்கை இனிமையுடையதாக இருக்கும்\nஒவ்வொரு மனிதனும் கண் பார்வையற்றவனாகிறான்..\nதான் தவறு செய்யும் போதும்,\nசெய்த தவறை மறைக்கும் போதும்\nமிக சிறப்பான முத்தான பகிர்தல் .. நன்றி\nமிகவும் அருமையான சிந்திக்கவைக்கும் பகிர்வுகள்..\nஆமா எதுக்கு பூன படம் போட்டுருக்கிங்க\n//ஒவ்வொரு மனிதனும் கண் பார்வையற்றவனாகிறான்..\nதான் தவறு செய்யும் போதும்,\nசெய்த தவறை மறைக்கும் போதும்\nபளிச்சென்று உண்மையை போட்டுடைக்கும் வரிகள். நல்ல தொகுப்பு :)\n1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள்.\n11வது உலகத்தமிழ் இணைய மாநாடு\n141 கட்டுரைகள் ( செம்மொழி )\nசங்க இலக்கிய ஆய்வு நூல்கள்.\nசங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள்\nதமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள்\nதொடரால் பெயர் பெற்ற புலவர்கள்\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/09/26194256/1194004/Kaali-Venkat-turns-Actor-in-his-next.vpf", "date_download": "2019-03-23T00:26:38Z", "digest": "sha1:MJQL3RHRRPKD3GSYELRRQX5EBLXCVAEM", "length": 14536, "nlines": 183, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Para Para Para, Kaali Venkat, Bhrathi Bala, பற பற பற, காளி வெங்கட், பாரதி பாலா", "raw_content": "\nசென்னை 23-03-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகதையின் நாயகனான காளி வெங்கட்\nபதிவு: செப்டம்பர் 26, 2018 19:42\nவிழா படத்தை இயக்கிய பாரதி பாலா அடுத்ததாக இயக்கும் ‘பற பற பற’ படத்தில் காளி வெங்கட் கதாநாயகனாக நடிக்கிறார். #ParaParaPara #KaaliVenkat\nவிழா படத்தை இயக்கிய பாரதி பாலா அடுத்ததாக இயக்கும் ‘பற பற பற’ படத்தில் காளி வெங்கட் கதாநாயகனாக நடிக்கிறார். #ParaParaPara #KaaliVenkat\nவிழா படத்தை இயக்கிய பாரதி பாலாவின் அடுத்த படம் ‘பற பற பற’. இந்த படத்தில் காளி வெங்கட் கதையின் நாயகனாக நடிக்கிறார். அவரது மகன்களாக நடிக்கும் கோகுல், மதன் இருவருக்கும் முக்கிய வேடங்கள்.\nஇவர்களுடன் மைம் கோபி, ஜான்வி, முனீஸ்காந்த், ஜெயப்பிரகாஷ் ஆகியோரும் நடிக்கிறார்கள். படம் பற்றி இயக்குனர் பாரதி பாலா கூறும்போது ‘பற பற பற’ படம் முழுக்க முழுக்க பள்ளிப்பருவத்தை பற்றிய கதை. நாம் தொலைத்த பள்ளிப்பருவ நினைவுகளை மீட்டெடுக்கும். பள்ளிக்கூடங்கள் உயிர் போன்றவை. ஆனால் இப்போது அப்படி இல்லை.\nமனப்பாடம் செய்யும் கருவிகளை உருவாக்கும் பணியைத் தான் செய்கின்றன. மதுரையை சேர்ந்த விவசாயியான காளி வெங்கட்டின் மகன்களை தனியார் பள்ளியில் இலவச கல்வி என்று சொல்லி சென்னை கொண்டு வருகிறார்கள்.\nஅந்த பள்ளியில் அவர்களுக்கு நேர்ந்தது என்ன அந்த தனியார் பள்ளியின் இலவசக்கல்வி திட்டத்தின் பின்னணியில் இருக்கும் அரசியல் என்ன அந்த தனியார் பள்ளியின் இலவசக்கல்வி திட்டத்தின் பின்னணியில் இருக்கும் அரசியல் என்ன\nமைம் கோபி வகுப்பில் என்னுடன் மாணவர்களாக பயின்ற நிகில் ஜெயின், ரஞ்சித் இருவரும் தயாரித்து இருக்கிறார்கள். ஜேம்ஸ் வசந்தன் இசையில் மண்பாண்டம் பற்றி ஒரு பாடல், பாரம்பரிய விளையாட்டுகள் பற்றி ஒரு பாடல், ஆசிரியரின் அருமைகளை சொல்லும் ஒரு பாடல், மாணவர்களின் உளவியல் பற்றி ஒரு பாடல் உள்ளிட்ட 5 பாடல்கள் இடம்பெற்றுள்ளன’ என்றார். #ParaParaPara #KaaliVenkat\nதமிழகம், புதுவை காங்கிரஸ் வேட்பாளர்கள் ���ட்டியல் அறிவிப்பு\nகிரிக்கெட் வீரர் காம்பீர் பா.ஜ.க.வில் இணைந்தார்- அரசியல் இன்னிங்ஸ் தொடங்கியது\nயாசின் மாலிக் தலைமையிலான பிரிவினைவாத இயக்கத்துக்கு மத்திய அரசு தடை\nநகர்பகுதிகளில் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் கூட்டம் நடத்த அனுமதிக்க கூடாது- டிஜிபிக்கு ஐகோர்ட்டு உத்தரவு\nதிருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஏகே போஸ் வெற்றி செல்லாது - உயர்நீதிமன்றம்\nகனகராஜ் மறைவையொட்டி சூலூர் சட்டசபை தொகுதி காலியானதாக அறிவிப்பு\nபாராளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை ஆதரவு\nவிஜய் படத்தில் ஜெய் பட நடிகை\nகொலைகாரன் தலைப்பை தேர்வு செய்தவர் அவர்தான் - இயக்குனர்\nமீண்டும் நடிப்பில் களமிறங்கும் விஜய், அஜித் பட நடிகை\nபாராளுமன்ற தேர்தல்: வாக்காளர்களுக்கு விஜய்சேதுபதி அறிவுரை\nபுகைப்படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய நிவேதா பெத்துராஜ்\nநடிகை வடிவுக்கரசி வீட்டில் நகை கொள்ளை புகைப்படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய நிவேதா பெத்துராஜ் எனக்கான ஒருவரை சந்தித்து விட்டால் உடனே திருமணம் - திரிஷா தளபதி 63 படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர் பிரியா வாரியர் - நூரின் ஷெரீப் மோதல் பூனம் பஜ்வாவுக்கு ரசிகர்கள் அறிவுரை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavignar-kavithai/1162.html", "date_download": "2019-03-23T01:07:10Z", "digest": "sha1:4LCY3RHKG7GES6XEIELJXS2QXAUHDHRT", "length": 7441, "nlines": 134, "source_domain": "eluthu.com", "title": "பித்தன் - கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதை", "raw_content": "\nதமிழ் கவிஞர்கள் >> கவிக்கோ அப்துல் ரகுமான் >> பித்தன்\nபித்தன் மழைக்காகப் பள்ளிகூடத்தில் ஒதுங்கினான்\nகுழந்தைகளின் கையிலிருந்த புத்தகங்களைப் பார்த்து\nகுழந்தைகளே பாடப் புத்தகங்களாக இருக்கிறார்கள்\nஅவர்கள் கையில் ஏன் காகிதக் குப்பைகளைத் தருகிறீர்கள்\nஉங்கள் புத்தகங்கள் கண்களைத் திறப்பதில்லை\nஊற்றுக் கண்களைத் தூர்த்து விடுகின்றன\nகாகித ஓடங்களை நம்பி இருப்பவர்களே\nநீங்கள் எப்படி அக்கரை போய்ச் சேர்வீர்கள்\n இரவு பகல் என்ற ஏடுகள்\nஇதோ உண்மையான உயிர் மெய் எழுத்துக்கள்\nநீங்களோ அவற்றைக் கற்றுக் கொள்வதில்லை\nஒவ்வொரு பூவும் பாடப் புத்தகமாக இருப்பதை\nந��ங்கள் நட்சத்திரங்களைப் படிக்க கற்றிருந்தால்\nஅதிகமான அர்த்தம் இருப்பதை அறிந்திருப்பீர்கள்\nநீங்கள் மனிதனின் சாரத்தை அறிந்திருப்பீர்கள்.\nஉங்கள் புத்தகங்கள் விளக்குகளாக இருக்கின்றன.\nசூரியனைக் காண விளக்குகள் தேவைப்படுவதில்லை.\nகவிஞர் : கவிக்கோ அப்துல் ரகுமான்(21-Apr-12, 2:49 pm)\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nவ. ஐ. ச. ஜெயபாலன்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/06/30/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-2/", "date_download": "2019-03-23T00:59:32Z", "digest": "sha1:HIURHHJN2QWFV5NNWDRAP2L55FUBEWWU", "length": 36590, "nlines": 177, "source_domain": "senthilvayal.com", "title": "வெந்தயம் | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nவெந்தயம் கொஞ்சம் கசக்கும். அது தரும் பலன்களோ மிகவும் இனிக்கும். வெந்தயத்துக்கான அறிமுக உரையாக இதைச் சொல்லலாம். மத்தியத் தரைக்கடல் நாடுகள் மற்றும் ஆசிய நாடுகளில் பல்லாயிரம் ஆண்டுகளாக உணவாகவும் மருந்தாகவும் வெந்தயம் பயன்படுத்தப்பட்டுள்ளது.\nவெந்தயத்தின் தாயகம் கிரேக்கம் என்பதால் ஃபெனுக்ரீக் என்ற ஆங்கிலப்பெயர் சூட்டப்பட்டது. கிரேக்கத்தில் அதிகளவில் விளைந்தாலும், ஆரம்பத்தில் கால்நடைகளுக்கான உணவாகவே வெந்தயத்தை கிரேக்கர்கள் அறிந்திருந்தனர். மெள்ள மெள்ள மற்ற நாடுகளுக்குப் பரவிய பிறகே மருந்தாகவும் சமையல் பொருளாகவும் பயன்படுத்தப்பட்டது. சுமார் ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன் இராக் பகுதியில் வெந்தயம் பயன்படுத்தியதற்கான ஆதாரம் அகழ்வாராய்ச்சியில் கிடைத்துள்ளது.\nமேதி, வெந்தை, மெந்தியம் எனப் பல்வேறு பெயர்களைக் கொண்ட வெந்தயம் குளிர்ச்சியுண்டாக்கி, சிறுநீர்ப்பெருக்கி, காமம்பெருக்கி, உரமாக்கி என பல செய்கைகளைக் கொண்டது. ‘வெச்சென்ற மேனி மிகவுங் குளிர்ச்சியதாம் அச்சமில்லை வெந்தயத்துக்காய்…’ என வெந்தயம் சார்ந்த பாடல், அதன் குளிர்ச்சித்தன்மை குறித்தும், பித்தம் சார்ந்த நோய்களுக்கான பயன்பாடு குறித்தும் எடுத்துரைக்கிறது. வெந்தயத்தை வறுத��துப் பொடியாக்கி, நீரில் ஊறவைத்துச் சாப்பிட்டால் வயிற்றுவலி, உடல்சூடு, வெள்ளைப்படுதல், கழிச்சல் போன்றவற்றுக்கு நிவாரணம் தரும். உடல் மெலிந்தவர்கள், வெந்தயம் சேர்த்துத் தயாரித்த அடையை, கருணைக்கிழங்கு சேர்த்துச் சாப்பிட்டால் உடல் பருமனாகும் என்கிறது சித்தர் தேரையரின் பாடல்.\nஈரல் சார்ந்த நோய்களுக்கு வெந்தயம், பெருங்காயம், கறிமஞ்சள், கடுகு ஆகியவற்றை நெய்விட்டு வறுத்துப் பொடியாக்கி, சாதத்துடன் கலந்து சாப்பிடலாம். வெந்தயம், பெருங்காயம், துவரம்பருப்பு சேர்த்து மண்பானையில் தயாரித்த உணவை, சூடாகச் சாப்பிட்டால் உடல் எரிச்சல் குறையும்.\nபிரசவத்தைத் துரிதப்படுத்தவும் பிரசவித்த தாய்க்கு பால்சுரப்பு அதிகரிக்கவும் வெந்தயக் களி, வெந்தயக் கஞ்சி வைத்துக் கொடுக்கும் நடைமுறை கிராமங்களில் இன்றைக்கும் உள்ளது. வெந்தயத்தை நெய்யில் வறுத்துப் பொடித்து, கோதுமை மாவும் கருப்பட்டியும் சேர்த்துத் தயாரிக்கும் `இனிப்புக் களி’, பால்சுரப்பை அதிகரிக்கும். ராஜஸ்தான் மாநிலத்தில் வெந்தயத்துடன் பாதாம்பருப்பு சேர்த்துச் செய்யப்படும் `வெந்தய லட்டுகள்’ பண்டிகைக்கால பலகாரமாக மட்டுமல்லாமல், பிரசவித்த தாய்க்குப் பால்பெருக்கும் உணவாகவும் இருக்கிறது.\nநீரிழிவுக் கட்டுப்பாட்டில் வெந்தயத்தின் செயல்பாடுகள் குறித்துப் பல்வேறு ஆய்வுகள் நடைபெற்றுள்ளன. சாப்பிட்ட பின் அதிகரிக்கும் ரத்தச் சர்க்கரை அளவு மற்றும் மூன்று மாதங்களுக்கான ரத்தச் சர்க்கரை இருப்பைக் காட்டும் `HbA1c’ அளவீட்டைக் குறைக்கவும் வெந்தயம் உதவும். இன்சுலின் செயல்பாட்டைத் தூண்டி, டைப்-2 நீரிழிவைக் கட்டுப்படுத்த வெந்தயம் உதவுவதாக `ஜர்னல் ஆஃப் மெடிசினல் ஃபுட்’ என்ற இதழில் வெளியான ஆய்வுக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது. கணையத்திலிருந்து இன்சுலின் சுரப்பைத் தூண்டுவதுடன் குடல் பகுதியில் உட்கிரகிக்கப்படும் சர்க்கரை அளவையும் குறைக்கிறது. ரத்தத்தில் காணப்படும் சர்க்கரையை, செல்கள் பயன்படுத்தும்விதமாக நொதிகளைச் சுரக்கச் செய்து, குளூக்கோஸ் வளர்சிதை மாற்றத்தில் வெந்தயம் முக்கியப் பங்கு வகிக்கிறது. இயற்கையின் பொக்கிஷமாகவே நீரிழிவாளர்கள் வெந்தயத்தைப் பார்க்கலாம்\nதவறான உணவுப்பழக்கம் மற்றும் வாழ்க்கைமுறை காரணமாக `கல்லீரலில் கொழுப்புப் பட��தல்’ என்பது சமீபத்தில் அதிகரித்துவரும் முக்கியப் பிரச்னை. கூடவே டிரைகிளிசரைடு அளவுகள் மற்றும் கெட்ட கொழுப்பு ரத்தத்தில் தாறுமாறாக அதிகரித்துள்ளன. இதற்கான சிறந்த தீர்வை வெந்தயம் கொடுப்பதாக `இன்டர்நேஷனல் ஜர்னல் ஆஃப் ஒபிஸிட்டி’ இதழில் வெளியான ஆய்வுக்கட்டுரையில் கூறப்பட்டுள்ளது. சிறுநீரகக் கற்கள் மற்றும் பித்தப்பைக் கற்களின் அளவுகளைக் குறைக்கவும் வெந்தயம் பயன்படும். ரத்தத்தில் நுழைந்த கிருமிகளை அழிக்கும் வெள்ளை அணுக்களின் செயல்பாடுகளை வெந்தயம் துரிதப்படுத்தும். அமினோ அமிலங்கள் மற்றும் அதிகளவு நார்ச்சத்து, இரும்புச்சத்து, தயாமின் என நுண்ணூட்டங்களுக்கும் வெந்தயத்தில் குறைவில்லை.\nவெந்தயத்தை ஊறவைத்துச் சாப்பிடுவ தால், வயிற்றுப் புண்கள் குறையும். இதன் கொழகொழப்புத் தன்மை, வயிற்றுப் பகுதிக்குள் மெல்லிய படலத்தை ஏற்படுத்தி பாதுகாப்பளிக்கும். ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை நீர்விட்டுக் கொதிக்கவைத்து, வடிகட்டி வாய் கொப்பளித்தால் தொண்டைக்கட்டுச் சரியாகும். ஆண்களுக்கு வீரியத்தை அதிகரிக்க வெந்தயப் பொடி அல்லது வேகவைத்த வெந்தயத்தைத் தேனில் ஊறவைத்துச் சாப்பிடுவது பண்டைய ரோமானியர்கள் மற்றும் கிரேக்கர்களின் மருத்துவ யுக்தியாக உள்ளது.\nஅஞ்சறைப் பெட்டியின் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் வெந்தயத்தை அடிக்கடி உபயோகப் படுத்துவது ஆரோக்கியத்துக்கு உகந்தது.\nமத்தியக் கிழக்கு நாடுகளின் மருத்துவக்குணம் நிறைந்த இணை உணவு ‘ஹில்பே’ (Hilbeh). பொடித்த ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை நீரில் நன்றாகக் கலந்து இரவு முழுவதும் ஊறவைத்து, மறுநாள் காலை நீரை மட்டும் வெளியேற்ற வேண்டும். மீதமுள்ள கொழகொழப்பான கலவையுடன், இரண்டு பூண்டுப் பற்கள், சிறிது அரைத்த தக்காளி விழுது, சீரகப்பொடி, ஏலப்பொடி, உப்பு சேர்த்து நன்றாகக் கலக்க வேண்டும். மிளகுத்தூள் தூவினால் காரமும் கிடைக்கும். பருப்பு வகைகளையும் இதில் சேர்க்கலாம். சட்னியைப் போல இதைப் பயன்படுத்த வயிறு சம்பந்தமான கோளாறுகள் குணமாகும்.\n* வெந்தயத்தை அப்படியே சாப்பிடுவதைவிட, நீரில் ஊறவைத்தோ, பொடித்தோ, மருந்தாக மற்றும் சமையலில் நறுமணமூட்டியாகப் பயன்படுத்துவதே சிறந்தது. வெந்தயத்தை பொன்வறுவலாக வறுத்துப் பயன்படுத்தும்போது, அதன் மணம் கூடி, கசப்புத்தன்மை குறையும். தயிர்ப்பச்சடியிலோ, மோரிலோ வெந்தயப் பொடியைத் தூவி வேனிற்காலங்களில் சாப்பிடுவதால் குளிர்ச்சியூட்டுவதுடன் செரிமானத்தைத் தூண்டும். வெந்தயத்தை இரவு முழுவதும் பாலில் ஊறவைத்து, சிறிது தயிர் சேர்த்துக் காலையில் அருந்துவதும் உடலுக்கு நல்ல குளிர்ச்சியைக் கொடுக்கும். வெந்தயத்தை முளைக்கட்டி பயன்படுத்துவதும்\n* ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை, 250 மில்லி நீரில் போட்டுக் கொதிக்கவைத்து 100 மில்லியாக வற்றச்செய்து, ஒரு டீஸ்பூன் இஞ்சிச்சாறு சேர்க்க வேண்டும். அதில் சிறிது தேன் சேர்த்துச் சாப்பிட்டால் இருமல், ஆஸ்துமா தொந்தரவுகள் குறையும். கோழையை அகற்றும் செய்கையுடைய இதை, காலையும் மாலையும் அரை டீஸ்பூன் அளவு சாப்பிடுவதன்மூலம் நுரையீரல் பாதை சுத்தமாகும்.\n* வெந்தயம் ஊறவைத்த நீரில், இஞ்சி-பூண்டு விழுது தயார்செய்வது உத்தரப்பிரதேச மாநிலச் சமையல் நுணுக்கமாகும். கர்நாடகம் மற்றும் பஞ்சாபில் பூசணிக்காயைச் சமைக்கும்போது, அதன் இனிப்புச் சுவையை ஈடுகட்ட வெந்தயம் சேர்க்கின்றனர். கேரளாவில் மீன்கறி சமைக்கும்போது, மீன் துண்டுகள் உதிராமலிருக்க, வெந்தயத்தை அதன் மீது தடவும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர். உப்புக்கண்டம் போடும்போது, வெந்தயத்தை அரைத்து இறைச்சியில் சேர்க்கும் வழக்கம் மத்தியக் கிழக்கு நாடுகளில் உள்ளது.\n250 கிராம் வெந்தயத்தை இரவு முழுவதும் நீரில் ஊறவைத்து, நெய்யில் லேசாக வறுத்து, வேக வைத்த அரிசியுடன் கலந்து சாப்பிடும் எளிமையான புலாவ் ரகத்தைச் சிம்லாவின் குறிப்பிட்ட மக்கள் விரும்பிச் சாப்பிடுகின்றனர்.\n* கால் கப் அரிசியை லேசாக வறுக்க வேண்டும். தலா ஒரு டீஸ்பூன் வெந்தயம், தனியா, மிளகு, கடுகு, கிராம்பு எடுத்துத் தனித்தனியாக வறுத்துப் பொடிக்க வேண்டும். கால் கப் சீரகம் மற்றும் மஞ்சளை அரைத்துக் கொள்ள வேண்டும். கடைசியில் அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து நன்றாக அரைத்துப் பொடியாக்கி மசாலாபோல பயன்படுத்தலாம். உருளை, வாழை, மீன் உணவுகளுக்கு இந்தக் கொழும்புப்பொடி பிரத்யேக சுவை தரும்.\n* இரவு முழுவதும் நீரில் ஊறிய வெந்தயத்தை அரைத்து, பசை போல தலைமுழுவதும் பூசி அரை மணிநேரம் கழித்து, சிகைக்காய் கொண்டு தலைமுழுகினால் பொடுகுத்தொல்லை குறைவதைக் கண்கூடாகப் பார்க்கலாம்.\n* வெந்தய விதைகள் கற்கள்போல காட்சியளிப்பதால், சிறுசிறு கற்கள் கலப்படம் செய்யப்படுகின்றன. நீரில் ஊறவைத்துப் பயன்படுத்தும்போது கலப்படத்தை எளிதில் கண்டுபிடித்து விடலாம்.\nPosted in: இயற்கை உணவுகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\n – எடப்பாடியை அலறவிட்ட சீனியர்கள்\nபணம் இருந்தால் மட்டும் தொகுதிப் பக்கம் வாருங்கள்’ – திருமாவுக்குத் தடைபோட்ட பன்னீர்செல்வம்\nஆரூண் அனுப்பிய இ-மெயில்…குஷ்புக்கு ஜாக்பாட்” – காங்கிரஸ் கட்சியில் இழுபறி” – காங்கிரஸ் கட்சியில் இழுபறி\nகிரைய பத்திரம் பதியும் போது கவனிக்க வேண்டிய 16 விஷயங்கள்\nதேர்தல் களத்தில் திருப்பம்.. அதிமுக கூட்டணிக்கு ஜெ.தீபா திடீர் ஆதரவு.. காரணம் இதுதான்\nகாலையில எழுந்திருச்சதும் உள்ளங்கையைப் பார்க்க சொல்வதற்கு காரணம் என்ன தெரியுமா\nஇந்த இடத்துல ஏதாவது ஒரு இடத்துலயாவது உங்களுக்கு மச்சம் இருக்கா அப்படி இருந்தா உங்க வாழ்க்கை காலி…\nடிடிவி தினகரன் பக்கா பிளான்.. தேனியில் களமிறங்குகிறார் தங்க தமிழ்ச்செல்வன்.. ஓ.பி.எஸ் மகனுக்கு செக்\nஎடை குறைப்பு ஏ டு இஸட்: எடை குறைக்க வேண்டுமா\nதம்பி பணம் இன்னும் வரலை – மதுரை மல்லுக்கட்டு – எங்கே என் வேட்பாளர்\nகல்லா’வைத் திறக்க மறுக்கும் அமைச்சர்கள்… அதிர்ச்சியில் அ.தி.மு.க வேட்பாளர்கள்\nஅய்யா காசு கொடுங்க.. பிரச்சாரம் பண்ணனும்.. தொழிலதிபர்களை மொய்க்கும் வேட்பாளர்கள்\n208 பொருட்களுக்கான செலவு பட்டியலை வெளியிட்டது தேர்தல் ஆணையம்\nபொடுகை உடனடியாக போக்கி, முடி உதிர்வை தடுக்க நெய்யுடன் இதை கலந்து தடவுங்க\nசுப நாளில் நம் வீட்டு வாசலில் ஏன் மாமர இலைகளை மட்டும் கட்டுகிறோம் என்பது தெரியுமா\n வாட்ஸப்பில் வருகிறது அசத்தலான ஐந்து புது வசதிகள்\nசம்மர் ஸ்பெஷல் – வெயிலை சமாளிப்பது எப்படி \nசமையல் அறையில் ஒளிந்துள்ள கொசு, ஈ போன்ற பல பூச்சிகளை உடனே ஒழிக்க 9 வழிகள் இதோ…\nகம்யூனிஸ்டுகளை கதறக்கதற உரித்தெடுக்கும் அ.தி.மு.க… நான்கில் மூணு ரிட்டயர்டு கேஸு எங்களை பேச உனக்கென்ன தகுதி இருக்கு\nகெட்ட கொழுப்பை குறைக்க இதை செய்யுங்க…\nஒத்த தொகுதியும் இல்லாமல் வைகோவை மொத்தமாக ஆஃப் செய்த ராகுல்.. காரணம் அரசர்\nகணவன்-மனைவிக்கு இடையே நெருக்கம்’ குறைய காரணம் அவர்கள் படுக்கையறையில் செய்யும் இந்த தவறுகள்தான்..\nலோக்சபா தேர்தல்.. அதிமுக சார்பில் போட்டியி���ும் வேட்பாளர்களின் உத்தேச பட்டியல் இதுதான்\nதிமுக கூட்டணி Vs அதிமுக கூட்டணி.. எங்கெங்கு நேரடி போட்டி.. விவரங்கள் இதோ\nதலித்துகளின் மனதை மொத்தமாக அள்ளிய அதிமுக.. 5 தனி தொகுதிகளில் போட்டி.. திமுகவுக்கு நெருக்கடி\nபொய் வலி… நிஜ சிகிச்சை\nமாதம் ரூ. 1 லட்சம் பென்ஷன் வாங்க எதில் முதலீடு செய்ய வேண்டும்\nதமிழ்நாட்டின் பணக்காரக் கட்சியான தி.மு.க’ – அ.தி.மு.க-வுக்கு என்ன இடம்\nஅடுத்தடுத்து விஜயகாந்த் வீட்டுக்கு படையெடுக்கும் விஐபிகள்.. விஷயம் சிக்கல்தான்\nகோடை வெப்பத்தை சமாளிப்பது எப்படி\n7 தொகுதிகளில் 5 குடும்பத்திற்கா ராமதாஸின் முடிவால் அதிர்ச்சியில் தொண்டர்கள்…\nவேலூரில் மகனை வெற்றிபெற வைக்க துரைமுருகன் வியூகம்… அதிருப்தியில் நிர்வாகிகள்..\nராகுல் காந்தி வருகை… ‘அப்செட்’ காங்கிரஸ் தலைவர்கள்\nஎலெக்‌ஷன் என்கவுன்டர்: ‘எடப்பாடி’யை மிரட்டும் ‘பொள்ளாச்சி’\nஎந்த ஒரு விஷயத்தையும் பிளான் பண்ணிப் பண்ணணும்\nவரிசைகட்டும் வாரிசுகள், வாள்வீசும் தொண்டர்கள் – கழகங்களில் கலகக் குரல்\n… இதோ இந்த 7-ல ஏதாவது ஒன்னு வெச்சு சூப்பரா ஷேவ் பண்ணலாம்\n தி.மு.க., – அ.தி.மு.க.,வில் உருவானது புது வியூகம்\nலாப உச்சவரம்பை குறைத்ததால் 390 புற்றுநோய் மருந்துகளின் விலை 87 சதவீதம் வரை சரிவு\nகாங்கிரசில் கேட்குது குமுறல் சத்தம்\nதொகுதிகள் ஒதுக்குவதில் இழுபறி நீடிப்பு : அதிமுக கூட்டணியில் குடுமிப்பிடி சண்டை\nதிமுக கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் எவை\nவெளிநாடு வாழ் இந்தியர்கள் தேர்தலில் வாக்களிப்பது எப்படி \nகணவரின் ஆயுள் அதிகரிக்கும் காரடையான் நோன்பு – பங்குனி 1ல் பூஜை செய்ய நல்ல நேரம்\nஎனக்கு ஒரு சீட்.. செலவு என் பொறுப்பு.. டீல் பேசிய தொழிலதிபர்.. \\டீப்\\” யோசனையில் திருமாவளவன்\nநீதித் துறையில் ஒரு புரட்சி… eCourts செயலி பற்றித் தெரியுமா\nஅதிமுக கூட்டணிக் கட்சிகளின் தொகுதிகள் இவைதானா.. தலைவர்கள் தீவிர ஆலோசனை.. \nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிகரிக்குமா அன்னாசி பழம்…\n« மே ஜூலை »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/03/10/now-epfo-members-does-not-need-link-their-old-new-pf-account-013671.html", "date_download": "2019-03-23T00:28:40Z", "digest": "sha1:TALKSGF4FJK32B6BBIT7D476AIAQYATA", "length": 18440, "nlines": 192, "source_domain": "tamil.goodreturns.in", "title": "பிஎஃப் கணக்கு மாற்றங்களுக்கு விண்ணப்பிக்கத் தேவை இல்லை..! | now epfo members does not need to link their old and new pf accounts - Tamil Goodreturns", "raw_content": "\n» பிஎஃப் கணக்கு மாற்றங்களுக்கு விண்ணப்பிக்கத் தேவை இல்லை..\nபிஎஃப் கணக்கு மாற்றங்களுக்கு விண்ணப்பிக்கத் தேவை இல்லை..\nவிமானங்களை லீஸுக்கு எடுக்கும் ஸ்பைஸ் ஜெட்..\nதொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 8.65% ஆக நிர்ணயம்\nதேர்தல் 2019-க்குள் பிஎப் சந்தாதார்களுக்குக் குறைந்த விலையில் வீடு.. மோடி அரசின் அதிரடி திட்டம்\n10 மாதங்களில் 47 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள்.. இளைஞர்களுக்கு கைநிறைய சம்பளம்\nஇதுவரை பிஎஃப் செலுத்துபவர்கள் தங்கள் பழைய கணக்குகளை புதிய கணக்குகளோடு ஒவ்வொரு முறையும் இணைக்க வேண்டும். அப்படி இணைக்க ஒவ்வொரு முறையும் நம் புதிய பிஎஃப் கணக்கு தொடங்கப்பட்டிருக்கும் அலுவலகங்களுக்குச் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.\nஆனால் இனி அப்படி பழைய கணக்குகளை புதிய கணக்குகளோடு இணைக்க வேண்டாம். நம் புதிய பிஎஃப் கணக்கு தொடங்கப்பட்டிருக்கும் பிஎஃப் அலுவலகத்துக்கோ அல்லது ஆன்லைன் முறையிலோ விண்ணப்பிக்கத் தேவையும் இல்லை.\nஇனி யு.ஏ.என் எண்கள் மூலம் புதிய பிஎஃப் கணக்கோடு பழைய பிஎஃப் கணக்குகளை தானே இணைத்துக் கொள்ளப் போகிறதாம். ஒரு முறை புதிய பிஎஃப் கணக்கில், நாம் புதிதாக வேலைக்குச் சேர்ந்த நிறுவனம் பணம் போட்டால் உடனடியாக யு.ஏ.எண்-ஐ வைத்து பழைய கணக்குகளையும் புதிய கணக்குகளோடு ஒப்பிட்டு, சரி பார்த்து, இதற்கு முன் நம் பழைய பிஎஃப் கணக்கில் இருக்கும் அசல் மற்றும் வட்டியோடு புதிய கணக்கில் இணைத்துவிடுவார்களாம்.\nAlso Read | இனி ஈரானிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்க முடியாது..\nதற்போது இந்த இணைப்பை ஒரு குறிப்பிட்ட அலுவலகங்களில் தொடங்கப்பட்ட பிஎஃப் கணக்குகளுக்கு மட்டும் செய்து பார்த்திருக்கிறார்களாம். எல்லாம் சரியாக நடப்பதால் இப்போது இந்தியா முழுமைக்கும் கொண்டு வந்திருக்கிறார்களாம்.\nதற்போது ஒரு ஆண்டுக்கு சுமார் 8 லட்சம் பிஎஃப் கணக்கு மாற்றங்கள் மற்றும் இணைப்புகளுக்கான விண்ணப்பங்கள் வருகிறதாம். அதோடு பிஎஃப் தொடர்பான 80% மேற்பட்ட சேவைகளை ஆன்லைனிலேயே கணக்குதாரர்கள் பெறுகிறார்களாம். இனியும் மீதமுள்ள 20 சதவிகித சேவைகளையும் பெரும்பாலும் ஆன்லைனிலேயே விரைவாக வாடிக்கையாளர்கள் பெறுவதற்கு வசதியாக இந்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்களாம். பிஎஃ���் அலுவலகத்தை பேப்பர்கள் இல்லாத அலுவலகங்களில் ஒன்றாக மாற்ற விரும்புகிறார்களாம்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n கல்விக் கடன் தள்ளுபடி சாத்தியமே இல்லை..\nஉலகின் Cheap நகரங்களில் பெங்களூருக்கு 5-வது இடம்..\n ரியல் எஸ்டேட் பில்டர்களுக்கு இரு வகை ஜிஎஸ்டி வரி..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2018/09/13002416/No-MLAs-from-CongressThey-will-not-leave-the-party.vpf", "date_download": "2019-03-23T01:29:26Z", "digest": "sha1:IZZFOJUPZM4QVYWXPSM5QMTJWND24STK", "length": 12185, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "No MLAs from Congress They will not leave the party || காங்கிரசை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் யாரும் கட்சியை விட்டு விலக மாட்டார்கள்துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் பேட்டி", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nகாங்கிரசை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் யாரும் கட்சியை விட்டு விலக மாட்டார்கள்துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் பேட்டி + \"||\" + No MLAs from Congress They will not leave the party\nகாங்கிரசை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் யாரும் கட்சியை விட்டு விலக மாட்டார்கள்துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் பேட்டி\nகாங்கிரசை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் யாரும் கட்சியை விட்டு விலக மாட்டார்கள் என்று துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் கூறினார்.\nபதிவு: செப்டம்பர் 13, 2018 03:30 AM\nகாங்கிரசை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் யாரும் கட்சியை விட்டு விலக மாட்டார்கள் என்று துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் கூறினார்.\nதுணை முதல்-மந்திரி பரமேஸ்வர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nகர்நாடகத்தில் கூட்டணி ஆட்சி அமைந்த நாளில் இருந்து இந்த ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று வதந்திகளை பரப்பி வருகிறார்கள். குறிப்பாக கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா மற்றும் அவருடன் இருப்பவர்கள் இந்த தகவலை பரப்புகிறார்கள். இந்த கூட்டணி ஆட்சியை கவிழ்ப்பது என்பது சாத்தியம் இல்லை.\nபெலகாவி மாவட்ட காங்கிரசில் எழுந்துள்ள பிரச்சினை ���ீர்க்கப்பட்டுவிட்டது. கூட்டணி ஆட்சியில் எந்த மந்திரிகளும் வேறு மாவட்டங்களின் விவகாரங்களில் தலையிடுவது இல்லை. மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி பெலகாவி மாவட்ட பொறுப்பு மந்திரியாக இருக்கிறார். அந்த மாவட்டத்தில் அரசு நிர்வாக விஷயங்கள் அவர் சொல்கிறபடி நடக்கிறது. அதனால் இதில் எந்த குழப்பமும் இல்லை.\nசுதாகர் எம்.எல்.ஏ. தனது தொகுதியில் சில பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை என்று வெளிப்படையாக பேசினார். அவருடன் நான் பேசினேன். எந்த பிரச்சினையாக இருந்தாலும் எனது கவனத்திற்கு கொண்டு வந்தால், அதை முதல்-மந்திரியிடம் எடுத்துக் கூறி தீர்த்து வைப்பதாக கூறி இருக்கிறேன்.\nஜார்கிகோளி சகோதரர்களுக்கு இப்போது சில பிரச்சினைகள் எழுந்துள்ளன. அதை நாங்கள் கட்சிக்குள்ளேயே தீர்த்துக் கொள்வோம். இது ஒன்றும் பெரிய பிரச்சினை இல்லை. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் யாரும் கட்சியை விட்டு விலக மாட்டார்கள். வேறு கட்சியிலும் சேர மாட்டார்கள். இந்த கூட்டணி ஆட்சி 5 ஆண்டுகளை வெற்றிகரமாக பூர்த்தி செய்யும்.\n1. இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் நிலைமை மிகவும் மோசமானதாக அமையும்: அமெரிக்கா எச்சரிக்கை\n2. சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n3. \"ஸ்டாலின் தலைமை தான் சரியானது” தி.மு.க.வில் இணைந்தார் வி.பி.கலைராஜன்\n4. கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவம் : பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு\n5. தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரசாரம்; மு.க.ஸ்டாலின் திருவாரூரில் வாக்கு சேகரித்தார்\n1. பள்ளி மாணவர்களுடன் தகாத உறவு: ‘போக்சோ’ சட்டத்தில் ஆசிரியை கைது பணியிடை நீக்கம் செய்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு\n2. ஏணியில் கட்டி வைத்து கத்தியால் வெட்டி சித்ரவதை புதுச்சேரியில் உயிருடன் மனைவி எரித்துக் கொலை குடும்ப தகராறில் தொழிலாளி ஆத்திரம்\n3. நாகர்கோவிலில் நடுரோட்டில் வாலிபரை தாக்கிய கும்பல் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் பரவியதால் பரபரப்பு\n4. சென்னை பெசன்ட்நகரில் 10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை\n5. கர்நாடகத்தில் 21 தொகுதிகளுக்கு வெளியானது : பா.ஜனதா வேட்பாளர் முதல் பட்டியல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/01/08021112/Megadathu-affair-3-more-ADMK-MPs-from-the-Lok-Sabha.vpf", "date_download": "2019-03-23T01:22:45Z", "digest": "sha1:L5CPJTWMTOUPBMCOAG6KRBIUOLEEAFZ2", "length": 14477, "nlines": 140, "source_domain": "www.dailythanthi.com", "title": "Megadathu affair: 3 more ADMK MPs from the Lok Sabha are suspended - Speaker action || மேகதாது விவகாரத்தில் அமளி: மக்களவையில் இருந்து மேலும் 3 அ.தி.மு.க. எம்.பி.க்கள் இடைநீக்கம் - சபாநாயகர் நடவடிக்கை", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nமேகதாது விவகாரத்தில் அமளி: மக்களவையில் இருந்து மேலும் 3 அ.தி.மு.க. எம்.பி.க்கள் இடைநீக்கம் - சபாநாயகர் நடவடிக்கை + \"||\" + Megadathu affair: 3 more ADMK MPs from the Lok Sabha are suspended - Speaker action\nமேகதாது விவகாரத்தில் அமளி: மக்களவையில் இருந்து மேலும் 3 அ.தி.மு.க. எம்.பி.க்கள் இடைநீக்கம் - சபாநாயகர் நடவடிக்கை\nமேகதாது விவகாரத்தில் மக்களவையில் அமளியில் ஈடுபட்ட மேலும் 3 அ.தி.மு.க. எம்.பி.க்களை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் நேற்று இடைநீக்கம் செய்தார்.\nகாவிரியின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்கு தமிழகம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த பிரச்சினையை நாடாளுமன்றத்தில் விவாதிக்க வலியுறுத்தி வரும் தமிழக எம்.பி.க்கள், அதற்கு மத்திய அரசு இணங்காததால் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇதனால் நடப்பு கூட்டத்தொடரின் முதல் நாளில் இருந்தே நாடாளுமன்ற இரு அவைகளிலும் அலுவல்கள் முடங்கி வருகின்றன. எனவே தமிழகத்தை சேர்ந்த அ.தி.மு.க., தி.மு.க. உறுப்பினர்கள் கடந்த வாரம் இடைநீக்கம் செய்யப்பட்டனர். குறிப்பாக மக்களவையில் இருந்து அ.தி.மு.க. எம்.பி.க்கள் 31 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டு இருந்தனர்.\nஇந்தநிலையில் மீதமுள்ள அ.தி.மு.க. எம்.பி.க்களில் 3 பேர் நேற்றும் மக்களவையில் மேகதாது பிரச்சினையை எழுப்பினர். நண்பகல் 12 மணிக்கு அவை கூடிய போது, அ.தி.மு.க.வை சேர்ந்த வேணுகோபால், ராமச்சந்திரன், கே.கோபால் ஆகிய 3 எம்.பி.க் கள் அவையின் மையப்பகுதிக்கு சென்று மேகதாது பிரச்சினை தொடர்பாக கோஷங் களை எழுப்பினர். இதனால் அவையில் குழப்பம் நிலவியது.\nஅவர்களிடம் அமைதியாக இருக்குமாறு கேட்டுக்கொண்ட சபாநாயகர், சபையை நடத்த அனுமதிக்குமாறு வலியுறுத்தினார். ஆனால் அந்த உறுப்பினர்கள் 3 பேரும் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டவாறே இருந்தனர். இதைத்தொடர்ந்து 3 எம்.பி.க்களையும் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் 2 நாட்கள் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.\nஇதைப்போல அ.தி.மு.க. எம்.பி.க்களுடன் அமளியில் ஈடுபட்டு இருந்த தெலுங்குதேசம் எம்.பி. சிவபிரசாத்தையும் சபாநாயகர் இடைநீக்கம் செய்தார். முன்னதாக கடந்த வாரமும் தெலுங்குதேசம் எம்.பி.க்கள் சிலர் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.\nநாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று (செவ்வாய்க்கிழமை) நிறைவடையும் நிலையில், இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்கள் அனைவரும் இன்றைய கூட்டத்திலும் பங்கேற்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.\n1. கடைசி அலுவல் தினம் - மக்களவையில் உறுப்பினர்கள் பிரியா விடை\nகடைசி அலுவல் தினமான நேற்று, மக்களவையில் உறுப்பினர்கள் பிரியா விடை பெற்றனர்.\n2. ‘மேகதாது விவகாரத்தில் கர்நாடகா கூறுவது அப்பட்டமான பொய்’ - சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனுதாக்கல்\nமேகதாது விவகாரத்தில் கர்நாடக அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் கூறப்பட்டவை அப்பட்டமான பொய் என தமிழக அரசு தரப்பில் எதிர் பதில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.\n3. 10 சதவீத இட ஒதுக்கீடு மசோதா மக்களவையில் நிறைவேற்றம்\nபொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு மசோதா இன்று மக்களவையில் நிறைவேறியது.\n4. ஆதார் சட்டதிருத்தம் மக்களவையில் நிறைவேறியது\nநாடாளுமன்ற மக்களவையில் ஆதார் சட்டதிருத்தம் நிறைவேறியது.\n5. மக்களவையில் ‘முத்தலாக்’ மசோதா நிறைவேற்றம்\n5 மணிநேர கடுமையான விவாதத்திற்கு பிறகு முத்தலாக் மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.\n1. இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் நிலைமை மிகவும் மோசமானதாக அமையும்: அமெரிக்கா எச்சரிக்கை\n2. சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n3. \"ஸ்டாலின் தலைமை தான் சரியானது” தி.மு.க.வில் இணைந்தார் வி.பி.கலைராஜன்\n4. கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவம் : பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு\n5. தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரசாரம்; மு.க.ஸ்டாலின் திருவாரூரில் வாக்கு சேகரித்தார்\n1. பா.ஜனதா வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு, வாரணாசியில் பிரதமர் மோடி, அத்வானி தொகுதியில் அமித்ஷா போட்டி\n2. ஆந்திர நாடாளுமன்ற தேர்தலில் ருசிகரம் : தந்தை���ை எதிர்த்து களமிறங்கிய மகள்\n3. தேர்தலில் போட்டியில்லை... பிரதமருக்கான போட்டியில் இருக்கிறேன் - மாயாவதி\n4. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக இளம்பெண் புகார்\n5. அத்வானி தொகுதியில் அமித்ஷா: ‘மூத்தவர்களை மோடி மதிப்பது இல்லை’ காங்கிரஸ் கருத்து\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/Sports/OtherSports/2018/05/25130203/Olympic-Special-Training-Program-Sania-Mirza-Release.vpf", "date_download": "2019-03-23T01:32:18Z", "digest": "sha1:6RG4LULYLEYPFUSRZLKFBU6UPKDYPSTQ", "length": 5713, "nlines": 45, "source_domain": "www.dailythanthi.com", "title": "ஒலிம்பிக் சிறப்பு பயிற்சித் திட்டம்: சானியா மிர்ஸா விடுவிப்பு||Olympic Special Training Program: Sania Mirza Release -DailyThanthi", "raw_content": "\nஒலிம்பிக் சிறப்பு பயிற்சித் திட்டம்: சானியா மிர்ஸா விடுவிப்பு\nஒலிம்பிக் சிறப்பு பயிற்சித் திட்டத்தில் இருந்து சானியா மிர்ஸா விடுவிக்கப்பட்டார். #TOPSAthlete\n2020, 2024-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் அதிக பதக்கம் வெல்ல வேண்டும் என்ற நோக்கில் டாப்ஸ் எனப்படும் சிறப்பு பயிற்சித் திட்டத்தின் கீழ் மத்திய அரசு நிதியுதவியுடன் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு முழு பயிற்சி தரப்படுகிறது. பல்வேறு விளையாட்டுகளைச் சேர்ந்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு தீவிர பயிற்சி தரப்பட உள்ளது. இந்த பட்டியலில் பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா பெயரும் இடம் பெற்றிருந்தது.\nஇந்நிலையில் இந்திய விளையாட்டு ஆணையத்தின், ஒலிம்பிக் பதக்க சிறப்பு பயிற்சித் திட்டத்தில் இருந்து சானியா மிர்ஸா உள்பட 8 வீரர்களின் பெயர்கள் விடுவிக்கப்பட்டுள்ளன. ஏனெனில் சானியா மிர்ஸா தற்போது கர்ப்பமாக உள்ளதால் அவரது பெயர் விடுவிக்கப்பட்டுள்ளது. அதே போல் 5 மல்யுத்த வீரர்களும், இரண்டு குத்துச்சண்டை வீரர்களின் பெயர்களும் விடுவிக்கப்பட்டுள்ளன.\nஇதில் தடகள வீரர்களான லில்லி தாஸ், சஞ்சீவினி யாதவ், தேஜஸ்வினி சங்கர் ஆகியோரும், தடகள வீரர்களான தருண்குமார், மோகன்குமார் ஆகியோர் பெயர்கள் இடம் பெற்றுள்ளது. இவர்கள் அனைவரும் 2020-ம் ஆண்டு வரை டாப்ஸ் திட்டத்தில் கீழ் பயிற்சி பெறுவர்.\nதுப்பாக்கி சுடுதலில் 14, பாட்மிண்டனில் 10, குத்துச்சண்டையில் 6, மல்யுத்தத்தில் 4, தடகளம், வில்வித்தை, பளுதூக்குதலில் தலா 2 பேர் என மொத���தம் 41 பேர் இடம் பெற்றுள்ளனர். மிஷன் ஒலிம்பிக் செல் என்ற குழு இதற்கான வீரர்களை தேர்வு செய்தது. இந்த பட்டியல் அவ்வப்போது பரிசீலிக்கப்படும் என சாய் இயக்குநர் ஜெனரல் நீலம் கபூர் தெரிவித்துள்ளார்.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88/", "date_download": "2019-03-23T00:15:39Z", "digest": "sha1:V5BXGOWIBRHCI6INXMPXGFQQUZ4BNN2S", "length": 6720, "nlines": 67, "source_domain": "srilankamuslims.lk", "title": "மேல் மாகாண ஆளுனர் பதவியை அலவி மௌலானாவுக்கு வழங்கி மஹிந்த முஸ்லிம்களை கௌரவித்தார் » Sri Lanka Muslim", "raw_content": "\nமேல் மாகாண ஆளுனர் பதவியை அலவி மௌலானாவுக்கு வழங்கி மஹிந்த முஸ்லிம்களை கௌரவித்தார்\nமேல் மாகாண ஆளுனர் பதவியை அலவி மௌலானாவுக்கு வழங்கி, அவர் முஸ்லிம்களை கௌரவித்தார் என்பதை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை இனவாதியாக சித்தரிக்க முயற்சிப்பவர்களுக்கு தான் ஞாபகம் ஊட்ட விரும்புதாக ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ குறிப்பிட்டார்.\nபுதிய ஆளுனர் நியமனம் வழங்கப்பட்டுள்ளமை தொடர்பில் அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,\nஇந்த நாட்டில் இனவாதம் இன்று நேற்று வந்த ஒன்றல்ல. அதற்கு நீண்டதொரு வரலாறுண்டு. எமது ஆட்சிக்காலப்பகுதியில் இனவாதம் சற்று மேலோங்கியது. அதற்கு, நாம் ஒருபோதும் அங்கீகாரம் வழங்கவில்லை. எமது காலப்பகுதியில் இனவாதிகள் நின்ற வேகத்திற்கு, நாம் ஊசியளவு இடம் கொடுத்திருந்தாலும், நாடே சுடுகாடாக மாறியிருக்கும்.\nஇவ்வரசாங்கத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் விடயங்களை, எமது ஆட்சிக்காலத்துடன் ஒப்பிட்டு பார்க்கும் போது, எமது ஆட்சியின் அருமையை புரிந்துகொள்ள முடியும். தற்போது ஆளுநர்கள் மாற்றப்பட்டுள்ளனர். இதில் ஒரு முஸ்லிம் ஆளுநராவது நியமிக்கப்பட்டுள்ளாரா இந்த ஆட்சியமைந்த பிறகு எத்தனையோ தடவைகள் ஆளுநர்கள் மாறிவிட்டார்கள். ஒரு முஸ்லிம் ஆளுநராவது நியமிக்கப்பட்டுள்ளாரா\nஎமது ஆட்சிக்காலப்பகுதியில் மேல் மாகாண ஆளுநராக, சகலவிதமான அதிகாரங்களுடனும் அலவி மௌலானா இருந்தார். இலங்கையில் உள்ள மாகாணங்களில் மேல் மாகாணம் மிக முக்கியமானது. அதற்கு நாம் முஸ்லிம் ஒருவரை ஆளு���ராக நியமித்திருந்தமையே, எமது இனவாதமற்ற அரசியல் போக்கை அறிந்து கொள்ள போதுமானதாகும்.\nதற்போது புதிதாக அமைக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்ற சபைகளில், எமது உதவியுடன் எத்தனையோ முஸ்லிம்கள் சபைத் தலைவர்களாகியுள்ளனர்.பல சபைகளை பிரதானமாக சுட்டிக்காட்டலாம். ஐக்கிய தேசிய கட்சி முஸ்லிம்களின் பெருமளவான வாக்கை பெறுகின்ற போதும் அவர்களுக்கு எந்த விதமான கௌரவங்களை வழங்கவும் ஆர்வம் காட்டுவதில்லை.முஸ்லிம்களை வெறும் கிள்ளு கீரையாகவே பயன்படுத்தி வருகிறது என குறிப்பிட்டார்.\nசமூகப் பணி பட்டங்களை முடித்தவர்களுக்கான பட்டமளிப்பு விழா\nநஞ்சற்ற உணவுகள்மூலம் நோயைக் கட்டுப்படுத்தல் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு\nபாராளுமன்ற தெரிவுக்குழு அமைத்து வில்பத்து புரளிகளுக்கு முடிவுகட்டுங்கள், ரிஷாத் பாராளுமன்றில் கோரிக்கை”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6535:2009-12-13-18-42-42&catid=148:2008-07-29-15-48-04&Itemid=50", "date_download": "2019-03-23T00:29:39Z", "digest": "sha1:546V6F5EOZDCT5WKDDB23OZF7D4HQQY2", "length": 7663, "nlines": 167, "source_domain": "tamilcircle.net", "title": "கும்பகோணமும் வேதாரண்யமும்…", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அரசியல்/சமூகம் கும்பகோணமும் வேதாரண்யமும்…\nஎன் குட்டி நாயினை போல்,\nஅப்படியா உள்ளது – உங்கள்\nசெலுத்த வேண்டும் போல் உள்ளது.\nஎங்கள் ரத்தம் கேட்டு துரத்தும்\nஇறுதியாக நாங்கள் – உங்களிடமே\nகுறிப்பு : வேதாரண்யம் அருகே ஒரு ஆசிரியர் உட்பட 9 பேர் வேனில் சென்ற போது குளத்தில் விழுந்து பலி. அம்மாணவர்களின் நினைவாக….\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venuvanam.com/?m=201010", "date_download": "2019-03-23T00:55:37Z", "digest": "sha1:XG7PNNGFNQV7HY6BTDTQ4BV7F3YAFLBK", "length": 41897, "nlines": 201, "source_domain": "venuvanam.com", "title": "October 2010 - வேணுவனம்", "raw_content": "\nகர்நாடக இசைக் கச்சேரிகளில் இன்றைக்கும் பாடப்பட்டு வரும் சுப்பிரமணிய பாரதியாரின் ‘சின்னஞ்சிறு கிளியே’ பாடல் ஒரு திரைப்படத்துக்காக மெட்டமைக்கப்பட்டது என்பதை ஒரு நண்பரிடம் பேச்சுவாக்கில் நான் சொன்னபோது நம்ப மறுத்தார். அதுவும் இப்போது இல்லை. சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்ப�� மெட்டமைக்கப்பட்டு மேடையேறிய பாடல் அது என்ற செய்தியும் அவருக்கு வியப்பை அளித்தது. மிகச் சிறுவயதிலேயே காலமாகிவிட்ட மாமேதை சி.ஆர்.சுப்பராமன் அவர்களால் காபி, மாண்ட், வசந்தா, திலங், நீலமணி என்று ராகமாலிகையில் மெட்டமைக்கப்பட்ட அந்தப் பாடல், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் தயாரித்த ‘மணமகள்’ திரைப்படத்தில் இடம்பெற்றது. எம்.எல்.வசந்தகுமாரியும், வி.என்.சுந்தரமும் பாடிய அந்தப் பாடல் கர்நாடக சங்கீதக் கச்சேரிகளில் வாய்ப்பாட்டு பாடுபவர்களால் மட்டுமல்லாது வாத்தியக்காரர்களாலுமே வெகுவாக வாசித்துக் கொண்டாடப்பட்ட ஒன்று.\n‘மணமகள்’படம் வெளிவந்து கிட்டத்தட்ட முப்பதாண்டுகளுக்குப் பிறகு ‘நீதிக்கு தண்டனை’ என்ற படத்துக்காக எம்.எஸ்.விஸ்வனாதன் ‘சின்னஞ்சிறு கிளியே’ பாடலுக்கு புதிதாக மெட்டமைத்தார். ஏற்கனவே இத்தனை பிரபலமாகக் கொண்டாடப்படும் பாடலை புதிய மெட்டில் அமைப்பதற்கு அசாத்திய மேதைமையோடு, பாடகர்களின் குரல் தேர்விலும் மிகுந்த கவனம் தேவை. எம்.எஸ்.விஸ்வநாதன் சரியான குரல் தேர்விலும், பாடகர்கள் சரியாகப் பாடுவதிலும் மிக மிக கண்டிப்பானவர் என்பது நன்கறியப்பட்டதொரு விஷயம். அவரிடம் பாடிய பல பாடகர்களும் தங்கள் பேட்டியில் நிறைய பெருமிதத்தோடும், கொஞ்சம் பயத்தோடும் அதைக் குறித்துச் சொல்லியிருக்கிறார்கள்.\nஅப்படிப்பட்ட எம்.எஸ்.விஸ்வநாதன் அப்பாடலின் ஆண் குரலுக்கு, செம்பை வைத்தியநாத பாகவதரின் சிஷ்யரும், கர்நாடக சங்கீதத்தில் தேர்ச்சி பெற்றவருமான கே.ஜே.யேசுதாசைத் தெரிவு செய்கிறார். அதில் எந்த ஆச்சரியமும் இல்லை. ஆனால் அப்பாடல் தொடங்குவதே பெண் குரல்தான். அந்தப் பெண்குரல் பகுதிக்கு பதினான்கு வயதே நிரம்பிய ஒரு புதிய பெண் பாடகியைப் பாடவைக்கிறார். அப்படியென்றால் அவருக்கு அந்தப் பெண் குரல் மீது எத்தனை நம்பிக்கையும், அங்கீகரிப்பும் இருந்திருக்க வேண்டும் ‘சின்னஞ்சிறு கிளியே’ என்று பல்லவியை அனுபவித்துப் பாடித் துவக்கிய அந்த இளம்பாடகியின் பெயர் ஸ்வர்ணலதா.\nஇசையமைப்பாளர்களின் மனதில் உள்ள மெட்டை அப்படியே திருப்பிப் பாடவே சிரமப்படும் பாடகர், பாடகிகளுக்கு மத்தியில், கேட்ட மாத்திரத்தில் தன்னிடமுள்ள தனித்துவக் குரலால் அனைவரையும் கவர்ந்த ஒரு பாடகியாகவே ஸ்வர்ணலதா அறியப்பட்டார். போதையில் பாடிடும் ஓ��் இளம்பெண்ணின் குரலுக்கு முதன்முதலாக இவரை குருசிஷ்யன் என்னும் திரைப்படத்தில் ‘உத்தமபுத்திரி நானு’ என்னும் பாடலில் பயன்படுத்திய இளையராஜா, பிற்பாடு ஸ்வர்ணலதாவைப் பல்வேறு பாடல்கள் பாடவைத்தார். அவையெல்லாமே ஸ்வர்ணலதாவைத் தவிர வேறு எந்த பாடகியையும் கொண்டு கற்பனை பண்ணிப் பார்க்க முடியாதவை.\nகருப்புவெள்ளைத் திரைப்படங்களின் காலத்தில் எல்.ஆர்.ஈஸ்வரி பாடியது போன்ற கிளப்வகைப் பாடல்கள், 90களில் ஸ்வர்ணலதாவின் தனித்துவக் குரலால் மேலும் புகழ் பெற்றன. ‘தளபதி’ திரைப்படத்தின் ‘ராக்கம்மா கையத் தட்டு’ பாடலில் துவங்கி, பின்னர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் ‘ஜெண்டில்மேன்’ திரைப்படத்தின் ‘உசிலம்பட்டி பெண்குட்டி’, ‘காதலன்’ திரைப்படத்தின் ‘முக்காலா முக்காபுலா’, ‘இந்தியன்’ திரைப்படத்தின் ‘அக்கடான்னு நாங்க’ போன்ற பல பாடல்களுக்கு மத்தியில் இன்றைக்கும் மெல்லிசைக் கச்சேரிகளில் தவறாது இடம்பெறும் ஒரு முக்கியமான பாடலாக ‘கேப்டன் பிரபாகரன்’ படப்பாடலான ‘ஆட்டமா தேரோட்டமா’ பாடல் உள்ளது. பாடுபவரையும், இசைப்பவர்களையும், கேட்பவர்களையும் துள்ளாட்டம் போடவைக்கும் உற்சாகப் பாடலது. இப்பாடலைக் கவனித்துக் கேட்டால் தெரியும் ‘ஆட்டமா’, ‘தேரோட்டமா’ என்ற வார்த்தைகளில் ‘மா’வில் ஒரு தனித்த நெளிவு இருக்கும். அந்த நெளிவு செயற்கையாக வலிந்து செய்ததைப் போல இல்லாமல் வெகு இயல்பாக இருக்கும். இந்த நெளிவுதான் ஸ்வர்ணலதாவைப் பிற குரல்களிலிருந்து தெளிவாக வேறுபடுத்திக் காட்டும் தனிச்சிறப்பு. மேடைக்கச்சேரிகளில் இப்பாடலை நன்கு கவனித்துக் கேட்டால் தெரியும், இதைப் பாட முயற்சிப்பவர்கள் ஒன்று அந்த நெளிவை ஃப்ளாட்டாகப் பாடி கடந்து சென்று விடுவார்கள். இல்லை செயற்கையாகத் தெரியும் ஒரு கமகத்தைத் தருவார்கள். எளிதில் நகலெடுத்துவிட முடியாத குரலும், பாடுமுறையும் ஸ்வர்ணலதாவுடையது\nநான் இங்கே சொல்லியிருக்கும் இந்தப்பாடல்கள் படுபிரபலமானவை. ஆனால் அதிகம் வெளியே தெரியாத க்ளப் பாடல் ஒன்று இருக்கிறது. ‘எத்தனை ராத்திரி’ என்ற அந்தப்பாடலை நான் வெகு முக்கியமான ஒன்றாகக் கருதுகிறேன். மலேஷியா வாசுதேவனுடன், ஸ்வர்ணலதா இணைந்து பாடிய அப்பாடலில் சரணத்தில் ‘இடத்தைப் பிடிச்சுக்கோ… நீ… குடியும் இருந்துக்கோ’ என்ற இடத்தில் ஸ்வர்ணலதா ஒரு ப��ருகா தருகிறார் பாருங்கள், எந்த ஒரு செவ்வியல் பாடலுக்கும் இணையான ஒன்றாக இப்பாடலை உயர்த்துகிறது அந்த பிருகா.\nஒருபுறம் க்ளப் வகைப்பாடல்களைப் பாடினாலும், இன்னொரு பக்கம் உணர்ச்சிகரமான முக்கியமான பாடல்களும் ஸ்வர்ணலதாவைத் தேடி வந்தன. பெரும்புகழ் பெற்ற ‘போவோமா ஊர்கோலம்’ என்னும் ‘சின்னத்தம்பி படப்பாடலில் இளையராஜாவின் ஆஸ்தான புல்லாங்குழல் கலைஞரும், பின்னணிப் பாடகருமான நெப்போலியன் என்ற அருண்மொழி வாசித்த புல்லாங்குழல் பகுதிகளின் நுணுக்கங்களை, போட்டி போட்டு கொண்டு தன்குரலில் கொண்டு வந்திருக்கிறார் ஸ்வர்ணலதா. உடன் பாடியவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். அப்பாடலின் ஆண் கதாபாத்திரம் செய்யும் சேட்டைகள் வெகு எளிதாக மொத்த கவனத்தையும் ஆண்குரல் பக்கம் திருப்பிவிடும் சாத்தியம் கொண்டவை. எஸ்.பி.பாலசுப்ரமணியமும் அப்பகுதிகளைப் பிரமாதமாகப் பாடியிருப்பார். இதையெல்லாம் மீறி, நம்மை வந்தடைந்தது ஸ்வர்ணலதாவின் குரல். குறிப்பாக அந்தப் பாடலின் இன்னொரு வடிவமான ‘நீ எங்கே’ என்று துவங்கும் தனிக்குரல் சோகப்பாடலை உணர்ச்சிகரமாக ஸ்வர்ணலதா பாடியிருக்கும் விதம் அபாரமானது. அப்பாடலின் நாடகத்தன்மை காரணமாகப் பலரும் அப்பாடலை கவனிக்காமல் கடந்து சென்றிருப்பார்கள். ஆனால் அப்பாடலின் இரண்டாம் இண்டர்லூடில் ஸ்வர்ணலதா தந்திருக்கும் கீரவாணி ராக அடிப்படையில் அமைந்த ஆலாபனை அசாத்தியமானது. ‘காற்றில் எந்தன் கீதம்’ பாடலின் ப்ரிலூடில் எஸ்.ஜானகி தந்த கீரவாணி ஆலாபனைக்கு இணையானது. அதைப்போலவே பாடல் முடியும் இடத்தில் ‘நீ எங்கே’யின் இறுதியில் கேட்கும் நெளிவும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. ‘ஆட்டமா, தேரோட்டமா’வில் துள்ளலைத் தந்த நெளிவு, இங்கே சோகத்தை அற்புதமாக வெளிப்படுத்துகிறது.\nஸ்வர்ணலதா ஏ.ஆர்.ரஹ்மான் மூலமாக தேசியவிருது வென்ற ‘கருத்தம்மா’ படத்தின் ‘போறாளே பொன்னுத்தாயி’யும் நம் நெஞ்சத்தை உருக்கும் சோகப்பாடல்தான். ‘போறாளே பொன்னுத்தாயி’ பாடலை தேர்வுக்குழுவினர் முழுமையாகக் கேட்டிருக்க வேண்டிய தேவையே இருந்திருக்காது என்றே தோன்றுகிறது. ‘ஓ’வென்று தன் சோகக்குரலால் ஸ்வர்ணலதா அந்தப் பாடலைத் துவக்கும்போதே தேர்வுக்குழுவினர் விருதை எடுத்து மேஜைமேல் வைத்திருந்திருக்க வேண்டும்.\n‘அலைபாயுதே’ திரைப்படத்தில் இடம்பெற��ற ‘எவனோ ஒருவன்’ என்னும் அருமையான பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்வர்ணலதாவுக்குத் தேர்ந்தெடுத்துக் கொடுத்திருந்தார். அதன் நியாயமான காரணத்தை பாடலின் துவக்கம் முதல் இறுதி வரை உணர்ச்சி ததும்பப் பாடி நமக்கு உணர்த்தியிருப்பார் ஸ்வர்ணலதா. ‘முதல்வன்’ திரைப்படத்தின் ஜோடிப்பாடலான ‘குறுக்கு சிறுத்தவளே’ பாடலை, படத்தில் இன்னொரு முறை பயன்படுத்தும் போது ஸ்வர்ணலதாவைக் கொண்டே பாடவைத்திருக்கிறார் ரஹ்மான். ‘உளுந்து வெதைக்கையிலே’ என்ற அந்தப் பாடல் துவங்கும் முன்பே ஸ்வர்ணலதா ‘எ எ . . ஏலே . .ஏலே’ என்று பாடலைத் துவக்கி விடும் விதம் அலாதியானது.\nஏ.ஆர்.ரஹ்மானுக்கு பாலிவுட் இசையுலகில் ஒரு வலுவான ஸ்தானத்தை ஏற்படுத்திக் கொடுத்த ராம்கோபால்வர்மாவின் ‘ரங்கீலா’ திரைப்படத்தில் ஸ்வர்ணலதா அற்புதமாகப் பாடியது ‘ஹாய் ராமா’ என்னும் பந்துவராளி ராகப்பாடல். அதன் மூலம் பாலிவுட்டிலும் பலரையும் திரும்பிப்பார்க்க வைத்தார் ஸ்வர்ணலதா. இந்தியத் திரையிசையுலகின் மரியாதைக்குரிய இசைமேதையான நௌஷாத் அலியின் இசையமைப்பில் ‘முகல் ஏ ஆஸம்’ திரைப்படப்பாடல்கள் தமிழில் டப்செய்யப்பட்டபோது அதிலிருந்த முக்கியமான பாடல்களைப் பாடியவர் ஸ்வர்ணலதா.