diff --git "a/data_multi/ta/2019-09_ta_all_0198.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-09_ta_all_0198.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-09_ta_all_0198.json.gz.jsonl" @@ -0,0 +1,852 @@ +{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungal-noolagam-apr17/33071-2017-05-16-07-18-46", "date_download": "2019-02-17T20:10:26Z", "digest": "sha1:WGKFEUCBGCAMXCGIZN346YYU3KAXTQTB", "length": 122046, "nlines": 314, "source_domain": "keetru.com", "title": "அகில இந்திய அளவில் தமிழ்நாட்டில் மட்டும்தான் ஒரே ஒரு பெரியார் இருந்திருக்கிறார்", "raw_content": "\nஉங்கள் நூலகம் - ஏப்ரல் 2017\nஅம்பேத்கரியமும் பெரியாரியமும் உயிர்த்திருக்க, புத்தெழுச்சி பெறலாமா இந்துமதம்\nமார்க்சு - பெரியார் - அம்பேத்கர் இயக்கங்கள் ஒன்றுபட்டுப் போராட வேண்டும்\nகாவிகளை அடக்கும் காளைகள் வேண்டும்\nஇடதுசாரி தலித் இயக்கம் - காலத்தின் தேவை\nஜல்லிக்கட்டுக்குள் ஒளிந்திருக்கும் சூத்திர - பஞ்சம இழிவுகள்\nஅகில இந்திய அளவில் தமிழ்நாட்டில் மட்டும்தான் ஒரே ஒரு பெரியார் இருந்திருக்கிறார்\nமார்க்சியம் - பெரியாரியம் - அம்பேத்கரியம் என்பது ஏன்\nசாதியை அழித்தொழிப்பவர்கள் உண்மையில் யார்\nசாதிய – மதவாத பாசிச போக்குகளுக்கு மாற்றாக மக்கள் நலக் கூட்டணியை ஆதரிப்போம்\nதிராவிட இயக்கங்களை செரிக்கத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ். கேடிகள்\nபுல்வாமா தாக்குதல் – தேசபக்திக்குள் ஒளிந்து கொள்ளும் அயோக்கியர்கள் யார்\nஎந்தத் “தை”யில் வழி பிறக்கும்\nஊர் சேரி பொங்கல் விழாப் பட்டியல்\nடெல்லி கிருஷ்ணனும் தமிழ்நாட்டு கிருஷ்ணனும்\nசிறுவனின் ரத்தம் குடித்த சவுதியின் சன்னி மதவெறி\nதலித் மக்களின் குடிநீரில் விஷத்தைக் கலக்கும் பார்ப்பனியக் கொடூரம்\nவனிதா மதில்: எங்கேயும் எழுப்ப வேண்டிய மதில்\nபெண்ணும் ஆணும் ஒன்னு - நூல் அறிமுகம்\nபிரிவு: உங்கள் நூலகம் - ஏப்ரல் 2017\nவெளியிடப்பட்டது: 16 மே 2017\nஅகில இந்திய அளவில் தமிழ்நாட்டில் மட்டும்தான் ஒரே ஒரு பெரியார் இருந்திருக்கிறார்\nதேர்தல் அரசியலில் இந்துத்துவா வெற்றிகளைக் குவித்து வரும் வேளையில், இந்தியாவின் - ஜக்கி வாசுதேவ் போன்ற - நவீன சாமியார்கள் பொதுத்தளத்தில் இந்திய மரபுகள் முழுவதும் மறைஞான யோக மரபே எனவும், அவை முழுக்க ஐரோப்பியத் தத்துவ மரபுகளுக்கு - அதாவது பகுத்தறிவு, அறிவியல் மரபுகளுக்கு எதிரானது எனவும் வாதிட்டு வருகின்றனர். இவ்வேளையில், இந்தியத் தத்துவ மரபுகளின் தளங்களிலிருந்து விலக்கப்பட்ட நவீன சாதி எதிர்ப்பு, பகுத்தறிவுச் சிந்தனையாளர்களுக்கு - குறிப்பாகப் பெரியாருக்கு இந்தியத் தத்துவ மரபுகளில் வேர்கள் உள்ளனவா என்ற கேள்வியோடு மார்க்சிய அறிஞர் ந.முத்தும���கன் அவர்களுடன் தொலைபேசி வழியாக உரையாடலைத் தொடங்கினோம்.\nஇந்தியத் தத்துவங்களுக்கு ஒரு சமகாலத் தன்மை உள்ளதா அதாவது நமது சமகாலப் போராட்டங்களுக்கு இந்தியத் தத்துவங்களைப் பயன்படுத்த முடியுமா அதாவது நமது சமகாலப் போராட்டங்களுக்கு இந்தியத் தத்துவங்களைப் பயன்படுத்த முடியுமா அவ்வாறான இயல்பு இந்தியத் தத்துவங் களுக்கு உண்டா\nஎந்தத் தத்துவத்திற்கும் இயல்பிலேயே சமகாலத் தன்மை அதிகம் உள்ளது என்றெல்லாம் கூறிவிட முடியாது. பேரா.ஆ.சிவசுப்பிரமணியன் ஓரிடத்தில், “வரலாற்றுத் தகவல்கள் தாமாகப் பேசாது. அவற்றை நாம் தான் பேச வைக்க வேண்டும்” என்று எழுதிச் செல்வார். தானாகவே எல்லா வரலாற்று மெய்மைகளும் பேசிவிடாது. இதுநாள் வரையிலும் இந்தியத் தத்துவங் களை வலதுசாரிகள் பக்கமாக நாம் பேசவிட்டுள்ளோம் என்பதுதான் உண்மை. வேதாந்த, வைதீகத் தளங்களி லேயே அதிகமாக இந்தியத் தத்துவங்களைப் பேச விட்டுள்ளோம். இதற்குக் காரணம் நம்முடைய பலவீனங்கள். இந்தியத் தத்துவங்கள் குறித்து நாம் ஈடுபாடும் காட்டவில்லை; முன்கூட்டியே முன் முடிவுகள் செய்துகொண்டு, அவற்றில் ஒன்றும் தேறாது என்றும், கழித்துத் தள்ளவேண்டியவை என்றும் அவசர மாகப் போய்விட்டோமோ என்ற உணர்வு எனக்குத் தோன்றுகிறது. இன்றைக்கு வரைக்கும் இந்துத்துவா வெற்றி பெற்றிருப்பதற்கு இதுதான் காரணம்.\nஇந்தியத் தத்துவங்கள் குறித்து நிறைய வேலைகள் செய்ய வேண்டியுள்ளது. ஓராள், இரண்டாள் செய்ய வேண்டிய வேலை இல்லை; நூற்றுக்கணக்கான ஆட்கள் செய்ய வேண்டிய வேலை. இந்த வேலைகளைக் கொண்டுதான், அவற்றுக்குச் சமகாலத் தன்மையைக் கொண்டுவர முடியும்.\nஉட்டோபியாக்கள் ஐரோப்பாவில் மட்டும் உருவாக்கப்படவில்லை; இங்கும் கனவுத்தேசங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஜீவா அதைக் கம்பனில் கண்டுள்ளார். ரவிதாஸின் பேகம்புறா, குரு கோவிந்தரின் கால்சா ராஜ் இவை போல ஒவ்வொரு இந்திய மொழிகளிலும் ஏராளமான கனவுகள் கிடக்கின்றன. இவற்றை நாம் கையிலெடுக்கும் போது, அவை ஆயுதங்களாக, எதிர்ப்பின் அடையாளங்களாக மாறமுடியும். இந்த நாட்டில் சனாதன வடிவங்கள் நிறைய கிடப்பதைப் போன்று, எதிர்ப்பின் வடிவங்கள் நிறைய இருக்கின்றன. அவற்றை நாம் கண்டறிய வேண்டும். இடதுசாரிகள், ஜனநாயகவாதிகள், தலித்துகள், பெண்ணியவாதிகள், பழங்குடிகள் ஆகிய அனைவரும��� ஒன்றுபட்டு உழைத்து எதிர்ப்பின் வடிவங் களைக் கண்டறிந்து முன்னிலைப்படுத்த வேண்டும்.\nஇப்போது ஜனசக்தியில் இலத்தின் அமெரிக்காவைப் பற்றி தொடர்க் கட்டுரை எழுத வேண்டிய நிலை ஏற்பட்டது. அதற்காக இலத்தின் அமெரிக்கப் பழங்குடிகள் இலக்கியங்களைப் படித்தபோது, ஒவ்வொரு பழங்குடி இலக்கியங்களிலும் ஏக்கங்கள், போராட்ட வடிவங்கள், மாற்று குறித்த சிந்தனைத் தேடல் முதலான ஏராளமான விசயங்களைக் காண முடிகின்றது. இந்திய மக்களிலும் மிக அதிகமானோர் பழங்குடிகள் தாம். மிகக் குறைவானவர்களே மேட்டுக் குடிகள். இந்தப் பழங்குடி மக்களின் கனவுகளைத் தோண்டி எடுத்தோமென்றால், இன்றைக்குப் போராடு வதற்கான ஆயுதங்களாக மாறவும்கூடும். இதில் இன்னொரு முக்கியமான விசயம் ஒன்று உண்டு.\nஇடதுசாரிகளாகிய நாம் அரசியலில் நுழைந்த போது, அரசியல் என்பதைதான் மிகப் பெரிய தளமாக நாம் அடையாளம் கண்டுகொண்டோம். அரசியல் என்பது நம்மைப் பொறுத்தவரையில், அரசு குறித்த அரசியல், காலனியம் குறித்த அரசியல், இந்திய அரசாங்கம் குறித்த அரசியல். லெனின்கூட சொன்னார் அல்லவா, “அதிகாரத்தைக் கைப்பற்றுவதுதான் முக்கிய மான விசயம்” என்று. இதை முன்வைத்துதான் நாம் வேலை செய்தோம். ஆனால், அதிகாரத்தைக் கைப் பற்றுவது என்பதைவிட, ஒரு நாட்டின் பண்பாடுகளை அறிவது, உள்வாங்குவது, அவற்றுக்குள் ஊடாடிச் செல்வது, அவற்றில் சமகாலத் தன்மைகளைக் கண்டறிவது, கனவு நிலங்களைக் கண்டறிவது, நடை முறைக்கான நிலங்களாக மாற்றுவது - அதாவது உட்டோபியாவை மெய்யானதாக மாற்றுவது போன்ற தேவைகள் எல்லாம் இங்கு இருக்கின்றன.\nபண்பாட்டு அரசியலில் இந்துத்துவவாதிகளும், திராவிட இயக்கவாதிகளும் நம்மை முந்திச் சென்று விட்டார்கள். நாம் பல நல்ல வேலைகளைச் செய்துள்ளோம். ஆனால் பரவலாகச் செய்யவில்லை, வெகுசன தளத்திலும் செய்யவில்லை. சில சமயங்களில் அறிவாளிகளாக மட்டுமிருந்து, தத்துவ அறிவாளிகளாக, அரசியல் அறிவாளிகளாக, வரலாற்று அறிவாளிகளாக மட்டுமிருந்து செய்துள்ளோம். வெகுசனத் தளத்தில் கவனக் குறைவாக இருந்துள்ளோம். உதாரணமாக, வெகுசன சினிமாக்கள் என்றாலே நமக்கொரு அலட்சிய பாவம். எங்கள் காலத்தில் எல்லாம் அப்படித்தான் நிலைமை இருந்தது. இப்போது நிலைமை கொஞ்சம் பரவாயில்லை. நம் தலைவர்கள் வெகுசன சினிமாக் களைப் பற்றிப் பேசுவது விதி��ிலக்குகளாக நடந்தனவே தவிர, பொதுவாகப் பேசவில்லை என்றே சொல்லி விடலாம். வெகுசன மக்களுக்காகத்தான் நாம் போராடி யுள்ளோம். நம் கட்சி வெகுசனக் கட்சியாக ஆக வேண்டும் என்பது நம் லட்சியம். ஆனால் நம்மை அறியாமலேயே, வெகுசனத் தளத்தைத் தொடர்ந்து புறக்கணித்து வந்துள்ளோம். ஆகவே, வெகுசனத் தளத்தைக் கவனமெடுத்தல், வெகுசனமயமாக்கல் போன்ற வற்றைக் கவனம் எடுத்துக்கொண்டால், இந்தியத் தத்துவங்களைச் சமகாலப்படுத்தும் பிரச்சினையில் பல புதிய புள்ளிகளை வெளிக்கொணர முடியும்.\nஇந்தியத் தத்துவ மரபுகளுக்குள் வைத்து பெரியார், அம்பேத்கர் ஆகியோரைப் புரிந்துகொள்ள முடியுமா எப்படிப் புரிந்துகொள்வது இந்தியத் தத்துவ மரபு களில் பொருள்முதல்வாத மரபுகளின் தொடர்ச்சியாக இன்றைய இந்திய மார்க்சியர்கள் உள்ளனர் என்று சட்டோபாத்தியாய இந்திய நாத்திகம் நூலின் முன்னுரையில் கூறுவார். அப்படி ஒரு தொடர்ச்சியை, வேர்களை வலியுறுத்த முடியுமா\nஇந்தியத் தத்துவ மரபுகளுக்குள் வைத்து பெரியார், அம்பேத்கர் ஆகியோரைப் புரிந்துகொள்ள முடியுமா என்பதற்கு இரண்டுவிதமாகப் பதில் சொல்லலாம்.\nஅம்பேத்கர் ரொம்ப வலுவாக பௌத்தத்தைக் கையிலெடுத்தார். தேவைப்பட்ட இடங்களில், அதில் சில முக்கியமான திருத்தங்களைக்கூட செய்தார். பௌத்தத்தைக் கொஞ்சம் புரட்சித்தன்மை கொண்டதாக மாற்றினார். சமூகவியல் படுத்தினார். அதனால் அம்பேத்கருக்கு இந்திய மரபுகளுக்குள் வேர்கள் கிடையாது என்று சொல்லமுடியாது. ஏனென்றால், தனது வேர்களை வேகமாகவும், அழுத்தமாகவும், தொடர்ச்சியாகவும் பௌத்தத்திற்குள் அம்பேத்கர் தேடியுள்ளார். அவர் பௌத்தத்தை முன்வைத்து மார்க்சியத்தை எதிர்கொள்ளவும் முயற்சி செய்தார்\nஎன்று சொல்ல முடியும். ஆகவே அம்பேத்கருக்கு இந்திய மரபுகளுக்குள் வேர் வலுவாகத்தான் இருக்கின்றது.\nஇதற்கு இணையாக இங்கு அயோத்திதாச பண்டிதர் வேலை செய்தார் என்பதையும் பார்க்க முடியும். அம்பேத்கருக்கு முந்தியவர் அயோத்திதாசர். அவரும் பௌத்தத்திற்குச் சென்றுசேரும் ஒரு நிலை இருந்தது. ஆகவே, தலித் இயக்கம் இந்த மரபு சார்ந்த வேரை நன்கு தேடியுள்ளது என்று தோன்றுகிறது.\nவேகமாக, மேலோட்டமாகப் பார்க்கும்போது, பெரியாரைப் பொறுத்தமட்டில், அவருக்கு மூன்று விதமான வேர்கள் காணப்படுகின்றன. ஒன்று சாருவாகம்-உலகாயதம். இதைப் பற்றி, பிரகிருதிவாதம் அல்லது மெட்டிரியலிசம் என்று தலைப்பிட்டு அவரே பேசியுள்ளார். மற்றொன்று நியாய-வைசேடிகத்தைக் ஓரளவு சொல்லலாம். இதனுடன் பௌத்தக் கூறு களையும் இணைத்து ஏற்றுக்கொண்டுள்ளார். இதைப் பற்றி இப்போது வெளியாகியுள்ள, Ôஇந்தியத் தத்துவங்களும் தமிழின் தடங்களும்Õ என்ற எனது நூலில், Ôபெரியாரும் பௌத்தமும்Õ என்ற கட்டுரையில், அவரது அனாத்மா வாதம், துக்கம், துக்கநிவாரணம் போன்ற கருத்தாக்கங்கள் குறித்து எழுதியுள்ளேன். பெரியாரிடமும் சாருவாகம்-உலகாயதம், நியாய வைசேடிகம், பௌத்தம் ஆகிய வேர்கள் இருக்கின்றன. ஆனால் இந்த வேர்களை எல்லாம் அவர் ரொம்ப சிலாகிக்கவில்லை. அம்பேத்கர் கூட தன் வேர்கள் குறித்து அவ்வப்போது சிலாகித்துப் பேசியுள்ளார். ஆனால் பெரியார் அந்த மாதிரி சிலாகித்துப் பேசுவதற்காக அந்தத் தத்துவ நூல்களை மெனக்கெட்டுப் படிப்பது போன்ற செயல்களில் ஈடுபடவில்லை. அவரது கேள்வி ஞானம், சில அறிஞர் களுடனான உரையாடல், தேர்ந்தெடுத்த நூல்களைப் படிப்பது ஆகியவையே அவருக்குப் போதுமானதாக இருந்தது. திருக்குறளில் பெரியார் நுழைந்து பார்த் துள்ளார். திருக்குறளின் கருத்துகளை ஏற்றுக் கொண்டு உள்ளார். விமர்சனங்களையும் வைத்துள்ளார்.\nசமூக வரலாற்று வெளிகளில் தீவிரமான உரை யாடல்களுக்கு ஒருவர் முயலும்போதே, மரபு சார்ந்த வேர்கள் அவருக்குக் கிடைத்துவிடும். மரபார்ந்த வேர்கள் என்பது, கண்ணை மூடிக்கொண்டு ஒன்றை ஏற்றுக் கொள்வது என்பதல்ல. வேர் என்பது விமர்சன ரீதியான தாகவும் இருக்க முடியும். நிராகரிப்பாக இருக்கக் கூடாது. நிராகரிப்பு வேறு, விமர்சனம் என்பது வேறு. நிராகரிப் பதை வேர் என்று சொல்ல முடியாது. அப்படிப் பார்க்கும் போது பெரியார், அம்பேத்கருக்கு வலுவான வேர்கள் உண்டு என்பதை மறுக்க முடியாது.\nஇன்னொரு கோணத்திலிருந்து, இந்திய மரபுகளில் பெரியார், அம்பேத்கருக்கு வலுவான வேர்கள் உண்டு என்று சொல்ல முடியும். அது என்னவென்றால், அவர்கள் பேசிய பிரச்சனைகளின் சமூகவியல் பரிமாணம். சாதி, வருணம், பார்ப்பனியம், இவர்கள் காலத்தில் முன் வைக்கப்பட்ட இந்துமதம் என்னும் அடையாளம், அந்த இந்துமதத்தை வைத்து ஒரு தேசியத்தை உருவாக்கும் அரசியல் ஆகிய பிரச்சினைகளின் மூலமாகவும் அந்த வேர் கிடைக்கின்றது. அதாவது, எந்தப் பிரச்சினையை எடுத்துப் பேசுகிறார்கள், எந்தப் பிரச்சினையை முன்னிலைப்படுத்துகின்றார்கள் என்பது மூலமாகவே, அந்த மரபின் உரையாடல்களில் ஓர் இடம் கிடைத்து விடுகின்றது.\nஇந்த அளவுக்கு மார்க்சியர்களுக்கு அந்த வேர்களில் வலு இல்லை. நமக்கு உலகாயத-சாருவாக வேர் உண்டு என்று தேவிபிரசாத் சொல்கிறார். ஆனால் அந்தத் தத்துவச் சொல்லாடல்களில் நமக்கு ஒரு தொடர்ச்சி இல்லை. நாம் சாதி, வருணம், பார்ப்பனியம், இந்துமதம் பற்றியெல்லாம் அதிகமாகப் பேசவில்லை. மார்க்சியர் களைப் பொறுத்தமட்டில், இதில்தான் பிரச்சினை ஏற்படு கின்றது. செவ்வியல் மார்க்சிய மொழியில் சொல்ல வேண்டுமென்றால், மார்க்சியர் சமூகரீதியாக சாதியை விட, வர்க்கத்தை முன்னிலைப்படுத்தி விட்டார்கள். நடைமுறைத் தளத்தில் சாதியை எல்லாம் தொட்டு இருக்கின்றார்கள், இல்லையென்று சொல்ல முடியாது. விவசாய இயக்கத்தை நடத்தியபோது, சாதிப் பிரச்சினையைத் தொட்டுச் சென்றுள்ளார்கள். நிலச்சுவான்தாரின் சாதி என்ன கூலி விவசாயிகளின் சாதி என்ன கூலி விவசாயிகளின் சாதி என்ன என்று தெரியாமல் அங்கு படுகொலைகள் நடக்காது. ஆனால் அம்பேத்கர் போல ஏராளமாகக் கருத்தாக்கத் தளங்களில் நுழைந்து நாம் விவாதிக்க வில்லை.\nஆகவே அம்பேத்கருக்கும், பெரியாருக்கும் மரபில் இடம் இல்லை என்று சொல்ல முடியாது. மரபில் இடம் வேண்டுமானால், வேதாந்தத்தைப் பேசினால்தான் உண்டு, சமஸ்கிருதத்தை ஏற்றுக்கொண்டால்தான் உண்டு என்ற வாதம் மிகமிக மொன்னையானது. இது இவர்களிடத்து கிடையாது. ஏன் புத்தரிடமும் அந்த ஏற்பு இல்லைதானே. கபீரிடம் கடுமையான பார்ப்பனிய, சனதான, மூடநம்பிக்கை எதிர்ப்பு உண்டு. ஆகவே பெரியார், அம்பேத்கர் தொட்ட பிரச்சனைகளுக்குச் சமூகரீதியான ஒரு வரலாறு இருக்கின்றது. இந்தப் பிரச்சனைகள் நேற்று, இன்று ஆரம்பித்தவை அல்ல; அவை இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் ஆரம்பித்தவை. அந்தப் பிரச்சினைகளைப் பேசிய அம்பேத்கர், பெரியார் ஆகியோரும் அந்த மரபுகளுள் நின்றும், தாண்டியும் அந்தப் பிரச்சினைகளை எதிர்த்து, வெவ்வேறு தளங்களில் நின்று பேசுகிறார்கள்.\nபெரியாரையும் அம்பேத்கரையும் சமகால இந்துத்துவ அரசியலுக்கு எதிராக நிறுத்துகிறோம். அவர்கள் நாத்திகர்கள், அவைதீகர்கள் என்பதாலா அவ்வாறு நிறுத்துவது நம் சமகாலத் தேவைப்பாடுகளை நிறைவுசெய்ய முடியுமா\nபெரியாரையும் அம்பேத்கரையும் இந்துத்துவ அரசியலுக்கு எதிராக நாம் நிறுத்தவில்லை. இந்துத்துவ அரசியலே அவர்களை அவ்வாறு நிறுத்துகிறது. ஹைதரா பாத்தில் ரோஹித் வெமுலாவை, ஜேஎன்யூ மாணவர் களை நாமா இந்துத்துவத்திற்கு எதிராக நிறுத்தினோம். இல்லை, மஹாராஷ்டிரம், குஜராத், ஹரியாணாவில் தலித்துகள் தாக்கப்பட்டது, தாக்கப்படுவது, அதனால் தலித்துகள் இந்துத்துவத்திற்கு எதிராகப் போராடி வருவது ஆகியவற்றைப் பார்த்தால் நாமாக தலித்துகளை இந்துத் துவத்திற்கு எதிராக நிறுத்தவில்லை. இந்துத் துவமே அவர்களை எதிரிகளாகக் கருதுகின்றது; எதிரி களாக ஆக்கி வைத்துள்ளது. இதை இந்துத்துவ வாதிகள் சில சமயங்களில் வெளிப்படையாகப் பேசுகின்றார்கள்; சில சமயங்களில் மறைமுகமாகப் பேசுகின்றார்கள். ஆனால் மிகுந்த வக்கிரத்தோடு செயல்படுகின்றார்கள். அதனால் பெரியாரையும் அம்பேத்கரையும் இந்துத்துவ அரசியலு எதிராக நாம் நிறுத்துகிறோம் என்பது கிடையாது.\nரொம்ப முக்கியமானது, இங்குச் சமூகப் பிரச்சினை களுக்கு ஒரு சமயப் புனிதம் கொடுத்து வைத்துள்ளார்கள். இப்போது மேற்கத்திய ஆய்வுகளில் பௌத்தம், சீன, ஜப்பானிய மரபுகள் உள்ளிட்டு கீழைநாடுகளின் சமயங்களைக் குறிக்க, பீலீணீக்ஷீனீவீநீ க்ஷீமீறீவீரீவீஷீஸீs என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்கள். கிறித்தவத்தையும் இசுலாமையும் குறிக்க ணீதீக்ஷீணீலீணீனீவீநீ க்ஷீமீறீவீரீவீஷீஸீs என்ற சொல்லைப் பயன்படுத்துக்கின்றார்கள். ஆனால் வருணாசிரமத் தர்மம், வருணத் தர்மம், சாதித் தர்மம், சனாதன தர்மம், சுதர்மம், மனுதர்மம் போன்ற கருத்தாக்கங்களை, சொல்லாடல்களை எல்லாம் ஏராளமாகப் பரப்பி, பயன்படுத்தி நிற்கின்ற இந்துத்துவ அரசியல், இந்த தர்மம் என்ற சொல்லையே ரொம்ப கேவலப்படுத்தி வைத்திருக்கிறது.\nசமூகப் படிநிலைகளுக்குச் சமயரீதியான புனிதம் கற்பித்தத்தை இந்துத்துவவாதிகள் சுயவிமர்சனம் செய்து கொண்டதே கிடையாது. இந்தப் புனிதம் கற்பித்தல் குறித்து, எந்தவொரு மடாதிபதியோ, எந்தவொரு சங்கராச்சாரியாரோ, தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எந்தவொரு சைவ மடத் தலைவரோ அதிகாரப் பூர்வமாக சுயவிமர்சனம் செய்துகொண்டதே கிடையாது. மத அந்தஸ்தை அனுபவித்துக் கொண்டிருக்கும் ஒரு மடாதிபதியோ, யோகியோ யாராவது ஒரு இந்துமதத் தலைவர், வருணாசிரமம், சாதிவேறுபாடுகள் இந்து மதத்தில் ஏதோ ஒரு காலத்தில் நுழைந்துவிட்டன, அதை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்று வெளிப் படையாக, பிசிறுகள் இல்லாமல் சொன்னது கிடையாது. ஏதாவது அக்கன்னா, இக்கன்னா போட்டுத்தான் அவர்கள் சொல்கிறார்களே தவிர, வெளிப்படையாகப் பேசுவது கிடையாது.\nஆகவே அம்பேத்கர், பெரியார் ஆகியோரின் தேவை, கால இயைபு, முக்கியத்துவம் எதில் உள்ள தென்றால், தாங்கள் தேர்ந்துகொண்ட விமர்சனக் கருவி, அதை எந்தளவு கூர்மைப்படுத்தியுள்ளார்கள் என்பது போன்ற மற்ற விசயங்களெல்லாம் ஒருபுறமிருக்க, அவர்கள் தேர்ந்துகொண்டு பேசிய பிரச்சினையின் தளத்தில் உள்ளது. அதுவே, அவர்களை இந்துத்துவம் நிராகரிக்கும்படி ஆக்கிவிடுகின்றது. அதனால் அவர் களைப் பற்றி நாம் மீண்டும் மீண்டும் பேச வேண்டிய தாகவும் உள்ளது.\nபெரியாருக்கு தத்துவப் பார்வை உண்டா அல்லது நடைமுறைரீதியாக பார்ப்பனியத்தை, சாதியத்தை, இந்து மதத்தை எதிர்த்த, பார்ப்பனரல்லாத இடை நிலைச் சாதிகளின் நலன்கள் முன்னிறுத்திய சொல் லாடல்கள்தாம் பெரியார் சிந்தனையா\nஇந்தக் கேள்வியில், பெரியாருக்குத் தத்துவப் பார்வை உண்டா, இடைநிலைச் சாதிகளின் நலன்கள் முன்னிறுத்திய சொல்லாடல்கள்தாம் பெரியார் சிந்தனையா என்ற இந்த இரண்டு சொற்றொடர்களும் மிகக் கடுமையானவையாகப் படுகின்றன.\nஅந்தோனியா கிராம்சி எல்லோருக்கும் தத்துவப் பார்வை இருக்கின்றது என்று சொல்வார். தத்துவம் என்பது என்னமோ தலையில் கொண்டை முளைத்த வருக்கு மட்டும்தான், பல்கலைக்கழகப் படிப்பாளிக் களுக்கு மட்டும்தான், பெரிய மேதாவிகளுக்கு மட்டும்தான் என்பதைக் கிராம்சி ஏற்றுக்கொள்ள மாட்டார். அவரைப் பொறுத்த வரையில், அவரது நாட்டுச் சூழலில் கிறிஸ்தவப் பங்குத் தந்தை, பள்ளிக்கூட ஆசிரியர், அந்த வட்டார மக்களை ஒருங்கிணைத்துப் போராடும் செயல்பாட்டாளர்கள் ஆகிய எல்லோருக்குமே தத்துவப் பார்வை உண்டு. ஆகவே தத்துவப் பார்வை ஒரு அபூர்வமான சங்கதி அல்ல. அசாதாரணமான ஆற்றல் ஒன்றுமில்லை. ஒருவகையில் அது சாதாரணப் பார்வை தான். ஆகவே பெரியாருக்கு மிக வலுவான, வளமான தத்துவப் பார்வை உண்டு என்பதை மேலே உரையாடிய வற்றால் அறியலாம்.\nஇடைநிலைச்சாதிகளின் நலன்களை முன்னிறுத்திய சொல்லாடல்கள்தாம் பெரியாரின் சிந்தனைகள் என்ற குற்றச்சாட்டு திரும்பத் ���ிரும்ப முன்வைக்கப்படுகின்றது. ஒருகட்டத்தில் இதைத் தோழர் ரவிக்குமார் ஆரம்பித்து வைத்தார். அது தொடர்ந்து பேசப்பட்டது. இந்த இடத்திலும் நீண்ட நெடிய கால வரலாறு கொண்ட பார்ப்பன எதிர்ப்பை உற்றுப் பார்த்துப் புரிந்துகொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்.\nபார்ப்பன எதிர்ப்பு புத்தர் காலத்தில் தொடங்கி, சாருவாகம் - உலகாயதம், தாந்திரிகம், தாந்திரிக அடிப்படை கொண்ட சித்தர் மரபு, பக்தி மரபு, இந்தோ - இசுலாமிய மரபு, சந்தர் மரபு, கபீர் மரபு, குருநானக் கினுடைய சீக்கியம் ஆகிய பல இடங்களில் உள்ளது. பல காலங்களில், பல மரபுகளில் பார்ப்பன எதிர்ப்பில் சத்திரியர்கள், வைசியர்கள், கறாராகக் கலைச் சொற்களைக் கொண்டு குறிப்பிட்டால் கைவினைஞர்கள் போன்ற இடைநிலைச்சாதிகள்தாம் முன்னிலை எடுத்து நின்றிருக் கின்றார்கள். கைவினைஞர்களுக்குச் சித்தர் மரபோடு ஒரு நெருங்கிய தொடர்புண்டு. சித்தர் மரபில் தனிப்பட்ட திறன்களை மையப்படுத்துவதால், அதனைக் கை வினைஞர் சிந்தனை என்று சொல்வார்கள். ஆகவே பார்ப்பன எதிர்ப்பு என்பது பார்ப்பனரல்லாத எல்லாச் சாதிகளிடமும் குறைவாகவோ, அதிகமாகவோ இருந்து வந்திருக்கின்றது. அது நீண்ட கால வரலாறு கொண்டது.\nஆகவே, இந்தக் குற்றச்சாட்டு என்பது ஒரு கொடூரமான குற்றச்சாட்டு என்றும் கொள்ள வேண்டிய அவசியம் ஒன்றுமில்லை. சாதிகளின் மோதல் தளத்தில், இடைநிலைச் சாதிகளும் பார்ப்பன எதிர்ப்பு வேலைகளைச் செய்துள்ளார்கள்.\nதமிழ்நாட்டிலும் இதே மாதிரி நடந்து வந்திருக் கலாம். தமிழ்நாட்டில் சித்தர் மரபுக்கு உள்ள சமூக அடித்தளங்கள் இன்னும் கறாராகக் கண்டறியப்பட வில்லை. தமிழ்நாட்டில் பக்தி வடிவத்தின் சிக்கல்களும் இன்னும் முழுமையாக அறியப்படவில்லை. வைணவத்தில் உள்ள சில தீவிரமான நிலைகள் எல்லாம் எவ்வாறு உருவெடுத்தன. தமிழில் இன்னும் ஆழ்ந்து ஆய்வு செய்ய வேண்டிய வட்டாரங்களெல்லாம் அதிகம் இருக்கின்றன. இது ஒரு பக்கம்.\nதமிழ்நாட்டின் சமகால வரலாற்றில் இடைநிலைச் சாதிகளின் நலன்களை முன்னெடுத்ததில் பெரியாரையும் திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் போன்ற தேர்தல் அரசியல் கட்சிகளையும் பிரித்துப் பார்க்க வேண்டியுள்ளது. அப்படிப் பிரித்துப் பார்க்காததால், சில சமயங்களில் எல்லாப் பழிகளையும் பெரியார் மீதே சுமத��தி விடுகின்றோம். பெரியாரின் தனிப்பட்ட பண்பு நலன்களே சற்று வித்தியாசமானது. அவை அராஜகப் பண்பு கொண்டவை. இந்த விசயம் பற்றி, எஸ்.வி.ஆரை ஹவிட, பின்னை நவீனத்துவங்கள் வந்த காலத்தில் தெரிதா, பூக்கோ ஆகியோரை எல்லாம் முன்வைத்து அ.மார்க்ஸ் அதிகம் சிந்தித்துள்ளார். பாரதியிடம் எப்படி ரொமாண்டிக்கான கருத்துகள் இருந்தனவோ, அப்படி பெரியாரிடம் ஒரு அராஜக வெடிப்புகள், தீப் பொறிகள் போல கருத்துகள் வந்து விழும். அவர் தன்னை ஒரு மேட்டுக்குடியாக, அறிவாளியாகக் காட்டிக் கொள்ள வில்லை. பட்டறிவுத் தளத்திலிருந்து பேசிய தெறிப்புகள் அவரிடம் உண்டு. ஆகவே அவர் திட்டமிட்டு இடை நிலைச் சாதிகளின் நலன்களைப் பற்றிய உணர்வோடு செயல்பட்டார், அவற்றை முன்னிறுத்திப் பேசினார் என்று என்னால் சொல்ல முடியவில்லை. அவர் முன்வைத்த விவாதத் தளங்கள் நம்மை எங்கெங்கோ அழைத்துச் செல்லும் பண்பு கொண்டவை. அந்த விவாதத் தளங்களின் அடிப்படை விரிவுநிலைப் பண்புகள் மிகப் பரந்தவை. அவற்றால்தாம் நம்மிடையே அவர் தொடர்ந்து நிற்கின்றார்.\nபெரியாரிடம் தேர்தல் அரசியல் இல்லை. தேர்தல் அரசியல் நலன்களுக்காக, அந்த ஊரில் உள்ள பெரும் பான்மை சாதி எது, அதிலிருந்து ஓர் ஆளை எடுப்பது, அந்தச் சாதி பற்றி பெருமைப்படுத்திப் பேசுவது எல்லாம் பெரியாரிடம் இல்லை. ஆனால் இவையெல்லாம், இடைநிலைச் சாதிகளின் நலன்களை முன்வைத்துத் தேர்தல் அரசியலைக் கையிலெடுத்த திராவிட இயக்க அரசியல் கட்சிகளிடம் உண்டு. இந்தக் கட்சிகள் இடைநிலைச் சாதிகளை முன்னிறுத்தி, ஆட்களைத் தேர்ந்தெடுத்துள்ளார்கள். ஓட்டு வங்கிகளாக அவர் களைப் பயன்படுத்தியுள்ளார்கள். சில சமயங்களில், சில மோதல்களில் இடைநிலைச் சாதிகளை ஆயுதப் பாணிகள் ஆக்கியுள்ளனர். ஆகவே, பெரியாரையும் தேர்தல் அரசியல் திராவிடக் கட்சிகளையும் பிரித்துப் பார்க்க வேண்டும். அவ்வாறு பிரித்துப் பார்த்தால்தான் பெரியாரைப் புரிந்துகொள்ள முடியும்; இடைநிலைச் சாதிகளின் நலன்களை முன்னிறுத்திய சொல்லாடல்கள் என்ற குற்றச்சாட்டையும் முன்வைக்க முடியாது என்று நினைக்கிறேன்.\nசாதி, வருணம், பார்ப்பனியம், இந்துமதம் ஆகிய வற்றுக்கு எதிராக, வலுவாகப் பெரியார் நின்றிருக் கின்றார். அகில இந்திய அளவில், தமிழ் நாட்டில் மட்டும்தான் ஒரே ஒரு பெரியார் இருந்திருக்கிறார் என���று இன்று உணரமுடிகிறது. மதம் சார்ந்தவர்களாக இருந்தபோதிலும், கிறிஸ்தவர்கள், இசுலாமியர்கள், சீக்கியர்கள் ஆகியோருக்கு பெரியாரை நோக்கி ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. ஏனென்றால் பெரியார்தான் இந்துப் பெரும்பான்மைவாதத் தேசியத்திற்கு எதிராக வலுவான தளத்தை உருவாக்கிக் கொடுத்துள்ளார். அவரைச் சின்ன சின்ன குற்றச்சாட்டுகளை முன்வைத்துப் புறக்கணிப்பதில் பயனில்லை என்றுதான் நான் எண்ணுகிறேன். இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைப்பவர்கள் இழப்புகளையும் தோல்விகளையும் சந்திக்க வேண்டி வரும் என்று நினைக்கிறேன்.\nசுயமரியாதை, பகுத்தறிவு, மானம், அறிவு ஆகிய பெரியாரின் சொல்லாடல்களை எவ்வாறு புரிந்து கொள்வது குறிப்பாக, பெரியாரின் பகுத்தறிவு வாதம் நவீன ஐரோப்பாவின் அறிவுவாதம் (ரேசனலிசம்) போன்றதா\nபெரியாருடைய சுயமரியாதை, பகுத்தறிவு, மானம் அல்லது தன்மானம், அறிவு முதலான கருத்துகள் மேற்கத்திய ரேசனலிச சாயல் கொண்ட கருத்துகள் போலத் தோற்றம் அளிக்கும். ஆனால், பெரியார் மேற் கத்திய ரேசனலிசத்தையெல்லாம் கற்றுத் தேர்ந்து, ஓர் அறிவுத்தளத்தில் நின்று அவற்றைக் கையாண்டார் என்பது மாதிரியெல்லாம் எனக்குத் தெரியவில்லை. அவரிடம் ஓர் உள்ளூர்த்தன்மை உண்டு. அதாவது இங்குள்ள சமூக-பொருளாதார-பண்பாட்டு-அரசியல் தளங்களில் நின்று இந்தச் சொற்களை உருவாக்கினார் போலத் தெரிகின்றது.\nகாங்கிரஸ்காரர்கள் சுயராஜ்யம் என்று வைத்ததற்கு எதிராகப் பெரியார் சுயமரியாதை என்பதை உருவாக்கினார் என்று நினைக்கிறேன். டொமினியன் அந்தஸ்து, அரசியல் அதிகாரப் பங்கீடு, அரசியல் சுதந்திரம் என்ற பல தளங்களில் வைத்து சுயராஜ்யம் என்ற சொல்லைப் பயன்படுத்தினார்கள். பெரியார் சுயமரியாதை என்பதை மனிதனுக்கானதாக முன்வைத்தார். காங்கிரஸ்காரர்கள் அரசை, அரசியல் அதிகாரம் என்பனவற்றை மனதில் இருத்திக் கொண்டு சுயராஜ்யம் குறித்துப் பேசினார்கள். அது இந்துத்துவவாதிகளுக்குச் சுயராஷ்டிரம் ஆகி விடுகின்றது. பெரியார் மனிதரின் சுரணையைச் சீண்டக்கூடிய சுயமரியாதை குறித்துப் பேசினார். “உன் அம்மா இப்படித்தான் உன்னை அடிமையாகப் பெற்றாளா” என்பது போல கேள்வி கேட்டு, மனிதரின் கோபத்தை, ரோசத்தை சீண்டுகிறதுதான் சுயமரியாதைக் கருத்தாக்கம். இதற்கு ஒப்புமையான ஐரோப்பியக் கருத்தாக்கம் எ��்றெல்லாம் தேடவேண்டியதில்லை; பார்க்க வேண்டிய அவசியமும் இல்லை. இது தனிமனித வாதமும் இல்லை. சுயமரியாதையை ஆங்கிலத்தில் “self-dignity” என்று சொல்லலாம். \" self-respect\" என்று மொழியாக்கம் செய்கின்றார்கள். ஆனால் இந்தக் கருத்தை உள்ளூர் சூழலிலிருந்துதான் எடுத்துள்ளார்; உருவாக்கியுள்ளார்.\nபகுத்தறிவு என்பதும் அப்படித்தான். பகுத்தறிவு என்பதைத் துல்லியமான ஆங்கிலத்தில் சொன்னால் analytical approach என்று மொழிபெயர்க்கலாம். ஐரோப்பாவில் ணீஸீணீறீஹ்tவீநீணீறீ என்பதற்கு ஆங்கில அகராதிகள் பக்கம்பக்கமாக விளங்கங்கள் தருகின்றன. ஆனால் பகுத்தறிவு என்பது analytical என்ற கருத்தைப் பெற்றிருந் தாலும், அது மட்டுமல்ல. பகுத்தறிவு என்பதில், பகுத்துப் பார்த்துப் பிரித்தறிதல் என்பதெல்லாம் வருகின்றது. ஐரோப்பாவில் analysis என்றால், அதற்கு இணையாக syntheses என்பது உண்டு. ஆனால் syntheses என்பதற்குத் தொகுப்பு, இணைவாக்கம் என்பன போன்ற தமிழ்ச் சொல் உருவாக்க முயற்சியையே இப்போதுதான் சில கட்டுரைகளில் காண முடிகின்றது. Theses, antithesis, syntheses என்றெல்லாம் வரும்போது இந்தத் தமிழ்ச் சொல்லாக்க முயற்சியும் தொடங்கியது. ஆனால், ஐரோப்பாவில் syntheses என்பதற்கு இணையாக analysis பயன்படுத்தப்பட்ட மாதிரி, பகுத்தறிவு என்பதைப் பெரியார் பயன்படுத்தவில்லை.\nஐரோப்பிய தத்துவங்களில் நேர்காட்சிவாதத்தில் analytical school என்றொரு சிந்தனைப்பள்ளி உண்டு. இந்த அர்த்தத்திலும் பெரியார் பயன்படுத்தவில்லை. அவர் பகுத்தறிவு என்பதற்கு அனுபவப்பூர்வமாகப் பார்த்தல், இயற்கைக்கு முரணில்லாமல் பார்த்தல், மனிதத் தன்மை கொண்டு பார்த்தல் என்ற அர்த்தங் களைத் தருவிக்கின்றார். பெரியாரிடம் அனுபவப் பூர்வமாகப் பார்த்தல் என்பது வலுவாக இருக்கும். இது மனிதருக்கு இயற்கை உணர்ச்சி என்பார். ஆகவே பெரியார் பகுத்தறிவு என்பதை ஐரோப்பாவிலிருந்து எடுக்கவில்லை.\nபல சமயங்களில் அண்ணா, கருணாநிதி ஆகியோ ரெல்லாம்கூட, அங்கே அவர் சொன்னார், இங்கே இவர் சொன்னார் என்றெல்லாம் பேசுவார்கள். இந்த மாதிரியான அலம்பல் பேச்செல்லாம் பெரியாரிடம் கிடையாது. முழு மனிதத் தன்மையோடு மிக எளிமை யாகப் பெரியார் பேசுவார். இது ஒரு மாதிரியான பட்டறிவு தன்மை ஆகும். இதை இன்னும் கவனமாக உற்றுநோக்க வேண்டும்.\nபெரியாரிடம் காணப்படும் மதம் என்பது இயற்கைக்கு மாறானது, எதிரானது என்ற வாதம் நீட���சேவிடம் உண்டு. கிறிஸ்தவத்தை விமர்சிக்கும்போது நீட்சே, துறவு என்பது இயற்கைக்கு எதிரானது, மாறானது என்பார். பெரியாரைப் படிக்கும்போது நான் இதை உணர்ந்துள்ளேன். ஆனால் இந்த வாதத்தை நீட்சேவிட மிருந்து எடுத்தார் என்றும் சொல்ல முடியாது. சுதந்திர மாக இந்த வாதத்தைப் பெரியார் உண்டாக்கியுள்ளார். பெர்னாட்ஷா முதலான ஒருசில பகுத்தறிவுவாதிகளை அவர் படித்திருக்கலாம்.\nமறுமலர்ச்சிக்கால ஐரோப்பாவில், அறிவை முதன்மைப்படுத்துகிற sensualism அல்லது empiricism, Rationalism ஆகிய இரண்டு தத்துவப் பள்ளிகள் தோன்றின. Empiricism என்பது புலன் சார்ந்த அறிவு என்பது பற்றியது ஆகும். இன்னும் கொஞ்சம் விரித்து நோக்கினால், அனுபவம் சார்ந்த அறிவு என்பது ஆகும். Rationalism என்பது லாஜிக்கில் உள்ள a priori என்ற லத்தின் சொல் குறிக்கும் அனுபவம் சாராத அபூர்வமான அறிவு என்பது பற்றியது ஆகும். மனதிற்குள்ளிருந்து எழுகின்ற, உள்ளங்கை நெல்லிக்கனிப் போலத் தெரிகின்ற ஒன்றுதான் reason என்பதற்கு கறாரான வரையறை ஆகும். இதற்குப் பல நேரங்களில் நிரூபணம் கூட இருக்காது. கணிதம் சார்ந்த அருவச் சிந்தனையை அடிப்படையாகக் கொண்டு தெகார்த், லைப்னிஸ் போன்றோர் ரேசனலிசத்தை ஒரு தத்துவமாக நிறுவினார்கள். இத் தத்துவத்தில் கணித அடிப்படைகளிலிருந்து வரவழைக்கப்படும் அறிவுக்கு அனுபவம் சார்ந்த நிரூபணம் தேவையில்லை. அவசியமில்லை. அந்த அளவுக்கு அவர்கள் அறிவை உச்சாணி கொம்புக்குக் கொண்டுசென்று விட்டார்கள். அமைப்பியல்வாதத்தில் பைனரிகள் - எதிரிணை நிலைகள் மனித மனத்திலேயே இருக்கின்றன என்பதை இம்மானுவேல் காண்டிலிருந்து எடுத்து வாதிடுவார்கள். காண்ட் antinomies என்பது மனித மனத்தில் உள்ளார்ந்து உள்ளது என்றார். ஒரு கட்டத்தில் ரேசனலிசத்தில் அறிவை மறைஞானத் தன்மை கொண்டதாக, அனுபூதத் தன்மை கொண்டதாக மாற்றினார்கள். ஆகவே ஐரோப்பாவின் ரேசனலிசத்தில் உள்ள கூறுகள் எவைவும் பெரியாரிடம் இல்லை. அனுபவம் சார்ந்த அறிவுவாதக் கூறுகள், empiricism - எம்பிரிசிசக் கூறுகள் பெரியாரிடம் உண்டு.\nஐரோப்பியத் தத்துவங்களில் நேர்க்காட்சிவாதம், பயன்பாட்டுவாதம், மார்க்சியம் ஆகிய மூன்று தத்துவங்களின் சாயலை, செல்வாக்கைப் பெரியாரிடத்தில் காணமுடியும். நேர்க்காட்சிவாதத்தின் அனுபவம் சார்ந்த அறிவு என்ற செல்வாக்கு பெரியாரிடத்து உண்டு. ஒன்றின் பயன்���ாட்டை வலியுறுத்தும் பயன்பாட்டு வாதத்தின் செல்வாக்கும் அவரிடம் உண்டும் பெரியார் எதனொன்றின் பயன்பாடு பற்றியும் அடிக்கடிக் கேள்வி எழுப்புவார். நவீன விஞ்ஞானங்களை எதற்காக எடுத்துக்கொள்ள வேண்டுமென்றால், அவற்றின் ரேசனாலிட்டி என்பதைக் கருதியல்ல, அவற்றின் பயன்பாடு கருதி எடுத்துக்கொள்ள வேண்டும் என்பார் பெரியார். இதே போல மார்க்சியத்திலும் சில கூறுகளைப் பெரியார் எடுத்துக் கொள்வார். இந்த மூன்று தத்துவங் களோடும் பெரியார் தொடர்பு வைத்துக்கொள்வார். உடன்பாடுடைய இடத்தில் அவற்றின் செல்வாக்கை ஏற்றுக் கொள்வார். மாறுபாடுடைய இடத்தில் அவற்றை மறுத்துவிடுவார். அத் தத்துவங்கள் பற்றி பெரியாருக்கு என்ன படுகிறது என்பதுதான் முக்கியம். இதையெல்லாம் ரேசனலிசம் என்று ஆங்கிலத்திலும் நீங்கள் போட்டிருப்பதால் சொன்னேன்.\nமற்றபடிக்கு, இயற்கையாய் இருத்தல், இயற்கை உணர்ச்சிக்கு மதிப்பளித்தல், இன்ப நாட்டம், சுதந்திரம் ஆகிய அறிவொளி இயக்கச் சிந்தனைகள் மீது பெரியாருக்கு ஈர்ப்பு உண்டு. ரூசோ, வால்டேர் ஆகியோரை மேற்கோள் காட்டிப் பேசியுள்ளார். ஆனால் ரேசனலிசம் என்றால், எந்த அர்த்தத்தில் அச்சொல்லைப் பயன்படுத்துகிறோம் என்பதுடன்தான், பெரியாரை அதனுடன் தொடர்புபடுத்தலாமா, இல்லையா என்பதை யோசிக்க முடியும். தெகார்த்தின் ரேசனலிசச் சிந்தனையுடன் பெரியார் சிந்தனை ஒத்துப்போகாது.\nசாதி, கற்பு போன்ற ஆதிக்கச் சொல்லாடல்களை மட்டுமில்லாமல், காதல், தொண்டு, பொதுநலம் போன்ற சொல்லாடல்களையும் நிராகரித்த பெரியார், இந்தியத் தத்துவ மரபில் சொல்லப்படும் விதண்டா வாதியா\nகாதல், தொண்டு, பொதுநலம் போன்றவற்றை மிகைப்படுத்தும் போதுதான் பெரியார் நிராகரித்து எழுதியுள்ளார். ஆனால் அவற்றையெல்லாம் அவர் முழுக்கவும் நிராகரிக்கவில்லை. இவற்றின் நியாயமான அர்த்தப்பாட்டில் அதனை அங்கீகரிப்பார்.\nசாதி, வருணம், மதம் பற்றிப் பேசும்போதெல்லாம், அவை வெறும் சுயநலக்காரர்களுடைய நோக்கங் களுக்காக உருவாக்கப்பட்டன, இலாபங்களுக்காக உருவாக்கப்பட்டன. இவையெல்லாம் எந்தவித பொதுநோக்கங்களும் இல்லாதவை என்று நிராகரிப்பார். இது போன்று காதல், தொண்டு, பொதுநலம் ஆகிய வற்றைப் பெரியார் நிராகரிக்கவில்லை.\nஆனால், சமகாலத்தில் இச்சொல்லாடல்கள் பயன்படுத்துகிற சூழ்நிலைகளைப் பொறுத்து விமர்சித் துள்ளார். சில வேளைகளில், இச்சொல்லாடல்களைக் குறித்து போலித்தனமானவற்றை முன்வைத்து, திராவிட முன்னேற்ற இயக்கத்துக்காரர்கள் ரொம்ப சிலாகிக்கும் போது இவற்றை நிராகரித்துப் பேசியுள்ளார்.\nகாதல் என்பதைக்கூட, அது இயற்கை இன்பம், இயற்கைக்கு முரணானதாக இருக்கக் கூடாது என்ற வகையில் பெரியார் ஏற்பார். ஆங்கிலத்தில் platonic love என்று சொல்வார்களே, அது போல பௌத்திரமான, தூய, புனித, உன்னத காதல் என்ற அர்த்தப்பாட்டில் நிராகரிப்பார். தாவரங்களிடத்தில், விலங்குகளிடத்தில் காதல் உண்டு, அதற்குப் புனிதம் ஒன்றுமில்லை, இயற்கையானது என்பது பெரியாரின் கருத்து. வ.சுப. மாணிக்கனார், தமிழ்க் காதல் புத்தகத்தில், ‘காதல் என்பது அகத்திணை. அகத்திணை தமிழில் முதன்மை யானது. காதலைக் காமம் என்றும் சொல்லலாம். அதை இயற்கையான தளத்தில் புரிந்துகொள்ள வேண்டும்Õ என்று வலியுறுத்துவார். இந்தப் பார்வையைக் கா.சிவத்தம்பி பாராட்டி எழுதியுள்ளார். காதலைப் பற்றி இது மாதிரியான பார்வைதான் பெரியாரிடமும் உண்டு. காதலை இயற்கை உணர்ச்சியாகப் பார்க்க வேண்டும் என்ற பார்வை நல்ல கருத்தாக்கம்தான்.\n‘அரசியல் சுயநலமானதாகி விட்டது. சாதி, மதம் ஆகியவற்றை எதிர்த்துப் பிரச்சாரம் செய்வதின் மூலம் சாதாரணத் தொண்டைச் செய்து வருகிறேன்Õ என்பது போன்ற வாசகங்கள் பெரியாரிடம் உண்டு. பொதுநலம், தொண்டு ஆகியவற்றை ரொம்ப சிலாகித்து, உன்னதப் படுத்தப்படும் வேளையில்தான் அவற்றைப் பெரியார் நிராகரித்துள்ளார். ஆகவே, பெரியாரை விதண்டாவாதி என்று சொல்ல முடியாது.\nபெரியார், அம்பேத்கர் ஆகியோரை இந்திய இடது சாரிகள் / மார்க்சியர்கள் பயன்பாட்டுவாத நோக்கில் கைகொள்கின்றார்கள். ஆனால் இந்திய மார்க்சியர்கள் தங்கள் சிந்தனையுடன் இவர்களை இணைவாக்கம் செய்து கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இது சரியா சில தமிழ் மார்க்சியர்கள், மார்க்ஸ் காலத்து முந்தைய ஐரோப்பிய பொருள் முதல்வாத மரபுடன் ஒப்புவைத்து, பெரியாரைக் கொச்சைப் பொருள்முதல்வாதி என்று வரையறை செய்கின்றனர், வாதிடுகின்றனர். இது சரிதானா சில தமிழ் மார்க்சியர்கள், மார்க்ஸ் காலத்து முந்தைய ஐரோப்பிய பொருள் முதல்வாத மரபுடன் ஒப்புவைத்து, பெரியாரைக் கொச்சைப் பொருள்முதல்வாதி என்று வரையறை செய்கின்றனர், வாதிடுகின்றனர். இது சரிதானா இந்த இந்திய மரபில் தங்கள் வேர்களில் ஊன்றி நின்று, இவர்களையும் தமது ஊற்றுகளாக இந்திய, தமிழக மார்க்சியர்கள் கொள்ள முடியுமா\nநமது கட்சியின் பெருந் தலைவர்களில் ஒருவரான ராஜேஷ்வர்ராவ் அறக்கட்டளை, இந்தியப் பொருள் முதல் வாதங்கள் பற்றி ஒரு கருத்தரங்கம் நடத்த இருக்கின்றது. அக்கருத்தரங்கில் கலந்துகொள்ள\nஎனக்கு ஒரு அழைப்பு வந்தது. அந்த அழைப்பை விடுத்த தோழருக்கும் எனக்கும் நடந்த உரையாடலில் நவீன காலத்துக்கு முந்தைய இந்தியப் பொருள் முதல்வாத வகைகளின் முக்கியத்துவம் குறித்து பேசிக் கொண்டோம். இந்தியாவின் அந்தந்த வட்டாரத் தாய்மொழிகளில் உள்ள பொருள்முதல்வாதங்கள் பற்றி அறிந்துகொள்ளுதல் மிகமிக அவசியம். பொதுவாகச் சொல்வதென்றால் நவீன காலத்துக்கு முந்திய சிந்தனை முறைகளை அறிந்துகொள்ள வேண்டும்.\nகறாராக நோக்கின், நவீன காலப் பொருள் முதல் வாதத்தை முன்னுக்குக் கொண்டு சென்றவர்கள் ஐரோப்பாவின் முதலாளிகள். பாயர்பாக்கின் ஜெர்மானியப் பொருள்முதல்வாதம் மானிடவியல், மனிதப் பண்பியல் சார்ந்த பொருள்முதல்வாதம் என்பார்கள். பிரான்சிஸ் பேக்கன், ஜான் லாக் போன்றோருடைய பொருள்முதல்வாதம் முரட்டுப் பொருள்முதல்வாதம், முதலாளியத்தின் பொருள்முதல் வாதம், வணிகத் தொழிற்சமூகத்தின் பொருள்முதல் வாதம். இதில் கொச்சைத் தன்மை உண்டு. இது அதிகாரத்தின் கோட்பாடாகவும் இருந்தது. பொருள் முதல்வாதம் என்று சொன்னால், நாம் என்னமோ புனிதமான மார்க்சியக் கோட்பாடு போல நினைத்துக் கொள்ள வேண்டியதில்லை.\nஅறிவியல்-தொழில்நுட்பங்களை அதீதமாக உன்னதப்படுத்திப் பார்க்கும்போதுதான், நவீன காலத்துப் பொருள்முதல்வாதங்கள் அதிக அற்புதமானதுபோல தெரியும். ஆனால் நாம் இன்று வாழ்ந்து கொண்டிருக்கிற காலத்தில் அறிவியல்-தொழில்நுட்பங்களை அதிகமாக உன்னதப்படுத்த இயலாது. முதலாளிய காலகட்டத்தில் உருவான கோட்பாடுகள், தொழில்நுட்ப வாதம், பொருளாதாரவாதம் ஆகியவற்றைக் கொஞ்சம் சந்தேகப்பட வேண்டியுள்ளது.\nஆகவே, நான் சொல்ல வருவது என்னவென்றால், நவீன காலத்து ஐரோப்பிய பொருள்முதல்வாதங்கள் என்று பேசப்படுவதைப் போல, மூன்றாம் உலகப் பொருள்முதல்வாதங்கள் பற்றிப் பேச வேண்டும். பழங்குடிகளின் பொருள்முதல்வாதங்கள் பற்றிப் பேசிப் பார்க்க வேண்டும். சாருவாகம் ஒரு பொருள்முதல் வாதம். சாங்கியத்தில் பொருள்முதல்வாதம் உண்டு. தாந்திரிகத்தில் பொருள்முதல்வாதம் உண்டு. வைசேடி கத்தில் பொருள்முதல்வாதம் உண்டு. தமிழில் திணைக்கோட்பாட்டில் பொருள்முதல்வாதம் உண்டு. சாக்த சிந்தனையில் பொருள்முதல்வாதம் உண்டு. இந்திய பொருள்முதல்வாதங்களின் பல்வேறு வடிவங்கள் பற்றி ஆழமாகப் பேச வேண்டும்.\nதமிழில் உள்ள திணைக் கோட்பாட்டில் அட்ட காசமான பொருள்முதல்வாதம் இருக்கின்றது. நிலமும் பொழுதும் முதல் எனப் பேசும்போது, அது வித்தியாசமான பொருள்முதல்வாதத்தைப் பேசுகிறது. மார்க்ஸ் காலத்துக்கு முந்தைய பொருள்முதல்வாதங்கள் சரியானவை அல்ல என்று கழித்துக் கட்டுகிற வரைசட்டகமே சரியான தில்லை.\nபெரியார் ஒரு வித்தியாசமான பொருள்முதல்வாதி. அவர் கொச்சைப் பொருள்முதல்வாதி அல்ல, அப்படி வரையறுப்பது தவறு. இந்தியச் சூழல்களில் பார்ப்பனிய எதிர்ப்பு சார்ந்த, பெரியாரின் நாத்திகம் என்பது ஒரு நியாயமான வரலாற்றுத் தொடர்ச்சியின் – historical Argumentative - வரலாற்று நிலைப்பாட்டின் உச்சம்; எல்லை. ஆகவே அதை அப்படியே நிராகரித்துவிட, மறுதலித்துவிட முடியாது. அதனுடன் நின்றுதான், நாம் அதைக் கொஞ்சம் நெகிழ்வார்ந்த நிலைக்கு கொண்டு செல்லலாம், வித்தியாசமான இயங்கியல்நிலைக்குப் பயணிக்கலாம். ஆனால் பெரியார் பேசிய நியாயத் தன்மை கொண்ட வைதீக எதிர்ப்புப் பொருள்முதல் வாதம் என்பது ஒரு வரலாற்று அறிவிக்கை. பழைய தத்துவார்த்தக் கலைச் சொற்களில் சொன்னால் வரலாற்றின் மகாவாக்கியம். அதனால் பெரியார் சிந்தனை நெடுநாளைக்குத் தங்கி நிற்கும்.\nமாறும் அரசியல் விவாதச் சூழ்நிலைக்கு ஏற்ப, இன்னும் சில புதிய நெகிழ்வார்ந்த நிலைக்கு கொண்டு செல்ல வேண்டியதாக இருக்கலாம். இப்போது நாத்திகம், செக்குலரிசம் - சார்பின்மைவாதம் பற்றி புதிய விவாதங்கள் எழுந்துள்ளன. அவற்றுக்குப் பண்பாட்டு வேர்கள் இல்லை என வாதிடப்படுகின்றது. மானிடவியல் ஆய்வுகளின், பண்பாட்டு ஆய்வுகளின் வழியாக அவற்றுக்குப் பண்பாட்டு வேர் கிடைக்கும்போது, பண்பாட்டு வேர் கொள்ளல் நடக்கும்போது அவை சற்று வேறுவிதமாக மாறக்கூடும். தமிழிலேயே பண்பாடு மற்றும் பெரியாரியம் பற்றிய விவாதம் நடந்திருக் கின்றது. இவற்றைத் திராவிட இயக்கச் சிசுக்களும் நாமும் செய்துள்ளோம். தொ. பரமசிவன் முழுக்க, வலுவான ப���ரியாரியவாதி. ஆனால் மானிடவியல், நாட்டார் வழக்காற்றியல் வழியிலான ஆய்வுகள் செய்திருக்கின்றார். பண்பாட்டுக் கூறுகளை யெல்லாம் ஆழமாகத் தன்வயப்படுத்திக் கொள்வார். ஆனாலும்கூட பெரியார் சிந்தனை என்பது வரலாற்று வாக்கியம். அதை நிராகரிக்க முடியாது. கொஞ்சம் நெகிழ்வாக்கம் செய்யலாம். பெரியார் கொச்சைப் பொருள்முதல்வாதி என்பதெல்லாம் பொறுப்பில்லாத, அப்புறப்படுத்த வேண்டிய வார்த்தைகள்.\nஎஸ்.வி.ஆருடைய பணிகள், அ.மார்க்ஸ் உள்ளிட்ட பின்னை நவீனத்துவரின் வேலைகள், பெண்ணிய தளங்களிலிருந்து வ.கீதா அவர்கள் பெரியாரைத் தனதாக்கிக் கொள்ளும் இடங்கள் போன்ற நியாயப்பாடுகள் வலுவாகும்போது, மார்க்சியர்களாகிய நமது பார்வைகளும் மாறிக் கொண்டே வருகின்றது. பயன்பாட்டுவாத நோக்கில் பெரியாரை எடுத்துக் கொண்டோம் என்று சொல்ல முடியாது. பெரியாரை ஏற்றுக்கொள்ளலாமா, வேண்டாமா என்ற விவாதம் நம்மிடையே நீண்ட நாட்களாக நடைபெற்று வருகின்றது. நாம் பெரியாரை ஏற்றுக்கொள்ள முடியாமல் போனமைக்குப் பலவித காரணங்கள் இருந்திருக்கின்றன. எரிச்சல்படுத்தக்கூடிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியலும் சில சமயங்களில் காரணமாக இருந்திருக் கின்றது.\nÔபெரியார் சுயமரியாதை சமதர்மம்Õ எஸ்.வி.ஆர் - வ.கீதா ஆகியோரின் மிக நல்ல படைப்பு. அதில் அவர்கள் பெரியார், சுய மரியாதை சமதர்மக் கட்சி ஆரம்பிப்பதற்கு முயன்றதைப் பற்றியெல்லாம் விரிவாக ஆவணப்படுத்தியுள்ளனர். அது நமக்குப் புதுவெளிச்சங் களைத் தருகின்றன. பெரியாரின் சில பரிமாணங்கள் பற்றிய அ.மார்க்ஸின் பார்வைகளும் மிக முக்கிய மானவை. பெரியாரிடம் உள்ள கட்ட விழ்த்தல், அராஜகக் கூறுகள் இல்லாமல் இந்தியப் பழமையை எதிர்கொள்ள முடியாது என்ற அ. மார்க்ஸின் பார்வை முக்கியமானது.