\nதனிப்பாடல்களில் ஸ்வர்ணலதாவுக்குப் பேர் சொல்லும்படியாக பல பாடல்கள் அமைந்தது அவரது அதிர்ஷ்டம் என்று சொல்ல முடியாது. அவரது குரலில் உள்ள தனித்துவமே அவரை அப்பாடல்கள் தேடி வர காரணமாக அமைந்தது. பண்பலை வானொலிகளில் நிச்சயமாக ஒரு நாளைக்கு ஒருமுறையாவது இடம்பெறும் பாடலாக ‘சத்ரியன்’ படத்தின் ‘மாலையில் யாரோ’ பாடல் இன்றுவரை இருக்கிறது. ‘வள்ளி’ திரைப்படப்பாடலான ‘என்னுள்ளே என்னுள்ளே’ பாடல்தான் ஸ்வர்ணலதா பாடிய பாடல்களிலேயே சிறந்த பாடல் என்று அடித்துச் சொல்பவர்கள் இருக்கிறார்கள்.\n‘உன்ன நெனச்சேன் பாட்டு படிச்சேன்’ படத்தில் ஆபேரி ராகத்தின் அடிப்படையில் இளையராஜா மெட்டமைத்திருந்த ‘என்னைத் தொட்டு’ என்ற பாடல் கேட்பவரின் மனதைக் கொள்ளை கொள்ளும் மற்றுமொரு நல்ல ஸ்வர்ணலதா பாடல். இப்பாடலின் ஆரம்பத்தில் வரும் ஆலாபனையில் எடுத்த எடுப்பிலேயே மேல்ஸ்தாயிக்குச் சென்று பாடலின் மொத்த ரசத்தையும் தந்து விடுகிறார் ஸ்வர்ணலதா. இந்த உணர்வைத்தான் பாடலில் மீண்டும் மீண்டும் வரும் ‘அன்பே ஓடிவா’ என்ற வரிகளில் நாம் பெற்றுக்கொள்கிறோம். இப்பாடலின் பிற்பகுதியை எஸ்பிபி பாடியிருந்தாலும் மைய உணர்வைத்தரும் அந்த முக்கியமான ஆலாபனையைப் பாட ஸ்வர்ணலதாவைத்தான் பயன்படுத்தியிருந்தார் இளையராஜா.\nகவிஞர் மு.மேத்தா தயாரித்த ‘தென்றல் வரும் தெரு’ திரைப்படத்தின் ‘புதிய பறவை’ என்னும் சுத்த தன்யாசி ராக அடிப்படையில் அமைந்த பாடலும் அவரது முக்கியமான பாடல்களின் வரிசையில் உள்ள ஒன்று. இதே பாடலின் நாதஸ்வர வடிவம் ஒன்றும் இத்திரைப்படப் பாடல் கேஸட்டில் இருக்கிறது. அதைக் கேட்டுவிட்டு ஸ்வர்ணலதா பாடிய வடிவத்தைக் கேட்டால்தான், ஸ்வர்ணலதாவின் தனித்துவமும், அது ஏன் முக்கியமான பாடல் என்பதும் புரியும். இப்பாடலின் ட்யூனே உள்ளத்தை உருக்கும் தன்மையையுடையது என்பதை அந்த நாதஸ்வரத்தைக் கேட்டால் வரிகளில்லாமல் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம். பல்லவியின் முதல் இரண்டு வரிகளும் கீழிருந்து மேலேறி, மேலிருந்து கீழிறங்கும் வகையில் ஒன்றுக்கொன்று எதிரிடையான தன்மை கொண்டவை. அதில் ‘புதிய பறவை பறந்ததே’ என்ற மூன்றே வார்த்தைகளில் முழு ஆக்டேவும் மேலேற வேண்டும். நாதஸ்வரத்தில் அதை இயல்பாகவே காட்டிவிடலாம். ஆனால் குரலில் வார்த்தைகள் வழியாகச் சொல்வது கத்தி மேல் நடப்பது போன்றது. கொஞ்சம் பிசகினாலும் இழுவையாகத் தெரிந்துவிடும். பிறகெப்படி பாடவேண்டும் ஸ்வர்ணலதா பாடியிருப்பதை வைத்து அதை எப்படிப்பாட வேண்டும் என்று தெரிந்து கொள்ளலாம்.\n’நாங்கள்’ என்று ஒரு படம். இப்படி ஒரு படம் வந்த செய்தியை பெரியவர் ஃபிலிம் நியூஸ் ஆனந்தன் அவர்கள் சொன்னால்தான் யாரும் நம்புவார்கள். இத்தனைக்கும் அதில் சிவாஜி கணேசன் நடித்திருந்தார். இந்தப் படத்தில் ‘பாரடி குயிலே’ என்றொரு பாடலை ஸ்வர்ணலதாவைப் பாட வைத்திருக்கிறார் இளையராஜா. இந்தப் பாடலின் சரணத்தில் ‘நான் விரும்பிய திருநாள் பிறந்தது’ என்ற வரியை ஸ்வர்ணலதாவின் குரலில் கேட்கும் போது உருகாத மனிதர்கள் யாராவது இருந்தார்களென்றால், அவர்களுக்குச் செவிக்கோளாறு என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும். இப்பாடலின் சரணம் பிரபலமான அபூர்வ சகோதரர்கள் தீம் இசையின் இன்னொரு வடிவம். ஆனால் அதையும் நேரடியாக உபயோகிக்காமல் அபூர்வ சகோதரர்கள் தீம் இசையின் தைவதத்தை மாற்றிப்போட்டு நடபைரவி ஸ்கேலிலிருந்து கரஹரப்ரியா ஸ்கேலுக்க�� மாற்றியிருப்பார் இளையராஜா. ஸ்வர்ணலதா சரணத்தில் அந்த தைவதத்துக்குத் தரும் அழகே தனிதான்.\nநண்பர் சீமான் நெருக்கமான நண்பர்களுடன் இருக்கும் போதெல்லாம் ‘ஆத்தோரம் தோப்புக்குள்ளே’ என்னும் நாட்டுப்புறப் பாடலை அருமையாக அனுபவித்துப் பாடுவார். முதன் முதலில் அவர் இயக்கிய ‘பாஞ்சாலங்குறிச்சி’ என்னும் திரைப்படத்தில் தன் மனதுக்கு நெருக்கமான அந்தப் பாடலை அவர் பயன்படுத்தியிருந்தார். தேவாவின் இசைச்சேர்க்கையில் உருவான அந்தப் பாடலில் ‘அத்தனையும் பொய்யாச்சே ராசா, ஒத்தையில நிக்குதிந்த ரோசா’ என்ற வரியை ஸ்வர்ணலதா பாடியிருக்கும் விதத்தை என்னவென்று சொல்வது கேட்டுக் கேட்டு உருகத்தான் முடியும்.\nஜோடிப்பாடல்களில் ஸ்வர்ணலதா பாடிய பல புகழ்பெற்ற பாடல்களுக்கு மத்தியில் அதிகம் பேசப்படாத ஒரு பாடல் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. சமுத்ரப்ரியா ராகத்தில் அமைந்த அந்தப் பாடலை பி.ஜெயச்சந்திரனுடன் இணைந்து பாடியிருப்பார் ஸ்வர்ணலதா. ‘ஜல் ஜல் சலங்கை குலுங்க’ என்று துவங்கும் அந்தப் பாடல் இளையராஜாவின் இசையில் ‘பொண்ணுக்கேத்த புருஷன்’ என்ற படத்தில் இடம்பெற்றிருந்தது. மாயாமாளவகௌளையில் அமைந்த ‘ஆறடிச்சுவருதான்’ என்ற ‘இது நம்ம பூமி’ படப்பாடலை, யேசுதாசுக்கு இணையாக சிறப்பாகப் பாடியிருந்தார் ஸ்வர்ணலதா. இத்தனைக்கும் பல்லவி முடிந்து, முதலாம் சரணமும் முடியும் இடத்தில்தான் யேசுதாசுடன் வந்து இணைவார். ‘ராத்திரி வலம்வரும் பால்நிலா எனை வாட்டுதே’ என்று அவர் பாட ஆரம்பிக்கும் போதே, அத்தனை நேரம் பாடியிருந்த யேசுதாசின் குரலுக்கு மிக அருகில் எளிதாக வந்து சேர்ந்து விடும் ஸ்வர்ணலதாவின் அற்புதக்குரல். இதே ராகத்தில் அமைந்த ‘உடன்பிறப்பு’ திரைப்படத்தில் ‘நன்றி சொல்லவே உனக்கு’என்ற பாடலும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய ஒன்று. மூத்த பாடகியான உமாரமணனுடன் இணைந்து பாடிய இரு பெண்குரல் பாடலான ‘புதுப்பட்டி பொன்னுத்தாயி திரைப்படத்தின் ‘ஊரடங்கும் சாமத்துல’ பாடலும் மிக முக்கியமான ‘ஸ்வர்ணலதா’ பாடல்.\nஎஸ்.பி.பாலசுப்ரமணியத்தோடு இணைந்து பாடிய சண்முகப்ரியா ராகத்தில் அமைந்த ‘ராஜாதி ராஜா உன் மந்திரங்கள்’ பாடலும் ஸ்வர்ணலதா பாடிய மிக மிக முக்கியமான பாடல்களில் ஒன்று. ஒரு சரணம் மேற்கத்திய ஸ்டைலிலும், இன்னொரு சரணம் முழுக்க நாட���டுப்புற ஸ்டைலிலும் இருக்கும். இதில் நாட்டுப்புற ஸ்டைலில் வரும் சரணம் உச்சஸ்தாயியில் தொடர்ந்து நான்கு ஆவர்த்தங்கள் பாடப்படவேண்டிய ஒன்று. கொஞ்சம் பிசகினாலும் பெருங்குரலெடுத்து கத்துவதைப் போலாகிவிடும். அதை ஸ்வர்ணலதா பாடிய விதத்தைக் கேட்கையில் நமக்கு அது ஒரு வெகு வெகு எளிமையான ஒரு பாடலைப் போல் தோன்றும்.\nதனது முப்பத்தியேழாம் வயதில் அகால மரணமடைந்த ஸ்வர்ணலதாவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பண்பலை வானொலி, மற்றும் தனியார் தொலைக்காட்சி நிலையங்கள் அவர் பாடிய எண்ணற்ற பாடல்களை ஒலிபரப்பிக் கொண்டேயிருந்தன. பீம்பிளாஸ் ராக ஆலாபனையுடன் அட்டகாசமாக ஸ்வர்ணலதா பாடியிருக்கும் ‘ஊரெல்லாம் உன் பாட்டுத்தான் உள்ளத்தை மீட்டுது’ என்ற பாடல் மட்டும் அவருக்காகவே அவர் பாடிய பாடலாக எனக்குத் தோன்றியது.\nநண்பன் குஞ்சுவின் ஒன்றுவிட்ட சகோதரன் பாலாஜி பொறியியல் இறுதிவருடம் படித்துக் கொண்டிருந்த நேரம். திருநெல்வேலி பார்வதி தியேட்டரில் ‘என் ராசாவின் மனசிலே’ படம் பார்க்கச் சென்றபோது அவனையும் உடன் அழைத்துச் சென்றேன். படம் துவங்கியதிலிருந்து அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்த பாலாஜி, ‘குயில் பாட்டு’ பாடல் ஆரம்பமானவுடனே ஒருமாதிரியாக, படபடப்பாக ஆனான். பாட்டு தொடரத் தொடர கலங்க ஆரம்பித்தவன், இறுதியில் வெடித்து அழத்தொடங்கி விட்டான். அவனை சமாதானம் செய்து வீட்டுக்குக் கூட்டி வருவதற்குள் போதும் போதுமென்று ஆகிவிட்டது. மேற்படி சம்பவத்தை இப்போது அவனிடம் நினைவுகூர்ந்து கேட்டாலும் அன்றைக்கிருந்த அதே உணர்வுடன்தான் பேசுகிறான்.\n லாலாச் சத்திரமுக்குல நடந்து போகும்போது எங்கையாவது டீக்கடைல அந்தப் பாட்ட போடுவான். என்னால லேசுல அதத் தாண்டி வரமுடியாது, பாத்துக்கோ’.\nதிருமணம் ஆன நாளிலிருந்து தான் வெறுத்து ஒதுக்கிய தன் கணவனை மனம் மாறி ஏற்றுக் கொள்ளும் கர்ப்பிணிப் பெண் ஒருத்தி மகிழ்ச்சியுடன் பாடும் விதமாக அமைந்த அந்த‘குயில் பாட்டு’ என்னுடைய தனிப்பட்ட ரசனையின்படி விசேஷமானப் பாடல். கதைப்படி அந்தப் பாடலை பாடி முடிக்கும்போது அந்தப் பெண் கால்தவறி விழுந்து மரணமடைவாள். அப்பாடலின் முடிவில் நடக்கவிருக்கும் அவளது துர்மரணத்தை முன்கூட்டியே உணர்த்தும் விதமாக இளையராஜா சிவரஞ்சனி ராகத்தில் ஒற்றை வயலினைக் கொண்டு அற���புதமாக அந்தப் பாடலைத் துவக்கியிருப்பார். இனி அந்த வயலினைக் கேட்கும்போதெல்லாம் ஸ்வர்ணலதாவின் அகால மரணத்தைக் குறித்தும் நினைக்காமல் இருக்க முடியாது.\nதிருநவேலி இன்று . . .\nதுரத்தும் பாடல் . . .\nதீபாவளியும், புதுத்துணியும் . . .\nவாசக உறவுகள் . . .\nபெற்றதும், கற்றதும் . . .\nதாணப்பன்கதிர் on திருநவேலி இன்று . . .\nசெந்தில் குமார் on திருநவேலி இன்று . . .\nஆவுடையப்பன் on திருநவேலி இன்று . . .\n'எழுத்தும் எண்ணமும்' குழுமத்தில் எழுதியது\n’ஊஞ்சல்’ மே மாத இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruvarmalar.com/kids-stories-663.html", "date_download": "2019-03-23T00:13:17Z", "digest": "sha1:VWNJVCQR23YBLY6IYLZQBE3Q2JN6KH2L", "length": 5746, "nlines": 51, "source_domain": "www.siruvarmalar.com", "title": "சிறுவர் கதைகள் - தாய்மையின் சக்தி - சிறுவர் மலர்", "raw_content": "\nஷிர்டி சாய் பாபா கதைகள்\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை\nசிறுவர் கதைகள் – தாய்மையின் சக்தி\nசிறுவர் கதைகள் – தாய்மையின் சக்தி\nசிறுவர் கதைகள் – தாய்மையின் சக்தி\nஒரு மலைப் பிரதேசத்தில் மலை உச்சியில் ஒர் இனத்தாரும், அடிவாரத்தில் இன்னொரு இனத்தாரும் வாழ்ந்து வந்தார்கள். இரு இனத்தாருக்கும் எப்போதும் பகை.\nஒரு முறை உயரத்தில் இருந்தவர்கள் அடிவாரத்தைச் சேர்ந்த ஒரு குழந்தையைக் கடத்தி விட்டார்கள்.\nசமூகத்திலிருந்த சில பெரியவர்கள், மலைமேல் இருந்த சமூகத்தினரிடம் சமாதானமாகப் போய் பேசினால் குழந்தையை மீட்டு வந்து விட சாத்தியம் இருப்பதாக ஊரில் உள்ள இளைஞர்களிடம் அறிவுரை கூறினர்.\nஇளைஞர்கள் சிலர் உடனே முன்வந்தார்கள். அவர்கள் கடினமான வேலைகள் செய்து பழகியவர்கள். எந்தச் செயலை எடுத்தாலும் அதை விடாமுயற்சியுடன் முடிக்கும் மனப்போக்கைக் கொண்டவர்கள். ஊர் பெரியவர்களும், இந்தச் செயலை முடிக்க இவர்கள்தான் சிறந்தவர்கள் என்று அவர்களை வாழ்த்தி அனுப்பி வைத்தார்கள்.\nஇளைஞர்களும் ஆர்வத்துடன் கிளம்பினார்கள். அந்த மலையின் சில பகுதிகள் மிகவும் செங்குத்தானவை. அந்த இளைஞர்களால் அப்படி ஒரு பகுதியை ஏறிக் கடக்க முடியவில்லை. விடாமுயற்சியுடன் அப்பகுதியைக் கடக்க பலமணி நேரமாக பல வழிகளில் முயன்று கொண்டிருந்தனர். களைத்துப் போனால் ஓய்வெடுத்துக் கொண்டு மீண்டும் முயற்சித்தனர்.\nஅப்போது தம் ஊரைச் சேர்ந்த ஒரு பெண் மேலேயிருந்து கடத்தப்பட்ட குழந்தையைத் ���ூக்கிக் கொண்டு கீழே இறங்கி வருவதைப் பார்த்தார்கள். அவள் அருகில் வந்தவுடன் “நாங்கள் ஏற சிரமப்பட்ட மலையை நீ ஏறிச் சென்றுவிட்டாயே எப்படி” என்று வியப்புடன் கேட்டார்கள்.\nஅவள் இடுப்பிலிருந்த குழந்தையைக் காட்டி “இது உங்கள் குழந்தை இல்லை. என் குழந்தை. அதுதான் வித்தியாசம்” என்று பதில் சொன்னாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/kalyana-veedu/124067", "date_download": "2019-03-23T00:39:50Z", "digest": "sha1:V72X4OVTPFG6B5BAWXLIKO3YFMLZFX47", "length": 4971, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Kalyana Veedu - 27-08-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nகனடாவில் 16 பேரை பலிவாங்கிய கொடூர சாலை விபத்து: சாரதிக்கு அதிகபட்ச தண்டனை அறிவிப்பு\nமனைவியை காண பிரத்தானியா சென்றவருக்கு கட்டுநாயக்க விமானநிலையத்தில் நேர்ந்த சோகம்\nதிடீரென தீப்பற்றியதால் கப்பல் மூழ்கியது நாசமான சொகுசு கார்: விலை தெரிந்தால் அதிர்ச்சியாவது உறுதி\nதற்செயலாக வீட்டிற்கு அடியில் சென்ற உரிமையாளருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி\nஅரசியலில் குதித்த மானாட மயிலாட கலா மாஸ்டர்\nஉலகில் வாழ்வதற்கு செலவு அதிகம் ஆகும் நகரங்களின் டாப் 10 பட்டியல்: முதலிடம் பிடித்த நகரம்\nஉயிருக்கே உலை வைக்கும் பச்சை உணவுகள் இனி யாரும் சாப்பிட வேண்டாம் இனி யாரும் சாப்பிட வேண்டாம் அதிர்ச்சி தகவலை வெளியிட்ட வைத்தியர்கள்\nயாரடி நீ மோகினி சீரியல் நட்சத்திராவிற்கு திருமணம்\nஇவரை நேரில் பார்த்தால் உடனே ஐ லவ் யூ சொல்லிவிடுவேன்: நடிகை மேகா ஆகாஷ்\nபிரபலங்களுடன் சூப்பர் சிங்கர் புகழ் இலங்கை பெண் சின்மயி எடுத்த புகைப்படங்கள்\nநடுரோட்டில் குத்தாட்டம் போடும் இளம் பெண் வியக்கும் பார்வையாளர்கள்.. வைரலாகும் காட்சி\nஹனிமூன் குஷியில் ஆர்யா- சாயிஷா\nபல மில்லியன் பேர் பார்வையிட்ட பேய் வீடியோ..\nஅதனால் தான் நான் எதுவும் பேசல.. பொள்ளாச்சி சம்பவத்திற்கு நடிகை சமந்தா அளித்த அதிர்ச்சி பதில்..\n NGK ரிலீஸ் தேதி பற்றிய புதிய அப்டேட்..\nஉடல் எடையை விரைவாக குறைக்க அன்னாசிப்பழம் சாப்பிடலாமா சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nகவர்ச்சியான உடையில் ஹோலி கொண்டாடிய கத்ரினா கைப் - வீடியோ\nஇந்த மச்சக்கார ராசிக்காரருக்கு நீண்ட நாள் ஆசை நிறைவேறப் போகிறது உங்களில் யார் அந்த அதிர்ஷ்டசாலி\nஇருட்டறையில் முரட்டு குத்து ரீமேக் பாலியல் உணர்வுளை தூண்டும் உச்சக்கட்�� வசனம் - வசூல் நிலை இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://food.ndtv.com/tamil/this-mung-bean-and-spinach-soup-may-help-keep-constipation-at-bay-1973122", "date_download": "2019-03-23T00:45:46Z", "digest": "sha1:KGERN45MI5OC6LNN5SYCV3TGRM5H3RN6", "length": 7340, "nlines": 68, "source_domain": "food.ndtv.com", "title": "This Mung Bean And Spinach Soup May Help Keep Constipation At Bay | மலச்சிக்கலை போக்கும் பருப்பு கீரை சூப்! - NDTV Food Tamil", "raw_content": "\nமலச்சிக்கலை போக்கும் பருப்பு கீரை சூப்\nமலச்சிக்கலை போக்கும் பருப்பு கீரை சூப்\nசுவைக்காக மட்டுமே உணவை சாப்பிடும்போது செரிமானம் சீராக இருக்காது. செரிமானம் சீராக இல்லாத போது, மலச்சிக்கலும் ஏற்படும். மலச்சிக்கலை போக்க உடலுக்கு நார்ச்சத்து தேவை. நார்ச்சத்து மற்றும் பொட்டாஷியம் நிறைந்த உணவுகளை சாப்பிட்டு வந்தால் உயர் இரத்த அழுத்தம் சீராக இருக்கும். உடலிலுள்ள நச்சுக்களை வெளியேற்றி, மலச்சிக்கலை தடுக்க இந்த ரெசிபியை முயற்சி செய்யுங்கள்.\nபச்சை பயறு - 2 கப்\nசின்ன வெங்காயம் - 3, பொடியாக நறுக்கியது\nமஞ்சள் தூள் – ¼ மேஜைக்கரண்டி\nகொத்தமல்லி தூள் – ¼ மேஜைக்கரண்டி\nஆலிவ் எண்ணெய் – ½ மேஜைக்கரண்டி\nவெஜிடபிள் ஸ்டாக் – 2 கப்\nகீரை – 11/2 கப்\nஉப்பு மற்றும் மிளகு தூள்\nசிலாண்ட்ரோ – 1 மேஜைக்கரண்டி\nஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் பச்சை பயறு சேர்த்து இரவு முழுவதும் அல்லது மூன்று நாட்கள் முளைக்கட்ட வைத்து பயன்படுத்தலாம்.\nஅடுப்பில் சாஸ்பேன் வைத்து அதில் சிறிது தண்ணீர் ஊற்றி மிதமான சூட்டில் கொதிக்க விடவும். அத்துடன் சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு, மஞ்சள் தூள் மற்றும் மல்லித்தூள் சேர்த்து நன்கு கலந்து கொண்டே இருக்க வேண்டும். அத்துடன் ஊறவைத்ததை நன்கு கழுவி அதில் சேர்க்கவும்.\nஅதில் தண்ணீர், ஆலிவ் எண்ணெய் மற்றும் வெஜிடபிள் ஸ்டாக் சேர்த்து கொதிக்க விடவும். அத்துடன் உப்பு மற்றும் மிளகு சேர்க்கவும். எலுமிச்சை மற்றும் சிலாண்ட்ரோ இலை சேர்த்து அலங்கரித்து பரிமாறவும்.\nஇது உங்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, மலச்சிக்கல் பிரச்சனையையும் சரிசெய்து விடும்.\nஉணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nவெற்றிலையால் அஜீரண பிரச்சனை நீங்குமா\nசலிப்பைத் தரும் காலை உணவைத் தவிர்த்து இந்த ஓட்ஸின் சூப்பர் பிரேக்ஃபாஸ்ட் மூலம் நாளை ஆரோக்கியமாக்குங்கள்\nவாரத்துக்கு மூன்று முட்டைகள் சாப்பிடுபவரா நீங்கள்\nமுட்டையின் மஞ்சள் கருவை 6 விதமான சமையலுக்குப் பயன்படுத்தி அசத்துங்கள்\nகனோலா ஆயில் என்னும் ரேப்ஸீடு ஆயிலை ஏன் பயன்படுத்த வேண்டும்\nஅதிமதுரம் கலந்த டீயின் 5 அற்புத பலன்கள்\nகொளுத்தும் வெயிலை சமாளிக்க மட்டுமல்ல.. கொழுப்பைக் குறைக்கும் வெஜிடபிள் ஜூஸ்\nகாலை பிரேக்ஃபாஸ்ட்டை ஹெல்தியாக்க ஃப்ரூட் பட்டர் முதல் நட்ஸ் பட்டர் வரை\nவால்நட்ஸ் சாப்பிடுவதால் சர்க்கரைநோய் மற்றும் இரத்த அழுத்தம் கட்டுப்படுமா.. முறையான ஆய்வு கூறும் பதில் இதுதான்\nகாபி லவ்வர்ஸ்க்கு ஒரு குட் நியூஸ்…\nஹோலி பண்டிகைக்கு முன் சருமத்தையும் முடியையும் பாதுகாத்துக் கொள்ள 5 டிப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/02/23030816/ICICI-Bank-Former-Chief-Shantha-Kochhar-to-escape.vpf", "date_download": "2019-03-23T01:31:45Z", "digest": "sha1:IVLDAUYBWNV765PWMRETN3U3TYKHRCGD", "length": 10544, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "ICICI Bank Former Chief Shantha Kochhar to escape abroad CBI Action || ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி முன்னாள் தலைமை அதிகாரி சாந்தா கோச்சார் வெளிநாட்டுக்கு தப்புவதை தடுக்க சி.பி.ஐ. அதிரடி", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி முன்னாள் தலைமை அதிகாரி சாந்தா கோச்சார் வெளிநாட்டுக்கு தப்புவதை தடுக்க சி.பி.ஐ. அதிரடி + \"||\" + ICICI Bank Former Chief Shantha Kochhar to escape abroad CBI Action\nஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி முன்னாள் தலைமை அதிகாரி சாந்தா கோச்சார் வெளிநாட்டுக்கு தப்புவதை தடுக்க சி.பி.ஐ. அதிரடி\nஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி முன்னாள் தலைமை அதிகாரி சாந்தா கோச்சார் வெளிநாட்டுக்கு தப்புவதை தடுக்க சி.பி.ஐ. அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.\nஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் தலைமை செயல் அதிகாரியாக சாந்தா கோச்சார் இருந்தபோது, வீடியோகான் குழுமத்துக்கு ரூ.1,875 கோடி கடன்கள் வழங்கப்பட்டன. இதில் விதிமீறல்கள் நடந்ததுடன், இவற்றில் பெரும்பகுதி, வாராக்கடன் ஆகிவிட்டதால், வங்கிக்கு ரூ.1,730 கோடி இழப்பு ஏற்பட்டது. எனவே, சாந்தா கோச்சார், அவருடைய கணவர் தீபக் கோச்சார், வீடியோகான் நிர்வாக இயக்குனர் வேணுகோபால் தூத் உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளது.\nஇவ்வழக்கில், சாந்தா கோச்சாரிடம் இதுவரை வாக்குமூலம் பதிவு செய்யப்படவில்லை. அதற்குள் அவர் உள்பட 3 பேரும் வெளி நாட்டுக்கு தப்பிவிடக்கூடாது என்பதற்காக, 3 பேருக்கு எதிராக ‘லுக் அவுட்’ நோட்டீசை சி.பி.ஐ. பிறப்பித்துள்ளது.\nஇதன்மூலம், அவர்கள் வெளிநாடு செல்ல முயன்றால், விமான நிலைய குடியேற்றப்பிரிவு அதிகாரிகள், சி.பி.ஐ.க்கு தகவல் தெரிவிப்பதுடன், அவர் களை தடுத்து நிறுத்துவார்கள்.\n1. ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி முன்னாள் தலைமை செயல் அதிகாரி சாந்தா கோச்சார் மீது அமலாக்கத்துறை வழக்கு\nஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி முன்னாள் தலைமை செயல் அதிகாரி சாந்தா கோச்சார் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.\n1. இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் நிலைமை மிகவும் மோசமானதாக அமையும்: அமெரிக்கா எச்சரிக்கை\n2. சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n3. \"ஸ்டாலின் தலைமை தான் சரியானது” தி.மு.க.வில் இணைந்தார் வி.பி.கலைராஜன்\n4. கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவம் : பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு\n5. தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரசாரம்; மு.க.ஸ்டாலின் திருவாரூரில் வாக்கு சேகரித்தார்\n1. பா.ஜனதா வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு, வாரணாசியில் பிரதமர் மோடி, அத்வானி தொகுதியில் அமித்ஷா போட்டி\n2. ஆந்திர நாடாளுமன்ற தேர்தலில் ருசிகரம் : தந்தையை எதிர்த்து களமிறங்கிய மகள்\n3. தேர்தலில் போட்டியில்லை... பிரதமருக்கான போட்டியில் இருக்கிறேன் - மாயாவதி\n4. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக இளம்பெண் புகார்\n5. அத்வானி தொகுதியில் அமித்ஷா: ‘மூத்தவர்களை மோடி மதிப்பது இல்லை’ காங்கிரஸ் கருத்து\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2017/apr/11/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-2682566.html", "date_download": "2019-03-23T00:49:38Z", "digest": "sha1:OAEKBCRFGVENUZTFYZFALU7GEQPBQ4YF", "length": 7962, "nlines": 98, "source_domain": "www.dinamani.com", "title": "உணவுக் கலப்படம் குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்- Dinamani", "raw_content": "\n22 மார்ச் 2019 வெள்ளிக்கிழமை 07:09:25 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர���\nஉணவுக் கலப்படம் குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்\nBy DIN | Published on : 11th April 2017 04:02 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஉணவுக் கலப்படம், காலாவதியான உணவுப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவது குறித்து தெரியவந்தால் உணவுப் பாதுகாப்புத் துறைக்கு பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகோவை மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் அலுவலகத்தில் தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை ஆணையர் தலைமையில் அனைத்து உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.\nகூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது:\nசெய்தித் தாள்களில் உணவுப் பொருள்களை பொட்டலமிட்டு பயன்படுத்துவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. இதை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், தற்போது கோடைக் காலம் தொடங்கி உள்ளதால் குளிர்பானக் விற்பனைக் கடைகள், பழச்சாறு விற்பனை நிலையம் மற்றும் சாலையோர சிற்றுண்டிக் கடைகள் நடத்தும் வணிகர்கள் தரமற்ற பொருள்களை விற்பனை செய்யக் கூடாது.\nஒருமுறை பயன்படுத்தப்பட்ட எண்ணெயை மீண்டும் பயன்படுத்தக் கூடாது. இது தொடர்பாக உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்பற்ற மற்றும் தரமற்ற உணவுப் பொருள்கள் விற்பனை செய்பவர்கள், காலாவதியான குளிர்பானங்கள் மற்றும் சுகாதாரமற்ற உணவுப் பொருள்கள் விற்பனை செய்பவர்கள் குறித்து பொதுமக்கள் உணவுப் பாதுகாப்புத் துறைக்கு 0422-2220922 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநீயா 2 படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nஎஸ்.டி.ஆர் பிறந்த நாள் கொண்டாட்டம்\nK13 படத்தின் டீசர் வெளியீடு\nதீர்க்க சுமங்கலி வரம் அருளும் காரடையான் நோன்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2017/apr/14/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-23-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-2684317.html", "date_download": "2019-03-23T00:39:37Z", "digest": "sha1:C7YLAKGRA2CQDSTZ57Z4E3IKMJJUYZPK", "length": 6966, "nlines": 96, "source_domain": "www.dinamani.com", "title": "கோவையில் 23-ஆம் தேதி நாய்கள் கண்காட்சி- Dinamani", "raw_content": "\n22 மார்ச் 2019 வெள்ளிக்கிழமை 07:09:25 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்\nகோவையில் 23-ஆம் தேதி நாய்கள் கண்காட்சி\nBy DIN | Published on : 14th April 2017 05:37 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஆனைமலைஸ் கென்னல் கிளப் சார்பில் கோவையில் 3-ஆவது அகில இந்திய நாய்கள் கண்காட்சி ஏப்ரல் 23-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.\nஹிந்துஸ்தான் கல்லூரி வளாகத்தில் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்தக் கண்காட்சிக்கு யோகேஷ் துதேஜா நடுவராகப் பங்கேற்கிறார். இதில், தமிழகம் மற்றும் நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மின்பின், பக், பீகிள், பூடுல், மேலினீயஸ், லாசா அப்சா, ஜேக்ல் ரசல், டால்மேஷன், கிரேட்டேன், புல் மாஸ்டிப், ஜெர்மன் ஷெப்பர்டு உள்ளிட்ட பல்வேறு விதமான நாய்கள் கலந்து கொள்கின்றன. இதில், சில நாய் இனங்கள் இங்கிலாந்து, அயர்லாந்து, ஆஸ்திரேலியா நாடுகளை பூர்வீகமாக கொண்டவையாகும். இந்தக் கண்காட்சியில் தமிழ்நாடு காவல் துறை மோப்ப நாய்களும், நாட்டு நாய் இனங்களான ராஜபாளையம், கோம்பை, சிப்பிப்பாறை, கண்ணி போன்றவையும் பங்கேற்கின்றன.\nகண்காட்சியில், நாய்களுக்கான உணவு, மருந்துக் கடைகளின் அரங்குகளும் அமைக்கப்பட இருப்பதாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் வி.எஸ்.ரவி, பா.அர்த்தநாரி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநீயா 2 படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nஎஸ்.டி.ஆர் பிறந்த நாள் கொண்டாட்டம்\nK13 படத்தின் டீசர் வெளியீடு\nதீர்க்க சுமங்கலி வரம் அருளும் காரடையான் நோன்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-new-delhi/2018/jan/27/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF-35-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-18-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-2851920.html", "date_download": "2019-03-23T00:27:11Z", "digest": "sha1:SJJPRGQ55FBHWHNRNPWR7NNWZN7JMP7F", "length": 8084, "nlines": 102, "source_domain": "www.dinamani.com", "title": "கடும் பனி: 35 ரயில்கள் தாமதம், 18 ரயில்கள் ரத்து- Dinamani", "raw_content": "\n22 மார்ச் 2019 வெள்ளிக்கிழமை 07:09:25 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி\nகடும் பனி: 35 ரயில்கள் தாமதம், 18 ரயில்கள் ரத்து\nBy DIN | Published on : 27th January 2018 01:18 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதலைநகர் தில்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் வெள்ளிக்கிழமை காலை கடும் பனி மூட்டம் நிலவியது.\nஇதன் காரணமாக, பல பகுதிகளில் இருந்து வட மாநிலங்களுக்கு வரக்கூடிய 35 ரயில்கள் தாமதமாக வந்தன. 18 ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டதாக வடக்கு ரயில்வே அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவித்தன.\nதில்லியில் தற்போது பனியின் தாக்கம் காலை வேளைகளில் அதிகமாகவும், பகல் வேளைகளில் சற்று தணிந்தும் காணப்படுகிறது.\nஇந்நிலையில், இரு தினங்களுக்கு முன்பு தில்லியில் மழைத்தூறல் பெய்ததைத் தொடர்ந்து, வியாழக்கிழமை காலையில் கடும் பனிமூட்டம் நிலவியது. தொடர்ந்து வெள்ளிக்கிழமை காலையிலும் இதன் தாக்கம் காணப்பட்டது.\nகுறைந்தபட்ச வெப்பநிலை இந்த சீசனின் சராசரியை விட இரு புள்ளிகள் குறைந்து 7 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது. காலை 8.30 மணியளவில் காண்புதிறன் 50 மீட்டர்களுக்கும் குறைவாக இருந்தது. காற்றில் 100 சதவீதம் ஈரப்பதம் காணப்பட்டதாக வானிலை ஆய்வு மையத்தினர் தெரிவித்தனர்.\nதில்லி தவிர நொய்டா, குருகிராம் பகுதிகளிலும் காலை வேளையில் பனி மூட்டம் அதிகமாக இருந்தது. பனி மூட்டம் காரணமாக தில்லி உள்ளிட்ட வட மாநிலங்களுக்கு வரும் 35 ரயில்கள் தாமதமாக வந்து சேர்ந்தன.\n18 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. இரு ரயில்களின் புறப்பாடும் நேரம் மாற்றியமைக்கப்பட்டதாக வடக்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஅதிகாலை வேளையில் கடும் பனிமூட்டம் இருந்தபோதிலும் அதைப் பொருள்படுத்தாமல் தில்லி ராஜபாதை பகுதியில்\nநடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சிஏராளமானோர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்து��ொள்ளுங்கள்\nநீயா 2 படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nஎஸ்.டி.ஆர் பிறந்த நாள் கொண்டாட்டம்\nK13 படத்தின் டீசர் வெளியீடு\nதீர்க்க சுமங்கலி வரம் அருளும் காரடையான் நோன்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/sports-news/2017/nov/02/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AF%E0%AF%81-17-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-2799883.html", "date_download": "2019-03-23T00:37:42Z", "digest": "sha1:NGBWATVK4Q6JYTOQCKFFBQGLRZPXIJLW", "length": 7230, "nlines": 98, "source_domain": "www.dinamani.com", "title": "தேசிய அளவிலான யு-17 செஸ் போட்டி: கோவை சிறுமி பிரியங்கா சாம்பியன்- Dinamani", "raw_content": "\n22 மார்ச் 2019 வெள்ளிக்கிழமை 07:09:25 PM\nதேசிய அளவிலான யு-17 செஸ் போட்டி: கோவை சிறுமி பிரியங்கா சாம்பியன்\nBy DIN | Published on : 02nd November 2017 12:48 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகோவை குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற தேசிய செஸ் போட்டி நிறைவு விழாவில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுடன் தமிழ்நாடு செஸ் சங்கத் தலைவர் ம.மாணிக்கம்,\nகோவையில் நடைபெற்ற 17 வயதுக்கு உள்பட்டோருக்கான (யு-17) தேசிய அளவிலான செஸ் போட்டியின் மகளிர் பிரிவில் கோவையைச் சேர்ந்த கே.பிரியங்கா சாம்பியன் பட்டம் வென்றார்.\nடாக்டர் என்.மகாலிங்கம் செஸ் அகாதமி சார்பில் 28-ஆவது ஆண்டாக நடைபெற்ற இப்போட்டியின் பொதுப் பிரிவில் தெலங்கானாவைச் சேர்ந்த ராஜா ரித்விக் முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டம் வென்றார். அதே மாநிலத்தைச் சேர்ந்த எரிகைசி அர்ஜுன் அந்தப் பிரிவில் 2-ஆம் இடமும், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மித்ரபா குஹா 3-ஆம் இடைத்தையும் பிடித்தனர்.\nமகளிர் பிரிவில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அர்பிதா முகர்ஜி 2-ஆவது இடத்தையும், சண்டீகரைச் சேர்ந்த தாரிணி கோயல் 3-ஆவது இடைத்தையும் பிடித்தனர்.\nபொது மற்றும் மகளிர் பிரிவில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்தவர்கள், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலக சாம்பியன்ஷிப் மற்றும் காமன்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டிகளில் இந்தியா சார்பில் போட்டியிடுவார்கள்.\nமேலு��் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநீயா 2 படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nஎஸ்.டி.ஆர் பிறந்த நாள் கொண்டாட்டம்\nK13 படத்தின் டீசர் வெளியீடு\nதீர்க்க சுமங்கலி வரம் அருளும் காரடையான் நோன்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shirdisaibabasayings.com/2014/04/blog-post_13.html", "date_download": "2019-03-23T00:33:37Z", "digest": "sha1:QLNP32SIAVG6OPGBR6NHRWJ32I24FQ5L", "length": 5634, "nlines": 126, "source_domain": "www.shirdisaibabasayings.com", "title": "SHIRDI SAIBABA SAYINGS: பாபாவின் நல்வாக்கு", "raw_content": "அனைத்து சாய் அன்பர்களுக்கும் மற்றும் ஆன்மிக அன்பர்களுக்கும், ஷிர்டி சாய்பாபா-வின் பேச்சு சூத்திரங்களை போன்றது; அர்த்தமோ மிகவும் கம்பிரமானது; வெகு ஆழமான வியாபகமுள்ளது; இருப்பினும் பேச்சு சுருக்கமானது, அவரது திரு வாயின் முலம் உதிர்ந்த உபதேசங்களை, தினமும் பாபாவின் ஒரு செய்தி-யை இந்த வலைத்தளத்தில் தமிழில் வெளியிடப்படும். சாயி அன்பர்கள் கிழே தங்களது இ-மெயில் முகவரியை பதிவு செய்யலாம். ஓம் சாய் ராம்.\nவீரபத்ரனின் கேள்வி: \"பாபா, செல்வம் என்னை அலட்சியப்படுத்துகிறது. மனைவியோ, இதை கொண்டுவா, அதைக் கொண்டுவா என்று முடிவேயில்லாமல் உரிமையுடன் கேட்கிறாள். போதும், போதும் இந்த அவமானம். எனக்கு இந்த இல்லறத்தின் கெளரவமே வேண்டாம்\"\nபாபா பதில்: \"உன்னுடைய பாக்கியகாலம் நெருங்குகிறது; வீணாக துவண்டுவிடாதே. கையைக் கழுவுவது எவ்வளவு சுலபமோ அவ்வளவு சுலபமாக உனக்கு செல்வம் வந்து சேரும். பெரும் செல்வத்திற்கு அதிபதி ஆவாய்\". (பாபாவின் நல்வாக்கு)\nபின்னர் நடந்தது: வீரபத்ரனின் தரிசு நிலத்தின் மதிப்பு திடிரென்று உயர்ந்தது. 1 லட்சம் ருபாய் (100 வருடங்களுக்கு முன்பு) கொடுக்கத்தயார் என்று சொல்லிக்கொண்டு வாங்குபவர் ஒருவர் வந்தார்.\n1908ம் ஆண்டு மழைக்காலம் மாதங்களான 'சாதுர் மாஸ்யத்'தின் போது திருமதி சந்திரா பாய் போர்க்கர் என்பவர் கோபர்கானில் இருந்தார்....\nஸ்ரீ சாய் சத்சரித்திரம் படியுங்கள்\nஸ்ரீ ராம விஜயம் படியுங்கள்\nஸ்ரீ சாய் ஸ்தவன மஞ்சரி படியுங்கள்\nஸ்ரீ ஸ்வாமி சமர்த்தரின் வாழ்க்கை வரலாறு படியுங்கள்\nஸ்ரீ ஸ்ரீபாத வல்லபரின் சத்சரிதம் படியுங்கள்\nஸ்ரீ குரு சரித்திரம் படியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilsaga.com/trailers/1321-7.html", "date_download": "2019-03-23T01:11:08Z", "digest": "sha1:MNBZUGGKA7A7IHYJ5DPUHTV2RAPGWE6A", "length": 4465, "nlines": 45, "source_domain": "www.tamilsaga.com", "title": "தனிமை டீஸர்", "raw_content": "சித்திரை ,7, ஜய வருடம்\nபொள்ளாச்சி சம்பவங்களை ஏற்கனவே பதிவு செய்த இயக்குனர் | கவிஞனின் வரிகளுக்கு கண்ணீர் சிந்திய இயக்குனர் | இயக்குநர் ஓகே செய்யாததால் இரவு முழுவதும் தூக்கமின்றி தவித்த ரம்யா கிருஷ்ணன் | 96 இயக்குனருக்கு விருது | ஜெனிவா, ஐ.நா மன்றத்தில் உரையாற்றும் முதல் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் | விழாவிற்கு பிரபலங்களை அழைப்பதால் எந்த பலனும் கிடையாது | மூன்று மொழிகளில் “உச்சகட்டம்” | முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா அறிமுகம் | 'குச்சி ஐஸ்' படத்தின் தொடக்க விழா | அமெரிக்காவில் இயக்குனர் வஸந்தின் படம் தேர்வு | 'போதை ஏறி புத்தி மாறி' படத்தில் அறிமுகமாகும் மாடல் நடிகை | 90ML ல் நடித்த தேஜ்ராஜ் யார் தெரியுமா | ரசிகர்களுக்காக உயிரை பணையம் வாய்த்த அஜித் | இசைக்கு D.இமான் கூறிய அழகு எது | 'நெடுநல்வாடை' இந்தியாவின் இந்த வார சிறந்த படமாக தேர்வு செய்த இணையதளம். | இரண்டாம் உலகப்போரின் கடைசிகுண்டு படப்பிடிப்பின் நிறைவு நாள் | ஆர்யா திருமணத்தால் மன வேதனையடைந்த ஒரு பெண்ணின் உருக்கம் | கடலை போடுவதென்றால் இதுதானா | 'நெடுநல்வாடை' இந்தியாவின் இந்த வார சிறந்த படமாக தேர்வு செய்த இணையதளம். | இரண்டாம் உலகப்போரின் கடைசிகுண்டு படப்பிடிப்பின் நிறைவு நாள் | ஆர்யா திருமணத்தால் மன வேதனையடைந்த ஒரு பெண்ணின் உருக்கம் | கடலை போடுவதென்றால் இதுதானா | கேங்ஸ்டார்களின் வாழ்க்கை முறை பற்றிய கதை | விக்னேஷ் கார்த்திக் பற்றிய சுவாரசியமான தகவல் |\nதூவென் மூவி ப்ரோமோ சாங்\nகேங்ஸ் ஆப் மெட்ராஸ் டீஸர்\nகேங்ஸ் ஆப் மெட்ராஸ் டீஸர்\nதா தா 87 - ஒரு கண்ணோட்டம்\nகேங்ஸ் ஆப் மெட்ராஸ் டீஸர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/95241/", "date_download": "2019-03-23T01:40:21Z", "digest": "sha1:6FIQMWYWYFP3L43JQ3VBTVEXDPUXEMJJ", "length": 11285, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "ஆட்சிக் காலத்தில் புத்தமயவாக்கம் – இப்போ இந்துஸ்தான் சங்கத்தின் பிரதம அதிதி… – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஆட்சிக் காலத்தில் புத்தமயவாக்கம் – இப்போ இந்துஸ்தான் சங்கத்தின் பிரதம அதிதி…\nகுளோபல் தமிழ் விசேட செய்தியாளர்\n��லங்கையின் அடுத்த ஜனாதிபதி வந்துள்ளார் என, இந்­திய பார­திய ஜனதா கட்­சியின் தலை­வர்­களில் ஒரு­வ­ரான சுப்பி மணியன் சுவாமி, மகிந்த ராஜபக்ஸவை குறிப்பிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் டில்லி பயணம் தொடர்பில் தனது ருவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட சுப்­பி­ர­ம­ணியன் சுவாமி, முன்னாள் ஜனாதிபதியும் எதிர்காலத்தில் ஜனாதிபதியாக வரவுள்ள மகிந்த ராஜபக்ச, இந்துஸ்தான் சங்கம் நடாத்தும் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு, பொதுக்கூட்டத்தில் உரையாடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.\nமுன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் இந்து ஆலயங்கள் உடைக்கப்பட்டதுடன் அங்கு பௌத்த சிலைகள், விகாரைகள் என்பன அமைக்கப்பட்ட நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளளன.\nஇந்த நிலையில் மகிந்த ராஜபக்ச இந்துஸ்தான் சங்க பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுவது மிகவும் வேடிக்கையானது என தமிழகத்தை சேர்ந்த அரசியல் விமர்சகர் ஒருவர் கூறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட ஏழுபேரை விடுவிப்பது தொடர்பில் மகிந்தவிடம் ஊடகவியலாளர்கள் கருத்துக் கேட்டபோது, இது இந்திய அரசின் முடிவின்பாற்பட்டது என்றும் சட்டவிவகாரத்தில் கருத்துக் கூற விரும்பவில்லை என்றும் மறுப்புத் தெரிவித்தார்.\nTagstamil ஆட்சிக்காலத்தில் இந்து ஆலயங்கள் இந்து இந்துஸ்தான் சங்கம் கூட்டத்தில் உடைப்பு உரையாற்றும் மகிந்த ராஜபக்ச சுப்­பி­ர­ம­ணியன் சுவாமி டில்லியில்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகார்பன் பரிசோதனை அறிக்கை மூலம், கால வரையரையினை நிர்ணயிக்கத் தேவை இல்லை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுலிகளின் தங்கத்தைத் தேடி முல்லைத்தீவு வீடொன்றில் அகழ்வு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலகுவாக ஆட்சி செய்வதற்காக ஆட்சியாளர்கள் பேதங்களால் மக்களை பிரித்துள்ளனர்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகர்நாடகாவின் கட்டிட இடிபாட்டில், 12 மாணவிகளும் சிக்கியிருக்கலாம் என அச்சம்…\nஉலகம் • பிரதான செய்திகள்\nஈராக்கில் படகு ஒன்று கவிழ்ந்து விபத்து – 94 பேர் பலி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாத்தான்குடியில் ஹெரோயின் விற்பனை மேற்கொண்ட வீடு முற்றுகை – 6 பேர் கைது\nஇலங்கைக்கு பெருமை தேடிய தர்சினி உள்ளிட்ட வலைப்பந்தாட்ட அணிக்கு வரவேற்பு:\nகொடிகாமம் காவற்துறையினரின் வாகனம் ஆயுதங்களுடன் கடத்தல்…\nகார்பன் பரிசோதனை அறிக்கை மூலம், கால வரையரையினை நிர்ணயிக்கத் தேவை இல்லை March 22, 2019\nபுலிகளின் தங்கத்தைத் தேடி முல்லைத்தீவு வீடொன்றில் அகழ்வு March 22, 2019\nஇலகுவாக ஆட்சி செய்வதற்காக ஆட்சியாளர்கள் பேதங்களால் மக்களை பிரித்துள்ளனர் March 22, 2019\nகர்நாடகாவின் கட்டிட இடிபாட்டில், 12 மாணவிகளும் சிக்கியிருக்கலாம் என அச்சம்… March 22, 2019\nஈராக்கில் படகு ஒன்று கவிழ்ந்து விபத்து – 94 பேர் பலி March 22, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on காணி அளவீடு கைவிடப்பட்டது…\nSiva on இலகுவாக ஆட்சி செய்வதற்காக ஆட்சியாளர்கள் பேதங்களால் மக்களை பிரித்துள்ளனர்\nLogeswaran on ஐ.நா இலங்கை அரசாங்கத்தைக் கண்காணிக்கின்றதா\nLogeswaran on பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராக பல்கலை மாணவர்கள் போராட்டம் –\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kklogan.blogspot.com/2011/11/", "date_download": "2019-03-23T01:46:14Z", "digest": "sha1:QGSOI2WEZQGPSKWINP5IJ5UYM7GP3HS7", "length": 9457, "nlines": 132, "source_domain": "kklogan.blogspot.com", "title": "லோகநாதனின் பகிர்வுகள்: November 2011", "raw_content": "\nடெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரே நாளில் அதிக விக்கட்கள் வீழ்த்தப்பட்ட சந்தர்ப்பங்கள்….\nதென்னாபிரிக்க, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான 1வது டெஸ்ட் போட்டியின் 1வது நாளில் 214 ஓட்டங்களுக்கு 8 விக்கட்களை பெற்றிருந்த ஆஸி அணி 2ம் நாளில் மேலதிகமாக 70 ஓட்டங்களைப் பெற்று, 284 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க , தமது 1வது இன்னிங்ஸ்சில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 96 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது, தொடர்ந்து தமது 2வது இன்னிங்ஸ்சில் துடுப்பெடுத்தாடிய ஆஸி அணி 47 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க, பின்னர் தமது 2வது இன்னிங்ஸ்சில் 236 ஓட்டங்க��ை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 2ம் நாள் ஆட்ட நிறைவில் 1 விக்கட் இழப்பிற்கு 81 ஓட்டங்களைப் பெற்றது.\nபந்துவீச்சில் திருப்பு முனையை ஏற்படுத்திய தென்னாபிரிக்க அணியின் வெர்னன் பிலண்டெர்(7-3-15-5)\nஅந்தவகையில் 2ம் நாளில் மொத்தமாக 294 ஓட்டங்களுக்கு 23 விக்கட்கள் வீழ்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரே நாளில் அதிக விக்கட்கள் வீழ்த்தப்பட்ட 4வது சந்தர்ப்பமாக இது பதிவாகியுள்ளது.\n11/11/11 ஆகிய இன்று 11மணி:11நிமிடம் தென்னாபிரிக்க அணி வெற்றி பெற தேவைப்படும் ஓட்டங்கள் 111\n3ம் நாளாகிய இன்று தென்னாபிரிக்க அணி 8 விக்கட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கின்றது.\n டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், ஆஸி அணி 47 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்த சந்தர்ப்பமானது ஆஸி அணி இன்னிங்ஸ் ஒன்றில் பெற்ற 4வது மிகக்குறைந்த ஓட்டங்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.\nடெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரே நாளில் அதிக விக்கட்கள் வீழ்த்தப்பட்ட சந்தர்ப்பங்கள்….\n 27 விக்கட்கள், 157 ஓட்டங்கள், நாள் 2 = இங்கிலாந்து v ஆஸி, லோர்ட்ஸ், யூலை1888.\n 25 விக்கட்கள், 221 ஓட்டங்கள், நாள் 1 = இங்கிலாந்து v ஆஸி, மெல்பேர்ன், ஜனவரி 1902.\n 24 விக்கட்கள், 255 ஓட்டங்கள், நாள் 2 = இங்கிலாந்து v ஆஸி, ஓவல், ஆகஸ்ட் 1896.\n 23 விக்கட்கள், 294 ஓட்டங்கள், நாள் 2 = ஆஸி v தென்னாபிரிக்கா, கேப் டவுன், நவம்பர் 10, 2011.\n 22 விக்கட்கள், 197 ஓட்டங்கள், நாள் 1 = இங்கிலாந்து v ஆஸி, ஓவல், ஆகஸ்ட் 1890.\n 22 விக்கட்கள், 207 ஓட்டங்கள், நாள் 1 = ஆஸி v மே.தீவுகள், அடிலெய்ட், டிசம்பர் 1951.\n 22 விக்கட்கள், 195 ஓட்டங்கள், நாள் 3 = இங்கிலாந்து v இந்தியா, மன்செஸ்டர், யூலை 1952.\n 22 விக்கட்கள், 229 ஓட்டங்கள், நாள் 3 = இங்கிலாந்து v இலங்கை, கொழும்பு, மார்ச் 2001.\n 22 விக்கட்கள், 279 ஓட்டங்கள், நாள் 3 = இந்தியா v நியூசிலாந்து, ஹமில்டன், டிசம்பர் 2002.\nLabels: கிரிக்கெட், டெஸ்ட், விளையாட்டு\nஆர்வலர் புன்கண் நீர் பூசல்தரும்\"\nவாழ்வில் தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் என்ற எண்ணப்பாட்டில் வலைப்பூவில் பதிவுகளினை பதிந்துகொள்பவன்.....\nநன்றி - யாழ்தேவி நட்சத்திரப் பதிவர் - தினக்குரல் 21.03.2010\nஎன் அனுமதியின்றி இத்தளத்தின் ஆக்கங்களினை முழுவதுமாக வெட்டி ஒட்டி மீள்பதிவிடுவதை தயவுசெய்து தவிருங்கள். அவ்வாறு பிரசுரிப்பதா���ின் கட்டாயம் எனது வலைத்தளத்தின் பெயரை (kklogan.blogspot.com) குறிப்பிடல் வேண்டும். அத்துடன் மின்னஞ்சல் (kklogan2@gmail.com) முகவரி ஊடாகவோ அல்லது பின்னூட்டம் ஊடாகவோ கட்டாயம் அறியத்தர வேண்டும்.\nடெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரே நாளில் அதிக விக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/funnyimages/?name=other_comedians&download=20161125125541&images=comedians", "date_download": "2019-03-23T01:09:55Z", "digest": "sha1:WTPQVH4XFSL6ZV4OP576OXWUSJD3AMT5", "length": 2662, "nlines": 89, "source_domain": "memees.in", "title": "Other_comedians Images : Tamil Memes Creator | Comedian Other_comedians Memes Download | Other_comedians comedy images with dialogues | Tamil Cinema Comedians Images | Online Memes Generator for Other_comedians - Memees.in", "raw_content": "\nயோகி பாபு மற்றும் அவரது நண்பர்கள்\npattathu yaanai comedysanthanam comedymayilsamy comedysingamuthu comedypattathu yaanai motta rajendran comedypattathu yaanai santhanam comedypattathu yaanai singamuthu comedypattathu yaanai mayilsamy comedysanthanam gouravam comedysanthanam poongavanam comedyசந்தானம் காமெடிசிங்கமுத்து காமெடிமயில்சாமி காமெடிபட்டத்து யானை காமெடிமொட்டை ராஜேந்திரன் காமெடிபட்டத்து யானை சந்தானம் காமெடிபட்டத்து யானை சிங்கமுத்து காமெடிபட்டத்து யானை மொட்டை ராஜேந்திரன் காமெடிசந்தானம் கௌரவம் காமெடிசந்தானம் பூங்காவனம் காமெடிvishalவிஷால்yogi babu comedyயோகி பாபு காமெடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "http://venuvanam.com/?m=201011", "date_download": "2019-03-23T00:55:50Z", "digest": "sha1:TWHA4TN7Z3GRHP6H72U74XR4YC6UXIKM", "length": 35138, "nlines": 243, "source_domain": "venuvanam.com", "title": "November 2010 - வேணுவனம்", "raw_content": "\nஆடிஅமாவாசை, மற்றும் தாத்தா, ஆச்சியின் திவச நாட்களில் எங்கள் வீட்டிலுள்ள யாரும் சாப்பிடாமல் குருக்களையாத்தாத்தாவின் வருகைக்காகக் காலையிலிருந்தே பசியுடன் காத்துக் கொண்டு இருப்போம். ஆச்சிக்கும், தாத்தாவுக்கும் அப்பா தர்ப்பணம் செய்து காரில் தாமிரபரணியாற்றங்கரைக்குச் சென்று பிண்டம் கரைத்துவிட்டு வீட்டுக்கு வந்த பின்தான் சாப்பிட முடியும். அதுவுமே கூட உடனடியாக சாப்பிட்டு விடமுடியாது. படிப்படியாக அடுத்தடுத்து சம்பிரதாயங்கள் கடைப்பிடித்த பிறகே பந்தி பரிமாறுவார்கள். குடும்ப உறுப்பினர்கள் போக, குருக்களையாத் தாத்தாவையும் சேர்த்து குறைந்தது பத்திலிருந்து இருபது பேராவது பந்தியில் அமர்ந்திருப்போம்.\nசுருண்ட ஒற்றை ஜமுக்காளமோ, பந்திப் பாயோ ஆட்களின் எண்ணிக்கைக்கேற்ப விரிக்கப்படும். முதலில் வரிசையாக வாழையிலைகள் போடப்பட, அதன்பின் எவர்சில்வர் தம்ளர்களில் தண்ணீர். குருக்களையாத் தாத்தாவுக்கு மட்டும் பித்தளைச் செம்பு. அ���ுத்து பரிமாற்றம் தொடங்கும். ஒவ்வொன்றையும் தாத்தா உன்னிப்பாக கவனிப்பார். இலையின் இடது கைமூலையில் உப்பும், சுண்டவத்தலும், வலது கீழ்மூலையில் பருப்பும் பந்தி பரிமாறுதலின் தொடக்கங்கள். இதை சரியாக ஒருவர் பரிமாறிவிட்டால் அவருக்கு பாஸ்மார்க். அடுத்து சுடச்சுட சோறு. அதை இரண்டாகப் பிரித்து இடது பக்கம் கொஞ்சம் ஒதுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். கடைசியில் மோரின்போதுதான் அதை எடுக்க வேண்டும். அப்போது நன்றாக ஆறியிருக்கும். சூடான சோற்றில் மோர் ஊற்றக் கூடாது என்பது அடிப்படை விதி.\nஇடமிருந்து வலமாக உப்புக்கு அருகில் துவரம், பொரியல், அவியல், கூட்டு, பச்சடி போன்றவை பரிமாறப்படும். நன்றாக கவனித்தால் இலை பெரிதாக, ஆக நீர் அதிகமுள்ள பதார்த்தங்களான அவியல், கூட்டு, பச்சடி வகையறாக்கள் சற்று விஸ்தாரமான இலைப்பரப்பில் இடம்பிடித்திருப்பது தெரிய வரும்.\n‘இல்லென்னா சவம் தண்ணிச்சத்து அதிகமுள்ள கறிங்க எலைல ஓடிரும்லா.’\nபதார்த்தங்களை மாற்றி யார் வைத்தாலும் சராமாரியான வசவுதான். அதுவும் பெண்களுக்குத்தான் ஏச்சு. திருமணமாகாத பெண்களானால் ‘ இன்னொரு வீட்டுக்கு போகப் போறே. அங்கெ என்னைய மெச்சுவாம்லா, பிள்ள வளத்துருக்காம்பாரு, பருமாறக்கூடத் தெரியாமன்னு’. திருமணமான பெண்களுக்கு சிறப்பு அர்ச்சனை. ‘மாமா, இப்பொ தெரிஞ்சுக்குடுங்க. ஒங்க மக்கமாருக லச்சணத்த. இவளுவொ கூடயும் நாங்க இருவத்தஞ்சு வருசமா குடும்பத்த ஓட்டிட்டோமெய்யா’.\nதவறாகப் பரிமாறிவிட்டவர்கள ஆண்களாக இருந்தால், பந்தியில் உட்கார்ந்திருக்கும் பெரியவர்கள் லாவகமாக பரிமாறியவரை தன் இடது கையால் பிடித்து இழுத்து, வலதுகையால் முதுகில் சொத்தென்று மொத்துவார்.\n‘செறுக்கியுள்ள, அவியல எங்கெல வைக்க ஒங்க அம்மைட்ட போயி கேளு. சொல்லுவா’.\nஅது கல்யாண வீடாக இருந்தாலும் சரி, திவசச் சாப்பாடு பரிமாறும் இடமாக இருந்தாலும் சரி. கண்டிப்பு கண்டிப்புதான்.\nதர்ப்பணம் பண்ணுபவர்களின் இலையில் எல்லாப் பதார்த்தங்களுமே பரிமாறப்படும். அதாவது சாம்பார், ரசம், பாயசம், வடை, அப்பளம் உட்பட எல்லாமே. எல்லாம் வந்துவிட்டதா என்று சரிபார்த்தபின் குருக்களையாத் தாத்தா தொண்டையைக் கனைத்துக் கொண்டு ‘திருச்சிற்றம்பலம்’ எனவும் நாங்களும் அதற்காகவேக் காத்திருந்து ‘திருச்சிற்றம்பலம்’ என்போம். பிறகு பதிகம் பாடுவார் தாத்தா.\nபொன்னம் பாலிக்கும் மேலும் இப் பூமிசை\nஎன்னம் பாலிக்குமாறு கண்டு இன்புற\nகுருக்களையாத் தாத்தாவின் பசிக்கு ஏற்ப பதிகத்தின் வேகம் கூடும், குறையும். பிறகு எல்லாப் பதார்த்தங்களிலும் ஒரு பங்கு எடுத்து இலையின் வலதுமூலையில் பச்சடிக்குப் பக்கத்தில் வைத்து நைவேத்தியம் செய்தபின் சாப்பிட ஆரம்பிப்பார்கள். அதற்கு பிறகே மற்றவர்கள் சாப்பிட ஆரம்பிக்க வேண்டும். இடையில் ரகசியமாக அப்பளத்தை எடுத்து கடிக்க முயன்றாலும் பிடரியில் அடி விழும். ஆண்கள் சாப்பிட ஆரம்பித்த பின் அவர்களின் முகபாவத்தை ரகசியமாக அடுத்த அறையின் கதவோரத்திலிருந்து பெண்கள் கவனிப்பார்கள். அமாவாசை, திவசச் சாப்பாடு போன்றவை விரதச் சாப்பாடு என்பதால் அவர்கள் உப்பு கூட பார்த்திருக்க மாட்டார்கள். எல்லாமே மனக்கணக்கில் போட்டு சமைத்திருப்பார்கள்.\nகைகழுவும்போது எப்படியும் ஆண்களிடமிருந்து ஏதாவது குறை சொல்லப்படும்.\n‘ஏட்டி வாளைக்கா புட்ட சலிச்சவ சரியா சலிக்க வேண்டாமா தண்டி தண்டியால்லா இருக்கு\nவாய் கொப்பளித்துவிட்டு கையைத் துடைத்துவிட்டு அவர் நகரவும், ‘கொற சொல்லலேன்னா ஏளுமட்டம் வாங்கி வாங்கி முளுங்குனது செமிக்காதுல்லா.’ பெண்கள் மத்தியிலிருந்து முணுமுணுப்பு மெல்ல கேட்கும்.\nதிருநெல்வேலியில் கல்யாணவீடு, சடங்கு காரியங்கள் போன்ற சுப, அசுப விசேஷங்களுக்கு சமையல் செய்பவர்களை தவுசுப்பிள்ளை என்று அழைப்பார்கள். அப்படி எங்கள் குடும்பத்துக்கான தவுசுப்பிள்ளையின் பெயர் விசுப்பிள்ளை. கல்யாணத்துக்கு ஒருவாரத்துக்கு முன்னாலேயே எங்கள் வீட்டு பட்டாசலில் வந்து துண்டை உதறி தொடையில் போட்டுக் கொண்டு தரையில் சட்டமாக சம்மணம் போட்டு உட்காருவார். கணீரென்று சத்தமாகப் பேசி சாமான்கள் லிஸ்ட் போடுவார். வழக்கம் போல பிள்ளையார் சுழி போட்டு மஞ்சள்பொடியிலிருந்து லிஸ்ட் ஆரம்பமாகும். விசேஷவீட்டின் தரம், மற்றும் அழைப்பிதழின் எண்ணிக்கைக்கேற்ப சாமான்களைத் தோராயமாக முடிவு செய்வார் விசுப்பிள்ளை.\n‘மறுநா சொதில கை வச்சுராதீரும். மனம் போல செலவளியும், என்னா\n‘நீங்க சொல்லணுமா. பிள்ளமாரு வீட்டுல சொதிச்சாப்பாடு சரியில்லென்னா தெய்வக்குத்தம்லா\nசிரித்தபடியே அட்வான்ஸ் வாங்கி வேஷ்டியில் முடிந்து கொண்டு துண்டைத் தோளில் போட்டுக் கொண���டு கிளம்புவார்.\nதிருமணத்துக்கு முதல்நாளே விசுப்பிள்ளையின் பட்டாளம் வந்து இறங்கிவிடும். காய்கறி வெட்டு, தேங்காய்த் துருவல், இலை நறுக்கு என விடிய விடிய வேலை நடக்கும்.\nகல்யாணவீட்டுப் பந்தியில் பரிமாறும் வேலையை பெரும்பாலும் கல்யாண வீட்டுக்காரர்களேதான் கவனித்துக் கொள்வார்கள். அதை ஒரு கடைமையாகச் செய்யாமல் உரிமையுடன் இழுத்துப் போட்டுக் கொண்டு ஓடியாடி வேலை செய்வதை மனசும், உடம்பும் நிறைந்து மணமக்களின் பெற்றவர்கள் பார்த்து மகிழ்ந்து கொண்டிருப்பார்கள்.\n‘நம்ம கோமு கல்யாணத்துக்கு வேலாயுதம் மாப்ளே அலைஞ்ச அலைச்சல மறக்க முடியுமா கடைசி பந்திவரைக்கும்லா நின்னு கவனைச்சுக்கிட்டான் கடைசி பந்திவரைக்கும்லா நின்னு கவனைச்சுக்கிட்டான்\nஉறவினர்கள், நண்பர்கள் சூழ ஒருவருக்கொருவர் கேலி செய்து கொண்டு பரிமாறிக் கொள்ளும் அழகே அழகு.\n‘மாமா, இன்னும் கொஞ்சம் சொதி ஊத்துங்க’\n‘தாயளி, வீட்ல புளிக்கொளம்புக்கு வளியில்ல. இங்கெ ஒமக்கு சொதி கேக்கு என்னா சொதி. ம்ம்ம்ம் . . . சாப்பிடு.’\nகேலி செய்தாலும் சொதியை அள்ளி ஊற்றுவார்.\nஎந்தக் கல்யாணவீட்டுக்குப் போனாலும் தாலி கட்டியவுடன் மீனாட்சி பரபரப்பாகி விடுவான்.\n‘சித்தப்பா, அந்தாக்ல அப்பிடியே இருந்திராதிய. எந்திருச்சு வாங்க. மொத பந்தில உக்காந்திருவொம்’.\n‘ஏ மூதி ஏன் இப்பிடி கெடந்து பறக்கெ ரெண்டு மூணு பந்தி களிச்சுத்தான் சாப்பிடுவோமெ’.\n‘வெவரம் இல்லாம பேசாதிய சின்னையா. மூணாம் பந்தில சாம்பார்ல தண்ணிய ஊத்திருவான். கூட்டத்தப் பாத்தா சாம்பார் காணாதுன்னுதான் தோனுது. நான் அப்பதயே நைஸா ஒண்ணுக்கு போற மாதிரி போயி ஆக்குப்பொறைல சாம்பார் கொப்பறைய எட்டி பாத்துட்டெம்லா’.\nபடுத்தப் படுக்கையாக இருக்கும் வயதானவர்களின் இறுதி நாள் கிட்டத்தட்ட தெரியவரும் போது வீட்டில் உள்ளவர்கள் முதலில் முன்நடவடிக்கையாக ஏற்பாடு செய்வது சாப்பாடு காரியங்களைத்தான்.\n‘எப்பிடியும் நாளைக்கு ராத்திரி தாண்டாது கேட்டியா. பெரியவ பாம்பேல இருந்து வரணும். ரெண்டு மூணு நாளைக்குத் தேவையானத வாங்கிப் போடணும். மொதல்ல வெறகுக்கு சொல்லிட்டு வா’.\nபடுக்கையில் கிடப்பவர் உயிருடன் இருக்கும் போதே அவரை வழியனுப்பும் வேலைகள் தீவிரமாக நடக்கும். பலசரக்கு சாமான்கள், காய்கறிகள் என எல்லாவற்றிற்கும் தயாராகச் சொல��லி வைத்திருப்பார்கள். மரணப் படுக்கையில் இருப்பவரின் தலைமாட்டில் திருவாசகம் படித்துக் கொண்டிருப்பார்கள். எல்லா ஏற்பாடுகளும் சரியாக நடந்து முடிந்த செய்தி வந்தவுடன், மெல்ல ஒருவர் லேசாக விசும்பிக் கொண்டே படுக்கையில் கிடப்பவரின் தலையைப் பிடித்துத் தூக்கி தன் மடியில் வைத்துக் கொண்டு வெள்ளி தம்ளரில் உள்ள பாலை அவர் வாயில் ஊற்றுவார். வாசலில் புதிதாகப் போடப்பட்ட டியூப்லைட் வெளிச்சத்தில் மாலைமுரசு படித்துக் கொண்டிருப்பவரின் கவனத்தை, வீட்டுக்குள்ளிருந்து வரும் ‘எளா, என்னப் பெத்தா, என்னைய விட்டுட்டு போயிட்டியெ, இனிமெ நான் என்ன செய்வென்’ என்னும் கதறலொலி கலைக்கும்.\nஅடுத்த சில நிமிடங்களில் ஆக்குப்புறையில் அடுப்பு பற்ற வைக்கப் படும். சுடச்சுட இட்லி அவித்துத் தட்டப்பட, சாம்பார் கொதிக்கும், தேங்காய்ச் சட்னி தயாராகும். விடிய, விடிய காபி கொதித்துக் கொண்டே இருக்கும். துட்டிக்கு வருபவர்களின் எண்ணிக்கையை கவனமாகப் பார்த்து கணிப்பவர் தவுசுப்பிள்ளைதான்.\n‘ராமையா, கூட ரெண்டு படி அரிசிய போடு. எக்ஸ்ட்ரா எலை சொல்லிட்டெல்லா.’\nமரணவீட்டில் அழுது கொண்டு இருக்கும் பெரியவர்களுக்கு மத்தியில் குழந்தைகளின் பசியை முன்பின் தெரியாதவர்கள் கூட போக்குவார்கள்.\n‘ஏட்டி, நீ யாரு சங்கரி மகளா ஒங்க அம்மைய எங்கெ சரி சரி இங்கெ வா. அளாத. இட்லி திங்கியா. பெரியம்ம தாரென். இந்தா.’\nமறுநாள் சாம்பல் கரைத்த பிறகு சுடுகாட்டிலிருந்து வீட்டுக்குத் திரும்பியவுடன் பந்தி பரிமாறுவார்கள். அன்றைய சாப்பாட்டில் கண்டிப்பாக அகத்திக் கீரை உண்டு. முதல் நாள் சரியாகச் சாப்பிடாமல் பட்டினியாகக் கிடந்த வயிறைச் சரி செய்வதற்காகவே அகத்திக்கீரை. மற்றபடி வழக்கமான விசேஷச் சமையல்தான்.\nசமையலின் ருசி மெல்ல மரணத்தின் சோகத்தை மறக்கடிக்கும் தருணமது.\n‘மருமகனே, அவியல் நல்லாருக்கு. கூட கொஞ்சம் வாங்கி சாப்பிடுங்க’.\n‘நான் நாலு மட்டம் வாங்கிட்டென் மாமா’.\n மூதி அவந்தான் கெடந்து அத்த அத்தன்னு கூப்பாடு போட்டு அளுதுக்கிட்டுருந்தான்’.\nசுப்ரமணியை எட்டிப் பார்த்தால் அவர் ரசத்தைக் கையில் வாங்கி உறிஞ்சிக் குடித்தபடி, வாளிக்குள் தலையை விட்டுக் கொண்டிருப்பார்.\nதிருநெல்வேலியில் வருடாவருடம் நான் பார்க்கும் ஒரு வித்தியாசப் பந்தி ‘வைக்கத்தஷ்டமி’ பந்��ி. அம்மன்சன்னதித் தெருவில் பிராமணர்களுக்கான பஜனை மடத்தில் கார்த்திகை மாதத்தின் மஹாதேவஅஷ்டமியன்று ஹோமங்கள் வளர்த்து பூஜை முடிந்து பரிமாறுவார்கள். அதற்காக ரசீது புத்தகத்துடன் பணம் வசூலிக்கும் வேலையை புரட்டாசி மாதத்தின் இறுதியிலேயே ஆரம்பித்து விடுவார்கள்.\n‘கோபாலன் வைக்கத்தசமிக்கு இந்த வருசமாது ரூவா குடுப்பானால’.\n‘அவன் தண்ணில வெண்ணெ கடையிரவம்லா. மயிரயாக் குடுப்பான்’.\nதிருநெல்வேலி பிராமணர்கள் செந்தமிழில் செப்புவதை இந்த அளவுதான் சொல்ல முடியும்.\n‘எல, வைக்கதசமிச் சாப்பாடு சாப்பிட்டா வியாதியே வராதுன்னு சொல்லுதாங்களெ. நெசமாவாலெ\n‘அதெல்லாம் ஒரு நம்பிக்கைதான். ஆனா உண்மையிலயே இவங்க அவ்வளவு பேருக்கும் வீட்டுல நெனச்சத சாப்பிட முடியாது, பாத்துக்கொ. மாமி என்ன சமையல் பண்ணி போடுதாளோ அதத்தான் தின்னு தொலைக்கணும், கேட்டியா. அதான் இவங்களா துட்டு பிரிச்சு வருஷத்துக்கு ஒரு மட்டமாது வசமா சாப்பிடுதானுவொ’.\nஇவ்வளவு வியாக்கியானம் பேசும் குஞ்சு வைக்கத்தஷ்டமியின் போது முதல் பந்தியில் சாப்பிட தன் தகப்பனாருடன் மல்லுக்கு நிற்பான்.\n‘எல, நீ அப்பொறம் வா. மொத பந்தி பிராமணாக்குத்தான்’.\n‘அப்பொ நான் பாப்பான் இல்லையா. இல்ல இதுதான் பூணூல் இல்லையா’.\nபெரிய புரட்சிக்காரன் மாதிரி பூணூலை எடுத்துக் காண்பிப்பான்.\n‘கோட்டிக்காரப் பயலெ. ஹோமம் பண்ணுன வாத்தியாருங்கதாம்ல மொதல்ல சாப்பிடணும். நீ வளக்கமா பொம்பளைங்க பந்திக்குதானெ பல்லக் காமிச்சிக்கிட்டு வருவெ. அப்பொறம் இப்பொ என்ன மயித்துக்கு வந்தேங்கென்\nபோட்டு வாங்குவார் குஞ்சுவின் அப்பா.\nபெண்கள் பந்தியை நினைத்துக் கொண்டே மகிழ்ந்து சிரித்தபடி பஜனைமடத்திலிருந்து வெளியே வந்து விடுவான் குஞ்சு.\nசென்னையில் கேட்டரிங் சர்வீஸ் பரிமாறும் பந்திக்கு இப்போதெல்லாம் மனம் பழகிவிட்டது. கைகளில் பாலிதீன் உறை போட்டு பரிமாறுபவர்கள் கல்யாண வீட்டில் சுடச் சுட முறுகலாக தோசை போட்டு அசத்துகிறார்கள். எழுத்தாளர் வ.ஸ்ரீநிவாசன் அவர்களின் இல்லத் திருமணவீட்டுப் பந்தியில் கேட்டரிங் சர்வீஸ்காரர்கள் ஒரு காகிதக் கோப்பையில் சோன்பப்டி போன்ற ஒரு வஸ்துவை வைத்து விட்டுச் சென்றார்கள். அது என்னவாயிருக்கும் என்று யோசித்துக் கொண்டிருக்கும்போது அருகில் உட்கார்ந்திருந்த நாஞ்சில் ���ாடன் சித்தப்பா, ‘மகனே, அது பேரு பேனி. வெளிமாநில சமாச்சாரம். சாப்பிடுங்க. யோசிக்கெண்டாம்’ என்று உற்சாகப்படுத்தினார். சித்தப்பா சொன்ன பெயர் ஒரு கலக்கத்தைக் கொடுத்தாலும், தைரியத்தை வரவழைத்துக் கொண்டு பேனியை எடுத்து வாயில் போடப் போனேன். எனக்கு இன்னொரு பக்கம் அமர்ந்திருந்த எழுத்தாளரும், திரைப்பட நடிகருமான பாரதி மணி பாட்டையா தடுத்தார்.\n‘ஏ, இருடே. அதுல பால் ஊத்திதான் சாப்பிடணும். இப்பொ வரும். அவசரப்படாதெ’.\nஉண்மைதான். பால் ஊற்றிச் சாப்பிட சுவையாகவே இருந்தது பேனி. வரிசையாக பதார்த்தங்கள் பரிமாறப்பட்டன. கேட்டரிங் சர்வீஸ்காரர் மோர்மிளகாய் வைத்து விட்டுச் செல்லவும் பாரதிமணி பாட்டையா அவரை அழைத்து, ‘தம்பி, இதவிட கர்ர்ர்ருப்பா இன்னொரு மோர்மொளகா எனக்கு வேணும்’ என்றார்.\nதனது நாக்கின் நீளம் நாலுமுழம் என்று அவர் ஒரு கட்டுரையில் எழுதியிருப்பது தன்னடக்கத்தினால் என்பது எனக்கு அன்றைக்குத்தான் தெரிந்தது. நியாயமாக அவரது நாக்கின் நீளம் நாற்பது முழம்.\nதிருநவேலி இன்று . . .\nதுரத்தும் பாடல் . . .\nதீபாவளியும், புதுத்துணியும் . . .\nவாசக உறவுகள் . . .\nபெற்றதும், கற்றதும் . . .\nதாணப்பன்கதிர் on திருநவேலி இன்று . . .\nசெந்தில் குமார் on திருநவேலி இன்று . . .\nஆவுடையப்பன் on திருநவேலி இன்று . . .\n'எழுத்தும் எண்ணமும்' குழுமத்தில் எழுதியது\n’ஊஞ்சல்’ மே மாத இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/04/blog-post_1.html", "date_download": "2019-03-23T00:22:27Z", "digest": "sha1:KF6ML4U3P7NKE4W34HZLB6JNTUZVD25M", "length": 16390, "nlines": 72, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "இனவாதிகளிலே மிக மோசமானவர் ஜனாதிபதி மைத்திரிபால தான்! - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nஇனவாதிகளிலே மிக மோசமானவர் ஜனாதிபதி மைத்திரிபால தான்\nஇலங்கையில் இருக்கின்ற நாங்கள் அடையாளம் கண்ட இனவாதிகள் அனைவரையும் விட மிகமோசமான இனவாதியாக நான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவினை நான் காண்கின்றேன். என திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர் தெரிவித்தார்.\nசம்மாந்துறை பிரதேச செயலக கலாசாரப் பேரவையின் கலாசாரவிழா சம்மாந்துறை அப்துல் மஜீத் மண்டபத்தில் பிரதேச செயலாளர் எஸ்.எம்.முகம்மட் ஹனீபா தலைமையில் நேற்று(29) இடம்பெற்றது. அதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித��தார்.\nஅவர் மேலும் தொடர்ந்தும் உரையாற்றுகையிலே – முஸ்லிம்களுக்கு எதிரான செயற்படும் இனவாத கடும்போக்குவாத சக்திகளுக்கு அடிபணிந்த ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேனாவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் காணப்படுகின்றனர்.\nஇந்த நாட்டு முஸ்லிம்களக்கு எதிராக அதிகரித்துவரும் வன்முறைகளிலிருந்து அவர்களை காப்பாற்ற முடியாதவர்களாகவும், அவர்களின் சொத்துக்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்காதவர்களாகவும் இவ்விருவர்களும் காணப்படுகின்றனர்.\nமுஸ்லிம்களுக்கு எதிராக மஹிந்தவின் ஆட்சியில் இடம்பெற்ற அளுத்கம, வேருவளை சம்பவங்களால் விரக்தி அடைந்த முஸ்லிம்களில் சுமார் 95 வீதத்திற்கும் அதிகமானவர்கள் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தமது வாக்குகளை அளித்தனர். சமூக அமைதியை குலைத்தவர்கள் உட்பட சகல குற்றவாளிகளையும் சட்டத்தின் முன் நிறுத்துவேன் என அளித்த வாக்குறுதினை நம்பியே மக்கள் அவருக்கு வாக்களித்தனர். இன்று ஜனாதிபதி முஸ்லிம்களின் உணர்வுகளை துச்சமென மதித்து செயற்பட்டு வருகின்றார். முஸ்லிம்கள் கழுதைக்கு பயந்து புலிக்கூட்டிற்குள் புகுந்த கதையாக மாறியுள்ளது.\nகடந்த 30வருடகால யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ்மக்களின் வலிகளுக்கு இன்னமும் முறையான நிவாரணங்கள் வழங்கப்படாத நிலையில் அவ்வலிகளின் குரல்கள் தேசியத்திலும், சர்வதேசத்திலும் ஒலித்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் முஸ்லிம்களை நோக்கĬ#3007; இனவாதம் அதன் சுடரை விரியவிட்டிருப்பதனை அண்மைய வன்முறைகள் பறை சாட்டுகின்றன.\nஅளுத்கம முதல் காலி கிந்தோட்டை அம்பாறை கண்டி திகன கட்டுகஸ்தோட்டை வரையும் இனவாதத்தின் தீப்பொறி அப்பாவி முஸ்லிம்களின் பொருளாதாரத்தை அழித்தொழித்திருப்பது மாத்திரமன்றி இந்நாடு முஸ்லிம்கள் வாழ்வதற்கு பாதுகாப்பற்றது என்பதையும் சர்வதேசத்திடம் அடையாளப்படுத்தியிருக்கின்றது.\nசர்வதேச சமூகத்துக்கு முன்னால் இலங்கை தலைகுனிந்து நின்கின்ற நிலவரத்தை முஸ்லிம்களுக்கு எதிரான கலவரங்கள் ஏற்படுத்தியுள்ளன. நல்லாட்சியை கொண்டுவந்த சக்திகள் மீது அரசு கடைப்பிடிக்கும் அணுகுமுறை முஸ்லிம்கள் மத்தியில் இன்று ஆவேசத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.\nஇவ்வாறான சூழலில்தான் முஸ்லிம் சமூகத்த��ன் உரிமைத்துவக் கட்சியான ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய ரீதியாகவும், சர்வதேச ரீதியாகவும் முஸ்லிம்கள் சார்ந்த விடயங்களில் மிகவும் நேர்த்தியாகவும், புத்திசாதுரியத்துடனும் தனது காய்நகர்த்தலை மேற்கொண்டு வருகின்ற இத்தருணத்தில் இவ்வியக்கத்தினை பலவீனப்படுத்துவதன் மூலம் முஸ்லிம் சமூகத்தினையும் பலவீனப்படுத்தலாம் என்ற சதித்திட்டத்தில் முஸ்லிம் காங்கிரசுக்கு எதிரான சக்திகளோடு இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கைகோர்த்துள்ளார்.\nஇலங்கையில் முஸ்லிம்கள் மீது காலத்துக்குகாலம் தொடர்ச்சியாக நடாத்தப்பட்டு வரும் தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்திற்கு சர்வதேசம் பாரிய அழுத்தங்களை வழங்க வேண்டுமென எமது கட்சியும் அதன் தலைமையும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதனால்தான் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எமது கட்சியின் பலத்தை உடைப்பதற்கு கட்சியின் இதயமான அம்பாறை மாவட்டத்தில் உள்ளுராட்சி மன்றங்களின் ஆட்சி அதிகாரத்தை எமது கட்சிக்கு கிடைக்கவிடாமல் எமக்கு எதிரான கட்சியோடு ஆட்சி அமைக்க ஆதவு வழங்கியுள்ளார்.\nஇனவாதத்துக்கெதிரான இன ஒற்றுமையில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் ஒற்றுமையானது காலத்தின் தேவையாகவுள்ளது. சிறுபான்மை இனங்களின் இன உறவு சீர்குலையுமாயின் இனவாத சிந்தனை கொண்டோரின் செயற்பாடுகளை மிக இலகுவாக முன்நகர்த்துவதற்கும் அவர்களின் இலக்ககளை அடைந்து கொள்வதற்குமான கதவுகள் இலவுவாக திறந்து கொள்ளப்படும் என்பதனை தமிழ், முஸ்லிம் சமூகங்கள் புரிந்து செயற்படுவது அவசியமாகும்.\nஇச்சூழ்நிலையில்தான் சிறுபான்மை மக்களிடையே ஒற்றுமையின் அவசியம் உணரப்பட வேண்டியதொன்றாக நோக்கப்படுகின்றது. எதிர்கால சிறுபான்மை சமூகத்தின் இருப்பு ஆரோக்கியமாக அமைய வேண்டுமாயின் நாம் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும்.\nஇந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன், நீதி அமைச்சின் மேலதிக செயலாளர் ஏ.மன்சூர், போராசிரியர் றமீஸ் அப்துல்லா, சம்மாந்துறை பிரதேச சபையின் உதவித் தவிசாளர் வி. ஜெயச்சந்திரன், களைஞர்கள், மாணவர்கள் சம்மாந்துறை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்கள்.\nசம்மாந்துறை பிரதேச செயலக கலாசாரப் பேரவையின் கலாச���ரவிழா சம்மாந்துறை அப்துல் மஜீத் மண்டபத்தில் பிரதேச செயலாளர் எஸ்.எம்.முகம்மட் ஹனீபா தலைமையில் (29.03.2018) இடம்பெற்றது. இதன்போது கலாபூசணம் மாறன் யூ.செயின் எழுதிய “இரத்த நரம்புகள்” நூல் அறிமுகமும், பட்டறை மலர் வெளியீடும், “சுவதம்” கலைஞர் கௌவிப்பும் மற்றும் சான்றிதழ் வழங்கலும் இடம்பெற்றது.\nஇதில் திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர், அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன், நீதி அமைச்சின் மேலதிக செயலாளர் ஏ.மன்சூர், போராசிரியர் றமீஸ் அப்துல்லா, சம்மாந்துறை பிரதேச சபையின் உதவித் தவிசாளர் வி. ஜெயச்சந்திரன் மற்றும் களைஞர்கள், கல்விமான்கள், புத்திஜீவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.\nநியூசிலாந்தில் 350 பேர் இஸ்லாத்தை தழுவினர்; 50 பேர் உயிரிழந்ததன் எதிரொலி\nநியூசிலாந்தில் 15.03.2019 அன்று நடந்த வெள்ளிக்கிழமை தொழுகையில் பயங்கரவாதியினால் 50 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட சம்வத்தை அடுத்து அங்க...\nநியூஸிலாந்து சம்பவம் : முஸ்லிம்களை காப்பாற்றியவர் தகவல் வெளியானது\nநியூஸிலாந்தின் லின்வுட் மசூதியில் பல உயிர்களைக் காத்த இரண்டு ஹீரோக்கள், கண்ணீர் மல்க மீண்டும் அதே மசூதியில் சந்தித்துக் கொண்டார்கள்....\nசட்டத்தரணி வேண்டாம், நானே வாதாடுகிறேன் - தீவிரவாதி அறிவிப்பு\nநியூசிலாந்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட தீவிரவாதி நீதிமன்றத்தில் தானே வாதாடி கொள்வதாக கூறியுள்ளான்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilgospel.com/?p=1563", "date_download": "2019-03-23T00:29:54Z", "digest": "sha1:3KG75JGLIMW77BH2BYTBV5JJ3P6SWERL", "length": 8647, "nlines": 128, "source_domain": "www.tamilgospel.com", "title": "நீர் உண்மையாய் நடப்பித்தீர் | Tamil Gospel", "raw_content": "\nதேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்\nமறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும்.\nஅவர்கள் இருதயமோ, எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது\nஆனபடியால் இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன் நிற்கிறார்கள்\nஜீவ ஊற்று உம்மிடத்தில் இருக்கிறது\nHome தினதியானம் நீர் உண்மையாய் நடப்பித்தீர்\n“நீர் உண்மையாய் நடப்பித்தீர்” நெகே. 9:33\nதேவன் எதையும் உண்மையாகவே நடப்பிப்பார் என்பது யாருமே ஒப்புக்கொள்ளுவதுதான். ஆனால் துன்ப நேரத்தில் இது உண்மை என்று உணர்ந்து அதை நம்பி நடப்பது நம்மால் முடியாமற் போகிறத��. கர்த்தர் தாம் ஏற்படுத்திய முறைபடியே என்றுமே செயல்படுவார். அவருடைய உண்மையும் ஒழுங்கும் அவருடைய ஞானத்திலிருந்தும், அன்பிலிருந்தும் பிறக்கின்றன. அவர் தாம் செய்யப்போகிறதெல்லாவற்றையும் ஏற்கெனவே தீர்மானித்துள்ளார். தமது தீர்மானங்கள் யாவும் நல்லவை என்று அவர் அறிந்திருக்கிறார்.\nநாம் பணப்பிரியம், தற்பிரியர், திருப்தியற்றவர்கள், ஏழைகள். நாம் தேவனுடைய செயல்களை மனதிருப்தியுடன் ஏற்றுக்கொள்வதில்லை. காரணமின்றி எல்லாக் காரியங்களிலும் முறுமுறுக்கிறோம். நாம் தேவனைப் புரிந்துக்கொள்வதில்லை.\nஆனாலும், சிலவேளைகளில் நமக்கு வரும் இழப்புகள், துன்பங்கள், சோதனைகள் கண்ணீர்போன்று துயர நேரங்களில்தான் தேவரீர் எல்லாவற்றையும் உண்மையாய் நடப்பிக்கிறீர் என்று அறிக்கையிடுகிறோம். எகிப்தில் யாக்கோபு, யோசேப்பை அணைத்துக்கொண்டபோது இவ்வாறு உணர்ந்தான். யோபு இரட்டத்தனை ஆசீர்வாதங்களைப் பெற்றதுபோதுதான் இதை உணர்ந்தான்.\nதானியேல் சிங்கங்களிடமிருந்து மீட்கப்பட்டபோது விசுவாசித்ததினால் இதை உணர்ந்தான். சோதனைக்குள் நாம் இருக்கும்போது இவ்வாறு நாமும் அறிக்கை செய்வது மிகவும் அவசியம். ஆண்டவர் நம்மை சோதிக்கும்போது நீர் உண்மையாய் நடப்பித்தீர் என்று உணர்ந்து சொல்வோமாக. இத்தகைய விசுவாசம் நமக்குள் வளர வேண்டும்.\nமுடிவை நாமறியோம் அவர் அறிவார்\nNext articleஎன் தேவன் என் பெலனாய் இருப்பார்\nதேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்\nமறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும்.\nஅவர்கள் இருதயமோ, எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unavuulagam.in/2018/10/blog-post.html", "date_download": "2019-03-23T00:27:42Z", "digest": "sha1:F6FQN2ZYN7FISCHPTNUMHO53MHJ5QO5O", "length": 10464, "nlines": 164, "source_domain": "www.unavuulagam.in", "title": "உணவுஉலகம்: உணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை", "raw_content": "எனது ஆங்கில பதிவை பார்க்க இங்கே சுட்டுங்கள்\nசெவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\nநேற்று காலை, நீண்ண்ண்ண்ட இடைவெளிக்குப்பின்னர், சுழற்கழக செயலர் திரு.பாலசுப்ரமணியன் சாரிடமிருந்து ஓர் அழைப்பு. எடுத்தவுடன், வணக்கம் பாலு சார் என்றேன். அவர்கள், நான் ரோட்டேரியன் பாலு பேசுறேன்னு சொன்னார்கள். வருடங்கள் பல ஆனாலும் இன்னும் அவர் எண் என் செல்லில் இருக்கிறது, அதனால்தான் வணக்கம் என்று உங்கள் பெயர் இணைத்துச்சொன்னேன் என்றேன். ஞாயிறன்று திருநெல்வேலி மத்திய சுழற்கழகத்தின் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, “உணவு பாதுகாப்பு” குறித்து உரையாற்ற வேண்டுமென்றார்.\nநிகழ்ச்சி துவங்குமுன் திரு.மயில் பாலசுப்ரமணியன் சாரிடம் என்னை அறிமுகம் செய்து வைத்தார் பாலு சார். சங்கரலிங்கம் சாரை என்னிடமே அறிமுகமா செய்கிறீர்கள் என்று கேட்டு நெகிழச்செய்தார்கள். அதன்பின்னர்,இன்று நெல்லையில் நடைபெற்ற திருநெல்வேலி மத்திய சுழற்கழகத்தின் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, “உணவு பாதுகாப்பு” குறித்து உரையாற்றினேன்.\nபல நாட்களுக்குப் பின்னர் பழகிய பல நண்பர்களைப்பார்த்ததில் மகிழ்ச்சி. திருநெல்வேலி டவுண் கிளப்பிலிருந்து திரு.ராமலிங்கம் அண்ணாச்சி எனக்காகவே வந்ததாகச்சொன்னது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. உணவு பாதுகாப்பு குறித்து சிற்றுரையாற்றி, அக்டோபர்-16 -உலக உணவு தினத்தில் துவங்க உள்ள “ஸ்வஸ்த் பாரத் யாத்ரா” குறித்தும் விளக்கி, 22.10.18 ல் நம் மாவட்டத்தில், வண்ணார்பேட்டை, ஃப்ரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ள நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தேன்.\nநிறைய சந்தேகங்கள் உறுப்பினர்களிடமிருந்து வந்தது. நிகழ்ச்சியில் தன் பொன்னான நேரத்தை ஒதுக்கி கலந்துகொண்ட மருத்துவர் திரு.அருள் விஜயகுமார் சாரிடம் பல கருத்துக்களை சரிதானா என்று கேட்டு அப்ரூவல் பெற்றுக்கொண்டேன். மொத்தத்தில் ஒரு இனிய மாலைப்பொழுது, மிக இன்பமாய்க் கழிந்தது.\nLabels: F.X.ENG.COLLEGE, உணவு பாதுகாப்பு, உரை, சுழற்கழகம், ஸ்வஸ்த் பாரத் யாத்ரா\nஅன்பிற்கினியவ்ர்களே, இது என் புது முயற்சி. என் தந்தைக்கும் தாய்க்கும் சமர்பிக்கிறேன்.\nஉணவு உலகத்தில், உணவு சம்பந்தமான பயனுள்ள செய்திகள் இடம் பெறும். தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். வாருங்கள்.\nமரக்கானம் உப்பு உற்பத்தி பகுதியில் உணவு பாதுகாப்பு துறை அதிரடி ஆய்வு.போலி முகவரியிட்ட உப்பு பாக்கெட் செய்ய ,விற்பனைக்கு அனுப்ப தடை.\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உ...\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பா���ுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nதிரு அரங்கண் - சிறப்பு பார்வை\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/nayagi/129850", "date_download": "2019-03-23T00:38:03Z", "digest": "sha1:2LZQDQCP2X4CJUZXNSL2GSAJHYDEUPB3", "length": 4999, "nlines": 52, "source_domain": "www.thiraimix.com", "title": "Nayagi - 29-11-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nகனடாவில் 16 பேரை பலிவாங்கிய கொடூர சாலை விபத்து: சாரதிக்கு அதிகபட்ச தண்டனை அறிவிப்பு\nமனைவியை காண பிரத்தானியா சென்றவருக்கு கட்டுநாயக்க விமானநிலையத்தில் நேர்ந்த சோகம்\nதிடீரென தீப்பற்றியதால் கப்பல் மூழ்கியது நாசமான சொகுசு கார்: விலை தெரிந்தால் அதிர்ச்சியாவது உறுதி\nதற்செயலாக வீட்டிற்கு அடியில் சென்ற உரிமையாளருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி\nஅரசியலில் குதித்த மானாட மயிலாட கலா மாஸ்டர்\nஉலகில் வாழ்வதற்கு செலவு அதிகம் ஆகும் நகரங்களின் டாப் 10 பட்டியல்: முதலிடம் பிடித்த நகரம்\nஉயிருக்கே உலை வைக்கும் பச்சை உணவுகள் இனி யாரும் சாப்பிட வேண்டாம் இனி யாரும் சாப்பிட வேண்டாம் அதிர்ச்சி தகவலை வெளியிட்ட வைத்தியர்கள்\nயாரடி நீ மோகினி சீரியல் நட்சத்திராவிற்கு திருமணம்\nஇவரை நேரில் பார்த்தால் உடனே ஐ லவ் யூ சொல்லிவிடுவேன்: நடிகை மேகா ஆகாஷ்\nநேர்கொண்ட பார்வை ஷ்ரத்தா ஸ்ரீநாத் புதிய கெட்டப் ஷூட்டிங்கில் இருந்து அவரே வெளியிட்டுள்ள புகைப்படம்.\nபல மில்லியன் பேர் பார்வையிட்ட பேய் வீடியோ..\nபிரபல நடிகருக்கு ஜோடியான தெய்வமகள் வானி போஜன், வெள்ளித்திரையில் சூப்பர் அறிமுகம்\nஉடல் எடையை விரைவாக குறைக்க அன்னாசிப்பழம் சாப்பிடலாமா சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nதேனிலவு புகைப்படத்தை வெளியிட்ட சயீஷா.. ஆச்சர்யத்தில் ரசிகர்கள்.. குவிந்து வரும் லைக்குகள்..\nபிரபல நடிகருக்கு ரெட் கார்ட்\nயாரடி நீ மோகினி சீரியல் நட்சத்திராவிற்கு திருமணம்\n யாரும் இந்த உணவுகளுடன் சேர்த்து சாப்பிட வேண்டாம்\n ட்விட்டரில் பேசியவருக்கு பிக்பாஸ் காஜல் பசுபதி பதிலடி\nபிரபலங்களுடன் சூப்பர் சிங்கர் புகழ் இலங்கை பெண் சின்மயி எடுத்த புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/08/02/ilangovan.html", "date_download": "2019-03-23T00:13:11Z", "digest": "sha1:ZVMVRF6H36DMDK73CLJ2KP4PM76DNHCM", "length": 16494, "nlines": 216, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாற்றம்: மத்திய அரசு மீது இளங்கோவன் தாக்கு | ilangovan attacks central government oon ias, ips trnasfer - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாலியானது சூலூர் தொகுதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n7 hrs ago எடப்பாடி அரசின் ஆயுள் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது.. திருமாவளவன் பேட்டி\n7 hrs ago எச்ஐவியால் பாதிக்கப்பட்ட சாத்தூர் பெண், வரும் திங்களன்று ஆஜராக வேண்டும்… மதுரை ஹைகோர்ட் உத்தரவு\n8 hrs ago சிறப்பாக செயல்படும் முதல்வர்கள்.. சந்திரசேகர ராவ் பர்ஸ்ட், பழனிசாமி லாஸ்ட்\n8 hrs ago நாளைக்கு பாருங்க… யாரு.. எங்கேன்னு சொல்லிடுவோம்… வேட்பாளர் பட்டியல் குறித்து கே.எஸ். அழகிரி பேட்டி\nAutomobiles இந்தியா-அமெரிக்கா நிறுவனங்கள் கைகோர்ப்பு... மார்க்கெட்டில் தூள் கிளப்ப போகும் புதிய கார் இதுதான்...\nFinance வேட்புமனு தாக்கலின் போது 500 ரூபாய் பணம் இல்லாத வேட்பாளர்..\nSports பும்ரா.. நீங்க இப்படி மரியாதை இல்லாம நடந்துக்கலாமா சின்ன விஷயத்தை ஊதிப் பெரிதாக்கும் நெட்டிசன்கள்\nMovies சவ்கிதாருடன் விளையாடும் ஜி.வி. பிரகாஷ்: வீடியோ இதோ\nLifestyle இந்த இடத்துல ஏதாவது ஒரு இடத்துலயாவது உங்களுக்கு மச்சம் இருக்கா அப்படி இருந்தா உங்க வாழ்க்கை காலி...\nTravel சல்ஸா அழகிய சுற்றுலாவுக்கு செல்வோமா\nEducation நீங்க இந்த ராசிக்காரரா அப்ப இத மட்டும் படிங்க, நீங்கதான் டாப்பு.\nTechnology ஏகே 47 உடன் கூடிய பறக்கும் ட்ரோனை தயாரிக்கும் ரஷ்யா\nஐ.பி.எஸ். அதிகாரிகள் மாற்றம்: மத்திய அரசு மீது இளங்கோவன் தாக்கு\nஅரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளை மாற்றுவது நாட்டின் ஒருமைப்பாட்டுக்குஊறு விளைவிக்கும் என்று தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் இளங்கோவன் கூறியுள்ளார்.\nஇந்த மாதம் 6ம் தேதி தமிழக காங்கிரஸ் சார்பில் மறைந்த நடிகர் சிவாஜிகணேசனுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிசென்னை காமராஜர் அரங்கில் நடைபெற உள்ளது. இது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் புதன் கிழமைஇளங்கோவன் ஆலோசனை நடத்தினர்.\nஅதன் பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:\nமறைந்த நடிகர் சிவாஜிகணேசனுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இந்த மாதம் 6ம் தேதி சென்னை காமராஜர்அரங்கில், தமிழக காங்கிஸ் சார்பில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு த���ழிலதிபர் எம்.ஏ.எம்.ராமசாமிமுன்னிவை வகிக்கிறார்.\nஇந்த நிகழ்ச்சியில் பங்கேற்க பல கட்சித் தலைவர்களும் சம்மதித்துள்ளனர். அ.தி.மு.கவும் இந்த நிகழ்ச்சியில்பங்கேற்க சம்மதித்து உள்ளது.\nமாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ். அதிகாரிகளை, அதிலும் குறிப்பிட்ட அதிகாரிகளைஅவர்கள் விருப்பத்துக்கு எதிராக மத்திய அரசு மாற்ற முயல்வது சரியல்ல.\nஅரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இது போல் செய்படுவது நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு ஊறு விளைவிக்கும்.இது விமர்சனத்திற்கும் உள்ளாகும்.\nபிரதமர் வாஜ்பாய் நாட்டை ஆள முடியாமல் தவிக்கிறார். தனது கூட்டணி கட்சியினரை திருப்திப்படுத்துவதேவாஜ்பாயின் முழு நேர பணியாக உள்ளது.\nமிகவும் எதிர்பார்ப்புடன் பேசுப்பட்ட ஆக்ரா உச்சி மாநாடு தோல்வி அடைந்ததால் மக்கள் வேதனையுடன்உள்ளனர். இதைத் தெரிந்து கொண்டுதான் வாஜ்பாய் தான் ராஜினாமா செய்வதாக கூறி உள்ளார்.\nகூறியதோடு நிறுத்திக் கொள்ளாமல் அவர் ராஜினாமா செய்தால், இந்தியக் குடிமகன் என்ற வகையில் அவரைப்பாராட்ட நான் கடமைப்பட்டு உள்ளேன் என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் சென்னை செய்திகள்View All\nஎடப்பாடி அரசின் ஆயுள் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது.. திருமாவளவன் பேட்டி\n 100 % வெற்றி எங்களுக்கு தான்.. சொல்லும் அமைச்சரின் வாரிசு\nஅமமுக தேர்தல் அறிக்கையில் இஸ்லாமியர்களுக்கு ஐஸ்.. ஈர்க்கப் பார்க்கிறாரா\nசூலூர் தொகுதி காலியானது… தேர்தல் ஆணையத்திற்கு சட்டப்பேரவை செயலாளர் கடிதம்\nஜெயலலிதாவின் கைரேகை போலி.. வைத்தது யார்\nஜோதிமணிக்கு எதிராக உள்ளடி வேலையா.. கரூர் காங். வேட்பாளர் யார்.. பரபரக்கும் சஸ்பென்ஸ்\nதிமுக, காங்கிரஸ் ஜாதகத்தை பார்த்தேன்.. என்ன சொல்லுது தெரியுமா\nஅவங்க சொன்னாங்க... இவங்க சொன்னாங்க.. அதையே நாங்க மாத்தி சொல்றோம்.. இது அமமுக தேர்தல் அறிக்கை\nவெடிக்க காத்திருக்கும் 'ஏகே 47'.. மிரட்ட தயாராகும் ஜெகத்ரட்சகன்.. அனல் பறக்கும் அரக்கோணம்\nஒரு வீடு விட்ராதே, சரக்கெல்லாம் சரியா போட்ருங்கப்பா.. பெரியகுளத்தில் கலகலப்பு\nவக்ஃபு வாரிய முறைகேடு வழக்கு.. அதிமுக எம்.பி. அன்வர் ராஜா வீட்டில் சிபிஐ ரெய்டு\nமாணிக்க தாகூரை வைத்து கேம் ஆடி வரும் காங்... கிடைக்கப் போவது விருதுநகரா, சிவகங்கையா, அல்���ாவா\nஎன்னது.. பழனியப்பன் திமுகவுக்குப் பாயப் போறாரா.. அமமுகவில் அடுத்த பரபரப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/News/TopNews/2018/09/07175241/Regarding-the-treatment-of-Jayalalitha-Apollo-Hospital.vpf", "date_download": "2019-03-23T01:31:18Z", "digest": "sha1:6GEI6SQRJU2W6UQNWVUE77NLI25QCFEZ", "length": 5841, "nlines": 48, "source_domain": "www.dailythanthi.com", "title": "ஜெயலலிதா சிகிச்சை தொடர்பாக அப்பல்லோ மருத்துவமனைக்கு விசாரணை ஆணையம் சரமாரி கேள்வி||Regarding the treatment of Jayalalitha Apollo Hospital Inquiry commission QUESTION -DailyThanthi", "raw_content": "\nஜெயலலிதா சிகிச்சை தொடர்பாக அப்பல்லோ மருத்துவமனைக்கு விசாரணை ஆணையம் சரமாரி கேள்வி\nஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட நாள் முதல் மரணமடைந்தது வரையிலான சிசிடிவி காட்சிகளை அளிக்க வேண்டும் விசாரணை ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.\nசெப்டம்பர் 07, 05:52 PM\nஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ஆம் தேதி உடல்நல குறைபாடுகளால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சென்னை அப்பல்லோவில் தொடர்ந்து 75 நாள்கள் சிகிச்சை பெற்ற அவர் டிசம்பர் 5-ஆம் தேதி காலமானார்.\nஇந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக எழுந்த புகாரை அடுத்து கடந்த செப்டம்பர் 25ம் தேதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.\nஇந்த விசாரணை ஆணையம் முன்னாள் தலைமை செயலாளர் உட்பட பலரிடமும் விசாரணை செய்தது.\nஇந்த நிலையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட நாள் முதல் மரணமடைந்தது வரையிலான சிசிடிவி காட்சிகளை அளிக்க வேண்டும் என்று அப்பல்லோ மருத்துவமனைக்கு ஆறுமுகசாமி கமிஷன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.\nசெப். 22-ல் பேஸ்மேக்கர் பொருத்தப்படும் நிலையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு காய்ச்சல், நீர்ச்சத்து குறைவு என செய்திக்குறிப்பு வெளியிட்டது ஏன் அவ்வாறு செய்திக்குறிப்பை வெளியிட சொன்னது யார், அதற்கு யார் ஒப்புதல் வழங்கியது அவ்வாறு செய்திக்குறிப்பை வெளியிட சொன்னது யார், அதற்கு யார் ஒப்புதல் வழங்கியது சிகிச்சையின் போது சிசிடிவி காட்சி பதிவுகளை நிறுத்த சொன்னது யார் என ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் சரமாரி கேள்வி எழுப்பியது.\nஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டபோது நீர்ச்சத்து குறைபாட்டால் பாதிப்பு என அறிக்கை தர காரணமென்ன\nஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் இறந்தது வரையிலான சிசிடிவி காட்சிகள் தேவை. 7 நாட்களி���் சிசிடிவி காட்சி பதிவுகளை அப்போலோ மருத்துவமனை வழங்க ஆறுமுகசாமிஆணையம் உத்தரவிட்டு உள்ளது.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/singapore/story20160630-3497.html", "date_download": "2019-03-23T00:35:40Z", "digest": "sha1:JZAT4HBJNIMUFJHIBF2W4N5WLAIGUCFG", "length": 10528, "nlines": 70, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "வீவக அடுக்கு மாடிச் சுவரில் ஏறியவர் மாயம் | Tamil Murasu", "raw_content": "\nவீவக அடுக்கு மாடிச் சுவரில் ஏறியவர் மாயம்\nவீவக அடுக்கு மாடிச் சுவரில் ஏறியவர் மாயம்\nஅங் மோ கியோ­வில் வீவக அடுக்­கு­மா­டிக் கட்­ட­டம் ஒன்­றின் வெளிப்­பு­றத்­தில் 12வது மாடி­யி­லி­ருந்து 10வது மாடிக்கு ஆட­வர் ஒரு­வர் இறங்­கினார். நேற்று விடி­யற்­காலை­யில் நடந்த இந்தச் சம்ப­வம் குறித்து போலி­சார் விசா­ரணை மேற்­கொண்­டுள்­ள­னர். இது­கு­றித்து அந்த அடுக்­கு­மா­டிக் கட்­ட­டத்­தில் வசிக்­கும் 40 வயது திரு­மதி லீ என்­ப­வர் கூறுகை­யில், “நள்­ளி­ரவு நேரம், நான் வர­வேற்­பறை­யில் செய்­தித்­தாள் படித்­துக்­கொண்­டி­ருந்­தேன். அப்­போது என் வீட்டு சமையலறைப் பக்கம் ஏதோ சத்தம் கேட்டது. பக்­கத்து வீட்­டுக்­கா­ரர்­கள் துணி காயப்­போ­ட­லாம் என்று நினைத்­தேன். இருந்தா­லும், உறுதி செய்­வ­தற்­காக சமையலறைப் பக்கம் சென்று பார்த்­தேன். சன்­ன­லுக்கு வெளியே சட்டை அணி­யாத ஆட­வர் ஒரு­வர் அந்த­ரத்­தில் நிற்­பதைக் கண்டு அதிர்ந்­தேன். அவர் சன்­ன­லுக்கு அடி­யில் பொருத்­தப்­பட்­டி­ருந்த துணி காயப்­போ­டப் பயன்­படும் குழாய்­களில் நின்று கொண்டி­ருந்தார்.\n“வேகமாகச் சென்று உறக்­கத்­தில் இருந்த எனது கண­வரை எழுப்­பி­னேன். அந்த ஆட­வரைப் பார்ப்­ப­தற்கு அவ­ரும் என்­னு­டன் சமையலறைக்கு அவ­ச­ர­மாக ஓடி வந்தார். “அந்த ஆட­வரோ சன்­ன­லுக்கு வெளியே அப்­ப­டியே அதே நிலை­யில் அங்­கேயே நின்­றி­ருந்தார். அந்த ஆட­வரைப் பார்த்து, இங்கே என்ன செய்து கொண்­டி­ருக்­கிறாய் என்று நான் கேட்­ட­தற்கு, மன்­னிக்­க­வும், மன்­னிக்­க­வும் என்று பதில் கூறி­ய­வாறு அந்த ஆட­வர் கீழே இறங்கத் தொடங்­கினார். வேக­மாக இறங்­கிய அவர், கீழே 10வது மாடி­யில் இருந்த ஒரு வீட்­டிற்­குள் புகுந்து விட்­டார்,” எனக் கூறினார். அந்த ஆட­வர் திரு­டனாக இருக்­கக்­கூடும் என்ற அச்­சத்­தில் போலிச�� அழைத்­த­தாக திரு­மதி லீ கூறினார். போலிஸ் அந்த இடத்­திற்கு வந்து சேர்ந்த­போது அந்த ஆட­வர் அங்­கில்லை. அந்த வீட்­டில் இருந்து கள்ள சிக­ரெட்­டு­கள் கைப்­பற்­றப்­பட்­டன.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nகலவரத்தில் ஈடுபட்ட இந்தியருக்குச் சிறை\nமேம்பாலக் கட்டுமானம்: தெம்பனீஸில் சாலை மூடல்\nஅமைச்சர் சான்: தென்கிழக்காசியாவுடன் அமெரிக்கா தொடர்ந்து இணைந்திருக்கவேண்டும்\nபங்குனி உத்திரம்: ஊர்வலப் பாதையில் மாற்றம்\nதீவு விரைவுச்சாலையில் விபத்து; உயிர் இழந்த மோட்டார் சைக்கிளோட்டி\nசிம் லிம் ஸ்குவேர் விற்பனை: தொடக்க விலை $1.3 பில்லியன்\nநியூசிலாந்து பள்ளிவாசல் துப்பாக்கிச்சூட்டில் சிங்கப்பூரரின் மகன் பலி\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nவெளிநாட்டு ஊழியர் உயிரும் ஈடு இல்லாத அளவுக்கு முக்கியம்\nதரம் பிரிப்புக்குப் பதில் பாட அடிப்படையிலான வகைப்பாடு\nபட்ஜெட் 2019: வலுவான, ஒன்றுபட்ட சிங்கப்பூரை உருவாக்க உதவும் திட்டம்\nஜெயா, கருணாநிதி இல்லா தேர்தலில் கணக்குப் போடும் கட்சிகள்\nமுதியோருக்கும் பராமரிப்பாளருக்கும் கூடுதல் ஆதரவு திட்டம்\n‘டிஎன்ஏ.ஆர்என்ஏ’ குழுவைச் சேர்ந்த ரேச்சல் லின், ஆர்ய லெட்சுமி, நூர் டியானா, நூரின் ஆலியா. படம்: ‘என்.யி.மேஷன்’ இணையத்தளம்\nமுழுமைத் தற்காப்புக்கு குரல் கொடுக்கும் ஆர்ய லட்சுமி\nபுத்தாக்க முறையில் தமிழ்மொழி கற்றல்\nமானம் காக்க தற்காப்புக் கலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/sports/story20190204-24071.html", "date_download": "2019-03-23T00:35:28Z", "digest": "sha1:3APF7OUD2DILWRRBE5MLXLYNDCTOS5PC", "length": 12012, "nlines": 79, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "நம்பிக்கை அளிக்கும் ராயுடு | Tamil Murasu", "raw_content": "\nநியூசிலாந்து ஆட்டக்காரர் ஜேம்ஸ் நீஷமை மின்னல் வேகத்தில் ‘ரன் அவுட்’ செய்து வெளியேற்றிய டோனியை (இடது) பாராட்டி மகிழும் இந்தியாவின் அம்பதி ராயுடு. படம்: ஏஎஃப்பி\nவெலிங்டன்: உலகக் கிண்ணப் போட்டிகள் நெருங்கும் நிலையில் இந்திய அணியில் நான்காவது வீரராகக் களமிறங்கத் தன்னை விடப் பொருத்தமான ஆளில்லை என நிரூபித்து வருகிறார் அம்பதி ராயுடு.\nநியூசிலாந்து அணிக்கெதிரான ஐந்தாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தத்தளித்து வந்த இந்திய அணியைத் தூக்கி நிறுத் தியது ராயுடுவின் ஆட்டம். இத னால் ஒரு கட்டத்தில் வெற்றிபெற சாத்தியமே இல்லை என்ற நிலை மாறியது. இறுதியில், இந்திய அணி 35 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 4-1 என்ற கணக் கில் தொடரையும் கைப்பற்றியது.\nநேற்று நடந்த இறுதி ஒருநாள் போட்டியில் தினேஷ் கார்த்திக், குல்தீப் யாதவ், கலீல் அகமது ஆகியோர் நீக்கப்பட்டு டோனி, முகம்மது ஷமி, விஜய் சங்கர் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.\nபூவா தலையாவில் வென்று முதலில் பந்தடித்த இந்திய அணி தொடக்கத்திலேயே தடுமாறியது. ரோகித் (2), தவான் (6), ‌ஷுப்மன் கில் (7), டோனி (1) என நால்வரை இழக்க, இன்னொரு மோசமான தோல்வி காத்திருக்கிறதோ என எண்ணத் தோன்றியது.\nஅந்த எண்ணத்தை மாற்றியது ராயுடு-சங்கர் இணையின் ஆட்டம். ராயுடு மிக நிதானமாக ஆட, எந்தப் பதற்றமும் இல்லாமல் பந்து அடித்தார் சங்கர். அனைத்துலக ஒருநாள் போட்டியில் முதல் அரை சதத்தை எட்டுவார் என எதிர்பார்க் கப்பட்ட வேளையில், தேவையின்றி ‘ரன் அவுட்’ ஆக 45 ஓட்டங்களு டன் அவர் வெளியேற நேர்ந்தது.\nஅடுத்து வந்த ஜாதவ் (34) நல்ல ஒத்துழைப்பு தர, அரை சதம் கடந்ததும் அதிரடியில் இறங்கினார் ராயுடு. அவர் 90 ஓட்டங்களில் ஆட்டமிழந்து சத வாய்ப்பை இழந் தார். கடைசி ஓவர்களில் பாண்டியா ‘ஹாட்ரிக்’ சிக்சருடன் 22 பந்து களில் 45 ஓட்டங்களை விளாசி னார். அனைத்துலகப் போட்டிகளில் பாண்டியா ‘ஹாட்ரிக்’ சிக்சர் அடித்தது இது ஐந்தாவது முறை.\nஇறுதியில், ஒரு பந்து எஞ்சி இருந்த நிலையில் இந்தியா 252 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.\nஅடுத்து பந்தடித்த நியூசிலாந் தும் தொடக்கத்திலேயே மூன்று விக்கெட்டுகளை இழந்தது. அணித் தலைவர் கேன் வில்லியம்சன் (39), டாம் லேதம் (37), ஜேம்ஸ் நீஷம் (44) ஆகியோர் சற்று நம்பிக்கை அளித்தபோதும் அது வெற்றிக்குப் போதுமானதாக இல்லை. 44.1 ஓவர்களில் அந்த அணி எல்லா விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 217 ஓட்டங்களை மட்டும் எடுத்துத் தோற்றது. இந்தியத் தரப்பில் சகல் மூன்று விக்கெட்டுகளையும் ஷமி, பாண்டியா ஆகியோர் தலா இரு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.\nராயுடு ஆட்ட நாயகனாகவும் ஷமி தொடர் நாயகனாகவும் தேர்வு பெற்றனர்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nஐபிஎல்: சிஎஸ்கேயின் முக்கிய வீரர் விலகல்\nழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ்\nகுல்தீப்: உலகக் கிண்ணத்தை வெல்ல வாய்ப்புள்ளது\nடிராவிட்: ஆஸ்திரேலியாவிடம் தோற்றது ஓர் எச்சரிக்கை மணி\nபங்குனி உத்திரம்: ஊர்வலப் பாதையில் மாற்றம்\nதீவு விரைவுச்சாலையில் விபத்து; உயிர் இழந்த மோட்டார் சைக்கிளோட்டி\nசிம் லிம் ஸ்குவேர் விற்பனை: தொடக்க விலை $1.3 பில்லியன்\nநியூசிலாந்து பள்ளிவாசல் துப்பாக்கிச்சூட்டில் சிங்கப்பூரரின் மகன் பலி\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nவெளிநாட்டு ஊழியர் உயிரும் ஈடு இல்லாத அளவுக்கு முக்கியம்\nதரம் பிரிப்புக்குப் பதில் பாட அடிப்படையிலான வகைப்பாடு\nபட்ஜெட் 2019: வலுவான, ஒன்றுபட்ட சிங்கப்பூரை உருவாக்க உதவும் திட்டம்\nஜெயா, கருணாநிதி இல்லா தேர்தலில் கணக்குப் போடும் கட்சிகள்\nமுதியோருக்கும் பராமரிப்பாளருக்கும் கூடுதல் ஆதரவு திட்டம்\n‘டிஎன்ஏ.ஆர்என்ஏ’ குழுவைச் சேர்ந்த ரேச்சல் லின், ஆர்ய லெட்சுமி, நூர் டியானா, நூரின் ஆலியா. படம்: ‘என்.யி.மேஷன்’ இணையத்தளம்\nமுழுமைத் தற்காப்புக்கு குரல் கொடுக்கும் ஆர்ய லட்சுமி\nபுத்தாக்க முறையில் தமிழ்மொழி கற்றல்\nமானம் காக்க தற்காப்புக் கலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devakanthan.blogspot.com/2008/12/blog-post.html", "date_download": "2019-03-23T00:10:40Z", "digest": "sha1:C5UL3OJYGFGAVI33CN5M3QL2RMNZ3GTW", "length": 32243, "nlines": 191, "source_domain": "devakanthan.blogspot.com", "title": "kathaakaalam: அறிஞர் \\ பேரறிஞர் \\ சி.என்", "raw_content": "\nஅறிஞர் \\ பேரறிஞர் \\ சி.என்\nஅறிஞர் \\ பேரறிஞர் \\ சி.என்\nமறைந்த முன்னாள் தமிழக முதல்வர் திரு.சி.என்.அண்ணாத்துரையின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்கள் தமிழகத்தில் பரவலாகக் கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கின்றன. தி.மு.க.வின் அல்லது அதிலிருந்து பிரிந்த எந்தக் கட்சியினது முதல்வரையும்விட எளிமையாகவும், நேர்மையாகவும் வாழ்ந்து மறைந்தவர் அவர் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. ஆனாலும் இந்த நேரத்திலாவது அவர்பற்றிய சரியான ஓர் அலசலைச் செய்யவேண்டியது ஒரு வரலாற்றுக் கடமையாக எஞ்சிநிற்கவே செய்கிறது.\nஆயினும் அதை இங்கே இப்போது நான் செய்யப்போவதில்லை. அவரை நினைவுகூரும் வண்ணம் சில விஷயங்களைக் குறிப்பிடுவதோடு, நம் நிகழ்கால நிலைமையில் அவரது வாழ்வனுபவம், குறிப்பாக அவர்; அரசியல்சார்ந்து எடுத்த சில முடிவுகள் எவ்வாறான எச்சரிக்ககைகளை எமக்கு விட்டுச்சென்றிருக்கின்றன என்பதைத் தொட்டுச்செல்வதையே செய்யவிருக்கின்றேன்.\nஅறிஞர் அண்ணா என்று ஊடகத் துறையினராலும், பேரறிஞர் அண்ணா என்று கழகத்தவராலும் அன்பாக அழைக்கப்பட்ட திரு. சி.என்.அண்ணாத்துரை, அவர் வாழ்ந்த காலகட்டத்தை வைத்துப் பார்க்கின்ற வேளையில் அவ் அடைமொழியினுக்குப் பொருத்தமானவராகத்தான் இயங்கியிருப்பதாகத் தெரிகிறது. அறியாமை, பிற்போக்குத்தனம், மூடநம்பிக்கைகளால் தமிழகம் குஷ்டரோகம் பீடித்ததுபோல் பிரிட்டிஷார் இந்தியாவைவிட்டு அகன்ற நேரத்தில் அழுகிக்கொண்டிருந்தது என்று சொல்லமுடியும்.\n‘நாட்டு மாந்தரெல்லாம் தம்போல் நரர்களென்று கருதார், ஆட்டு மந்தையாமென்று உலகை அரசர் எண்ணிவிட்டார்’ என்று பாரதி துரியோதனனின் அதிகார ஆட்சியின் கொடூரத்தைச் சொல்லியதை நாமறிவோம். ஆதலால் அரசரை புதிதாக ஒன்றும் கற்பிதம் பண்ணவேண்டியதில்லை, நரர்களில் பெரும்பாலோர் ஆட்டுமந்தைகளாகவேதான் இருபதாம் நூற்றாண்டிலும், இன்னும் இருபத்தோராம் நூற்றாண்டிலும்கூட, வாழ்ந்துகொண்டிருப்பது உண்மையான விஷயம்.\nஆசிய, ஆபிரிக்க நாடுகளில் மட்டுமில்லை, ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும்கூட, உண்மை நிலை இதுவே. நாம் புராதன காலத்திலிருந்து நகர்ந்துவந்த அளவுக்கு, நமது மனத்தில் உறைந்துகிடக்கும் வெறியுணர்வுகளிலிருந்தும், அறியாமைகளிலிருந்தும் வெகுதூரம் வந்துவிடவில்லையென்பதையே அன்றாடம் நடைபெறும் அரசியல் சமூக நிகழ்வுகள் தெரிவித்துக்கொண்டிருக்கின்றன.\nஇந்தநேரத்தில்தான் ராமசாமிப் பெரியார் என்ற பெருஞ்சுடர் எழுகிறது தமிழகத்தில். அப்பெருஞ் சுடரில் கிளைவிட்ட குஞ்சுகளில் ஒன்றாகத்தான் சி.என்.அண்ணாத்துரையின் தோற்றத்தினை நாம் இனங்காணவேண்டியிருக்கிறது. மேலைத்தேய அறிவுலகத்தினதும், சீர்திருத்த உலகத்தினதும் சிந்தனைச் சுடரில் தம் மனத்தைப் பறிகொடுத்த இவராலும், இவர்போன்றவர்களாலும் குறிப்பாக வெ.சாமிநாத சர்மா, சி.பி.சிற்றரசு போன்றவர்களால் தமிழகத்தின் சராசரி மனிதன் பகுத்தறிவின் மெல்லிய ஒளிக்கீற்றினைக் காணநேர்கிறது. மேடைப்பேச்சின் சாயலை ஒட்டிய ஓர் எழுத்துநடையை முன்னெடுத்த திராவிடச் சிந்தனை மிக்க இக்கூட்டத்திடையில் கலை, இலக்கியம் சார்ந்த திறமைகள் காரணமாய் சி.என்.அண்ணாத்துரை மிகவும் கவனிக்கவும், மெச்சவும் படுவது தவிர்க்கவியலாதபடி நேர்கிறது. இக் காரணத்தைச் சுட்டி அறிஞர் அல்லது பேரறிஞர் என்ற பட்டம் அண்ணாத்துரைக்குப் பொருத்தமானது என்றே வைத்துக்கொள்வோம். ஆனாலும் அதை ஒரு கலக மனம் இலேசுவில் ஒப்புக்கொண்டு அடங்கிக் கிடந்துவிட மாட்டாது.\nபடைப்பின் உன்னதம் கொண்ட ஒரு பேனாக்காரனுக்கு அரசியலின் அதிகாரம் தூசுபோல. அவன் தன் படைப்பாளுமைக் கர்வத்தில் அரசர்களைச் சிறுத்துப்போக வைக்கவே விரும்புவான். அதனால்தான்போலும், அப்போது ‘தீபம்’ இலக்கிய இதழை நடாத்திக்கொண்டிருந்த நா.பார்த்தசாரதி ஒருபோது சி.என்.அண்ணாத்துரையை சி.என்.அண்ணாத்துரை என்றே ஒரு பொதுமேடையில் பேசப்போக பெரும் வம்பாகிப்போகிறது. கழகத்தார் லேசுவில் விட்டுவிடவில்லை. மன்னிப்புக்கேட்க வற்புறுத்தப்பட்டார் நா.பா. அவர் மன்னிப்புக் கேட்கவில்லையென்பது வேறு விஷயம். ஆனால் அந்தளவுக்கு நிலைமை சூடாகிப்போய்விடும்.\nஅறுபதுகளின் ஆரம்பத்தில் தமிழுலகம் வெகு உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டிருந்த ஓர் இல��்கிய நிகழ்வுபற்றி பலர் அறிந்திருக்க மாட்டார்கள். ராமாயணத்தைக் கொளுத்தவேண்டும் என்று திராவிட இயக்கத்தார் பிரச்சாரம் செய்துகொண்டிருந்த வேளை. இதற்கு மறுதலிப்பான பிரச்சாரமும் நடந்துகொண்டுதான் இருந்தது. ஆனாலும் இதை ஒரு விவாதத்தில் தீர்மானிக்க, மூன்று தொடர்கள் கொண்ட ஒரு விவாத மேடைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கொளுத்தவேண்டும் என்ற தரப்பில் வாதித்தோரில் முக்கியமானவர்கள் சி.என்.அண்ணாத்துரையும், சோமசுந்தர பாரதியும். எதிர்த்தரப்பில் பிரதிவாதித்தோரில் முக்கியமானவர் சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரி.\nமுதலிரு மேடைகளிலும் ராமாயணத்தைக் கொளுத்தவேண்டும் என வாதித்தோரின் கரங்களே மேலோங்கியிருந்த நிலையில், மூன்றாவது மேடைக்கு ராஜகோபாலாச்சாரியார் சுகவீனமென்று காரணம் சொல்லி வராமலே நின்றுவிடுகிறார். கனல் பறக்கும் அவ் விவாதங்களின் தொகுப்பு பின்னால் ‘தீ பரவட்டும்’ என்ற தலைப்பில் நூலாக வெளிவந்தது. அத்தனைக்கு பேச்சாற்றல் மிக்கவர்தான் அண்ணாத்துரை.\nஅதை மேலும் இரு நிகழ்வுகள் வலுப்படுத்தி நிற்கும்.