\nஆனால் நாம் இன்னும் இயங்கியல் பொருள் முதல்வாதம் என்ற சொல்லை மட்டும்தான் பயன் படுத்திக் கொண்டிருக்கின்றோம். ஆனால் இந்தியச் சூழல் களுக்குள் பொருள்முதல்வாதம் என்பது சாதி, அதைத் தாங்கிப் பிடிக்கிற சனாதனம், இந்துத்துவம் ஆகியவற்றை விமர்சிக்கின்ற ஒன்றாகத்தான் இருக்க முடியும். அப்படி உருவானால்தான் சமூகத்திற்கும் பயனுடையதாக இருக்க முடியும். இதிலில்லாமல் வெறும் வர்க்கவாதம் பேசினால் பயனில்லை.\nஆங்கிலத்தில் ஒரு தத்துவ விவாதம் நடந்து வருகின்றது. அது correctness எனப்படுகிற சரித்தன்மை பற்றியது. இந்தச் சரித்தன்மை என்கிற வாதமானது பல சமயங்களில் செக்டேரியனிசத்திற்கு - குழுவாதத்திற்குக் கொண்டுசென்று விடும். சரித்தன்மை என்பது அறிவியல் ரீதியாக, தொழில்நுட்பரீதியாக இந்த நெட்டைப் போட்டால்தான் அந்தச் சக்கரம் சுற்றும் என்பது போல எந்திரத்தனமாகச் சரித்தன்மை என்பது சரியாக இருக்கலாம். ஆனால் வாழ்க்கை என்பது இந்தச் சரித் தன்மையோடு மட்டும் குறுகிவிடுகிற விசயமில்லை. பல சமயங்களில் மார்க்சியக் கோட்பாட்டாளர்கள், இந்தச் சரித்தன்மையை மட்டும்தான் கோட்பாட்டுரீதியாகப் பார்க்கின்றார்கள் என்ற விமர்சனம் மேலைநாடுகளில் வந்துள்ளது. இந்த விமர்சனத்திற்கு வாழ்க்கையை வாழ்க்கையாகப் பார்க்கவில்லை, எந்திரத்தனமாகப் பார்க்கின்றோம் என்று அர்த்தம். நமது கோட்பாடுகளில் எந்திரத்தனம் இருக்கிறது என்று பொருள்.\n “பொருள்முதல்வாதம் உண்மையாக இருக்கலாம், ஆனால் கருத்துமுதல்வாதம் சுவையாக இருக்கின்றது” என்று கார்க்கி சொல்வார். பொருள்முதல்வாதம் எல்லா சமயங்களிலும் சரியாக இருப்பது பலமாக இருக்கலாம், பலவீனமாகவும் இருக்கலாம். கார்க்கி ஏதோ கொடூரமான தப்பாகச் சொல்லிவிட்டார் என்று எனக்குத் தோன்றவில்லை. இந்த இடங்களில் இயங்கியல்ரீதியாக, நெகிழ்வாகச் செயல்பட வேண்டும் என்றுதான் கார்க்கி வலியுறுத்து கின்றார் என்று நினைக்கிறேன்.\nலத்தின் அமெரிக்க புரட்சியாளர்கள் புரட்சியில் அறிவார்ந்த கூறுகள் மட்டுமில்லை, அதற்கு மாறான கூறுகளும் இருக்கும் என்கிறார்கள்; புரட்சியில் கற்பனை, உணர்ச்சி ஆகிய கூறுகளெல்லாம் இருக்கும் என்கிறார்கள். தொன்மச் சிந்தனையும் புரட்சியும் என்று லத்தீன் அமெரிக்கர்கள் கட்டுரை எழுதுகிறார்கள். அதனால் நாம் சரித்தன்மையை மட்டும் வைத்துக் கொண்டு, பெரியாரைக் கொச்சையானவர் என்றெல்லாம் சொல்வது, விமர்சிப்பது சரியாக இருக்காது.\nதேசியம் எதிர் காலனியம் - ஏகாதிபத்தியம் என்ற முரண்நிலை சட்டகங்களுக்குள், பெரியார், அம்பேத்கர் போன்ற சாதி எதிர்ப்புத் தலைவர்கள் காலனியத்திற்கு ஆதரவாளர் என்றும் விமர்சனம் செய்துவருகின்றோம். இந்த முரண்நிலை சட்டகம் இன்னும் நம்மிடையே வலுவாக இருக்கின்றது. இந்த விமர்சனத்தை எவ்வாறு பார்க்கின்றீர்கள்\nஇந்தியாவில் காலனியம் குறி��்த விவாதங்கள் இன்னும் முழுமை அடையவில்லை. இன்னும் இந்த விவாதங்களில் குறைபாடுகள், இடைவெளிகள் இருக்கின்றன. வரலாற்றுரீதியாக அதிகமாக இந்தியச் சமூகம் தேங்கி நின்றதைக் காலனியம் உடைத்து, முன்னுக்குத் தள்ளியது என்பார் மார்க்ஸ். கம்யூனிஸ்ட் அறிக்கையில் மார்க்ஸ் ஒன்றரை பக்கத்திற்கு முதலாளி யத்தின் புரட்சிகரமான பணிகள் என்று சில விசயங் களைக் குறிப்பிடுவார். நிலவுடைமைமுறை உறவுகளை உடைத்தெறிந்து, இதுவரை கல் போல உறைந்து கிடந்த மதிப்பீடுகள், உறவுகள் எல்லாம் காற்றாகிக் கரைந்து விடுகின்றன. அன்பு, பாசம், குடும்பம், காதல். நட்பு என்பது போன்று வைத்திருக்கின்ற விசயங்களை யெல்லாம் முதலாளித் துவம் உடைத்தெறி விடுகின்றது என்பார் மார்க்ஸ்.\nஇந்த மதிப்பீடு தவறு என்று சொல்ல முடியாது. முதலாளித்துவத்தின் புரட்சிகரமான பணிகள் என்றொரு பகுதி மார்க்சியத்தில் உண்டு. முதலாளித்துவம் அதனுடைய பணிகளைச் செய்துமுடிக்கும், அதற்குப் பிறகு முதலாளித்துவம் உருவாக்கும் தொழிலாளி வர்க்கம் அப்பணிகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என்ற பார்வையை மார்க்சே உருவாக்கி யுள்ளார். 1853-க்குப் பிறகு முதலாளித்துவ அரசுகளே புரட்சித் தன்மைகளை இழந்துவிட்டன என்ற முடிவுக்கு வரும்போதுதான், மார்க்ஸ், கம்யூனிஸ்ட் அறிக்கையின் நிலைப்பாடுகளைக் கடந்து செல்வார். இதற்குப் பிறகுதான் விவசாயிகளுடன் கூட்டணி என்ற போர் தந்திரத்தை மார்க்சும் எங்கெல்சும் உருவாக்குவார்கள். இது மார்க்சியத்திற்கு உள்ளே அமைந்துள்ள சில வளர்ச்சி கட்டங்கள்.\nஅனுபவரீதியாக முதலாளியத்திற்கு முற்போக்கு பாத்திரம் ஏதுமில்லை, அவர்கள் நிலப்பிரபுத்துவத்துடன் கூட கூட்டுச் சேர்ந்து கொள்கிறார்கள் என்பது தெரிந்தவுடன்தான் மார்க்சும் எங்கெல்சும் விவசாயி களுடன் கூட்டணி என்ற முடிவுக்குச் செல்கிறார்கள். இதற்கு முந்தி விவசாயி வர்க்கம் உடைமை வர்க்கம், குட்டி முதலாளிய வர்க்கம் என்பது போன்ற விமர்சனங் களெல்லாம் உண்டு. பிறகு இந்த நிலைப்பாடுகள் சற்று மாறின. பிற்காலத்தில் ரஷ்ய விவசாயி, சீன விவசாயி, இந்திய விவசாயி ஆகியோரைப் பற்றியெல்லாம் மார்க்ஸ் கொஞ்சம் வித்தியாசமாகப் பேசுவார்.\nகாலனியம் பற்றிப் பேசும்போது இதையெல்லாம் எதற்காகச் சொல்கிறேன் என்றால், காலனியம் ஒரே நேரத்தில் காலனியமாகவும் முதலாளியமாகவும் இருக்கின்றது. காலனியம் என்பது மிக மோசமான முதலாளியம் என்ற கருத்தும் உண்டு. காலனியம் ஒரு வரலாற்றுக் காரணி என்ற கருத்தும் உண்டு. காலனியத்தின் பாத்திரம் என்ன என்பது மார்க்சியத்தில் சிக்கலான இடம். அந்தச் சிக்கல் மார்க்சின் எழுத்துகளில் உள்ளது. இன்னும் மார்க்சியத்தில் அந்தச் சிக்கல் நீடித்து வருகின்றது. அந்தச் சிக்கல் அம்பேத்கர் எழுத்துகளிலும் பெரியாரின் எழுத்துகளிலும்கூட இருக்கின்றது.\nஇந்தியாவில் மிகவும் உறைந்து போன பழமைக் கூறுகளை அடித்து நொறுக்கும் வேலையை, ஐரோப் பாவில் முதலாளித்துவம் செய்ததைப் போல, இங்குக் காலனியம் செய்யும் என்ற எதிர்பார்ப்பு பெரியார், அம்பேத்கர் ஆகியோரிடம் இருந்துள்ளது. இன்றும்கூட தலித், பெரியார் இயக்க அமைப்புகளில் இன்றைய இந்திய ஆட்சியில் இருப்பதைவிட, பிரிட்டிஷ் ஆட்சியில் சில அனுகூலமான நிலைமைகள் நிலவின என்ற எண்ணம் இருக்கின்றது. அதனால் காலனியம் குறித்த விவாதங்கள் இன்னும் நடைபெற வேண்டி யுள்ளது.\nகாலனியம் குறித்த கேள்வியை மீண்டும் ஒருமுறை எழுப்பி, காலனியத்தின் பண்புநிலைகள் குறித்து முழுக்க எதிர் நிலையான மதிப்பீடுகளை முன்வைத்து மறுதலிக்கும் பின்னைக் காலனிய விவாதங்கள் இப்போது நடந்து வருகின்றன. வங்காளத்தில் பார்த்த சடர்ஜியும் கியோனேந்திர பான்டேயும் அவரது கூட்டாளிகளும், அடித்தள மக்கள் நோக்குநிலை - சபால்டர்ன்னில் தொடங்கி, பின்னைக் காலனிய நோக்கிலான ஆய்வுகளை முன்னெடுக்கின்றனர். அடித்தள மக்கள் நோக்குநிலையும் பின்னைக் காலனியப் பார்வைகளும் இணையும்போது காலனிய தேசியம் பற்றிய புதிய உரையாடல்கள் முன்னுக்கு வருகின்றன. அந்த உரையாடல்களில்தான் தேசியம் எந்த அளவுக்குக் காலனிய முதலாளியத்தின் கூறுகளை உள்வாங்கிக் கொண்டுள்ளது என்ற விமர்சனம் முன்வைக்கப் பட்டுள்ளது. பெரியாரின் தேசியம் குறித்த நிலைப்பாடு களுடன் அவற்றை ஒப்பிட முடியும்.\nஆகவே முதலாளியம், காலனியம், தேசியம் பற்றிய மார்க்சிய நிலைப்பாடுகள், அம்பேத்கர் நிலைப்பாடுகள், பெரியார் நிலைப்பாடுகள் ஆகியவற்றை உடன்வைத்து நோக்கி, ஆழமாகச் சிந்தித்து, மதிப்பிட வேண்டும். எடுத்த எடுப்பிலேயே, அம்பேத்கரும் பெரியாரும் காலனிய ஆதரவாளர்கள், ஏகாதிபத்திய ஆதரவாளர்கள் என்று வரையறுப்பது சரியாக இருக்காது. இந்த உரையாடலை எம்.எஸ்.எஸ். பாண்டியனின் Brahmin\nand Non-Brahmin, Nations Without Nationalism, அலாய்சியஸின் Nations Without Nationalism, போன்ற ஒருசில எழுத்துக்கள் முன்னெடுத் துள்ளன. இதைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும்போதுதான் தெளிவுகள் கிடைக்கும்.\nகாலனிய இந்தியாவில், பெரியாரின் நவீனம் எனபது ஒரு மாற்று நவீனம் என்ற நோக்கில் விவாதத் திற்கு உட்படுத்த வேண்டும். அதில் சாதி-வருண எதிர்ப்பு, சனாதன எதிர்ப்பு, இந்துத்துவ எதிர்ப்பு ஆகிய இந்தியக் கூறுகளும், ஐரோப்பியக் கூறுகளும் கலந்து இருக்குமாக இருக்கலாம். பெரியாரின் நவீனத்திற்கு ஒரு விடுதலை அரசியல் உண்டு. அந்த விடுதலை அரசியல் ஒரு incomplete project, அதாவது நிறைவு பெறாத செயல்திட்டம். இந்த இடத்தில் ஹெபர்மாஸ் பயன் படுத்திய incomplete project என்ற சொல்லைப் பயன்படுத்திச் சொல்ல விரும்புகிறேன். அந்த விடுதலை அரசியலை முழுவதும் சாத்தியப்படுத்த வேண்டும். அதை முழுவதும் சாத்தியப்படுத்த திராவிட இயக்க தேர்தல் அரசியல் கட்சிகளால் முடியாது; அவை இடமளிக்காது. உண்மையில் அந்த அரசியல் கட்சி களைவிட பெரியார் ரொம்ப பெரியவர், வலுவானவர்.\nநவீனம் என்பதை இந்தியச் சூழல்களில் பெரியார் அமரச் செய்திருக்கின்றார்; தொழிற்படச் செய்திருக் கின்றார். ஐரோப்பிய நவீனத்தை அப்படியே மொன்னையாக இங்கே எடுத்து ஒட்டக் கூடாது. அப்படி ஒட்டுவது அல்ல பெரியாரின் நவீனம். ஐரோப்பாவில் நடந்தது போன்ற பெருந்தொழில் மயமாக்கல், தேசிய அளவிலான பெருநிறுவனங்கள் உருவாக்கல் ஆகியவை அல்ல நவீனம். சாதி-வருண எதிர்ப்பு, சனாதன இந்துத்துவ எதிர்ப்பு, நம் சுயத்தி லிருந்து நவீன வாழ்க்கைமுறை வளர்த்தல் ஆகியவை தாம் பெரியார் நவீனம். இப்போது இந்தியாவில் நடந்துகொண்டிருக்கும் நவீனமாக்கல் என்பது, இந்தியாவை ஐரோப்பாவிற்குத் திறந்துவிடுவது அவ்வளவுதான், வேறொன்றுமில்லை.\nநவீனத்தை நம் பண்பாட்டில் வேர்கொள்ளச் செய்ய நமக்குப் பெரியார் தேவைப்படுகின்றார். பெரியாருக்கு முன்பு நவீனத்தைத் தமிழ்ப் பண்பாட்டில் வேர்கொள்ளச் செய்யும் பணியை அயோத்திதாசர் தொடங்கி வைத்தார். நவீனத்தைப் பண்பாட்டில் வேர் கொள்ளச் செய்ய நம்முடைய ஜீவா, நாவா போன்றோ ரெல்லாம் உழைத்துள்ளனர். ஆனால் அதனை பெரியார் இல்லாமல் செய்யமுடியாது. பெரியார்தான் திராவிட-தமிழ் அடையாளத்தை முழு��்கவும் வலிமையாகவும் ஒரு எதிர்ப்பு அடையாளமாக உருவாக்கியுள்ளார். பெரியார் இல்லாமல் இந்த எதிர்ப்பு அடையாளத்தை வேறு எவராலும் உருவாக்கியிருக்க முடியாது. எனவே தான் பெரியாரே நமது நவீன அடையாளமாகிறார்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nமிக விரிவான சரியான நேர்காணல். சிக்கலான கேள்விகளுக்கு முத்துமோகன் அவர்கள் எச்சரிக்கையாகவு ம் எளிமையாகவும் கருத்தாழம் கெடாமலும் பதில் உரைத்துள்ளார். எஸ் வி ராஜதுரை, அ மார்க்ஸ் நூல்கள் பெரியாரை மிகத் துல்லியமாக நிறுத்துள்ளன. முத்துமோகன் அவர்கள் முன்னெடுத்த வாதங்களை மேலும் தொடர்ந்துள்ளார் . . புதிய பார்வை இதழில் சிவத்தம்பி அவர்களை நான் 90 களில் நேர்கண்ட போது ஒருசில கூறுகளை பொத்தாம்பொதுவாக அவர்மூலம் வெளிக்கொணர முயன்றேன். அது ஒரு மேலோட்டமான முயற்சிதான். முத்துமோகனின் நேர்காணல் ஆழங்கால் பட்டது.\nபெரியார் குறித்த தெளிவான கருத்துரைகள்.\nஅதிலும் குறிப்பாக பெரியாரிடமிருந் த மரபியல் சார்ந்த பார்வையை முன்வைத்திருப்ப தும் இன்றைய நவீனம் என்பதும் பெரியார் கொண்டுவர நினைத்த மாற்றம் என்பதும் மிகவும் வேற்பட்டவை என்பதை விளக்கி இருக்கிறார். காலனியாதிக்கம் குறித்து இன்னும் நாம் விவாதிக்க வேன்டிய புள்ளிகள் பல இருக்கின்றன. அதிலும் குறிப்பாக எழுதப்பட்டிருக் கும் காலனியாதிக்க வரலாற்றுக்கும் வாய்மொழி வரலாற்றுக்கும் இருக்கும் இந்துத்துவ அரசியலை முன் வைத்து பேசி ஆக வேண்டும். வாழ்த்துகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://search.thiruarutpa.org/thirumurai/T59/tm/aparaathath%20thaaRRaamai", "date_download": "2019-02-17T19:53:02Z", "digest": "sha1:VYGKFOYYYRBSRANVIXUZB2ZFVVD5IRLV", "length": 7886, "nlines": 93, "source_domain": "search.thiruarutpa.org", "title": "ThiruArutpa - VallalarSpace Search tool v1.1", "raw_content": "\nதிருவருட்பாவில் தேட வேண்டின் தமிழில் தான் உள்ளீடு செய்ய வேண்டும். பாடல்கள் வள்ளலார் எழுதிய முறையில் உள்ளவை மற்றும் சந்தம் பிரிக்கப்படாத பாடல் வரிகள் ஆதலால் தேடும் பொழுது அதை நினைவில் கொள்க.\nஉதாரணமாக : \" இப்பா ��ிடைஉனையே ஏத்துகின்ற நாயேனை \" என்பதை தேடும் பொழுது சந்தம் பிரித்து \"இப்பாரிடை உனையே...\" என்று தேடினால் கிடைக்காது ஆதலால் சிறிய சிறிய வார்தைகளாக தேடுதல் வேண்டும்.\nஎழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nதுச்சிலை விரும்பித் துயர்கொளும் கொடியேன்\nஎச்சிலை அனையேன் பாவியேன் என்னை\nபச்சிலை இடுவார் பக்கமே மருவும்\nஅச்சிலை விரும்பும் அவருளத் தமுதே\nதூங்கினேன் சோம்பற் குறைவிட மானேன்\nஏங்கினேன் அவமே இருந்தனன் என்னை\nவாங்கிமே ருவினை வளைத்திடும் பவள\nஒங்கிவான் அளவும் பொழில்செறி ஒற்றி\nகரப்பவர்க் கெல்லாம் முற்படும் கொடிய\nஇரப்பவர்க் கணுவும் ஈந்திலேன் என்னை\nதிரப்படும் கருணைச் செல்வமே சிவமே\nஉரப்படும் அன்பர் உள்ஒளி விளக்கே\nஇல்லைஎன் பதனுக் கஞ்சிடேன் நாய்க்கும்\nஎல்லைமற் றறியேன் ஒதியனேன் என்னை\nகல்லைவில் ஆக்கும் கருணைவா ரிதியே\nதில்லைவாழ் அரசே தெய்வமா மணியே\nமண்ணிலே மயங்கும் மனத்தினை மீட்டுன்\nஎண்ணிலேன் கொடிய ஏழையேன் என்னை\nவிண்ணிலே விளங்கும் ஒளியினுள் ஒளியே\nகண்ணிலே விளங்கும் அரும்பெறல் மணியே\nமுட்டியே மடவார் முலைத்தலை உழக்கும்\nஎட்டியே அனையேன் பாவியேன் என்னை\nஒட்டியே அன்பர் உளத்தெழும் களிப்பே\nகட்டியே தேனே சடையுடைக் கனியே\nகருதென அடியார் காட்டியும் தேறாக்\nஎருதென நின்றேன் பாவியேன் என்னை\nமருதிடை நின்ற மாணிக்க மணியே\nஒருதிறம் உடையோர் உள்ளத்துள் ஒளியே\nவைதிலேன் வணங்கா திகழ்பவர் தம்மை\nஎய்திலேன் பேயேன் ஏழையேன் என்னை\nகொய்துமா மலரிட் டருச்சனை புரிவோர்\nகோலநெஞ் சொளிர் குணக் குன்றே\nஉய்திறம் உடையோர் பரவுநல் ஒற்றி\nதெவ்வண மடவார் சீக்குழி விழுந்தேன்\nஎவ்வணம் உய்வேன் என்செய்வேன் என்னை\nஎவ்வணப் பொருப்பே என்னிரு கண்ணே\nசெவ்வண மணியே திகழ்குணக் கடலே\nவாதமே புரிவேன் கொடும்புலி அனையேன்\nஏதமே உடையேன் என்செய்வேன் என்னை\nபோதமே ஐந்தாம் பூதமே ஒழியாப்\nபாதமே சரணம் சரணம்என் தன்னைப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpsc.gov.in/tamilversion/welcome.html", "date_download": "2019-02-17T20:54:01Z", "digest": "sha1:5T7KD7FDMFVCHB6KBNSEGDG4CDVFVWWQ", "length": 10442, "nlines": 88, "source_domain": "tnpsc.gov.in", "title": "Tamil Nadu Public Service Commision- Role and Functions", "raw_content": "\nபடிவங்கள் / சரிபார்ப்புப் பட்டியல்\nபதவி உயர்வுக் குழுவின் கூட்டம்\nபடிவங்கள் / சரிபார்ப்புப் பட்டியல்\nபடிவங்கள் / சரிபார்ப்புப் பட்டியல்\n1923 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு இந்தியக் குடிமைப்பணியாளர்களின் ஊதிய விகிதத்தை ஆய்வுசெய்யும் பொருட்டு ஒரு பொதுப்பணியாளர் தேர்வுக் குழுவை ஏற்படுத்தியது. லீ பிரபுவை தலைவராகக்கொண்டு அமைக்கப்பட்ட இந்தக்குழு நான்கு ஆங்கிலேயர்களையும் நான்கு இந்தியர்களையும் உறுப்பினர்களாகக் கொண்டது. இந்தியக் குடிமைப்பணி, இந்தியக் காவல் பணி ஆகியவற்றில் இந்தியர்களுக்கான இடம் குறித்தும் இந்தக் குழு ஆய்வு மேற்கொண்டது. பதினைந்து ஆண்டுகளில் இந்தியக் குடிமைப்பணியில் இந்தியர்களின் பங்கெடுப்பு ஐம்பது விழுக்காடாகவும் இருபத்தைந்து ஆண்டுகளில் இந்தியக் காவல் துறையில் இந்தியர்களின் பங்கெடுப்பு பதினைந்து விழுக்காடாகவும் அமையும் வகையில் இந்தியர்களின் பங்கெடுப்பு விகிதத்தை இந்த லீ குழு நிர்ணயித்தது.\nதங்களுக்கு சரியெனப்படும் வகையில், பொதுப்பணிகளுக்கான பணியாளர்களை தெரிவு செய்தல், ஒழுங்கமைத்தல் ஆகியவை குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் பெரும்பாலும் தொடர்புடைய மாகாண அரசுகளிடமே வழங்கப்பட்டது. மேற்படி விருப்பார்ந்த அதிகாரத்தினைக்கொண்டு, மதராஸ் மற்றும் பஞ்சாப் மாகாணங்கள் தங்களுக்கென தனியான தேர்வாணையங்களை அமைப்பதற்கான முயற்சிகளை முன்னெடுத்தன. இவ்வகையில் 1929 ஆம் ஆண்டு மதராஸ் மாகாண சட்டமன்றத்தின் சட்டத்தின்படி மதராஸ் தேர்வாணையம் அமைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்தியாவிலேயே முதன்முறையாக தேர்வாணையம் அமையப்பெற்ற மாகாணம் எனும் தனிப்பெருமையை மதராஸ் மாகாணம் பெற்றது. மதராஸ் தேர்வாணையம் தலைவர் உள்ளிட்ட மூன்று உறுப்பினர்களைக்கொண்டு செயல்படத் தொடங்கியது. 1957 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட மாநிலங்களின் மறுசீரமைப்பிற்குப்பின் பல்வேறு தேர்வாணையங்கள் ஏற்படுத்தப்பட்டன. 1957 ஆம் ஆண்டு மதராஸ் தேர்வாணையம் சென்னையைத் தலைமையிடமாகக்கொண்டு மதராஸ் பணியாளர் தேர்வாணையம் எனப் பெயர் பெற்றது. 1969ஆம் ஆண்டு மதராஸ் மாநிலத்தின் பெயர் தமிழ்நாடு என மாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தேர்வாணையத்தின் பெயரும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் என மாற்றம் பெற்றது.\nதங்களுடைய இன்றியமையாமை மற்றும் பாரபட்சமின்மை ஆகியவற்றின் விளைவாக அரசுப்பணியாளர் தேர்வாணையங்கள் இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தில் சிறப்பினைப் ப��ற்றுள்ளன. அரசுப்பணியாளர் தேர்வாணையங்களின் பல்வேறு பணிகள் மற்றும் அதிகாரங்கள் அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவுகள் 16, 234, 315 - 323 ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளன.\nதமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் செயல்பாடுகள் 1954ஆம் ஆண்டைய தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய ஒழுங்கு முறை விதிகள் மற்றும் நடைமுறை விதிகள் ஆகியவற்றால் வழி நடத்தப்படுகிறது.\nமுகப்பு | தேர்வாணையம் குறித்து | தேர்வர் பக்கம் | அரசுப்பணியாளர் பகுதி | தேர்வு முடிவுகள் | வினா விடை | இணையவழிச் சேவைகள் | பின்னூட்டம்\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்\nஎண். 3, ப்ரேசர் பாலச் சாலை, வ.உ.சி நகர், சென்னை – 600 003.\nதொலைபேசி எண்கள் - +91-44-25300300\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntf.in/2013_12_29_archive.html", "date_download": "2019-02-17T20:14:12Z", "digest": "sha1:5XOFW3SQAPYFERIP4IPRSAHK73UGTIFT", "length": 132902, "nlines": 1016, "source_domain": "www.tntf.in", "title": "தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி: 2013-12-29", "raw_content": "ஆசிரியர் இயக்கங்களின் முன்னோடிஇயக்கத்தின் அதிகாரபூர்வ வலைதளம் .கல்விச்செய்திகள் உடனுக்குடன்.......................\n17 வது மாநில மாநாடு-\nTPF/CPS ஆசிரியர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்கில் வட்டி இழப்பு. ஒரு கணக்கீடு.\nஅரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் NHIS :-2017 CARD Download\nTPF/CPS /GPF சந்தாதாரர்கள் ஆண்டு முழுச் சம்பள விவரங்கள் அறிய\nமார்ச் இறுதிக்குள் அடிப்படை வசதி: பள்ளி கல்வித்துறை உத்தரவு\nமார்ச் இறுதிக்குள் அனைத்துப் பள்ளிகளிலும் அடிப்படை வசதி மேம்படுத்தப்படும் என பள்ளிக் கல்வித்துறை செயலர் உத்தரவிட்டுள்ளார்.\nகோவை, கரூர், திருப்பூர், திண்டுக்கல், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிக்கல்வித்துறை அலுவலர்களுக்கு ஆய்வுக்கூட்டம் கோவை ஜி.டி., அரங்கில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வீரமணி தலைமையில் நேற்று நடந்தது. இதில், பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலர் சபிதா; பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் ராமேஸ்வரமுருகன், மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் பிச்சை, எஸ்.எஸ்.ஏ., மாநில திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nஅடிப்படைக் கல்வியின் தரம் அறிய தேர்வு: எஸ்.எஸ்.ஏ., ஏற்பாடு\nஅரசு பள்ளிகளில் 3, 5, 8ம் வகுப்பு மாணவர்களின் தமிழ், ஆங்கிலம், கணித பாடங்களின் வாசிப்புத் திறன், அடிப்படை கணித அறிவு தரமறிய அனைவருக்கும் கல்வி இயக்கம் (எஸ்.எஸ்.ஏ.,) சார்பில், அடை��ு ஆய்வு எனும் திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது.\nஇத்தேர்விற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒன்றியத்திற்கு 3,5,8ம் வகுப்பில் இருந்து தலா 10 பள்ளிகளை தேர்வு செய்து, ஒவ்வொரு பள்ளியிலும் சிறந்த 30 மாணவ, மாணவிகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இவர்களிடமிருந்து ஒட்டு மொத்த மாணவர்களின் கல்வி தரத்தை பரிசோதிக்கும் விதமாக தமிழ், ஆங்கில பாடத்தில் வாசிப்பு, அடிப்படை கணிதத்தை அறிய அடைவு ஆய்வு எனும் திறனாய்வு தேர்வை நடத்தி சர்வே எடுக்க அனைவருக்கும் கல்வி இயக்கத்திற்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது\nஅரசு பள்ளிகளில் 100 % மாணவர் சேர்க்கையை ஏற்படுத்த வேண்டும் பள்ளி கல்வி முதன்மை செயலாளர் அறிவுறுத்தல்\nவரும்கல்வியாண்டில்அரசு பள்ளிகளில் நூறு சதவீத மாணவர் சேர்க்கையை ஏற்படுத்த வேண்டும் என்று ஐந்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்விதுறை அரசு முதன்மை செயலாளர் சபிதா அறிவுறுத்தியுள்ளார்.