\nஅண்ணா நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்த காலத்தில் இந்தியைத் தேசியமொழி ஆக்குவது குறித்த சர்ச்சை எழுந்திருந்தது. நாடாளுமன்றத்திலும் அதுபற்றிய விவாதங்கள் நடந்துகொண்டிருந்த நேரம். அப்போது இந்தியைத் தேசியமொழி ஆக்கநேர்வதற்கான காரணமாக அது பெரும்பான்மையினர் பேசும்மொழியென ஓர் அமைச்சர் காரணம்சொல்லி அமர்ந்ததும் பேச எழுந்த அண்ணா, பெரும்பான்மை என்பது எல்லா விஷயங்களிலும் பொருத்தமாக வராதென்றும், அப்படியானால் அதிகமாக இருப்பதால் காக்கையையே இந்தியாவின் தேசியப் பறவையாக வைத்திருக்கவேண்டுமே தவிர மயிலை ஆக்கியிருக்கக் கூடாதென்றும் தெரிவிக்க சபை பதிலிழந்து மவுனித்ததாம்.\nஇதுபோல இன்னுமொரு சம்பவம். இந்தி எதிர்ப்புப் போராட்டம் தமிழகத்தில் நேரு கொடுத்த ஒரு வாக்குறுதியின் பேரில் முடிவுக்கு வந்திருந்தது. இது ஒரு போலியான நிலைமைதான். இந்தியை இந்தி பேசாத மாநிலங்களில் திணித்துவிடுவதற்கான முயற்சிகள் மெதுமெதுவாக நடந்துகொண்டுதான் இருந்தன பல்வேறு மட்டங்களில். ஆனாலும் அதற்கான எதிர் அல்லது பதில் நடவடிக்கைகளும் நடந்துகொண்டுதான் இருந்தன.\nஒருமுறை அண்ணா டெல்லி சென்றிருந்தபோது ஓர் அமைச்சர் மி���ச் சாதுர்யமாக, ரயில்நிலையங்களில் பெயரை வடமாநிலத்தாரின் சிரமங்களைக் குறைக்க இந்தி எழுத்தில் போட்டுவிடுகிற தேவையிருக்கிறது,\nஒரு சொல்தானே, அதைப் பொருள்செய்யாமல் விட்டுவிடுங்களேன் என்று கேட்டிருக்கிறார். அதற்கு அண்ணா பதில்சொல்லியிருக்கிறார், ‘வேற்று மாநிலத்தார் புரிந்துகொள்வதற்கு ஆங்கிலச் சொல் இருக்கிறதுதானே, ரயில்நிலையத்தில் மட்டும் பெயரை இந்தியில் பொறிப்பதன்மூலம் என்ன பெரிய பிரயோசனம் வந்துவிடப் போகிறது, ஒரு சொல்தானே விட்டுவிடுங்களேன்’ என்று.\nஇவ்வாறு அண்ணாவின் சொற்சாதுர்யங்கள்பற்றி அவர் பேசி முடிந்த கணங்களிலேயே பத்திரிகைகள் வாயிலாக யாழ்ப்பாணத்தில் இருந்துகொண்டே அறிந்து நாம் மெச்சிக்கொண்டிருந்தோம் அன்று. அத்தனைக்கு அண்ணா கூர்த்த மதி படைத்தவர் என்றே தெரிகிறது.\nஅண்ணா சம்பந்தப்பட்டதாக இன்னுமொரு வித்தியாசமான கதையும் பேச்சிலடிபடுவதுண்டு. அண்ணாவுக்கு நேரடியான திரையுலகத் தொடர்பிருந்தது. வேலைக்காரி, ஓர் இரவு போன்ற படங்களின் கதை வசனகர்த்தா அவர். அவைபோல் சீர்திருத்தக் கருத்துக்கள் கொண்ட படங்கள் இன்றுகூட தமிழகத் திரையில் வருவதேயில்லை. ‘பாதை தெரியுது பார்’ என்ற ஒரு சினிமா தவிர பெயர்சொல்ல ஒரு படம் அங்கில்லை. அப்படியான சமூக அக்கறைகொண்ட இரு படங்களின் கதை வசனகர்த்தா என்பதாலேயே, அப்போது முன்னணி நட்சத்திரமாகவிருந்த பானுமதியோடு இணைத்து ஒரு கதை பரவிவந்தது. அதுபற்றி பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி கேட்டதாகவும், அதற்கு அண்ணா, ‘பானுமதி படிதாண்டாப் பத்தினியுமல்ல, நானும் முற்றும் துறந்து முனிவனல்ல’ என பதிலிறுத்தாராம். இந்தக் கதையில் எனக்குச் சந்தேகமுண்டு. ஆனாலும் இதை மறுப்பதோ, நிறுவுவதோ என் திட்டமல்ல. இது எனக்கு வேறொரு சம்பவத்தை நினைவுறுத்துவதால் இதைக் கூறினேன்.\n‘கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி’ எனத் தொடங்கும் பாடல்பற்றிய கதையே அது.\nபாண்டிய மன்னனுக்கு திடீரென சந்தேகமொன்று தோன்றுகிறது. அதாவது தனது மனைவியின் கூந்தலிலுள்ள மணம் இயற்கையானதா, செயற்கையானதா என்ற சந்தேகம். அதைத் தெளிவாக்கும் செய்யுளை எழுதும் புலவனுக்கு ஆயிரம் பொற்காசுகள் வழங்கப்பெறும் என அவன் பிரசித்தம் செய்யச்செய்கிறான்.\nஅதற்கான பாடலைச் சிவனிடமிருந்து பெற்றுவருகிறான் தருமி என்ற புலவன். அதி���் பிழை இருப்பதாகக் கூறி தமிழ்ச் சங்கத்தின் முதன்மைப் புலவன் நக்கீரன் பரிசைத் தடுக்கிறான். பின் சிவனே புலவன் வேடத்தில் வருவதும், நக்கீரன் அது தெரிந்தும் பணியாமல் தன் கருத்தைக் கூறுவதும், கோபமடையும் சிவன் நெற்றிக்கண்ணைத் திறக்க வெப்பம் தாங்காமல் நக்கீரன் பொற்றாமரைக் குளத்தில் விழுந்து கிடந்து வருந்துவதும், பின் சிவன் கோபம் தணிந்து நக்கீரனது தமிழோடு விளையாடவே தான் அத் திருவிளையாடலைப் புரிந்ததாகக் கூறி நக்கீரனைக் கரைசேர்ப்பான். ‘திருவிளையாடல்’ படத்தில் நாகேஷ் , சிவாஜி, முத்துராமன் ஆகியோர் தருமி, சிவன், பாண்டியனாக நடித்து அசத்தியிருப்பார்கள்.\nஇந்தச் சம்பவத்திலும் உண்மை தெரியவருவதில்லை. அதாவது பாண்டியன் மனைவியின் கூந்தலுக்கு இயற்கை மணம் அல்லது செயற்கை மணம் எது உள்ளது எனத் தெரியவராது செய்யுளின் மூலம். அண்ணாவிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அண்ணா சொன்னதாகக் கூறப்படும் பதிலிலும் சம்பவ உண்மை தெரியவராது. ஆனாலும் கதை நீண்டகாலமாக நிலவிக்கொண்டுதான் இருக்கிறது. ஒருவேளை இதிலுள்ள புனைவுத் தன்மையால்தான் இக்கதை வாழ்கிறதோ என்றும் தோன்றுகிறது.\nவாழுங் காலத்தில் மிகச் சிறந்த பேச்சாளரெனப் பெயர்பெற்றிருந்தவர் அண்ணா. அவர் காலத்தில் சமயச் சொற்பொழிவுக்கு பெயர்போனவர் கிருபானந்த வாரியார். அரசியல் பேச்சுக்கு நாஞ்சில் மனோகரன். இலக்கியப் பேச்சுக்கு ம.பொ.சி. இவர்களுக்கு இவர்களது துறையில் நூறு நூறு புள்ளிகள் கொடுக்க முடியும். அப்படியானால் அண்ணா எப்படிச் சிறந்த பேச்சாளர் ஆக முடியும் இந்தக் கேள்விக்கு ஒருவர் சொன்னார்: ‘இவர்களுக்கு தம்தம் துறையிலேதான் சிறப்பு. ஆனால் அண்ணாவால் இந்த ஒவ்வொரு துறையிலுமே தொண்ணூறு புள்ளிகள் எடுக்கமுடியும். அதனால்தான் அண்ணா சிறந்த பேச்சாளர் எனப்பட்டார்.’\nஎனக்குள் உள்ள கேள்வி இதுதான். இவ்வளவு சிறப்பு மிக்க அண்ணா ஏன் அந்தளவுக்கான சிறப்பினை வரலாற்றில் பெறாதுபோனார்\nஅவ்வளவு எளிமையாக வாழ்ந்த அண்ணா, அவ்வளவு கூர்த்த மதி படைத்த அண்ணா, இறுதியில் ஒரு கட்சி வட்டத்துள் மட்டும் நினைக்கப்படுபவராக ஆனது எப்படி\nஅந்த அறிவு, அந்த விவேகம், அந்தச் சீரிய சமூகக் கருத்துக்களின் கொள்ளிடம் என்ற பிரக்கியாதி, கட்சியின் நலத்துக்காக தனிநாட்டுக் கொள்கையைக் கைவிட்டார் என்ற அவப்பெ��ரோடு ஏதோ ஒருவகையில் தொடர்புகொண்டிருந்திருக்கிறது. ‘கடவுள் இல்லை, கடவுள் இல்லை, கடவுள் இல்லை இல்லையே’ என்று முழக்கமிட்டவர் பெரியார். அந்தப் பாசறையிலிருந்து வளர்ந்து வெளிவந்தவர், ‘ஒன்றே குலம், ஒருவனே தேவன்’ என்று கடவுளை ஒருமையாகவேனும் ஒப்புக்கொண்டதற்கும் எம்மிடம் சமாதானம் இல்லை. வெளிப்படையாய் இல்லையெனினும், உள்ளுறையாக இவைபற்றிய அபிப்பிராயங்கள் காலத்தின் கவனத்தில் இருந்திருக்கிறது. அதுவே அவரது முழு ஆளுமையினையும் வரலாற்றில் தடம் பதியாது மங்கச்செய்யும் பேராற்றலாய்த் தொழிற்பட்டிருக்கிறது.\nஇது இன்னும் நிறைய யோசிக்கப்படவேண்டியதுதான்.\nநீண்ட காலத்துக்குப் பிறகு ஊர் காண வந்திருந்த நவநீதத்திற்கு அந்த இடத்தை அன்று காரிலே கடந்துசெல்ல நேர்ந்த வேளையில் நெஞ்சின் ஆழத்திலிரு...\nதமிழ் நாவல் இலக்கியம் தமிழ் நாவலிலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, இன்றைய நிலைமை ஆகியனவற்றின் சுமார் நூற்றுமுப்பத்தைந்து ஆண்டுக் கால வர...\nஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...\nஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து... ஈழத்து இலக்கிய வரலாற்றில் அற்புதமேதும் நிகழ்ந்ததில்லை. அபாரமானது என...\nகனடாவில் இலக்கியச் சஞ்சகைகள்: அவற்றின் எழுச்சி – வீழ்ச்சிகளின் காரணம் குறித்து…\nபிறிதொரு மண்ணில் தன் வாழ்வை நிலைபெறுத்தும் ஒரு புலம்பெயர் சமூகம் முதலில் இலக்கியார்த்தமான செயற்பாடுகளிலேயே மிகுந்த கவனம் குவிக்க...\nஉலகம் இருக்கவேண்டியது போலவோ நினைத்ததுபோலவோ இல்லையென்று ஆகி மனம் பாரமேறித் தவிக்கும் தருணங்களில் தன்னை எங்கோ தொலைப்பதும், பின் ஒரு பொழுதில் மீள்வதும், பிறகு மனஅவசம் ஏற்படும் நிலையில் தொலைப்பதும் மீள்வதும், பிறகொரு நேரத்தில் தொலைப்பதும் மீள்வதும்தான் கடந்த காலத்தில் எனக்கு வாழ்க்கையாகியிருக்கிறது. என் வாசிப்புக்களும் அனுபவங்களும் வித்தியாசமானவை. அவை முழு அளவில் பதிவாகாத போதிலும்தான்.\nஅறிஞர் \\ பேரறிஞர் \\ சி.என்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstig.com/cinema/news/62117/There-is-a-shocking-news-about-junior-commander-Vijay", "date_download": "2019-03-23T00:50:43Z", "digest": "sha1:GK3QJ4QLZ33VNPHEYWA47NBTMXCA4OGM", "length": 7664, "nlines": 119, "source_domain": "newstig.com", "title": "இளைய தளபதி விஜய் பற்றி ஒரு அதிர்ச்சி தகவல் பரபரப்பாக பரவி வருகிறது - News Tig", "raw_content": "\nNews Tig சினிமா செய்திகள்\nஇளைய தளபதி விஜய் பற்றி ஒரு அதிர்ச்சி தகவல் பரபரப்பாக பரவி வருகிறது\nஇளைய தளபதி விஜய் பல கஷ்டங்களை தாண்டி தான் இன்றைக்கு இப்படி ஒரு இடத்தில் மிகுந்த மரியாதையுடன் அமர்ந்திருக்கிறார். என்ன தான் இவரின் தாய், தந்தை மிக பெரிய பிரபலமாக இருந்தாலும் தனது முழு உழைப்பால் மட்டுமே இந்த இடத்தில் தற்போது இருக்கிறார். இவருக்கு ரசிகர்கள் மிகவும் அதிகம். இவரின் வெற்றிக்கு முழு காரணமும் இவரின் மீது அதிக அளவு அன்பு வைத்திருக்கும் இவரது ரசிகர்கள் தான்.\nசமீபத்தில் கூட 2 மாதங்கள் கழித்து வரும் இவரின் பிறந்தநாளிற்காக இப்போதே ட்விட்டரில் டேக் ஒன்றை போட்டு பிறந்த நாள் கொண்டாட்டத்தை தொடங்கிவிட்டார்கள். இவருக்கு தமிழகத்தில் மட்டும் ரசிகர்கள் கிடையாது. கேரளா, ஆந்திர, கர்நாடக்க என்று அண்டை மலிலங்களிலும் இவருக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள்.\nமேலும் உலகில் உள்ள அனைத்து தமிழ் மக்கள் மனதிலும் இவர் மிகுந்த இடத்தை பிடித்திருப்பது உண்மை தான். மேலும், விஜய்யின் சிறு வயது விஷயம் ஒன்று தற்போது வைரலாக பரவி வருகிறது. விஜய் 6,7 வயதுகளில் அற்புதமாக தலைகீழாக நடப்பாராம். ஒரு முறை தன்னுடைய வீட்டில் இருந்து தலைகீழாகவே நடந்து அவரது பள்ளி வரை சென்றுள்ளார். இந்த விஷயம் தற்போது வைரலாக பரவி வருகிறது.\nPrevious article இந்த ஒரு காரணத்தால் தான் ஸ்ரீதேவியின் கணவர் தயாரிக்கும் படத்தில் நடிக்கிறார் தல\nNext article காலாவதியான தமிழகம் 4.60 இலட்சம் கோடி கடன் மீண்டும் வருகிறது லாட்டரி\nஅஜித்துக்கு ஜோடியாக அறிமுகமான நடிகை சங்கவி இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\nஐடி துறைக்கு நெருக்கடி தந்த 2017க்கு பைபை 2018ல் வளர்ச்சி இருக்கும் என நாஸ்காம் நம்பிக்கை\nஐடி துறைக்கு நெருக்கடி தந்த 2017க்கு பைபை 2018ல் வளர்ச்சி இருக்கும் என நாஸ்காம் நம்பிக்கை\nமன்மதன் பட நடிகையின் மோசமான செயல் – இந்த புகைப்ப்டதையுமா வெளியிடுவது..\nகவிதை எழுதத் தெரிந்திருந்தால் பிழைத்துக் கொள்ளலாம் இயக்குநர் லிங்குசாமி\nதனுசு ராசிக்குள் நுழையும் வீர நாயகன் செவ்வாய் 12 ராசிக்கும் பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/activity.php?s=1e285e97b0e12ded838b9e6d1dcc1da1", "date_download": "2019-03-23T00:21:14Z", "digest": "sha1:WBXOYRTMRZMVI6Y2CNMK6Z4EW4H4PTLF", "length": 10040, "nlines": 164, "source_domain": "www.mayyam.com", "title": "Activity Stream - Hub", "raw_content": "\n欄樂சென்னை மாநகரின் முன்னாள் மேயரும், மனிதநேய அறக்கட்டளையின் தலைவரும்,மக்கள்திலகத்தின் மகத்துவத்தை பார்போற்றுபவருமான மாண்புமிகு \"சைதை துரைசாமி\"...\nபங்குனி உத்திரம் முன்னிட்டு 21/3/2019 முதல் நாகர்கோவில் தங்கம் முக்கூடல் சண்முகாவில் (நெல்லை மாவட்டம் ) \"எங்க வீட்டு பிள்ளை \" தினசரி 4...\nகோவை ராயலில் இன்று முதல் (22/3/2019) திரையுலக வசூல் சக்கரவர்த்தி புரட்சி நடிகர் வழங்கிய \",பெரிய இடத்து பெண்\" தினசரி 4 காட்சிகள்...\nஎம்.ஜி.ஆர்., ஒரு தேர்ந்த புகைப்படக் கலைஞர். எந்த நாட்டுக்குச் சென்றாலும் அவர் விரும்பிவாங்கும் பொருட்களின் பட்டியலில் கேமரா தவறாமல் இடம்பெறும்....\nMGR & Sowcarjanaki செளகார் அம்மா mgr உடன் நடித்த அனுபவங்களை சொல்கிறார். Phool Aur Pattthar ஹிந்தி படம் Mgr அவர்களை வைத்து 100வது படமாக...\n\" எம்.ஜி.ஆரின் எச்சில் நாக்கில் என் பாடல்கள் ஏறுமுன் – என் முகத்தில் காலம் உமிழ்ந்த எச்சில்கள் கொஞ்சமா நஞ்சமா\nபெங்களூரில் கடந்த 10/03/19 அன்று நடைபெற்ற மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். 102 வது பிறந்த நாள் விழாவில் மலேசிய இசை குழுவினர் திரு.மேகநாதன் அவர்கள் தலைமையில்...\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரைக்கதை அமைப்பில் சில மாற்றங்கள் செய்யப்படாததால் தயாரிப்பாளருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக நடிக்காமல் கைவிட்ட...\nஎத்தனை ஜென்மம் எடுத்தாலும் என்னுயிர் என்றும் உணைசேரும் எத்தனை காலம் வாழ்தாலும் என்னுயிர் சுவாசம் உனதாகும்\nஉன்னை பார்க்க வேண்டும் ரசிக்க வேண்டும் பழக வேண்டும் பேச வேண்டும் எத்தனையோ ஆசை இந்த மனசிலே அதை என்னவென்று எடுத்து சொல்ல தெரியல...\nதிருவண்ணாமலையில் கடந்த 08/03/19 அன்று நடைபெற்ற மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். 102 வது பிறந்த நாள் நிகழ்ச்சியில் மலேசிய இசை குழு திரு.மேகநாதன் தலைமையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://www.unavuulagam.in/2012/12/2.html", "date_download": "2019-03-23T01:13:07Z", "digest": "sha1:5ILIKXVPWH773MGW7PF7CZAEMBM5SWUP", "length": 7951, "nlines": 169, "source_domain": "www.unavuulagam.in", "title": "உணவுஉலகம்: டெங்கு காய்ச்சல் உரை-2", "raw_content": "எனது ஆங்கில பதிவை பார்க்க இங்கே சுட்டுங்கள்\nசெவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.\nதமிழகமெங்கும் டெங்குக்காய்ச்சல் கண்டு பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தக் காய்ச்சல், நாம் நமது சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்வதன் மூலம் வருமுன் தடுக்கலாம். டெங்குக் காய்ச்சல் விழிப்புணர்வு குறித்த என்னுரை நெல்லை அகில இந்திய வானொலியில் தினம் ஐந்து நிமிடங்கள் என பத்து நாட்களுக்கு ஒலிபரப்பப்பட்டது. அதனை நம் நண்பர்களும் கேட்டு மகிழ ஒவ்வொரு நாளாய்ப் பகிர்கிறேன். நன்றி.\nடெங்குவைப் பரப்பும் கொசுக்களை மற்ற கொசுக்களிடமிருந்து வேறுபடுத்திப்பார்ப்பது எப்படி\nஇன்னும் வரும். . . . . .\nLabels: அகில இந்திய வானொலி, உரை, கொசுக்களை வேறுபடுத்துதல், டெங்கு காய்ச்சல்\nஅன்பிற்கினியவ்ர்களே, இது என் புது முயற்சி. என் தந்தைக்கும் தாய்க்கும் சமர்பிக்கிறேன்.\nஉணவு உலகத்தில், உணவு சம்பந்தமான பயனுள்ள செய்திகள் இடம் பெறும். தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். வாருங்கள்.\nமரக்கானம் உப்பு உற்பத்தி பகுதியில் உணவு பாதுகாப்பு துறை அதிரடி ஆய்வு.போலி முகவரியிட்ட உப்பு பாக்கெட் செய்ய ,விற்பனைக்கு அனுப்ப தடை.\nகால்நடை அறிவியல் பல்கலைகழகத்தில் உணவு பாதுகாப்பு ...\nடெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை...\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nதிரு அரங்கண் - சிறப்பு பார்வை\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vidivu.lk/tm.asp?fname=20171212_01", "date_download": "2019-03-23T01:26:45Z", "digest": "sha1:REENR3VZCHD7R75UAT4F6ZXYEFQ6TYGU", "length": 5771, "nlines": 19, "source_domain": "www.vidivu.lk", "title": "முக்கிய செய்திகள் ››", "raw_content": "இளைஞர், யுவதிகளுக்கு சிறந்த எதிர்காலத்தை கட்டியெழுப்புவதிலுள்ள அனைத்து சவால்களையும் வெற்றிகொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் – ஜனாதிபதி\n+ பெரிதாக்க | - சிறிதாக்க | பிரசுரிப்பு | உங்கள் கருத்து\nகுருணாகல் பாதுகாப்பு சேவைகள் கல்லூரிக்கு புதிய பலநோக்கு மாடிக்கட்டிடம்\nகுருணாகல் பாதுகாப்பு சேவைகள் கல்லூரிக்கு புதிய பலநோக்கு மாடிக்கட்டிடம்\nகுருணாகல் பாதுகாப்பு சேவைகள் கல்லூரியில் (விரு தரு விதுபியச) புதிய மூன்று மாடி கட்டிடத்தொகுதியினை நிர்மாணிக்கப்பதற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இன்று (டிசம்பர், 11) இடம்பெற்றது.\nமூன்று மாடி கட்டிடத்தொகுதியானது சுமார் 250 மில்லியன் ரூபா செலவில் நிர்���ாணிக்கப்படவுள்ளது. இக்கட்டிட தொகுதியில் கேட்போர்கூடம், 10 தொழிநுட்ப ஆய்வுகூடங்கள், கணனி மற்றும் அழகியற்கலை அறைகள், சுகாதார மற்றும் கழிவறை வசதிகள் என்பன அமைக்கப்படவுள்ளன. இக்கட்டிட தொகுதி இலங்கை கடற்படையினரால் நிர்மாணிக்கப்படவுள்ளது.\nஇவ்வைபவத்தின் போது தரம் ஐந்து புலமைப்பரிசில்கள் பரீட்சையில் தமது திறமைகளை வெளிக்காட்டிய மாணவர்களுக்கான பரிசுப்பொதி மற்றும் சான்றிதழ்கள் என்பன வழங்கி வைக்கப்பட்டன.\nஇவ்வைபவத்தில் வடமேல் மாகாண சபையின் சுகாதார, ஊட்டச்சத்து மற்றும் கல்வி அமைச்சர் கௌரவ. லக்ஸ்மன் வெந்தருவ, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் செயலாளர் திரு. சுனில் சமரவீர, ரணவிரு சேவா அதிகார சபையின் தலைவி திருமதி. அனோமா பொன்சேக்கா, சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் கல்வி திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nகுருணாகல் பாதுகாப்பு சேவைகள் கல்லூரியானது சுமார் 56 மாணவர்கள் மற்றும் இரு ஆசிரியர்களுடன் 2009ஆம் ஆண்டு ஜனவரி 29ம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. இன்று இக்கல்லூரியில் முப்படை வீரர்கள், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் உள்ளூர்வாசிகளின் சுமார் 1100 பிள்ளைகள் கல்வி பயிலுகின்றனர். மேலும், இப்பாடசாலையில் சுமார் 250 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட மூன்று மாடி கட்டிடத்தொகுதியானது இவ்வாண்டு மார்ச் மாதம் ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nபாதுகாப்பு துறையின் தலைமை அலுவலகம்\nசெய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது\n© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்\nஉங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2017/02/27/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-7-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-569-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2/", "date_download": "2019-03-23T00:56:11Z", "digest": "sha1:UPANJOGI2R7B5CTLX2S4LE5XL3726BHR", "length": 9463, "nlines": 100, "source_domain": "rajavinmalargal.com", "title": "மலர் 7 இதழ்: 569 உள்ளம் பேசுதலே ஜெபம்! | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nமலர் 7 இதழ்: 569 உள்ளம் பேசுதலே ஜெபம்\n1 சாமுவேல்: 1: 13 ” அன்னாள் தன் இருதயத்திலே பேசினாள்; அவளுடைய உதடுகள் மாத்திரம் அசைந்தது, அவள் சத்தமோ கேட்கப்படவில்லை;”\nஅன்னாள் தன்னுடைய கனவுகள் நொறுங்கி���் போனவளாய், இருதயம் உடைந்தவளாய், தேவனுடைய சமுகத்துக்கு வந்தாள். அவள் மேல் எறியப்பட்ட வார்த்தைகள் அவளை அம்பு போல குத்தின. எந்த மனிதராலும் புரிந்து கொள்ள முடியாத நிலையில் வேதனை நிறைந்தவளாய், கண்களில் நீர் பனிக்க தன் ‘இருதயத்திலே பேசினாள் ‘ என்று பார்க்கிறோம்.\nஅன்னாளின் ஜெபத்தைப் பற்றி நாம் படித்துக் கொண்டிருக்கிறோம் அன்னாள் தன் இருதயத்திலே கர்த்தரிடம் பேசினாள் என்று இங்கு நாம் பார்க்கிறோம். அன்னாள் யாரோ எழுதி வைத்த ஜெப புத்தகத்தைத் தேடவில்லை, யாரோ ஜெபித்த ஜெபத்தை வாசிக்கவில்லை அன்னாள் தன் இருதயத்திலே கர்த்தரிடம் பேசினாள் என்று இங்கு நாம் பார்க்கிறோம். அன்னாள் யாரோ எழுதி வைத்த ஜெப புத்தகத்தைத் தேடவில்லை, யாரோ ஜெபித்த ஜெபத்தை வாசிக்கவில்லை தன் இருதயத்தின் நினைவுகளைக் காண வல்லவரான தேவனை நோக்கி உள்ளத்தின் ஆழத்திலிருந்து ஜெபித்தாள்.\nஅன்னாளைப் போல தாவீதும் தன் இருதயத்திலே கர்த்தரை தரிசிக்க ஆவலாய் , ” என் ஆத்துமா உம்மேல் தாகமாயிருக்கிறது, என் மாம்சமானது உம்மை வாஞ்சிக்கிறது.\nஇப்படி பரிசுத்த ஸ்தலத்தில் உம்மைப்பார்க்க ஆசையாயிருந்து, உமது வல்லமையையும் உமது மகிமையையும் கண்டேன்”. ( சங்: 63: 1,2) என்கிறான்.\nதன் ஆத்துமாவிலே தேவனைத் தேடிய அவன் கர்த்தருடைய சமுகத்திலே அவரது மகிமையைத் தரிசித்தான்.\nஎப்படிப்பட்ட நிலையில் நீங்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியாது எந்தவிதமான துக்கம் உங்கள் உள்ளத்தை நொறுக்கிக் கொண்டிருக்கிறது என்றும் தெரியாது. ஆனால் கர்த்தருடைய சமுகத்தில், அவருடைய பிரசன்னத்தில் அமர்ந்து உங்களுடைய இருதயத்திலிருந்து அவரைத் தேடும் போது சமாதானமும், ஆறுதலும், சுகமும் நிச்சயமாக கிடைக்கும் என்பது மட்டும் எனக்கு அனுபவப்பூர்வமாக நன்குத் தெரியும்.\n“இருதயம் நொறுங்குண்டவர்களுக்குக் காயங்கட்டுதலையும்…..அவர் என்னை அனுப்பினார் (ஏசா; 61: 1 – 3)\n“..என் கண்ணீரை உம்முடைய துருத்தியில் வையும், அவைகள் உம்முடைய கணக்கில் அல்லவோ எழுதியிருக்கிறது\nஇன்று இருதயத்திலே ஏற்பட்டிருக்கிற காயமும், வலியும் ஒருநாள் உங்களுக்கு அழகைக் கூட்டும் என்பது எனக்கு நிச்சயமாகத் தெரியும் ஏனெனில் இருதயம் நொறுங்கிப் போய், காயப்பட்டிருந்த அனுபவம் எனக்கும் உண்டு பயப்படாதே கர்த்தருடைய ��முகத்தில் வந்து அன்னாளைப் போல, தாவீதைப் போல உன் இருதயத்திலிருந்து கர்த்தரிடம் பேசு\n← மலர் 7 இதழ்: 568 பொருத்தனை என்றாலே பயம்\nமலர் 7 இதழ்: 570 கருமேகங்கள் கடந்த பின்னர் வரும் ஒளி\nமலர்:1இதழ்: 73 ஆத்துமத்தில் குஷ்டரோகம்\nமலர்:2 இதழ்: 126 பரிசுத்தம் என்றால் என்ன\nமலர் 2 இதழ் 186 யாகேல் என்னும் வரையாடு\nமலர் 2 இதழ் 201 நோக்கம் நல்லது தான்\nமலர் 6 இதழ்: 425 சிவப்பு நூல் அளித்த இரட்சிப்பு\nமலர் 6 இதழ்: 426 இருதயத்தின் மதிலைத் தகர்த்தெறிந்த ராகாப்\nமலர் 6 இதழ்: 435 பள்ளத்தாக்கான வாழ்க்கை மாறும்\nஇதழ்: 650 பேசுவதில் விவேகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/03/02/america-is-requesting-china-reduce-its-import-tax-on-america-imports-and-products-013617.html", "date_download": "2019-03-23T00:46:59Z", "digest": "sha1:NOHLQ44K32UUGKXU6XWOZI626FE5VR3X", "length": 23544, "nlines": 212, "source_domain": "tamil.goodreturns.in", "title": "“எங்க பொருட்கள் மீதான வரியை விலக்குங்க” சீனாவிடம் கெஞ்சும் அமெரிக்கா..! | america is requesting to china to reduce its import tax on american imports and products - Tamil Goodreturns", "raw_content": "\n» “எங்க பொருட்கள் மீதான வரியை விலக்குங்க” சீனாவிடம் கெஞ்சும் அமெரிக்கா..\n“எங்க பொருட்கள் மீதான வரியை விலக்குங்க” சீனாவிடம் கெஞ்சும் அமெரிக்கா..\nவிமானங்களை லீஸுக்கு எடுக்கும் ஸ்பைஸ் ஜெட்..\nஇந்தியா மீது இன்னொரு தாக்குதல் என்றால் காலி தான்..\nஅமெரிக்க கல்லூரிகளில் படிக்க லஞ்சம் தரலாமாம்..\nபோயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானத்துக்கு தடை விதித்த அமெரிக்கா..\nஆந்திராவில் ஆறு அமெரிக்க அனுமின்நிலையங்கள்..\nஅமெரிக்க ராணுவத்தில் 900 சீனர்கள், 12 ரஷ்யர்கள் தலைவலியில் அமெரிக்கா..\nஅமெரிக்காவில் இந்தியன் வேலை பார்க்க வேண்டுமா, வேண்டாமா வெள்ளை மாளிகையில் நீங்களும் வாக்களிக்கலாம்.\nகடந்த 2018-ல் சீனா மீதான வெறுப்பைக் காட்ட, அமெரிக்கா நேரடியாக சீன பொருட்கள் மீதான இறக்குமதிகளுக்கு 10% கூடுதல் வரி விதித்தது.\nஅதோடும் வரும் மார் 2019 -க்குள் சீனா பொருட்கள் மீது 10-ஆக இருக்கும் கூடுதல் வரியை 25 சதவிகிதமாக அதிகரிக்க இருப்பதாகவும் சொன்னது. ஆனால் இப்போது அமெரிக்காவே ஒரு ட்விஸ்ட் வைத்திருக்கிறது.\nஅமெரிக்காவின் சர்ச்சை மற்றும் சுவர் அதிபர் டொனால்ட் ட்ரம்ப், சீனாவுடனான வர்த்தகப் போர் தணிப்பின் அடையாளமாக ஒரு ட்விஸ்ட் செய்திருக்கிறார். அந்த ட்விஸ்ட் டொனால்ட் ட்ரம்பின் ட்விட் மூலமாக வெளிப்பட்டிருக்கிறது\nஇந்திய வங்கிகளுக்கான வாரா கடன் 14 லட்சம் கோடி ரூபாய்.. இந்தியா திவாலானால் உலகமே திவாலாகிவிடும்..\n\"அமெரிக்க விவசாயப் பொருட்கள் (மாட்டிறைச்சி மற்றும் பன்றி இறைச்சி உட்பட) மீதான கூடுதல் வரிகளை உடனடியாக விலக்குமாறு சீனாவிடம் கேட்டிருக்கிறேன். இதுரவையான வர்த்தகப் பேச்சுகள் சிறப்பாக போய் கொண்டிருப்பதால் இந்த வேண்டுகோளை வைத்திருக்கிறேன்\" என ட்விட்டி இருக்கிறார்.\nதன்னுடைய இரண்டாவது ட்விட்டல் \"சீனாவின் மீது விதித்திருந்த 10 சதவிகித கூடுதல் வரியை 25 சதவிகிதமாகவும் உயர்த்தமாட்டேன். இது எங்கள் விவசாயிகளுக்கு மிகவும் அவசியம்\" எனவும் டிவிட்டி இருக்கிறார். அதோடு அமெரிக்காவில் இருந்து சீனா இறக்குமதி செய்யும் எத்தனாலுக்கு முதலில் இறக்குமதி வரியைக் குறைக்குமாறும் அமெரிக்கா தனி கோரிக்கை வைத்திருக்கிறதாம்.\nஅமெரிக்கா, சீன இறக்குமதி பொருட்கள் மீது கூடுதல் இறக்குமதி வரி விதிக்காமல் இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. அமெரிக்க அரசின் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது எனவும் சொல்லி இருக்கிறார்கள். ஆனால் இதுவரை எந்த ஒரு அமெரிக்க இறக்குமதியின் மீதும் விதித்த வரிகளை நீக்கவில்லை.\nஅமெரிக்கா சீனாவில் இருந்து இறக்குமதியாகும் 200 பில்லியன் டாலர் மதிப்பிலான சீனப் பொருட்களுக்கு 10 சதவிகிதம் கூடுதல் வரி விதித்தது. 'உலக வரலாற்றில் மிகப்பெரிய வர்த்தகப் போரை' அமெரிக்கா தொடங்கியுள்ளது என குற்றம் சாட்டியது சீனா.\nஅமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் சீனாவில் இறக்குமதி செய்யப்படும் 60 பில்லியன் டாலர் மதிப்பிலான அமெரிக்க பொருட்களுக்கு கூடுதல் வரி விதித்தது. இது அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படு 85 சதவிகிதம் பொருட்களுக்கு பொருந்தியது.\nசீனா, அமெரிக்க பொருட்கள் மீது தாக்குவதைப் பார்த்த உடன் \"267 பில்லியன் டாலர் மதிப்பிலான சீன பொருட்கள் மீதும் இந்த 10 சதவிகித வரி விதிக்கப்படும்\" என மிரட்டியது. அமெரிக்கா கூடுதலாக விதிக்கும் வரிக்கு சமமாக சீனாவும் அமெரிக்க இறக்குமதிகள் மீது கூடுதல் வரி விதிக்கப்படும் என மிரட்டியது.\nமிரட்டலை ஒரு தினுசாக விட, சீனா மீது கூடுதல் வரி விதித்த பின்\n\"அமெரிக்காவின் கருவூலத்துக்கு நிறைய பணம் வரப் போகிறது\" என டிவிட்டரில் சொன்னார் ட்ரம்ப். அதற்கு எல்லாம் சீனா பயப்படவில்லை.\nசமீபத்தில் வாஷிங்டனில��� நடந்த வர்த்தக மாநாட்டுக்கு பிறகு, புதிய வர்த்தக ஒப்பந்தங்கள் இறுதி செய்வதில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என கடந்த மாதம் டிரம்ப் கூறியிருந்தார். டிரம்ப் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோர் ஃபுளோரிடாவில் சந்திப்பதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன. இப்படி எல்லாவற்றையுமே ட்ரம்பே தொடங்கி ட்ரம்பே முடிக்கிறார்.\nஅமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையிலான வர்த்தகப் போர் சர்வதேச சந்தைகளின் மீதும் தாக்கம் செலுத்தியது. இந்த வர்த்தகப் போரால் உலகம் ஏழைகளுக்கு மிகவும் ஆபத்தான இடமாக மாறி வருகிறது என கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சர்வதேச நாணய நிதியம் கூறியிருந்தது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇந்தியப் பொருளாதாரம் மந்தமாகத் தொடங்குகிறது.. தன் வியாபார தேக்கத்தில் உணரும் HUL..\n500 கோடிக்கு வழக்கு தொடுத்து வென்ற மகள், வரி செலுத்த மறுக்கும் தந்தை..\n ரியல் எஸ்டேட் பில்டர்களுக்கு இரு வகை ஜிஎஸ்டி வரி..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/03/07/patanjali-acharya-balkrishna-is-having-around-35000-crore-asset-013637.html", "date_download": "2019-03-23T01:08:25Z", "digest": "sha1:N7ZC3YRCSBS72OCE6FX7YWJIQXQOUP5B", "length": 24895, "nlines": 206, "source_domain": "tamil.goodreturns.in", "title": "உலக ஆசைகள் ஆகாது யோகா செய்யுங்கள் என்கிறார் ரூ. 35,000 கோடிக்கு அதிபதி பதஞ்சலி குரு பால்கிருஷ்ணா..! | patanjali acharya balkrishna is having around 35000 crore asset and fetch 15th place in indias wealthiest persons list - Tamil Goodreturns", "raw_content": "\n» உலக ஆசைகள் ஆகாது யோகா செய்யுங்கள் என்கிறார் ரூ. 35,000 கோடிக்கு அதிபதி பதஞ்சலி குரு பால்கிருஷ்ணா..\nஉலக ஆசைகள் ஆகாது யோகா செய்யுங்கள் என்கிறார் ரூ. 35,000 கோடிக்கு அதிபதி பதஞ்சலி குரு பால்கிருஷ்ணா..\nஆர்பிஐ முடிவுகள் NPA-வை அதிகரிக்கும், எச்சரிக்கும் Oxford..\nபதஞ்சலி பொருட்களை திருட்டுத்தனமாக ஏற்றுமதி செய்கிறார்களா.. தில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு..\n“எனக்கு பிசினஸ்ல நஷ்டம்” சொல்வது பாபா ராம்தேவ், “நீங்க சாமியாரா... பிசினஸ்மேனா” கேட்பது மக்கள்\nரூ.1000 கோடி இலக்குடன�� பாபா ராம்தேவ்.. மார்ச் மாதத்திற்குள் 100 கடைகள்..\nஎப்எம்சிஜி அடுத்து இந்தத் துறைகளில் 1 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ள பாபா ராம்தேவ்\nஅமுல் போட்டியாகப் பால் வணிகத்தில் இறங்கும் பாபா ராம்தேவ்..\nசிறந்த சுதேசி நிறுவனங்களின் பட்டியல்.. உணவுப் பொருள் தயாரிப்பில் பதஞ்சலிக்குப் பின்னடைவு\nபதஞ்சலி நாம் காலையில் பல் விளக்க பயன்படுத்தும் பேஸ்ட் தொடங்கி சமையல் எண்ணெய் வரை அனைத்தையும் தயாரிக்கத் தொடங்கிவிட்டார்கள். FMCG என்றழைக்கப்படும் நுகர் பொருள் துறையில் அழுத்தமாக கால் பதித்துவிட்டார்கள் என்பது நமக்குத் தெரியும்.\nஆனால் இத்தனை ஆழமாக, பதஞ்சலியின் தலைவர் இந்தியாவின் டாப் பணக்காரர்களில் ஒருவராக வளம் வரும் அளவுக்கு அவர்கள் வளர்ந்துவிட்டார்கள் என்பது இப்போது தான் தெரிய வந்திருக்கிறது. இந்தியா முழுமைக்கும் தன் பக்த கோடிகளை வைத்துக் கொண்டு அதிக சிரமம் இல்லாமல் பதஞ்சலி நிறுவன பொருட்களை விற்றும் வருகிறார்கள்..\nஇன்று பெரிய பெரிய பிராண்டெட் கம்பெனிகளுக்கு தனி அவுட் லெட் இருப்பது போல, பதஞ்சலி நிறுவன பொருட்களுக்கும் இந்த்யாவின் மெட்ரோ நகரங்கள் தொடங்கி டயர் 3 நகரங்களை வரை அவுட் லெட்டுகள் இருக்கின்றன. அதில் விற்பனையும் ஆகின்றன.\nநேபாளத்தில் பிறந்து இன்று ஹரித்வாரில் பாபா ராம்தேவின் ஆஸ்தான சீடராக பதஞ்சலி நிறுவனத்தின் தலைவராக வலம் வருகிறார். இதுவரை 31 பேட்டண்டுகளையும் (Patent) வாங்கி இருக்கிறாராம். எல்லாம் மருத்துவம் தொடர்பாகவாம். 100-க்கும் மேற்பட்ட மருத்துவம் தொடர்பான ஆராய்ச்சிக் கட்டுரைகளை உலகின் பல மருத்துவ பத்திரிகைகளில் வெளியிட்டு இருக்கிறார்களாம்.\nஇந்தியாவின் டாப் 20 பணக்காரர்கள் பட்டியலில் இந்த சாமியார் சுமார் 35,000 கோடி ரூபாய் சொத்துக்களுடன் 15-வது இடத்தில் இருக்கிறார். இதில் ஆச்சர்யமான விஷயம் என்ன தெரியுமா.. பிசினஸ் செய்வதாகவே சொல்லி ராப் பகலாக பிசினஸ் செய்யும் பஜாஜ் நிறுவனத்தின் ராகுல் பஜாஜ், ரியல் எஸ்டேட் துறையில் பல சாதனைகளைப் படைத்து ரியாலிட்டி துறையில் தன் பிசினஸ் சாம்ராஜ்யத்தை கட்டமைத்த குஷல் பல் சிங் போன்றவர்கள் எல்லாம் கூட நம் பதஞ்சலி பால் கிருஷ்ணாவுக்குப் பின் தான்.\nஇந்தியாவின் டாப் பணக்காரர்கள் பட்டியலில் நம் சாமியார் பால் கிருஷ்ணாவுக்கு 15-வது இடம் என்றால், உலக அளவில் 365-வது இடத்தில் இருக்கிறாராம். இதை சக பணக்காரர்களும் கொஞ்சம் பெருமூச்சு விட்டுப் பார்க்கிறார்களாம். காரணம் சாமி, பேய் பிசாசு, புண்ணியம், பாவங்களைச் சொல்லியே வியாபாரம் செய்துவிடுகிறார்கள் என ஆதாரங்களோடு பேசுகிறார்கள் கடின உழைப்பில் காசு பார்க்கும் சக பில்லியனர்கள்.\nஇந்த மருத்துவ சாமியார் தான் பதஞ்சலி நிறுவனத்தின் 98.6% பங்குகளை வைத்திருக்கிறாராம். அதனால் தான் இந்த அளவுக்கு சொத்துக்கள் அதிகமாக இருக்கிறதாம். தற்போது ஆண்டுக்கு சுமார் 11,200 கோடி ரூபாய் வரை பதஞ்சலி நிறுவன பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதாம். இதையும் ஃபோர்ப்ஸ் நிறுவனம் அவர்களின் சோர்ஸ்கள் வழியாக கண்டு பிடித்துச் சொல்லி இருக்கிறார்கள்.\nஆனால் இன்று சந்தையில் அதிகரித்திருக்கும் அழுத்தம் மற்றும் போட்டி போன்றவைகளைக் காரணம் காட்டி அமேஸான் நிறுவனத்துடன் ஆன்லைனில் பதஞ்சலியின் பொருட்களை விற்பனை செய்ய ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கிறது. ஆக வெளிநாட்டு நிறுவனத்தை விரட்ட வேண்டும் என்றால் கூட வெளிநாட்டு நிறுவனத்தின் உதவி வேண்டும் தானே.. என சமூக வலைதளங்களில் சில கருத்துக்கள் வந்த வண்ணமே இருக்கின்றன.\nஇதை எல்லாம் பாபா ராம்தேவிடம் கேட்டால் \"பதஞ்சலி நிறுவனப் பொருட்களை நாங்கள் உள்நாட்டினருக்கு எங்கள் அவுட் லெட்டுகள் வழியாக மட்டுமே விற்கிறோம். எங்களிடம் மொத்த விலைக்கு வாங்கும் சில டீலர்கள் தான் பதஞ்சலி பொருட்களை ஆன்லைனில் விற்பனை செய்கிறார்கள். ஆக பதஞ்சலி நிறுவனம் அமேஸானோடு எந்த ஒரு ஒப்பந்தமும் செய்து கொள்லவில்லை\" என சமாளித்திருக்கிறார்.\nசமீபத்தில் தான் பதஞ்சலி ஜூன்ஸ் பேண்டுகளை எல்லாம் கொண்டு வருவதாக அறிவித்தது இப்படியே விரிவாக்கம் செய்து கொண்டே போனால் அடுத்த சில வருடங்களில் இந்தியாவின் டாப் 5 பணக்காரர்களில் ஒருவராக கூட வளம் வர வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறார்கள் சர்வதேச பிசினஸ் மதிப்பீட்டு நிறுவனங்கள். பிறகு என்ன அம்பானி தான் அடுத்த டார்கெட்டா பாபாஜி..\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஎன்னடா இந்த பிஎஸ்என்எல்க்கு வந்த சோதனை... கடும் நிதி நெருக்கடியால் ரூ. 5000 கோடி கடன் வாங்க முடிவு\n“இந்தியாவுக்கு பிடிக்குதோ இல்லையோ, இந்தியா, சீனா கிட்ட தான் சரக்கு வாங்கணும்” Global Times..\nஎரிக்சன் கடன்: தம்பி அனில் அம்பானியைக் காப்பாற்றிய அண்ணன் முகேஷ் அம்பானி\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=35555&ncat=5", "date_download": "2019-03-23T01:25:53Z", "digest": "sha1:TKFAHBYXD6HF3W7GPCBOF5MMHGNR4VVA", "length": 15702, "nlines": 246, "source_domain": "www.dinamalar.com", "title": "ஜியோனி எல் 700 | மொபைல் மலர் | Mobilemalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி மொபைல் மலர்\nவேலை இல்லாததால் போட்டி: சுயேச்சை வேட்பாளர், 'தமாஷ்' மார்ச் 23,2019\n கூட்டத்தை பார்த்து மிரண்டு ஓடும் வேட்பாளர்கள் மார்ச் 23,2019\nவேட்பாளர் யார்; பின்னணி என்ன இணையதளத்தில் தேடும் வாக்காளர்கள் மார்ச் 23,2019\nமிகக் குறைந்த விலையில் மொபைல் போன்களை வெளியிட்டு வரும் நிறுவனங்களில் ஜியோனி நிறுவனமும் ஒன்று. அண்மையில், ஜியோனி எல் 700 என்ற பெயரில் சிறிய அழகான அடிப்படை வசதிகள் கொண்ட மொபைல் போன் ஒன்றை, இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதன் திரை 2.6 அங்குல அளவில் உள்ளது. பின்புறக் கேமரா 1.3 எம்.பி. திறனுடன் இயங்குகிறது. இதில் இரண்டு சிம்களை இயக்கலாம் என்பது இதன் சிறப்பு. இதன் ஸ்டோரேஜ் மெமரியை மைக்ரோ எஸ்.டி. கார்டுகள் மூலம் 32 ஜி.பி. வரை அதிகப்படுத்தலாம். எப்.எம். ரேடியோ இயங்குகிறது. பேஸ்புக் தளம் காண செயலி உள்ளது. இது ஒரு 2ஜி போன். இதன் பேட்டரி 1700 mAh திறன் கொண்டதாக உள்ளது. இதன் அதிக பட்ச விலை, வரிகள் சேர்த்து ரூ.2000 என அறிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் மொபைல் மலர் செய்திகள்:\nசாம்சங் காலக்ஸி ஏ9 ப்ரோ\nஸ்மார்ட் போன் மற்றும் டேப்ளட் பாதுகாப்பு\n» தினமலர் முதல் பக்கம்\n» மொபைல் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=357237", "date_download": "2019-03-23T01:17:09Z", "digest": "sha1:WCFU434MNW4UKL5EN3MZLCBEO3QZLEWH", "length": 9200, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "நாங்கள் தாழ்த்தப்பட்டோர் கிடையாது இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் 7 சமூகங்களை சேர்��்கக் கோரி பேரணி | We are not hired Other Backward Classes Demand for 7 communities to be added - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nநாங்கள் தாழ்த்தப்பட்டோர் கிடையாது இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் 7 சமூகங்களை சேர்க்கக் கோரி பேரணி\nபுதுடெல்லி: தேவேந்திர குல வேளாளர் உட்பட ஏழு சமூகங்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இருந்து நீக்கி இதற பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கக்கோரி புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையில் டெல்லியில் நேற்று பேரணி நடைபெற்றது. சுமார் 5 கிமீ நடந்த இந்த பேரணியில் 500க்கும் மேற்பட்டோர் தமிழகத்தில் இருந்து வந்து கலந்து கொண்டனர். இது குறித்து கிருஷ்ணசாமி கூறுகையில்,”கடந்த 1924ம்ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் செய்த தவறுதலால் தான் தேவேந்திர குல வேளாளர்கள் என்ற சமூகத்தை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டது.\nஇதில் குறிப்பாக தமிழகத்தை பொறுத்தவரையில் ஒரு சில சமுதாயத்தில் எத்தனை உள்ளடங்கிய சாதிகள் உள்ளதோ அத்தனையும் ஒன்றினைத்து ஒரே இடஒதுக்கீட்டில் சேர்த்துள்ளனர். ஆனால் பல்லன், குடும்பன், பன்னாடி, கடையன், கலாதி, வதிரியன் மற்றும் தேவேந்திரகுல வேளாளர் ஆகிய ஏழு சாதிகளை பட்டியலில் தாழ்த்தப்பட்ட சமுதாயமாக இணைத்துள்ளனர். இதனால் எங்களுக்கு சமுதாயத்தில் பல்வேறு வன்முறை பிரச்னைகள் நடந்தேறி வருகிறது, இதைத்தவிர மேலும் வேலைவாய்ப்பு, கல்வி ஆகியவற்றில் கிடைக்க வேண்டிய முறையான சலுகைகளும் கிடைக்கப் பெறுவதில்லை.\nமேலும் எங்களை தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் இணைத்துள்ளதால் சுயமரியாதை கூட பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் இதுபோன்ற பிரச்னைகளில் இருந்து மீள எங்களை மேற்கண்ட ஏழு பிரிவினர்களையும் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இருந்து நீக்கி இதற பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைத்திட மத்திய அரசு விரைவில் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் எங்களது இந்த கோரிக்கைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து விரைவில் மனுவாக கொடுத்து வலியுறுத்தவும் திட்டமிட்டுள்ளோம் என அவர் கூறினார். மேலும் இந்த பேரணிக்கு பாஜ கட்சியின் த��சிய செயலாளர் ஹெச்.ராஜா நேரில் ஆதரவு தெரிவித்தார்.\nதமிழகத்தில் போட்டியிடும் 9 மக்களவை தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது காங்கிரஸ்\nதீவிரவாதிகளுக்கு பரிந்து பேசி ராணுவத்தை அவமதிப்பதா எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் மோடி சாடல்\nபீகாரில் மெகா கூட்டணி தொகுதி பங்கீடு முடிந்தது\nஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை 2 நாட்களுக்குப்பின் உயிருடன் மீட்பு\nஅந்நிய செலாவணி வழக்கில் கிலானிக்கு 14 லட்சம் அபராதம்\nபாதுகாவலர்களை பற்றி மோடிக்கு கவலையில்லை: ராகுல் குற்றச்சாட்டு\nஹெல்த் காலண்டர் Bullet Proof DIET\n2019ம் ஆண்டின் கடைசி சூப்பர் மூன்..: கண்களுக்கு விருந்தாக அமைந்த பூரண நிலவின் புகைப்படங்கள்\nஉலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த 'ஷார்க் ப்ராபிட் ஹண்டர்' விமானம் தற்போது டெல்லியில் விஜயம்\nஈராக்கில் தீப்பந்தங்களை ஏந்தி நியூரோஷ் புத்தாண்டை வரவேற்ற குர்தீஷ் மக்கள்: வாணவேடிக்கைகளுடன் உற்சாக கொண்டாட்டம்\nஈராக்கில் படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்து : 94 பேர் பலி\n22-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTM1MjkwMQ==/Modi-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-102-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81,-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-5-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81,-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE--", "date_download": "2019-03-23T01:07:06Z", "digest": "sha1:KQVMOCCIZ5BZI6TVNYFHPU3FRBTCSXX5", "length": 5000, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "Modi புதிய குற்றச்சாட்டு பெட்ரோல் விலையை காங்கிரஸ் 102% அதிகரித்தது, பாஜக 5% குறைத்தது, உண்மையா..?", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » வர்த்தகம் » ஒன்இந்தியா\nModi புதிய குற்றச்சாட்டு பெட்ரோல் விலையை காங்கிரஸ் 102% அதிகரித்தது, பாஜக 5% குறைத்தது, உண்மையா..\nஒன்இந்தியா 2 months ago\nModi-க்கும் சரி, ராகுல் காந்திக்கும் சரி மக்களா ஆட்சியா என்றால்... கண்ணை மூடிக் கொண்டு ஆட்சியைத் தான் கட்டிப் பிடிப்பார்கள். சாமானிய மக்கள் தினசரி பயன்படுத்தும் காய்கறி, பழங்கள், உணவுப் பொருட்கள், போக்குவரத்து என அனைத்து அடிப்படை விஷயங்களிலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தாக்கம் நேரடியாக இருப்பது நாம் அறிந்ததே. இருப்பினும் மத்திய ��ரசும் மாநில\nமோடி பிரதமரானபின் இந்திய-அமெரிக்க உறவு அபாரம் தேர்தலுக்குப்பின்பும் மேம்படும் : வெள்ளை மாளிகை அதிகாரி பேட்டி\nசீனாவில் கார் மோதி தாக்குதல் 6 பேர் பரிதாப பலி : ஓட்டுனர் சுட்டுக்கொலை\nவளைகுடா பகுதியில் வான் துளை\nசீன தொழிற்சாலையில் வெடி விபத்து: பலி 47ஆக உயர்வு\nசீனாவின் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 47 ஆக உயர்வு\nதமிழகத்தில் போட்டியிடும் 9 மக்களவை தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது காங்கிரஸ்\nசிங்காரம், நீ என்னை தொட்டிருக்க கூடாது.. ஸ்டாலினை வறுத்தெடுக்கும் ரஜினி ரசிகர்கள்\nஅந்நிய செலாவணி வழக்கில் கிலானிக்கு 14 லட்சம் அபராதம்\nஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை 2 நாட்களுக்குப்பின் உயிருடன் மீட்பு\nதேர்தல் பணியில் முறைகேட்டில் ஈடுபடும் அலுவலர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை\nஏற்றுமதியாளர்களுக்கு ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி சலுகை திட்டம் நீட்டிப்பு\nரெப்கோ வங்கி வர்த்தகம் 15,000 கோடியை தாண்டியது\nபொதுத்துறை பங்குகள் இலக்கை தாண்டி விற்பனை\nகடலூர் லோக்சபா தொகுதி தேர்தல் களம் சூடுபிடித்தது\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vidivu.lk/tm.asp?fname=20171212_02", "date_download": "2019-03-23T01:23:15Z", "digest": "sha1:7EDR2ADDQHPOWRUCWW6SWBMBC7TJA252", "length": 3968, "nlines": 16, "source_domain": "www.vidivu.lk", "title": "முக்கிய செய்திகள் ››", "raw_content": "இளைஞர், யுவதிகளுக்கு சிறந்த எதிர்காலத்தை கட்டியெழுப்புவதிலுள்ள அனைத்து சவால்களையும் வெற்றிகொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் – ஜனாதிபதி\n+ பெரிதாக்க | - சிறிதாக்க | பிரசுரிப்பு | உங்கள் கருத்து\nசிகிச்சைக்காக வெளிநாட்டு கப்பல் பணியாளர் ஒருவரை கரைக்கு கொண்டு வர கடற்படை உதவி\nசிகிச்சைக்காக வெளிநாட்டு கப்பல் பணியாளர் ஒருவரை கரைக்கு கொண்டு வர கடற்படை உதவி\n\"தாய் பின் பே\" எனும் வியட்நாம் சரக்கு கொள்கலன் கப்பலில் உபதைக்குள்ளான கப்பல் பணியாளர் ஒருவரை கரைக்கு கொண்டு வர இலங்கை கடற்படையினர் கடந்த ஞாயிறன்று (டிசம்பர், 10) உதவியளித்துள்ளனர். அபாய அழைப்பினை மேற்கொண்ட குறித்த கப்பல் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்த இடத்திற்கு இலங்கை கடற்படையின் அதிவிரைவு தாக்குதல் படகான P 464 அனுப்பி வைக்கப்பட்டதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகொழும்பு களங்கரை விளக்க ���ீட்டிலிருந்து சுமார் 8.5 கடல் மைல்கள் தொலைவில் உள்ள ஆழ்கடல் பிரதேசத்தில் நங்கூரமிட்டிருந்த கப்பலுக்கு விரைந்த இலங்கை கடற்படை வீரர்கள் உபாதைகளுக்கு ஆளான குறித்த கப்பல் பணியாளரை தங்களது படகிற்கு மாற்றி அதிவிரைவாக கரைக்கு கொண்டுவந்தனர். கரைக்கு கொண்டுவரப்பட்ட அவர் மேலதிக சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனை ஒன்றிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபாதுகாப்பு துறையின் தலைமை அலுவலகம்\nசெய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது\n© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்\nஉங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/09/25/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-03-23T01:09:27Z", "digest": "sha1:5MEYO3C7RQ7HYVTTJ2MDACDVB6VZD6JF", "length": 26645, "nlines": 164, "source_domain": "senthilvayal.com", "title": "பிராணாயாமம் | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nபிராணாயாமத்தின் வகைகள், அவற்றின் பயன்கள் குறித்து பார்க்கலாம்.\nமூச்சுப்பயிற்சிகள் அனைத்தும் உடல் மற்றும் மனதை அமைதிப்படுத்தக்கூடியவை. இன்று எல்லோருமே வேக வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறோம். அந்த வேகமும் பதற்றமும் மன அழுத்தத்தில் தொடங்கி பல்வேறு நோய்களுக்கு நம்மை உள்ளாக்குகின்றன. பிராணாயாமம் இந்தப் பிரச்னைக்கு எளிய தீர்வாக இருக்கிறது.\nமுதலில் நாடிசுத்தி பிராணாயாமம் பற்றிப் பார்ப்போம். நாடிசுத்தி என்றால், ‘உடலில் உள்ள நாடிகளைச் சுத்தப்படுத்துதல்’ என்று பொருள். நம் உடலிலுள்ள மைய நரம்பு மண்டலத்தில் இட நாடி, பிங்கல நாடி, சூஷ்மன நாடி என மூன்று நாடிகள் இயங்குகின்றன. காலை நேரத்தில் பிங்கல நாடியும், இரவு நேரத்தில் இட நாடியும் தூண்டப்படும். இவை இரண்டும் சமநிலையில் தூண்டப்பட்டால் சூஷ்மன நாடி தானாகச் செயல்படும். இந்த நாடிகளைச் சீராகச் செயல்படச் செய்து நோய்கள் நம்மை நெருங்காமல் காப்பாற்றுவதுதான் நாடிசுத்தி பிராணாயாமம்.\nநாடிசுத்தி பிராணாயாமம் செய்தால், உடலுக்குத் தேவையான ஆற்றல் கிடைப்பதுடன் நாடிகள் தூண்டப்படும். குழந்தைகள் இந்த வகை பிராணாயாமம் செய்வ���ால், உடலுக்குள் சீராக ஆக்சிஜன் சென்று மூளையின் இயக்கத்தை விரைவுபடுத்தும். இதனால் நினைவாற்றல் மேம்படும். பக்கவாதம் மற்றும் தூக்கமின்மை பிரச்னை உள்ளவர்களுக்கு இந்த வகை பிராணாயாமம் மிகவும் நல்லது. நரம்பு மண்டலத்தைச் சிறப்பாகச் செயல்படத் தூண்டும். நோயின் தீவிரம் குறையும்.\nசூரிய பேதனா பிராணாயாமம் செய்யும்போது பிங்கல நாடி எனப்படும் வலது நாடி தூண்டப்படும். வலது மூக்கு வழியாக மூச்சை உள்ளிழுக்கும் இந்தப் பயிற்சியைச் செய்வதால் சளி, மூக்கடைப்பு, சைனஸ் பிரச்னைகள் சரியாகும். தொடர்ந்து இதைச் செய்தால் ஆண்மையைத் தூண்டும் ஹார்மோன்கள் சிறப்பாகச் செயல்படும். தூக்கமின்மை, மனச்சோர்வு, ஒற்றைத் தலைவலி போன்றவை சரியாகும்.\nசந்திர பேதனா பிராணாயாமம் செய்தால் இட நாடி தூண்டப்பட்டு மன அமைதி கிடைக்கும். தூக்கமின்மை பிரச்னை உள்ளவர்கள் இரவில் இந்தப் பயிற்சியைச் செய்தால் நிம்மதியான தூக்கம் வரும்; ரத்த அழுத்தம் சீராகும்; பெண்மைக்கான ஹார்மோன்கள் தூண்டப்படும். பிராமரி பிராணாயாமம் என்பது, காதுகளை அதனதன் பக்க ஆள்காட்டி விரலால் மூடிக்கொண்டு மூச்சை நன்றாக உள்ளே இழுத்து வெளியேவிடுவது. அப்போது வண்டு ரீங்காரமிடுவதுபோல `ம்…’ என்று சத்தம் வெளிப்படும். இந்த வகை பிராணாயாமம் செய்வதால் உடலும் மனமும் அமைதி பெறும். நேர்மறையான ஆற்றல் (Postive Energy) கிடைக்கும். கர்ப்பிணிகள் இதைத் தொடர்ந்து செய்தால், பிரசவத்தின்போது வலி குறையும். படபடப்பு, பதற்றம், கோபம் போன்றவை கட்டுக்குள் இருக்கும். தலைவலி, மன அழுத்தம் போன்ற பிரச்னைகளுக்கும் இது நல்ல தீர்வு தரும். ரத்தச் சர்க்கரை கட்டுக்குள் இருக்கும்.\nகபாலபதி பிராணாயாமம் என்பது, மூச்சை மெதுவாக உள்ளிழுத்து வேகமாக வெளியேவிடும் பயிற்சி. இதன் மூலம் மூளை சுறுசுறுப்பாகும். இந்த பிராணாயாமம், மார்பகப் புற்றுநோயின் வீரியத்தைக் குறைப்பதாக அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வு மையம் ஒன்று தெரிவித்திருக்கிறது. இதைத் தொடர்ந்து செய்தால், வயிற்றுப் பகுதியில் உள்ள தசைகள் வலிமை பெறும்; உடல் உறுப்புகளுக்கு ரத்தம் சீராகப் பாயும். இதனால் மலச்சிக்கல், செரிமானக் கோளாறு, குடல் பிரச்னைகள் தீரும். பஸ்திரிகா பிராணாயாமம் என்பது மூச்சை வேகமாக உள்ளிழுத்து, அதே வேகத்தில் வெளியேவிடும் பயிற்சி. இதைத் தொடர்ந்து செய்தால், உடல் பருமன், ஆஸ்துமா, சைனஸ் குறைபாடுகள் சரியாகும். ஷீதலி மற்றும் ஷீத்காரி பிராணாயாமங்களைச் செய்தால், உடல் குளிர்ச்சியடையும். முடி உதிர்தல், நரம்புத் தளர்ச்சி, கோபம், உடல் எரிச்சல், நெஞ்செரிச்சல், ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகள் சரியாகும்.\nதகுதிவாய்ந்த இயற்கை மற்றும் யோகா மருத்துவரிடம் ஆலோசனையுடன் தேவையான பிராணாயாமங்களை அடையாளம் கண்டு செய்வது நல்லது.\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\n – எடப்பாடியை அலறவிட்ட சீனியர்கள்\nபணம் இருந்தால் மட்டும் தொகுதிப் பக்கம் வாருங்கள்’ – திருமாவுக்குத் தடைபோட்ட பன்னீர்செல்வம்\nஆரூண் அனுப்பிய இ-மெயில்…குஷ்புக்கு ஜாக்பாட்” – காங்கிரஸ் கட்சியில் இழுபறி” – காங்கிரஸ் கட்சியில் இழுபறி\nகிரைய பத்திரம் பதியும் போது கவனிக்க வேண்டிய 16 விஷயங்கள்\nதேர்தல் களத்தில் திருப்பம்.. அதிமுக கூட்டணிக்கு ஜெ.