\nபள்ளி கல்வித்துறையின் மீளாய்வு கூட்டம் கோவையில் நேற்று நடந்தது. இதில், கோவை, திருப்பூர், நீலகிரி, கரூர், திண்டுகல் மாவட்டத்தின் முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், தொடக்க கல்வி அலுவலர்கள் மற்றும் கடந்த ஆண்டு பொது தேர்வில் 70 சதவீதத்திற்கு குறைவான தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு பள்ளி கல்வி முதன்மை செயலர் சபிதா தலைமை தாங்கினார்.பள்ளி கல்வி இயக்குனர் ராமேஸ்வரமுருகன்\n10ம் வகுப்பு மாணவர்களுக்கு முப்பருவ முறை கல்வி: பள்ளிக்கல்வி துறை அமைச்சர் தகவல்\nஎஸ்.எஸ்.எல்.சி., மாணவர்களுக்கு, முப்பருவ முறை அமல்படுத்துவது குறித்து, தீவிரமாக ஆலோசித்து வருவதாக, பள்ளிக்கல்வி துறை அமைச்சர் வீரமணி தெரிவித்தார்.\nமுதுகலை ஆசிரியர் தேர்வு மற்றும் தகுதித் தேர்வு சார்பான வழக்கு ஜனவரி 20ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு\nகல்வியில் முதன்மை மாநிலமாகத் திகழும் தமிழகம்\nல்வித் துறையில் இந்தியாவிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாகத் திகழ்ந்து வருகிறது என, சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் பேசினார்.\nமுதல்வர் ஜெயலலிதாவின் 66-ஆவது பிறந்த நாளையொட்டி 10 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் இலவச வினா-விடைப் புத்தகம் வழங்கும் வி���ா மற்றும் தன்னம்பிக்கைப் பயிற்சி முகாம், திருப்பூர் மாவட்டம், உடுமலை ஜி.வி.ஜி. கலையரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.\nபள்ளிக்கல்வி - அரசு உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி களில் நியமனம் செய்த 17701 ஆசிரியர் / ஆசிரியர் அல்லாதோர் பணியிடங்களுக்கான ஊதியத்திற்கு மூன்று மாத காலத்திற்கு தொடர் நீட்டிப்பு செய்து அரசு உத்தரவு.\nபள்ளிக்கல்வி - அனைவருக்கும் இடைநிலைக்கல்வித் திட்டத்தில் தோற்றுவிக்கப்பட்ட 544 ஆய்வக உதவியாளர் பணியிடங்களை 1.12.2013 அன்றைய நிலவரப்படி பணி மூப்பு பட்டியலை தயாரித்து நிரப்பிக்கொள்ள அனுமதியளித்து உத்தரவு\nஆசிரியர் பயிற்சி பட்டய தேர்வு முடிவு 6-ம் தேதி வெளியாகிறது.\nமாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிலையத்தில் ஆசிரியர் பயிற்சி பட்டயத் தேர்வு எழுதியவர்களுக்கு வருகிற6-ம் தேதி முடிவு வெளியிடப்படுகிறது. அன்றைய நாளிலேயே\nமதிப்பெண்சான்றிதழ்களும் வழங்கப்பட இருக்கிறது.மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிலையத்தில் பயின்று வரும் முதல்,இரண்டாம் ஆண்டு ஆசிரியர் பயிற்சி மாணவர்களுக்கும்,தனித்தேர்வர்களுக்கும் தொடக்க கல்வி பட்டயத் தேர்வு கடந்த ஜீன்-2013ல் நடைபெற்றது\nமுதுகலை தமிழாசிரியர் சான்றிதழ் சரிபார்பில் கலந்து கொண்டவர்களின் உத்தேச பெயர் பட்டியல் (கோர்ட் விதிமுறைகளின் படி) TRB வெளியீடு\nஏடிஎம்களில் பணம் எடுக்கவும் கட்டணம் : ஆர்பிஐ அனுமதி\nஏடிஎம்களில் ஒவ்வொரு முறை பணம் எடுக்கவும், வாடிக்கையாளர்களிடம் கட்டணம் பிடித்தம் செய்யும் வங்கிகளின் பரிசீலனைக்கு ஆர்பியை அனுமதி அளித்துள்ளது.\nவங்கிகள் வசூலிக்கும் கட்டணம் ஏற்றுக் கொள்ளத்தக்க வகையில் இருந்தால் வங்கிகளின் பொருளாதார நிலை கருதி ஏற்றுக் கொள்ளப்படும் எனவும், அத்தகைய கட்டண வசூல் குறித்து ரிசர்வ் வங்கிக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை என்றும் ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் கே.சி. சக்ரபர்த்தி தெரிவித்துள்ளார்.\n5 ஆம் வகுப்பு மூன்றாம் பருவம் ஆங்கிலப் பாடநூலில் முதல் பாடத்தில் விடுபட்டுள்ள பத்தியை இணைத்து திருத்தம் மேற்கொள்ளு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் உத்தரவு\nஅரசு/ நகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் - பொதுமாறுதலில் மாறுதலாணை பெற்று விடுவிக்கப்படாமல் உள்ளவர்களி��் விவரம் கோரி பள்ளிக்கல்வித் துறை உத்தரவு\nஓய்வூதியம் - பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் மாநில கணக்காயரிடம் உள்ள கணக்குகள் அனைத்தும் 01.01.2014 முதல் ஆணையாளர், மாநில தகவல் மையத்திடம் ஒப்படைக்க உத்தரவு.\nபத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு பிப்ரவரி முதல் வாரத்தில் இருந்து செய்முறைத் தேர்வு துவக்கம்\nஒன்பது நாள் விடுமுறைக்குப்பின், மாநிலம் முழுவதும் பள்ளிகள் இன்று திறக்கப்படுகின்றன. அரையாண்டு தேர்வுக்குப்பின், பள்ளிகளுக்கு, கடந்த, 24ம் தேதி முதல், நேற்று வரை ஒன்பது நாள், விடுமுறை அளிக்கப்பட்டது. இதையடுத்து, இன்று, அனைத்து வகை பள்ளிகளும் திறக்கப்படுகின்றன.\nபத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பில்,\n2 தேர்வுகளில் வென்று சாதனை நெல்லை சைக்கிள் கடைக்காரரின் மகள் லண்டனில் படிக்க தேர்வு\nநெல்லை சைக்கிள் கடைக்காரரின் மகள் லண்டன் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி படிப்பதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார். நெல்லை ராணி அண்ணா அரசு கலைக்கல்லூரியில் எம்.காம். இரண்டாமாண்டு படிப்பவர் சுப்புலட்சுமி. இவரது சொந்த ஊர் சேரன்மகாதேவி அருகேயுள்ள காருகுறிச்சி. இவரது தந்தை முப்பிடாதி அப்பகுதியில் சைக்கிள் கடை நடத்தி வருகிறார். தமிழ்நாடு உயர்கல்வி மன்றம் சார்பில், லண்டனில் உள்ள பல்கலைக்கழகத்தில் ஒரு செமஸ்டர் முழுவதையும் இலவசமாகப் படித்து தேர்வு எழுதுவதற்காக சிறப்பு தகுதி தேர்வு நடந்தது.\nஅண்ணாமலை பல்கலையில்உதவி பேராசிரியர்களுக்கு சம்பளம் 'கட்'\nஅண்ணாமலை பல்கலைக் கழகத்தில் பணிபுரிந்தபடி, முனைவர் பட்டப்படிப்பு படித்து, அதற்கான கட்டண நிலுவையைச் செலுத்தாததால், 286 உதவி பேராசிரியர்களுக்கு சம்பளம் நிறுத்தப்பட்டு உள்ளது.கடலுார் மாவட்டம், சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக் கழகத்தில், 3,020 பேராசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.\n2008 - 09ம் ஆண்டில், பணியில் சேர்ந்த உதவி பேராசிரியர்கள், முனைவர் (பிஎச்.டி.,) பட்ட ஆய்வை, அதே பல்கலைக் கழகத்தில் செய்து வருகின்றனர். இவர்களுக்கு, முனைவர் பட்ட கல்விக் கட்டணத்தில் சலுகை வழங்கப்பட்டுள்ளது.இவர்கள், முதலாம் ஆண்டு கல்விக் கட்டணம் மட்டும் செலுத்தி விட்டு, அடுத்த ஆண்டுக்கான கட்டணம் செலுத்துவது இல்லை.முனைவர் பட்டத்திற்கான, ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிக்கும் போது, முழு கட்டணத��தையும் செலுத்தி, பட்டத்தை பெற்றுக் கொள்வது என, ஏற்கனவே இருந்த நிர்வாகம் கடைபிடித்து வந்தது.\nஇதனால், முனைவர் பட்ட ஆய்வு செய்யும் உதவி பேராசிரியர்கள் செலுத்த வேண்டிய கட்டணத் தொகையில், 4.5 கோடி ரூபாய், பாக்கி நிலுவையில் உள்ளது. இந்தக் கட்டண பாக்கியை வசூலிக்க, தற்போதைய நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.2008 - 09 கல்வி ஆண்டில்...: முதல் கட்டமாக, 2008 - 09ல், பேராசிரியராக சேர்ந்து, முனைவர் பட்டத்திற்கு விண்ணப்பித்தவர்கள், நீண்ட காலமாக, கட்டணம் செலுத்தாமல் உள்ளனர். இவர்கள், 19 ஆயிரம் - 57 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது.\nஅகஇ - மூன்றாம், ஐந்தாம் மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு அடைவுத்திறன் தேர்வு 07.01.2014 முதல் 10.01.2014 பதிலாக 21.01.2014 முதல் 24.01.2014 வரை நடைபெற உள்ளது.\nகாலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை 2015 வரை ஓய்வுபெறும் முதுகலை ஆசிரியர் விபரம் மீண்டும் சேகரிப்பு\nகாலி பணியிடங்களை நிரப்பும் நடவடிக்கையாக வரும் இரண்டாண்டுகளில் ஓய்வு பெறும் முதுகலை ஆசிரியர் விபரங்களை வரும் 2015ம் ஆண்டுவரை சேகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கல்வித்துறையில் ஆசிரியர்கள் நிலையில் ஆயிரக்கணக் கில் காலியிடங்கள் ஏற்பட்டு வருகிறது. இதனை நிரப்ப கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. அடுத்த கல்வியாண்டில் ஏற்படும் முதுகலை ஆசிரியர் காலி பணியிடங் களை நிரப்பிட காலி பணியிடங்கள் பற்றிய உத்தேச மதிப்பீட்டை அரசின் ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டி கடந்த நவம்பர் மாதம் சேகரிக்கப்பட்டது.\nஅதில், முதுகலை ஆசிரியர்களில் 2014 மே மாதம் 31ம் தேதி ஓய்வு பெறுகின்றவர்கள், 2015ம் ஆண்டு மே மாதம் 31ம் தேதி ஓய்வுபெறுகின்றவர்கள் விபரத்தை சேகரித்து அனுப்ப முதன்மை கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தப்பட்டிருந்தனர். இதில் தற்போது முதுகலை சிறுபான்மை மொழி மற்றும் சிறுபான்மை மொழிவழி முதுகலை பாடங்களில் காலியாக உள்ள பணியிடங்க ளின் விபரங்களையும், மொழிவாரியாக பாடவாரியாக தனித்தனியே சேகரித்து உடனே அனுப்ப வேண்டும் என்றும் புதிதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇணையத்தில் பயன்படுத்தப்படும் எழுத்துருக்கள் குறித்து முக்கிய உத்தரவு\n\"அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள், இணையதளங்களில், ஐந்து வகை தமிழ் எழுத்துருக்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்\" என, அரசு உத்��ரவிட்டுள்ளது.\nதற்போது, அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் 30க்கும் மேற்பட்ட எழுத்துருக்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றில் 5 வகை எழுத்துக்களை மட்டும் பயன்படுத்த வேண்டும் என, தகவல் தொழில்நுட்பத் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழ் பாரதி, தமிழ் கபிலர், தமிழ் கம்பர், தமிழ் வள்ளுவர், தமிழ் காவேரி ஆகியவை இந்த எழுத்துருக்கள் ஆகும்\nசி.பி.எஸ்.இ. 10–வது மற்றும் 12–வது வகுப்பு தேர்வு = தேர்வு அட்டவணை முழுவிவரம்\nசி.பி.எஸ்.இ. 10–வது மற்றும் 12–வது வகுப்பு தேர்வு மார்ச் மாதம் 1–ந்தேதி தொடங்கப்படும் என்று ஏற்கனவே சி.பி.எஸ்.இ. நிறுவனம் அறிவித்து இருந்தது. அதைத்தொடர்ந்து தேர்வு அட்டவணை முழுவிவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.\n12–வது வகுப்பு தேர்வு அட்டவணை:–\nமார்ச் 1–ந்தேதி ஆங்கில விருப்பபாடம்.\n8–ந்தேதி அரசியல் அறிவியல், உயிரி தொழில்நுட்பம் உள்ளிட்ட தேர்வுகள்\nஅரசு ஊழியர்க்கான பொங்கல் போனஸ் திங்கள்கிழமை அறிவிக்கலாம் என் எதிர்பர்க்கப்படுகிறது\nஅரசு ஊழியர்க்கான பொங்கல் போனஸ் திங்கள்கிழமை அறிவிக்கலாம் என் எதிர்பர்க்கப்படுகிறது.மேலும்\nஅரசாணையும் அன்றைய தினமே வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது\nஒரு நாள் லீவு போட்டா... 9 லீவு பொங்கலுக்கு தொடர் விடுமுறை அரசு ஊழியர்களிடையே மகிழ்ச்சி\nபொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு அலுவலகங்களுக்கு தொடர் விடுமுறை கிடைத்து உள்ளதால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.\nவருகிற 11ம்தேதி (சனிக்கிழமை) வைகுண்ட ஏகாதசி, 12ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை), 13ம் தேதி (திங்கட்கிழமை) போகி பண்டிகை, 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை அரசு விடுமுறை, 15ம் தேதி (புதன்கிழமை) திருவள்ளுவர் தினம் அரசு விடுமுறை, 16ம் தேதி (வியாழக்கிழமை) உழவர் திருநாள் அரசு விடுமுறை, 17ம் தேதி (வெள்ளிக்கிழமை) தைபூசம் கடலூர் மாவட்டத்தில் விடுமுறை, 18ம் தேதி (சனிக்கிழமை) வழக்கமான அரசு அலுவலகங்கள் விடுமுறை, 19ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை\nபுதிய ஓய்வூதியத்தில் 4 திருத்தம்\nஓய்வூதியத்தை ஒழுங்குபடுத்தி வளர்க்கும் ஆணைய மசோதா செப்டம்பர் 4ம் தேதி மக்களவையிலும்6ம்தேதி மாநிலங்களவையிலும் நிறைவேறியது. செப்டம்பர் 18ம் தேதி குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கி செப்டம்பர் 19ம் தேதி அரசிதழில் வெளியிடப்பட்டுவிட்டது.\n58 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு ஒப்புதல்\nமத்திய அரசின் உதவியுடன் மாநில அரசுகள் புதிதாக 58 மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.\nஇதற்காக, போதிய மருத்துவ வசதி இல்லாத பகுதிகளிலுள்ள 58 மாவட்ட மருத்துவமனைகள் 100 எம்.பி.பி.எஸ். கல்வி இடங்களைக் கொண்ட கல்லூரிகளாக தரம் உயர்த்தப்படுகின்றன. இதன் மூலம், கூடுதலாக 5,800 மருத்துவக் கல்வி இடங்கள் உருவாக்கப்படுகின்றன.\nஅண்ணாமலை பல்கலைக்கழக நிர்வாகம் அதிரடி வருகைப் பதிவுக்கு புதிய முறை அமல்\nஅண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் அதிகாரிகள் ஊழியர்களுக்கு பயோமெட்ரிக் அடையாள அட்டை வழங்கப்பட்டு இன்று முதல் \"பஞ்ச்சிங்\" முறையில் வருகைப் பதிவு செய்யும் முறை அமல்படுத்தப்படுகிறது.\nசிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் நடந்த பல்வேறு முறைகேடுகள் மற்றும் நிதி நெருக்கடி காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 4ம் தேதி முதல் நிர்வாக சிறப்பு அதிகாரியாக ஷிவ்தாஸ் மீனாவை நியமித்து தமிழக அரசு தனது முழுக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது.\nகல்வியியல் பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி., விண்ணப்பம்: ஜன., 27 கடைசி நாள்.\nதமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில், கல்வியியல் பாடத்தில், முழுநேர மற்றும் பகுதிநேர பிஎச்.டி., படிப்புக்கான விண்ணப்பங்களை இம்மாதம், 27ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்\" என பல்கலைக்கழக\nதமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் செயல்படும் மத்திய அரசு அலுவலகங்களுக்கு 2014-ம் ஆண்டுக்கான விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.\nமத்திய அரசு விடுமுறை நாட்கள் பின்வருமாறு:\nபொங்கல் - ஜனவரி 14 (செவ்வாய்க்கிழமை)\nமீலாதுநபி - ஜனவரி 14 (செவ்வாய்க்கிழமை)\nகுடியரசு தினம் - ஜனவரி 26 (ஞாயிற்றுக்கிழமை)\nஉகாதி/தெலுங்கு வருடப்பிறப்பு - மார்ச் 31 (திங்கள்கிழமை)\nமகாவீர் ஜெயந்தி - ஏப்ரல் 13 (ஞாயிற்றுக்கிழமை)\nபுனித வெள்ளி - ஏப்ரல் 18 (வெள்ளிக்கிழமை)\nஇரட்டைப்பட்டம் சார்பான வழக்கு வருகிற 7ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு\nஇரட்டைப்பட்டம் வழக்கு இன்று (02.01.2013) முதன்மை அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.\nஅப்பொழுது அரசு தரப்பு, இரட்டைப்பட்டம் மற்றும் மூன்று வருட பட்டப்படிப்பு சார்பான வழக்கறிஞர்கள் வேறு ஒரு பணி நிமித்தமாக ஆஜாராகாததால் வருகிற 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதியரசர் உத்தரவு பிறப்பித்தார்.\nம���ப்பாடம் செய்து படிப்பதை தவிர்க்க சி.பி.எஸ்.இ. புதிய முயற்சி\nமனப்பாடம் மூலம் படிப்பதில் சிரமப்படும் சி.பி.எஸ்.இ., மாணவர்களுக்கு, இந்த 2014ம் ஆண்டில் ஒரு மகிழ்ச்சியான செய்தி கிடைத்துள்ளது.\nஅனைத்துக் கேள்விகளுக்கும் பதிலளிக்கும் விதமாக, பார்முலாக்களைக் கொண்ட load papers -ஐ கொண்டுவர CBSE திட்டமிட்டு வருகிறது. மாணவர்கள் வெறுமனே மனப்பாடம் செய்து படித்து தேர்வெழுதும் பழக்கத்தை தகர்க்கும் ஒரு முயற்சியாக, மேற்கண்ட கேள்வித்தாள் சீர்திருத்தத்தை CBSE கொண்டு வந்துள்ளது.\nதனித்தேர்வர்களுக்கு தனி அறை இல்லை: தேர்வுத்துறை\n\"பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தனித்தேர்வர்களுக்கு இனி, தனி அறை கிடையாது. பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து தேர்வெழுத வேண்டும்\" என தேர்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது.\nபத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தோல்வி அடைந்தவர்கள், அவர்களுக்காக நடத்தப்படும் சிறப்பு தேர்வு\nவகுப்பு 3, 5 மற்றும் 8ஆம் வகுப்பிற்கான அடைவுத் தேர்வு தேதி மாற்றம் மற்றும் சார்பான அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் வழிகாட்டு நெறிமுறைகள்\nஇரவு 10 முதல் காலை 6 மணி வரை பணம் எடுக்க முடியாது: ஏ.டி.எம்., மையங்களுக்கு கட்டுப்பாடு\n:பண பரிவர்த்தனை, மிகக் குறைவாக உள்ள, ஏ.டி.எம்., களை, இரவு நேரங்களில் மூட, வங்கிகள் நடவடிக்கை எடுத்து உள்ளன. பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு செலவு குறைப்பு ஆகிய காரணங்களால், இந்தநடவடிக்கை எடுக்கப்படுவதாக, வங்கி வட்டாரங்களில் கூறப்படுகிறது.\nபெங்களூரில், ஏ.டி.எம்., மையத்தில் பணம் எடுத்துக் கொண்டிருந்த, வங்கி பெண் அதிகாரியை, அடையாளம் தெரியாத நபர், கொலை செய்ய முயற்சித்தார். இதில், படுகாயம் அடைந்த அந்த பெண் அதிகாரி, உடல் நலம் தேறி வருகிறார்.\nமுதுகலை தமிழ் பட்டதாரி ஆசிரியர்கள் சான்றிதழ் சரிபார்த்தல் நடைபெற்று முடிந்துள்ளது.\nமுதுகலை தமிழ் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்திற்கான எழுத்து தேர்வு முடிவு வெளியிடப்பட்டு சான்றிதழ் சரிபார்த்தல் 30 மற்றும் 31–ந்தேதிகளில் மதுரை, சேலம், திருச்சி, விழுப்புரம், வேலூர்\nஆகிய இடங்களில் டிஆர்பி உயர் அலுவலர்களின் மேற்பார்வையில் நடைபெற்று முடிந்துள்ளது.\nமின்வாரிய ஊழியர்களுக்கு 7% ஊதிய உயர்வு\nமின்சார வாரிய ஊழியர்களுக்கு ஏழு சதவீத ஊதிய உயர்வு அளிக்கப்படும் என்று முதல்வர் ஜெ��லலிதா அறிவித்துள்ளார். இந்த உயர்வு காரணமாக ஒவ்வொரு தொழிலாளருக்கும் மாதத்துக்கு ரூ.700 முதல் ரூ.13 ஆயிரத்து 160 வரை கூடுதலாக கிடைக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.\nமின்சார வாரிய ஊழியர்களுக்கு புத்தாண்டு பரிசாக ஊதிய உயர்வினை முதல்வர் ஜெயலலிதா புதன்கிழமை அறிவித்தார். அந்த அறிவிப்பின் விவரம்:\nமின்சார வாரியம் உள்பட பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய அனைத்துச் சலுகைகளும் காலத்தே அளிக்கப்பட்டு வருகின்றன. இந்த வகையில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கான ஊதிய மாற்றம் மற்றும் வேலைப்பளு ஒப்பந்தம் கடந்த 2011-ஆம் ஆண்டு நவம்பர் 30-ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இந்தச் சூழ்நிலையில், புதிய ஊதிய ஒப்பந்தத்தினை ஏற்படுத்தும்\nடிட்டோஜாக் பொருப்பாளர்கள் கல்வி அமைச்சருடன் சந்திப்பு\nடிட்டோஜாக் பொருப்பாளர்கள் கல்வி அமைச்சருடன் சந்திப்பு\nடிட்டோஜாக் சார்பில் அத்திலுள்ள7 சங்க பொறுப்பாளர்களும் 31.12.2013 செவ்வாய் காலை 11 மணியளவில் கல்வி அமைச்சரை சந்தித்தனர்.\nஇரட்டைப்பட்டம் சார்பான வழக்கு மீண்டும் இன்று (2.1.2014 ) விசாரணைக்கு வருகிறது\nஇரட்டைப்பட்டம் சார்பான வழக்கு இன்று (2.1.2014 ) சென்னை உயர்நீதிமன்றத்தில் முதன்மை அமர்வு முன், வரிசை எண் 50 ல் வழக்கு விசாரணைக்கு வருகிறது. மேலும் ஏற்கனவே தமிழக அரசு சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nபீதியடைய தேவையில்லை: ஆர்பிஐ விளக்கம்\nரூபாய் நோட்டுகளில் பேனா மற்றும் பென்சிலால் கிறுக்கப்பட்டிருந்தால் அவை வாங்கப்பட மாட்டாது என்ற வதந்தியை நம்ப வேண்டாம் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.\nரூபாய் நோட்டுகளின் வெள்ளை பகுதியில் எண்ணோ அல்லது கையெழுத்து போன்ற கிறுக்கலோ அல்லது வாசகமோ இடம்பெற்றிருந்தால் அது செல்லாது என்றும், 2014 ஜனவரி 1-ம் தேதிக்குப் பிறகு இந்த நோட்டுகள் வங்கிகளில் பெற்றுக் கொள்ளப்பட மாட்டாது\nஊதிய உயர்வு: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு\nதமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழக ஊழியர்களுக்கு 7% ஊதிய உயர்வை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இன்று அறிவித்துள்ளார். இதன் மூலம் குறைந்தபட்சம் 700 ரூபாய் முதல் 13ஆயிரத்து 160 ரூபாய் வரை மின் ஊழியர்கள் ஊதிய உயர��வு பெறுவார்கள் என முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்\nநேற்று, ஒரே நாளில் மட்டும்,1,000க்கும் அதிகமான அரசு ஊழியர்கள் பணி ஓய்வு\nநேற்று, ஒரே நாளில் மட்டும், 1,000க்கும் அதிகமான அரசு ஊழியர்கள் பணி ஓய்வு பெற்றனர். இவர்களுக்கு, உடன் பணியாற்றிய ஊழியர்கள், பிரியா விடை கொடுத்து வழியனுப்பினர்.\n10 மற்றும் 12ஆம் வகுப்பு பொது தேர்வு பொறுப்பாளரை தேர்வுத்துறையே தேர்ந்தெடுக்கும்\nதேர்வுத் துறையில் புதிய விடைத்தாள் அறிமுகம், வினாத்தாள் வினியோகத்தில் மாற்றம், 400 மாணவர்களுக்கு ஓர் தேர்வு மையம் என பல புதிய மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. தற்போது, அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் தேர்வு மையங்களுக்கான துறை அலுவலர்கள், தலைமை தேர்வாளர்கள், கூர்ந்தாய்வாளர்கள், உதவித் தேர்வாளர்கள்,\nஅறைக் கண்காணிப்பாளர்கள் என, முக்கிய பொறுப்புக்களுக்கான ஆசிரியர்களை, அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்கள் தேர்வு செய்வர். இந்த ஆண்டு முதல், இது நடைமுறைக்கு வருகிறது.\nஇதன்படி, பணிமூப்பு அடிப்படையில், பிளஸ் 2 தேர்வுக்கு, முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், 10ம் வகுப்பிற்கு, பட்டதாரி ஆசிரியர்கள் என, பட்டியல் தயாரித்து, இயக்குனருக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. இதே போல் தலைமை தேர்வாளர்கள், பறக்கும் படையில் இடம் பெறுவோர் என அனைத்து முக்கிய பொறுப்புகளில் இடம் பெறுவோரை, தேர்வுத்துறை இயக்குனரே முடிவு செய்வார். இதன் மூலம் ஒரு சில கல்வி அதிகாரிகளுக்கும் பள்ளி நிர்வாகங்களுக்கும் இடையே நீடிக்கும் \"இணக்கமான உறவு\" முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nவழக்குகளை விரைந்து முடிக்க பள்ளிக் கல்வித்துறை சுறுசுறுப்பு\nமலை போல் குவிந்து வரும் வழக்குகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தவும், இருக்கும் வழக்குகளை, விரைந்து முடிப்பதற்கு ஏதுவாகவும், மண்டல வாரியாக, \"லீகல் செல்\" அமைக்க, பள்ளி கல்வித்துறை, திட்டமிட்டு உள்ளது.\nசம்பளம், பதவி உயர்வு, நிலுவை தொகை, சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக, அரசு துறைகள், உடனுக்குடன் நடவடிக்கை எடுக்காத போது, பாதிக்கப்படும் ஊழியர்கள் கோர்ட்டை அணுகுகின்றனர். இதுபோன்ற வழக்குகள் அனைத்து துறைகளிலும் இருக்கிறது என்றாலும் பள்ளி கல்வித்துறையில் மிக அதிகம்.\nரூ.2 லட்சம் வரை அனுமதி : ஓய்வூதியதாரர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டம்\nஅரசு ஊழியர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டம் செயல்படுத்துவதை போல, ஓய்வூதியர்களுக்கு தனியாக மருத்துவ காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசு பட்ஜெட்டில் அறிவித்தது. இதைத்தொடர்ந்து, தமிழக அரசு விரிவான ஆய்வு செய்து ஓய்வூதியர்கள், அவர்களின் மனைவி அல்லது குடும்ப ஓய்வூதியர்களுக்கு புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளது\nமாற்றுத்திறனாளிகளுக்கு ஆசிரியர் தகுதித்தேர்வு மையங்கள் மாவட்ட அளவில் திறக்க உத்தரவு\nமாற்றுத்திறனாளிகளுக்கு ஆசிரியர் தகுதித்தேர்வு மையங்கள் மாவட்ட அளவில் திறக்க இடங்களை தேர்வு செய்து அனுப்புமாறு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மையம் உத்தரவிட்டுள்ளது. மாநில கல்வியியல் ஆராய்ச்சி மையம் மற்றும் பயிற்சி நிறுவனம் அனுப்பி உள்ள உத்தரவு:\nபி.எட் படித்துப் பணியில்லாமல் இருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு எளிதில் பணி கிடைக்க ஏதுவாக, தனியாக ஒரு சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு\nமாணவர்கள் சேர்க்கை சரிந்தது : ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் தொடங்க ஆர்வம் இல்லை-இருப்பதையும் மூட முடிவா\nஆசிரியர் பயிற்சி பள்ளிகள், ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், பி.எட் கல்லூரிகள், உடற்கல்வி கல்லூரிகள் ஆகியவற்றை புதியதாக தொடங்க வேண்டும் என்றால் தேசிய ஆசிரியர் கல்வி கழகத்திடம்(என்சிடிஇ) அனுமதி பெற்று மாநில ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககத்தில் அங்கீகாரம் பெற வேண்டும். அப்படி தொடங்கப்படும் கல்லூரிகள் பள்ளிகள் அனைத்தும் என்சிடிஇ விதிகளுக்கு கட்டுப்பட்டவை. இந்நிலையில் 2009ல் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தபோது அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமிக்கும்போது தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை நியமிக்க வேண்டும் என்று அறிவித்தது.\nநமது பொதுச்செயலர் திருமிகு செ.முத்துசாமி Ex.M.L.C, அவர்களின் புத்தாண்டு வாழ்த்துச்செய்தி\nஐ.ஏ.எஸ். அந்தஸ்து பெற்ற பத்து அதிகாரிகளுக்கு பணியிடங்கள் ஒதுக்கீடு: தமிழக அரசு உத்தரவு\nஐ.ஏ.எஸ். அந்தஸ்து பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த பத்து அதிகாரிகளுக்கு பணியிடங்களை ஒதுக்கி தமிழக அரசு செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பித்தது.\nசமூக பாதுகாப்புத் த��ட்டங்கள் இயக்குநர் மற்றும் முதல்வரின் தனிப்பிரிவு சிறப்பு அதிகாரி ஆகிய இரண்டு பணியிடங்கள் ஐ.ஏ.எஸ். அந்தஸ்து நிலைக்கு உயர்த்தப்பட்டு இரண்டு பேருக்கு பணியிடங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த இரு பணியிடங்களும் ஒரு ஆண்டு அல்லது தேவைக்கேற்ப ஐ.ஏ.எஸ். அதிகாரி அந்தஸ்து நிலைக்கு உயர்த்தப்பட்டிருக்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.\nதமிழகத்தைச் சேர்ந்த குரூப் 1 தொகுதி அதிகாரிகள் பத்து பேருக்கு ஐ.ஏ.எஸ். அந்தஸ்து வழங்கி குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அண்மையில் உத்தரவிட்டார். இந்த உத்தரவைத் தொடர்ந்து, பத்து பேருக்கும் பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.\nஇதுகுறித்து, தமிழக தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட உத்தரவு: (அதிகாரிகள் முன்பு வகித்த பதவி அடைப்புக் குறிக்குள்):\nஎஸ்.மலர்விழி-சமூக பாதுகாப்புத் திட்டங்கள் இயக்குநர், வருவாய் நிர்வாக ஆணையாளர்-பேரிடர் மேலாண்மை (மோகனூரிலுள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாக இயக்குநர்)\nஎஸ்.பழனிசாமி-பள்ளிக் கல்வித் துறை துணைச் செயலாளர் (கன்னியாகுமரி மாவட்ட வருவாய் அலுவலர்)\nஅனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்_www.tntf.in\n2013ஆம் ஆண்டில் கல்வித்துறையில் நிகழ்ந்த நிகழ்வுகளின் தொகுப்பு\n04: மத்திய அரசு வழங்கும் மானியம், பயனாளிகளிடம் நேரடியாக சென்று சேரும் வகையில் \"உங்கள் பணம் உங்கள் கையில்\" திட்டம் நாடு முழுவதும், 20 மாவட்டங்களில் ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வந்தது\n05: \"பள்ளிகளுக்கு மாணவ, மாணவியர் மொபைல் போன் கொண்டு வருவது தடை செய்யப்படுவதுடன், அடுத்த கல்வியாண்டிலிருந்து மாணவியருக்கு தனியாக பேருந்துகள் இயக்கப்படும்\" என, புதுச்சேரி கல்வியமைச்சர் தியாகராஜன் அறிவிப்பு\nஅரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் கலக்கம்\nதமிழகத்தில், அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், உபரி ஆசிரியர்களை கணக்கெடுத்து, அவர்களை இடமாற்றம் செய்ய, கல்வித் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. பல லட்ச ரூபாய் செலவு செய்து, பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் கலக்கத்தில் உள்ளனர்.\nஇரு மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடத்தில் பணிபுரியும் அலுவலர்களுக்கு, முதன்மைக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு\nமதுரை மாநகர மாவட்டக் கல்வி அலுவலர் திரு.மதியழகன் அவர்கள் காஞ்சிபு��ம் அகஇ மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது,\nகன்னியாகுமரி மாவட்ட (IMS) திருமதி.ஜாய் அவர்களை பள்ளிக்கல்வித்துறையில் உள்ள E-GOVERNANCE (CEO CADRE) பிரிவிற்கு பதவி உயர்வு அளித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்களின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி\nஒரு நபர் குழு திரு . ராஜீவ் ரஞ்சன் .இ.ஆ.ப., அவர்களால் டிப்ளமோ கல்வித்தகுதியை காரணம் காட்டி ஊதியம் 5200-20200+2800 -இருந்து 9300-34800+4200 மாற்றி அமைக்கப்பட்ட பணியிடங்கள்\nஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும் மருத்துவ காப்பீட்டுத் திட்டம்\nதமிழகத்தில் ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.\nஅரசாணை விவரம்: பேரவையில் 2013-14ஆம் ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்தபோது, அரசு ஊழியர்களுக்காக தனியாக உடல்நல காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்படும் என்று நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். இந்த திட்டத்தை ஓய்வூதியதாரர்\nதொடக்கக் கல்வி - 43வது சர்வதேச தபால்துறை \"கடிதம் எழுதும்\" போட்டியில் பள்ளி மாணவர்கள் கலந்து கொள்ள உரிய நடவடிக்கை மேற்கொள்ள இயக்குநர் உத்தரவு\nமுதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வில் முரண்பாடு: தமிழ், ஆங்கில, வணிகவியல், பொருளாதார பாடங்களில் பாரபட்சம்\nஅரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரி யர்கள் உயர்கல்வித்தகுதி பெற்றி ருந்தால் காலியிடங்களுக்கு ஏற்ப குறிப் பிட்ட ஆண்டுகளில் அவர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்படுகிறது. ஆசிரியர் பணியில் 50 சதவீத இடங்கள் நேரடியாகவும், 50 சதவீத இடங்கள் பதவி உயர்வு மூலமாகவும் நிரப்பப்படுகின்றன.\nஇன்று டிட்டோஜாக் சார்பில் 7 சங்கப்பொதுச்செயலர்களும்(தொடக்கப்பள்ளி ஆசிரியர்கூட்டணி உட்பட) பங்கேற்று 7 கோரிக்கைகள் அடங்கிய மனு மற்றும் எதிர்வரும் டிட்டோஜாக் நிகழ்வுகள் குறித்து தலைமை செயலகத்தில் கல்வித்துறை செயலர் அவர்களை சந்தித்து கூட்டாகமனு செய்தார்கள்.\nஅப்போது டிட்டோஜாக் தலைவர்கள் தமிழக முதல்வரை சந்திக்கவும், கோரிக்கைகள் சார்பாக பேச்சு வர்த்தைக்கு அழைக்குமாறு வேண்டுகோள் வைக்கப்பட்டது\nபள்ளிக்கல்வி சார்நிலைப் பணி - அகஇ - ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட BRC / CRCகளில் பணிபுரியும் ஆசிரியர் பயிற்றுநர்களில் 115 பேருக்கு பட்டதாரி ஆசிரியர்களாக பணி மாறுதல் 31.12.2013 அன்று பிற்பகல் 2மணியளவில் அனைத்து முதன்மை கல்வி அலுவலகங்களிலும் ஆன்லைன் மூலம் நடைபெறும்\nமுதுநிலை தமிழாசிரியர் நியமன கவுன்சலிங் இன்று தொடக்கம்\nஅரசு மேல்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை தமிழாசிரியர் பணியிடங்களில் புதியதாக ஆசிரியர்களை நியமிப்பதற்கான கவுன்சலிங் இன்றும் நாளையும் நடக்கிறது. சென்னை மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு விழுப்புரத்திலும், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு வேலூரிலும் கவுன்சலிங் நடக்கிறது.\n16 ஆண்டுகளுக்கு பின் ஆசிரியர்கள் தேர்வுசெய்யப்பட உள்ளனர்.\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த, முதல்வர் மாணிக் சர்க்கார் தலைமையிலான, திரிபுரா மாநிலத்தில் 16 ஆண்டுகளுக்குப் பின் 4,000 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்\nகேள்வித்தாள் அவுட்; தேர்வை ரத்து செய்தது ஆம் ஆத்மி\nஅரசு டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் அமர்ந்ததை அடுத்து, அங்கு தொடக்கப் பள்ளிகளில் ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கான தேர்வு நேற்று நடந்தது. சுமார் ஒரு லட்சம் பணியிடங்களுக்கான ஆசிரியர்கள் நியமனத் தேர்வை\nடிட்டோஜாக் தலைவர்கள் அதிகாரிகளுடன் சந்திப்பு, இன்றைய சந்திப்பின் போது தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியும் கலந்து கொண்டது\nஇன்று சென்னையில் டிட்டோஜாக்கில் உள்ள 7 சங்க தலைவர்களும் தலைமை செயலகத்தில் பள்ளிக்கல்வி செயலர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் சந்தித்து மனு அளித்தனர்.\nதொழிலாளர்களின் பிஎப் தொகைக்கு 8.5% வட்டி வழங்கப்படுகிறது. இந்த நிதியாண்டும் (2013&14) அதே வட்டி விகிதமே தொடர்ந்து நீடிக்கும் என்று தெரிகிறது. ‘தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பில்’ நாடு முழுவதும் 5 கோடிக்கும் அதிகமான தொழிலாளர்கள் சந்தாதாரர்களாக இருக்கின்றனர். இவர்களது சம்பளத்தில் இருந்து பிடிக்கப்படும் பிஎப் தொகைக்கு 2011&2012 ஆண்டில் வட்டி 8.25% வழங்கப்பட்டது. இந்நிலையில், 8.25 சதவீதத்தை உயர்த்தி 2012&2013ம் ஆண்டில் வட்டி தொகை 8.5% ஆக வழங்கப்பட்டது. இதன் மூலம் பிஎப் தொழிலாளர்களின் ஒட்டு மொத்த கணக்கில் ரூ.56.96 கோடி கூடுதலாக சேர்க்கப்படுகிறது.\n35 அரசு ஐ.டி.ஐ.க்களில் ரூ.7 கோடியில் ஆய்வகங்கள்\nதமிழகத்தில் 35 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐ.டி.ஐ.) மொழி மற்றும் மென்திறன் ஆய்வகங்களை அமைக்க ரூ.7 கோடியை ஒதுக்கீடு செய்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.\nஇது தொடர்பாக தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்தி:\nஐ.டி.ஐ. தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவ, மாணவியரின் அறிவுத் திறனை அதிகரிக்கும் வகையில், அனைத்துத் தொழிற்பிரிவுகளிலும் மொழித் திறன், கம்ப்யூட்டர் திறன், மென் திறன் பயிற்சிகள் பாடத்திட்டங்களில் சேர்க்கப்பட்டுள்ளன.\nஎன்ன என்ன பொருள் மக்கிப்போக எவ்வளவு வருடங்கள்-ஓர் எச்சரிக்கை தகவல்\nஒரு பிளாஸ்டிக் பாட்டில் மக்கிப்போக ஐநூறு வருடங்களோ அதற்கு மேலோ கூட ஆகலாம்\nமுதுநிலை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வில் ஆசிரியர்கள் ஏமாற்றம்\nதமிழகத்தில் அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும் வட்டார வள மையங்களில் முதுநிலை ஆசிரியர் பணி நிலையில் பணிபுரிந்து வரும் 44 மேற்பார்வையாளர்கள், 19 ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு அரசு மேல்நிலைப் பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர்களாக மாறுதல் வழங்குவதற்கான கலந்தாய்வு நேற்று நடந்தது.அதே நேரம் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதற்கான கலந்தாய்வும், தமிழகம் முழுவதும் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலகங்களிலும் ஆன்லைன் மூலம் நேற்று காலை 10 மணிக்கு தொடங்கியது.\nஉயர் தொடக்க வகுப்புகளைக் கையாளும் ஆசிரியர்களுக்கு \"\"\"\"அறிவோம் அகிலத்தை\"\" என்ற புவியியல் வரைபடத்திறன் (Map reading Skill Training) மாநில, மாவட்டம் மற்றும் ஒன்றிய அளவிலான பயிற்சிக்கான தேதிகள் அறிவிப்பு\nமீண்டும் பணியமர்த்த தீர்ப்பு ஆசிரியரின் பணிநீக்க உத்தரவை ரத்து செய்தது ஐகோர்ட்\nபுதுச்சேரி கல்வித்துறை வழங்கிய காரைக்கால் ஆசிரியரின் பணி நீக்க உத்தரவை ரத்து செய்து, உடனடியாக ஆசிரியரை பணியமர்த்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஇது குறித்து, காரைக்கால் விரிவுரையாளர்கள் சங்க பொதுசெயலாளர் ரங்கநாதன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:\nதமிழகத்திலுள்ள ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது என்று ஒரு ஆய்வு முடிவு கூறுகிறது\nமாநிலத்தின் பல பகுதிகளில், அப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் சட்டத்துக்கு புறம்பான வகையில் சில பணிகளை செய்ய நிர���பந்திக்கப்படுகிறார்கள் என்று சமகல்வி இயக்கம் எனும் தன்னார்வ அமைப்பால் நடத்தப்பட்ட ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.\nஅதுமட்டுமல்லாமல் ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து சரிவைக் கண்டுவருவதும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது என்று அந்த அமைப்பினர் கூறுகின்றனர்.\nதொடக்க கல்வித்துறையின் கீழ் செயல்படும் 500 நடுநிலை பள்ளிகளை தரம் உயர்த்த திட்டம்\nதொடக்க கல்வித்துறையின் கீழ் செயல்படும் நடுநிலைப் பள்ளிகளில் 500 பள்ளிகளை உயர்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்த மத்திய இடைநிலைக் கல்வி திட்ட இயக்ககம் முடிவு செய்துள்ளது. இதற்காக ரூ.1300 கோடி நிதியை மத்திய அரசிடம் கேட்டுப்பெற உள்ளது.தமிழகத்தில் கடந்த 2009ம் ஆண்டு முதல் மத்திய இடைநிலை கல்வி திட்டம் (ஆர்எம்எஸ்ஏ) செயல்படுத்தப்பட்டு வருகிறது. பள்ளிகளில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்குவது இந்த திட்டத்தின் நோக்கம். இதை செயல்படுத்தும் நோக்கமாக 8ம் வகுப்பு வரை செயல்பட்டு வரும் நடுநிலை பள்ளிகளையும் தரம் உயர்த்தி 9ம் வகுப்பில் தரமான கல்வி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.\nமுதுகலை தமிழாசிரியர் தேர்வு அடுத்தடுத்து வழக்குகள்\nஅரசுப்பள்ளிகளில் காலியாக கிடக்கும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்கள் எழுத்து தேர்வு நடத்தி அதில் தேர்ச்சி பெற்றவர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்தது. அதன்படி எழுத்து தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஜூலை மாதம் 21–ந்தேதி நடத்தியது. தமிழ் உள்பட அனைத்து பாடங்களுக்கும் தேர்வு நடத்தப்பட்டது. தேர்வை 1 லட்சத்து 59 ஆயிரத்து 750 முதுகலை பட்டதாரிகள் எழுதினார்கள்\nதுணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர் உள்பட 79 புதிய பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு\nபிளஸ் 2 உயிரியல் பாடத்தில் ஆங்கிலம் மற்றும் தமிழ் வழி புத்தகத்தில், பல்வேறு தவறு உள்ளதால், மருத்துவத் துறைக்கு செல்லும் கனவோடு படிக்கும் மாணவ, மாணவியரின் எதிர்காலம், கேள்விக்குறியாகி உள்ளது\nதமிழகம் முழுவதும், மார்ச் மாதம், பிளஸ் 2 தேர்வு துவங்குகிறது. மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட படிப்பில் சேர்வதற்கான கனவோடு, மாணவ, மாணவியர், இரவு, பகலாக படிக்கின்றனர். உயிரியல் பாடத்தில், அதிக மதிப்பெண் பெற்றால் தான், மருத்துவத் ���ுறையில் சேர முடியும்.\nமுதுகலை ஆசிரியராக 733 பேருக்கு பதவி உயர்வு\nமுதுகலை ஆசிரியராக 733 பேருக்கு நேற்று நடந்த கலந்தாய்வில் பதவி உயர்வு உத்தரவுகள் வழங்கப்பட்டன. பட்டதாரி ஆசிரியரில், முதுகலை ஆசிரியர் தகுதி வாய்ந்த 897 பேருக்கு பதவி உயர்வு வழங்க மாநிலம் முழுவதும் நேற்று கலந்தாய்வு நடந்தது. 3,000 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள், காலியாக இருந்தும், கடைசியில், 733 பேர் மட்டுமே, பதவி உயர்வு பெற, முன் வந்தனர்.\nTRB, TNPSC மற்றும் இதர தமிழ்நாடு அரசுப் பணிகளுக்கான தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் தமிழ் வழியில் கல்வி பயின்றமைக்கான சான்றிதழ் படிவங்கள்\nஇந்தியா நிலவுக்கு மனிதனை அனுப்புகிறது அதற்கான ஆயுத்த பணி தொடங்கியது\nநீல்ஸ் ஆம்ஸ்ட்ராங் நிலவில் காலடி வைத்து அரை நூற்றாண்டுகள் ஆகிறது.தற்போது இந்தியா அவரது காலடியை பின்பற்ற தயாராகிறது.இந்திய விமானப்படை நிலவில் மனிதனை குடியேற்ற திட்டங்கள் தீட்டி அதற்கான ஆயுத்த பணியில் இறங்கி உள்ளது.\nசந்திரனுக்கு மனிதனை அனுப்பவும் அதற்கன ஒரு நபரை தேர்வு செய்யவும் மற்றும் தேவையான சோதனைகள் மேற்கொள்ளளவும் இந்திய விமான படைக்கு பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது. இதகவலை ஏர் மார்ஷல் டி.பி. ஜோஷி, ஆயுதப்படை பொது இயக்குனர் ( மருத்துவ பிரிவு) ஒரு டிவிக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்து உள்ளார்.\nவிடைத்தாள் திருத்துவதில் தவறு செய்த ஆசிரியர்களுக்கு மெமோ\nகடந்த மார்ச் மாதம் நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகளின் விடைத்தாள் திருத்தும் பணி கடந்த ஏப்ரல் மாதம் நடந்தது. மே மாதம் தேர்வு முடிவுகள் வெளியானது.\nதொகுப்பூதிய நியமன ஆசிரியர் இயக்குனர் மற்றும் கல்விச்செயலர் ஆகியோருக்கு விண்னப்பிக்க வேண்டிய படிவம்\nமூன்றாம் பருவம்-2014- வார வாரிப்பாடதிட்டம்-1 முதல்-8 வகுப்புகளுக்கு\nஇந்த வலைதளத்தில் நீங்கள் செய்திகள் வெளியிட விரும்பினால் tntfwebsite@gmail.com என்ற இமெயில் மற்றும் taakootani@gmail.com என்ற இமெயில்முகவரிக்கு அனுப்பவும்.\nபதிவுகளை e-mailமூலம் பெற உங்கள் e-mail யை இங்கே பதிவு செய்யவும்\nமார்ச் இறுதிக்குள் அடிப்படை வசதி: பள்ளி கல்வித்துற...\nஅடிப்படைக் கல்வியின் தரம் அறிய தேர்வு: எஸ்.எஸ்.ஏ.,...\nஅரசு பள்ளிகளில் 100 % மாணவர் சேர்க்கையை ஏற்படுத்த ...\n10ம் வகுப்பு மாணவர்களுக்கு முப்பருவ முறை கல்வி: பள...\nமுதுகலை ஆசிரியர் தேர்வு மற்றும் தகுதித் தேர்வு சார...\nகல்வியில் முதன்மை மாநிலமாகத் திகழும் தமிழகம்\nபள்ளிக்கல்வி - அரசு உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி களி...\nபள்ளிக்கல்வி - அனைவருக்கும் இடைநிலைக்கல்வித் திட்ட...\nஆசிரியர் பயிற்சி பட்டய தேர்வு முடிவு 6-ம் தேதி வெள...\nமுதுகலை தமிழாசிரியர் சான்றிதழ் சரிபார்பில் கலந்து ...\nஏடிஎம்களில் பணம் எடுக்கவும் கட்டணம் : ஆர்பிஐ அனுமத...\n5 ஆம் வகுப்பு மூன்றாம் பருவம் ஆங்கிலப் பாடநூலில் ம...\nஅரசு/ நகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி ப...\nஓய்வூதியம் - பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் மாந...\nபத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு பிப...\n2 தேர்வுகளில் வென்று சாதனை நெல்லை சைக்கிள் கடைக்கா...\nஅண்ணாமலை பல்கலையில்உதவி பேராசிரியர்களுக்கு சம்பளம்...\nஅகஇ - மூன்றாம், ஐந்தாம் மற்றும் எட்டாம் வகுப்பு மா...\nகாலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை 2015 வரை ஓய்வுபெ...\nஇணையத்தில் பயன்படுத்தப்படும் எழுத்துருக்கள் குறித்...\nசி.பி.எஸ்.இ. 10–வது மற்றும் 12–வது வகுப்பு தேர்வு ...\nஅரசு ஊழியர்க்கான பொங்கல் போனஸ் திங்கள்கிழமை அறிவிக...\nஒரு நாள் லீவு போட்டா... 9 லீவு பொங்கலுக்கு தொடர் வ...\nபுதிய ஓய்வூதியத்தில் 4 திருத்தம்\n58 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு ஒப்புதல்\nஅண்ணாமலை பல்கலைக்கழக நிர்வாகம் அதிரடி\nகல்வியியல் பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி., விண்ணப்பம்...\nதமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் செயல்படு...\nஇரட்டைப்பட்டம் சார்பான வழக்கு வருகிற 7ஆம் தேதிக்கு...\nமனப்பாடம் செய்து படிப்பதை தவிர்க்க சி.பி.எஸ்.இ. பு...\nதனித்தேர்வர்களுக்கு தனி அறை இல்லை: தேர்வுத்துறை\nவகுப்பு 3, 5 மற்றும் 8ஆம் வகுப்பிற்கான அடைவுத் தேர...\nஇரவு 10 முதல் காலை 6 மணி வரை பணம் எடுக்க முடியாது:...\nமுதுகலை தமிழ் பட்டதாரி ஆசிரியர்கள் சான்றிதழ் சரிபா...\nமின்வாரிய ஊழியர்களுக்கு 7% ஊதிய உயர்வு\nடிட்டோஜாக் பொருப்பாளர்கள் கல்வி அமைச்சருடன் சந்திப...