தீபா திடீர் ஆதரவு.. காரணம் இதுதான்\nகாலையில எழுந்திருச்சதும் உள்ளங்கையைப் பார்க்க சொல்வதற்கு காரணம் என்ன தெரியுமா\nஇந்த இடத்துல ஏதாவது ஒரு இடத்துலயாவது உங்களுக்கு மச்சம் இருக்கா அப்படி இருந்தா உங்க வாழ்க்கை காலி…\nடிடிவி தினகரன் பக்கா பிளான்.. தேனியில் களமிறங்குகிறார் தங்க தமிழ்ச்செல்வன்.. ஓ.பி.எஸ் மகனுக்கு செக்\nஎடை குறைப்பு ஏ டு இஸட்: எடை குறைக்க வேண்டுமா\nதம்பி பணம் இன்னும் வரலை – மதுரை மல்லுக்கட்டு – எங்கே என் வேட்பாளர்\nகல்லா’வைத் திறக்க மறுக்கும் அமைச்சர்கள்… அதிர்ச்சியில் அ.தி.மு.க வேட்பாளர்கள்\nஅய்யா காசு கொடுங்க.. பிரச்சாரம் பண்ணனும்.. தொழிலதிபர்களை மொய்க்கும் வேட்பாளர்கள்\n208 பொருட்களுக்கான செலவு பட்டியலை வெளியிட்டது தேர்தல் ஆணையம்\nபொடுகை உடனடியாக போக்கி, முடி உதிர்வை தடுக்க நெய்யுடன் இதை கலந்து தடவுங்க\nசுப நாளில் நம் வீட்டு வாசலில் ஏன் மாமர இலைகளை மட்டும் கட்டுகிறோம் என்பது தெரியுமா\n வாட்ஸப்பில் வருகிறது அசத்தலான ஐந்து புது வசதிகள்\nசம்மர் ஸ்பெஷல் – வெயிலை சமாளிப்பது எப்படி \nசமையல் அறையில் ஒளிந்துள்ள கொசு, ஈ போன்ற பல பூச்சிகளை உடனே ஒழிக்க 9 வழிகள் இதோ…\nகம்யூனிஸ்டுகளை கதறக்கதற உரித்தெடுக்கும் அ.தி.மு.க… நான்கில் மூணு ரிட்டயர்டு கேஸு எங்களை பேச உனக்கென்ன தகுதி இருக்கு\nகெட்ட கொழுப்பை குறைக்க இ���ை செய்யுங்க…\nஒத்த தொகுதியும் இல்லாமல் வைகோவை மொத்தமாக ஆஃப் செய்த ராகுல்.. காரணம் அரசர்\nகணவன்-மனைவிக்கு இடையே நெருக்கம்’ குறைய காரணம் அவர்கள் படுக்கையறையில் செய்யும் இந்த தவறுகள்தான்..\nலோக்சபா தேர்தல்.. அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் உத்தேச பட்டியல் இதுதான்\nதிமுக கூட்டணி Vs அதிமுக கூட்டணி.. எங்கெங்கு நேரடி போட்டி.. விவரங்கள் இதோ\nதலித்துகளின் மனதை மொத்தமாக அள்ளிய அதிமுக.. 5 தனி தொகுதிகளில் போட்டி.. திமுகவுக்கு நெருக்கடி\nபொய் வலி… நிஜ சிகிச்சை\nமாதம் ரூ. 1 லட்சம் பென்ஷன் வாங்க எதில் முதலீடு செய்ய வேண்டும்\nதமிழ்நாட்டின் பணக்காரக் கட்சியான தி.மு.க’ – அ.தி.மு.க-வுக்கு என்ன இடம்\nஅடுத்தடுத்து விஜயகாந்த் வீட்டுக்கு படையெடுக்கும் விஐபிகள்.. விஷயம் சிக்கல்தான்\nகோடை வெப்பத்தை சமாளிப்பது எப்படி\n7 தொகுதிகளில் 5 குடும்பத்திற்கா ராமதாஸின் முடிவால் அதிர்ச்சியில் தொண்டர்கள்…\nவேலூரில் மகனை வெற்றிபெற வைக்க துரைமுருகன் வியூகம்… அதிருப்தியில் நிர்வாகிகள்..\nராகுல் காந்தி வருகை… ‘அப்செட்’ காங்கிரஸ் தலைவர்கள்\nஎலெக்‌ஷன் என்கவுன்டர்: ‘எடப்பாடி’யை மிரட்டும் ‘பொள்ளாச்சி’\nஎந்த ஒரு விஷயத்தையும் பிளான் பண்ணிப் பண்ணணும்\nவரிசைகட்டும் வாரிசுகள், வாள்வீசும் தொண்டர்கள் – கழகங்களில் கலகக் குரல்\n… இதோ இந்த 7-ல ஏதாவது ஒன்னு வெச்சு சூப்பரா ஷேவ் பண்ணலாம்\n தி.மு.க., – அ.தி.மு.க.,வில் உருவானது புது வியூகம்\nலாப உச்சவரம்பை குறைத்ததால் 390 புற்றுநோய் மருந்துகளின் விலை 87 சதவீதம் வரை சரிவு\nகாங்கிரசில் கேட்குது குமுறல் சத்தம்\nதொகுதிகள் ஒதுக்குவதில் இழுபறி நீடிப்பு : அதிமுக கூட்டணியில் குடுமிப்பிடி சண்டை\nதிமுக கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் எவை\nவெளிநாடு வாழ் இந்தியர்கள் தேர்தலில் வாக்களிப்பது எப்படி \nகணவரின் ஆயுள் அதிகரிக்கும் காரடையான் நோன்பு – பங்குனி 1ல் பூஜை செய்ய நல்ல நேரம்\nஎனக்கு ஒரு சீட்.. செலவு என் பொறுப்பு.. டீல் பேசிய தொழிலதிபர்.. \\டீப்\\” யோசனையில் திருமாவளவன்\nநீதித் துறையில் ஒரு புரட்சி… eCourts செயலி பற்றித் தெரியுமா\nஅதிமுக கூட்டணிக் கட்சிகளின் தொகுதிகள் இவைதானா.. தலைவர்கள் தீவிர ஆலோசனை.. \nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிகரிக்குமா அன்னாசி பழம்…\n« ஆக அக் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2019-03-23T01:16:25Z", "digest": "sha1:ETJVYV64X7GCADBTRGACL7XEWMAMIQIB", "length": 4221, "nlines": 58, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "கலபாவன் மணி Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nHome Tags கலபாவன் மணி\nமறைந்த நடிகர் கலாபவன் மணி மகளா இது.. சந்தோஷத்தில் குடும்பத்தினர் \nதென்னிந்தியத் திரைப்பட நடிகனும் பாடகருமான கலாபவன் மணி. மலையாளத் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினாலும், தமிழ் மற்றும் தெலுங்குத் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். மலையாளத் திரைப்படங்களில் நாயகனாகவும், தமிழ் மற்றும் தெலுங்குத் திரைப்படங்களில் குணச்சித்ர மற்றும் வில்லனாகவும் நடித்துள்ளார். மேலும் இவர் தேசிய விருதையும், கேரள மாநில...\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் நித்யாக்கு இத்தனை லட்சம் கொடுத்தாங்க. ஆனா அவங்க என்ன பண்ணாங்க.\nநித்யா மற்றும் பாலாஜி பஞ்சாயத்து படு மும்மரமாகி வருகிறது. கடந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாலாஜிவின் மனைவி நித்யாவும் கலந்து கொண்டார். பல மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வந்த...\nகூகுள் பே-வில் தற்போது இந்த வசதியும் அறிமுகம். அப்போ இதுவும் இனி ஈஸி.\nஸ்ரீரெட்டி ஆடிய நாடகம் அம்பலம்.\nபாவாடை, மடித்து கட்டிய சட்டை. ஹோலி கொண்டாடிய கோவா பட நடிகை பியா.\nகைக்கு என்டனது வாய்க்கு எட்டல. இம்சை அரசனின் வாய்ப்பை பறித்த யோகி பாபு.\nசிவகார்த்திகேயன்- விக்னேஷ் சிவன் படத்தில் இவர் தான் ஹீரோயின். அப்போ படம் ஹிட் தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manavili.blogspot.com/2013/08/04.html", "date_download": "2019-03-23T00:13:06Z", "digest": "sha1:GFE5XIER6IEXK6A32ZZRKOIARLRMLHS5", "length": 54782, "nlines": 1015, "source_domain": "manavili.blogspot.com", "title": "மனவிழி: ஆலிங்கனா-05", "raw_content": "\nஆலம் விழுது போல நிலவிலிருந்து ஒரு ஒளிக்கயிறு என் முன்னே இறங்கியது. ஆவலில் அதைத் தொட்டதும் என் கைகளை அதிலிருந்து விலக்கவே முடியவில்லை. நிலவிலிருந்து யாரோ அக்கயிற்றை மேல்நோக்கி இழுத்தார்கள். உயரே போகப்போக உயிரே போய்விடும் போல் திகிலலடைந்து மனம். பயத்தில் நினைவிழந்துவிட்டேன். நினைவு திரும்பி கண்விழித்தபோது எதோவொரு புது இடத்தின் விளிம்பில் விழுந்துக்கிடந்தேன். இப்போது அங்கே கயிறு எதுவும் இல்லை. படுத்தபடியே சுற்றிலும் பார்த்தேன்.ஒருவரையும் காணவில்லை. இரு கைகளாலும் விளிம்பினை உறுதியாகப் பிடி��்துக் கொண்டு எட்டிப் பார்த்தேன். இதுவரையிலும் காணாத என்னென்னவெல்லாமோ தெரிந்தது. அவற்றின் பெயர் தெரியாததால் அவை பற்றி எதுவும் இங்கே விவரிக்க முடியாது என்னால். படுத்திருந்த தரை பளிங்கினால் ஆனது போல் இருக்கிறது. எழுந்து நிற்க முயன்றேன். கால்கள் நழுவியது. இப்போது புரிந்து விட்டது எனக்கு, நானிருக்கும் இடம் நிலா.\nஇத்தனை ஆண்டுகளாய் நான் நினைத்திருந்ததைப் போல நிலா தட்டையாய் இல்லை. இங்கே வந்த பின்புதான் தெரிகிறது, ஒளியுமிழும் ஒரு வட்ட பரப்பு இது. வட்டத்தின் நடுவில் குழிந்து குளம் போன்றதொரு பள்ளத்தில் பால் நிரம்பியிருக்கிறது. நிலவின் விளிம்பையொட்டியே நடந்து பூமியை எட்டியெட்டிப் பார்த்து பரவசத்தில் இருந்தேன். நிலா மெல்ல குலுங்கியது. மீண்டும் பயம். ஓரிடத்தில் நின்று குளத்தை உற்றுக் கவனித்தேன். நிலவின் கரையில் நிற்கும் என்னை பொருட்படுத்தாமல் பால்குளக் கரையோரத்தில் நின்று மேலாடைகளை மெல்லக் களைந்து வீசியெறிந்தாய். அது காற்றில் அலைந்து அலைந்து நிலவின் மறுவிளிம்பில் சிக்கித் தொங்கியது. அனுதினமும் குளிக்க ஆடைகளைக் களைந்து நீ வீசும்போது ஒழுங்கற்று விழுந்து நிலவின் சில பகுதிகளை மூடிக்கொள்வதால் வளர்பிறை, தேய்பிறை நிகழ்வதையும், உனதாடை தவறுதலாய் நிலா முழுவதையும் மூடிக்கொள்ளும் நாளில் பிரபஞ்சமே இருண்டு போய் அமாவாசை யாவதையும் புரிந்துக் கொண்டேன். ஆளரவமே இல்லாத இங்கே நீ மட்டும் எப்படி வந்திருப்பாய் என்பதை நினைத்துப் பார்த்தேன். சாத்தியமே இல்லை. சத்தியமாய் நீ நிலவின் மகளாய்த்தான் இருக்க முடியும் என முடிவு கொண்டேன்.\nபாவடையின் நாடாவைத் தளர்த்தி இடுப்பிலிருந்து உயர்த்தி திமிரும் தனங்களுக்கு மேலே நெருக்கிக் கட்டி பால் குளத்தில் இறங்கி நீந்தினாய். பல்லவன் உளி பெற்றெடுத்த கரிய கற்சிலையொன்று பாலில் நீந்துவதைக் கண்ட என் கண்கள் வியப்பில் இமைக்க மறந்து போயின. கண் திரைகள் உலர்ந்து விட்டன. நிலவின் விளிம்பில் நான் நின்றிருந்த இடம் மட்டும் பாரந்தாங்காமல் அலுமினியத் தட்டினைப் போல் நெகிழ்ந்து வளைவதை என் உள்ளங்கால்கள் உணர்த்துகின்றன. இங்கிருந்து நகர்ந்து விடலாம் என நினைக்கையில், இனி ஒரு அடி கூட நடக்கவே முடியாது என்னால். ஆமாம், என் பாதத்திலிருந்து நிலவிற்குள் வேர் பாய்ந்துக்கொண்ட��ருக்கிறது. வேறு வழியின்றி குளத்தையே பார்த்துக் கொண்டு நின்றேன். பாலுக்குள் மூழ்கி நெடுநேரம் கழித்து வெடுக்கென தலைநீட்டிய நீ அடக்கியிருந்த மூச்சை அவசர அவசரமாய் வெளியேற்றி,உள்ளிழுக்கும் போது அந்தக் குளமே சுருங்கி விரிவது விந்தையாய் இருக்கிறதெனக்கு.\nநீந்தி களைத்துக் கரையேறுமிடத்தில் தும்பைப் பூக்கள் குவித்து வைக்கப்பட்டிருக்கிறது. குளத்திலிருந்து வெளிவந்து அப்பூக்களை அள்ளியெடுக்கிறாய். பூந்துவாலையைப் போல் பின்னி விரிகிறது அவ் உதிரிப்பூக்கள். முகத்திலிருந்து பாதம்வரை துடைக்கிறாய். உன் உடலைத் துடைக்கையில் அத்துவாலையிலிருந்து உதிரும் தும்பைப்பூக்கள் கண் கூசாத அளவிற்கு ஒருவிதமான மென்னொளி வீசுகின்றன. உதிர்ந்த பூக்களின்மேல் வானம் நோக்கி நீண்டு படுத்துக் கொண்டாய். சிதறிக்கிடந்த பூக்களை எடுத்து அங்கத்தின் அந்தரங்கத்தை மூடினாய்.\nசற்றுநேர இளைப்பாறலுக்குப் பின் மீண்டும் குளத்தில் இறங்கி நீந்தத் துவங்கிவிட்டாய். நீந்துவதும் இளைப்பாறுவதும் தான் உன் வேலையா உனக்கு பசியே எடுக்காதா பசிக்காது தான். உன்னைப் பார்த்துக் கொண்டிருக்கும் எனக்கே பசிக்கவில்லையே. உனக்கு மட்டும் எப்படி பசிக்கும் இங்கே எதை உண்டு இத்தனை வனப்பாக வளர்ந்தாய் நீ இங்கே எதை உண்டு இத்தனை வனப்பாக வளர்ந்தாய் நீ பெண் அங்கத்திற்கென உருவகித்திருக்கும் அத்தனை இலக்கணங்களுக்கும் உரியவளாய் எப்படி உருவெடுத்தாய் நீ பெண் அங்கத்திற்கென உருவகித்திருக்கும் அத்தனை இலக்கணங்களுக்கும் உரியவளாய் எப்படி உருவெடுத்தாய் நீ ஒருவேளை மந்திரமோகினியா நீ இங்கிருந்து உன்னை நான் பார்க்க முடிகிறதென்றால் அங்கிருந்து என்னை உன்னால் பார்க்க முடியுந்தானே பிறகேன் என்னைக் காணாதவள் போலவே ஆடை அவிழ்ப்பதும், நீந்துவதும், கரையில் புரள்வதுமாய் செய்கிறாய். ஒருவேளை பார்வையற்றவளா நீ\n நின்றவிடத்திலிருந்து நான் உன்னையே பார்த்துக் கொண்டிருந்ததை எப்படியோ உணர்ந்து விட்டாய். நீர்க்கோழி போல் மீண்டும் பாலுக்குள் மூழ்கி உன்னை மறைத்து கொண்டு விட்டாய். மூச்சுத்திணறி இறந்துவிட போகிறாய். வெளியே வந்துவிடு சிலையம்மா. வா. வந்து விடு. குளத்தினருகில் வந்து உன்னைத் தேடலாமென்றாலும், வேரூன்றி விட்ட கால்களை விடுவிக்க முடியவில்லை என்னால். உனக்கு ���ன்னாகுமோ என தவித்து, எப்போது வெளியே வருவாயென எதிர்பார்த்து காத்து களைத்திருந்தேன். நான் போய்விட்டிருக்கக் கூடும் என்றெண்ணி, நீரினடியில் அமிழ்த்து வைக்கப்பட்டிருந்த வளி நிரம்பிய பந்து பிடி நழுவி வெளியேறும் வீச்சில், குளத்திலிருந்து வெளியே தலையை நீட்டி கூந்தலை ஒரு வீசுவீசினாய். கூந்தலிலிருந்து தெரித்த பால் துளிகள் என் கண்ணுக்குள் வந்து விழுந்தன. அனிச்சையாய் கண்களைக் கசக்க, கலைந்துவிட்டது கனவு.\nகுறிச்சொல் : அநுபவம், ஆலிங்கனா, சத்ரியன், மனவிழி.\nவானுலகத்தில் இருக்கும் ஆலிங்கனா உங்களை தேடிக்கொண்டு தான் இருக்கிறாள் அதனால் தான் இப்படி கனவிலாவது உணர முடிகிறது உங்களால் ...\nசூன்யமாகிப்போன உலகத்தைத்தானே நாம் கட்டிக்கொண்டு அழவேண்டியிருக்கிறது.\nகற்பனை தான் மனிதனின் பலமும், பலவீனமும்.\nதனக்கு பிடித்தமான ஒன்றைப் பற்றியே மிகமிக ஆழமாய் ஊடுருவி சிந்தித்துக் கொண்டிருந்தால் எதிரில் இருப்பதெல்லாம் இல்லாதது போல் தோன்றுவதும், இல்லாத ஒன்று இருப்பது போல் காட்சியளிப்பதும் நிகழவே செய்யும். ஒருவகையில் இங்கே எல்லாருமே “இளம் பைத்தியங்கள்” தான்.\nஉங்களின் கருத்து பகிர்விற்கு மிக்க நன்றிங்க.\nஆலிங்கனா வானத்திலிருந்தாலும் உங்களை தேடிக்கொண்டுதான் இருக்கிறாள் நண்பரே... நீங்கள் சொல்வது போல் கற்பனைதானே நமது பலமும் பலவீனமும்....\nஅதீத காதலில் மூழ்கி தவிக்கும் ஆலிங்கனாவா \n பட்டிமன்றம் வைத்துவிடாலாம் போல ஆழமான காதலின் வெளிபாடு பித்து நிலையை ஒத்தது அருமை நண்பா\nசொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.\nநினைவில் காதல் உள்ள மிருகம்...\nகண்கொத்திப் பறவை - ஒரு பார்வை கவிஞர் ஷான் ...\nசீதை என்றொரு – ஒரு பார்வை.\nAstrology: ஜோதிடப் புதிர்: கொடுத்தவனே பறித்துக் கொண்டான்டி மானே\nமூச்சு விடும்போது சிரமம் ஏற்பட காரணங்கள் என்ன \n'என் கதைகள் குறித்து...' - இராஜாராம்\nகணையாழி: போருக்கான வேட்கை - ஓர் உளவியல் பார்வை\nகணைய புற்று நோய் –ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் முதல் மனோகர் பாரிக்கர் வரை\nதூறல்: 35 - இன்றைய செய்திகள்\nவலைச்சரம் சீனா அய்யா காலமானார்.\n38. பொள்ளாச்சி பாலியல் வக்கிரங்கள்\nஜெர்மன் கம்யூனிசப் புரட்சியின் நூற்றாண்டு நினைவுக் குறிப்புகள்\nவேலன்:-டெக்ஸ்ட் பைல்களை பாஸ்வேர்ட் கொடுத்து பாதுகாக்க -My Text\nபோர் .. ஆமாம் போர்\n1033. மதுரை கலைத் திருவிழா .....\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஇங்கு இருப்புக் கணக்கில் மட்டும் இருக்கிறோம்\nகவிதை நூல் \"பிணாவைக்\"குறித்து திரு ஷைலபதி\nவசன கவிதை - 85\nஸ்ரீ குருஜி ஆசிரமத்தில் வஸ்திர தானம் செய்யப்பட்டது\n195- யதி - ஒரு கருத்துரை\n ❤ பனித்துளி சங்கர் ❤ \nநன்றி ப. கி. பொன்னுசாமி ஐயா\nசோத்துக்கடை - அம்மன் மெஸ், பவானி-கொமராபாளையம்.\n96: நாம் நாகரீகமான உலகில்தான் வாழ்கிறோம் - ரவிக்குமார்\nஅழகிய ஐரோப்பா – 4\nகாதல் தின்றவன் - 43\n10,000 FONTS இலவசமாக தரவிறக்கம் செய்ய வேண்டுமா \nகலைஞர் மு.கருணாநிதி செய்த சாதனைகள் சில..\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nதொட்டில் பழக்கம் ஆரோக்கிய வழக்கம்\nஐம்பொன் மேனியனாய் - அகிலனுக்கு பிறந்தநாள் வாழ்த்து\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\nயாழிசை ஓர் இலக்கிய பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் )\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகூகுள் அட்சென்ஸ் தற்போது தமிழ் இணையதளங்களுக்கு\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ...\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nமாநில சுயாட்சி: திமுக எனும் வெட்கம் கெட்ட கட்சி\nதிட்டமிடப்படாத தனிநபர் வாழ்வாதார திட்டங்களும் தோல்வியும்.\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nமீன்கள் துள்ளும் நிசி: கிண்டில் மின்னூல்\nகஸல் காதலன் – கவிக்கோ\nஒரு சிறந்த கை மருந்து \nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nஅது முகப்புத்தகம் இல்லாத காலம்...\nநிலாக்காலம் - தேய்தலும் வளர்தலும்\n*நமது தேசிய சின்னங்கள் என்ன என்று உங்களுக்கு தெரியுமா\nமக்கள் சட்டம் (PEOPLE'S LAW)\nதமிழ்நாடு வழக்கறிஞர்களின் போராட்டத்திற்கு காரணம்... நீதியரசர் ஹரிபரந்தாமன்\nநூல் அறிமுகம் \"ஏழு கடல்கன்னிகள்\" France\nமாணவர்களுக்குக் கெடு விதிக்கும் வங்கிகள்\nஎங்கெங்கு காணினும் தாய் மொழி தமிழ் நாட்டிலா \nமேகங்கள் கலைந்த போது ..\nதாய்த் தமிழின் எழுச்சி காண்போம் \nமனித முன்னோடிகள் ஆசியாவில்தான் - ஆப்பிரிக்க வெளிப்பகுதிதான்\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nவட இந்தியா - 1\nகுமாரி 21 F – செம ஹாட் மச்சி\nIn My world - என் உலகத்தில்...\n\" நந்தலாலா இணைய இதழ் \"\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nசுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளிக்கு மக்களின் ஆதரவு வலுக்கிறது.\nசிறி - ஐபோன் (Siri) ---ஒரு சூப்பர் பயன்பாடு\nமூதாதயரைத் தேடிப் பயணம் இனி\nஓ காதல் கண்மணி - மலர்கள் கேட்டேன்\nபன்றிக்காய்ச்சல் - சாதாரண சளி- சில வித்தியாசங்கள்\nமோடி லட்ச ரூபாய் மதிப்பில் ஆடை அணியலாமா\nவைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் திறப்பது - எது \nநாலு பேர் நாலுவிதமா பேசுவாங்க - இரண்டு\nமண், மரம், மழை, மனிதன்.\nஒரு 'பெரிய' வாசகர் கடிதம்....\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nதென்றல் காற்றில் ஊஞ்சலாடும் வனமரங்கள்\nதலைநகர் பார்க்க வந்த தங்க விக்கிரகங்கள்.\n'தி இந்து’ பொங்கல் புகைப்படப் போட்டி - வெற்றிபெற்ற எனது புகைப்படம்.\nஉயிர் திறக்கும் முத்தம் ... அது என்ன வித்தையோ..\nஒரு கூடும் சில குளவிகளும்..\nகுழந்தையின் கல்வியும், வாழ்வின் எதார்த்தமும்\nஇலங்கையில் திசை திரும்பும் இனவாதம்\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\nசாப்ட்வேர் இளைஞன் ஒரு சாபக்கேடு\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nஜெயமோகன் சாரு இமயமலைப் பயணமும் சில எண்ணங்களும்\nஎன் மகள் எழுதிய கதைகள்\nதமிழில் இருந்து ஆங்கிலத்திற்கும் பிற மொழிகளுக்கும் சென்ற சொற்கள் - Ornament\nகட்டண ஆண்ட்ராய்டு அப்பிளிகேசன்களை இலவசமாக பெறுவது எப்படி How to Download Paid Android Apps for Free\nஅவள் ஒப்பமிட்ட என் கையெழுத்தின் கடைசி பிரதி - சூரிய பிரதமன்\n”உலகெனப்படுவது உயர்ந்தோர் மாட்டே” - சினுவா ஆச்சிபியின் ‘சிதைவுகளை’ முன்வைத்து..\nஓவியத்தில் ஆர்வமுள்ளவர்களுக்காக கூகுளின் புதிய வசதி\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nவிண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 பயன்படுத்துபவர்களுக்கு தமிழில் எழுத சிறந்த மென்பொருள்\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\nஇதுவும் ஒரு காதல் கதை - 17\nகருவில் இருக்கும் குழந்தையின் கடிதம்\nதகவல் அறியும் உரிமை சட்டத்தை அனைவரும் அறிய அரசின் இலவச ஆன்லைன் சான்றிதழ் பயிற்சிகள்\nசோலார் செல் - காட்மியம் டெலுரைடு பகுதி 2\nரெசிடென்ட் ஈவில் - ஒரு அபலையின் கதை...\nஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்\nதாராபுரத்தான்: தாராபுரத்தான்: வாங���க காற்று வாங்கலாம்..\nசங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -26\nஎன் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு\nமாறாத பூமியும் இயற்கையின் நடுநிலைத்தன்மையும்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nMicrosoft Office: ரிப்பன் மெனுவில் தேவையான கட்டளைகளை கொண்ட புதிய டேபை உருவாக்க..\nலோன் மூலம் வாகனம் வாங்கி இருக்கிறீர்களா\nதவிர்க்க கூடாத பத்து உணவுகள்\nவந்தாரை வாழ வைக்கும் திருப்பூர்…கண்ணீரில்…\nகாவிரி ஆறும் கைக்குத்தல் அரிசியும்....\nகோயில் கட்டுங்கப்பா இந்த ஆளுக்கு, அப்பு\nஒரு பயணம் ஒரு புத்தகம்\nஇந்தியாவின் தேசிய பறவை காக்கை தேசிய விலங்கு எருமை\nநேர்மறைச் சிந்தனைகளின் கிரியா ஊக்கி..\nசிலு சிலுவென குளிர் அடிக்குது அடிக்குது\nகுறிப்பிட்ட செல்களுக்கு மட்டும் பூட்டு மாட்ட..\nவிளம்பரம் - ஒரு வரலாறு\nசந்திப்பு வலைதள தோழர். கே. செல்வப்பெருமாள் நேற்று இரவு (22.1.2010) காலமானார்\nவாசகன் - எனைத்தானும் நல்லவை கேட்ப....\nகலியுக எழுத்தாளனும் கைமீறிய பிரஜையும்\nபதிவர்களைப் பற்றி திரைப்படம் எடுத்தால்\nவானம் எனக்கொரு போதி மரம்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Tour_Detail.asp?Nid=1125&cat=7", "date_download": "2019-03-23T01:13:20Z", "digest": "sha1:FOUQX7PFWXNVZZZX7VXIGFLFMFBNWTLY", "length": 7527, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "சாத்தனூர் அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்...தொடர் விடுமுறையால் திரண்டனர் | Tourists accumulated in the Sathanur Dam ... - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சுற்றுலா > சுற்றுலா\nசாத்தனூர் அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்...தொடர் விடுமுறையால் திரண்டனர்\nதிருவண்ணாமலை: ரம்ஜான் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை காரணமாக சாத்தனூர் அணைக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்தின் மிகச்சிறந்த பொழுதுபோக்கு சுற்றுலா தலமாக தண்டராம்பட்டு அடுத்த சாத்தனூர் அணை அமைந்திருக்கிறது. மிகப்பிரமாண்டமான பரப்பளவில், இயற்கை செழுமை மிக்க மலைப்பகுதியில் அமைந்துள்ள இந்த அணை பொன் விழா கண்ட சிறப்புக்குரியது. இங்கு, ஆயிரக்கணக்கான சினிமா படப்பிடிப்புகள் நடந்துள்ளன.\nஎழில் நிறைந்த மலர் பூங்காக்கள், குழந்தைகளுக்கான விளையாட்டு வசதிகள், படகு சவாரி, மீன் கண்காட்சி, முதலைப் பண்ணை என சுற்றுலா பயணிகளை கவரும் அம்சங்கள் நிறைந்துள்ளன. எனவே, விழா மற்றும் விடுமுறை நாட்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள், சாத்தனூர் அணைக்கு சுற்றுலா செல்வது வழக்கம்.இந்நிலையில், ரம்ஜான் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை காரணமாக சாத்தனூர் அணைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வருகை கடந்த 2 நாட்களாக அதிகரித்து காணப்பட்டது. அங்குள்ள நீரூற்று பகுதிகளை பார்த்து பரவசமடைந்தனர். அதேபோல் நீச்சல் குளத்தில் சிறுவர்கள் குளித்து மகிழ்ச்சியுடன் பொழுதுபோக்கினர்.\nசாத்தனூர் அணை சுற்றுலா பயணிகள் தொடர் விடுமுறை\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nவிடுமுறை தினமான நேற்று சாத்தனூர் அணையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் கொளுத்தும் வெயிலால் சுற்றுலா பயணிகளின்றி வெறிச்சோடிய சாத்தனூர் அணை கடைகள், ஓட்டல்கள் வியாபாரமும் பாதிப்பு\nதொடர் விடுமுறையையொட்டி சாத்தனூர் அணையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்\nசாத்தனூர் அணையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்\nசாத்தனூர் அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்\nசாத்தனூர் அணையில் திரிந்த 150 குரங்குகள் பிடிபட்டன\nஹெல்த் காலண்டர் Bullet Proof DIET\n2019ம் ஆண்டின் கடைசி சூப்பர் மூன்..: கண்களுக்கு விருந்தாக அமைந்த பூரண நிலவின் புகைப்படங்கள்\nஉலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த 'ஷார்க் ப்ராபிட் ஹண்டர்' விமானம் தற்போது டெல்லியில் விஜயம்\nஈராக்கில் தீப்பந்தங்களை ஏந்தி நியூரோஷ் புத்தாண்டை வரவேற்ற குர்தீஷ் மக்கள்: வாணவேடிக்கைகளுடன் உற்சாக கொண்டாட்டம்\nஈராக்கில் படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்து : 94 பேர் பலி\n22-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-05-%E0%AE%AE%E0%AF%87-2017/", "date_download": "2019-03-23T01:05:19Z", "digest": "sha1:BBUKJZYY5OUI7TIOCQBG6YT7LCRMIMPO", "length": 7988, "nlines": 112, "source_domain": "thennakam.com", "title": "நடப்பு நிகழ்வுகள் – 05 மே 2017 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநடப்பு நிகழ்வுகள் – 05 மே 2017\n1.ஸ்ரீ ராமானுஜரின் வாழ்க்கை வரலாற்றை ஆங்கிலம், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் விளக்கும் “ஸ்ரீ ராமானுஜர் வைணவ மாநிதி’’ என்ற புத்தகத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ளார்.\n1.உத்தரபிரதேச மாநிலம், மொராதாபாத் நகரில் உள்ள ராம்கங்கா நதிக்கரையில் எலெக்ட்ரானிக் கழிவுககளை ( e waste ) கொட்டினால், சுற்றுச்சூழல் பாதிப்புக்காக ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அறிவித்துள்ளது.\n2.100 வருட வரலாறு கொண்ட ஆந்திரப்பிரதேச பங்கனப்பள்ளி மாம்பழத்திற்கு புவிசார் குறியீடு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.\n3.‘தூய்மை இந்தியா’ திட்டத்தின் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் உள்ள தூய்மையான நகரங்கள் குறித்து மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் ஆய்வு நடத்தி, தரவரிசை பட்டியலை வெளியிட்டு வருகிறது.434 நகரங்களில் எடுக்கப்பட்ட ஆய்வின் படி இந்தூர் முதல் இடத்தையும், போபால் இரண்டாவது இடத்தையும், விசாகப்பட்டிணம் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.இந்த வரிசையில் தமிழகத்தின் திருச்சிராப்பள்ளி 6வது இடத்தை பிடித்துள்ளது.உத்தரப்பிரதேசத்தின் கோண்டா நகரம் அழுக்கான நகரத்தில் முதலிடத்தில் உள்ளது. மேலும், உத்தரப்பிரதேசத்தின் 50 நகரங்கள் இப்பட்டியலில் கடைசி இடங்களையே பிடித்துள்ளன.\n4.பழம்பெரும் ஹிந்தி நடிகை ஆஷா பரேக்கின் சுயசரிதை Asha Parekh The Hit Girl என்ற பெயரில் வெளிவந்துள்ளது.இதை எழுதியவர்கள் ஆஷா பரேக் & காலித் மொஹம்மத் ஆவார்கள்.\n5.ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில கவர்னரான நரசிம்மன் பதவி காலத்தை நீட்டித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.\n1.எச்.ஐ.வி நோய் தொற்று சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் அபகாவிர் சல்ஃபேட் மற்றும் லாமிவியூடின் மாத்திரைகளை 600 மி.கி / 300 மி.கி அளவுகளில் தயாரித்து விற்பனை செய்ய அமெரிக்க உணவு மற்றும் மருந்து ஆணையம் (USFTA) தனது ஒப்புதலை வழங்கியுள்ளது.\n1.இன்று சர்வதேச மருத்துவச்சி நாள் (International Midwives Day).\nமருத்துவச்சி என்பவர் பிரசவம் பார்ப்பவர், தாய் சேய் செவிலி, பேறுகாலப் பணிமகள் மற்றும் மகப்பேறு உதவியாளர் என பலப் பெயர்களில் அழைக்கப்படுகின்றனர். தாய் மற்றும் சேய் ஆகியோரின் நலனைப் பாதுகாப்பவர்களாக பணி புரிகின்றனர். இவர்களின் அறிவு, திறமை மற்றும் சேவையை போற்றும் வகையில் 1991ஆம் ஆண்டுமுதல் இத்தினம் உலகில் ஐம்பதிற்கும் மேற்பட்ட நாடுகளில் கொண்டாடப்படுகி���து.\n– தென்னகம்.காம் செய்தி குழு\n« நடப்பு நிகழ்வுகள் – 04 மே 2017\nநடப்பு நிகழ்வுகள் – 06 மே 2017 »\nஈரோட்டில் Team Leader பணியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lekhafoods.com/cake-recipes/chocolate-chip-cake/", "date_download": "2019-03-23T01:47:30Z", "digest": "sha1:AQME63E4HVH7ZGCHX7E2CFJTZYTMG73L", "length": 5947, "nlines": 63, "source_domain": "www.lekhafoods.com", "title": "சாக்லேட் சிப் கேக்", "raw_content": "\nCooking Time: சுமார் 40 நிமிடங்கள்\nபேக்கிங் பவுடர் (Baking Powder) அரை தேக்கரண்டி\nவெனிலா எஸென்ஸ் அரை தேக்கரண்டி\nசர்க்கரை (Sugar) 100 கிராம்\nநறுக்கிய அக்ரூட் 2 மேஜைக்கரண்டி\nவெள்ளை நிற சாக்லேட் சிப்ஸ் ஒன்றரை மேஜைக்கரண்டி\nப்ரெளன் நிற சாக்லேட் சிப்ஸ் ஒன்றரை மேஜைக்கரண்டி\nவெண்ணெய்யை மைக்ரோ வேவ் பாத்திரத்தில் போட்டு High—ல் 2 நிமிடங்கள் வைத்து லேஸாக உருக்கிக் கொள்ளவும்.\nமுட்டைகளை வெள்ளைக்கரு, மஞ்சள்கருவை பிரித்து நன்றாக அடித்துக் கொள்ளவும்.\nஇதை வெண்ணெய் போட்டு நீள பாத்திரத்தில் ஊற்றி, எஸென்ஸ், சர்க்கரை, பேக்கிங் பவுடர் சேர்த்துக் கலக்கவும்.\nஅதன்பின் மைதாமாவை சேர்த்து, ஒரு பக்கமாக சுழற்றினாற் போல கலந்து விடவும்.\nஇந்தக் கலவையுடன் அக்ரூட், சேர்க்கவும்.\nஇதன் மீது 2 வகை சாக்லேட் சிப்ஸை தூவவும்.\nமுன்கூட்டியே சூடேற்றப்பட்ட கன்வெக்‌ஷன்—ல் (Microwave Oven) வைத்து, 30 நிமிடங்கள் முதல் 40 நிமிடங்கள் வரை வேக விட்டு அதன்பின் எடுத்து ஓரளவு ஆறியதும் எடுத்து பரிமாறவும்.\nதேங்காய் பூ லேயர் கேக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://www.shirdisaibabasayings.com/2015/10/blog-post_4.html", "date_download": "2019-03-23T01:23:41Z", "digest": "sha1:352CLDQDDOA7CLU2M5WCHZOSTCCJOLVG", "length": 6681, "nlines": 126, "source_domain": "www.shirdisaibabasayings.com", "title": "SHIRDI SAIBABA SAYINGS: ஷீரடியில் உள்ள சாய்பாபா சிலை உருவான விதம்", "raw_content": "அனைத்து சாய் அன்பர்களுக்கும் மற்றும் ஆன்மிக அன்பர்களுக்கும், ஷிர்டி சாய்பாபா-வின் பேச்சு சூத்திரங்களை போன்றது; அர்த்தமோ மிகவும் கம்பிரமானது; வெகு ஆழமான வியாபகமுள்ளது; இருப்பினும் பேச்சு சுருக்கமானது, அவரது திரு வாயின் முலம் உதிர்ந்த உபதேசங்களை, தினமும் பாபாவின் ஒரு செய்தி-யை இந்த வலைத்தளத்தில் தமிழில் வெளியிடப்படும். சாயி அன்பர்கள் கிழே தங்களது இ-மெயில் முகவரியை பதிவு செய்யலாம். ஓம் சாய் ராம்.\nஷீரடியில் உள்ள சாய்பாபா சிலை உருவான விதம்\n36 வருடங்களாக பாபாவின் புகைப்படத்தை வைத்துதான் பூஜை செய்து\nவந்தனர். அப்பொழுது ஒரு ���ாள் இத்தாலியில் இருந்து வெள்ளை பளிங்குக் கல் ஒன்று பம்பாய் துறைமுகத்திற்கு இறக்குமதி ஆனது. அது அப்பொழுது எதற்கு வந்தது, ஏன் வந்தது என்று யாருக்கும் தெரியாது. அதை இறக்குமதி செய்தவரும் அதை வாங்க வரவில்லை. உடனே துறைமுக அதிகாரிகள் அதனை ஏலத்தில் விட ஏற்பாடு செய்தனர். இதை அறிந்த சாய் சன்ஸ்தான் அதிகாரி அதை ஏலத்தில் எடுத்து அதை பம்பாயில் உள்ள பாலாஜி வஸந்த் தாலிம் என்னும் சிற்பியிடம் பாபாவின் கருப்பு வெள்ளை புகைப்படத்தை அளித்து அதே மாதிரி சிலை செய்ய கூறினார். அந்தப் புகைப்படம் தெளிவாக இல்லாததால் சிற்பி தாலிம் மிகவும் கஷ்டபட்டார். அப்பொழுது பாபா அவர் கனவில் தோன்றி அவருடைய முகத்தை பலவித கோணங்களில் காட்டி சிற்பியின் கஷ்டத்தைப் போக்கி அவரை உற்சாகப்படுத்தினார். சிற்பி பின்னர் தெளிவு பெற்று மிகவும் சிறப்பாக எல்லோரும் எதிர்பார்த்தது போல் மிகவும் அழகாகச் செய்து கொடுத்தார். பின்னர் அந்த சிலை 7ம் தேதி அக்டோபர் மாதம் 1954ம் ஆண்டு பிரதிஷ்டை செய்தார்கள்.\n1908ம் ஆண்டு மழைக்காலம் மாதங்களான 'சாதுர் மாஸ்யத்'தின் போது திருமதி சந்திரா பாய் போர்க்கர் என்பவர் கோபர்கானில் இருந்தார்....\nஸ்ரீ சாய் சத்சரித்திரம் படியுங்கள்\nஸ்ரீ ராம விஜயம் படியுங்கள்\nஸ்ரீ சாய் ஸ்தவன மஞ்சரி படியுங்கள்\nஸ்ரீ ஸ்வாமி சமர்த்தரின் வாழ்க்கை வரலாறு படியுங்கள்\nஸ்ரீ ஸ்ரீபாத வல்லபரின் சத்சரிதம் படியுங்கள்\nஸ்ரீ குரு சரித்திரம் படியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilgospel.com/?p=1567", "date_download": "2019-03-23T00:25:06Z", "digest": "sha1:RXYGTRV2IBI3HGWKW5DJTKH4EWAPHWVW", "length": 9150, "nlines": 128, "source_domain": "www.tamilgospel.com", "title": "என் தேவன் என் பெலனாய் இருப்பார் | Tamil Gospel", "raw_content": "\nதேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்\nமறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும்.\nஅவர்கள் இருதயமோ, எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது\nஆனபடியால் இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன் நிற்கிறார்கள்\nஜீவ ஊற்று உம்மிடத்தில் இருக்கிறது\nHome தினதியானம் என் தேவன் என் பெலனாய் இருப்பார்\nஎன் தேவன் என் பெலனாய் இருப்பார்\n“என் தேவன் என் பெலனாய் இருப்பார்” ஏசாயா 49:5\nதேவகுமாரனாகவும், நமக்கு நல்முன்மாதிரியாகவும், தலைவருமாயிருக்கிற இயேசு கிறிஸ்துவுக்குத் தேவன் பெலனாயிருந்தார். தமது பிதாவின் வார்த்த��யின்மேல் விசுவாசம் வைத்து அவர் வாழ்ந்தார். சத்துருவாகிய சாத்தானால் அதிகமாய் சோதிக்கப்பட்டார். எனினும் பிதாவால் பிழைத்திருந்தார். அப்படியே நாமும் பிழைத்திருப்போம். தமது அளிவில்லாத அன்பினால் நம்மை நேசிக்கிறார். தமது உடன்படிக்கையை நமக்கு நன்மையாகவே செய்து முடித்தார்.\nஅவரின் வாக்குத்தத்தங்கள் நமக்கெனவே ஏற்படுத்தப்பட்டவை. ஆகையால் பெரிய சோதனைகள், போராட்டங்கள், மாறுதல்கள் வரும்போதும், கடைசி சத்துருவான மரணம் வரும்போதும் என் தேவன் என் பெலனாய் இருப்பார் என்று சொல்லும்படியாக இருப்போமாக.\nநான் உன்னைப் பெலப்படுத்துவேன் என்று அவர் கூறியிருப்பதால், தைரியத்தோடும் விசுவாசத்தோடும் இருப்போம். நமது பெலவீனத்தை நாம் உணரும்போது விசுவாசத்தில் பெருகுவோம். என் பெலன் உன் பலவீனத்தில் பூரணமாய் விளங்கும் என்று அவர் கூறியிருக்கிறாரே. அப்படியே அவருடைய பெலன் நமக்கிருக்கிறது. அவருடைய ஒத்தாசையால் இந்நாள்வரைக்கும் வாழ்கிறோம்.\nஎனவே, வருங்காலத்திலும், அவரை நம்பி கடமையை நாம் நிறைவேற்றும்பொழுது எந்தச் சத்துருவையும் நாம் எதிர்க்கும்பொழுதும், ஆண்டவரின் வல்லமையால் நடப்பேன். உம்முடைய நீதியைப் போற்றுவேன் என்று நாம் தீர்மானிக்க வேண்டும். கர்த்தருடைய பெலத்தால் நான் கடைசி மட்டும் நிற்பேன். சுபீட்சத்தோடு பரலோகம் போவேன். அவர் கொடுத்த சிலாக்கியத்திற்காக மகிழ்வேன். என் தேவன் எனது பெலனாய் இருப்பார் என்பதை தியானித்து அவரிடத்தில் இன்றிரவு வேண்டிக்கொள்வோம்.\nஎன் தேகம் மாண்டு போனாலும்\nஎன் தேவன் என் பெலனாவார்\nPrevious articleநீர் உண்மையாய் நடப்பித்தீர்\nNext articleதேவன் என்னென்ன செய்தார்\nதேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்\nமறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும்.\nஅவர்கள் இருதயமோ, எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது\nஅவர்கள் தேவனுடைய புத்திரராய் இருக்கிறார்கள்\nசாந்தகுணமுள்ளவர்களுக்குத் தமது வழியைப் போதிக்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/eng-squad-18-08-2018-011368.html", "date_download": "2019-03-23T00:54:51Z", "digest": "sha1:QA5LRJUBQCTC33IRAXFB5WHJ5YI5BHTD", "length": 10156, "nlines": 165, "source_domain": "tamil.mykhel.com", "title": "மூன்றாவது டெஸ்ட் - இங்கிலாந்து அணியில் கர்ரனுக்கு பதிலாக ஸ்டோக்ஸ் - myKhel Tamil", "raw_content": "\nCHE VS BAN - வரவிருக்கும்\n» மூன்றாவது டெஸ்ட் - இங்கிலாந்��ு அணியில் கர்ரனுக்கு பதிலாக ஸ்டோக்ஸ்\nமூன்றாவது டெஸ்ட் - இங்கிலாந்து அணியில் கர்ரனுக்கு பதிலாக ஸ்டோக்ஸ்\nநாட்டிங்காம்: இங்கிலாந்து அணிக்கெதிராக இந்திய அணி விளையாடும் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டது.\nஇங்கிலாந்து அணியில் அதிரடி ஆல் ரவுண்டர் சாம் கர்ரனுக்கு பதிலாக அனுபவம் வாய்ந்த பென் ஸ்டோக்ஸ் அணியில் இடம்பெற்றுள்ளார். பென் ஸ்டோக்ஸ் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பிரிஸ்டால் நைட் கிளப் வழக்கில் தீர்ப்பு அவருக்கு சாதகமாக வந்ததால் அவர் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான அணியும் அவர் சேர்க்கப்பட்டார்.\nஇங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் இன்று மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான 11 பேர் கொண்ட அணியை அறிவித்தார். அப்போது அவர் சாம் கர்ரனுக்கு பதிலாக ஸ்டோக்ஸ் இடம் பெறுவதை உறுதி செய்தார். அப்போது அவர் கூறியதாவது, கேப்டனாக நான் எடுத்த கடினமான முடிவு இது என்றும்,5 போட்டிகளுக்கான அணியை தேர்வு செய்யும் போது இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இடம் பெற்ற சாம் கர்ரன் அணியில் இடம் பெறவில்லை என்றும் தெரிவித்தார்.\nமேலும் அவர்,பென் ஸ்டோக்ஸ் அந்த பிரச்சனைகளில் இருந்து முழுவதுமாக வெளியே வந்து விட்டதாகவும் அவர் முழுவதுமாக கிரிக்கெட் போட்டிகளில் கவனத்தை செலுத்த விருப்பதாகவும் தெரிவித்தார்.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nஅத்வானி இடத்தில் அமித்ஷா.. முடிவுக்கு வந்த அரசியல் சகாப்தம்\nமகன் பிறந்தநாளுக்காக பிரம்மாண்டம்... தந்தை வழங்கிய பரிசின் விலை தெரிந்தால் மலைத்து போய் விடுவீர்கள்\nஎனக்கு நடந்தது என் குழந்தைக்கு நடக்கவே கூடாது: சமந்தா\nஆணுறை வாங்கும்போது உங்களுக்குப் பொருந்துகிற சைஸை எப்படி பார்த்து வாங்கணும் தெரியுமா\nமலிவுவிலை இண்டர்நெட் ஜியோ-ஜிகா பைபர் துவக்கம்.\nசிறப்பு ஒலிம்பிக்கில் போட்டுத் தாக்கிய இந்திய வீரர்கள்.. பதக்க வேட்டை நடத்தி சாதனை\nஇந்தியா மீது இன்னொரு தாக்குதல் என்றால் காலி தான்..\nஹோலி பண்டிகை இந்தியாவிலேயே எங்கே மிகக் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது என்று தெரியுமா\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=186108&name=Thiyagarajan%20B", "date_download": "2019-03-23T01:28:47Z", "digest": "sha1:BMGXOQLABQNJAW5YOS725C4C5JFMEA7Q", "length": 12006, "nlines": 287, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: Thiyagarajan B", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் Thiyagarajan B அவரது கருத்துக்கள்\nஅரசியல் இடைத் தேர்தல்களில் சறுக்கல் பா.ஜ.,வின் ராசி\nஇடை தேர்த்லிலும் வாக்கு எந்திரங்கள் தான் பயன் படுத்தப்பட்டன. உண்மையைப் பேச மாட்டேன் என்று சத்தியம் செய்து விட்டீர்களா\nவாரமலர் நாடகத்துக்கு அனுமதி தந்த, சோ\nபுண்ணியம் செய்தவர் அய்யா நீர். வாழ்த்துக்கள் 04-டிச-2018 17:28:36 IST\nஅரசியல் காங்கிரசுக்கு எதிராக மாயாவதி விளாசல்\nநோபல் பரிசு ஒன்னு மல்லிக் ராஜாவுக்கு கொடுங்கப்பா. என்ன கண்டுபிடிப்பு செல்லூர் ராஜாவையே மிஞ்சிட்டார்.. 04-அக்-2018 13:31:40 IST\nஎக்ஸ்குளுசிவ் ரபேல் விவகாரத்தில் காங்.,க்கு ஆதரவு இல்லை சக எதிர்க்கட்சிகள் வாய் திறக்க மறுப்பதால் தவிப்பு\nமிக அருமையான பதிவு. உண்மை உறங்கும் நேரம் பொய் ஊர் சுற்ற கிளம்பி விடுகிறது. உண்மை எது பொய் எது என்று எங்களுக்கு புரியும் காலம் வந்து விட்டது. 26-செப்-2018 11:11:41 IST\nபொது மீண்டும் பா.ஜ. ஆட்சி கருத்து கணிப்பில் தகவல்\n\"நூலாய்ந்து, ,சொல்லாய்ந்து ,அறமாய்ந்து,நெறியாய்ந்து , மரபாய்ந்து\", அருமை. அருமை. அருமை. படிப்பதற்கு இனிமையாக உள்ளது. வாழ்த்துக்கள் செந்தில் சிகாமணி அவர்களே.. 21-ஆக-2018 14:25:04 IST\nபொது மீண்டும் பா.ஜ. ஆட்சி கருத்து கணிப்பில் தகவல்\nசம்பவம் நாதெள்ளா நகை கடையின் ரூ.328 கோடி சொத்துகள் முடக்கம்\nஅந்த அளவுக்கு புத்தி இருந்தா நாங்க என் இது மாதிரி கமெண்ட் எழுதறோம்\nகோர்ட் ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் சிதம்பரத்துக்கு எதிராக குற்றப்பத்திரிகை டில்லி நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது சி.பி.ஐ.,\nமிக அருமையான கருத்து. வாழ்த்துக்கள் அப்பன்... 20-ஜூலை-2018 13:05:28 IST\nபொது சென்னை - சேலம் எட்டு வழிச்சாலை திட்டம்.. துவக்கம்\nஇந்த கமெண்ட்டுக்கு எதுக்கு ஒரு ஸ்டார்\nபொது ஸ்டெர்லைட் போராட்டத்திற்குள் மாவோயிஸ்ட்கள் கண்காணிக்க தவறிய உளவுத்துறை\nதலைமை சரியில்லை. என்ன செய்ய இந்த போர்ட்டக்காரார்கள் j இருக்கும் பொது எங்கே போனார்கள் இந்த போர்ட்டக்காரார்கள் j இருக்கும் பொது எங்கே போனார்கள்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devakanthan.blogspot.com/2008/03/10-1.html", "date_download": "2019-03-23T00:15:18Z", "digest": "sha1:CZGJNZFN25WHIEX6SPW5BOUAXYI6OX3E", "length": 17187, "nlines": 205, "source_domain": "devakanthan.blogspot.com", "title": "kathaakaalam: அதை அதுவாக 10-1", "raw_content": "\n‘குறளை ஒரு எண் கணக்கில் வள்ளுவன்\nசெல்வத்தைச் சேர் என்று அறத்துப் பாலில் ஒருபோது வற்புறுத்திய வள்ளுவன் இங்கே செல்வத்தைச் சேர்ப்பதனை எள்ளிநகையாடுகிறான். இது ஒருவகை எள்ளல்தான். தீயனவெல்லாம் செய்தே செல்வம் சேர்க்கப்படுகிறதென்பது மகா ரசமான எள்ளலும்.\nபணத்தைச் சேர்ப்பதையும், அதைச் சேர்த்தவன் உடைமையாளனாய் ஆவதையும் முதலாளியம்தான் ஊக்குவிக்கும். வள்ளுவன் செய்துவிட முடியாது. அதனால் செல்வச் சேர்ப்பு அவனுக்கு உபகாரம்பற்றியது, அறக் கொடைகள் பற்றியதுமட்டுமே. அப்படியே செல்வந்தனாய் வர முடியாதுபோனாலும் கவலையில்லை என்றிரு என்பதே வள்ளுவ உபதேசம். ஆனாலும் ஒருவன் எவ்வளவுதான் பிரயத்தனம் பண்ணினாலும் செல்வந்தனாகிவிட முடியாது என்கிறான் அவன். ‘வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது’ (குறள் 377) என்பதில் இந்த நிச்சயத்தை விழுத்துகிறான் அவன்.\nஅதுபோல தனக்கென ஆக வேண்டிய செல்வத்தை வேண்டாமென்றிருந்தாலும் அது போகாது என்பதும் அவன்தான். அந்தக் குறள் இது: ‘பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச் சொரியினும் போகா தம’ (குறள் 376). வருகிற காலத்தில் வந்து, போகிற காலத்தில் செல்வம் போகத்தான் செய்யும் என்பது இதன் விளக்கம். ஆகூழ் காலத்தில் ஆகி, போகூழ் காலத்தில் போகும் என்று சுருக்கமாக இக் கருத்ததைப் பதிந்து வைத்துக்கொள்ளலாம்.\nஆகூழ் காலத்தில் எல்லாம் நல்லனவாக அமைந்து அனுபவித்துப் போகிறவர்கள், தீயூழ் காலத்தில் செல்வம் போகிறபோதுமட்டும் புலம்புவதேன் இவ்வாறு ஒரு குறள் கேட்கிறது. ‘நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால் அல்லற் படுவ தெவன் இவ்வாறு ஒரு குறள் கேட்கிறது. ‘நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால் அல்லற் படுவ தெவன்\nஇவ்வாறெல்லாம் சொல்வதின்மூலம் தீயூழை முகங்கொள்ளும் திண்மையை வள்ளுவன் வற்புறுத்துகிறானென்றே கொள்ளவேண்டும்.\nஇந்தப் பகுதியிலே நான் சற்று விரித்துரைத்த கருத்துக்கள் யாவும் குறளின் மவுனம் விரிந்த இடங்களிலிருந்து பெறப்பட்டவை. என் பார்வையில் விழுந்தபடிதான்.\nஇவ்வளவு தெளிவு ஏற்பட்ட பிறகும் ஒருசில காலத்தின் முன் சில அய்ய அலைகள் என் மனத்திலே அடித்துக்கொண்டிருக்கச் செய்ததை இப்போது நினைத்துப் பார்க்கிறேன். அப்போது வேறுவேறு தருணங்களில் வாசித்தவோ வாதித்தவோவான கருத்துக்கள் மனத்தில் எழுந்து நர்த்தனம் புரிந்துகொண்டிருந்தன.\nதிருக்குறளிலுள்ள 1330 குறள்களும் வள்ளுவனால் பாடப்பட்டவைதானா திருக்குறளின் அதிகார வைப்பு வள்ளுவனால் செய்யப்பட்டதா திருக்குறளின் அதிகார வைப்பு வள்ளுவனால் செய்யப்பட்டதா திருக்குறளில் இடைச்செருகல்கள் இல்லையா தம் தம் கருத்துப்படி உரைகாரரால் மாற்றங்கள் புகுத்தப்படவில்லையா திருக்குறளை ஒரு எண் கணக்கில் வள்ளுவன் பாடிவைத்திருப்பது சாத்தியமா\nஇதைப் பாருங்கள். குறளில் வரும் சீர்கள் ஏழு. அறத்துப் பாலில் 34 அதிகாரங்கள். அந்த எண்களைக் கூட்ட வருவதும் ஏழு. பொருட்பாலில் எழுபது அத்தியாயங்கள். அதில் வருவதும் ஏழு. இன்பத்துப் பால் இருபத்தைந்து அதிகாரங்களைக் கொண்டது. அதுவும் கூட்ட ஏழாக வரும். பாயிரம் நான்கு அதிகாரங்களைச் சேர்க்க மொத்தம் 133 அதிகாரங்கள் ஆகும். 133ஐக் கூட்டினாலும் ஏழு. இப்படி ஏழு என்ற எண்ணை வைத்துக்கொண்டு வள்ளுவன் குறளை யாக்கத் துவங்கியிருப்பானா\nஎல்லாவற்றையும் ஊழ் வெல்லும் வல்லபம் வாய்ந்தது என்றவன் இன்னோர் இடத்திலே எதையும் முயற்சியினால் அடைந்துவிட முடியும், முயற்சியினளவுக்காவது அடைய முடியும் என்றிருப்பானா அப்போது அவன் சொன்ன இந்த ஊழின் மொய்ம்பு என்ன ஆகும்\nஇக் கேள்விகளில் நிறைந்த நியாயங்களுண்டு.\nஊழ் என்பதனை கெட்டது என்ற அர்த்தத்தில் மட்டும் நாம் பார்த்துக்கொண்டிருந்ததனால் ஏற்பட்ட கோளாறிது என்று இப்போது எனக்குச் சமாதானம் பிறக்கிறது. வள்ளுவனே இச் சந்தேகத்தை மிகத் தெளிவாகவும் சந்தேகத்துக்கிடமின்றியும் தீர்த்துவிட்டிருக்கிறான். அதுதான் ஆகூழ், போகூழ் என்ற வகைப்பாடு. இதுவும் ஒருவகைச் சமாளிப்புத்தான் என மனம் முழுத் தெளிவடைய மறுத்திருந்தாலும், அமைதி காண முடிகிறது. எண்வழியான படைப்பு முயற்சிக்குமட்டும் பதிலுமில்லை, சமாளிப்புமில்லை.\nஅதை அதுவாகவே பார்த்தல் என்பதுதான் அதை அதுவாக அடைதலுக்கான மூலதளம். அந்தத் தளத்தை நாம் இழந்துவிட்டதாகவே எனக்கு எண்ணத் தோன்றுகிறது. இடைச் செருகல்கள், திரிபுபடுத்தல்கள் யாவும்கூட நடந்திருப்பதாகவேதான் நான் கருதுகிறே���். ஆனாலும் திருத்த முடியாத மாற்றங்களாகிவிட்டன அவை.\n‘ஊழிற் பெருவலி யாவுள’ என்ற குறள் இவ்வதிகாரத்தின் கடைசிக் குறள். ஊழ் அதிகாரம் ஊழியலின் ஒரேயொரு அதிகாரம். இவ்வதிகாரம் அறத்துப்பாலின் இறுதியில் வருகிறது.\nஅடுத்த பகுதி பொருட்பால். அதன் தேர்வுகளே மேலே வரப்போவன.\nநீண்ட காலத்துக்குப் பிறகு ஊர் காண வந்திருந்த நவநீதத்திற்கு அந்த இடத்தை அன்று காரிலே கடந்துசெல்ல நேர்ந்த வேளையில் நெஞ்சின் ஆழத்திலிரு...\nதமிழ் நாவல் இலக்கியம் தமிழ் நாவலிலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, இன்றைய நிலைமை ஆகியனவற்றின் சுமார் நூற்றுமுப்பத்தைந்து ஆண்டுக் கால வர...\nஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...\nஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து... ஈழத்து இலக்கிய வரலாற்றில் அற்புதமேதும் நிகழ்ந்ததில்லை. அபாரமானது என...\nகனடாவில் இலக்கியச் சஞ்சகைகள்: அவற்றின் எழுச்சி – வீழ்ச்சிகளின் காரணம் குறித்து…\nபிறிதொரு மண்ணில் தன் வாழ்வை நிலைபெறுத்தும் ஒரு புலம்பெயர் சமூகம் முதலில் இலக்கியார்த்தமான செயற்பாடுகளிலேயே மிகுந்த கவனம் குவிக்க...\nஉலகம் இருக்கவேண்டியது போலவோ நினைத்ததுபோலவோ இல்லையென்று ஆகி மனம் பாரமேறித் தவிக்கும் தருணங்களில் தன்னை எங்கோ தொலைப்பதும், பின் ஒரு பொழுதில் மீள்வதும், பிறகு மனஅவசம் ஏற்படும் நிலையில் தொலைப்பதும் மீள்வதும், பிறகொரு நேரத்தில் தொலைப்பதும் மீள்வதும்தான் கடந்த காலத்தில் எனக்கு வாழ்க்கையாகியிருக்கிறது. என் வாசிப்புக்களும் அனுபவங்களும் வித்தியாசமானவை. அவை முழு அளவில் பதிவாகாத போதிலும்தான்.\nஅதை அதுவாக 3 (தேர்ந்த குறள்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devakanthan.blogspot.com/2014/11/3.html", "date_download": "2019-03-23T00:24:40Z", "digest": "sha1:ZVKYLN5ENV67OCFPSQXYFWMW2NTE5I7E", "length": 20007, "nlines": 197, "source_domain": "devakanthan.blogspot.com", "title": "kathaakaalam: கலித்தொகைக் காட்சி: 3", "raw_content": "\nநெடுவேல் நெடுந்தகையுடன் புறப்பட்டுச் சென்றுவிட்டாள் தலைவி.\nகொஞ்சுமொழி பேசும் பைங்கிளி, பந்தாடிய ஆயம் அத்தனையும் மறந்து, பெற்றதாய், செவிலித்தாய், உயிர்த் தோழி ஆகியோரைப் பிரிந்து பாலைநில வழியிலே தலைவனைப் பின்பற்றிவிட்டாள். ‘தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே’ என்று தேவாரம் கூறும். கடவுள் ஆன்மாத் தத்துவம்போல ‘சிறந்தானை வழி��டீஇச் சென்றனள்’ என்கிற பாலைக் கலியின் வரி தலைவனைப் பின்பற்றிய தலைவியின் நிலையைப் புலப்படுத்துகிறது.\nகங்குல் புலராத காலைநேரம் அது. பாலைநில வழியில் போய்க்கொண்டிருக்கிற தலைவனையும் தலைவியையும் அந்தணர் சிலர் கடந்துவருகின்றனர். தலைவியின் அச்சமும், தலைவனின் நிலைமையும் அவர்களுடைய மனத்திலே மலர்ச்சியை ஏற்படுத்துகின்றன. மென்மையான முறுவலொன்று அவர்களுடைய இதழ்க் கோடியிலே ஜனித்து மடிகிறது. அவ்வளவுதான். அவர்கள் தொடர்ந்து நடந்துவிடுகின்றனர்.\nமகள் தன்னைப் பிரிந்துவிட்டாள் என்று தாய்க்குத் தெரியவருகிறது. தன்னுடைய மகளை பாவையரோடு பந்தாடும் சிறுமியாகவேஅவள் எண்ணியிருக்கிறாள். பெற்றதாயின் பெருஞ்சிறப்பல்லவா இது\nதன் மகளை அவ்வைகறைப் போதிலே தேடிவருகின்ற தாய், அவ் அந்தணர்களைச் சந்திக்கிறாள். உடனே,‘என் மகள் ஒருத்தியும் பிறள் மகன் ஒருவனும் தம்முளே புணர்ந்த தாமறி புணர்ச்சியர், அன்னார் இருவரைக் காணீரோ, பெரும’ என்று கேட்கிறாள்.\nமகளைப் பிரிந்து அவலப்படும் அத்தாயின் மனநிலை ‘வேறு ஓராஅ நெஞ்சத்து’ அவ்வந்தணர்களையே கலங்கவைக்கிறது. உண்மை நிலையைக் கூறி அந்தத் தாயை அமைதிப்படுத்த பலவற்றையும் எடுத்துக் கூறினர்.\n“தாயே,ஆணெழில் அண்ணலோடு உன் மகளைக் சுரத்திடையே கண்டோம். மனம் கலங்காமல் இவற்றைச் சிந்திக்கவேண்டும்.\n‘மணம் மிக்க சந்தனம் மலையிலேதான் பிறக்கிறது. இனிய இசை யாழிலேதான் பிறக்கிறது. ஆயினும் இவற்றினால் மலைக்கோ யாழுக்கோ நன்மையுமில்லை, பெருமையுமில்லை. சந்தனத்தை அரைத்து மார்பிலே பூசிக்கொள்கின்றவர்களுக்குத்தான் நன்மை. மலைக்கும் அப்போதுதான் பெருமை. இன்னிசை யாழிலேயே பிறந்தாலும் அது அனுபவிக்கப்படும் போதுதான் யாழுக்கே பெருமையாகிறது.\nநீருளே பிறப்பினும் நீர்க்கு அவைதாம் என்செயும்’ (பாலைக் கலி-8)\nஅதுபோல் உன் மகள் தான் விரும்பிய ஒருவனுடன் போய்விட்டதாலேயே கற்பெனும் அணியும் கைவரப் பெற்றனள். களவொழுக்கம் கற்பொழுக்கமாகிவிட்ட அறநிலை இது. எனவே உன் மகளைப்பற்றிய வருத்தத்தைக் கைவிட்டு திரும்பிச் செல்வாயாக’ என்று கூறிவிட்டு அப்பாற் செல்கின்றனர்.\nதாம் விரும்புகின்ற நெறியிலேயே மனத்தைச் செலுத்தும் வன்மைபடைத்த அவ் அந்தணர்களின் உரைகளை எடைபோடுகின்ற அந்தத் தாயின் மனத்துக்கும் உண்மைநிலை புரிகின்றது.