\nஇரட்டைப்பட்டம் சார்பான வழக்கு மீண்டும் இன்று (2.1....\nபீதியடைய தேவையில்லை: ஆர்பிஐ விளக்கம்\nஊதிய உயர்வு: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு\nநேற்று, ஒரே நாளில் மட்டும்,1,000க்கும் அதிகமான அரச...\n10 மற்றும் 12ஆம் வகுப்பு பொது தேர்வு பொறுப்பாளரை த...\nவழக்குகளை விரைந்து முடிக்க பள்ளிக் கல்வித்துறை சுற...\nரூ.2 லட்சம் ��ரை அனுமதி : ஓய்வூதியதாரர்களுக்கு மருத...\nமாற்றுத்திறனாளிகளுக்கு ஆசிரியர் தகுதித்தேர்வு மையங...\nமாணவர்கள் சேர்க்கை சரிந்தது : ஆசிரியர் பயிற்சி பள்...\nநமது பொதுச்செயலர் திருமிகு செ.முத்துசாமி Ex.M.L.C,...\nஐ.ஏ.எஸ். அந்தஸ்து பெற்ற பத்து அதிகாரிகளுக்கு பணியி...\nஅனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்_www.tnt...\n2013ஆம் ஆண்டில் கல்வித்துறையில் நிகழ்ந்த நிகழ்வுகள...\nஅரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் கலக்கம்\nஇரு மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடத்தில் பணிபுரியும...\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலி...\nஒரு நபர் குழு திரு . ராஜீவ் ரஞ்சன் .இ.ஆ.ப., அவர்கள...\nஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும் ம...\nதொடக்கக் கல்வி - 43வது சர்வதேச தபால்துறை \"கடிதம் எ...\nமுதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வில் முரண்பாட...\nபள்ளிக்கல்வி சார்நிலைப் பணி - அகஇ - ஆசிரியர் தேர்வ...\nமுதுநிலை தமிழாசிரியர் நியமன கவுன்சலிங் இன்று தொடக்...\n16 ஆண்டுகளுக்கு பின் ஆசிரியர்கள் தேர்வுசெய்யப்பட உ...\nகேள்வித்தாள் அவுட்; தேர்வை ரத்து செய்தது ஆம் ஆத்மி...\nடிட்டோஜாக் தலைவர்கள் அதிகாரிகளுடன் சந்திப்பு, இன்ற...\n35 அரசு ஐ.டி.ஐ.க்களில் ரூ.7 கோடியில் ஆய்வகங்கள்\nஎன்ன என்ன பொருள் மக்கிப்போக எவ்வளவு வருடங்கள்-ஓர் ...\nமுதுநிலை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வில் ஆசிரியர...\nஉயர் தொடக்க வகுப்புகளைக் கையாளும் ஆசிரியர்களுக்கு ...\nமீண்டும் பணியமர்த்த தீர்ப்பு ஆசிரியரின் பணிநீக்க உ...\nதமிழகத்திலுள்ள ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளின் நிலைமை...\nதொடக்க கல்வித்துறையின் கீழ் செயல்படும் 500 நடுநிலை...\nமுதுகலை தமிழாசிரியர் தேர்வு அடுத்தடுத்து வழக்குகள்...\nதுணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர் உள்பட 79 ...\nபிளஸ் 2 உயிரியல் பாடத்தில் ஆங்கிலம் மற்றும் தமிழ் ...\nமுதுகலை ஆசிரியராக 733 பேருக்கு பதவி உயர்வு\nTRB, TNPSC மற்றும் இதர தமிழ்நாடு அரசுப் பணிகளுக்கா...\nஇந்தியா நிலவுக்கு மனிதனை அனுப்புகிறது அதற்கான ஆயுத...\nவிடைத்தாள் திருத்துவதில் தவறு செய்த ஆசிரியர்களுக்க...\nCM CELL Reply - மாற்றுப் பணியில் வேறு பள்ளிகளுக்கு பணியமர்த்தப்படும் ஆசிரியர்களுக்கு பேருந்து கட்டணம், தினப்படி மற்றும் இதர படிகள் உண்டு \nஆசிரியர் கோரிக்கை நிறைவேற்ற பரிந்துரை : பள்ளி கல்வி அதிகாரிகள் அறிக்கை\nபள்ளி கல்வித் ���ுறை சீராக செயல்பட, 'ஜாக்டோ - ஜியோ'வின் நிதிச்சுமை இல்லாத கோரிக்கைகளை நிறைவேற்றும்படி, அரசுக்கு பள்ளி கல்வி அதிகாரிக...\n2019 - பள்ளிகளில் ஆண்டு விழா கொண்டாடுதல் - நெறிமுறைகள் வெளியிட்டு நிதி ஒதுக்கி உத்தரவு - செயல்முறைகள்\n_Flash News : JACTTO GEO - Suspension Cancel DSE Proc - பள்ளிக்கல்வி - உயர்/மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களின் சஸ்பெண்ட் உத்தரவு மட்டுமே ரத்து - இயக்குனர் செயல்முறைகள்_*\nவருவாய் மாவட்டத்தில் பணிபுரியும் வட்டாரக் கல்வி அலுவலர்களில் சார்ந்த சிறுபான்மை மொழி தெரிந்த வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு வருவாய் மாவட்டத்தில் உள்ள சார்ந்த மொழி வழி சிறுபான்மை பள்ளிகளை ஆண்டாய்வு மற்றும் பள்ளி பார்வை மேற்கொள்ள சிறப்பு அதிகாரம் வழங்கி ஆணையிடுமாறு சார்ந்த மாவட்ட முதன்மை அலுவலர்களுக்கு தொடக்ககல்வி இயக்குனர் உத்தரவு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2018/06/article_57.html", "date_download": "2019-02-17T20:26:27Z", "digest": "sha1:TMA6XK7Z3G5NJ25MMJZ7P7BTW6VUYEVO", "length": 37857, "nlines": 124, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "ஒர் ஏழையின் ஜனாஸா என்பதால் கலந்து கொண்டோரின் எண்ணிக்கை ? இது மடவலையில் - Vanni Express News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஒர் ஏழையின் ஜனாஸா என்பதால் கலந்து கொண்டோரின் எண்ணிக்கை \nவெறும் ஐந்து பேர் மட்டுமே கலந்து கொண்ட ஜனாஸா - மடவலையில்\nஒர் ஏழையின் ஜனாஸா என்பதால் கலந்து கொண்டோரின் எண்ணிக்கை. வெறும் ஐந்து பேர் மட்டுமே \nஅல்லாஹ்வால் படைக்கப்பட்ட உயரினங்கள் அனைத்துக்கும் மரணம் என்பது நிச்சயமான ஒன்றாகும். இதிலிருந்து யாரும் தப்ப முடியாது.\n‘நீங்கள் எங்கிருந்த போதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும். (அல்குர்ஆன் 4:78)\nமடவலையில் ஒரு முஸ்லீம் சகோதரனின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ள ஏனோ சகோதரர்கள் ஆர்வம் காட்டவில்லை என்பது எங்கள் ஒற்றுமையின் விரிசலைக்காட்டி நிற்பதை அறிந்துகொள்வோம் .\nஅன்பான சகோதரர்களே வானுயர மினாராக்களை எழுப்புவதும் ஒன்றுக்கு பத்து மஸ்ஜிதுகளை கட்டுவதும் எம்மத்தியில் ஒற்றுமையை கொண்டுவராது என்பதை இந்தஜனாஸா சொல்லிச்சென்றது .\nமுல்லாக்கள் எங்களை ஒற்றுமை படுத்தினார்களா இல்லை ஜமாத்துகளாக பிரிந்துவிட்டோமா \nமடவளை சகோதரர்கள் பதில்கூற கடமைப்பட்டுள்ளார்க��் .\nஇங்கே குளம் கோத்திரம் பார்த்திர்களா \nஇல்லை பணக்காரன் ஏழை என்று வேற்றுமை பார்த்திங்களா \nஇல்லை உலமாக்கள் உபதேசங்கள் உயிரோட்டம் இல்லையா \nஇறந்துவிட்டவரின் குடும்பத்தினருக்கு நெருங்கிய உறவினர்களோ அண்டை வீட்டாரோ உணவு சமைத்து இறந்தவரின் குடும்பத்தாருக்கு கொடுக்க வேண்டும். அவர்களுக்கு ஆறுதல் கூறி உணவு உண்ணச் செய்ய வேண்டும். இதுவே நபி வழியாகும்.இதை உலமாக்கள் உபதேசிக்கவில்லையா \nமுஸ்லிம்களாகிய நமக்கு மற்றவர்கள் மீது குறிப்பிட்ட உரிமைகள் இருக்கின்றன என்று உங்களுக்குத் தெரியுமா உங்களுக்குத் தெரிந்திருந்தால், அவற்றை உங்கள் தினசரி வாழ்வில் உங்களால் இயன்ற அளவு சிறப்பாக நிறைவேற்றுகிறீர்களா\nஒரு முஸ்லிமின் ஜனாஸாவில் கலந்து கொள்ளுங்கள்\nஇதுவும் ஒரு சமுதாயக் கடமை. ஆனால், அதிலுள்ள ஏராளமான நற்கூலிகளை நினைவில் கொண்டு அதில் கலந்து கொள்ள நீங்கள் உற்சாகம் பெற வேண்டும்.“ஜனாஸா\n(பிரேத)த்தொழுகையில்பங்கேற்றஒருவர் (அதைஅடக்கம்செய்யும்வரை) பின்தொடர்ந்துசெல்லவில்லையானால், அவருக்குஒரு‘கீராத்” (நன்மையே) உண்டு; அதை (அடக்கம்செய்யும்வரை) பின்தொடர்ந்தால்அவருக்குஇரண்டு “கீராத்“கள் (நன்மை) உண்டு” எனநபி (ஸல்) அவர்கள்கூறினார்கள். அப்போது “இரண்டு “கீராத்“கள்என்றால்என்ன” என்றுவினவப்பட்டது. அதற்குஅவர்கள் “இரண்டு “கீராத்“களில்மிகச்சிறியஅளவு, உஹுத்மலைஅளவாகும்” என்றுவிடையளித்தார்கள். [புகாரி]\nகுறிப்பு: ஜனாஸா தொழுவதின் நன்மை ஆண்கள், பெண்கள் இருவருக்கும் உண்டு. ஆனால், பெண்கள் ஜனாஸா ஊர்வலத்தைப் பின்தொடரக் கூடாது.செயல்: ஜனாஸா தொழுகை தொழும் முறையைக் கற்றுக் கொண்டு, உங்கள் பகுதியில் ஜனாஸாவைப் பற்றி அறியும்போது தொழுகையில் கலந்து கொள்ளுங்கள். மேலும், அச்செய்தியை மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.\nஅதனால் இறந்தவர் மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கும், ஜனாஸா தொழுகையில் கலந்து கொள்பவருக்கும் உதவியாக இருக்கும். . எத்தனை அதிகமான மூஃமின்கள் இறந்து போனவருக்காக துஆ செய்கிறார்களோ அத்தனை நல்லது. மரணச் செய்தியைக் கேட்டவுடன், இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜி’ஊன். (நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கு உரியவர்கள் அவனிடமே நாம் திரும்ப வேண்டியுள்ளது) [அல் குர்’ஆன் 2:156] என்று கூறுங்கள்.\nநபி (ஸல்) அவர்கள், கூறினார்கள்: ஒரு முஸ்லிமுக்கு மற்றொரு முஸ்லிம் மேல் ஐந்து உரிமைகள் உள்ளன. அவர் ஸலாம் கூறினால், பதில் கூறுதல், அவர் நோயுற்றிருந்தால் பார்க்கச் செல்லுதல், அவர் மரணமடைந்தால் ஜனாஸாவில் கலந்து கொள்ளுதல், அவருடைய அழைப்பை ஏற்றுக் கொள்ளுதல், அவர் தும்மினால் ‘யர்ஹமுக் அல்லாஹ்’ (அல்லாஹ் உங்கள் மீது கருணை காட்டுவானாக) என கூறுதல். [புகாரி, முஸ்லிம்]\nஒர் ஏழையின் ஜனாஸா என்பதால் கலந்து கொண்டோரின் எண்ணிக்கை \nமுக்கிய குறிப்பு: இச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nபுத்தர் சிலைகளை சேதமாக்கிய சம்பவம் - சந்தேகநபர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு\nமாவனெல்லை மற்றும் அதனை சுற்றியுள்ள பிரதேசங்களில் புத்தர் சிலைகள் சேதமாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் எதிர்வரும...\nரிஸானா விடயத்தில் அக்கரை காட்டாத சட்டத்தரணிகள் மதூஷ் விடயத்தில் ஏன் \n-D.C சவுதியில் குற்றம் சாட்டப்பட்டிருந்த இலங்கை யுவதி ரிஸானாவுக்கு மரண தண்டனை விதியாகியிருந்த போது இந்த நாட்டிலுள்ள சட்டத்தரணிகள் எவரும...\nபுத்தளம் மக்களின் ஆர்ப்பாட்டம் - வாய் திறந்த ஜனாதிபதி குப்பையை எங்கு போடுவது \nநாட்டிலுள்ள அனைத்துப் பிரதேசங்களிலுமுள்ள மக்கள் குப்பைகளை கொட்ட வேண்டாம் என்று கூறுவதாயின் அதனை எங்கு போடுவது என ஜனாதிபதி மைத்திரிபால சிறி...\nபுவிகரன் இயக்கத்தில் “மருதன்” வீடியோ பாடல் வெளியீடு\nவயலும் வயல்சார்ந்த இடத்தில் மலரும் காதலில் மிளிரும் மருதன் பாடல் இயக்கம் - புவிகரன் இசை - ஸ்ரீநிர்மலன் குரல் - கோகுலன் பாடல் வரி -...\nஎன்னுடன் ஜனாதிபதி ஏன் இணைந்துகொண்டார் தெரியுமா உண்மையை போட்டுடைக்கும் எதிர்க்கட்சித் தலைவர்\nஇந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து நான்கு வருடங்கள் ஆகியுள்ள போதிலும் பிரதமர் உட்பட அமைச்சர்கள் இன்னும் தனது அரசாங்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட அபி...\nமாகந்துர மதூஷின் ��ரு வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டது\nமாகந்துர மதூஷின் இரண்டாவது மனைவியின் சித்தி வீட்டில் இருந்து இரண்டு வாகனங்களை பொலிஸ் விஷேட அதிரடி பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர். சபுகஸ்...\nகொன்று புதைக்கப்பட்டுள்ள 10-ம் வகுப்பு பாடசாலை மாணவி\nதிருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே உள்ள புதுவெங்கடாபுரம் ஒட்டர் காலனி பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகள் சரிதா (15). 10-ம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://arivus.blogspot.com/2014/05/blog-post.html", "date_download": "2019-02-17T20:27:13Z", "digest": "sha1:OVEDFFKWQUXBBL5CRY5HYVIBKQN7ORVJ", "length": 18636, "nlines": 236, "source_domain": "arivus.blogspot.com", "title": "சர்க்கரை ~ அறிவு களஞ்சியம்", "raw_content": "\n(கற்றதையும், இரசித்ததையும் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளுதல்).\nநட்புக்கு கூட கற்புகள் உண்டு\nஅது ஒரு வசந்த காலம்...\nஅப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க\nநகைச்சுவையான காதலர் தின email\nஐ லவ் யூ அப்பா\nஅயல் நாடு - அ,ஆ\nதமிழ் எழுத்துக்கள், \"அ' முதல், \"ஒள'வரை\nராஜராஜ சோழன் காலத்து தமிழ் அளவை\nஇயற்கை உணவே இனிய உணவு\nபானை போன்ற வயிறை குறைக்க\nதமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள்\nலிங்கை கிளிக் செய்தால் அது புதிய டேபில் திறக்க வேண்டுமா\nநமது வலைப்பூவை இழந்து விட்டால்\nLabels: ஆரோக்கியம், எச்சரிக்கை, வழி காட்டி, வழிகாட்டி | author: அறிவுமதி\nமனிதன் அதிகம் உண்ணும்,உணவில் சத்தில்லாத சர்க்கரையும் ஒன்று. நம் உடலுக்கு, இவை அறவே தேவையில்லை.உடலுக்கு சக்தி தேவைப்படும் போது இதர உணவுகள் \"குளுக்கோஸ்' ஆக மாற்றி அமைக்கப்படுகின்றன.\nஉடலுக்கு எந்த சத்தையும் கொடுக்காமல், இருப்பதோடு மட்டுமின்றி, உடலில் உள்ள சத்தையும் இது ஈர்த்துகொள்கிறது. அதனால் தான், இதுசத்தில்லாத கலோரி உணவு என்றும் அழைக்கிறோம். சிகரெட், மது முதலியவற்றை விட சர்க்கரை அதிக ஆபத்தானது. புற்றுநோய்,எலும்புமுறிவு நோய், மூட்டு வியாதிகள்,உடல் பருமன், இதய நோய், ரத்த அழுத்தம், சரும நோய், விரைவில் முதிர்ச்சி, முதுமை, பித்தக்கல், ஈரல்நோய், சிறுநீரக கோளாறு, சொத்தை பல், பெண்ணுறுப்பு தொற்றுநோய், அளவுக்கு மீறிய சுறுசுறுப்பு, வன்செயல்,பரவலாக இருக்கும் நீரழிவு நோய், இப்படி சர்க்கரை உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பையும் பாதிப்பிற்கு உள்ளாக்குகிறது. கேனில் அடைத்து விற்கும் பானங்கள், செயற்கை சத்துணவு முதலியவற்றில், சர்க்கரை அதிகம் சேர்க்கப்���டுகிறது.\nகுளிர்பானம், ஐஸ்கிரீம், சாக்லேட் மற்றும் அளவுக்கு அதிகமான சர்க்கரை உள்ள உணவுகளை கொடுப்பதன் மூலம், குழந்தைகள் நோயாளிகளாக உருவாகின்றனர். சர்க்கரை அதிகமாகவும், வைட்டமின்மற்றும் தாதுபொருட்கள் குறைவாகவும் உள்ள உணவு வகைகளை உட்கொண்டு வருபவர்களுக்கு, உடம்பில் ரசாயன மாறுதல் ஏற்பட்டு அளவுக்கு மிஞ்சிய துடுக்குதனத்தை தூண்டிவிடும். ஜப்பானில் பெருகிவரும் வன்செயல்களுக்கும், நொறுக்கு தீனிகளுக்கும் அதிக தொடர்பு இருப்பதாக ஆய்வுகள் சுட்டிக்காட்டுகிறது.\nஇனிப்பான பொருட்களை உண்ணும் போது வாயில் உள்ள பாக்டீரியாக்கள், ஒருவித அமிலத்தை உருவாக்கும். இந்த அமிலம், பற்களில் உள்ள \"எனாமலை' அரித்து ஓட்டையாக்கி, பல்லில் சொத்தையை ஏற்படுத்தும். சர்க்கரையும், கொழுப்பும் உள்ள உணவு பொருட்கள், ரத்தத்தில் \"கொலஸ்ட்ரால்' அளவை அதிகரித்து விடுவதால், இருதய நாளங்கள் அடைபடுகின்றன. இதனால், ரத்தம், ஆக்சிஜன் மற்றும் சத்துக்கள் செல்வது தடைபடுகிறது. இது தொடருமானால், ஒருவருடைய தசைநார்கள் இறந்துபோய், மாரடைப்பை ஏற்படுத்தும். இந்த மாரடைப்பிற்கு குழந்தை பருவத்திலேயே நாம் வித்திட்டு விடுகிறோம்.\n\"கேன்டிடா எல்பிகன்ஸ்' என்ற பெண் உறுப்பு தொற்றுநோயை, சர்க்கரை, இன்னும் அதிகளவு துரிதப்படுத்துகிறது. அளவுக்கு அதிகமாக \"சுக்ரோஸ்' உள்ள உணவு எலும்பில் கால்சியத்தை குறைத்து, எலும்பு முறிவு நோயை உண்டாக்குகிறது என பின்லாந்து ஆய்வு தெரிவிக்கிறது. காபி அல்லது டீ-யில் ஒரு நாளைக்கு 3 அல்லது 4 தேக்கரண்டி சர்க்கரையை மட்டுமே சேர்க்க வேண்டும். இவற்றை சாப்பிடாமல் இருந்தால், இன்னும் சிறப்பு தான். எனவே, மெல்ல கொல்லும் சர்க்கரையை தவிர்ப்பது நல்லது.\nanicent tamil (4) Blog Tips (2) Computer (4) ILUSION (1) information (1) LPG சிலிண்டர் (1) safety (1) Short Cut Key (2) SMS (1) tamil (14) tamil friendship poem (2) tamil joke (7) tamil kathai (5) tamil story (6) tamil year (1) Welding Symbol (1) அபூர்வ தகவல் (1) ஆரோக்கியம் (12) ஆவணங்கள் (7) இயற்கை (3) எச்சரிக்கை (3) கணணி பராமரிப்பு (1) கதை (21) கம்ப்யூட்டர்வேலை (1) கலைஞர் (1) கவிதை (11) சாப்ட்வேர் மாப்பிள்ளை (1) சிந்தனை (2) செய்தி (10) தமிழர் பண்பாடு (5) தமிழ் (14) தமிழ் அளவை (2) தமிழ் அளவைகள் (1) தமிழ் ஆண்டுகள் (2) தமிழ் எண்கள் (1) தமிழ் எழுத்து (2) தமிழ் காலம் (2) தமிழ் பாட்டு (2) தமிழ் மருத்துவம் (6) தமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள் (1) தன்னம்பிக்கை (1) தீபம் (1) துணுக்கு (16) தெரிந்துகொள்வோம் (4) நகைச்சுவை (31) நகைச்ச்சுவை (4) நகைச்ச்சுவைகடிதம் (1) நட்பு (3) நட்பு கவிதை (2) படம் (1) படித்ததில் பிடித்தது (53) பணம் (1) பரோட்டா (1) பழம்தமிழர் (1) பாதுகாப்பு (2) பிரபலமானவர்களின் (3) பெண்பார்க்கும் படலம் (1) பெற்றோர் (1) பொங்கல் (1) பொழுதுபோக்கு (27) மகிழ்ச்சி (3) மாங்கல்யம் (1) மாய தோற்றம் (1) வரலாற்று நிகழ்வு (1) வலைப்பூ (1) வழி காட்டி (9) வழிகாட்டி (28) வாழ்கை (13) வாழ்க்கை (8) வாழ்த்துகள் (13) விவசாயம் (2) விவசாயி (1) வேலை (3)\nபானை போன்ற வயிறை குறைக்க\nபானைப் போன்ற வயிற்றை குறைத்து , ஈஸியா குறைக்கலாம் அழகான உடல் வடிவத்தைப் பெற்று ஆரோக்கியமாக வாழலாம் .......... உடல் எடையை...\nபடித்ததில் பிடித்த கவிதை தாயின் மடியில் தலை வைத்து தந்தை மடியில் கால் வைத்து தூங்கியது ஒரு வசந்த காலம்... தந்தை மடியில் அமர்ந்து கொண...\nஇது இன்டர்நெட்டில் படித்தது... மிகவும் நகைச்சுவையாக இருந்தது... ஒரு வர்த்தகர் மீட்டிங் ஒன்றில் சந்தித்த அந்த அழகியிடம் தனக்கு ...\nவாயில் , வயிற்றில் புண் இருந்தால் பாலில் சிறிது தேனைக் கலந்து சாப்பிட்டுவர சில நாட்களில் புண் குணமாகும் . வாய்ப்புண் அதிகமாகி ...\nஒரு ஊரில் ஒரு ராஜா . அந்த ராஜாவின் சபையில் பல பண்டிதர்கள் , வித்வான்கள் , புலவர்கள் ... இவர்களுக்கெல்லாம் ராஜா சம்பளம் , சன்மான...\nதமிழ் எழுத்துக்கள், \"அ' முதல், \"ஒள'வரை\nதமிழ் எழுத்துக்கள் , \" அ ' முதல் , \" ஒள ' வரை , வாழ்க்கையின் பல உண்மைகளை உணர்த்துகின்றன . முதல் இரண்டு எழு...\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\n1)இந்த வலைப்பூவில் வரும் கடிதம், கட்டுரைகள் அனைத்தும் ஆசிரியர் படித்து ரசித்தது. நீங்களும் படிக்கலாம், ரசிக்கலாம், copy & paste செய்யலாம்\n2)இதில் வெளியிடப்படும் கருத்துக்கள்,கடிதம், கட்டுரைகள் எந்த விதத்திலும் அவர் சார்ந்த நிறுவனத்தை சார்ந்தது அல்ல.\n3) இந்த வலைப்பூ மூலம் உங்களுக்கு உபயோகம் இருக்குமானால் தாராளமாக மறு பதிவு இடலாம். ஒரு நன்றியைத் தெரிவித்துக்கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinibook.com/thuruvanatchathiram-vikram-gowthammenaon-2518", "date_download": "2019-02-17T20:20:18Z", "digest": "sha1:DD5P75NYNALJGWXULTVV6WZCOKNQJ5JS", "length": 9870, "nlines": 101, "source_domain": "www.cinibook.com", "title": "என்னது??? துருவ நட்சத்திரம் டீஸர் வெளியாகி வைரலாகி வருகிறதா???? | cinibook", "raw_content": "\n துருவ நட்சத்திரம் டீஸர் வெளியாகி வைரலாகி வருகிறதா\nவ���க்ரம் நடிப்பில் கெளதம் மேனன் இயக்கத்தில் துருவ நட்சத்திரம் படம் படப்பிடிப்பில் உள்ளது. கிட்டத்தட்ட ஒரு வருஷத்திற்கு மேலாக அந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இடையில் துருவ நட்சத்திரம் படத்தின் இரண்டு டீஸர் வெளியாகி உள்ள நிலையில், தற்போது மீண்டும் ஒரு டீஸர் வெளியாகி சமூக வலைத்தளங்களில் மிக வேகமா பரவி வருகிறது. இப்ப வந்து உள்ள டீஸர் இல் சிம்ரன், ராதிகா மற்றும் பார்த்திபன் ஆகிய பிரபலங்கள் வருகிறார்கள். டீஸர் 3 முழுவதுமே தூப்பாக்கி சூடு தான் பார்க்க முடிகிறது. இதுவரை வெளியிட்டுள்ள teaser மூன்றுமே வைத்து பார்க்கும் போது படம் ரொம்பவே ஆர்வத்தை தூண்டும் வகையில் உள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது. அந்த அளவுக்கு காட்சிகள் காட்டப்படுகின்றன .படபிடிப்பு முழுவதுமே அமெரிக்காவில் தான் என டீஸர் பார்த்தாலே தெரிகிறது கெளதம் எப்பவுமே, காதலுக்கு முக்கியத்துவம் கொடுத்து படம் பண்ணுவார். ஆனால், தற்போது அந்த இமேஜ்-யை மாற்றுவார் போல தெரிகிறது. ஏன் என்றால், தற்போது இயக்கி வரும் துருவ நட்சத்திரம் படம் ஒரு spy thriller படமாம்.\nஇந்த படத்தில் தெலுங்கு நடிகை ரித்து வர்மா ( ritu varma ) மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துஉள்ளனர். இவர்கள் இரண்டு பேரில் விக்ரம் ஜோடி யாருனு தெரியல. இசை ஹாரிஸ் ஜெயராஜ். இதுவரை எந்த படத்திருக்குமே இப்படி 3 டீஸர் வெளியிட்டது இல்லை. துருவ நட்சத்திரம் படத்திருக்கு இதுவரை 3 டீஸர் வெளிட்டு உள்ளார் கெளதம். அவர் எப்ப தான் படத்தை முடித்து வெளியிடுவார் என மக்கள் அனைவருமே ஆர்வத்துடன் எதிர்பார்த்துக்கொண்டு உள்ளனர்.இப்படி டீஸர் வெளியிட்டு கெளதம் மக்கள் மத்தியில் ஆர்வத்தை தூண்டுகிறார் என்றே சொல்லாம். கெளதம் சார் சீக்கிரமே துருவ நட்சித்திரம் படத்தை முடித்து படத்தை வெளியிடுங்கள் இதுவே மக்களின் விருப்பம்……\nசாமி 2 ட்ரைலர், விக்ரம், கீர்த்தி சுரேஷ், இயக்கம் ஹரி\n“சாமீ square” -இல் கீர்த்தி போட்டியாக நடிக்கும் அந்த நடிகை யார்\nNext story விஜய் எப்படி தூத்துக்குடி வந்து யார் கண்களிலும் படாமல் சென்றார் \n கீர்த்தி சுரேஷ் மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணைகிறாரா \nகுழந்தைக்களுக்கு இனி இதை கொடுங்கள்….உடல் வலிமை பெற……\nகொய்யா இலையின் டீ குடித்தால் என்ன என்ன\nவிசுவாசம் படம் எப்படி இருக்கு \nமாரி 2 படம் எப்படி இருக்க��� \nகசமுசா குறும்படம் – புதிய குறும்படம் இயக்கம் மோகன்ராஜ்\nயுவன் சங்கர் ராஜா இசையில் இனிய பாடல் – பட்டுக்குட்டி நீதான்- ராஜா ரங்குஸ்கி\nசர்கார் இசை வெளியீட்டு விழாவில் – விஜய்யின் பேச்சுக்கு அரசியல்வாதி பதிலடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/01/19003917/1022152/Tharapuram-Pongal-Ox.vpf", "date_download": "2019-02-17T21:03:53Z", "digest": "sha1:LOCWGI4PIBX3M4SEMYNAA4RMIT36HIBI", "length": 9415, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "பொங்கல் பண்டிகை - எருதுகட்டு போட்டி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபொங்கல் பண்டிகை - எருதுகட்டு போட்டி\nதாராபுரம் அருகே தளவாய்பட்டிணம் கிராமத்தில் நடைபெற்ற எருதுகட்டு போட்டியை ஏராளமானோர் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.\nதாராபுரம் அருகே தளவாய்பட்டிணம் கிராமத்தில் நடைபெற்ற எருதுகட்டு போட்டியை ஏராளமானோர் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர். இதில், திருச்சி, திண்டுக்கல், உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 150 காளைகள் பங்கேற்றன. திடல் நடுவே உள்ள கம்பத்தில் 60 அடி நீளமுள்ள வடக்கயிற்றால் காளை கட்டப்பட்டிருந்தது. அதன் கொம்புகளில் உள்ள பணமுடிப்பை மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டு கொண்டு அவிழ்த்தனர்.\nசந்தியாவின் உடல், தலை எங்கே - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்\nபெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nஇறக்குமதி துணி பண்டல்கள் திருட்டு : சிசிடிவி காட்சிகள் மூலம் திருடனை பிடித்த போலீசார்\nசென்னை திருவொற்றியூரில் பிரபல துணிக்கடை இறக்குமதி செய்த துணி பண்டல்களை திருடி சென்றவனை போலீசார், கைது செய்தனர்.\n15 வயது சிறுமியை ஒரு வாரமாக அடைத்து வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம்...\nநாகையில் 15 வயது சிறுமியை 5 இளைஞர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nவீட்டை ஜப்தி செய்ய நோட்டீஸ் ஒட்டியதால் தற்கொலை முயற்சி\nவங்கியில் கடன் வாங்கி கட்டிய வீட்டை ஜப்தி செய்ய நோட்டீஸ் வந்ததால் 3 பேர் தற்கொலைக்கு முயற்சி செய்ததில் இருவர் உயிரிழந்துள்ளனர்.\nகாதல் திருமணத்திற்கு உதவியதால் இளைஞர்கள் மீது கொலை வெறி தாக்குதல்\nஓசூர் அருகே காமன்தொட்டி என்ற கிராமத்தில் இரண்டு இளைஞர்கள் மீது, காதல் திருமணத்திற்கு உதவியதாக கூறி கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nவீரமரணம் அடைந்த ராணுவ வீரர் சுப்பிரமணியன் குடும்பத்தாருக்கு நடிகர் கெளதம் கார்த்திக் நேரில் ஆறுதல்\nவீரமரணம் அடைந்த தூத்துக்குடி மாவட்டம் சவலாப்பேரியை சேர்ந்த ராணுவ வீரர் சுப்பிரமணியன் குடும்பத்தினரை, திரைப்பட நடிகர் கெளதம் கார்த்திக் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.\nஅதிமுக சார்பில் குதிரை வண்டி பந்தயம் : பரிசுகள் வழங்கினார் அமைச்சர் விஜயபாஸ்கர்\nமறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 71வது பிறந்த நாளையொட்டி, கரூர் மாவட்ட அதிமுக சார்பில் குதிரை வண்டி பந்தயம் நடைபெற்றது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivantv.com/videogallery/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2019-02-17T20:06:08Z", "digest": "sha1:R62CKTM3A4YEUOGRF6PUWQAW2UZ7ROPD", "length": 11945, "nlines": 179, "source_domain": "sivantv.com", "title": "பொலிகண்டி – கந்தவனம் திருவருள்மிகு கல்யாணவேலவ சுவாமி திருக்கோவில் தேர்த்திருவிழா 27.06.2018 | Sivan TV", "raw_content": "\nHome பொலிகண்டி – கந்தவனம�� திருவருள்மிகு கல்யாணவேலவ சுவாமி திருக்கோவில் தேர்த்திருவிழா 27.06.2018\nபொலிகண்டி – கந்தவனம் திருவருள்மிகு கல்யாணவேலவ சுவாமி திருக்கோவில் தேர்த்திருவிழா 27.06.2018\nபொலிகண்டி - கந்தவனம் திருவருள்மி�..\nமாதகல் - நுணசை - கூடல்விளாத்தி அரு�..\nஏழாலை - அத்தியடி அருள்மிகு விநாயக�..\nவடகோவை - கேணியடி ஸ்ரீ ஆதிவைரவர் சு..\nஇணுவில் காரைக்கால் ஸ்ரீ விசாலாட்..\nதெல்லிப்பழை துர்க்கை அம்மன் கோவி..\nசிலப்பதிகார முத்தமிழ் விழா இரண்ட..\nஇணுவில் காரைக்கால் ஸ்ரீ விசாலாட்..\nசிலப்பதிகார முத்தமிழ் விழா இரண்ட..\nசிலப்பதிகார முத்தமிழ் விழா முதலா..\nசிலப்பதிகார முத்தமிழ் விழா முதலா..\nஇணுவில் கந்தசுவாமி கோவில் தைப்பூ..\nபுங்குடுதீவு 9ம் வட்டாரம் – வல்லன�..\nஏழாலை வசந்தநாகபூசணி அம்பாள் திரு..\nநவாலி திருவருள்மிகு அட்டகிரி கந்..\nபுங்குடுதீவு - ஊரதீவு - 7ம் வட்டாரம�..\nஏழாலை வசந்தநாகபூசணி அம்பாள் திரு..\nஏழாலை வசந்தநாகபூசணி அம்பாள் திரு..\nபுங்குடுதீவு 9ம் வட்டாரம் - வல்லன்..\nபுங்குடுதீவு 9ம் வட்டாரம் - வல்லன்..\nஏழாலை வசந்தநாகபூசணி அம்பாள் திரு..\nலஷ்மி நுன்கலை மன்றம் (சிட்னி அவுஸ..\nஇணுவில் - மருதனார்மடம் ஸ்ரீ சுந்த�..\nமார்கழித் திங்கள் விழா 01.01.2019\nகோண்டாவில் ஈழத்துச் சபரிமலை சபரீ..\nகோண்டாவில் ஈழத்துச் சபரிமலை சபரீ..\nகோண்டாவில் ஈழத்துச் சபரிமலை சபரீ..\nகாரைநகர்- ஈழத்துச் சிதம்பரம் திண�..\nஆவரங்கால் பர்வதவர்த்தனி அம்மை சம..\nஇணுவில் காரைக்கால் சிவன் கோவில் �..\nசண்டிலிப்பாய் - மாதகல் - நுணசை - கூட..\nகீரிமலை நகுலேஸ்வரம் நகுலாம்பிகா ..\nசுன்னாகம் கதிரமலைச் சிவன் கோவில்..\nநல்லூர் ஸ்ரீ கமலாம்பிகா சமேத ஸ்ர�..\nஇணுவில் பரராஜசேகரப் பிள்ளையார் க..\nகோண்டாவில் ஈழத்துச் சபரிமலை ஸ்ரீ..\nகோண்டாவில் ஈழத்துச் சபரிமலை சபரீ..\nகோண்டாவில் ஈழத்துச் சபரிமலை சபரீ..\nயாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் நடத்த..\nகோண்டாவில் ஈழத்துச் சபரிமலை சபரீ..\nகோண்டாவில் ஈழத்துச் சபரிமலை சபரீ..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் குமாரா..\nகோண்டாவில் ஈழத்துச் சபரிமலை சபரீ..\nகோண்டாவில் - ஈழத்துச் சபரிமலை சபர�..\nசண்டிலிப்பாய் - மாதகல் - நுணசை - கூட..\nயாழ்ப்பாணம் - வண் வடமேற்கு - அண்ணம�..\nஇணுவில் கந்தசுவாமி கோவில் சூரன்ப..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் கந்தசட..\nமாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் க..\nசுன்னாகம் மயிலணி கந்தசுவாமி கோவி..\n���ொக்குவில் மஞ்சவனப்பதி முருகன் க..\nதெல்லிப்பளை துர்க்கை அம்மன் திரு..\nஏழாலை வசந்தநாகபூசணி அம்பாள் திரு..\nகோண்டாவில் - ஈழத்துச் சபரிமலை சபர�..\nகோண்டாவில் - ஈழத்துச் சபரிமலை சபர�..\nதிருநெல்வேலி அருள்மிகு ஸ்ரீ பத்த..\nஏழாலை வசந்தநாகபூசணி அம்பாள் திரு..\nயாழ்ப்பாணம் - வண்ணை ஸ்ரீ காமாட்சி ..\nதிருநெல்வேலி முத்துமாரி அம்மன் த..\nசண்டிலிப்பாய் - சீரணி நாகபூசணி அம�..\nசுதுமலை புவனேஸ்வரி அம்மன் திருக்..\nகோண்டாவில் ஈழத்து தில்லையம்பதி ஸ..\nகொக்குவில் - நந்தாவில் கற்புலத்த�..\nதாவடி வடபத்திரகாளி அம்மன் கோவில்..\nயாழ்ப்பாணம் - வண்ணார்பண்ணை ஸ்ரீ வ�..\nதெல்லிப்பளை துர்க்கை அம்மன் திரு..\nகீரிமலை நகுலேஸ்வரம் நகுலாம்பிகா ..\nசுன்னாகம் கதிரமலைச் சிவன் கோவில்..\nவடமராட்சி துன்னாலை வல்லிபுர ஆழ்வ..\nஎழுதுமட்டுவாள் - மருதங்குளம் திர�..\nஊர்காவற்துறை - கரம்பொன் அருள்மிக�..\nவடமராட்சி துன்னாலை வல்லிபுர ஆழ்வ..\nகந்தரோடை அருளானந்தப் பிள்ளையார் ..\nபுங்குடுதீவு கிழக்கு 9ம் வட்டாரம�..\nபுங்குடுதீவு கிழக்கு 9ம் வட்டாரம�..\nபண்ணாகம் - விசவத்தனை அருள்மிகு ஸ்�..\nபண்ணாகம் - விசவத்தனை அருள்மிகு ஸ்�..\nபுங்குடுதீவு கிழக்கு 11 ம் வட்டாரம..\nவடமராட்சி துன்னாலை வல்லிபுர ஆழ்வ..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் தீர்த்..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் தேர்த்..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் சப்பறத..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 22ம் திர..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் தெண்டா..\nநயினாதீவு நாகபூசனி அம்மன் திருக்கோவில் தேர்த்திருவிழா 27.06.2018\nஜேர்மனி – ஹம் ஸ்ரீ காமாக்ஷி அம்பாள் திருக்கோவில் தேர்த்திருவிழா 24.06.2018\nபுங்குடுதீவு - கிழக்கு - கண்ணகைப�..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/srilanka-astrologer-arrested-who-predicted-president/", "date_download": "2019-02-17T20:13:40Z", "digest": "sha1:656QJUJJOUSELPQPVDPOR3NORGWWF4ER", "length": 8801, "nlines": 131, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Srilanka astrologer arrested who predicted president | Chennai Today News", "raw_content": "\nஇலங்கை அதிபரின் மரண தேதியை கணித்து ஃபேஸ்புக்கில் வெளியிட்ட ஜோதிடர் கைது\nடிடிவி தினகரனை வம்புக்கு இழுக்கின்றதா மக்கள் நீதி மய்யம்\nகாஷ்மீர் தாக்குதல் எதிரொலி: இம்ரான்கான் படத்தை மறைத்த இந்திய கிரிக்கெட் கிளப்\nபாகிஸ்தான் மீது இந்தியா எடுத்த அதிரடி நடவடிக்கை\nஒரே ஒரு தொகுதிக்காக முதல்வரை பாராட்டுகிறாரா ஜிகே வாசன்\nஇலங்கை அதிபரின் மரண தேதியை கணித்து ஃபேஸ்புக்கில் வெளியிட்ட ஜோதிடர் கைது\nஇலங்கை அதிபர் சிறிசேனா மரணம் அடையும் தேதியை கணித்த பிரபல ஜோதிடர் ஒருவர் அதிரடியாக அந்நாட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇலங்கையின் அதிபராக உள்ள சிறிசேனா 2017ஆம் ஆண்டு ஜனவரி 26-ந் தேதிக்குள் மரணம் அடைந்து விடுவார் என்று இலங்கையின் பிரபல ஜோதிடர் விஜிதா ரோகணா விஜேமுனி என்பவர் கணித்திருந்தார். கணித்தது மட்டுமின்றி இந்த தகவலை அவர் வீடியோவாக பேசி அதை தனது ஃபேஸ்புக்கில் வெளியிட்டார்.\nஇதுகுறித்து இலங்கை ஊடகம் மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சக செயலாளர் நிமல் போபகே செய்த புகாரின் அடிப்படையில் நேற்று ஜோதிடர் விஜேமுனியை குற்ற புலனாய்வு போலீசார் கைது செய்தனர். மக்களிடம் குழப்பத்தை விளைவிக்க முயன்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.\nஇதே விஜேமுனிதான் இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி இலங்கை சென்றிருந்தபோது அவரை துப்பாக்கியால் அடிக்க முயன்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்தால் சிறைத்தண்டனை பெற்று விடுதலையாகியுள்ள இவர் மீண்டும் இலங்கை அதிபரின் மரண தேதியை பொய்யாக கணித்து கைது செய்யப்பட்டுள்ளார்.\n17ஆயிரம் கோடி மோசடி செய்த குற்றவாளியின் மனைவியுடன் கள்ளத்தொடர்பா\nஅஜித்தை அடியோடு மாற்றிய பிட்னெஸ் டிரைனர் இவர்தான்\nடர்பன் டெஸ்ட்: 9 விக்கெட்டுக்களை இழந்த பின்னரும் த்ரில் வெற்றி பெற்ற இலங்கை\nராஜீவ் காந்தி கொலையாளிகளை விடுதலை செய்ய மணக்கோலத்தில் வேண்டுகோள் விடுத்த புதுமணத்தம்பதி\nடர்பன் டெஸ்ட்: 170 ரன்கள் முன்னிலையில் தென்னாப்பிரிக்கா\nவிஷ பிரசாதம் விவகாரம்: மடாதிபதி காதலியுடன் கைது\nடிடிவி தினகரனை வம்புக்கு இழுக்கின்றதா மக்கள் நீதி மய்யம்\nடர்பன் டெஸ்ட்: 9 விக்கெட்டுக்களை இழந்த பின்னரும் த்ரில் வெற்றி பெற்ற இலங்கை\nகாஷ்மீர் தாக்குதல் எதிரொலி: இம்ரான்கான் படத்தை மறைத்த இந்திய கிரிக்கெட் கிளப்\nபாகிஸ்தான் மீது இந்தியா எடுத்த அதிரடி நடவடிக்கை\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8B/", "date_download": "2019-02-17T20:01:02Z", "digest": "sha1:QL4QCGNLJZLKDILOR6KNPJHME7JRGKE6", "length": 5775, "nlines": 127, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "மெக்சிகோChennai Today News | Chennai Today News", "raw_content": "\nசம்பளம் இன்றி வேலை செய்த ஊழியர்களுக்கு பீட்சா கொடுத்த ஜார்ஜ் புஷ்\nடாவோஸ் பயணத்தை திடீரென ரத்து செய்த டிரம்ப்: காரணம் என்ன\nஅமெரிக்காவில் அவசர நிலை பிரகடனா\nபதவியேற்ற சில நிமிடங்களில் சுட்டுக்கொல்லப்பட்ட மேயர்\nமெக்சிகோவில் விமான விபத்து: 101 பயணிகளின் கதி என்ன\nஹைஹீல்ஸ் செருப்பால் இளம்பெண்ணுக்கு ஏற்பட்ட ஆபத்து\nஅரசியல் தொடர் கொலைகள் எதிரொலி: ஒட்டுமொத்த போலீசார் கைது\nஉலகக்கோப்பை கால்பந்து: ஜெர்மனி, பெல்ஜியம், மெக்சிகோ அணிகள் வெற்றி\nடிடிவி தினகரனை வம்புக்கு இழுக்கின்றதா மக்கள் நீதி மய்யம்\nடர்பன் டெஸ்ட்: 9 விக்கெட்டுக்களை இழந்த பின்னரும் த்ரில் வெற்றி பெற்ற இலங்கை\nகாஷ்மீர் தாக்குதல் எதிரொலி: இம்ரான்கான் படத்தை மறைத்த இந்திய கிரிக்கெட் கிளப்\nபாகிஸ்தான் மீது இந்தியா எடுத்த அதிரடி நடவடிக்கை\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2015/05/06/%E0%AE%95%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3/", "date_download": "2019-02-17T20:37:20Z", "digest": "sha1:XQT4FNR626KCNHQCBNYOQVGXLGUYON32", "length": 32338, "nlines": 208, "source_domain": "noelnadesan.com", "title": "கறுப்பு ஏவாளும் அவள் பிள்ளைகளும் | Noelnadesan's Blog", "raw_content": "\n← கன்பராவில் கலை, இலக்கிய சந்திப்பு\nகம்பன் கழகத்தின் மேல் ஏன் இவ்வளவு கடுப்பு\nகறுப்பு ஏவாளும் அவள் பிள்ளைகளும்\nஉயிரியல் பரிணாமக் கொள்கையின் தந்தையான சாள்ஸ் டார்வின் உலகத்தின் பல இடங்களுக்கும் சென்று ஆராய்வுகள் செய்து தற்போதய பரிணாமம் என்ற கொள்கையை உருவாக்கியவர் . அவுஸ்திரேலியாவிற்கு அவர் வந்ததை நினைவு கூரும் முகமாக வட அவுஸ்திரேலிய நகரத்தை அவர் பெயரில் டார்வின் என அழைக்கிறார்கள்.ஒரு விஞ்ஞானியின் பெயரில் நகரமொன்று பெயரிடப்படுவது அரிது. அதற்காக அவுஸ்திரேலியனாக நான் பெருமையடைகிறேன்.\nசாள்ஸ் டார்வின் ஆபிரிக்காவை மனிதசமூகத்தின் தொட்டில் எனச் சொன்னார். அவர் சொன்னதின் காரணத்தின், மிகச்சிறிய பகுதியை அறிந்துகொள்ளும் வாய்ப்பு சமீபத்தில் தென் ஆபிரிக்கா சென்றபோது கிடைத்தது.\nஜோகனஸ்பேர்க்கின்(Johannesburg) அருகாமையில் உள்ள ஸ்ரேக்பொன்ரயின்(Sterkfontein) என்னும் இடத்தை மனிதகுலத்தின் ஆரம்பத் தொட்டிலாக (Cradle of Humankind) வர்ணிக்கிறார்கள். நாலு மில்லியன்கள் வருடத்திற்கான மனித எலும்புகளும் மற்றும் உயர்விலங்குகளின் எலும்புகளும், அதன் தடயங்களும் எடுக்கப்படுகிறது. இந்த இடத்தில் பல சுண்ணாம்புக் குகைகள் அமைந்திருக்கின்றது. இதனால் எலும்புகள் பழுதடையாது பாதுகாப்பாக இருக்கின்றன. இந்தக் குகைகளுக்குள் இப்பொழுது செல்வது மிகவும் கடினமாக இருந்தது. இருந்து கொண்டும், குனிந்து, சிலவேளை முழங்காலிலும் போக வேண்டியிருந்தது. இந்தக் குகைகளுக்கு அருகாமையில் மிக அழகான மனித வரலாற்று மியூசியத்தை அமைத்துள்ளார்கள்.\n88ம் ஆண்டு நியுசவுத்வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் படித்தபோது ஜெனரிக் எஞ்ஜினியரிங் என்ற பாடத்தை படித்துக்கொண்டிடிருந்த காலத்தில் அது பற்றிய விடயங்கள் அக்காலத்திலே தொடந்து செய்திகளிலும், நிறமூர்த்த அலகுகள் ஆராய்ட்சி அறிமுகமானது. என்னுடன் படித்தவர்கள் பலர் ஜெனரிக் எஞ்ஜினியரிங் ஆராய்வில் ஈடுபட்டார்கள். நான் மிருகவைத்திய தொழிலுக்கு மீண்டும் மாறினேன்.\nஅக்காலத்தில் அறிய நேர்ந்த செய்தி — 1986ம் ஆண்டு அமரிக்காவில் வெளியாகிய செய்தி உலகத்தைப் பரபரப்பில் ஆழ்த்தியது.\nஇதுவரையும் ஆபிரிக்காவில் ஆதிமனிதர்கள் பற்றிய பல தடயங்கள் கிடைத்தாலும் மற்றய இடங்களில் ஆதிமனிதர்கள் உருவாகவில்லை என்பதை திட்டவட்டமாக தெரிவிக்க முடியாத நிலையிருந்தது. அப்போது நிறமூர்த்த அலகுகள் (DNA) பற்றிய ஆராய்ட்சி இதுவரையும் இருந்த சந்தேகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது. அந்த ஆராய்ட்சி முடிவுகள் உலகில் உள்ள மனிதர்கள் யாவரும் 150000 வருடங்களுக்கு முன்பாக ஒரே தாயில் இருந்து உருவானவர்கள் என்பதை ஆபிரிக்கா ஆசியா ஐரோப்பிய மற்றும் அவுஸ்திரேலிய ஆதிவாசிகள் நியூகினி வாழ்பவர்கள் என 4000 மனிதர்களின் மயிற்ரோகொன்றியாவில் உள்ள நிறமூர்த்த அலகுகள் நிரூபிக்கின்றது என்றார்கள் .\nமயிற்ரோகொன்றியாவில் உள்ள நிறமூர்த்த அலகுகள் தொடர்ச்சியாக தாய்வழியில் மாறாமல் சந்ததி சந்ததியாகக் கடத்தப்பட்டு வருபவை.இதன்மூலம் ஒருவிதத்தில் ஆப்பிரிக்க ஏவாள்தான் இந்தப் புவியில் உள்ள எல்லோருக்கும் ஆதித்தாயாக கருதமுடியும் என அந்தச் செய்தி சொன்னது.\nமனித குலம் , ஆதாம் -ஏவாளால் பபிலோனியாவி��் உருவாக்கப்பட்டது என்று மனிதர்களை பலவருடங்களாக மதவழிபாட்டாளர்கள் நம்ப வைத்துக்கொண்டிருக்கிறார்கள். இதை தெட்டத்த தெளிவாக பரிணாமத்தின் மூலம் மறுத்தார் சால்ஸ் டார்வன். அதன்பின்பு கடந்த நூற்றாண்டில், ஆபிரிக்கா எங்கும் மனித மூதாதையர்களின் எலும்புகள் தடயங்கள் எடுக்கப்பட்டன.\nஎத்தியோப்பியாவில் மனிதர்களின் மூதாதையான லூசி பின்பு கென்யாவில் ரெர்கேனா(Turkana) ஏரியருகில் ரெர்கேனா போய் (Turkana Boy)என்ற மிகவும் உயர்ந்த இளைஞனின் எலும்புகள் கிடைக்கிறது. மனித வரலாற்றில் கிழக்காபிரிக்காவில் பல தடயங்கள் கிடைத்தது. இதேபோல் தென்ஆபிரிக்காவில் திருமதி பிளஸ் (Ples) மற்றும் ரவுங் குழந்தை (Taung Child) கண்டெடுக்கப்பட்டது\nதிருமதி பிளஸ் கண்டெடுக்கப்பட்ட இடம் ஜோகனஸ்பேர்கில் இருந்து நாற்பது கிலோமிட்டரில் உள்ள இடத்தை மனித நாகரிகத்தின் தொட்டில் என்பார்கள் அங்குதான் 500 மேற்றபட்ட மனித மூதாதாதையர்களினது எலும்பு படிவங்கள் கண்டெடுக்கப்பட்டது\nதிருமதி பிளஸ், தற்போதய மனிதரது மூளையின் அரைபகுதிகொண்ட, மத்திய வயதான பெண் என்பது பிற்காலத்தில் உறுதி செய்யப்பட்டது. திருமதி பிளஸ் கண்டுபிடித்து நிறுவிய டாக்டர் புரும் (Dr Robert Broom & Dr John Robinson) தனது வாழ்வின் பெரும்பகுதியை தொடர்ச்சியான இந்தக் கண்டுபிடிப்பில் மேற்கொண்டார். அவரது நண்பரான ஜோன் ரொமபின்சன் இதற்கு முன்பாபக ரவுங் குழந்தையை கண்டுபிடித்தவர். இருவரும் திருமதி பிளஸ் பற்றிய விடயத்தில் ஒன்றாக வேலைசெய்து மனிதரின் ஆரம்ப மூதாதைகள் அதாவது ஆப்பிரிக்க மனிதன் என்றதை நிறுவினார்கள்.\nஇதற்கு முன்பாக ரேமண் டாட் (Raymond Dart))ரான்ஸவாலில் கண்டுபிடிக்கப்பட்ட ரவுங் குழந்தையில் மனிதக்குரங்கிற்குரிய சில உடற்கூறுகள் இருந்தது. அதே நேரத்தில் மனிதக்குரங்கின் கோரைப்பல் நீளமானது. இது ரவுங்குழந்தையில் இல்லாததால் மனித மூதாதையாகக் கருதினார்\nசுண்ணாம்புக்குகைகள் அமைந்த இந்த இடத்தில் 1890 ஆண்டில் இருந்து இன்று வரையும் மனிதவடிவத்தின் அடையாளங்கள் கிடைக்கின்றன\nஇந்தப் பகுதி தென்னபிரிக்க விற்வாற்ற்ஸராண்ட் ( University of Witwatersrand) பல்கலைக்கழகத்தை சேர்ந்தது. இங்கு தொடர்ச்சியாக அகழ்வாராய்ச்சிகளால் ஆதிகால மனிதர்களின் அடையாளங்கள் கிடைக்கிறது.\nஎமது பூமி கிட்டத்தட்ட 4.5 பில்லியன் வருடங்கள் வயதானது ஆரம்பத்தில் அக்கினிக்கோளத்தின் வெப்பம் குளிர 4 பில்லியன் வருடங்களின் ஆரம்பத்தில் நீரில் எளிய உயிரினங்கள் உருவாகின. நிலத்தில் உயிரினம் உருவாக பலகாலங்கள் சென்றது நிலத்தில் உயிரினங்கள் உருவாக 350 மில்லியன் வருடங்கள் சென்றன. குட்டிகளை ஈன்று பாலைக் கொடுக்கும் முலையூட்டிகள் 200 மில்லியன் வாழ்கின்றன. பிறைமேற் (Primates) என்னும் வானரங்கள் 65 மில்லியன் ஆண்டுகளும் ஏப்ஸ் (Apes) எனும் மனிதக்குரங்கு 30 மில்லியன் வருடங்களும் இந்தப் புவியில் வசிக்கின்றன. மனித மூதாதைகள் 7.5 மில்லியன் ஆண்டுகளும் தற்கால மனிதர்கள் 0.1 மில்லியன் (100000) வருடங்கள் வாழ்கிறார்கள். இதைவிட நியண்டதால் (Neanderthal என்பவர்கள் தற்கால மனிதர்களுக்கு மிவும் நெருங்கிய உருவ அமைப்புள்ளவர்கள் 35000 வருடங்கள்வரையும் ஐரோப்பவில் குளிர்ப் பிரதேசங்களில் வாழ்ந்திருக்கிறார்கள். நியண்டதால்களும் தற்கால மனிதர்களும் ஓரே காலத்தில் வாழ்ந்திருக்கிறார்கள்.\nஇவைகளெல்லாம் களிமண்ணில் இருந்து உருவத்தைச் செய்து பின்பு அந்த உருவத்தின் மூக்குள் இறைவன் ஊதியதால் ஆதாம் உருவாகி பின்பு, சிறிய சத்திரசிகிச்சையில் விலா எலும்பை எடுத்து, ஏவாளை உருவாக்கிய கதையை போல், எளிதாக மனிதப்பரிணாமம் இருக்கவில்லை என்பதைக் காட்டுகிறது.\nமனிதர்கள் அறிவதை விடவும் நம்புவதற்கு தயாராக இருப்பதாக ஒரு அறிஞர் கூறினார்.\nஒரு விஞ்ஞானி, மனிதர்களின் ஒரு இலட்சம் வருட வாழ்வுக்காலத்தில் கிட்டத்தட்ட ஒரு இலட்சம் மதங்கள் உருவாகி அழிந்தாக சொல்கிறார்.\nதற்போது உள்ள பெரிய மதங்கள் ஆதிகாலத்தில் சிறிய மதங்களை அழித்து உருவானவை என்ற உண்மை கசப்பாக பலருக்கு இருக்கும்.\nபல ஆதிமனித தடயங்கள் கிழக்காபிரிக்காவிலே கண்டுபிடிக்கப்பட்டன. இதனால் ஆதிமனிதனின் பல பரிணாமங்கள் இந்தப்பகுதியிலே நடந்ததாக நம்பப்படுகிறது. இதற்கு பலகாரணங்கள் இருக்கலாம். ஆனாலும் முக்கிய காரணம் 20 மில்லியன் வருடங்கள் முன்பாக கிழக்கு ஆபிரிக்காவில் நடந்த நிலக்கண்டங்கள் நகர்வு ஏற்பட்டது. இதனால் றிவ்ற் வலி (Rift Valley)என்ற பிரதேசம் உருவாகியது. இது வட ஆபிரிக்காவில் இருந்து எத்தியோப்பியா, கென்யா, தன்சானியா என ஒரு முதுகுத்தண்டுபோல தெற்கே மொசப்பிக் வரை ஓடுகிறது. இந்த கண்டநகர்வால் ( Continental rift) றிவ்ற் வலியின் கிழக்குப்பக்கத்தில் மலைகள் உருவாகின்றது. கென்யா மலை , மற்றும் கிளிமஞ்சரோ இப்படி உருவாகிய மலைகள்தான். இந்து சமுத்திரத்தின் ஈரலிப்பான காற்று இப்படி உருவான மலைப்பிரதேசத்தால் தடுக்கப்படுவதால் இந்த ரிவ்ட் வலியின் மேற்குப்பகுதி வறண்டு போகிறது.\nபூமத்தியரேகையின் இருபக்கத்திலும் இருந்த ஆபிரிக்காவின் பெரிய பிரதேசம் இதற்கு முன்பு வளமாக மழைபெறுவதால் செழிப்பாக இருந்த நிலை இந்தக் கண்ட நகர்வால் மாறுகிறது. இதன்பின்பே ஆபிரிக்காவில் செழிப்பற்ற சவானாகாடுகள் உண்டாகிறது. இதனால் இங்கு வாழ்ந்த உயிரினங்களுக்கு உணவு, இடம், பாதுகாப்பு என நெருக்கடி உருவாகிறது.