\nஆயினும், மனம் நினைவை மறக்கமுடியாமல் தவித்தது. பாலைக் கலியில் மகளைப் பிரிந்த அந்தத் தாயின் மனநிலையை நற்றிணை, அகநானூறு முதலிய சங்க இலக்கியங்கள் தொடர்ந்து காட்டுகின்றன.\n‘அணி இயல் குறுமகள் ஆடிய மணியேர் நொச்சியும் பெற்றியும் கண்டு’ நற்றிணைத் தாய் வருந்துகின்றாள். அவள் இவ்வாறு வருந்திக்கொண்டிருக்கிறபோது காகம் கரைகிறது. எங்கே, தன் மகள்தான் வரப்போகிறாளோ என்று ஆவலோடு வாசலைநோக்கி விழிபாய்ச்சுகின்றாள் அவள்.\nகாகம் கரைதல், பல்லி இசைத்தல், தோள் கண் முதலியன துடித்தல் இவற்றினை உற்பாத நிகழ்ச்சிகளாகக் கொண்டனர் சங்கத் தமிழர். தலைவனைப் பிரிந்து வருந்திக் கொண்டிருக்கும் தலைவிக்கு கலித்தொகைத் தோழி, ‘பல்லியும் பாங்கு ஒத்து இசைத்தன. அதனால் உன் தலைவன் வந்துவிடுவான். பிரிவினால் முன்கை தளர்ந்து கழன்று வீழ்ந்த வளைகளெல்லம் இனி மீண்டும் செறியட்டும்’ என்று கூறுகிறாள். அசோகவனத்திலே சிறைவைக்கப்பட்டிருந்த சீதாபிராட்டி தனக்குக் காவலிருந்த நல்லவளான திரிசடையைநோக்கி, ‘இடம் துடித்தது. எனக்கு என்ன நன்மை விளையக்கூடும்’ என்று கேட்பதாய் கம்பராமாயணத்துச் சுந்தரகாண்டம் கூறுகிறது. இவைபோல,காகம் கரைய தன் மகள்தான் வந்துவிட்டாளோ என்று வாசலைப் பார்க்கின்றாள் இத்தத் தாய்.\nதாய்மைஉள்ளமும், அவர்களது நிமித்தநம்பிக்கையும் இதிலிருந்து தெளிவாகத் தெரிகிறது.\nஅகம் இரண்டு வகைப்படும். ஒன்று களவொழுக்கம், மற்றது கற்பொழுக்கம். களவாவது, தலைவியின் உற்றமும் சுற்றமும் கொடுக்காமல் தலைவனும் தலைவியும் கண்டு கருத்தொருமித்துக் கூடுதல். இவ்வாறு கூடிய இக் காதலர் உலகநெறிக்குட்பட்டு திருமணம் செய்துகொள்வது கற்பொழுக்கமாகும். பாலைநிலத் தலைவியும் தலைவனொருவனைக் கண்டு காதலித்தாள். காலமும் நேரமும் வந்தபோது தலைவனுடன் புறப்பட்டுவிட்டாள். இப்படிச் செய்வதனாலேயே அவளுடைய கற்புநிலையும் சிறக்கிறது. மகளைப் பிரிந்து வருந்திய தாயைத் தேற்றிய அந்தணர், ‘இறந்த கற்பினாட்கு எவ்வம் படரன்மின்’-- அதாவது கற்புநெறி சிறந்தவளை நினைத்துக் கவலைப்படவேண்டாம் -- என்று கூறுகின்றனர். அவ்வளவுக்கு கற்புநெறி அந்த ஒரு கணத்திலிருந்து திண்மையடைந்து நிற்பதைக் காணமுடிகிறது.\nமேலும், இவ்வாறு தலைவனைப் பின்பற்றிச் செல்வது உலகநெறிக்கோ, அறமுறைகளுக்கோ புறம்��ானதும் அல்ல. அவ்வந்தணர்கள் கூறுகின்றனர்: ‘அறம் தலைப்பிரியாஆறும் மற்றதுவே.’\n‘தோழி செவிலிக் குரைத்தல்,செவிலி நற்றாய்க் குரைத்தல், நற்றாய் தந்தை தனயர்க் குரைத்தல்’ என்று சங்ககாலத்திலே திருமணம் நடக்கும் முறையை வரையறுத்திருந்தனர். பெற்றோரும் உற்றமும் சுற்றமும் கொடுக்கும் இந்த நிலை மாத்திரமல்ல, தான் விரும்பிய ஒருவனொடு தலைவி சென்றுவிடுவதும் நெறிமுறையானதாக நினைக்கப்பட்ட காலம் சங்ககாலம். அதுவே அறமென்றும், பிறந்த இடத்துக்குப் பெருமை சேர்க்கும் செயலென்றும் பாலைக் கலியின் எட்டாம் செய்யுள் போற்றுகிகின்றது. கலித்தொகையின் இந்தப் பாடலிலிருந்து தமிழ் மாதர் நடப்பும், அவற்றின் அறமும், மகளைப் பிரிந்த தாயின் மனநிலையும் தெளிவாகப் புலனாகின்றன.\nநீண்ட காலத்துக்குப் பிறகு ஊர் காண வந்திருந்த நவநீதத்திற்கு அந்த இடத்தை அன்று காரிலே கடந்துசெல்ல நேர்ந்த வேளையில் நெஞ்சின் ஆழத்திலிரு...\nதமிழ் நாவல் இலக்கியம் தமிழ் நாவலிலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, இன்றைய நிலைமை ஆகியனவற்றின் சுமார் நூற்றுமுப்பத்தைந்து ஆண்டுக் கால வர...\nஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...\nஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து... ஈழத்து இலக்கிய வரலாற்றில் அற்புதமேதும் நிகழ்ந்ததில்லை. அபாரமானது என...\nகனடாவில் இலக்கியச் சஞ்சகைகள்: அவற்றின் எழுச்சி – வீழ்ச்சிகளின் காரணம் குறித்து…\nபிறிதொரு மண்ணில் தன் வாழ்வை நிலைபெறுத்தும் ஒரு புலம்பெயர் சமூகம் முதலில் இலக்கியார்த்தமான செயற்பாடுகளிலேயே மிகுந்த கவனம் குவிக்க...\nஉலகம் இருக்கவேண்டியது போலவோ நினைத்ததுபோலவோ இல்லையென்று ஆகி மனம் பாரமேறித் தவிக்கும் தருணங்களில் தன்னை எங்கோ தொலைப்பதும், பின் ஒரு பொழுதில் மீள்வதும், பிறகு மனஅவசம் ஏற்படும் நிலையில் தொலைப்பதும் மீள்வதும், பிறகொரு நேரத்தில் தொலைப்பதும் மீள்வதும்தான் கடந்த காலத்தில் எனக்கு வாழ்க்கையாகியிருக்கிறது. என் வாசிப்புக்களும் அனுபவங்களும் வித்தியாசமானவை. அவை முழு அளவில் பதிவாகாத போதிலும்தான்.\nநூல் விமர்சனம் 9 ‘கடல் கடந்தும்’\nகலித்தொகைக் காட்சி - 1\nஇனப் படுகொலைகளும் உலக நாடுகளின் மவுனமும்\nதமிழ்த் தேசியம்பற்றிய ஒரு கண்ணோட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpaarvai.com/Scrollingnews/get/2030", "date_download": "2019-03-23T00:22:51Z", "digest": "sha1:DQGEQXOJFW6ZVLGZDL7V7IPVJBFILDIE", "length": 4501, "nlines": 88, "source_domain": "tamilpaarvai.com", "title": "இன்று : March - 23 - 2019", "raw_content": "\nபூகோளவாதம் புதிய தேசியவாதம் நூலின் அறிமுகவிழா\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையினரால் மரநடுகை மாத ஆரம்ப நிகழ்வு\nஉடனடியாக பொதுத் தேர்தலை நடத்த வேண்டும்: வலியுறுத்தும் மஹிந்த\nஉடனடியாக பொதுத் தேர்தலை நடத்த வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.\nகொழும்பு பத்திரிகையொன்றுக்கு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த தருணத்தில் நாட்டுக்கு ஸ்திரமான அரசாங்கமொன்றின் அவசியம் எழுந்துள்ளது. நாட்டின் ஸ்திரமற்ற நிலையினால் வெளிநாட்டு முதலீடுகள் உள்ளிட்ட பல்வேறு துறைகள் சரிவடைந்துள்ளன.\nமுதலீட்டாளர்களை மீள அழைக்க வேண்டுமாயின் ஸ்திரமான அரசாங்கமொன்றை உருவாக்க வேண்டியது அவசியமானது.\nஸ்திரமான அரசாங்கமொன்று இல்லாத காரணத்தினால் மக்களுக்கு சேவையாற்ற முடியாத நிலைமை உருவாகியுள்ளது.\nஅரசாங்கம் மக்களை எதிர்கொள்ள தைரியம் இருந்தால் பொதுத் தேர்தலை நடத்த வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nஇலங்கை முதல் செய்தி . எல் கே\nஇலவச இணைய தொலைக்காட்சி செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTM1Mjk4Mg==/-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-", "date_download": "2019-03-23T00:48:18Z", "digest": "sha1:C3FWDMJ2Z5V76SQ4QAJ7AHFVPARSXM2L", "length": 8521, "nlines": 67, "source_domain": "www.tamilmithran.com", "title": "'துளசி'யிலிருந்து தூக்கிய 'தூக்குதுரை'", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » சினிமா » தினமலர்\nசிவா இயக்கத்தில், அஜித், நயன்தாரா மற்றும் பலர் நடித்துள்ள 'விஸ்வாசம்' படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. படத்தைப் பற்றி இருவிதமான விமர்சனங்கள் வந்தாலும் நேற்றைய முதல் நாள் தமிழ்நாடு வசூலில் இந்தப் படம்தான் முதலிடத்தில் உள்ளது.\n'விஸ்வாசம்' படம் வெளிவருவதற்கு முன்பு வரை படத்தின் கதை பற்றி எந்தவிதமான தகவலும் வெளியாகவில்லை. அஜித் இரு வேடங்களில் நடிக்கிறார் என்றெல்லாம் கூட தகவல்கள் வெளிவந்தன. நேற்று படம் வெளிவந்த பிறகு படத்தைப் பார்த்த சில தெலுங்கு ரசிகர்கள் 'விஸ்வாசம்' படம் 2007ல் வெளிவந்த 'துளச��' தெலுங்குப் படம் போல இருப்பதாகச் சொன்னார்கள்.\nபொயப்பட்டி சீனு இயக்கத்தில் வெளிவந்த அந்தப் படத்தில் வெங்கடேஷ், நயன்தாரா மற்றும் பலர் நடித்துள்ளார்கள். வெங்கடேஷ், நயன்தாரா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள். இருவருக்கும் ஒரு மகனும் பிறக்கிறான். ஆனால், வெங்கடேஷின் குடும்பம், சொந்த ஊரில் அடிதடி, பஞ்சாயத்து, பிரச்சினை என இருக்கும் குடும்பம். அதில் வெங்கடேஷும் ஈடுபாட்டுடன் இருக்கிறார் என்பது நயன்தாராவுக்குத் தெரிய வருகிறது. ஒரு சண்டையில் நயன்தாராவின் சகோதரர் கொல்லப்பட, தன் மகனை அழைத்துக் கொண்டு வெங்கடேஷை விட்டுப் பிரிகிறார் நயன்தாரா. மருத்துவ ரீதியாக அவர்கள் மகனுக்கு பிரச்சினை இருக்க, அவரது உயிரைக் காப்பாற்றப் போராடுகிறார் வெங்கடேஷ். ஆபரேஷன் நடக்க இருக்கும் சமயத்தில் வில்லன் கோஷ்டி மகனைக் கடத்துகிறது. வெங்கடேஷ் மகனைக் காப்பாற்றி நயன்தாராவுடன் சேர்வதுதான் படத்தின் கதை.\n'துளசி' படத்தின் கதையே சிலபல ஹிந்தி, தெலுங்குப் படங்களின் காப்பி என அப்போது பேசப்பட்டது. அந்த 'துளசி' கதையிலிருந்து 'தூக்குதுரை' கதாபாத்திரத்தையும், அப்படத்தின் நயன்தாராவின் 'வசுந்தரா' கதாபாத்திரத்திலிருந்து 'நிரஞ்சனா' கதாபாத்திரத்தையும் உருவாக்கி 'விஸ்வாசம்' என உருவாக்கிவிட்டார் சிவா. 'துளசி'யில் மகன், 'விஸ்வாசத்தில்' மகள் என்பதும், அதில் வெங்கடேஷ் படித்தவர், இதில் அஜித் படிக்காதவர் என்பது மட்டும்தான் வித்தியாசம். 'துளசி' பாக்ஸ்ஆபிசில் சூப்பர் ஹிட்டாக ஓடியது.\nமோடி பிரதமரானபின் இந்திய-அமெரிக்க உறவு அபாரம் தேர்தலுக்குப்பின்பும் மேம்படும் : வெள்ளை மாளிகை அதிகாரி பேட்டி\nசீனாவில் கார் மோதி தாக்குதல் 6 பேர் பரிதாப பலி : ஓட்டுனர் சுட்டுக்கொலை\nவளைகுடா பகுதியில் வான் துளை\nசீன தொழிற்சாலையில் வெடி விபத்து: பலி 47ஆக உயர்வு\nசீனாவின் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 47 ஆக உயர்வு\nதமிழகத்தில் போட்டியிடும் 9 மக்களவை தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது காங்கிரஸ்\nசிங்காரம், நீ என்னை தொட்டிருக்க கூடாது.. ஸ்டாலினை வறுத்தெடுக்கும் ரஜினி ரசிகர்கள்\nஅந்நிய செலாவணி வழக்கில் கிலானிக்கு 14 லட்சம் அபராதம்\nஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை 2 நாட்களுக்குப்பின் உயிருடன் மீட்பு\nதேர்தல் பணியில் முறைகேட்டில் ஈடுபடும் அலுவலர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை\nஏற்றுமதியாளர்களுக்கு ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி சலுகை திட்டம் நீட்டிப்பு\nரெப்கோ வங்கி வர்த்தகம் 15,000 கோடியை தாண்டியது\nபொதுத்துறை பங்குகள் இலக்கை தாண்டி விற்பனை\nகடலூர் லோக்சபா தொகுதி தேர்தல் களம் சூடுபிடித்தது\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/12/12/foster.html", "date_download": "2019-03-23T00:15:42Z", "digest": "sha1:LAWOZDG5KRXHDTV75KUEUTWOAFYV4X6Y", "length": 16766, "nlines": 215, "source_domain": "tamil.oneindia.com", "title": "கள்ளக் காதலனுக்காக வளர்ப்புத் தந்தையைக் கொன்ற மகள் | she killed her foster father for lover - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாலியானது சூலூர் தொகுதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n7 hrs ago எடப்பாடி அரசின் ஆயுள் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது.. திருமாவளவன் பேட்டி\n7 hrs ago எச்ஐவியால் பாதிக்கப்பட்ட சாத்தூர் பெண், வரும் திங்களன்று ஆஜராக வேண்டும்… மதுரை ஹைகோர்ட் உத்தரவு\n8 hrs ago சிறப்பாக செயல்படும் முதல்வர்கள்.. சந்திரசேகர ராவ் பர்ஸ்ட், பழனிசாமி லாஸ்ட்\n8 hrs ago நாளைக்கு பாருங்க… யாரு.. எங்கேன்னு சொல்லிடுவோம்… வேட்பாளர் பட்டியல் குறித்து கே.எஸ். அழகிரி பேட்டி\nAutomobiles இந்தியா-அமெரிக்கா நிறுவனங்கள் கைகோர்ப்பு... மார்க்கெட்டில் தூள் கிளப்ப போகும் புதிய கார் இதுதான்...\nFinance வேட்புமனு தாக்கலின் போது 500 ரூபாய் பணம் இல்லாத வேட்பாளர்..\nSports பும்ரா.. நீங்க இப்படி மரியாதை இல்லாம நடந்துக்கலாமா சின்ன விஷயத்தை ஊதிப் பெரிதாக்கும் நெட்டிசன்கள்\nMovies சவ்கிதாருடன் விளையாடும் ஜி.வி. பிரகாஷ்: வீடியோ இதோ\nLifestyle இந்த இடத்துல ஏதாவது ஒரு இடத்துலயாவது உங்களுக்கு மச்சம் இருக்கா அப்படி இருந்தா உங்க வாழ்க்கை காலி...\nTravel சல்ஸா அழகிய சுற்றுலாவுக்கு செல்வோமா\nEducation நீங்க இந்த ராசிக்காரரா அப்ப இத மட்டும் படிங்க, நீங்கதான் டாப்பு.\nTechnology ஏகே 47 உடன் கூடிய பறக்கும் ட்ரோனை தயாரிக்கும் ரஷ்யா\nகள்ளக் காதலனுக்காக வளர்ப்புத் தந்தையைக் கொன்ற மகள்\nவளர்ப்புத் தந்தையைக் கொலை செய்த மகளுக்கும், அவளது கள்ளக் காதலனுக்கும் ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம்தீர்ப்பளித்தது.\nமேலும் \"ஆள் மாறட்டம் செய்த குற்றத்திற்காக மேலும் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் இவர்களுக்கு விதிக்கப்பட்டது.\nகோவை சாயிபாபா காலனியில் ஒரு அடுக்குமாடி வீட்டில் குடியிருந்தவர் ராணி (30). இவருக்கும் சென்னையச் சேர்ந்ததொழிலதிபர் சுப்ரமணியத்திற்கும் தொடர்பு ஏற்பட்டது. இந்த தொடர்பையடுத்து ராணிக்கு இந்த அடுக்குமாடி வீட்டைவாடகைக்கு பிடித்துக் கொடுத்தார் சுப்பிரமணி.\nராணியுடன் அவரது வளர்ப்புத் தந்தை பழனிச்சாமி (60) என்பவர் வசித்து வந்தார்.\nஇந் நிலையில் ராணிக்கும், கார் டிரைவர் பார்த்தசாரதிக்கும் தொடர்பு ஏற்பட்டது. பழனிச்சாமி இது குறித்து ராணியைக்கண்டித்துள்ளார். ஆனால், ராணி, பார்த்தசாரதியுடன் தொடர்பை விடவில்லை. இதையடுத்து பழனிச்சாமியை கொலை செய்துசெப்டிக் டேங்க்கில் போட்டு விட்டனர்.\nசெப்டிக் டேங்கில் கிடந்த பிணம் குறித்து அறிந்த போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தனர். அப்போது ராணியும்,பார்த்தசாரதியும் அவரை அடித்துக் கொலை செய்தது தெரியவந்தது.\nஇந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அப்போது ராணி, தனது தந்தையை கொலை செய்யவில்லை என்றும், தனது தந்தைஉயிருடன் உள்ளார் என வெள்ளையன் என்பவரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்தார். இதையடுத்து இந்த வழக்கில் திருப்பம்ஏற்பட்டது.\nபின்னர், கொலையுண்டவர் வளர்ப்புத் தந்தை பழனிச்சாமி என்பதை அரசு தரப்பில் நிரூபிக்கப்பட்டது.\nஇறுதியாக இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தணிகாசலம், இந்த வழக்கில் ராணிக்கும், பார்த்தசாரதிக்கும் ஆயுள் தண்டனைவிதித்து தீர்ப்பளித்தார். மேலும் ஆள் மாறட்டம் செய்த குற்றத்திற்காக 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் girl செய்திகள்View All\nயார் குழந்தை நீ.. அமைச்சருக்கு பின்னால் நின்று நாக்கை சுழற்றி கேலி செய்த சிறுமி.. வைரல் வீடியோ\nமது அருந்திவிட்டு மனதை கல்லாக்கிக் கொண்டேன்.. நீலகிரியில் குழந்தையை கொன்ற தாய் பரபரப்பு வாக்குமூலம்\nநீலகிரி அருகே தண்ணீரில் மூழ்கடித்து 4 வயது சிறுமியை கொன்ற தாய் கைது.. போலீஸில் பரபரப்பு வாக்குமூலம்\nஉணவு வாங்கித் தருவதாக சிறுமிகள் கடத்தல்.. பலாத்காரம் செய்த கடலூர் பாதிரியாருக்கு 30 ஆண்டு சிறை\nமாமா, தனியாக செல்ல மனமில்லை.. என்னுடன் வந்துடு.. தற்கொலை செய்த புதுப்பெண்\nவாணியம்பாடியில் சிறப்பு வகுப்புக்காக பள்ளி ��ென்ற 11-ஆம் வகுப்பு மாணவி மாடியிலிருந்து குதித்து பலி\nகேதார்நாத் வெள்ளத்தில் காணாமல் போன சிறுமி.. 5 ஆண்டுகள் கழித்து குடும்பத்தினருடன் இணைந்த தருணம்\nமெரினாவில் குதிரை சவாரி.. சிறுமியை கடத்திய சிறுவன்.. பலாத்காரம் செய்த சம்பவத்தால் பரபரப்பு\nஅமெரிக்காவிற்கு அகதியாக சென்ற வழியில் பரிதாபம்.. பசியில் வாடி இறந்த 7 வயது கவுதமாலா சிறுமி\nகேலி செய்த வகுப்புத் தோழர்கள்.. 7ம் வகுப்பு மாணவிகள் 5 பேர் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை முயற்சி\nகழிவறை கேட்டு தந்தை மீது புகார் தந்த 7 வயது சிறுமி.. ஆம்பூர் தூய்மை இந்தியா தூதுவரானார்\nஹார்வர்ட் பல்கலையில் நம்ம \"தல\".. மாணவர் சங்க தலைவரானார் ஸ்ருதி பழனியப்பன்\n2 வயது சிறுமி.. தலையில்லாமல் முண்டமாக நடந்து வந்த அந்த நேரம்.. வைரலான வீடியோ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-26-%E0%AE%AE%E0%AF%87-2016/", "date_download": "2019-03-23T00:53:00Z", "digest": "sha1:O7CDYKEAVA4QEDK4DWZ4J4XJOMKJLZVD", "length": 3015, "nlines": 101, "source_domain": "thennakam.com", "title": "நடப்பு நிகழ்வுகள் 26 மே 2016 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநடப்பு நிகழ்வுகள் 26 மே 2016\n1.இன்று நடிகை ஆச்சி மனோரமா பிறந்த நாள்.இவர் பிறந்த தேதி 26 மே 1943.\n1.ஜப்பானில் ஜி-7 மாநாடு இன்று தொடங்கியது.அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, கனடா மற்றும் ஜப்பான் ஆகிய 7 நாடுகள் பங்கேற்றனர்.\n« 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் பற்றிய சில ருசிகர தகவல்\nநடப்பு நிகழ்வுகள் 27 மே 2016 »\nஈரோட்டில் Team Leader பணியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/current-affairs-26-november-2017/", "date_download": "2019-03-23T00:56:45Z", "digest": "sha1:IFYHSED5DBMQKG3PX4CSCDCSZBF6PBEB", "length": 6276, "nlines": 114, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 26 November 2017 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.பிளஸ் 1 எழுதும் தனித் தேர்வர்களுக்கு அக மதிப்பீடு கிடையாது என்றும், அதற்குப் பதிலாக அவர்கள் 90 மதிப்பெண்களுக்கான எழுத்துத் தேர்வை எழுதினால் போதும் என்றும், பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.\n1.தெலங்கானா மாநிலம், ஹைதராபாதில் மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி வரும் 28-ஆம் தேதி தொடங்கி வைக்கவுள்ளார்.\n2.மேற்கு வங்கத்தின் நாடியா மாவட்டம் ஃபியூலியா பகுதியை சேர்ந்த இரண்டு சுயஉதவிக் குழுக்கள் இணைந்து 9 கிலோ எடை உள்ள மிகப்பெரிய ரசகுல்லாவை தயாரித்துள்ளன. இதுவே உலகின் மிகப்பெரிய ரசகுல்லா.\n3.புற்றுநோய், இருதய நோய், தோல் நோய் உள்ளிட்டவற்றின் சிகிச்சைக்கு வழங்கப்படும் 51 மருந்துகளின் அதிகபட்ச விலையை தேசிய மருந்து விலை கட்டுப்பாட்டு ஆணையமான என்பிபிஏ நிர்ணயம் செய்து உத்தரவிட்டுள்ளது.\n1.உலக பணக்காரர்கள் பட்டியலில் ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான அமேசான் நிறுவனர் ஜெஃப் பேசாஸ்(Jeff Besos), முதலிடம் பிடித்தார்.\n1.நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாத காலத்தில் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட அந்நிய நேரடி முதலீடு 17 சதவீதம் அதிகரித்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.\n2. தங்கப் பத்திரம் வெளியீடு வரும் நவ. 27ஆம் தேதி தொடங்குகிறது. ஒரு கிராம் தங்கப் பத்திரத்தின் விலையை மத்திய அரசு ரூ.2,961ஆக நிர்ணயித்துள்ளது.\n3.சர்வதேச தர மதிப்பீட்டு நிறுவனமான ஸ்டாண்டர்ட் அண்டு புவர், இந்தியாவின் கடன் தகுதி மதிப்பீட்டில் மாற்றம் எதையும் செய்யாமல், பழைய நிலையே தொடரும் என்று அறிவித்துள்ளது.\n1.ஹாங்காங் ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.\n1.1842 – நோட்ரெ டேம் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது.\nஈரோட்டில் Team Leader பணியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-new-delhi/2018/jan/06/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D--%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-2839518.html", "date_download": "2019-03-23T00:14:38Z", "digest": "sha1:SBC5AQYBA2YSVFYJBZTUTJV7B5GXP3NR", "length": 7985, "nlines": 100, "source_domain": "www.dinamani.com", "title": "விலை போய்விட்டார் முதல்வர் கேஜரிவால்: பாஜக குற்றச்சாட்டு- Dinamani", "raw_content": "\n22 மார்ச் 2019 வெள்ளிக்கிழமை 07:09:25 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி\nவிலை போய்விட்டார் முதல்வர் கேஜரிவால்: பாஜக குற்றச்சாட்டு\nBy DIN | Published on : 06th January 2018 12:28 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\n\"மாந���லங்களவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் தொழிலதிபர் சுஷீல் குப்தாவை போட்டியிட தேர்ந்தெடுத்திருப்பதன் மூலம் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் பணத்துக்கு விலை போய்விட்டார். சுஷில் குப்தாவை மாநிலங்களை வேட்பாளராக அறிவிக்க எத்தனை கோடி கைமாறப்பட்டுள்ளது என்பதை கேஜரிவால் தெளிவுபடுத்த வேண்டும்' என்று பாஜகவின் தில்லி தலைவர் மனோஜ் திவாரி தெரிவித்தார்.\nஇது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: ஊழலை ஒழிப்பதாக மக்களுக்கு வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்த கேஜரிவால், ஊழலுக்கு அடிமையாகிவிட்டார்.\nஅரசு மருத்துவமனைகளின் தரம் தொடர்ந்து வீழ்ச்சியைச் சந்தித்து வரும் வேளையில், தனியார் மருத்துவமனையொன்றின் நிறுவனரான சுஷீல் குப்தாவை, மாநிலங்களவை வேட்பாளராக கேஜரிவால் அறிவித்து மக்களுக்கு துரோகம் செய்துள்ளார்.\nதில்லி அரசு மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. 758- ஆக இருந்த ஜி.பி.பந்த் மருத்துவமனையின் படுக்கைகளின் எண்ணிக்கை, தற்போது 735 ஆகக் குறைந்துள்ளது.\nஜனக்புரி சிறப்பு மருத்துவமனையில் 250 படுக்கை வசதிகள் உள்ளது. ஆனால், 100 படுக்கைகளே நோயாளிகளின் பயன்பாட்டிற்கு உள்ளன.\nஇந்நிலையில், தனியார் மருத்துவமனை நிறுவனரை வேட்பாளராக நியமித்ததன் பின்னணியில் பெரும் ஊழல் நடைபெற்றுள்ளது. சுஷீல் குப்தாவை\nநியமித்ததில் கைமாறியுள்ள தொகை தொடர்பாக கேஜரிவால் தெளிவுபடுத்த வேண்டும் என்றார் அவர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநீயா 2 படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nஎஸ்.டி.ஆர் பிறந்த நாள் கொண்டாட்டம்\nK13 படத்தின் டீசர் வெளியீடு\nதீர்க்க சுமங்கலி வரம் அருளும் காரடையான் நோன்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpaarvai.com/Scrollingnews/get/2031", "date_download": "2019-03-23T00:17:33Z", "digest": "sha1:KMGONVNYTLWO7AP3CMESCMKMZWC4UFTW", "length": 3649, "nlines": 84, "source_domain": "tamilpaarvai.com", "title": "இன்று : March - 23 - 2019", "raw_content": "\nபூகோளவாதம் புதிய தேசியவாதம் நூலின் அறிமுகவிழா\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையினரால் மரநடுகை மாத ஆரம்ப நிகழ்வு\nகூட்டு எதிர்க்கட்சியின��� முக்கிய அறிவிப்பு\nமே தினத்துக்குப் பின்னர் நாடு முழுவதும் பல்வேறு ஆர்ப்பாட்டங்களை நடத்தவுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சி அறிவித்துள்ளது.\nகூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் இது தொடர்பில் குறிப்பிட்டுள்ளார்.\nவெகு விரைவில் மாகாணசபைத் தேர்தலை நடத்தக்கோரி இந்த ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇலங்கை முதல் செய்தி . எல் கே\nஇலவச இணைய தொலைக்காட்சி செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2009/04/blog-post_17.html", "date_download": "2019-03-23T00:30:59Z", "digest": "sha1:EYR7SHH32XBHWKZOOK4YQX54QINYUM4Y", "length": 15109, "nlines": 337, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: கருத்தரங்கம்", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nசி.பா.ஆதித்தனார் அனைத்திந்திய இதழியல் கழகம்\nதமிழில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப இதழ்கள்\n(சூன் திங்கள் முதல் வாரத்தில் நடைபெறவுள்ளது)\nஅச்சில் வெளிவந்த அறிவியல் மற்றும் தொழில் நுட்ப இதழ்கள்,இணையம் சார்ந்த அறிவியல், தொழில் நுட்பம் சார்ந்த இதழ்கள் குறித்தும் கட்டுரைகள் 5 பக்கங்களுக்குள் வரவேற்கப்படுகின்றன.\nஆய்வாளர்களின் சிறந்த 3 கட்டுரைகளுக்குத் தலா ரூ 1000 பரிசாக வழங்கப்படவுள்ளது.\nகட்டுரைகள் அனுப்பக் கடைசி நாள் – ஏப்ரல் – 30 -2009\nசி.பா.ஆதித்தனார் அனைத்திந்திய இதழியல் கழகம்\n92.வெள்ளாந் தெரு, மயிலாடு துறை-609001\nஅலைபேசி எண் - 9443214142\nகருத்தரங்கம் நல்ல முறையில் நடக்க வாழ்த்துக்கள்\nதகவலுக்கு நன்றி திரு.குணா அவர்களே.... நேற்று ஒரு வலை பதிவு ஒன்றை படிக்கும் வாய்ப்பு அமைந்தது அதில் தமிழன் என்பவனை அடையாளம் காண அளவு கோல் என்ன என்பது கண்டிப்பா அதற்கு பதில் எனக்கு தெரியாது உடனே எனக்கு உங்கள் நினைவு வந்தது உங்களால் அதற்கு ஆதரபூர்வமான பதில் உங்களால் தர இயலும் என்பது என் எண்ணம் ஆதலால் தயைகூர்ந்து அந்த வலைப்பூ சென்று பதில் தரவும் நன்றி...wettipedia.blogspot.com thankyou verymuch\n1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள்.\n11வது உலகத்தமிழ் இணைய மாநாடு\n141 கட்டுரைகள் ( செம்மொழி )\nசங்க இலக்கிய ஆய்வு நூல்கள்.\nசங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள்\nதமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள்\nதொடரால் பெயர் பெற்ற புலவர்கள்\n( கல்லூரி மாணவர்களுக்கான சு��ுக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/177192/news/177192.html", "date_download": "2019-03-23T00:38:07Z", "digest": "sha1:3FXHCO4BHULVAMHJY3E4QKTCSUBL5ZAE", "length": 10635, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "புண்களை ஆற்றும் பண்ணை கீரை(மருத்துவம் )!! : நிதர்சனம்", "raw_content": "\nபுண்களை ஆற்றும் பண்ணை கீரை(மருத்துவம் )\nநமக்கு எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறைபெட்டியில் உள்ள பொருட்களை கொண்டுபாதுகாப்பான பக்கவிளைவில்லாத மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், பண்ணை கீரையின் மருத்துவ குணங்கள் குறித்து பார்ப்போம்.வெண்மை நிற பூக்களை தாங்கி நிற்பது பண்ணை கீரை. இது, புண்களை ஆற்றும் தன்மை உடையது. புரதம், இரும்பு சத்துக்களை உள்ளடக்கியது. புற்றுநோய் வராமல் தடுக்கிறது. நச்சுக்களை வெளியேற்றுகிறது. காய்ச்சல், வயிற்று வலி, மாதவிலக்கு பிரச்னைக்கு மருந்தாகிறது. எலும்புகளுக்கு பலம் தருகிறது.\nபண்ணை கீரையை கொண்டு குடலை பலப்படுத்தி இரைப்பை புற்றுநோய் வராமல் தடுக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: பண்ணை கீரை, நல்லெண்ணெய், பூண்டு, வெங்காயம், மிளகு, சீரகம், உப்பு. செய்முறை: ஒரு பாத்திரத்தில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றவும். இதனுடன், நசுக்கி வைத்திருக்கும் பூண்டு, வெங்காயம் மற்றும் பண்ணை கீரை பசை ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். பின்னர், உப்பு, மிளகு, சீரகப் பொடி சேர்க்கவும். இதில், நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிக்கட்டி குடித்துவர எலும்புகள், பற்கள் பலப்படும். வயிற்று புண்களை ஆற்றி குடலை பலப்படுத்தும். உடலுக்கு பலம் தரும் பண்ணை கீரை ரத்தத்தில் சிவப்பு அணுக்களை அதிகரிக்க செய்யும்.\nபண்ணை கீரை பூக்களை பயன்படுத்தி மாதவிலக்கு பிரச்னைக்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: பண்ணை கீரை பூக்கள், சீரகம், பனங்கற்கண்டு. செய்முறை: பண்ணை கீரை பூக்கள் 5 ம��தல் 10 எடுத்து நசுக்கி பாத்திரத்தில் போடவும். இதனுடன் சிறிது சீரகம், பனங்கற்கண்டு சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடித்துவர முறையற்ற மற்றும் வலியுடன் கூடிய மாதவிலக்கு, சிறுநீரில் ரத்த கசிவு, சிறுநீர்தாரையில் ஏற்படும் எரிச்சல், வலி போன்றவை குணமாகிறது.\nபல்வேறு நன்மைகளை கொண்ட பண்ணை கீரை அற்புதமான உணவாகிறது. ரத்தபோக்கு, ரத்தசோகை, மன உளைச்சல், பலகீனம் போன்றவற்றை ஏற்படுத்தும் மாதவிலக்கு பிரச்னைக்கு சிறந்த மருந்தாக பண்ணை கீரை பூக்கள் விளங்குகிறது. இது ரத்தபோக்கை கட்டுப்படுத்த கூடியதாகிறது. வலி, வீக்கத்தை போக்குகிறது. பண்ணை கீரையை பயன்படுத்தி சிறுநீர்தாரையில் ஏற்படும் எரிச்சலை போக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: பண்ணை கீரை, பூ, வெந்தயம், பனங்கற்கண்டு.செய்முறை: பண்ணை கீரை, பூக்களை துண்டுகளாக்கி பாத்திரத்தில் போடவும்.\nஇதனுடன், வெந்தயம், பனங்கற்கண்டு சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடித்துவர சிறுநீர்தாரையில் ஏற்படும் எரிச்சல், ரத்தக் கசிவு, வெள்ளைபோக்கு பிரச்னைகள் குணமாகும். சிறுநீரை தாராளமாக வெளியேற்றும். கண்களில் சிவப்பு தன்மை, கண் எரிச்சல் சரியாகும். நோய்களை நீக்கும். பண்ணை கீரையை வாரம் ஒருமுறையாவது சாப்பிட்டுவர நோய்கள் வராமல் தடுக்கப்படும். உடல் நலம் பெறும்.உடல் உஷ்ணத்தினால் ஏற்படும் வயிற்று வலிக்கான மருத்துவம் குறித்து பார்க்கலாம். இப்பிரச்னைக்கு இளநீர் அற்புதமான மருந்தாகிறது. வழுக்கையான இளநீருடன், கற்கண்டு சேர்த்து நன்றாக கலந்து குடித்தால் அடிவயிற்று வலி உடனடியாக விலகிப்போகும்.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nசெக்ஸ் அடிமை (sexual addiction) (அவ்வப்போது கிளாமர்)\nதந்தையை எதிர்த்து களமிறங்கிய மகள் – தேர்தலில் ருசிகரம் \nஇரசாயன ஆலையில் பெரும் வெடிப்பு – 44 பேர் உயிரிழப்பு\nதிருநங்கைகளின் திரும்பி பார்க்க வைக்கும் ம்யூசிக்கலி\nஅட டேய் 😝😝 செம்ம காமெடி டா😝😝 Couples comady\nபயங்கரமான கிராமத்து டான்ஸ் செம்மயா கலக்குறாங்க\nதிருநங்கை ரேணுகாவின் அட்டகாசமான ம்யூசிக்கலி வீடியோ\nகிறைஸ்ட்சேர்ச் தாக்குதல்: பாசிசத்தின் இன்னொரு பலிபீடம்\nஜன்னி, ஜூரம், வலிப்பு நோயை போக்கும் தினை\nகோடை வெயிலை சமாளிப்பது எப்படி\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://barthee.wordpress.com/2013/08/23/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2019-03-23T00:34:56Z", "digest": "sha1:J3FSOGJKBJT5IRNADYPO6DGXRJ7QOHBT", "length": 5808, "nlines": 59, "source_domain": "barthee.wordpress.com", "title": "திரு சிவகுமார் சோதிப்பிரமானந்தர் சிவபதம் அடைந்தார். | Barthee's Weblog", "raw_content": "\nதிரு சிவகுமார் சோதிப்பிரமானந்தர் சிவபதம் அடைந்தார்.\nநெடியகாடு, வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சிவகுமார் சோதிப்பிரமானந்தர் அவர்கள் 21-08-2013 புதன்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் சுகவீனம் காரணமாக சிவபதம் அடைந்தார்.\nஅன்னார், நெடியகாடு, வல்வெட்டித்துறையை சேர்ந்த சோதிப்பிரமானந்தர் இரத்தினவடிவேல்(Retired OA at Education Department, Jaffna), காலஞ்சென்ற சரோஜினிதேவி(சின்னக்கிளி) தம்பதிகளின் புதல்வரும், ஜெயச்சந்திரன், ஸ்ரீகஜாமணீ தம்பதிகளின் மருமகனும்,\nஜெயவாணி அவர்களின் அன்புக் கணவரும்,\nசஜீனா அவர்களின் அன்பு தகப்பனாரும்,\nகனடாவில் வசிக்கும் திருநாவுக்கரசு(ராசு), புஸ்பலதா, இரத்தினவடிவேல்(கண்ணன்), உமாசங்கர் ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,\nபாலசுப்ரமணியம்(பாலா), சாந்தாமணி, காலஞ்சென்ற கமலாதேவி, கந்தசாமி, சீவரெட்சகம் ஆகியோரின் மருமகனும்,\nசுசீலா, ஸ்ரீபார்வதி, கல்யாணி, ஜெயகௌரி, ஜெயமதி, ஜெயப்ரகாஷ் ஆகியோரின் மைத்துனரும்,\nமயூரி, ஜனனி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,\nஅஸ்வின், திவ்யா, ஆகாஷ் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,\nபிரவீனா, அகிலன் ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியைகள் 22-08-2013 வியாழக்கிழமை அன்று காலை நிறைந்தவுடன் 10:00 மணியளவில் ஊரணி வல்வெட்டித்துறை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதிரு — இலங்கை செல்லிடப்பேசி: +94729146289\nசங்கர் — இலங்கை செல்லிடப்பேசி: +94774594909\nவாணி — இலங்கை செல்லிடப்பேசி: +94774396097\nசோதிப்பிரமானந்தர் — கனடா தொலைபேசி: +14163354049\nஜெயச்சந்திரன் — கனடா தொலைபேசி: +19054251844\nபுஷ்பா — கனடா தொலைபேசி: +19056409896\nகண்ணன் — கனடா தொலைபேசி: +14163007770\nபாலு மாமா — கனடா செல்லிடப்பேசி: +16472803719\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2016/12/20192814/Temples-churches-mosques-participate-in-acts-of-worship.vpf", "date_download": "2019-03-23T01:25:39Z", "digest": "sha1:2QUKBOFBW45HQLWQZ4TB3Y4MS74IBJVW", "length": 21059, "nlines": 148, "source_domain": "www.dailythanthi.com", "title": "Temples, churches, mosques participate in acts of worship other than the duty of the authorities to take action; High Court Orders || கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகளில் வழிபாட்டை தவிர வேறு செயல்களில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுப்பது அதிகாரிகளின் கடமை; ஐகோர்ட்டு உத்தரவு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nகோவில்கள், தேவாலயங்கள், மசூதிகளில் வழிபாட்டை தவிர வேறு செயல்களில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுப்பது அதிகாரிகளின் கடமை; ஐகோர்ட்டு உத்தரவு + \"||\" + Temples, churches, mosques participate in acts of worship other than the duty of the authorities to take action; High Court Orders\nகோவில்கள், தேவாலயங்கள், மசூதிகளில் வழிபாட்டை தவிர வேறு செயல்களில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுப்பது அதிகாரிகளின் கடமை; ஐகோர்ட்டு உத்தரவு\nகோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் என்று எந்த ஒரு வழிபாட்டு தலமாக இருந்தாலும், அவை வழிபாட்டை தவிர வேறு ஏதாவது செயல்களில் ஈடுபட்டால், குறிப்பாக நீதிமன்றம் போல் செயல்பட்டால், அதுகுறித்து நடவடிக்கை எடுப்பது அதிகாரிகளின் கடமையாகும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவ\nகோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் என்று எந்த ஒரு வழிபாட்டு தலமாக இருந்தாலும், அவை வழிபாட்டை தவிர வேறு ஏதாவது செயல்களில் ஈடுபட்டால், குறிப்பாக நீதிமன்றம் போல் செயல்பட்டால், அதுகுறித்து நடவடிக்கை எடுப்பது அதிகாரிகளின் கடமையாகும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.\nசென்னை புரசைவாக்கத்தை சேர்ந்தவர் அப்துர் ரஹ்மான். இவர், ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–\nநான் வெளிநாட்டில் என்ஜினீயராக பணியாற்றினேன். என்னுடைய மனைவி என்னை விட்டுப் பிரிந்து வாழ்ந்தார். அவரை சேர்த்து வைக்கும்படி சென்னை அண்ணாசாலையில் உள்ள மக்கா மஸ்ஜித் ஷரியத்அத் கவுன்சிலில் முறையிட்டேன்.\nஆனால், அவர்கள் என்னை மிரட்டி எனது மனைவியை விவகாரத்து செய்து விட்டதாக என்னிடம் கையெழுத்து வாங்கி கொண்டு, என்னை அனுப்பி விட்டனர். என்னைப் போல பலர் இதுபோல பாதிக்கப்பட்டுள்ளனர்.\nமேலும் தமிழகத்தில் பல இடங்களில் சட்டத்திற்கு விரோதமாக ஷரியத் நீதிமன்றம் என்ற பெயரில் முஸ்லிம் ஜமாஅத்களில் குடும்ப பிரச்சினைகளை விசாரிக���கின்றனர். இவ்வாறு ஜமாஅத்களில் நீதிமன்றம் நடத்துவதற்கு சட்டப்படியான அங்கீகாரம் உள்ளது என்றும், முஸ்லிம் மக்கள் தங்களது பிரச்சினைகளை தங்களது ஷரியத் நீதிமன்றத்தில் தாக்கல் செய்து நிவாரணம் பெறலாம் எனவும் ஜமாத்தார்கள் கூறி வருகின்றனர்.\nஇந்த ஜமாஅத்களில் தம்பதிகளுக்கு விவாகரத்துகள் மனம்போன போக்கில் ஒரு தலைபட்சமாக வழங்கப்படுகின்றன. சொத்துப் பிரச்சினைகளிலும் இவர்கள் தான் தீர்ப்பு வழங்குகின்றனர். இதனால் தமிழகம் முழுவதும் நூற்றுக்கணக்கான அப்பாவி முஸ்லிம் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலான பெண்கள் தங்களின் வறுமை காரணமாக இந்த தீர்ப்புகளை எதிர்த்து நீதிமன்றங்களை நாடுவதில்லை. ஆகவே ஜமாஅத்களில் இதுபோன்ற கட்ட பஞ்சாயத்து நீதிமன்றங்கள் செயல்படுவதை தடை செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.\nஇந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக உள்துறை செயலாளர், டி.ஜி.பி., சென்னை போலீஸ் கமிஷனர் உள்ளிட்டோருக்கு உத்தரவிட்டது.\nஇந்த நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது போலீஸ் கமிஷனர் சார்பில் திருவல்லிக்கேணி துணை கமிஷனர் பி.பெருமாள் பதில் மனு தாக்கல் செய்தார்.\nமனுதாரருக்கும், அவரது மனைவிக்கும் கடந்த 2012–ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2013–ம் ஆண்டு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.\nஇதையடுத்து மனுதாரர் அண்ணாசாலையில் உள்ள மக்கா மஸ்ஜித் ஷரியத்அத் கவுன்சிலில் புகார் செய்துள்ளார். அந்த கவுன்சிலின் பொதுச் செயலாளர், இருவரையும் சேர்ந்து வாழும்படி அறிவுரை கூறியுள்ளார். இதற்காக இருவருக்கும் கவுன்சிலிங்கும் நடந்துள்ளது.\nஇதன்பின்னர் மனுதாரர் முஸ்லிம் சட்டம் மற்றும் பழக்க வழக்கத்தின் அடிப்படையில், அவரது மனைவியிடம் ‘தலாக்’ சொல்லியுள்ளார். அவரது மனைவியும் அதை ஏற்றுக் கொண்டார். இந்த விவாகரத்து பெரியவர்கள் முன்னிலையில் தான் நடந்துள்ளது.\nஇதன்பின்னர் மனுதாரரின் புகார் முடித்து வைக்கப்பட்டு விட்டது.\nஇதன்பின்னர் மகனை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் மனுதாரர் குடும்பநல கோர்ட்டில் மனு தாக்கல் செய்தா���். அதன்படி கடந்த அக்டோபர் மாதம் 19–ந் தேதி குழந்தை அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர், மனைவியிடம் விவாகரத்து கேட்டு மற்றொரு வழக்கும் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளார்.\nஇதற்கிடையில் இந்த இரு வழக்குகளும் நிலுவையில் இருக்கும்போது, மனுதாரரை விவாகரத்து செய்த பெண், வேறு ஒருவரை மறுதிருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு கடந்த அக்டோபர் 27–ந் தேதி பெண் குழந்தை பிறந்துள்ளது.\nமேலும் சிந்தாதிரிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர், மக்கா மஸ்ஜித் ஷரியத்அத் தலைமை ஹாஜிடம் விசாரணை நடத்தியுள்ளார். அப்போது, இரு தரப்பினரும் சம்மதத்துடன் ‘தலாக்’ சொல்லி விட்டால், அது முஸ்லிம் சட்டத்தின்படி செல்லத்தக்கது தான். இதுதொடர்பான விசாரணையில், கணவன்–மனைவி மற்றும் அவர்களது பெற்றோர் ஆகியோர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று தலைமை ஹாஜி கூறியுள்ளார். எனவே மனுதாரரின் இந்த மனுவை தள்ளுபடி செய்யவேண்டும். இவ்வாறு துணை கமிஷனர் கூறியிருந்தார்.\nஇந்த பதில் மனுவை படித்து பார்த்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:–\nதுணை கமிஷனர் தாக்கல் செய்துள்ள பதில் மனுவை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதுவும் நீதிமன்றத்தை போல வழிபாட்டு தலங்கள் செயல்படுவதையும் ஏற்க முடியாது.\nமேலும், மசூதிக்குள் இதுபோன்ற நடவடிக்கைகள் நடப்பதால், அந்த நடவடிக்கைகளை தடுக்க முடியவில்லை என்று அரசு தரப்பு வக்கீல் கூறுவதையும் எங்களால் ஏற்க முடியவில்லை. வழிபாடு நடக்கும் இடம், அதாவது கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் என்று எந்த ஒரு வழிப்பாட்டு தலமாக இருந்தாலும், வழிபாட்டை தவிர வேறு ஏதாவது செயல்களில் ஈடுபட்டால், குறிப்பாக நீதிமன்றம் போல் செயல்பட்டால், அதுகுறித்து நடவடிக்கை எடுப்பது அதிகாரிகளின் கடமையாகும். எனவே, இதுபோன்ற செயல்களை தடுக்க அதிகாரிகள் தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதுகுறித்த அறிக்கையை 4 வாரத்துக்குள் தாக்கல் செய்யவேண்டும். விசாரணையை வருகிற ஜனவரி 19–ந் தேதிக்கு தள்ளிவைக்கிறோம். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.\n1. இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் நிலைமை மிகவும் மோசமானதாக அமையும்: அமெரிக்கா எச்சரிக்கை\n2. சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n3. \"ஸ்டாலின் தலைமை தான் சரியானது” தி.மு.க.வில் இணைந்தார் வி.பி.கலைராஜன்\n4. கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவம் : பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு\n5. தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரசாரம்; மு.க.ஸ்டாலின் திருவாரூரில் வாக்கு சேகரித்தார்\n1. பள்ளி மாணவர்களுடன் தகாத உறவு: ‘போக்சோ’ சட்டத்தில் ஆசிரியை கைது\n2. புதுச்சேரி மக்களவை தொகுதியில் போட்டியிடும் என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு\n3. கல்லூரியில் பாலியல் புகார்: தாளாளர், 2 பேராசிரியைகள் கைது\n4. மதுரை சித்திரை திருவிழாவிற்காக தேர்தலை ஒத்தி வைக்கக்கோரிய வழக்கில் நாளை தீர்ப்பு: சென்னை உயர்நீதிமன்றம் அறிவிப்பு\n5. தி.மு.க. தேர்தல் அறிக்கை கதாநாயகன் அல்ல ‘காமெடியன்’ டாக்டர் ராமதாஸ் கிண்டல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devakanthan.blogspot.com/2009/04/3.html", "date_download": "2019-03-23T00:13:04Z", "digest": "sha1:DSY5HXHA54G75CQPYTBELHK3QTAHYCPG", "length": 25715, "nlines": 191, "source_domain": "devakanthan.blogspot.com", "title": "kathaakaalam: நிறமற்றுப் போன கனவுகள்", "raw_content": "\nஇளவாலை விஜயேந்திரனின் கவிதை நூல் பற்றி…\nஈழத்துக் கவிதை (புதுக்கவிதை) தொடர்பான ஒரு நேர்மையான விசாரணை இதுகாலவரையில் தொடரப்பட்டமைக்கான ஆதாரமேதும் நம்மிடம் இல்லை. பேராசிரியர் கா.சிவத்தம்பி, மு.பொ., கலாநிதி செ.யோகராசா, குறைவாக நான் என்று சிலபேர்தான் இத்துறையில் கவனம் குவித்திருப்பது மெய்.\nதமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் ராஜமார்த்தாண்டன், வெங்கட் சாமிநாதன் மற்றும் பிரேமிள் என்று சிலரே இதில் ஈடுபட்டிருக்கிறார்கள். பிரேமிள் ஈழத்தவராகவே கணிக்கப்படுவதில்லை என்கிற குறை தனியாகவுண்டு. அவரும் எழுபதுக்களின் நடுப்பகுதிவரையுமே ஈழக் கவிதைகளைப்பற்றி எழுதினார். அண்மைக் காலத்தில் சுஜாதாவும் இதுபற்றிக் கருத்துரைத்திருக்கின்றார். ஈழக் கவிதைகள் நீண்டனவாய் அமைந்து உணர்வுரீதியாகவும் அமைப்பு ரீதியாகவும் கவிதைத்தனத்தில் பின்தங்கியுள்ளன என்பது அவரது குற்றச்சாட்டு. அது ஓரளவு அப்படியென்றும்தான் தெரிகிறது. இதை அவரோடு பாறுபடக்கூடிய வெங்கட் சாமிநாதனும் சொல்வார்.\nபெண்கள் கவிதையைச் சிலாகிக்கிறவளவுக்கு மற்றைய கவிதைகளை அவர்கள் விதந்து பேசுவதில்லை. எந்தத் தமிழ்ப் புலத்தையும்விட ஈழம் கவிதையில் உலகத் தரத்தை அடைந்துவிட்டது என்று சொல்லிக்கொண்டிருக்கக் கேள்விப்பட்டோம். பின் உடனடியாகவே கவிதைப் பரப்பில் நிண்ட கவிதைகளென குறை காணப்பட்டோம். ஆக பிரச்சினை சும்மா கிளரவில்லை என்பது வெளிப்படை. இதுபற்றி நாம் பார்த்தாகவேண்டும். அப்போதுதான் நாம் ஒரு சரியான முடிவுக்கு வரலாம். அது நமது பிரதானமான கடமையும் தேவையுமாகும்.\nநவீன கவிதையின் பிறப்பிலிருந்து இதை நாம் வரையறை செய்து பார்க்கவேண்டும். நம் கவிதைப் பாரம்பரியம் ஒரு பாரக் கல்லாக நம் கவிதைப் படைப்புத் திறன்மீது தொங்கவிடப்பட்டிருந்தது என்பது நிஜம். நேர்படுத்துகிற ஒரு நல்ல நோக்கம் அவர்களிடம் இருந்தது. அதை மறுப்பற்கில்லை. புடலங்காய்க்கு கல் கட்டுகிற மாதிரியான ஒரு வாழ்முறையின் அம்சம் அது. ஆனால் அது ஒரு பாரமாகவே இருந்திருக்க முடியும். அதை அறுத்தெறிந்த சம்பவத்தை நிகழ்த்திக் காட்டியது புதுக்கவிதையே.\nபுதுக்கவிதையை தன் வாழும் காலம்வரை ஒப்புக்கொள்ளாமலே இருந்தார் கலாநிதி கைலாசபதி. அவ்வளவுக்கு அது தான்தோன்றிப் பிறவியாகவே இருந்ததென்பதுமுண்மை. அதன் மீது மதிப்புவைக்க விமர்சகர்களால் அல்ல, கவிஞர்களாலேயே அப்போது முடிந்திருந்தது. இது முக்கியமானது. ஈழத்து விமர்சகர்கள் கவிஞர்களைவிட ஒருபடி பின்னேயே இருந்துகொண்டிருந்தார்கள் என்பதே நிஜம். இது ஏனைய படைப்பிலக்கியத்துறையில் மறுதலையாக நிகழ்ந்தது. சிறுகதை நாவல்வகைகளை விமர்சகர்கள் பின்னாலே இழுத்துக்கொண்டு போனார்கள். பல்கலைக்கழகம் சார்ந்து பேராசிரியர்கள் எம்.ஏ.நுஃமான், சி.சிவசேகரம் தவிர படைப்பிலக்கியத் துறையில் வேறுபேர் இல்லை. இவர்களால் இரண்டு தளங்களிலும் இயங்க முடிந்திருந்தது. ஆனாலும் மேலே பெரிதாக எதையும் செய்ய முடியவில்லை.\nகவிதை அவர்களுக்கு முன்னாலேயே போய்க்கொண்டிருந்தது. ஒருசில மாதங்களுக்கு முன் வெளிவந்த ‘மல்லிகை’யின் 39வது ஆண்டு மலரில் ‘ஈழத் தமிழிலக்கியத்தின் அசைவிறுக்கத்துக்கான காரணம்’ என்ற கட்டுரையில் இந்த அசைவிறுக்கத்தின் முக்கியமான காரணியாக இதை நான் குறிப்பிட்டிருக்கிறேன். பல்கலைக் கழகங்களில் எமது விமர்சன ஆதாரத் தளங்கள் சென்றடைந்துவிட்டனதான். அதை மீட்காதவரை ஈழத் தமிழிலக்கிய உலகுக்கு உய்வில்லை. சரி, இனி கவிதைபற்றிப் பார்ப்போம்.\nகவிதை கவிதைக்குள்ளேயே கண்டடையப்பட வேண்டும் என்பது சரிதான். கவிதையை ஆய்வுக்காக மூன்று பெரும்பிரிவுகளாகப் பிரித்துக்கொள்ள முடியும். முதலாவதை Political embience என்று கூறலாம். இங்கு கவிதையை இலேசுவில் கண்டடைந்துவிட முடியாது. கவிதை ஓடி ஒளிந்து விளையாடும். நிற்பதுபோலத் தோன்றும், ஆனால் நிற்காது. இல்லைப்போல் தெரியும், ஆனால் சட்டென எங்கிருந்தோ வந்து தோன்றிவிடும். இவ்வகைக் கவிதை முயற்சியே தமிழில் ஆரம்பத்தில் இருந்தது. பின்னாலும் இது சற்றுத் தொடர்ந்ததாகச் சொல்லமுடியும். ஆவணப்படுத்தல் என்ற கோஷத்துடன் இது வெளிவந்துலாவியது. ஈழத்தின் சமீபகால கவிதைகளின் பொதுத்தன்மை இதுவெனச் சொல்லலாம். யுத்தத்தின் காரணமான கொடுமைகள், அழிவுகள், வெறுமைகளை இது விதந்து பாடியது. அவ்வாறு செய்யவேண்டியது அவசியமாகவும் இருந்தது. அடுத்த தலைமுறைக்கான ஆவணப்படுத்தலை இது செய்யவே செய்தது. யதார்த்தம் இங்கே பாதையிட்டது இப்போதுதான் நிகழ்ந்தது.\nஅடுத்த பகுப்பினை Political function எடுத்துக்கொண்டது. குறியீட்டுவாதம், மீமெய்வாதம், படிமவாதம், தொன்மவாதம் என்பவை இப்பகுப்பில் அடங்கும். இவை வெவ்வேறு போக்குடையவை. ஆனாலும் ஒரே வழியில் பயணிப்பவை. மொழிச் சேர்க்கையின் சூட்சுமங்கள் இங்கே பரவசம்\n(Pleasure of madness) நிழ்த்துவதும் இங்கேதான்.\nமூன்றாவது பகுப்பினை கவிதை எந்திரம் (Poetical mechine ) எனலாம். இவ்வகைக் கவிதை வாசிக்கும்போதுமட்டும் தோன்றி மறைகிற தன்மையுடையதாய் இருக்கும். கவிதையை உருவாக்கிக் காட்டும் ஒரு எந்திரமாய்ச் செயற்படுவதாலேயே இது பொயற்றிக்கல் மெசின் என்று அழைக்கப்படுகிறது. இது சிலவேளைகளில் அசாத்தியமான கவிதைச் சாத்தியங்களை வெளியிடும். பொதுவாகச் சொல்லப்போனால் கவிதையை இவை தமக்குள் வைத்தில்லாமல் வாசிக்கும்போதில் மட்டும் காட்டி மறைக்கும். இவற்றுடன் நாலாவது ஒரு வகையாக தொன்மக் கவிதையியலைச் சொல்லலாம். இது ஆங்கிலத்தில் mitho poetry எனப்படும். மிக்கதாகவும் மொழிப் புலனுடன் தொடர்புடையது இது. மர்மங்களின் வெளிப்படைத் தன்மை, வெளிப்படைகளின் மர்மத் தன்மையென புதிர் நிகழ்வுகளைச் சாத்தியப்படுத்தக்கூடியது இது.\nஇந்நிலையில் ஈழக் கவிதையினை எடுத்துப் பார்த்தால் அவற்றின் வகையினத்தைத் தெரிந்துகொள்ள முடியும். அப்படிப் பார்க்கும்போது ஈழக்கவிதை பொயற்றிக்கல் எம்பியன்��் எனப்படும் கவிதைமொழிச் சூழல் வகைபற்றியதாக இருப்பது புரியும். இது ஆவணப்படுத்தும் முக்கியமான வகையினம். அந்தமாதிரியே நடந்தும் இருக்கிறதுதான். நடந்துகொண்டிருக்கிறதுகூட. நம் கவிதை வரலாற்றை எடுத்துப் பார்தால் புதுக்கவிதையின் தொடக்கமே அசாத்தியமான தன்மையோடு இருந்தது புரியும். ஒரு புதியதடத்தில், அதுவரை ஈழக்கவிதை தொடாத இடத்தை மிக ஆழமாகத் தொட்டுக்கொண்டு சென்றது. இனத்தின் இருப்பு கேள்விக்குள்ளாகியிருந்த நிலையில், மண்ணின் அபகரிப்பு ஆட்சியாய் இருந்த சூழ்நிலையில், சுதந்திரத்தைக் காட்சியிலும் காணாதிருந்த வேளையில் அவற்றுக்காகப் பாடினார்கள் கவிஞர்கள். சேரன், சண்முகம் சிவலிங்கம், வஐச ஜெயபாலன், சு.வில்வரத்தினம், சி.சிவசேகரம், எம்.ஏ.நுஃமான் என்று ஒரு புதிய வட்டம் அமைந்தது. இவர்களோடு சேர்த்து எண்ணப்படவேண்டியவரே இளவாலை விஜயேந்திரன்.\nநம் கவிதை வரலாற்றில் இந்தக் கட்டம் முக்கியமானது. தமிழ்ப் பரப்பு இதுவரை காணாப் புலம் உதயமானது. ‘எங்கும் ஒலிக்கிறது காற்று, எனது நிலம் எனது நிலம்’ என்ற குரல் தமிழ்ப் புலத்திற்குப் புதிது. கருத்தே புதிதில்லை. மஹாகவியின் கவிதைகள் சில இதை மிக வலுவாய்ச் சொல்லியிருக்கின்றன. இங்கு சொல்லப்பட்ட முறையே முக்கியம். வஐச ஜெயபாலனின் கவிதைகள் வன்னி மண்ணை நம் கண்முன்னால் கொண்டுவந்து நிறுத்தியிருக்கும். க.கலாமோகன், க.ஆதவன் மற்றும் பா.அகிலன் போன்றோரின் வட்டமும் மண்ணை வெகுவாய் இச்சித்துப் பாடியிருக்கும். இத் தொகுப்பின் பின்னணியிலேயே இளவாலை விஜயேந்திரனின் ‘நிறமற்றுப் போன கனவுக’ளை பார்த்தாக வேண்டும்.\n‘நிறமற்றுப் போன கனவுகள்’ 2001இல் வெளிவந்திருக்கிறது. சென்னையில் இதை நான் வாசித்திருக்கிறேன். அதற்கு முதல் ‘சரிநிக’ரில் ஒன்றோ இரண்டோ கவிதைகளை வாசித்ததாக ஞாபகம். கவனத்துக்குரிய கவிஞராக அவரை அவை இனங்காட்டின. காலகட்டத்தின் பண்புகளைவிட தனிப்பட்டவரின் கவிதைப் பண்புகள் வித்தியாசமானவை. அக் கவிதைப் பண்புகள் என்ன அவை பிற கவிஞர்களின் கவிதைப் பண்புகளுடன் எவ்வளவு இணைந்தும் வேறுபட்டும் நின்றன அவை பிற கவிஞர்களின் கவிதைப் பண்புகளுடன் எவ்வளவு இணைந்தும் வேறுபட்டும் நின்றன இவை முக்கியமானவை. இவற்றைப் பார்க்க நாம் பிரதியுள் சென்றாக வேண்டும்.\nஇப் பிரதியை மேலோட்டமாக விமர்சிக்க எனக்கு விருப்பமில்லை. தமிழ்ச் சூழலில் நிலவும் ஆழமற்ற விமர்சனங்களை, மேலெழுந்தவாரியான மதிப்புரைகளை விலக்குகிற பணி ஏற்கனவே தொடங்கியாகிவிட்டது. சமரசமற்ற விவாதிப்புக்களை என்றையும்விட தீவிர இலக்கிய நாட்டமுள்ள இக் காலகட்டம் விதந்து நிற்கிறது. நாம் அதைப் பாதிப்படைய விட்டுவிட வேண்டாம்.\n(கனடா ரொறன்டோ நகரில் 2005ஆம் ஆண்டு அதிபர் பொ.கனகசபாபதி அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நூல் வெளியீட்டு விழாவில் நான் ஆற்றிய உரை.)\nபுத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்\nதமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்\nஉங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....\nநீண்ட காலத்துக்குப் பிறகு ஊர் காண வந்திருந்த நவநீதத்திற்கு அந்த இடத்தை அன்று காரிலே கடந்துசெல்ல நேர்ந்த வேளையில் நெஞ்சின் ஆழத்திலிரு...\nதமிழ் நாவல் இலக்கியம் தமிழ் நாவலிலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, இன்றைய நிலைமை ஆகியனவற்றின் சுமார் நூற்றுமுப்பத்தைந்து ஆண்டுக் கால வர...\nஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...\nஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து... ஈழத்து இலக்கிய வரலாற்றில் அற்புதமேதும் நிகழ்ந்ததில்லை. அபாரமானது என...\nகனடாவில் இலக்கியச் சஞ்சகைகள்: அவற்றின் எழுச்சி – வீழ்ச்சிகளின் காரணம் குறித்து…\nபிறிதொரு மண்ணில் தன் வாழ்வை நிலைபெறுத்தும் ஒரு புலம்பெயர் சமூகம் முதலில் இலக்கியார்த்தமான செயற்பாடுகளிலேயே மிகுந்த கவனம் குவிக்க...\nஉலகம் இருக்கவேண்டியது போலவோ நினைத்ததுபோலவோ இல்லையென்று ஆகி மனம் பாரமேறித் தவிக்கும் தருணங்களில் தன்னை எங்கோ தொலைப்பதும், பின் ஒரு பொழுதில் மீள்வதும், பிறகு மனஅவசம் ஏற்படும் நிலையில் தொலைப்பதும் மீள்வதும், பிறகொரு நேரத்தில் தொலைப்பதும் மீள்வதும்தான் கடந்த காலத்தில் எனக்கு வாழ்க்கையாகியிருக்கிறது. என் வாசிப்புக்களும் அனுபவங்களும் வித்தியாசமானவை. அவை முழு அளவில் பதிவாகாத போதிலும்தான்.\nபாலமனோகரனின் ‘வட்டம் பூ’ நாவலை முன்வைத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpaarvai.com/Scrollingnews/get/2032", "date_download": "2019-03-23T00:57:08Z", "digest": "sha1:5JGBAEHVKA3SD7MWGX3H433Q6CFGL253", "length": 5257, "nlines": 88, "source_domain": "tamilpaarvai.com", "title": "இன்று : March - 23 - 2019", "raw_content": "\nபூகோளவாதம் புதிய தேசியவாதம் நூலின் அறிமுகவிழா\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையினரால் மரநடுகை மாத ஆரம்ப நிகழ்வு\nவடபகுதி இளைஞர், யுவதிகளை பிரித்தானியாவுக்கு அனுப்பும் தமிழ் அரசியல்வாதி\nவட பகுதியை சேர்ந்த இளைஞர், யுவதிகளை பிரித்தானியாவுக்கு அனுப்பும் பாரிய மோசடி தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nவடபகுதியை சேர்ந்த அரசியல்வாதி ஒருவரினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.\nலண்டனில் உள்ள இலங்கையின் சிரேஷ்ட சட்டத்தரணியினால் இந்த தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.\nஇலங்கை அரசாங்கத்தினால் மரண அச்சுறுத்தல் உள்ளதாக குறிப்பிடப்படும் கடிதம் மூலம் அந்த தமிழர்களை பிரித்தானியா அனுப்பும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.\nஅந்த அரசியல்வாதியினால் வெளியிடப்பட்ட கடிதத்தை தான் கண்டுபிடித்து விட்டதாக இலங்கை சட்டத்தரணி நேற்று குறித்த சிங்கள ஊடகத்திடம் குறிப்பிட்டுள்ளார்.\n2017ஆம் ஆண்டு மாத்திரம் பிரித்தானியாவில் அரசியல் தஞ்சம் கோரியுள்ள தமிழர்களின் எண்ணிக்கை 833 ஆகும்.\nவட மாகாணத்தை பிரதிநிதித்துவம் செய்யும் குறித்த அரசியல்வாதி அடிக்கடி வெளிநாடுகளுக்கு சென்று வருவதாக சிங்கள ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.\nஇலங்கை முதல் செய்தி . எல் கே\nஇலவச இணைய தொலைக்காட்சி செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/headline/176993-2019-02-19-09-40-36.html", "date_download": "2019-03-23T00:45:03Z", "digest": "sha1:ZALXYQNCXME3DKZPCAL4XEQZAGLMDFEW", "length": 18742, "nlines": 85, "source_domain": "viduthalai.in", "title": "சந்தர்ப்பவாத பிற்போக்கு சக்திகளை வீழ்த்தவேண்டிய முக்கிய காலகட்டத்தில் தஞ்சையில் இருபெரும் மாநாடுகள் வரும் சனி - ஞாயிறுகளில்!", "raw_content": "\nதார்மிகம் பேசும் கட்சியின் அவலட்சணம் பா.ஜ.க. வேட்பாளர்களில் 19 விழுக்காட்டினர்மீது கிரிமினல் வழக்குகள் » புதுடில்லி, மார்ச் 22 தார்மிகம்பற்றியும், அற நெறி பற்றியும் கொட்டி கொட்டி அளக்கும் கட்சி பா.ஜ.க. ஆனால், பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களில் 19 விழுக் காட்டினர்மீது கிரிமினல் வழக்குகள் உள...\nசம்ஜவுதா ரயில் குண்டு வெடிப்பு » \"ஆர்.எஸ்.எஸ். துணையுடன் குண்டு வைத்தது நாங்கள்தான்'' என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த அசீமானந்தா உள்பட நால்வர் விடுதலை பஞ்குலா, அ���ியானா, மார்ச் 21 சம்ஜவுதா ரயில் குண்டு வெடிப்பு வழக்கில் முக்கி...\nமோடி ஆட்சியை நோக்கி சரமாரியான கேள்விகள் » மோடி பிரதமரானால் என்ன நடக்கும் -ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் பொருளாதார வளர்ச்சி ஏதேனும் ஏற்பட்டுள்ளதா -ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் பொருளாதார வளர்ச்சி ஏதேனும் ஏற்பட்டுள்ளதா -யஷ்வந்த் சின்கா இந்த 5 ஆண்டுகளில் சாதித்தது என்ன -யஷ்வந்த் சின்கா இந்த 5 ஆண்டுகளில் சாதித்தது என்ன -பிரியங்கா காந்தி புதுடில்லி, ...\nதமிழ்நாட்டில் 40 இடங்களிலும் தி.மு.க. தலைமையிலான அணி வெற்றி பெற்று இந்தியாவையே மீட்கவேண்டும் » தி.மு.க. தலைமையிலான கூட்டணி - கொள்கைப்பூர்வமான கூட்டணி » தி.மு.க. தலைமையிலான கூட்டணி - கொள்கைப்பூர்வமான கூட்டணி உரிமை காக்கும் கூட்டணி பி.ஜே.பி. - அ.தி.மு.க. கூட்டணி சமுகநீதி, மதச்சார்பின்மை, மாநில உரிமைகள் ஆகியவற்றிற்கு எதிரானது தமிழ்நாட்டை அடகு...\nஅய்யா - அம்மா தந்த இலட்சியச் சுடரை ஏந்தி சோர்வின்றி மேலும் பயணிப்போம் » * அய்யா - அம்மா மறைவிற்குப் பிறகு நம் இயக்க சாதனைகளை எண்ணிப் பார்த்தால் நமக்கே பெரும் வியப்பாக இருக்கிறது » * அய்யா - அம்மா மறைவிற்குப் பிறகு நம் இயக்க சாதனைகளை எண்ணிப் பார்த்தால் நமக்கே பெரும் வியப்பாக இருக்கிறது * அறப்போர்களும் - பிரச்சார அடைமழையும் நடைபெற்ற வண்ணமாகவே உள்ளன தந்தை பெரியார், அன்னை ம...\nசனி, 23 மார்ச் 2019\nheadlines»சந்தர்ப்பவாத பிற்போக்கு சக்திகளை வீழ்த்தவேண்டிய முக்கிய காலகட்டத்தில் தஞ்சையில் இருபெரும் மாநாடுகள் வரும் சனி - ஞாயிறுகளில்\nசந்தர்ப்பவாத பிற்போக்கு சக்திகளை வீழ்த்தவேண்டிய முக்கிய காலகட்டத்தில் தஞ்சையில் இருபெரும் மாநாடுகள் வரும் சனி - ஞாயிறுகளில்\nசெவ்வாய், 19 பிப்ரவரி 2019 14:47\nஈராண்டுக்கு ஒருமுறை நடக்கும் இந்தச் சங்கமத்திற்கு குடும்பம் குடும்பங்களாக வாருங்கள் தோழர்களே - எம் கண்கள் உங்களைத் தேடும்\nஈராண்டுக்கு ஒருமுறை நடைபெறும் மாநில மாநாட்டில் சங்கமிக்கும் நமது கழகக் குடும்பத் தோழர்களே, தஞ்சையில் வரும் சனி, ஞாயிறுகளில் நடக்க இருக்கும் திராவிடர் கழக மாநில மாநாடு, சமூகநீதி மாநாடுகளுக்குக் குடும்பம் குடும்பமாக வாரீர் உங்களையெல்லாம் எம் கண்கள் தேடும் என்ற கொள்கைப் பாசமிகு அறிக்கையினை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ���ிடுத்துள்ளார்.\nஇந்திய நாட்டின் நாடாளுமன்றத்திற்கான பொதுத் தேர்தல் மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறி விப்புத் தரவிருக்கும் நிலையில், நாட்டில் கூட்டணிக் கான பரப்புரைச் செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன\nகொள்கைக் கூட்டணி ஒருபுறம் - சந்தர்ப்பவாத கூட்டணி மற்றொருபுறம்\nகொள்கை அடிப்படையிலான மதச் சார்பற்ற கொள்கைக் கூட்டணி ஒருபுறம்; எதிர்புறத்தில் ஆட்சி - அதிகாரம் இவைகளைக் காட்டி, மடியில் கனமுள்ள வர்களையும், எல்லாபுறத்திலும் ஏலம் கோரும் சந்தர்ப்ப வாத அரசியல் கட்சிகளையும் வளைத்துப் போடும் மதவாத, மக்கள் விரோத கூட்டணி அணி மறுபுறத்தில் நடைபெறுகிறது\nமக்கள் சார்ந்த முற்போக்கு - மதச்சார்பற்ற - மக்கள் நலக் கூட்டணி என்பது அதிகாரபலம், ஆட்சி பலம், பண பலம் இவைகளை எதிர்த்து சாமானிய மக்களின் உரிமைக்குப் போராடும் சமதர்மக் கூட்டணி - கொள்கைக் கூட்டணியாகும். மாநில உரிமைகள், விவசாயிகளின் துயர் துடைத்தல், செம்மொழி தமிழுக்கு ஏற்படும் தடைகள், அலட்சியங்களைத் துடைத்தெறிதல், காலங்காலமாய் போராடிப் பாதுகாத்த சமூகநீதிக்கு விரோதமாக உயர்ஜாதி ஏழைகளுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு; நீட்' (Neet) போன்றவை நமது ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் கல்விக் கண்ணைக் குத்தும் முயற்சியே இவற்றை அடியோடு கெல்லி எறிந்து, சமூகநீதிக்கு அனைத்திந்திய அளவிலேயே ஒரு பெரும் பாதுகாப்பு அரண் அமைக்கவும், மகளிருக்கு மறுக்கப்படும் உரிமைகளை மீட்டெடுப்பதில் வெற்றி காணவும் திட்டங்கள் உள்ள ஒரு சமதர்ம, சமூகநீதிக் காப்பு கூட்டணியின் வெற்றியின் தேவை அவசியமாகிறது இவற்றை அடியோடு கெல்லி எறிந்து, சமூகநீதிக்கு அனைத்திந்திய அளவிலேயே ஒரு பெரும் பாதுகாப்பு அரண் அமைக்கவும், மகளிருக்கு மறுக்கப்படும் உரிமைகளை மீட்டெடுப்பதில் வெற்றி காணவும் திட்டங்கள் உள்ள ஒரு சமதர்ம, சமூகநீதிக் காப்பு கூட்டணியின் வெற்றியின் தேவை அவசியமாகிறது\nஇந்நிலையில், கலங்கரை விளக்கு வெளிச்சம் இந்திய நாட்டிற்கே வழிகாட்டவேண்டிய மகத்தான கடமை, அறிவு ஆசான் தந்தை பெரியார் கண்ட திராவிடர் கழகத்திற்கே உண்டு\nவாழ்வுரிமைக்கே முதல் தேவை அனைவருக்கும் அனைத்தும் என்பதுதானே\nஅதனை சுமார் 100 ஆண்டுகளுக்குமேல் பிரச்சாரம் செய்து, அது நாட்டின் அரசியல் அமைப்பின் அடிக்கட்டு மானமாக ஆக்கப்பட்டதில் வெற்றி கண்ட இயக்கமாம் தந்தை பெரியாரின் இயக்கமான திராவிடர் கழகம் சரியான நேரத்தில், சரியான முடிவுகளை தொலைநோக்கோடு எடுத்து, களங்கண்டு, சமூக மாற்ற வெற்றிக் கனிகளைப் பறிக்கத் தவறவே தவறாது. நமது இயக்கத்தின் இரண்டு நாள் மாநாடுகள் - பிப்ரவரி 23, 24 - இடையில் 3 நாள்களே; தஞ்சையில் பேருரு கொண்டு, அனைத்து அறிவு சார் சிறப்புகளுடன் நடைபெற நமது கழகப் பொறுப்பாளர்கள் பம்பரம்போல் சுழன்று உழைத்து வருகிறார்கள்\nதமிழ்நாடு முழுவதிலும் உள்ள நமது தோழர்கள் - இயக்க ஆர்வலர்கள் - அனைவரும் மக்கள் தரும் நிதியால் நடைபெறும் மகத்தான மாநாடுகள் இவை முனைப்புடன் - கடைவீதி வசூல் முதல் கன தனவான் களிடம் நிதி கேட்டுப் பெறும் அரும்பணியை - மானம் பாராத் தொண்டுப் பணிகளை மிகுந்த உற்சாகத்துடன் செய்து வருவது அறிய மிக்க மகிழ்ச்சி\nநமது கழகக் குடும்பத்தினர் எவரும், அவர்கள்மீது தலைமை வைத்த நம்பிக்கையை எப்போதும் பொய்யாக்கியதே கிடையாது அதனை நியாயப்படுத்தும் வகையில் வந்துள்ள கருஞ்சட்டை இராணுவ வீரர்கள் புயல்போல் கடமையாகச் செய்து வருகின்றனர்\nஇன எதிரிகள் - மதவெறியர்கள் - இவர்களை உசுப்பும் பார்ப்பன ஆதிக்க சக்திகள் இவைகளை எதிர்த்து எதிர்நீச்சல் அடித்து நமது வழிகாட்டி - அறிவு ஆசான் தலைவர் தந்தை பெரியார் அவர்கள் உடலால் மறைந்து, கொள்கையாக நம் ரத்த நாளங்களில் உறைந்து வாழும் நிலையில், நம் பணி - அரும்பணி - பெரும்பணி - என்றும் தொடர் பணி அல்லவா\nநமது பாடிவீடாம் தஞ்சையில் சந்திப்போம்\nநமது பாசறையில், பாடி வீட்டில்தானே சந்திப்பது நமது மாநில மாநாடுகள்\nகுடும்பம் குடும்பமாய் குதூகலத்துடன், பிஞ்சு, குஞ்சு, மொட்டு, முளை'' முதற்கொண்டு எவரும் பாக்கி இல்லாமல் வந்து கூடி மகிழும் குடும்பங்களின் சங்கமத்திற்கானவை அல்லவா சரித்திரம் படைக்கவிருக்கும் நமது மாநாடுகள்\nஈராண்டுக்கு ஒருமுறை நடக்கும் இந்த சங்கமத்திற்கு ஈடு வேறு உண்டோ\nமுதல் நாள் கழகப் பேரணி வரலாறு படைக்கும் பேரணியாக அமைதல் அவசியம்\nஎனவே, அனைத்துக் குடும்பங்களும் கொள்கை முழக்க சங்கநாதம் செய்து, வருங்கால சந்ததியினர் வாழ்வுரிமைக்குத் தக்க பாதுகாப்பு அரண் எழுப்புவதற்கு அடிக்கல் நாட்டுவோம் அய்யா பணி முடிக்க, அன்னை யாரின் நூற்றாண்டு தொடங்கவிருக்கும் காலகட்டத்தில் நமக்கு வேறு ஏது பெருவிழா - திருவிழா எல்லாம்\nஇன எதிரிகள் ஓடி, ஒளிந்திட பகுத்தறிவுப் பகலவனின் கருஞ்சட்டைச் சீடர்களே, திரள்க\nஎனவே, எம் கண்கள் உங்கள் ஒவ்வொரு வரையும், குடும்பத்து உறவுகள் அனைவரையும் விடுபடாமல் சந்திக்கத் தேடும் கண்கள் ஆகும்\nஈரோட்டுப் பாதை' எப்படி சரியானதோ அப்படியே நம் பார்வையும் என்றும் பழுதுபடாதது - தவறாமல் சந்திப்போம் வாரீர் தோழர்களே, தஞ்சையை நோக்கி\nகழகக் குடும்பத்தினரே, வரத் தயாராகி விட்டீர்களா\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2009/06/blog-post_29.html", "date_download": "2019-03-23T00:42:13Z", "digest": "sha1:GC5QFEV6D3CPMXEBDDRTPUYQIZYFED4F", "length": 30872, "nlines": 472, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: ஈமத்தாழி", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\n(ஈமத்தாழி – இறந்தவர்களை வைத்து அடக்கம் செய்யும் மட்கலம்.)\nதமிழர் பண்பாட்டுக் கூறுகளுள் ஒன்று ஈமத்தாழி. பழங்கால மனிதன் விலங்குகளைப் போல் வாழ்ந்தான். பின் இனக்குழுவாகவும், நிலவுடைமைச் சமூக வாழ்வும் வாழ்ந்து பண்பாட்டு வளர்ச்சி பெற்றான். இப்பண்பாட்டுக்கூறுகளைச் சங்க இலக்கியங்களில் காணமுடிகிறது.\nஇனக்குழுவாக வாழ்ந்தபோது வயது முதிர்ந்தவர்களைத் தம்முடன் வேட்டையாட அழைத்துச் செல்ல இயலாத நிலை ஏற்பட்டது. அந்நிலைகளில் அம்முதியவர்களைப் பெரிய தாழிகளில் வைத்து அவர்களுக்குத் தேவையான பொருட்களையும் வைத்துச் சென்றிடுவர் எனப் பண்பாட்டு மானுடவியல் கூறுகிறது.\nசங்கப்பாடல்கள் பலற்றிலும் ஈமத்தாழி பற்றிய குறிப்பு காணப்படுகிறது.\nஇறந்த மனிதன் மீண்டும் கருவுற்றுப் பிறக்கிறான் எனற நம்பிக்கைப் பழந்தமிழரிடையே இருந்திருக்கிறது. அதனால் அவன் மறுபிறப்புக்குத் தேவையான எலும்புகளையும் , அவன் பயன்படுத்திய பொருட்களையும் அத்தாழிகளில் இட்டுப் புதைத்தனர். மேலும் அந்த தாழிகள் தாயின் கருவரைபோலவே வடிவமைக்கப்பட்டது குறிப்பித்தக்கது. கிடைத்த ஈமத்தாழிகளின் கழுத்துப்பகுதியில் தொப்புள்கொடிபோன்ற வடிவமைப்பு அக்கால மக்களின் நம்பிக்கையைப் பிரதிபலிப்பதாக உள்ளது.\n(இறந்தவரை அடக்கும் தாழி அவரது பெருமைக்கு ஏற்ப மிகப் பெரிதாக இரு��்கவேண்டும் என்பது சங்கத்தமிழர் மரபு. )\nஐயூர் முடவனார் என்னும் புலவர், தம் அரசன் இறந்துவிட்டான், அவன் புகழுக்கு ஏற்ப பெரிய தாழியை உன்னால் செய்யமுடியுமா என்று கேட்பதாக புறநானூற்றுப் பாடல் ஒன்று அமைந்துள்ளது.\nமண்ணில் கலங்கள் செய்யும் குயவனே....\nஇருள் திரண்டு ஓரிடத்தே நின்றது போன்ற ஆகாயத்தில் சென்று தங்கும் சூளை ஒத்த இடமகன்ற பழைய ஊரில் கலங்களைச் செய்கின்ற குயவனே.......\nநீ எவ்வளவு வருந்தப் போகிறாய்............\nஅறிவுடைய மாந்தர்களிடம் புகழ் பெற்றவன்,\nசூரியனைப் போல தலைமைப் பண்புடையவன்,\nகொடிகள் அசையும் யானைகளுக்குச் சொந்தக்காரன்,\nஎனப் பல்வேறு பெருமைகளையும் கொண்டவன் சோழன் அத்தகைய அரசன் இறந்துவிட்டான்.......\nஅவன் புகழுக்கு இணையான பெரிய தாழியைச் செய்ய நீ எங்கு போவாய் ..........\nஉன்னைப் பார்த்தால் எனக்குப் பாவமாக இருக்கிறது........\nஇப்பாடல் வாயிலாக சங்க காலத்தில் இறந்தவரின் புகழுக்கு இணையான பெரிய தாழியை செய்து அவரைப் புதைக்கவேண்டும் என்ற மரபு புலனாகிறது.\nஇருள்தினிந் தன்ன குரூஉத்திறள் பருஉப்புகை\nஅகல்இரு விசும்பின் ஊன்றுஞ் சூளை,\nநனந்தலை மூதூர்க் கலஞ்செய் கோவே\nஅளியை நீயே; யாங்கு ஆகுவை கொல்\nநிலவரை சூட்டிய நீள்நெடுந் தானைப்\nபுலவர் புகழ்ந்த பொய்யா நல்இசை,\nவிரிகதிர் ஞாயிறு விசும்பு இவர்ந் தன்ன\nசேண்விளங்கு சிறப்பின், செம்பியர் மருகன்\nகொடிநுடங்கு யானை நெடுமா வளவன்\nதேவர் உலகம் எய்தினன்; ஆதலின்,\nஅன்னோர் கவிக்கும் கண்ணகன் தாழி\nவனைதல் வேட்டனை அயின், எனையதூஉம்\nமண்ணா, வனைதல் ஒல்லுமோ, நினக்கே\nபுறநானூறு 228.என்னும் பாடல் இயம்புகிறது.\nபெண் ஒருத்தி தன் கணவனுடன் சுரத்திடையே வந்துகொண்டிருந்தாள். அப்போது உண்டாகிய போரில் விழுப்புண் பட்ட கணவன் இறந்து போனான். அதனால் தனிமையுற்ற தலைவி ஊர்க்குயவனிடம் பேசுவதாக இப்பாடல் உள்ளது.\nபெரிய இடத்தைக் கொண்ட தொன்மையான இவ்வூரில் கலம் செய்யும் குயவனே.......\nவண்டிச் சக்கரத்தில் உள்ள பல்லியைப் போல நான் தலைவனுடன் இன்ப, துன்பங்களில் ஒன்றாகவே வாழ்ந்துவிட்டேன். இப்போது அவன் மட்டும் என்னை நீங்கி இறந்து போனான். நான் மட்டும் தனியாக வாழ விரும்பவில்லை.\nஅதனால் நானும் அவனோடு இருப்பது போன்ற மிகப் பெரிய தாழியைச் செய்வாயாக....\nதன் கணவன் இறந்துவிட்டாலும் தானும் அவனோடு இறந்துவிடவேண்டும் என்ற தல��வியின் அன்போடு\nஇறந்தவரைத் தாழிகளில் வைத்துப் புதைக்க வேண்டும் என்ற தமிழர் மரபும் இப்பாடல் வழிப் புலனாகிறது.இதனை\n“கலம்செய் கோவே : கலம்செய் கோவே\nஅச்சுடைச் சாகாட்டு ஆரம் பொருந்திய\nசிறுவெண் பல்லி போலத் தன்னொடு\nசுரம்பல வந்த எமக்கும் அருளி,\nவியன்மலர் அகன்பொழில் ஈமத் தாழி\nநனந்தலை மூதூர்க் கலம்செய் கோவே\n(புறநானூறு -256)என்னும் பாடல் உணர்த்துகிறது.\nஇப்பாடல்கள் வழியாகப் பழந்தமிழர் இறந்தவர்களை பெரிய ஈமத்தாழிகளில் வைத்துப் புதைக்கும் மரபினை அறியமுடிகிறது.\nஇறந்த மனிதன் மீண்டும் கருவுற்றுப் பிறக்கிறான் எனற நம்பிக்கைப் பழந்தமிழரிடையே இருந்திருக்கிறது. அதனால் அவன் மறுபிறப்புக்குத் தேவையான எலும்புகளையும் , அவன் பயன்படுத்திய பொருட்களையும் அத்தாழிகளில் இட்டுப் புதைத்தனர். மேலும் அந்த தாழிகள் தாயின் கருவரைபோலவே வடிவமைக்கப்பட்டது குறிப்பித்தக்கது.///\nஈமத்தாழிகள் முதுமக்கள் தாழி என்றும் கூறுவார்கள்தானே\nதமிழ்ப்பாடல்களின் பொருட்செறிவை, அழகாகச் சொல்லி, பலர் அறிய செய்வது பாராட்டத்தக்கது.\nமுனைவர்.இரா.குணசீலன் July 1, 2009 at 1:52 PM\nஆம் மருத்துவரே முதுமக்கள் தாழி என்றும் இதனை அழைப்பதுண்டு.........\nமுனைவர்.இரா.குணசீலன் July 1, 2009 at 1:53 PM\nவருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி கலை..........\nமுனைவர்.இரா.குணசீலன் July 1, 2009 at 1:54 PM\nகருத்துரைக்கு நன்றி சுமஜ்லா அவர்களே\nஇன்று ஓர் தகவல் உங்கள் மூலமாக தெரிந்து கொண்டேன். மிக்க நன்றி நண்பரே\nஆமாம் முனைவரே, எனக்கும் புரியவில்லை, ஏன் ஓட்டு தப்பு தப்பாக தெரிகிறது என்று முதலில் சரியாகத் தெரிந்தது, ‘ஈமத்தாழி’ என்ற தலைப்பை சுட்டியவுடன், தவறாகக் காண்பிக்கிறது. ஆராய்ந்து பார்த்து தெரிந்தால் சொல்கிறேன்.\nஎனக்கு தமிழ் இலக்கியத்தின் மேல் மட்டும் அல்ல, பொதுவாக இலக்கியத்தின் மேல் தீராத காதலுண்டு. படிக்கும் காலத்தில், தொடர்நிலைச் செய்யுள் உட்பட, அனைத்து செய்யுள்களையும் மிகவும் ரசித்து, அதன் சுவைக்காகவே முழுவதும் மனனம் செய்துவிடுவேன்.\nபின்னாளில், ஆங்கிய இலக்கியம் படித்தாலும், தமிழ் வகுப்புகள், மனதில் இன்னமும் பசுமரத்தாணியாய்\nஇவ்வளவு நாளாக தொலைத்து விட்டேன், தங்கள் தளத்தை; இனி அடிக்கடி வருவேன், தமிழின் இனிமைக்காக\n//ஐயூர் முடவனார் என்னும் புலவர், தம் அரசன் இறந்துவிட்டான், அவன் புகழுக்கு ஏற்ப பெரிய தாழியை உன்னால் செய்யமுடியுமா என்று கேட்பதாக புறநானூற்றுப் பாடல் ஒன்று ///\nஇணையம் மூலம் எங்களுடைய வேர்களைத்தேடிட முடிகிறது..\nமுனைவர்.இரா.குணசீலன் July 1, 2009 at 7:40 PM\nமுனைவர்.இரா.குணசீலன் July 1, 2009 at 7:41 PM\nமுனைவர்.இரா.குணசீலன் July 1, 2009 at 7:42 PM\nவருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி மருத்துவரே......\nசெம்பியன் மருகன் என்று தானே 228ம் புறப்பாடல் சொல்கிறது அதற்குச் செம்பியன் மரபினன் என்று பொருள் வருமா அதற்குச் செம்பியன் மரபினன் என்று பொருள் வருமா மருகன் என்றால் மகனை மணந்தவன்; உடன் பிறந்தாளுக்குப் பிறந்தவன் என்ற இரு பொருட்கள் தானே உண்டு; இரண்டுமே வேற்று மரபினன் என்று தானே பொருள் தரும் மருகன் என்றால் மகனை மணந்தவன்; உடன் பிறந்தாளுக்குப் பிறந்தவன் என்ற இரு பொருட்கள் தானே உண்டு; இரண்டுமே வேற்று மரபினன் என்று தானே பொருள் தரும்\nதொழில் நுட்பத்துறையிலிருந்தாலும் தமிழ் மொழி மீது தாங்களுக்கு இருக்கும் பற்றும் ஆற்றலும் வியப்பளிப்பதாக உள்ளது....\nமருகன் என்றால்...... வழித்தோன்றல் என்றொரு பொருளும் உண்டு .. உவேசா உள்ளிட்ட பல உரையாசிரியர்களும் மரபினுள்ளோய் என்று தான் விளக்கிச் செல்கின்றனர்..\nமரபின் வழி வந்த அரசர்களை மருகன் என அழைப்பதைப் பல சங்கப் பாடல்களிலும் காணமுடிகிறது...\nஎனப் பல பாடல்களையும் சான்று காட்டலாம்..\nமரபினுள்ளான்.. மரபு வழி வந்தவன்... வழித்தோன்றல் என்னும் பொருள்தான் உள்ளது..\nதங்கள் ஐயம் தமிழ் மீது தாங்கள் கொண்ட ஈடுபாட்டைக் காட்டுவதாகவுள்ளது.\nமுனைவர்.இரா.குணசீலன் July 2, 2009 at 6:58 PM\n1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள்.\n11வது உலகத்தமிழ் இணைய மாநாடு\n141 கட்டுரைகள் ( செம்மொழி )\nசங்க இலக்கிய ஆய்வு நூல்கள்.\nசங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள்\nதமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள்\nதொடரால் பெயர் பெற்ற புலவர்கள்\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/nayagi/117922", "date_download": "2019-03-23T00:53:32Z", "digest": "sha1:7SDGTTRQBV5H5GTO2JDNOKOYXXCMRUK5", "length": 5107, "nlines": 52, "source_domain": "www.thiraimix.com", "title": "Nayagi - 24-05-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nகனடாவில் 16 பேரை பலிவாங்கிய கொடூர சாலை விபத்து: சாரதிக்கு அதிகபட்ச தண்டனை அறிவிப்பு\nமனைவியை காண பிரத்தானியா சென்றவருக்கு கட்டுநாயக்க விமானநிலையத்தில் நேர்ந்த சோகம்\nதிடீரென தீப்பற்றியதால் கப்பல் மூழ்கியது நாசமான சொகுசு கார்: விலை தெரிந்தால் அதிர்ச்சியாவது உறுதி\nபேரறிவாளன் திடீரென்று மருத்துவமனையில் அனுமதி: வெளியான காரணம்\nதற்செயலாக வீட்டிற்கு அடியில் சென்ற உரிமையாளருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி\nஅரசியலில் குதித்த மானாட மயிலாட கலா மாஸ்டர்\nஉயிருக்கே உலை வைக்கும் பச்சை உணவுகள் இனி யாரும் சாப்பிட வேண்டாம் இனி யாரும் சாப்பிட வேண்டாம் அதிர்ச்சி தகவலை வெளியிட்ட வைத்தியர்கள்\nயாரடி நீ மோகினி சீரியல் நட்சத்திராவிற்கு திருமணம்\nஇவரை நேரில் பார்த்தால் உடனே ஐ லவ் யூ சொல்லிவிடுவேன்: நடிகை மேகா ஆகாஷ்\nகாலையில எழுந்ததும் உள்ளங்கையை பார்க்க சொல்வதற்கு காரணம் என்ன தெரியுமா\nஹனிமூன் குஷியில் ஆர்யா- சாயிஷா\nஇந்த 6 ராசிகளில் பிறந்த ஆண்களை மட்டும் கண்ணை மூடிட்டு கல்யாணம் பண்ணுங்க வாழ்க்கை அற்புதமாக இருக்கும்... உங்களில் யார் அந்த பேரதிர்ஷ்டசாலி\nகவர்ச்சியான உடையில் ஹோலி கொண்டாடிய கத்ரினா கைப் - வீடியோ\nஇவரை நேரில் பார்த்தால் உடனே ஐ லவ் யூ சொல்லிவிடுவேன்: நடிகை மேகா ஆகாஷ்\nநடுரோட்டில் குத்தாட்டம் போடும் இளம் பெண் வியக்கும் பார்வையாளர்கள்.. வைரலாகும் காட்சி\nஉடல் எடையை விரைவாக குறைக்க அன்னாசிப்பழம் சாப்பிடலாமா சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nகல்லூரியில் இளம் பெண்கள் செய்யும் செயல்.. படிக்கும் வயதில் இது தேவையா.. படிக்கும் வயதில் இது தேவையா\nஉயிருக்கே உலை வைக்கும் பச்சை உணவுகள் இனி யாரும் சாப்பிட வேண்டாம் இனி யாரும் சாப்பிட வேண்டாம் அதிர்ச்சி தகவலை வெளியிட்ட வைத்தியர்கள்\n NGK ரிலீஸ் தேதி பற்றிய புதிய அப்டேட்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manavili.blogspot.com/2011/11/blog-post_16.html", "date_download": "2019-03-23T00:25:12Z", "digest": "sha1:TK73UGJPL2PXBO7UIFYY547R6DJV7ZTM", "length": 69046, "nlines": 1514, "source_domain": "manavili.blogspot.com", "title": "மனவிழி: நூலிழை தவம்", "raw_content": "\nஅவளுக்கு பிடித்த சொல் கொண்டு\nதலை சா���்த்துக் கொண்டாள், தோளில்.\nகுறிச்சொல் : அனுபவம், கவிதை, நட்பு\nஆண் பெண் நட்புக்கு அற்புதமான விளக்கம் பாஸ்\nமூன்றாவது மிக அருமை சத்ரியன்\nஅவளுக்கு பிடித்த சொல் கொண்டு\nதலை சாய்த்துக் கொண்டாள், தோளில்.//\nமாமியாரைப் போலவே அன்பாக இருக்கிறாய் என்று சொன்னீர்களாக்கும்\n-எக்ஸலண்ட் சத்ரியன் சார்... மிக ரசித்தேன் இந்த வரிகளை...\nஆகா.... தத்துவத்தை அருமையா சொல்லி இருக்கீங்க.\nபேஸ்புக், டிவிட்டர், கூகிள் ப்ளஸ், RSS - நமது தளங்களில் வைப்பது எப்படி\nஅது இது எதுவென எதைக்குறிப்பிட்டு சொல்ல சத்ரியன்.. நிதர்சணம் சொல்லும் கவிதைகள் ம்ம் இந்த சலனங்கள் தோன்றி மறையும் என்பது மறுக்க இயலாது...\nஅவளுக்கு பிடித்த சொல் கொண்டு\nதலை சாய்த்துக் கொண்டாள், தோளில்.//\nமிகசரியாக சொன்னீர் மக்கா, அனுபவத்தில் சொல்கிறேன் இதுதான் உண்மையும் கூட....\nஹா சும்மா நச்சுன்னு சொல்லிட்டீங்க...\nதுரோகம் பற்றிய கவிதை கலக்கல் நண்பா..பெரும்பாலும் கொடுமைகள் சமூகத்தில் நிகழ்வது துரோகம் என்ற ஒன்றால் தான்.. கவிதைகள் அனைத்தும் அழகு... அருமை நண்பா.\nஎன்னமோ போங்க யூத்தபில் கவிஞரே.\nமுதல் இரண்டும் தங்களின் ஆழ்ந்த அனுபவங்களாக இருக்கும் என்று எண்ணுகிறேன் ,,'\nமூன்றாவது சிப்பி உடைத்த முத்தாய் பளிச்சென்று நெஞ்சுக்குள் ஒட்டிக்கொள்கிறது அண்ணே .. வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்,.,.,.\nஅநியாயத்துக்கு இப்படி அசத்திறீங்களே மச்சான். அப்பா அந்த மொழிபெயர்ப்பு அருமை என்றால், கழைக்கூத்தாடி அருமையோ அருமை\nஅவளுக்கு பிடித்த சொல் கொண்டு\nதலை சாய்த்துக் கொண்டாள், தோளில்.\\\\\\\\\\\\\\\nசாயம் வெளுக்காமல் இருந்தால் சரிதான்\nரொம்பதான் பாடப் புத்தகங்களைப் புரட்டிப்,பார்த்து\nஎல்லாருமே சொல்லிட்டாங்க.மனவிழி என்ன சொன்னாலும் பொய்யில்லை.அந்தக் கண் அப்பிடி.ஏன்னா எல்லாம் சொந்த அனுபவமல்லோ. \nஉங்களின் வருகையே பெருமை தான் எனக்கு.\nஆண் பெண் நட்புக்கு அற்புதமான விளக்கம் பாஸ்//\nமிகுந்த எச்சரிக்கையாய் இருக்கவேண்டிய இடம் பாஸ். அதான்\n//மூன்றாவது மிக அருமை சத்ரியன்//\nஉங்கள் போன்றோரின் ஊக்கம் நல்லனவற்றை எழுதத் தூண்டுகிறது.\n//மாமியாரைப் போலவே அன்பாக இருக்கிறாய் என்று சொன்னீர்களாக்கும் //\n( நான் மனைவிய சொல்லலீங்களே\nஇலக்கியத்தை மொழி பெயர்த்தலின் சிரமம் தெரியும், அதைவிட சிரமம் நான் சொல்லவந்திருப்பது.\n-எக்ஸலண்ட் சத்ரியன் சார்... மிக ரசித்தேன் இந்த வரிகளை...//\nஎல்லோருக்கும் அனுபவம் இருக்கு போல.\nஆகா.... தத்துவத்தை அருமையா சொல்லி இருக்கீங்க.//\nஅதனோட கஷ்டம் அனுபவிச்சு பாத்தாத்தானே தெரியுது.\n//அது இது எதுவென எதைக்குறிப்பிட்டு சொல்ல சத்ரியன்.. நிதர்சணம் சொல்லும் கவிதைகள் ம்ம் இந்த சலனங்கள் தோன்றி மறையும் என்பது மறுக்க இயலாது...//\nஅவளுக்கு பிடித்த சொல் கொண்டு\nதலை சாய்த்துக் கொண்டாள், தோளில்.//\nமிகசரியாக சொன்னீர் மக்கா, அனுபவத்தில் சொல்கிறேன் இதுதான் உண்மையும் கூட....\nஒத்துக்கிட்ட பிறகு நான் துவைக்க விரும்பல மக்கா\n//துரோகம் பற்றிய கவிதை கலக்கல் நண்பா..பெரும்பாலும் கொடுமைகள் சமூகத்தில் நிகழ்வது துரோகம் என்ற ஒன்றால் தான்.. கவிதைகள் அனைத்தும் அழகு... அருமை நண்பா.//\n பாதி தான் வெளிய வருது.\n//என்னமோ போங்க யூத்தபில் கவிஞரே.//\n//முதல் இரண்டும் தங்களின் ஆழ்ந்த அனுபவங்களாக இருக்கும் என்று எண்ணுகிறேன் ,,'//\nஅண்ணனை இப்படி நடு வீதியில வெச்சி தான் சிரிக்க விடுவதா\n//மூன்றாவது சிப்பி உடைத்த முத்தாய் பளிச்சென்று நெஞ்சுக்குள் ஒட்டிக்கொள்கிறது அண்ணே .. வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்,.,.,.//\nஅவளுக்கு பிடித்த சொல் கொண்டு\nதலை சாய்த்துக் கொண்டாள், தோளில்.\\\\\\\\\\\\\\\nசாயம் வெளுக்காமல் இருந்தால் சரிதான்\n//அநியாயத்துக்கு இப்படி அசத்திறீங்களே மச்சான். அப்பா...\nஅந்த மொழிபெயர்ப்பு அருமை என்றால், கழைக்கூத்தாடி அருமையோ அருமை\nஉண்மைய ஒத்துக்க நெஞ்சுரம் வேணும்.\n//ரொம்பதான் பாடப் புத்தகங்களைப் புரட்டிப்,பார்த்து\nஉண்மையச் சொன்னா வம்புக்கு வரமாட்டீங்க தானே.\n//எல்லாருமே சொல்லிட்டாங்க.மனவிழி என்ன சொன்னாலும் பொய்யில்லை.அந்தக் கண் அப்பிடி.ஏன்னா எல்லாம் சொந்த அனுபவமல்லோ. \n நீங்க சொல்லவேண்டியதைச் சொல்லாம போனா என்ன அர்த்தம்\nஅந்தக் ’கண்’ அப்படி என்னத்தைச் செஞ்சதோ\n எப்படி தான் கண்டுக்கிடறாங்கன்னு தெரியலையே\n//எல்லாருமே சொல்லிட்டாங்க.மனவிழி என்ன சொன்னாலும் பொய்யில்லை.அந்தக் கண் அப்பிடி.ஏன்னா எல்லாம் சொந்த அனுபவமல்லோ. \nஇந்தக் \"கண்ணுல..\" அப்படியென்னதான் தெரிகிறது \"அந்தக்கண்ணுக்கு\" நான் பார்த்தமட்டிலும் எதையும் காணோமே\nபிரமாதம் சத்ரியன். ஆண் பெண் நட்புக்கான அளவீட்டை அழகாகவே உவமை கொண்டு விளக்கியுள்ளீர்கள். இறுதிவரை இலக்கின் மேலேயே கவனம் வைத்து இறங்கிவிடுவான் கழைக்கூத்தாடி. தோளில் சாய்ந்த கணம் உறுதி உடைபட்டுவிடாமல், மெளனமோ, சொல்லோ தவறாய் மொழிபெயர்க்கப்பட்டுவிடாமல் காலமெல்லாம் விழிப்பாயிருக்கவேண்டியக் கட்டாயத்தை அழகாய்ச் சொல்லிப் போகிறது கவிதை.\nசத்ரியன்,தங்களின் பதிவைப்பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்,நேரம் கிடைக்கும் பொழுது சென்று பார்க்கவும்.\nநல்ல கவிதைகள்.மிக நல்ல பதிவு.நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள்.\nநல்ல கவிதைகள்.மிக நல்ல பதிவு.நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள்.\nமிகவும் சிறப்பான நறுக்குகள் எளிமையான அமைப்பு பாராட்டுகள் நன்றி\nஇன்னும் பல. அருமையான கருத்துகள். வாழ்த்துகள்.\nசொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.\nநினைவில் காதல் உள்ள மிருகம்...\nசீதை என்றொரு – ஒரு பார்வை.\nAstrology: ஜோதிடப் புதிர்: கொடுத்தவனே பறித்துக் கொண்டான்டி மானே\nமூச்சு விடும்போது சிரமம் ஏற்பட காரணங்கள் என்ன \n'என் கதைகள் குறித்து...' - இராஜாராம்\nகணையாழி: போருக்கான வேட்கை - ஓர் உளவியல் பார்வை\nகணைய புற்று நோய் –ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் முதல் மனோகர் பாரிக்கர் வரை\nதூறல்: 35 - இன்றைய செய்திகள்\nவலைச்சரம் சீனா அய்யா காலமானார்.\n38. பொள்ளாச்சி பாலியல் வக்கிரங்கள்\nஜெர்மன் கம்யூனிசப் புரட்சியின் நூற்றாண்டு நினைவுக் குறிப்புகள்\nவேலன்:-டெக்ஸ்ட் பைல்களை பாஸ்வேர்ட் கொடுத்து பாதுகாக்க -My Text\nபோர் .. ஆமாம் போர்\n1033. மதுரை கலைத் திருவிழா .....\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஇங்கு இருப்புக் கணக்கில் மட்டும் இருக்கிறோம்\nகவிதை நூல் \"பிணாவைக்\"குறித்து திரு ஷைலபதி\nவசன கவிதை - 85\nஸ்ரீ குருஜி ஆசிரமத்தில் வஸ்திர தானம் செய்யப்பட்டது\n195- யதி - ஒரு கருத்துரை\n ❤ பனித்துளி சங்கர் ❤ \nநன்றி ப. கி. பொன்னுசாமி ஐயா\nசோத்துக்கடை - அம்மன் மெஸ், பவானி-கொமராபாளையம்.\n96: நாம் நாகரீகமான உலகில்தான் வாழ்கிறோம் - ரவிக்குமார்\nஅழகிய ஐரோப்பா – 4\nகாதல் தின்றவன் - 43\n10,000 FONTS இலவசமாக தரவிறக்கம் செய்ய வேண்டுமா \nகலைஞர் மு.கருணாநிதி செய்த சாதனைகள் சில..\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nதொட்டில் பழக்கம் ஆரோக்கிய வழக்கம்\nஐம்பொன் மேனியனாய் - அகிலனுக்கு பிறந்தநாள் வாழ்த்து\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\nயாழிசை ஓர் இலக்கிய பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் )\nபொழுதுபோக்கு மன்றம்போல புதிய���ட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகூகுள் அட்சென்ஸ் தற்போது தமிழ் இணையதளங்களுக்கு\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ...\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nமாநில சுயாட்சி: திமுக எனும் வெட்கம் கெட்ட கட்சி\nதிட்டமிடப்படாத தனிநபர் வாழ்வாதார திட்டங்களும் தோல்வியும்.\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nமீன்கள் துள்ளும் நிசி: கிண்டில் மின்னூல்\nகஸல் காதலன் – கவிக்கோ\nஒரு சிறந்த கை மருந்து \nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nஅது முகப்புத்தகம் இல்லாத காலம்...\nநிலாக்காலம் - தேய்தலும் வளர்தலும்\n*நமது தேசிய சின்னங்கள் என்ன என்று உங்களுக்கு தெரியுமா\nமக்கள் சட்டம் (PEOPLE'S LAW)\nதமிழ்நாடு வழக்கறிஞர்களின் போராட்டத்திற்கு காரணம்... நீதியரசர் ஹரிபரந்தாமன்\nநூல் அறிமுகம் \"ஏழு கடல்கன்னிகள்\" France\nமாணவர்களுக்குக் கெடு விதிக்கும் வங்கிகள்\nஎங்கெங்கு காணினும் தாய் மொழி தமிழ் நாட்டிலா \nமேகங்கள் கலைந்த போது ..\nதாய்த் தமிழின் எழுச்சி காண்போம் \nமனித முன்னோடிகள் ஆசியாவில்தான் - ஆப்பிரிக்க வெளிப்பகுதிதான்\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nவட இந்தியா - 1\nகுமாரி 21 F – செம ஹாட் மச்சி\nIn My world - என் உலகத்தில்...\n\" நந்தலாலா இணைய இதழ் \"\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nசுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளிக்கு மக்களின் ஆதரவு வலுக்கிறது.\nசிறி - ஐபோன் (Siri) ---ஒரு சூப்பர் பயன்பாடு\nமூதாதயரைத் தேடிப் பயணம் இனி\nஓ காதல் கண்மணி - மலர்கள் கேட்டேன்\nபன்றிக்காய்ச்சல் - சாதாரண சளி- சில வித்தியாசங்கள்\nமோடி லட்ச ரூபாய் மதிப்பில் ஆடை அணியலாமா\nவைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் திறப்பது - எது \nநாலு பேர் நாலுவிதமா பேசுவாங்க - இரண்டு\nமண், மரம், மழை, மனிதன்.\nஒரு 'பெரிய' வாசகர் கடிதம்....\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nதென்றல் காற்றில் ஊஞ்சலாடும் வனமரங்கள்\nதலைநகர் பார்க்க வந்த தங்க விக்கிரகங்கள்.\n'தி இந்து’ பொங்கல் புகைப்படப் போட்டி - வெற்றிபெற்ற எனது புகைப்படம்.\nஉயிர் திறக்கும் முத்தம் ... அது என்ன வித்தையோ..\nஒரு கூடும் சில குளவிகளும்..\nகுழந்தையின் கல்வியும், வாழ்வின் எதார்த்தமும்\nஇலங்கையில் திசை திரும்பும் இனவாதம்\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\nசாப்ட்வேர் இளைஞன் ஒரு சாபக்கேடு\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nஜெயமோகன் சாரு இமயமலைப் பயணமும் சில எண்ணங்களும்\nஎன் மகள் எழுதிய கதைகள்\nதமிழில் இருந்து ஆங்கிலத்திற்கும் பிற மொழிகளுக்கும் சென்ற சொற்கள் - Ornament\nகட்டண ஆண்ட்ராய்டு அப்பிளிகேசன்களை இலவசமாக பெறுவது எப்படி How to Download Paid Android Apps for Free\nஅவள் ஒப்பமிட்ட என் கையெழுத்தின் கடைசி பிரதி - சூரிய பிரதமன்\n”உலகெனப்படுவது உயர்ந்தோர் மாட்டே” - சினுவா ஆச்சிபியின் ‘சிதைவுகளை’ முன்வைத்து..\nஓவியத்தில் ஆர்வமுள்ளவர்களுக்காக கூகுளின் புதிய வசதி\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nவிண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 பயன்படுத்துபவர்களுக்கு தமிழில் எழுத சிறந்த மென்பொருள்\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\nஇதுவும் ஒரு காதல் கதை - 17\nகருவில் இருக்கும் குழந்தையின் கடிதம்\nதகவல் அறியும் உரிமை சட்டத்தை அனைவரும் அறிய அரசின் இலவச ஆன்லைன் சான்றிதழ் பயிற்சிகள்\nசோலார் செல் - காட்மியம் டெலுரைடு பகுதி 2\nரெசிடென்ட் ஈவில் - ஒரு அபலையின் கதை...\nஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்\nதாராபுரத்தான்: தாராபுரத்தான்: வாங்க காற்று வாங்கலாம்..\nசங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -26\nஎன் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு\nமாறாத பூமியும் இயற்கையின் நடுநிலைத்தன்மையும்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nMicrosoft Office: ரிப்பன் மெனுவில் தேவையான கட்டளைகளை கொண்ட புதிய டேபை உருவாக்க..\nலோன் மூலம் வாகனம் வாங்கி இருக்கிறீர்களா\nதவிர்க்க கூடாத பத்து உணவுகள்\nவந்தாரை வாழ வைக்கும் திருப்பூர்…கண்ணீரில்…\nகாவிரி ஆறும் கைக்குத்தல் அரிசியும்....\nகோயில் கட்டுங்கப்பா இந்த ஆளுக்கு, அப்பு\nஒரு பயணம் ஒரு புத்தகம்\nஇந்தியாவின் தேசிய பறவை காக்கை தேசிய விலங்கு எருமை\nநேர்மறைச் சிந்தனைகளின் கிரியா ஊக்கி..\nசிலு சிலுவென குளிர் அடிக்குது அடிக்குது\nகுறிப்பிட்ட செல்களுக்கு மட்டும் பூட்டு மாட்ட..\nவிளம்பரம் - ஒரு வரலாறு\nசந்திப்பு வலைதள தோழர். கே. செல்வப்பெருமாள் நேற்று இரவு (22.1.2010) காலமான��ர்\nவாசகன் - எனைத்தானும் நல்லவை கேட்ப....\nகலியுக எழுத்தாளனும் கைமீறிய பிரஜையும்\nபதிவர்களைப் பற்றி திரைப்படம் எடுத்தால்\nவானம் எனக்கொரு போதி மரம்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2009/08/blog-post_08.html", "date_download": "2019-03-23T00:10:08Z", "digest": "sha1:JIOLLJ25XZEZLE4JTN2YKPXRKN6AXK43", "length": 19796, "nlines": 398, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: பழங்காலத் தமிழர் வாணிகம்", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nசங்க இலக்கிய ஆய்வு நூல்களின் வரிசையில் இன்று நாம் காண இருப்பது,\nமயிலை. சீனி வேங்கடசாமி ஆவார்.\nபழந்தமிழர்கள் பண்ட மாற்று முறை, நாளங்காடி, அல்லங்காடி, தரைவாணிகம், கடல் வாணிகம் என்று வாணிகத்தில் மிகவும் தேர்ச்சியுடையவர்களாக இருந்தனர்..\nபழந்தமிழர்களின் வாணிகத்தின் தனிச்சிறப்பை இயம்பும் நூல் ‘பழங்காலத் தமிழர் வாணிகம்’ஆகும்.\n1. சங்க கால மக்கள் வாழ்க்கை\n5. பழங்காலத் துறைமுகப் பட்டினங்கள்\n7.தமிழகத்தின் மேற்குக் கடற்கரைத் துறைமுகங்கள்\n• மணிபல்லவம் (ஜம்புகொல பட்டினம்)\n9.விளை பொருளும் உற்பத்திப் பொருளும்\nசங்க காலத் தமிழர் வாணிகம் என்னும் இந்தப் புத்தகம் கடைச்சங்க காலத்தில் (அதாவது கிமு. இரண்டாம் நூற்றாண்டு முதல் கிபி.இரண்டாம் நூற்றாண்டு வரையில்) தமிழர் நடத்திய வாணிகத்தைப் பற்றிக் கூறுகிறது.\nஅந்தக் காலத்துப் பழந்தமிழர், பாரத தேசத்தின் வடக்கே கங்கைக் கரை(பாடலிபுரம்) முதலாகக் கிழக்குக் கரை மேற்குக் கரை நாடுகளில் நடத்திய வாணிகத்தைப் பற்றியும் தமிழகத்துக்கப்பால் கிழக்கே இலங்கை, சாவக நாடு (கிழக்கிந்தியத் தீவுகள்)மலேயா, பர்மா, முதலான கடல் கடந்த நாடுகளோடு செய்த வாணிகத்தைப் பற்றியும், மேற்கே அரபு நாடு, அலெக்சாந்தரியம்(எகிப்து) உரோம் சாம்ராச்யம் (யவண தேசம்) ஆகிய நாடுகளுடனும் செய்த வாணிகத்தைப் பற்றியும் கூறுகிறது. அந்தப் பழங்காலத்து வாணிகச் செய்திகளைச் சங்க காலத்து நூல்களை ஆதாரமாகக் கொண்டு எழுதப் பட்டது. மற்றும் தாலமி, பிளைனி முதலான யவன ஆசிரியர் எழுதின குறிப்புகளிலிருந்தும் ‘ செங்கடல் வாணிகம்’ என்னும் நூலிலிருந்தும் , புதைபொருள் ஆய்வுகளிலிருந்தும் கிடைத்த செய்திகளிலிருந்தும் கிடைக்கும் சான்றுகளைக் கொண்டும் எழுதப்பட்டது.\nசங்க கால மக்களின் வாணிகம், சமூக நிலை, வரலாற்றுச் செய்திகள் ஆகியவற்ற�� அறிந்து கொள்ள எண்ணுவோரும். சங்க இலக்கியத்தில் ஆய்வு செய்வோரும் படிக்க வேண்டிய நூலாக இவ்வரிய நூல் விளங்குகிறது.\nLabels: சங்க இலக்கிய ஆய்வு நூல்கள்.\nஎல்லோரும் அறியத்தக்க வகையில் தமிழரின் கடல் கடந்த வணிகம் மற்றும் ஆண்ட பகுதிகள் பற்றியும் எழுதலாமே\nஎல்லோரும் அறியத்தக்க வகையில் தமிழரின் கடல் கடந்த வணிகம் மற்றும் ஆண்ட பகுதிகள் பற்றியும் எழுதலாமே\n1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள்.\n11வது உலகத்தமிழ் இணைய மாநாடு\n141 கட்டுரைகள் ( செம்மொழி )\nசங்க இலக்கிய ஆய்வு நூல்கள்.\nசங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள்\nதமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள்\nதொடரால் பெயர் பெற்ற புலவர்கள்\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namathukalam.com/2018/10/Taste-1.html", "date_download": "2019-03-23T01:54:31Z", "digest": "sha1:3SS3QZKQSVWQ3JFOEP6NRZY46K7SD2CD", "length": 26860, "nlines": 144, "source_domain": "www.namathukalam.com", "title": "ரசனை தரும் வாழ்க்கைத்தரம்! | மச்சி! நீ கேளேன்! {5} - இ.பு.ஞானப்பிரகாசன் - நமது களம்", "raw_content": "\n_மறக்க முடியாத தமிழ் சினிமா\nHome / இ.பு.ஞானப்பிரகாசன் / தன்முன்னேற்றம் / மச்சி நீ கேளேன் / ரசனை / வாழ்க்கைமுறை / ரசனை தரும் வாழ்க்கைத்தரம் | மச்சி\nநமது களம் அக்டோபர் 01, 2018 இ.பு.ஞானப்பிரகாசன், தன்முன்னேற்றம், மச்சி நீ கேளேன்\n – இந்த ஓர் உணர்வு மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் மனித இனம் இன்னும் காடு மலைகளில் வேட்டையாடித்தான் திரிந்து கொண்டிருக்கும்\n ஆதி காலத்தில் மனிதனுக்கும் மற்ற விலங்குகளுக்கும் என்ன வேறுபாடு இருந்தது பிற உயிரினங்களைப் போலத்தான் மனிதனும் உண்டான், உறங்கினான், இனத்தைப் பெருக்கினான், பின்னர் இறந்து போனான். மற்ற உயிரினங்களிடமிருந்து வேறுபட்டு மனிதன் மேற்கொண்ட முதல் செயல் ஓவியப் பதிவு\nகற்கால மனிதர்கள் குகைளிலும், பாறைகளிலும் வரைந்து வைத்திருக்கும் கீறல் ஓவியங்கள்தான் மனித இனத்த���ன் ஆகப்பெரும் ஆவணங்களாக, வரலாற்றுக் கருவூலங்களாக (treasure) இன்றும் போற்றப்படுகின்றன. மற்ற விலங்குகளைப் போல் ஏதோ பிறந்தோம், இருந்தோம், இறந்தோம் என்றில்லாமல் தான் பார்த்ததை வரைந்து வைக்கும் அளவுக்கு மனித உள்ளத்தில் எப்பொழுது ரசனை உணர்வு ஊற்றெடுத்ததோ அப்பொழுதுதான் முதன்முறையாக மனிதர்கள் பிற உயிரினங்களிடமிருந்து வேறுபட்டார்கள்; முன்னேறத் தொடங்கினார்கள்.\nஆக, நாகரிகத்தை நோக்கி மனித இனம் எடுத்து வைத்த முதல் காலடியே ரசனை எனும் புள்ளியில்தான் தொடங்கியது என்றால் அது மிகையாகாது\nகற்காலத்தில் மட்டுமில்லை, தற்காலத்திலும் மனித வாழ்வை வடிவமைப்பதில் ரசனை பெரும்பங்கு வகிக்கிறது எப்படி... கொஞ்சம் விரிவாகப் பார்க்கலாம்\nரசனை வளர்ச்சியே அறிவின் வளர்ச்சி\nரசனை என்பது பெரும்பாலான சமயங்களில் அறிவுக்கு இணையானதாகப் பார்க்கப்படுகிறது. திரைப்படத்துறையையே எடுத்துக்கொண்டால் மேட்ரிக்ஸ், லைப் ஆப் பை போன்ற கடினமான கதைக்களங்களைப் படமாக்குவதில் இன்றும் நம் இயக்குநர்களுக்குத் தயக்கம் இருக்கக் காரணம், அவற்றை நம் மக்களால் புரிந்து கொள்ள முடியுமா எனும் ஐயம்தான். இத்தனைக்கும், கடந்த இருபது ஆண்டுகளில் படித்தவர்களின் எண்ணிக்கை நாட்டில் பன்மடங்கு உயர்ந்திருக்கிறது. அப்படியிருந்தும், வெகுமக்கள் ஊடகமான திரைப்படத்திலேயே அதன் அடுத்த கட்டக் கலைவடிவத்தைப் புரிந்து கொள்ளும் அளவுக்குக் கூட நாம் இன்னும் முன்னேறவில்லை என்றால், படிப்பு எந்த அளவுக்கு நம் அறிவு வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கிறது என்பது குறித்து ஐயம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.\nமருத்துவம் பொறியியல் போன்ற பெரிய படிப்புகளைப் படித்த பலரே உலகத் தரம் வாய்ந்த திரைப்படங்களையோ, இலக்கிய நயம் மிகுந்த படைப்புகளையோ புரிந்துகொள்ளத் திணறும்பொழுது, பத்தாவது பன்னிரண்டாவதோடு நின்றுவிட்ட எத்தனையோ பேர் இவற்றை ரசிப்பதோடில்லாமல் விரிவாக விமர்சனமே செய்வதை மிகச் சாதாரணமாகப் பார்க்கிறோம். அதற்காக, படித்தவர்களெல்லாரும் முட்டாள்கள், படிக்காதவர்கள்தாம் அறிவாளிகள் எனக் கூறுவதாகப் புரிந்து கொள்ள வேண்டா எல்லாவற்றுக்கும் பழக்கம்தான் காரணம். வெகு காலமாக நல்ல படங்களையும் கதைகளையும் தொடர்ந்து ரசித்துப் பழகியவர்கள், காலப்போக்கில் சராசரி மனிதர்களா���் புரிந்துகொள்ள முடியாத அளவுக்குக் கடினமான கதைக்களங்களையும் ரசிக்கும் அளவு வளர்ந்து விடுகிறார்கள். அவர்களின் புரிந்து கொள்ளும் திறன் அந்த அளவுக்கு மேம்பட்டு விடுகிறது. ரசனை வளர வளர அறிவும் தன்னால் வளரும் என்பதற்கு இஃது ஓர் எடுத்துக்காட்டு.\nஇருபது, இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு வந்த பல படங்களை இப்பொழுது நம்மால் அவ்வளவாக ரசிக்க முடிவதில்லை. நாடகத்தனமான காட்சியமைப்புகள், தேவையில்லாத விளக்க உரையாடல்கள், யதார்த்தமில்லாத கதைப்போக்கு என அவற்றில் பல குறைகள் நமக்கு இப்பொழுது தென்படுகின்றன. ஆனால், அப்பொழுது பார்க்கும்பொழுது அவை தென்படவில்லையே, ஏன் காரணம், இடைக்காலத்தில் வந்த திரைப்படங்கள் அந்தளவுக்கு நம் ரசனையை மெருகேற்றி விட்டன. அடுத்தடுத்து வெளியான திரைப்படங்கள் திரைக்கதை, உரையாடல், காட்சியமைப்பு என எல்லா வகைகளிலும் படிப்படியாகத் தரத்தில் உயர்ந்ததால் நம் ரசனையும் அதற்கேற்ப உயர்ந்து விட்டது. அதனால், நமது புரிந்து கொள்ளும் திறனும், அறிவும் அடுத்த கட்டத்தை எட்டி விட்டதால், பழைய படங்களில் அன்று நமக்குப் புலப்படாத பல குறைகள் இன்று நமக்குப் பளிச்செனத் தெரிகின்றன. நமக்கே தெரியாமல் நம் அறிவை இப்படி ஒரு பூ மலர்வது போல மிக மிக மென்மையாகவும் இயல்பாகவும் வளர்த்தெடுப்பது ரசனை எனும் ஆசிரியரைத் தவிர வேறு யாராலாவது இயலுமா\nஎல்லாத் தரப்பு மனிதர்களாலும் ரசிக்கப்படுவது என்பதால்தான் திரைப்படங்களை எடுத்துக்காட்டாக எடுத்துக் கொண்டேனே தவிர, உண்மையில் எல்லாக் கலைவடிங்களுமே ரசனை மூலம் அறிவை வளர்க்கக்கூடியவைதாம் எழுத்து, இசை, கணிதம், விளையாட்டு என எதுவாக இருந்தாலும் அதை ரசிப்பதற்கென்று ஓர் அடிப்படை அறிவு கட்டாயம் தேவை. அந்த ரசனை வளர வளர அதைச் சார்ந்த நம் அறிவும் தானாக வளரவே செய்யும்.\nஎல்லாவற்றுக்கும் மேலாக, மனிதனின் உண்மையான அறிவு என்பதே கற்பனைத் திறன்தான் என்கிறார்கள் அறிவியலாளர்கள். ‘அறிவுச் சோதனை’களின்பொழுதும் (I.Q test) மனிதரின் கற்பனைத் திறன்தான் முக்கியமாக அளவிடப்படுகிறது. அப்பேர்ப்பட்ட கற்பனைத் திறனை வளர்த்துக் கொள்வதற்குக் கலைவடிவங்களின் மீதான ரசனையை வளர்த்துக் கொள்வதைத் தவிர வேறு என்ன வழி இருக்கிறது\nரசனை வளர பண்பு வளரும்\nசாதாரண பள்ளிச் சிறுவனை அண்ணல் காந்தியடிக���ாக மாற்றிய அரிச்சந்திரன் நாடகம் முதல் இன்றைய தலைமுறையின் விழிப்புணர்வுத் திரைப்படங்கள் வரை எல்லாக் காலக்கட்டங்களிலுமே கலைவடிவங்கள் பண்புநலனில் பெருத்த தாக்கத்தைத் தனிமனித அளவிலும், சமூக அளவிலும் ஏற்படுத்தியே வருகின்றன.\nகதை, கவிதை, கட்டுரை, திரைப்படம், சொற்பொழிவு போன்றவை நற்பண்புகளை நேரடியாக வலியுறுத்துகின்றன என்றால், இசை, நடனம், கணிதம், ஓவியம் போன்ற நுண்கலைகள் உளவியல்ரீதியாகச் செயல்பட்டு நம் உள்ளத்தை மறைமுகமாக நெறிப்படுத்துகின்றன. விஷயம் தெரிந்தவர்கள் மட்டுமே ரசிக்கக்கூடிய தரத்திலான இசை, கலையழகைத் தன்னுள் ஒளித்து வைத்திருக்கும் புதின ஓவியம் (modern art) எனக் கலைகளின் நுட்பமான பரிமாணங்களையே ரசிக்கும் அளவுக்கு நுண்ணறிவும் மென் உணர்வும் கொண்டவர்களால் உடன் வாழும் மனிதர்களையும் எளிதில் புரிந்துகொள்ள முடிகிறது. அப்படி சக மனிதர்களைப் புரிந்து நடக்கும் நேசமுள்ள மனிதர்கள் ஒருபொழுதும் பிறருக்குத் தீங்கிழைக்க மாட்டார்கள். பொதுவாகவே, கலாரசனை மிகுந்த உள்ளம் கொண்டவர்கள் பெருந்தன்மையும், குழந்தை உள்ளமும் கொண்டவர்களாக இருப்பது வழக்கம். ஆக, ரசனை வளர வளர நம் பண்பும் வளரும் என்பது உறுதி\nஒரு மனிதரின் மிகப்பெரிய சொத்தே அவருடைய அறிவும் பண்பும்தாம். இந்த இரண்டின் மூலம்தான் மற்ற எல்லாச் சொத்துக்களையும் உறவுகளையும் நாம் சம்பாதிக்க முடிகிறது. யாராலும் பறித்துக்கொள்ளவோ உரிமை கொண்டாடவோ முடியாத இந்தச் சொத்துக்கள்தாம் ஒரு தனி மனிதரின் இணையற்ற அடையாளங்களாகவும் கருதப்படுகின்றன. அப்பேர்ப்பட்ட அறிவு, பண்பு இரண்டையும் வளர்த்தெடுக்கிற, அதுவும் எந்தவிதமான சிரமமோ முயற்சியோ இல்லாமல், நமக்குப் பிடித்த விஷயத்தைத் தொடர்ந்து அனுபவிப்பதன் மூலமாகவே இந்த இரண்டிலும் உச்சத்தைத் தொட வழி வகுக்கிற ரசனை உணர்வை வளர்த்துக் கொள்வதைத் தவிர நமக்கு வேறு என்ன வேலை\n“அட, ரசனையை வளர்த்துக் கொள்வதால் நன்மைகள் கிடைப்பதாகவே இருக்கட்டும். ஆனால், அதை வளர்த்துக் கொள்ளாவிட்டால் பெரிதாகக் கெடுதல் ஏதாவது வந்துவிடப் போகிறதா என்ன” என்று கேட்கிறாயா மச்சி\nஅதையும் பகிர்கிறேன்; அடுத்த பதிவில்...\nநமது கள வெளியீடுகள் உடனுக்குடன் உங்களுக்கு வந்து சேர...\nஉங்கள் தளத்திலும் இந்த மின்னஞ்சல் சேவைப் பெட்டியை இணைக்க\nஇது பற்���ி உங்கள் கருத்து\nதமிழில் கருத்திட விரும்புவோர் அழுத்துங்கள் இங்கே\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\n\"நாங்கள் போராடினாலே ஊதிய உயர்வுக்காகத்தானா\" - பொரிந்து தள்ளும் ஆசிரியப் போராளி\nநா ன் பணிபுரியும் பள்ளி நகரமும் அல்லாத கிராமமும் அல்லாத, வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மக்கள் நிறைந்த பகுதியைச் சேர்ந்தது. இதுவரை நடை...\nநாம் மறந்த சேர நாடு - மூவேந்தர்களின் முதல்வன் பற்றி ஒரு நினைவூட்டல் | ஷியாம் சுந்தர்\nஇ ன்று நாம் அதிகமாகப் படிப்பதும் தேடுவதும் சோழர்களையும் பாண்டியர்களையும் பற்றித்தான். ஆனால் நமது இன்னொரு பாட்டன்மாரான சேரர்களைப் பற்...\n - முன்னோர் வழிபாட்டின் எடுத்துக்காட்டாக விளங்கும் ஊர்\nஇ ன்று நம் இயந்திர வாழ்க்கை முறையில் இரண்டு தலைமுறைப் பாட்டன் பெயர்களுக்கு மேல் நிறையப் பேருக்குத் தெரிவது இல்லை. இத்தகைய காலத்திலும்,...\nமாவோ பொன்மொழி | தெரிஞ்சுக்கோ - 3\nஅரசியல் என்பது ரத்தம் சிந்தா யுத்தம் யுத்தம் என்பது ரத்தம் சிந்தும் அரசியல் யுத்தம் என்பது ரத்தம் சிந்தும் அரசியல் - சீனப் புரட்சியாளர் மாவோ எனும் மா சே துங்\nஇந்தியாவுக்கு உண்மையிலேயே கடல் வழி கண்டுபிடித்தவர் யார்\nநா ம் பள்ளிகளில் படித்தவை, நமக்குக் கற்பிக்கப்பட்டவையெல்லாம் எந்த அளவுக்கு உண்மை என்பது நமக்குத் தெரியாது. உதாரணமாக, வாஸ்கோ ட காமா (V...\nபதிவுகளைச் சுடச் சுட மின்னஞ்சலில் பெற...\nவறுமையின் நிறம் சிவப்பு | மறக்க முடியாத தமிழ் சினி...\nநாம் மறந்த சேர நாடு - மூவேந்தர்களின் முதல்வன் பற்...\nமைக்ரோசாப்டு வழங்கும் இலவச ஆண்டி வைரஸ் | தெரிஞ்சுக...\nமறக்க முடியாத தமிழ் சினிமா (6)\nஅரசு ஊழியர் (1) அரசுப்பள்ளி (1) ஆசிரியர்கள் (1) இந்தியா (2) இமயமலை (1) உரிமை (1) உலக வெப்பமாதல் (1) எம்.ஜி.ஆர் (1) ஒளி (1) ஒளி ஆண்டு (1) கடல் வழி (2) கடவுள் (2) கம்பர் (1) கருணாநிதி (1) கவிஞர் (1) காந்தி (2) காவல்துறை (2) குலதெய்வம் (1) சத்திய சோதனை (1) தமிழ் (3) தமிழ்நாடு (6) தமிழர் (13) திருக்குறள் (1) திருமுருகன் காந்தி (1) திருவிளையாடல் (1) திரையுலகம் (2) நீட் (1) பாட்டி மருத்துவம் (2) பாரதிதாசன் (1) பாலுமகேந்திரா (1) புழுவெட்டு (1) பொறியியல் (1) பொன்மொழிகள் (2) போர் (1) மழை (1) மாவோ (1) மொழி (3) ரஜினி (1) வாழ்க்கை வரலாறு (1) வாழ்க்கைமுறை (6) வாழ்த்து (2) வாஸ்கோ ட காமா (1) வேகம் (1) ஜாக்டோ ஜியோ (1) ஜெயலலிதா (1) ஸ்டெர்லைட் (2) History (1) Language (1) Tamil (1)\nஇணையத்தில் ஏற்கெனவே இருக்கின்றன எத்தனையோ இதழ்கள். நாங்கள் அப்படி என்ன புதிதாய்ச் செய்து விடப் போகிறோம் எங்கள் திட்டம் என்ன... சொடுக்கிப் பாருங்களேன் ஒருமுறை மேலே உள்ள படத்தை\nஉங்கள் தளத்தில் இந்தச் செயலியை இணைக்க\n> படைப்பு வெளியீட்டுக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilgospel.com/?p=1291", "date_download": "2019-03-23T01:12:17Z", "digest": "sha1:LBD2AOLTDL3CBY6BEYNI3KB4JSHAOPNA", "length": 8989, "nlines": 126, "source_domain": "www.tamilgospel.com", "title": "பேதுரு தூரத்திலே பின்சென்றான் | Tamil Gospel", "raw_content": "\nதேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்\nமறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும்.\nஅவர்கள் இருதயமோ, எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது\nஆனபடியால் இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன் நிற்கிறார்கள்\nஜீவ ஊற்று உம்மிடத்தில் இருக்கிறது\nHome செப்டம்பர் பேதுரு தூரத்திலே பின்சென்றான்\n“பேதுரு தூரத்திலே பின்சென்றான்.” மத். 26:58\nஎத்தனை முறைகள் நாம் பேதுருவைப்போலப் பின் வாங்கிப் போயிருக்கிறோம் நான் அன்பில் குளிர்ந்துபோக மாட்டேன். பற்றுறுதியில் அணைந்து போகமாட்டேன், உம் பாதையைவிட்டுச் சற்றும் விலகேன் என்று பலமுறைகள் தீர்மானம் செய்தோம். வெகு சீக்கிரம் அதை மறந்துவிட்டோம். தேவனை விட்டுப்பின் வாங்கிப்போவதைவிட, தொலைவில் அவருக்குப் பின் நடப்பது நலமே. அன்று பேதுருவுக்கு இருந்த நிலை அவனைத் தொலைவில் பின் தொடரச் செய்தது. இன்று நமக்கு அப்படிப்பட்ட நிலை இல்லையே நான் அன்பில் குளிர்ந்துபோக மாட்டேன். பற்றுறுதியில் அணைந்து போகமாட்டேன், உம் பாதையைவிட்டுச் சற்றும் விலகேன் என்று பலமுறைகள் தீர்மானம் செய்தோம். வெகு சீக்கிரம் அதை மறந்துவிட்டோம். தேவனை விட்டுப்பின் வாங்கிப்போவதைவிட, தொலைவில் அவருக்குப் பின் நடப்பது நலமே. அன்று பேதுருவுக்கு இருந்த நிலை அவனைத் தொலைவில் பின் தொடரச் செய்தது. இன்று நமக்கு அப்படிப்பட்ட நிலை இல்லையே விசுவாசம் நம்மை அவருக்கு அண்மையில் கொண்டு சேர்க்கும். ஆனால், அவிசுவாசம் நம்மை அவரை விட்டுப்பிரிக்கிறது. நம்முடைய நன்மைகளில் நஞ்சாக அவிசுவாசம் இருக்கிறது. நாம் கிறிஸ்தவர்கள் என்று சொல்லக்கூடாதபடிக்கு நம்மைப் பெய்யராக்குகிறது. நம்முடைய பக்தி வைராக்கியத்தைக் குலைத்து, இயேசுவுக்கு நம்மைத் தூரமாக்கி விடுகிறது. அவருடைய வழிகளை விட்டு நம்மை விலக்கி, நம்மை அந்நியராக்குகிறது.\nநாம், நமது இருதயத்தில் விசுவாசத்தை வளர்த்து நம்மைத் தைரியப்படுத்திக்கொள்ள வேண்டும். இது நமது நடையை வேகமாக்கும். ஆண்டவரை நெருங்கி இருக்கச் செய்யும். நமது இருதயத்தைப் பெலப்படுத்தி, நமது இரட்சகரில் மகிழச்செய்யும். எனது நண்பா, நீ கர்த்தருடன் செல்பவனா அல்லது பேதுருவைப்போல தூரத்தில் செல்பவனா அல்லது பேதுருவைப்போல தூரத்தில் செல்பவனா எச்சரிக்கையுடனிரு. தூரத்தில் பின்செல்லாமல், அருகிலேயே இரு. அவருடனே நடந்து அவரையே நினைத்து உன் பாரத்தை அவர்மேல் வைத்து, அவரையே சார்ந்திரு. தாயின் மார்பில் ஒட்டியிருக்கும் குழந்தையைப்போலவே அவரில் ஒட்டிக்கொண்டிரு.\nPrevious articleதேவனை அறிகிற அறிவில் விருத்தியடைந்து\nNext articleஅவர் கையைத் தடுக்கத்தக்கவன் ஒருவனும் இல்லை\nதேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்\nமறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும்.\nஅவர்கள் இருதயமோ, எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது\nகிறிஸ்துவை ஏற்றுக்கொண்டால் நீ யார்\nஅவர்களுடைய எல்லா நெருக்கத்திலும் அவர் நெருக்கப்பட்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/topic/kohli", "date_download": "2019-03-23T00:08:35Z", "digest": "sha1:ILO3DGRWX7FRT47H2RH5IP37CFDPH2C4", "length": 9503, "nlines": 128, "source_domain": "tamil.mykhel.com", "title": "Kohli News - Kohli Latest news on tamil.mykhel.com", "raw_content": "\nஇந்தியன் பிரீமியர் லீக் 2019\nகோலி… சொன்னா கேளுங்க… 3வது வீரராக பேட் பண்ணுங்க… அலர்ட் கொடுக்கும் முன்னாள் வீரர்\nடெல்லி:இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி 3வது இடத்தில் விளையாடுவது மிக சிறந்தது என முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஜாகீர் கான் கருத்து தெரிவித்துள்ளார். இந்தியா...\nகோலிக்கு நடக்க இருந்த பாராட்டு விழா ரத்து… காரணம்.. வீர வணக்கம்… வீரவணக்கம்\nடெல்லி:டெல்லியில் விராட் கோலி உள்ளிட்டோருக்காக நடத்தப்பட இருந்த பாராட்டு விழா திடீரென ரத்த...\nஆமாப்பா… சச்சின், லாராவை விட பெஸ்ட் பிளேயர் கோலி தான்… முன்னாள் கேப்டன் ஓபன் ஸ்டேட்மெண்ட்\nலண்டன்:கிரிக்கெட் உலகில் சச்சின், லாராவை விட தலைசிறந்த பேட்ஸ்மென் விராட் கோலி தான் என்று இங்...\nநாங்க நல்லா விளையாண்டோம்… ஜெயிச்சோம்… இந்தியாவை குத்தி காட்டிய ஆரோன் பின்ச்\nராஞ்சி: சிறப்பாக விளையாடியதால் தான் இந்தியாவுக்கு எதிரான ராஞ்சி போட்டியில் வெற்றி பெற முடி...\nராஞ்சி ப��ட்டியில் ராணுவ தொப்பி…ஒருநாள் ஊதியம் நன்கொடை… இந்திய அணிக்கு ஒரு சல்யூட்\nராஞ்சி:காஷ்மீரில் உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு இந்திய கிரிக்கெட் அணி நிதியுதவி அ...\nபும்ராவுக்கு ஆண்டிற்கு ரூ. 7 கோடி சம்பளம்… இது தோனிக்கு கூட இப்படி இல்லையே.. \nமும்பை:ஆண்டிற்கு ரூ. 7 கோடி சம்பளம் பெறும் A+ பிரிவிற்குள், பல போராட்டங்களுக்கு பிறகு வேகப்பந்...\nவந்தாச்சு ஐசிசி ரேங்க்.. கோலி பாருங்க.. வில்லியம்சன் கிட்ட வந்துட்டாரு .. லேதமும் முன்னேற்றம்\nதுபாய்:சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி, டெஸ்ட் அணிகளுக்கு இன்று வெளியிட்ட தரவரிசைப் பட...\nமூணு கேப்டன்களும் வேற மாதிரி.. தோனி, கோலி, ரோஹித் - வித்தியாசம் சொல்லும் தினேஷ் கார்த்திக்\nமும்பை : இந்திய அணியில் கோலி, ரோஹித், தோனி என தற்போது மூன்று கேப்டன்கள் அணியில் ஆடி வருகிறார்க...\nகேப்டன் விராட் கோலிக்கு தோனியின் அனுபவம் நிச்சயம் தேவை.. அழுத்தம் திருத்தமாக சொன்ன சங்ககாரா\nமும்பை : உலகக்கோப்பையில் எவ்வளவு அழுத்தம் வந்தாலும், அதை சமாளிக்க இந்திய அணி கேப்டன் கோலிக்க...\nகோலி சிறந்த கேப்டன்னு சொல்ல மனசு வரலையே ஷேன் வார்னே சுத்தி வளைச்சு சொன்ன பதிலைப் பாருங்க\nமும்பை : கோலி சிறந்த தலைவர் என கூறினார் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பிராண்ட் அம்பாசடராக நியமிக...\nரோஹித் (அ) கோலி.. டி20யில் சிறந்த பேட்ஸ்மேன் யார் தெளிவான பதில் சொன்ன ஹர்பஜன் சிங்\nமும்பை : நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது போட்டியில் டி20 போட்டிகளில் அதிக ரன்கள் அடித்து ச...\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://kklogan.blogspot.com/2013/09/", "date_download": "2019-03-23T01:46:30Z", "digest": "sha1:Y3D2GV6M3JLIREBLIIXAX5AJPLLLEEWS", "length": 15064, "nlines": 152, "source_domain": "kklogan.blogspot.com", "title": "லோகநாதனின் பகிர்வுகள்: September 2013", "raw_content": "\nஆறுகள் தொடர்பிலான சுவையான தகவல்கள்...\n2005ம் ஆண்டிலிருந்து, செப்டம்பர் மாத இறுதி ஞாயிற்றுக் கிழமையானது உலக ஆறுகள் தினமாக உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகின்றது.\nஉலகளாவியரீதியில் ஆறுகள், காலநிலை மாற்றங்கள், மாசடைதல் செயற்பாடுகள், மற்றும் கைத்தொழில் அபிவிருத்திகளின் காரணமாக பல்வேறுபட்ட அச்சுறுத்தல்களை எதிர்நோக்கியுள்ளன. எனவே இவை தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வினை ஏற்படுத்துவதுடன், ஆற்று வளங்களினைப் பாதுகாப்பதன் அ��சியம் தொடர்பாக மக்களின் கவனத்தினை ஈர்ப்பதே உலக ஆறுகள் தினம் கொண்டாடப்படுவதன் நோக்கமாகும்.\nஅந்தவகையில், ஆறுகள் தொடர்பிலான சுவையான தகவல்கள் உங்களுக்காக…\nY உலகில் 1000 மைல்களினை விடவும் நீளமான 75 ஆறுகள் உள்ளன.\nY உலகில் அதிக எண்ணிக்கையான நகரங்கள் நதிகளை அண்டியே அமைந்துள்ளன. குறிப்பாக, உலகில் அதிக எண்ணிக்கையிலான தலைநகரங்கள் அமைந்துள்ள நதிக்கரை டன்யூப் ஆகும். அவையாவன, ஆஸ்திரியா ⇨ வியன்னா, ஹங்கேரி ⇨ புடாபெஸ்ட், சேர்பியா ⇨ பெல்கிரேட், ஸ்லோவாக்கியா ⇨ பிராட்டிஸ்லாவா ஆகியனவாகும்.\nவொல்கா நதியினை அடுத்து ஐரோப்பாவின் இரண்டாவது மிகப்பெரிய நதி டன்யூப் ஆகும்.\nY உலகிலுள்ள பிரதான ஆறுகளில், அதிகளவான நீரினை கடலுக்கு வெளியேற்றுகின்ற பிரதான ஆறு அமேசன் நதியாகும். வெளியேற்றும் நீரானது உலகில் அதனை அடுத்துள்ள ஆறு பெரிய ஆறுகள் வெளியேற்றும் நீரின் அளவினை விடவும் அதிகமாகும். அமேசன் நதியாது, மழைக்காலங்களில் வினாடிக்கு சராசரியாக 300,000 கன மீட்டர் நீரை வெளியேற்றுகிறது. உலகில் உள்ள ஆறுகள் கடலில் கொண்டு சேர்க்கும் நீரில் 20% வகிபாகத்தினை அமேசன் நதி வகிக்கின்றது.\nY ஆபிரிக்காவில் 2வது மிக நீளமான நதியாகவும்(2700 கிமீ), உலகில் 9வது மிக நீளமான நதியாகவும் விளங்கும் கொங்கோ நதியே உலகில் மிக ஆழமான நதியாகும். இதன் ஆழம் சராசரியாக 250 மீற்றர்(820 அடிகள்). மேலும், அமேசன் நதியினையடுத்து, அதிகளவான நீரினை கடலுக்கு வெளியேற்றுகின்ற நதி கொங்கோ நதியாகும்.\nY உலகில் மிக அழகான ஆறாக வட கொலம்பியாவிலுள்ள கனோ கிரிஸ்ரல் நதி கருதப்படுகின்றது.\nY உலகில் மிக நீளமான நதி நைல் நதி ஆகும். பெரும்பாலும் பிரதான ஆறுகள் தெற்கு, மேற்கு, அல்லது கிழக்கு நோக்கியே பாய்கின்றன, ஆனால் நைல் நதியானது தெற்கிலிருந்து வடக்கு நோக்கியே பாய்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.\nY சீனாவின் துயரம் என்றழைக்கப்படுகின்ற மஞ்சள் நதியில் ஏற்படுகின்ற வெள்ளப்பெருக்கின் காரணமாக 20ம் நூற்றாண்டிற்கு பிற்பாடு இன்றுவரை 5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இறந்துள்ளனராம்.\nஉலகிலுள்ள பிரதான கண்டங்களும், அவற்றிலுள்ள மிகப்பெரிய ஆறுகளும் வருமாறு;\nè ஆபிரிக்கா ⇨ நைல் நதி (6,650 கிமீ)\nè ஆசியா ⇨ சாங் ஜியாங் நதி (5,530 கிமீ)\nè அவுஸ்திரேலியா ⇨ டார்லிங் நதி (3,720கிமீ)\nè ஐரோப்பா ⇨ வொல்கா நதி (3,700 கிமீ)\nè தென் அமெரிக்கா ⇨ அம��சன் நதி (6,400 கிமீ)\nè வட அமெரிக்கா ⇨ மிசூரி நதி (4,090 கிமீ)\nLabels: உலக ஆறுகள் தினம், உலக தினங்கள், உலகம்\nசெப்டம்பர் 27 ⇨ உலக சுற்றுலா தினம் – புகைப்படப் பகிர்வு\nஉலக சுற்றுலா நாள் (World Tourism Day) உலக சுற்றுலா நிறுவனத்தின் ஆதரவில் செப்டம்பர் 27ம் நாளில் 1980ம் ஆண்டிலிருந்து உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. 1979இல் ஸ்பெயினில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் உலக சுற்றுலா நிறுவனத்தின் மூன்றாவது பொது அவைக்கூட்டத்தில் இதற்கான தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. சுற்றுலாவின் முக்கியத்துவத்தை உலகெங்கும் எடுத்துக்காட்டவும் சுற்றுலா எப்படி மக்களின் சமூக, கலாச்சார, அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை எடுத்துக்காட்டவும் இந்நாள் சிறப்பிக்கப்பட்டு வருகிறது.\nஅக்டோபர், 1997இல் துருக்கியில் நடந்த உலக சுற்றுலா நிறுவனத்தின் கூட்டத்தில் ஒவ்வோர் ஆண்டும் ஒவ்வொரு நாடு இந்நிகழ்வை நடத்த அழைக்கப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. 2003இல் பீஜிங்கில் இடம் பெற்ற கூட்டத்தில் பின்வரும் ஒழுங்கு முறையில் இந்நாள் கொண்டாடப்பட வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது: 2006 இல் ஐரோப்பா, 2007இல் தெற்காசியா; 2008இல் அமெரிக்கா, 2009இல் ஆபிரிக்கா. 2007இல் இலங்கையில் இந்நாள் கொண்டாடப்பட்டது. இதன் கருப்பொருள்: \"சுற்றுலாக் கதவுகள் பெண்களுக்குத் திறக்கப்பட்டுள்ளன\" (Tourism opens doors for women).\n2013ம் வருடத்திற்கான கருப்பொருள் - சுற்றுலா மற்றும் நீர்: நமது பொதுவான எதிர்காலத்தை பாதுகாத்தல்\nசுற்றுலா செல்வது எனக்கு ரொம்ப பிடித்தமான பொழுபோக்கு ஆகும். அந்தவகையில் சில சுற்றுலாத் தளங்களில் என்னால் படம்பிடிக்கப்பட்ட சில காட்சிகளை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்வுறுகின்றேன்.\nY ஏழுமலை, கதிர்காமம் Y\nY சிவன்சோலை, கிளிநொச்சி Y\nY வெருகல், திருகோணமலை Y\nY உகந்தை, அம்பாரை Y\nY நயினாதீவு, யாழ்ப்பாணம் Y\nY கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர், மட்டக்களப்பு Y\nY சூரியகந்தை, இரத்தினபுரி Y\nY கேரதீவு, சங்குப்பிட்டி பாலம், பூநகரி Y\nY குமண பறவைகள் சரணாலயம் Y\nLabels: உலக சுற்றுலா தினம், புகைப்படப் பகிர்வு\nஆர்வலர் புன்கண் நீர் பூசல்தரும்\"\nவாழ்வில் தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் என்ற எண்ணப்பாட்டில் வலைப்பூவில் பதிவுகளினை பதிந்துகொள்பவன்.....\nநன்றி - யாழ்��ேவி நட்சத்திரப் பதிவர் - தினக்குரல் 21.03.2010\nஎன் அனுமதியின்றி இத்தளத்தின் ஆக்கங்களினை முழுவதுமாக வெட்டி ஒட்டி மீள்பதிவிடுவதை தயவுசெய்து தவிருங்கள். அவ்வாறு பிரசுரிப்பதாயின் கட்டாயம் எனது வலைத்தளத்தின் பெயரை (kklogan.blogspot.com) குறிப்பிடல் வேண்டும். அத்துடன் மின்னஞ்சல் (kklogan2@gmail.com) முகவரி ஊடாகவோ அல்லது பின்னூட்டம் ஊடாகவோ கட்டாயம் அறியத்தர வேண்டும்.\nஆறுகள் தொடர்பிலான சுவையான தகவல்கள்...\nசெப்டம்பர் 27 ⇨ உலக சுற்றுலா தினம் – புகைப்படப் பக...\nகொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் தேரோட்டம் - புகைப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/%E0%AE%95%E0%AF%86%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%89%E0%AE%AA-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2019-03-23T00:47:24Z", "digest": "sha1:CBCD24U5JFTVP5POH7RKQ3TT6FAHC6E2", "length": 3505, "nlines": 65, "source_domain": "srilankamuslims.lk", "title": "கெகிராவ பிரதேச சபை உப தலைவராக ஹிலால்தீன் தெரிவு » Sri Lanka Muslim", "raw_content": "\nகெகிராவ பிரதேச சபை உப தலைவராக ஹிலால்தீன் தெரிவு\nநடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் கெகிராவ பிரதேச சபை உந்துருவெவ தேர்தல் வாட்டாரத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி சார்பாக முதன்மை வேட்பாளராக களமிறங்கிய பண்டாரபோத்தானையை சேர்ந்த எம்.எல்.எம். ஹிலால்தீன் வெற்றி பெற்றார்.\nநேற்று இடம்பெற்ற (11.04.2018) கெகிராவ பிரதேசபை கன்னி அமர்வுகளில் இவர் உபதலைவராக ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார். இவர் வரட்சியான காலங்களில் கெகிராவ பிரதேச மக்களுக்கு இன மத பேதமின்றி பல உதவிகளை மேற்கொண்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nபுத்தளம் போராட்டத்தை திசைதிருப்ப முயற்சி: அறுவைக்காட்டுக்கும், வில்பத்துவுக்கும் முடிச்சுப்போட இனவாதிகள் சூழ்ச்சி\nநியூசிலாந்து மசூதிகளில் 49 பேர் கொலை – ஆஸ்திரேலிய நபர் நீதிமன்றத்தில் ஆஜர்\nமருதமுனை அல்ஹம்றா வித்தியாலயத்தின் புதிய அதிபராக இப்றாலெப்பை உபைதுல்லா நியமனம்.\nஅம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனம் நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tortlay.com/?featured=1&lang=ta", "date_download": "2019-03-23T01:11:33Z", "digest": "sha1:SS6F7E7OADFN7LXYUHT7V73D4GDWTCRI", "length": 22676, "nlines": 377, "source_domain": "tortlay.com", "title": "តថ្លៃ Tortlay - கம்போடியா ஆன்லைன் ஏலம் - Let's bid for your shopping​ and start saving everyday in Cambodia!!!", "raw_content": "\nதீ டேப்லெட், 7 காட்சி, Wi-Fi,, 8 ஜிபி – சிறப்பு சலுகைகள் அடங்கும்\nபெண்கள் நகை மலர்கள் கண்ணாடிகளை கொண்டு சொகுசு, DIY ஐரோப்பிய வெள்ளி சார்ம் காப்பு\nMophie சாறு பேக் பிளஸ் ஐபோன் 4S / 4 பேட்டரி வழக்கு – (2,000mAh திறன்) – மெஜந்தா\nபரிசுகள் மரம் – பரிசு கடை காட்சி வினைல் ஸ்டிக்கர்கள்\nதோஷிபா மின் ஸ்டூடியோ 550 டிஜிட்டல் COPIER\nஜி நட்சத்திர தொழில்நுட்ப கள்ள டிடெக்டர் பென் குறிப்பான்\nஸ்ட்ரீட் ஃபைட்டர் Hadouken மேக்புக் Decals\n3சாம்சங் கேலக்ஸி S4 I9500 எக்ஸ் தெளிவான எல்சிடி காவலர் கேடயம் திரை காப்பாளர்களும் திரைப்படம்\nKEMEI கே.எம்-1832 5-ல் 1 ரிச்சார்ஜபிள் மின்சார ஷேவர் காப்பாளர் Trimmer உலக சுற்றுலா கிட்\nஹாலோவீன் வினைல் ஸ்டிக்கர்கள் அமை\nகார்ல், A1 DT638 பிரீமியம் பேப்பர் Trimmer உலக\nXiaomi வயர்லெஸ் ப்ளூடூத் விளையாட்டு ஸ்மார்ட் டிவி பிசி கட்டுப்பாட்டாளர் ரிமோட் GamePad ஐப் கையாள\nஇன்டெல் கோர் i7-4770K Quad-core டெஸ்க்டாப் செயலி (3.5 GHz,, 8 எம்பி கேச், இன்டெல் HD)\nஅங்கோர் வாட் நுழைவுத் மேக்புக் Dectals\nவழக்கமான போஸ்ட் வகை மூலம் வடிகட்டி\n1 2 3 … 693 அடுத்த விமர்சனங்கள்\nபுதிய ஐபோன் 7 பிளஸ் அனைத்து நிறங்கள் 256GB\nவெளியிட்ட நாள் May 9th, 2017 மூலம் bestdeal16\nஅனுப்புக தொலைபேசிகள் மற்றும் மாத்திரைகள்\n9 மே 2017 10:57 முற்பகல்\nவெளியிட்ட நாள் ஜூன் 2, 2016 மூலம் ttadmin\n2 ஜூன் 2016 2:45 பிரதமர்\nவெளியிட்ட நாள் மே 25, 2016 மூலம் ttadmin\nபுகைப்படம் எடுத்தல் மேக்புக் Decals\nவெளியிட்ட நாள் மே 20, 2016 மூலம் ttadmin\nவெளியிட்ட நாள் மே 20, 2016 மூலம் ttadmin\nவெளியிட்ட நாள் May 15th, 2016 மூலம் ttadmin\n15 மே 2016 10:58 முற்பகல்\nவெளியிட்ட நாள் May 14th, 2016 மூலம் ttadmin\nவெளியிட்ட நாள் May 13th, 2016 மூலம் ttadmin\nவெளியிட்ட நாள் May 13th, 2016 மூலம் ttadmin\nவெளியிட்ட நாள் May 13th, 2016 மூலம் ttadmin\nவெளியிட்ட நாள் May 12th, 2016 மூலம் ttadmin\nவெளியிட்ட நாள் May 12th, 2016 மூலம் ttadmin\nXigmatek XAF-F1256 120mm எக்ஸ் 120 மிமீ X 25 மின்விசிறி (3-முள், ஸ்லீவ், வெள்ளை LED)\nபுதிய ஐபோன் 7 பிளஸ் அனைத்து நிறங்கள் 256GB\nஅனுப்புக தொலைபேசிகள் மற்றும் மாத்திரைகள்\nகார்ல், A1 DT638 பிரீமியம் பேப்பர் Trimmer உலக\nபெண்கள் நகை மலர்கள் கண்ணாடிகளை கொண்டு சொகுசு, DIY ஐரோப்பிய வெள்ளி சார்ம் காப்பு\n9சாம்சங் கேலக்ஸி S4 எச் பிரீமியம் மனமுடைய கண்ணாடி திரை காப்பாளர்களும் திரைப்படம்\nஅனுப்புக தொலைபேசிகள் மற்றும் மாத்திரைகள்\nபரிசுகள் மரம் – பரிசு கடை காட்சி வினைல் ஸ்டிக்கர்கள்\nடைமர் 2 பல செயல்பாடு, NFC ஸ்மார்ட் ரிங் கதவு பூட்டு ஆண்ட்ராய்டு போன் நீர்ப்புகா\nபயன்படுத்திய குளிர்சாதனப்பெட்டியில் – விற்ப��ைக்கு: தேசிய என்.ஆர்-B282M\n100மில்லி வரவு செலவு திட்டம் ரோலர் REJUVINATOR, CLEANER பேப்பர் மடிப்பு இயந்திரம் அடைவை inseterter\nபெண்கள் நகை மலர்கள் கண்ணாடிகளை கொண்டு சொகுசு, DIY ஐரோப்பிய வெள்ளி சார்ம் காப்பு\nடைமர் 2 பல செயல்பாடு, NFC ஸ்மார்ட் ரிங் கதவு பூட்டு ஆண்ட்ராய்டு போன் நீர்ப்புகா\n9சாம்சங் கேலக்ஸி S4 எச் பிரீமியம் மனமுடைய கண்ணாடி திரை காப்பாளர்களும் திரைப்படம்\nஅனுப்புக தொலைபேசிகள் மற்றும் மாத்திரைகள்\nபரிசுகள் மரம் – பரிசு கடை காட்சி வினைல் ஸ்டிக்கர்கள்\nஇன்டெல் கோர் i7-4770K Quad-core டெஸ்க்டாப் செயலி (3.5 GHz,, 8 எம்பி கேச், இன்டெல் HD)\nஹாலோவீன் வினைல் ஸ்டிக்கர்கள் அமை\n3சாம்சங் கேலக்ஸி S4 I9500 எக்ஸ் தெளிவான எல்சிடி காவலர் கேடயம் திரை காப்பாளர்களும் திரைப்படம்\nஅனுப்புக தொலைபேசிகள் மற்றும் மாத்திரைகள்\nKEMEI கே.எம்-1832 5-ல் 1 ரிச்சார்ஜபிள் மின்சார ஷேவர் காப்பாளர் Trimmer உலக சுற்றுலா கிட்\nகார்ல், A1 DT638 பிரீமியம் பேப்பர் Trimmer உலக\nபதிப்புரிமை © 2015 តថ្លៃ Tortlay - கம்போடியா ஆன்லைன் ஏலம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1215421.html", "date_download": "2019-03-23T00:39:36Z", "digest": "sha1:BSLFHN5TK5KGAVE55WUWF3ECTP6RZC5Q", "length": 10570, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "ரயிலுடன் மோதுண்டு பலத்த காயங்களுக்குள்ளான யானை..!! – Athirady News ;", "raw_content": "\nரயிலுடன் மோதுண்டு பலத்த காயங்களுக்குள்ளான யானை..\nரயிலுடன் மோதுண்டு பலத்த காயங்களுக்குள்ளான யானை..\nகல்கமுவ பிரதேசத்துக்கருகில் இன்று (08) காலை காட்டு யானையொன்று, ரயிலுடன் மோதுண்டு பலத்த காயங்களுக்குட்பட்டுள்ளது.\nவவுனியாலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ​ர​யிலொன்றிலேயே குறித்த யானை மோதுண்டுள்ளது.\nகுறித்த விபத்தால் ரயில் வழி பாதையில் எந்தவித தடையும் ஏற்படவில்லையென்றும், குறித்த பாதை வழியே, ரயில் சேவை வழமை போல நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட இளைஞன் சிகிச்சை பலனின்றி பலி..\nஹிட்லரைக் கொலை செய்ய எடுக்கப்பட்ட முயற்சி தோல்வியடைந்த நாள் – நவ. 8- 1939..\nசாலையில் வசிக்கும் நபரை நம்பி தனது ஏ.டி.எம் கார்டை கொடுத்த நபர்…. அடுத்து என்ன…\nவங்கியில் கொள்ளையடித்த பணத்தை திருப்பிக் கொடுத்த வித்தியாசமான கொள்ளையன்..\nகுழந்தைகளின் உயிர் காக்கும் இந்திய பிரேஸ்லெட்.\nமகிழ்ச���சியாக இருக்கிறோம்: ஜேர்மனியர்கள் சொல்லும் காரணங்கள்..\nஒருமாத காலம் 4 சடலங்களுடன் குடியிருந்த இளம் தம்பதி: அம்பலமான கொலை..\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேலும் சிலருக்கு சம்மன்- சிபிசிஐடி விசாரணை தீவிரம்..\nபோலி ஆவணங்களை வைத்து காங்கிரஸ் அவதூறு பிரசாரம் – எடியூரப்பா ஆவேசம்..\nகொரியா கூட்டுறவு அலுவலகத்தில் இருந்து வடகொரியா வெளியேறியது..\nஅரசாங்கத்தின் பிச்சைக்காசு தேவையில்லை: அனந்தி சசிதரன்\nஇந்த ஆட்சியில் யாழ்ப்பாணத்தில் பொருளாதார மையம் அமைக்கப்படுமா\nசாலையில் வசிக்கும் நபரை நம்பி தனது ஏ.டி.எம் கார்டை கொடுத்த…\nவங்கியில் கொள்ளையடித்த பணத்தை திருப்பிக் கொடுத்த வித்தியாசமான…\nகுழந்தைகளின் உயிர் காக்கும் இந்திய பிரேஸ்லெட்.\nமகிழ்ச்சியாக இருக்கிறோம்: ஜேர்மனியர்கள் சொல்லும் காரணங்கள்..\nஒருமாத காலம் 4 சடலங்களுடன் குடியிருந்த இளம் தம்பதி: அம்பலமான…\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேலும் சிலருக்கு சம்மன்- சிபிசிஐடி…\nபோலி ஆவணங்களை வைத்து காங்கிரஸ் அவதூறு பிரசாரம் – எடியூரப்பா…\nகொரியா கூட்டுறவு அலுவலகத்தில் இருந்து வடகொரியா வெளியேறியது..\nஅரசாங்கத்தின் பிச்சைக்காசு தேவையில்லை: அனந்தி சசிதரன்\nஇந்த ஆட்சியில் யாழ்ப்பாணத்தில் பொருளாதார மையம் அமைக்கப்படுமா\nபாஜக தலைவர்களுக்கு எடியூரப்பா ரூ.1800 கோடி லஞ்சம் – லோக்பால்…\nஊத்தங்கரை அருகே 1½வயது குழந்தையை தீ வைத்து கொன்று விட்டு தாயும்…\nநியூசிலாந்து: துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில் இன்று ஜும்மா தொழுகை…\nகள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மகளை கழுத்தை நெரித்து கொன்ற…\nசீனாவிடமிருந்து மேலும் 176,100 கோடி ரூபாய் கடன்\nசாலையில் வசிக்கும் நபரை நம்பி தனது ஏ.டி.எம் கார்டை கொடுத்த…\nவங்கியில் கொள்ளையடித்த பணத்தை திருப்பிக் கொடுத்த வித்தியாசமான…\nகுழந்தைகளின் உயிர் காக்கும் இந்திய பிரேஸ்லெட்.\nமகிழ்ச்சியாக இருக்கிறோம்: ஜேர்மனியர்கள் சொல்லும் காரணங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pulikal.net/2010_10_03_archive.html", "date_download": "2019-03-23T00:18:09Z", "digest": "sha1:FGE7FQFI2KRTQ7W5RQC4B62YW6HPUHPL", "length": 11106, "nlines": 325, "source_domain": "www.pulikal.net", "title": "2010-10-03 - Pulikal.Net", "raw_content": "\nதியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு: குமராபாளயம்\nv=02cN9rji_ykendofvid [starttext] நாமக்கல் மாவட்டம் குமராபாளயத்தில் நடைபெற்ற மாவீரன் திலீபன் நினைவேந்தல் நிகழ...\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 2:07 AM 0 கருத்துக்கள்\nஉலகத் தமிழினமே எண்ணிப் பார்\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 7:12 PM 0 கருத்துக்கள்\nஇதுவரை உலகில் இவன் போல் தலைவன்\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 7:06 PM 1 கருத்துக்கள்\nகுமரப்பா, புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகள்\nv=qggxSFXA0T0endofvid [starttext] குமரப்பா, புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகள் [endtext]\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 10:14 PM 0 கருத்துக்கள்\nவல்வெட்டி துறையில் நாங்கள் வழர்த்த\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 5:21 PM 0 கருத்துக்கள்\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 7:29 PM 0 கருத்துக்கள்\nநா.க .தமிழீழ அரசாங்கம் உத்தியோகபூர்வமான அமைப்பாகியது\nv=bA1q1FRH7zUendofvid [starttext] நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் உத்தியோகபூர்வமான அமைப்பாகியது\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 7:25 PM 0 கருத்துக்கள்\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான அரசியலமைப்பு\nv=VmE3UdSK5eUendofvid [starttext] நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான அரசியலமைப்பு [endtext]\nபதிந்தவர்: தம்பியன் at 6:40 PM 0 கருத்துக்கள்\nதியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு: குமராபாளய...\nஉலகத் தமிழினமே எண்ணிப் பார்\nஇதுவரை உலகில் இவன் போல் தலைவன்\nகுமரப்பா, புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகள்\nவல்வெட்டி துறையில் நாங்கள் வழர்த்த\nநா.க .தமிழீழ அரசாங்கம் உத்தியோகபூர்வமான அமைப்பாகிய...\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான அரசியலமைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/05/22/jaya.html", "date_download": "2019-03-23T00:15:49Z", "digest": "sha1:WE5IYSQE3RTPBRHVOKFS3XHXK63N4ZZG", "length": 14719, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜெ. மீதான வழக்கு மே 28க்கு ஒத்தி வைப்பு | case against jaya: hearing postponed to may 28 - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாலியானது சூலூர் தொகுதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n7 hrs ago எடப்பாடி அரசின் ஆயுள் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது.. திருமாவளவன் பேட்டி\n7 hrs ago எச்ஐவியால் பாதிக்கப்பட்ட சாத்தூர் பெண், வரும் திங்களன்று ஆஜராக வேண்டும்… மதுரை ஹைகோர்ட் உத்தரவு\n8 hrs ago சிறப்பாக செயல்படும் முதல்வர்கள்.. சந்திரசேகர ராவ் பர்ஸ்ட், பழனிசாமி லாஸ்ட்\n8 hrs ago நாளைக்கு பாருங்க… யாரு.. எங்கேன்னு சொல்லிடுவோம்… வேட்பாளர் பட்டியல் குறித்து கே.எஸ். அழகிரி பேட்டி\nAutomobiles இந்தியா-அமெரிக்கா நிறுவனங்கள் கைகோர்ப்பு... மார்க்கெட்டில் தூள் கிளப்ப ��ோகும் புதிய கார் இதுதான்...\nFinance வேட்புமனு தாக்கலின் போது 500 ரூபாய் பணம் இல்லாத வேட்பாளர்..\nSports பும்ரா.. நீங்க இப்படி மரியாதை இல்லாம நடந்துக்கலாமா சின்ன விஷயத்தை ஊதிப் பெரிதாக்கும் நெட்டிசன்கள்\nMovies சவ்கிதாருடன் விளையாடும் ஜி.வி. பிரகாஷ்: வீடியோ இதோ\nLifestyle இந்த இடத்துல ஏதாவது ஒரு இடத்துலயாவது உங்களுக்கு மச்சம் இருக்கா அப்படி இருந்தா உங்க வாழ்க்கை காலி...\nTravel சல்ஸா அழகிய சுற்றுலாவுக்கு செல்வோமா\nEducation நீங்க இந்த ராசிக்காரரா அப்ப இத மட்டும் படிங்க, நீங்கதான் டாப்பு.\nTechnology ஏகே 47 உடன் கூடிய பறக்கும் ட்ரோனை தயாரிக்கும் ரஷ்யா\nஜெ. மீதான வழக்கு மே 28க்கு ஒத்தி வைப்பு\nஅதிமுக பொதுச் செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா மீதான ரூ.1 கோடி வருமான வரி ஏய்ப்புவழக்கு விசாரணை மே 28ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.\nகடந்த 1993-94ஆம் ஆண்டில் வருமான வரி ஏய்ப்பு செய்ததாக ஜெயலலிதாவின் மீது வழக்கு தொடரப்பட்டது.தற்போது இவ்வழக்கில் சாட்சி விசாரணை நடந்து வருகிறது.\nஇவ்வழக்கில் குறுக்கு விசாரணை செய்வதற்காக, மே 15 ஆம் தேதி ஜெயலலிதா நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்என்று உத்தரவிடப்பட்டது.\nஆனால், அரசுத் தரப்பு சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்த பின்பு ஜெயலலிதாவை விசாரிப்பதுதான் சட்டப்படிசரியானது என்று ஜெயலலிதாவின் வழக்கறிஞர் ஜோதி மனுதாக்கல் செய்தார்.\nஇந்நிலையில் வழக்கு விசாரணை மீண்டும் திங்கள்கிழமை வந்தது. அரசு சாட்சிகள் 3 பேரிடமும் குறுக்கு விசாரணைநடந்து முடிந்து விட்டதால் மறுவிசாரணைக்கு அவசியமில்லை என்று வருமான வரித்துறை வழக்கறிஞர் ராமசாமிதன் மனுவில் கூறினார்.\nஇதையடுத்து, இவ்வழக்கு விசாரணை மே 28 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுவதாக சென்னை எழும்பூர்பொருளாதாரக் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி கே. பெருமாள் உத்தரவு பிறப்பித்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் jayalalitha செய்திகள்View All\nஜெயலலிதாவின் கைரேகை போலி.. வைத்தது யார்\nஇறந்தது குப்பனோ, சுப்பனோ இல்லை.. ஜெயலலிதா.. இதை விசாரிக்காமல் விடமாட்டேன்.. ஸ்டாலின் சபதம்\nதமிழகத்தில் 3 ஆண்டுகளில் 5 எம்எல்ஏக்கள் மரணம்.. முக்கிய காரணம் மாரடைப்பு\nஎல்லாமே கடைசி நேரத்தில்தான் ஞாபகத்துக்கு வருது தீபாவுக்கு.. இது கட்சியா இல்லை கம்பெனியா\nஎங்க \"தல\" தில்லை பார்த்தீங்களா.. லோக்சபா, சட்டசபை இடைத்தேர்தலில் தீபா தனித்து போட்டியாம்\nஜெயலலிதா இடத்தில் பியூஷ்கோயல்.. அதிமுக அலுவலகத்தில் நடு நாயகமாக அமர்ந்து பேச்சு.. தொண்டர்கள் ஷாக்\nகொள்ளையடித்த பணத்தை பாதுகாக்க மோடியை டாடி என்கிறார்கள்… சஞ்சய்தத் கடும் விமர்சனம்\n\"அம்மா இப்போ உங்களுக்கு போன் பண்ணுவாங்க.. அதிமுகவின் அதிரடி திட்டம்\nஅம்மா சாவுக்குக் காரணமே ராமதாஸ்தான்.. புத்தகம் போடப் போகும் அமமுக.. புது பரபரப்பு\nஅம்மா உயிரோட இல்லை.. மோடி தான் எங்கள் டாடி.. ராஜேந்திர பாலாஜி வைத்த பஞ்ச்\nஜெயலலிதா, ரஜினிகாந்த் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்\nஅல்வா கொடுத்துதான் இறந்தார் ஜெயலலிதா.. அமைச்சர் பகீர் தகவல்\n.. தேமுதிகவை வீடு தேடி போய் சந்தித்து புதிய வரலாறு படைத்தது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/zxsder-bvghty-mnhjuy/", "date_download": "2019-03-23T00:57:37Z", "digest": "sha1:E2XHWJ4ARTT5RD3FN3P5OQ66BVTV5ATB", "length": 7401, "nlines": 115, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 08 September 2017 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.இந்தியாவில் நடைபெற உள்ள 17 வயதுக்குட்பட்டவர்களின் உலக கோப்பை கால்பந்து போட்டியின் அதிகாரபூர்வ பாடலுக்கு ப்ரீதம் இசை அமைத்துள்ளார்.\n2.K.K. பிர்லா பவுண்டேசன் வழங்கும், 2016ம் ஆண்டுக்கான சரஸ்வதி சம்மான் விருது கொங்கனி எழுத்தாளர் மகாபலேஷ்வர் சில் , Hawthan என்ற நாவலுக்காக பெற்றுள்ளார்.2015 – பத்மா சச்தேவ் ( டோக்ரி மொழி ),2014 – வீரப்பமொய்லி ( கன்னடா ) ,2013 – கோவிந்த் மிஸ்ரா ( ஹிந்தி ) ஆகியோர் முன்னதாக இந்த விருதை பெற்றுள்ளனர்.\n3.தேசிய ஊட்டச்சத்து வாரம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 1 முதல் செப்டம்பர் 7 வரை கடைபிடிக்கப்படுகிறது.\n4.மியன்மார் நாட்டில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகோடாஸ் எனப்படும் கோவில்களை புதுப்பித்து தர இந்தியா ஒப்புதல் அளித்துள்ளது.\n5.அஸ்ஸாம் மாநில அரசு , சீக்கிய மதத்திற்கு குறு சிறுபான்மை இன (Micro minority) அந்தஸ்து வழங்கியுள்ளது.\n6.கேரளாவில் உள்ள ஸ்ரீ வடகுன்னதன் கோவிலை சிறப்பான முறையில் பாதுகாப்பதற்காக, UNESCO நிறுவனம் , இந்தியாவிற்கு Award Of Execelence 2015 வழங்கியுள்ளது.\n7.14வது நிதி கமிசன் மூலமாக அடுத்த ஐந்து ஆண்டுகளில் பீகாருக்கு மூன்று லட்சத்து எழுபத்தி நான்காயிரம் கோடி வழங்கப்படும் என பிரதமர் அறிவித்துள்ளார்.\n8.கர்நாடகா மாநில அரசு பெண் குழந்தைகளுக்கு அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் பட்ட மேற்படிப்பு வரை இலவச கல்வி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.\n1.இந்திய ஹாக்கி அணியின் பயிற்சியாளர் ரோலண்ட் ஒல்ட்மன்ஸ் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.\n2.இந்தியா கூடைப்பந்து அணியின் கேப்டன் அம்ரித்பால் சிங்கை , ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி கிங்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது.\nஅனைவருக்கும் எழுத்தறிவு என்கிற வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்பாட்டை உலகளவில் யுனெஸ்கோ உருவாக்கியது. அதன் அடிப்படையில் உலக எழுத்தறிவு தினம் 1965ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது. கல்வியறிவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியும், அனைவருக்கும் எழுத்தறிவை போதிக்க வேண்டும் என்கிற நோக்கத்துடன் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 8 அன்று இத்தினம் கொண்டாடப்படுகிறது.\n2.1959 – ஆசியத் தொழில்நுட்பக் கழகம் பாங்காங் நகரில் நிறுவப்பட்டது.\n– தென்னகம்.காம் செய்தி குழு\nஈரோட்டில் Team Leader பணியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2018/09/12150126/Vanavil--The-vehicle-of-the-famous.vpf", "date_download": "2019-03-23T01:22:34Z", "digest": "sha1:S6N6GM5N2WZKWQPOFSMAWYVHC6VLCRIL", "length": 9005, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Vanavil : The vehicle of the famous || வானவில் : பிரபலமானவர்களின் வாகனம்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nவானவில் : பிரபலமானவர்களின் வாகனம்\nசச்சின் தெண்டுல்கருக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உண்டு. ஆனால் அவர் கார்களின் ரசிகர்.\nபதிவு: செப்டம்பர் 12, 2018 15:01 PM\nசச்சின் தெண்டுல்கரின் வீட்டில் பல மாடல் கார்கள் உள்ளன. இருந்தாலும் அவர் முதன் முதலில் வாங்கிய மாருதி 800 சிவப்பு நிறக் காரையே அதிகம் விரும்புகிறார்.\nஅவரது காரேஜில் ஆடி, பி.எம்.டபிள்யூ. என பிரபல கார்கள் நின்றாலும், சச்சினின் பார்வை மாருதி 800 காரை நோக்கியே பதிகிறது.\n1983-ம் ஆண்டு ஒரு மாருதி காரை வாங்க அவர் நினைத்தார். ஆனால் அப்போது அவரிடம் போதிய பணம் இல்லை. அதனால் பணத்தை சிறுகசிறுக சேர்த்து வாங்கிய முதல் கார் என்பதால், மாருதி 800-க்கு சச்சினி காரேஜில் தனி மரியாதை.\nசச்சின் தற்போது பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் பிராண��ட் அம்பாசிடராக இருந்தாலும், முதலில் வாங்கிய சிவப்பு நிற மாருதி காரையே பொக்கிஷமாக பாதுகாக்கிறார்.\n1. இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் நிலைமை மிகவும் மோசமானதாக அமையும்: அமெரிக்கா எச்சரிக்கை\n2. சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n3. \"ஸ்டாலின் தலைமை தான் சரியானது” தி.மு.க.வில் இணைந்தார் வி.பி.கலைராஜன்\n4. கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவம் : பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு\n5. தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரசாரம்; மு.க.ஸ்டாலின் திருவாரூரில் வாக்கு சேகரித்தார்\n1. பள்ளி மாணவர்களுடன் தகாத உறவு: ‘போக்சோ’ சட்டத்தில் ஆசிரியை கைது பணியிடை நீக்கம் செய்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு\n2. ஏணியில் கட்டி வைத்து கத்தியால் வெட்டி சித்ரவதை புதுச்சேரியில் உயிருடன் மனைவி எரித்துக் கொலை குடும்ப தகராறில் தொழிலாளி ஆத்திரம்\n3. நாகர்கோவிலில் நடுரோட்டில் வாலிபரை தாக்கிய கும்பல் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் பரவியதால் பரபரப்பு\n4. சென்னை பெசன்ட்நகரில் 10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை\n5. கர்நாடகத்தில் 21 தொகுதிகளுக்கு வெளியானது : பா.ஜனதா வேட்பாளர் முதல் பட்டியல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Football/2018/05/31024134/9th-World-Cup-1970-Champion-Brazil.vpf", "date_download": "2019-03-23T01:21:38Z", "digest": "sha1:HD752VVHP67NURH6MSCZZU4VE7TM2QAP", "length": 15121, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "9th World Cup 1970 (Champion Brazil) || 9-வது உலக கோப்பை 1970 (சாம்பியன் பிரேசில்)", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\n9-வது உலக கோப்பை 1970 (சாம்பியன் பிரேசில்)\nவட அமெரிக்க கண்டத்தில் நடந்த முதல் உலக கோப்பை கால்பந்து போட்டி இதுவாகும்.\nஉலகம் முழுவதும் ரசிகர்கள் ஆவலோடு எதிர்நோக்கும் 21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி ஜூன் 14-ந்தேதி முதல் ஜூலை 15-ந்தேதி வரை ரஷியாவில் நடக்கிறது. 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் இந்த உதைவிழா கடந்து வந்த பாதையை தினமும் அலசலாம்.\nவட அமெரிக்க கண்டத்தில் நடந்த முதல் உலக கோப்பை கால்பந்து போட்டி இதுவாகும். ஐரோப்பா மற்றும் தென்அமெரிக்க கண்டத்துக்கு வெளியே அரங்கேறிய முதல் உலக கோப்பை கால்பந்து போட்டியும் இது தான். நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, போட்டியை நடத்தும் மெக்சிகோ ஆகிய 2 அணிகள் நேரடியாக இந்த போட்டிக்கு தகுதி பெற்றன. எஞ்சிய 14 இடத்துக்கான தகுதி சுற்றில் 68 நாடுகள் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டன. எல் சால்வடோர், இஸ்ரேல், மொராக்கோ ஆகிய நாடுகள் உலக கோப்பை போட்டியில் முதல்முறையாக அறிமுகம் ஆகின. அர்ஜென்டினா, பிரான்ஸ், ஹங்கேரி, போர்ச்சுகல், ஸ்பெயின் ஆகிய அணிகள் தகுதி சுற்றில் தேறாமல் வெளியேறிய அணிகளில் குறிப்பிடத்தக்கவையாகும்.\nபோட்டியில் பங்கேற்க தகுதி பெற்ற 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின. ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடித்த அணிகள் கால்இறுதி சுற்றுக்கு முன்னேறின. லீக் ஆட்டங்கள் முடிவில் சோவியத் யூனியன், மெக்சிகோ, இத்தாலி, உருகுவே, பிரேசில், இங்கிலாந்து, மேற்கு ஜெர்மனி, பெரு அணிகள் கால்இறுதிக்குள் நுழைந்தன. நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணி கால் இறுதி ஆட்டத்தில் கூடுதல் நேரத்தில் 2-3 என்ற கோல் கணக்கில் மேற்கு ஜெர்மனியிடம் தோல்வி கண்டு நடையை கட்டி ஏமாற்றம் அளித்தது. உலக கோப்பை போட்டிக்கு தயாராகும் விதமாக கொலம்பியாவுக்கு விளையாட சென்று இருந்த இடத்தில் நகைக்கடைக்கு சென்று திரும்பிய இங்கிலாந்து அணியின் கேப்டன் பாபி மூரே ‘பிரேஸ் லெட்டை’ திருடி விட்டதாக புகார் கிளம்பியது. இதனால் போலீசாரின் விசாரணை வளையத்துக்குள் கொண்டு செல்லப்பட்ட பாபி மூரே பின்னர் குற்றச்சாட்டில் உண்மை இல்லாததால் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். இந்த சம்பவம் இங்கிலாந்து அணியின் உத்வேகத்தை சீர்குலைக்க திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட நாடகம் என்று இங்கிலாந்து ரசிகர்கள் குற்றம்சாட்டினார்கள்.\nதகுதி சுற்று ஆட்டங்கள் எதிலும் தோல்வி காணாமல் பிரதான சுற்றுக்குள் கம்பீரமாக நுழைந்த கார்லஸ் அல்பர்ட்டோ தலைமையிலான பிரேசில் அணி தரமான தாக்குதல் ஆட்டத்தின் மூலம் தலைசிறந்த அணியாக உலக கோப்பை போட்டியில் வலம் வந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. பிரேசில் அணியில் பீலே, ஜெர்சன், ஜெய்ன்ஜின்கோ, ரிவலினோ, டோஸ்டாவ் என்று பெரிய நட்சத்திர பட்டாளமே இடம் பெற்று இருந்தது.\nபிரேசில் அணி லீக் ஆட்டங்களில் 4-1 என்ற கோல் கணக்கில் செக்கோஸ்லோவக்கியாவையு��், 1-0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தையும், 3-2 என்ற கோல் கணக்கில் ருமேனியாவையும் வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறியது. பின்னர் பிரேசில் கால்இறுதி ஆட்டத்தில் பெருவையும் (4-2), அரைஇறுதி ஆட்டத்தில் உருகுவேயையும் (3-1) வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் தோல்வியை தொடாமல் அடியெடுத்து வைத்தது.\nஜூன் 21-ந் தேதி மெக்சிகோ சிட்டியில் நடந்த இறுதிப்போட்டியில் ஏற்கனவே உலக கோப்பையை 2 முறை உச்சி முகர்ந்து இருந்த பிரேசில்-இத்தாலி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பிரேசில் அணி 4-1 என்ற கோல் கணக்கில் இத்தாலியை சாய்த்து 3-வது முறையாக உலக கோப்பையை உள்ளங்கையில் ஏந்தியது. 3-வது முறையாக வென்றதன் மூலம் பிரேசில் அணி வெற்றி பெறும் அணிக்கு வழங்கப்படும் ஜூல்ஸ் ரிமெட் கோப்பையை தனக்கு சொந்தமாக்கியது. இந்த மூன்று உலக கோப்பை போட்டியிலும் பிரேசில் அணியில் இடம் பெற்று இருந்த நட்சத்திர வீரர் பீலே மூன்று உலக கோப்பையை வென்ற ஒரே வீரர் என்ற பெருமையை பெற்றார்.\nஇந்த போட்டி தொடரில் மொத்தம் 95 கோல்கள் (32 ஆட்டங்களில்) அடிக்கப்பட்டன. 10 கோல்கள் அடித்த மேற்கு ஜெர்மனி வீரர் ஜெர்ட் முல்லர் தங்க ஷூ விருதை தனதாக்கினார். இந்த உலக கோப்பை போட்டி தொடர் உலகம் முழுவதும் முதல்முறையாக கருப்பு வெள்ளையில் இருந்து மாறி வண்ண காட்சியாக டெலிவிஷனில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இது ரசிகர்கள் மத்தியில் பெருத்த வரவேற்பை பெற்றது.\n1. இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் நிலைமை மிகவும் மோசமானதாக அமையும்: அமெரிக்கா எச்சரிக்கை\n2. சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n3. \"ஸ்டாலின் தலைமை தான் சரியானது” தி.மு.க.வில் இணைந்தார் வி.பி.கலைராஜன்\n4. கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவம் : பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு\n5. தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரசாரம்; மு.க.ஸ்டாலின் திருவாரூரில் வாக்கு சேகரித்தார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/sophia-could-be-a-ltte-says-subramanian-swamy-tamilfont-news-220345", "date_download": "2019-03-23T01:00:07Z", "digest": "sha1:5BZCU2GKT2OETT2SPMB7KZU7ZMWFFEQK", "length": 10893, "nlines": 143, "source_domain": "www.indiaglitz.com", "title": "Sophia could be a LTTE says Subramanian swamy - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Headline News » சோபியா விடுதலைப்புலியா\nகனடாவில் விடுதலைப்புலிகள் அதிகம் இருப்பதால் கனடவில் படித்து கொண்டிருக்கும் சோபியாவும் விடுதலைப்புலிகளுடன் சம்பந்தப்பட்டவராக இருக்கலாம் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி பத்திரிகை பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.\nஇதுகுறித்து சுப்பிரமணியன் சுவாமி மேலும் கூறியபோது, 'விமானத்தில் கோஷமிட்ட அந்த பெண் யார் என்பது பற்றி விசாரணை செய்ய வேண்டும். அவர் கனடாவில் படித்து கொண்டிருப்பதால் அவர், விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம். ஏனெனில், கனடாவில் இருக்கும் பல தமிழர்கள் விடுதலைப்புலிகளைச் சேர்ந்தவர்கள். அவர்கள் தான் பாசிஸ்ட் என்ற வார்த்தையை அதிகம் பயன்படுத்துவார்கள்.\nபாஜக ஒரு இந்து கட்சி. இந்துக்கள் தான் பரந்த மனப்பான்மையுடையவர்கள். அவர்களால் பாசிச மனப்பான்மையுடன் இருக்க முடியாது. அந்தப் பெண் விமானத்தில் கோஷமிட்டது விதிமீறலாகும். எனவே அவரது கைது நியாயமானதுதான்\"\nஇவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.\nதொடர்ந்து 45 நாட்கள் பப்ஜி விளையாடிய மாணவர் பரிதாப பலி\n சென்னை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு\nதீபாவின் திடீர் முடிவால் அதிமுக இன்ப அதிர்ச்சி\nபாஜகவில் இணைந்த பிரபல கிரிக்கெட் வீரர்\nநட்சத்திர தொகுதி: மத்திய சென்னையின் மக்கள் வேட்பாளர் யார்\nஓபிஎஸ் மகனை எதிர்த்து வலுவான வேட்பாளர்: அமமுகவின் அடுத்த பட்டியல்\nபாஜக முதல்கட்ட வேட்பாளர் பட்டியல்: மோடி, அமித்ஷா போட்டியிடும் தொகுதிகள்\nசூலூர் அதிமுக எம்.எல்.ஏ மரணம்: நாளிதழ் படித்துக் கொண்டிருந்தபோது மாரடைப்பு\nதினகரன் கட்சியில் இருந்து முக்கிய பிரமுகர் நீக்கம்\nசகோதரி கனிமொழிக்கு வாக்களியுங்கள்: வாய்தவறி உளறிய அதிமுக வேட்பாளர்\nமக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பட்டியல்\n அஜித் வசனத்தை டுவீட் போட்ட சிஎஸ்கே வீரர்\n காத்திராத உறவினர்கள்: ஜாமீனில் வெளிவந்த நிர்மலாதேவி\nதிமுக பெண் வேட்பாளரை முகம் சிவக்க வைத்த உதயநிதி\nபிரசவத்தின்போது தலை துண்டான குழந்தை சென்னை அருகே அதிர்ச்சி சம்பவம்\nநட்சத்திர வேட்பாளர் தொகுதி: மதுரையில் வெல்வது யார்\n10 லிட்டர் பிராந்தி, ரூ.10 லட்சம் பணம்: ஒரு வேட்பாளரின் வாக்குறுதி\n தேர்தல் ஆணையத்திற்கு சீமான் கேள்வி\nதொடர்ந்து 45 நாட்கள் பப்ஜி விளையாடிய மாணவர் பரிதாப பலி\n சென்னை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு\nதீபாவின் திடீர் முடிவால் அதிமுக இன்ப அதிர்ச்சி\nபாஜகவில் இணைந்த பிரபல கிரிக்கெட் வீரர்\nநட்சத்திர தொகுதி: மத்திய சென்னையின் மக்கள் வேட்பாளர் யார்\nஓபிஎஸ் மகனை எதிர்த்து வலுவான வேட்பாளர்: அமமுகவின் அடுத்த பட்டியல்\nபாஜக முதல்கட்ட வேட்பாளர் பட்டியல்: மோடி, அமித்ஷா போட்டியிடும் தொகுதிகள்\nசூலூர் அதிமுக எம்.எல்.ஏ மரணம்: நாளிதழ் படித்துக் கொண்டிருந்தபோது மாரடைப்பு\nதினகரன் கட்சியில் இருந்து முக்கிய பிரமுகர் நீக்கம்\nசகோதரி கனிமொழிக்கு வாக்களியுங்கள்: வாய்தவறி உளறிய அதிமுக வேட்பாளர்\nமக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பட்டியல்\nபராமரிப்பு இல்லாததால் சரிந்து விழுந்த மேம்பாலம்: கொல்கத்தாவில் பரபரப்பு\n'தலைவர் 165' படத்தின் டைட்டில் ரிலீஸ் குறித்த அறிவிப்பு\nபராமரிப்பு இல்லாததால் சரிந்து விழுந்த மேம்பாலம்: கொல்கத்தாவில் பரபரப்பு\n'தேர்தல்' படத்தில் நாயகன், வில்லன், காமெடியன்கள் இவர்கள்தான்: உதயநிதி\nசென்னை காவல்நிலையத்தில் நடிகை ஸ்ரீரெட்டி திடுக்கிடும் புகார்\nசிவகார்த்திகேயனின் மெகா டீமுக்கு வாழ்த்து சொன்ன 'தளபதி 63' தயாரிப்பாளர்\n சென்னை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு\nபிரபல அரசியல் கட்சியில் இணைந்த டான்ஸ் மாஸ்டர் கலா\nதொடர்ந்து 45 நாட்கள் பப்ஜி விளையாடிய மாணவர் பரிதாப பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}