\nவளமாக இருந்த காலத்தில் இருபது வகையான மனிதக் குரங்குவகைள் இருந்தன தற்போது மூன்று விதமான மனிதகுரங்குகளே உள்ளன(இரண்டு விதமான சிம்பான்சி மற்றயது கொரில்லா). இதேபோல் ஏராளமான மிருகங்கள் அழிந்துவிட்டன.\nஉணவுகள் குறைந்து வாழ்க்கை கடினமாகியதால் வாழ்வுப்போட்டியில் வெற்றிபெற இந்த இரண்டு கால்களை பாவித்தல், மூளை திறன்கூடுதல் ஏற்பட்டதாக விளக்கப்படகிறது. இரண்டு கால்களால் ஆயுதம் தரிக்க, வேட்டையாட, ஓடுவதற்கு இலகுவாக இருக்கிறது . இப்படியான நெருக்கடி நிலைமையே 7.5 மில்லியன் வருடங்கள் முன்பாக நம் மூதாதையர் இரண்டுகால்களை பாவிக்கும் கட்டாயத்துக்குத் தள்ளுகிறது.\nகொரில்லா சிம்பான்சி இரண்டும் பின்னங்கால்களால் நடக்கும்போது கைமூட்டுகளால் நிலத்தில் ஊன்றி (Knuckle walkers )நடப்பன. இதனால் ஆரம்ப மனித மூதாதையினரும் இப்படி இருந்திருக்கலாம் என நினைக்கமுடிகிறது.\nமனிதர்கள் தோன்றுவதற்கு முக்கிய விடயமான இரண்டு காலில் நடப்பதும், மூளை விருத்தியாகி கருவிகளைப் பாவிப்பதும், மூன்றாவதாக தொண்டையில் உள்ள லரிங்ஸ் (Larynx) கீழிறங்கி மொழி விருத்தியாக்கியது.\nமனிதர்களின் மூளையின் மடிப்புகளை உருவாக்கி மிகவும் விருத்தியடைவதற்கு காரணமாக இருந்தது மொழியாகும்\nதற்கால மனிதனின் மூளை 1350( Cubic centre meter) கன சென்ரிமீட்டர் அதேவேளையில் தற்கால மனிதக்குழந்தை பிறக்கும்போது 725 கன சென்ரிமீட்டர் மனிதரின் மூதாதையர்களது மூளை 500-700 இடையில் இருந்தது. தற்கால மனிதர்களின் மூளையில் மூன்றில் இரண்டு பகுதியை கொண்டவர்களாக மூதாதையர்கள் இருந்திருக்கிறார்கள்\nமனிதக்குரங்களில் இருந்து மனிதர்கள் வித்தியாசம் நிறமூர்த்தத்தில் இரண்டு வீதம்தான் மேலும் 24 நிறமூர்தங்கள் உள்ள சிம்பா��்சியில் ஏதோ காரணத்தால் மனிதர்களில் 23 சோடிகளாகியுள்ளது. இது குதிரைக்கும் வரிக்குதிரைக்கும் உள்ள வித்தியாசத்தை விடக்குறைவானது. ஆனால் கொரில்லா சிம்பான்சியை விட மனிதர்களுக்கு தூரத்து உறவாக கணிக்கிறர்கள்.\nஇப்படியான ஒரு மனிதக் குரங்குகளாக சிம்பான்சி கொரில்லா என்பன பல மில்லியன் வருடங்களாக இருந்திருக்கின்றன. ஆனால் இந்த இரண்டு காலில் நடக்கும் சக்தியுள்ள மனித மூதாதையர் கிட்டத்தட்ட 7-அல்லது 4 மில்லியன்ஆண்டுகளின் முன்பேதான் தோன்றியிருக்கிறார்கள்.\nதொடர்ச்சியான பரிணாமம் மனிதர்களில் ஏற்பட்டுள்ளது. அது ஏன் மனிதக்குரங்குகளில் ஏற்படவில்லை என்பதற்கான பதிலாக மனித முதாதையர் தொடர்ந்து முயற்சித்துக் கொண்டிருப்பதால் மூளை மற்றும் உடல் உறுப்புகள் விருத்தியடைந்து திறனடைகிறது. புதிய சூழலில் வாழ்வதற்கு ஏதுவாகிறது புவியில்தோன்றிய 90 வீதமான மிருகங்கள் இப்பொழுது இல்லை அழிந்ததும் இதே காரணத்தை சொல்கிறார்கள்.\nஅதேபோல் குதிரை பல விடயத்தில் உயரம், குழம்பு, உடல் வலிமை என பரிணாமம் மடைந்து வந்துள்ள ஒரு மிருகமாகக் கருதப்படுகிறது\nஇரண்டு கால்களைப் பாவித்தல் மனிதக்குலத்திற்கு தேவைகருதி ஏற்படுகிறது. இரண்டு கால்களில் நடப்பது கைகளை பாவித்து உணவைப்பெற வேட்டையாட உதவுகிறது.\nபுவி சூழலில் நடந்த மாற்றங்கள் ஆபிரிக்காவில் நடந்த மாற்றங்கள், உணவுகள் உட்கொள்வதில் ஏற்பட்ட மாற்றங்கள், என ஏராளமான விடங்கள் புவி வரலாற்றில் நடந்தது மனித குலத்தை உருவாக்கும் நோக்கத்துடனா என்ற கேள்வியுடன் அந்த சுண்ணாம்புக் குகைகளை விட்டு வெளி வந்தேன்\n← கன்பராவில் கலை, இலக்கிய சந்திப்பு\nகம்பன் கழகத்தின் மேல் ஏன் இவ்வளவு கடுப்பு\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநொயல் நடேசனின் ‘கானல் தேசம்’ : கசப்பின் இதிகாசம் – தெய்வீகன்\nவரலாற்றில் பிழையான இடத்தில் நின்று விடுவேனோ”\nநடேசனின் எக்ஸைல்: விடுதலை பற்றிய உரையாடல்களுக்கு அவசியமான ஒரு எழுத்து முயற்சி\nநடேசனின் “எக்ஸைல் இல் Branap\nநடேசனின் “எக்ஸைல் இல் Shan Nalliah\nமனித குல அழிப்பு அருங்காட்சியக… இல் Branap\nமனித குல அழிப்பு அருங்காட்சியக… இல் karunaharamoorthy\nமனித குல அழிப்பு அருங்காட்சியக… இல் noelnadesan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/electric-mahindra-xuv-aero-in-future/", "date_download": "2019-02-17T20:09:41Z", "digest": "sha1:Q5D3EK3XG6ZTAE47ZF7OKM2CZ3TJPIM2", "length": 15850, "nlines": 158, "source_domain": "www.automobiletamilan.com", "title": "எலக்ட்ரிக் மஹிந்திரா எக்ஸ்யூவி ஏரோ வரலாம்..!", "raw_content": "\nதிங்கட்கிழமை, பிப்ரவரி 18, 2019\n2 லட்சம் டியாகோ கார்களை விற்ற டாடா மோட்டார்ஸ்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரின் புகைப்படங்கள்\nமஹிந்திரா எக்ஸ்யூவி 300 எஸ்யூவியின் ஏ.எம்.டி அறிமுகம் விபரம்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 மைலேஜ், விலை விபரம்\nMahindra XUV300 : மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி விற்பனைக்கு வந்தது\n2019 ஹோண்டா சிவிக் காரின் சிறப்புகள் வெளியானது\nமாருதி எர்டிகா, சியாஸ் காரில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வருகை விபரம்\n2019 ஸ்கோடா ரேபிட் மான்ட் கார்லோ கார் விற்பனைக்கு வந்தது\nஹோண்டா பிரியோ காரும் இந்தியாவில் நிறுத்தப்படுகின்றது\nஅதீத பவருடன் 2019 பஜாஜ் டோமினார் 400 பைக் வருகின்றது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ஸ்க்ராம்ப்ளர் பைக் விற்பனைக்கு வந்தது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்வின் பைக் விற்பனைக்கு வந்தது\nஅப்பாச்சி 160 : டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V பைக்கில் ஏபிஎஸ் பிரேக் அறிமுகம்\nடிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் கார்கில் எடிஷன் விற்பனைக்கு வந்தது\nரூ.10.69 லட்சம் கவாஸாகி வெர்சிஸ் 1000 பைக் விற்பனைக்கு வந்தது\nராயல் என்ஃபீல்ட் பிஎஸ் 6 பைக்குகளின் வருகை விபரம் வெளியானது\nBajaj : அர்பனைட் ஸ்கூட்டர் வரைபடம் வெளியானது\nYamaha MT-15 : யமஹா எம்டி-15 பைக்கின் புக்கிங் துவங்கியது\n2 லட்சம் டியாகோ கார்களை விற்ற டாடா மோட்டார்ஸ்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரின் புகைப்படங்கள்\nமஹிந்திரா எக்ஸ்யூவி 300 எஸ்யூவியின் ஏ.எம்.டி அறிமுகம் விபரம்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 மைலேஜ், விலை விபரம்\nMahindra XUV300 : மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி விற்பனைக்கு வந்தது\n2019 ஹோண்டா சிவிக் காரின் சிறப்புகள் வெளியானது\nமாருதி எர்டிகா, சியாஸ் காரில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வருகை விபரம்\n2019 ஸ்கோடா ரேபிட் மான்ட் கார்லோ கார் விற்பனைக்கு வந்தது\nஹோண்டா பிரியோ காரும் இந்தியாவில் நிறுத்தப்படுகின்றது\nஅதீத பவருடன் 2019 பஜாஜ் டோமினார் 400 பைக் வருகின்றது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ஸ்க்ராம்ப்ளர் பைக் விற்பனைக்கு வந்தது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்வின் பைக் விற்பனைக்கு வந்தது\nஅப்பாச்சி 160 : டிவிஎஸ் அப்பா��்சி RTR 160 4V பைக்கில் ஏபிஎஸ் பிரேக் அறிமுகம்\nடிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் கார்கில் எடிஷன் விற்பனைக்கு வந்தது\nரூ.10.69 லட்சம் கவாஸாகி வெர்சிஸ் 1000 பைக் விற்பனைக்கு வந்தது\nராயல் என்ஃபீல்ட் பிஎஸ் 6 பைக்குகளின் வருகை விபரம் வெளியானது\nBajaj : அர்பனைட் ஸ்கூட்டர் வரைபடம் வெளியானது\nYamaha MT-15 : யமஹா எம்டி-15 பைக்கின் புக்கிங் துவங்கியது\nஎலக்ட்ரிக் மஹிந்திரா எக்ஸ்யூவி ஏரோ வரலாம்..\nமஹிந்திரா நிறுவனம் 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் காட்சிப்படுத்திய எஸ்யூவி கூபே ரக மஹிந்திரா எக்ஸ்யூவி ஏரோ கான்செப்ட் மாடலை மின்சாரத்தில் இயங்கும் காராக அறிமுகம் செய்வதற்கான சாத்தியக்கூறு உள்ளதா என ஆய்வு செய்து வருகின்றது.\nமஹிந்திரா எக்ஸ்யூவி ஏரோ எலக்ட்ரிக்\nஇந்தியாவின் முன்னணி யுட்டிலிட்டி தயாரிப்பாளரான மஹிந்திரா நிறுவனத்தின் எலக்ட்ரிக் பரிவு எதிர்காலத்தை நோக்கிய பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்ற நிலையில் 300 கிமீ தூரம் பயணிக்கும் வகையிலான மின்சார பேட்டரிகள் மற்றும் செயல்திறன் மிக்க எஸ்யூவிகளை களமிறக்க திட்டமிட்டு வருகின்றது.\nஅதன் அடிப்படையில் 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் முதன்முறையாக காட்சிப்படுத்திய கூபே ரகத்திலான எக்ஸ்யூவி500 எஸ்யூவி மாடலை அடிப்படையாக கொண்ட XUV ஏரோ கான்செப்ட் காரை அதிக திறன் கொண்ட மின்சாரத்தில் இயங்கும் வகையிலான மாடலாக வடிவமைப்பதற்கான சாத்தியங்கள் உள்ளதா என ஆய்வு மேற்கொண்டு வருவதாக மஹிந்திரா & மஹிந்திரா சேர்மென் பவன் குன்கா தெரிவித்துள்ளார்.\nதற்பொழுது மஹிந்திரா நிறுவனம் தொடக்கநிலை மாடல்களாக மின்சாரத்தில் இயங்கும் இ2ஓ பிளஸ், இவெரிட்டோ, இசுப்ரோ வேன் போன்றவற்றை 48V மற்றும் 72V பிரிவுகளில் விற்பனை செய்து வருகின்றது. இதை தவிர பெர்ஃபாமென்ஸ் ரக 380V திறன் கொண்ட மின்சார பேட்டரிகளை உருவாக்கும் நோக்கில் ஆய்வுகளை தொடங்கியுள்ளது.\nதனது அடுத்த எலக்ட்ரிக் மாடல்களை 41 ஹெச்பி முதல் 204 ஹெச்பி வரையிலான ஆற்றல் வகையில் தயாரிக்கவும், அதிகபட்சமாக 250 கிமீ முதல் 350 கிமீ வரையிலான தொலைவு பயணிக்கும் மின்கலன்களை உருவாக்கவும், அதிகபட்சமாக மணிக்கு 200 கிமீ வேகத்தை எட்டும் திறனுடன், 0 முதல் 60 கிமீ வேகத்தை 4.5 விநாடிகளுக்குள் எட்டும் வகையிலான திறன் கொண்ட மாடல்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகின்றது.\nஅடுத்தடுத்து 3 மாருதி கார்கள் வருகை..\nதினமும் மாறும் பெட்ரோல், டீசல் விலை நாடு முழுவதும் \n2 லட்சம் டியாகோ கார்களை விற்ற டாடா மோட்டார்ஸ்\nடாடா மோட்டார்சின் வளர்ச்சிக்கு வித்திட்ட புதிய டாடா டியாகோ கார், இரண்டு லட்சம் விற்பனை இலக்கை வெற்றிகரமாக கடந்து சாதனை படைத்துள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு...\nஎலக்ட்ரிக் மஹிந்திரா எக்ஸ்யூவி300 வருகை விபரம்\nவருகின்ற 2020 ஆம் ஆண்டில் மின்சாரத்தில் செயல்படும் மஹிந்திரா எக்ஸ்யூவி300 விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த எஸ்யூவி மாடலுக்கான பேட்டரியை கொரியாவின் LG Chem நிறுவனம் உற்பத்தி செய்ய...\nரூ.150 கோடி முதலீட்டில் எம்ஜி மோட்டார் கார்ப்பரேட் அலுவலகம்\nஇந்தியாவில் புதிய எம்ஜி மோட்டார் கார்ப்பரேட் அலுவலகத்தை ரூ.150 கோடி முதலீட்டில் குருகிராம் பகுதியில் அமைக்கின்றது. ஜிஎம் மோட்டார்ஸ் நிறுவனத்தின் சீன கூட்டாளி நிறுவனமான SIAC கீழ் எம்ஜி...\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரின் புகைப்படங்கள்\nரூ. 7.90 லட்சத்தில் கிடைக்கின்ற புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரின் முழுமையான புகைப்பட தொகுப்பினை கண்டு மகிழலாம். மஹிந்திரா எக்ஸ்யூவி300...\nதினமும் மாறும் பெட்ரோல், டீசல் விலை நாடு முழுவதும் \n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ஸ்க்ராம்ப்ளர் பைக் விற்பனைக்கு வந்தது\nமஹிந்திரா எக்ஸ்யூவி 300 எஸ்யூவியின் ஏ.எம்.டி அறிமுகம் விபரம்\n2 லட்சம் டியாகோ கார்களை விற்ற டாடா மோட்டார்ஸ்\nஹோண்டா பிரியோ காரும் இந்தியாவில் நிறுத்தப்படுகின்றது\n2019 ஸ்கோடா ரேபிட் மான்ட் கார்லோ கார் விற்பனைக்கு வந்தது\nஅதீத பவருடன் 2019 பஜாஜ் டோமினார் 400 பைக் வருகின்றது\nரூ.10.69 லட்சம் கவாஸாகி வெர்சிஸ் 1000 பைக் விற்பனைக்கு வந்தது\nஎலக்ட்ரிக் மஹிந்திரா எக்ஸ்யூவி300 வருகை விபரம்\nமாருதி எர்டிகா, சியாஸ் காரில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வருகை விபரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2018/09/07004505/People-who-do-not-buy-products-if-the-rice-ration.vpf", "date_download": "2019-02-17T20:46:43Z", "digest": "sha1:J4SOSBSXZS6AGY67UWEPOTOUCQX2AWJW", "length": 18541, "nlines": 140, "source_domain": "www.dailythanthi.com", "title": "People who do not buy products if the rice ration vittukkotukkalam || ரேஷன் பொருட்கள் வாங்காமல் இருந்தால் அரிசி வேண்டாம் என்று மக்களும் விட்டுக்கொடுக்கலாம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nரேஷன் பொருட்கள் வாங்காமல் இருந்தால் அரிசி வேண்டாம் என்று மக்களும் விட்டுக்கொடுக்கலாம் + \"||\" + People who do not buy products if the rice ration vittukkotukkalam\nரேஷன் பொருட்கள் வாங்காமல் இருந்தால் அரிசி வேண்டாம் என்று மக்களும் விட்டுக்கொடுக்கலாம்\nரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்காத பொதுமக்களும் அரிசி வேண்டாம் என்று விட்டுக் கொடுக்கலாம் என்று கலெக்டர் பல்லவி பல்தேவ் தெரிவித்துள்ளார்.\nபதிவு: செப்டம்பர் 07, 2018 03:30 AM\nதேனி மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ரேஷன் பொருட்களை வாங்காமல் இருந்தால், தங்களின் ரேஷன் கார்டை அரிசி தேவையில்லை என்றோ, அனைத்துப் பொருட்களும் தேவையில்லை என்றோ விட்டுக் கொடுத்து ரேஷன் கார்டை மாற்றிக் கொள்ளலாம் என்று மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் அறிவுரை வழங்கி உள்ளார். கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பல்வேறு ஆய்வுக் கூட்டங்களின் போது அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் இந்த வேண்டுகோளை அவர் வைத்து வந்தார். அதன்படி சுமார் 160 பேர், ரேஷன் பொருட்கள் வேண்டாம் என்று விட்டுக் கொடுத்துள்ளனர்.\nதற்போது பொதுமக்களிலும் பொருட்கள் வாங்காதவர்கள் விட்டுக் கொடுக்கலாம் என்றும் கலெக்டர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-\nதமிழ்நாடு பொது வினியோகத் திட்டம் அனைவருக்கும் உணவு பாதுகாப்பு அளிப்பதில் சிறப்பான கருவியாக செயல்பட்டு வருகிறது. 1-6-2011 முதல் வேறு எங்கும் இல்லாத வகையில், மக்களுக்கு வாழ்க்கையின் அடிப்படை தேவையான உணவு கிடைக்கச் செய்வதற்காக ரேஷன் கார்டுதாரர்களுக்கு விலையில்லா அரிசி பெற்றுக் கொள்ள வழி வகை செய்துள்ளது.\nவிலையில்லாத அரிசியை வாங்காத குடும்பத்தினர் விட்டுக்கொடுக்கும் வசதியையும் குடிமைப்பொருள் வழங்கல் துறை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு மாற்றுவதன் மூலம் அரசுக்கான உணவு மானியம் செலவினம் குறைவதுடன், இந்த அரிசி தவறாக பயன்படுத்தப்படுவதும் தவிர்க்கப்படும். எனவே, ரேஷன் கார்டு மூலம் அரிசி தேவைப்படாத குடும்பத்தினர் தங்களது ரேஷன் கார்டை சர்க்கரை மட்டும் பெறுவதற்கான கார்டாக மாற்றி கூடுதலாக 3 கிலோ சர்க்கரை பெற்றுக் கொள்ளலாம். அல்லது தங்களின் ரேஷன் கார்டை எப்பொருளும் வேண்டாத கார்டாக மாற்றிக் கொள்ளல��ம்.\nஅதேபோல், அவசிய பணி நிமித்தமாக வெளியூர், வெளிநாடுகளுக்கு செல்லும் ரேஷன் கார்டுதாரர்கள் தங்கள் பொருட்கள் குறிப்பிட்ட மாதங்களுக்கு விட்டுக் கொடுத்தல் முறை மூலம் TN-E-P-DS என்ற கைப்பேசி செயலியை பயன்படுத்தி விட்டுக் கொடுக்கலாம். மேலும், பொதுமக்கள் www.tnpds.gov.in என்ற இணையதளத்தின் மூலமும் தங்களது ரேஷன் கார்டில் தாங்களாகவே இத்தகைய மாற்றங்களை செய்து கொள்ளலாம். தங்களது தாலுகாவில் உள்ள வட்ட வழங்கல் அலுவலர் அலுவலகத்தையோ, 1967 அல்லது 180-425-5901 என்ற இலவச உதவி எண்ணை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.\nபொதுமக்கள் தங்களுடைய ரேஷன் கார்டுக்கு பதிவு செய்யப்பட்டுள்ள தொலைபேசி எண்ணை விற்பனையாளரிடம் சரிபார்த்துக் கொள்ள வேண்டும். ரேஷன் கடையில் இருந்து தாங்கள் வாங்காத பொருட்களுக்கு வாங்கியதாக குறுஞ்செய்தி வந்தால் அந்த குறுஞ்செய்தியிலேயே உள்ள 99809-04040 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம். வெளிப்படையான பொதுவினியோகத் திட்டத்தை செயல்படுத்த மாவட்ட நிர்வாகத்துக்கும், தமிழக அரசுக்கும் பொதுமக்கள் உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.\n1. மதிப்பெண்கள் மட்டுமே வாழ்க்கையை தீர்மானிக்காது, தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில் கலெக்டர் பேச்சு\nமதிப்பெண்கள் மட்டுமே வாழ்க்கையை தீர்மானிப்பது இல்லை என்று ஆண்டிப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில் கலெக்டர் பல்லவி பல்தேவ் கூறினார்.\n2. அய்யம்பட்டியில் ஜல்லிக்கட்டு முன்னேற்பாடு பணிகள் தீவிரம்\nசின்னமனூர் அருகே அய்யம்பட்டியில் ஜல்லிக்கட்டு முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.\n3. மத்திய அரசின் ஆதார விலையில் துவரை கொள்முதல் - கலெக்டர் தகவல்\nமத்திய அரசு நிர்ணயித்துள்ள ஆதார விலையில் துவரை கொள்முதல் செய்யப்பட உள்ளதாக மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-\n4. தேனியில் நடந்து வரும் அரசு பொருட்காட்சியை 50 ஆயிரம் பேர் பார்த்தனர் - கலெக்டர் தகவல்\nதேனியில் நடந்து வரும் அரசு பொருட்காட்சியை 50 ஆயிரத்து 105 பேர் பார்த்துள்ளனர் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தேன�� மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-\n5. நுண்ணீர் பாசனத் திட்டத்தின் கீழ் 9,170 பயனாளிகளுக்கு ரூ.43¾ கோடி மானியம்\nதேனி மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை சார்பில் நுண்ணீர் பாசனத் திட்டத்தின் கீழ் 100 சதவீதம் மானியத்தில் 9 ஆயிரத்து 170 பயனாளிகள் பயன்பெற்றுள்ளதாகவும், அவர்களுக்கு ரூ.43¾ கோடி மதிப்பில் மானியம் வழங்கப்பட்டுள்ளதாகவும் கலெக்டர் தெரிவித்துள்ளார்.\n1. வீர மரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\n2. சிஆர்பிஎப் வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாத அமைப்புகள் நிச்சயம் தண்டிக்கப்படும்: பிரதமர் மோடி உறுதி\n3. திருமண வரவேற்பு நிகழ்ச்சியை ரத்து செய்து ரூ.11 லட்சத்தை உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு வழங்க முன்வந்த புதுத்தம்பதி\n4. பயங்கரவாதத்துக்கு எதிராக, நாட்டை காக்க அரசு எடுக்கும் முடிவுக்கு எதிர்க்கட்சிகள் முழுஆதரவு\n5. பாதுகாப்பை பலப்படுத்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்\n1. மகனை ஐ.பி.எஸ். அதிகாரியாக்குவதே சிவசந்திரனின் ஆசை மனைவி காந்திமதி பேட்டி\n2. காதலை ஏற்க மறுத்ததால் வகுப்பறையில் மாணவிக்கு கட்டாய தாலி கட்டிய மாணவர்\n3. காஷ்மீரில், பயங்கரவாத தாக்குதலில் பலியான மண்டியா துணை ராணுவ வீரர் பற்றி உருக்கமான தகவல் இன்று இறுதிச்சடங்கு நடக்கிறது\n4. கொலை செய்யப்பட்ட ராமலிங்கம் குடும்பத்துக்கு இந்து அமைப்புகள் சார்பில் ரூ.56 லட்சம் நிதி உதவி எச்.ராஜா வழங்கினார்\n5. நூறு கோடி ஆண்டுகளுக்கு முந்தைய ‘அணு உலை’\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/09/10002733/Sea-turbulence--Sink-floating-ship-rescue.vpf", "date_download": "2019-02-17T20:46:02Z", "digest": "sha1:WP7Q7GQVF6G5NJLJUGWVZMBEUOKUOX3M", "length": 13336, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "Sea turbulence Sink floating ship rescue || கடல் கொந்தளிப்பால் பாம்பன் குந்துகால் கடல் பகுதியில் மூழ்கிய மிதவைக்கப்பல் மீட்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nகடல் கொந்தளிப்பால் பாம்பன் குந்துகால் கடல் பகுதியில் மூழ்கிய மிதவைக்���ப்பல் மீட்பு + \"||\" + Sea turbulence Sink floating ship rescue\nகடல் கொந்தளிப்பால் பாம்பன் குந்துகால் கடல் பகுதியில் மூழ்கிய மிதவைக்கப்பல் மீட்பு\nகடல் கொந்தளிப்பால் பாம்பன் குந்துகால் கடல் பகுதியில் மூழ்கிய மிதவைக்கப்பல் பாதுகாப்பாக மீட்கப்பட்டது\nபதிவு: செப்டம்பர் 10, 2018 04:30 AM\nராமேசுவரம் அருகே பாம்பன் குந்துகால் கடற்கரையில் ரூ.70 கோடி மதிப்பில் புதிதாக ஆழ்கடல் மீன்பிடி துறைமுகம் கட்டுவதற்கான பணி கடந்த 2 மாதத்திற்கு மேலாக நடைபெற்று வருகிறது. மேலும் துறைமுகம் கட்டும் பணியில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக ஒரு மிதவைக்கப்பல் ஈடுபட்டு வந்தது.\nஇந்நிலையில் கடந்த 3 நாட்களுகு முன்பு பாம்பன் பகுதியில் வீசிய பலத்த சூறாவளி காற்று மற்றும் கடல் கொந்தளிப்பாலும் ஆழ்கடல் மீன்பிடி துறைமுகம் கட்டும் பணியில் ஈடுபட்டு வந்த மிதவைக்கப்பல் கடலில் மூழ்கியது. கடலில் மூழ்கிய கப்பலை ரப்பர் மிதவை மூலமும், நாட்டுப்படகு மீனவர்கள் உதவியுடனும் மீட்கும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.\nஇந்நிலையில் 3 நாட்களுக்கு பிறகு மிதவைக் கப்பல் நேற்று மீட்கப்பட்டு குந்துகால் கடல் பகுதியில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கப்பல் சரி செய்யப்பட்டு இன்னும் ஒரு வாரத்தில் மீண்டும் ஆழ்கடல் மீன்பிடி துறைமுகம் கட்டும் பணியில் ஈடுபடுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.\n1. ராமேசுவரம் அருகே நடுக்கடலில் கடல் கொந்தளிப்பால் படகு மூழ்கியது 4 மீனவர்கள் பத்திரமாக மீட்பு\nராமேசுவரத்தில் நடுக்கடலில் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பு காரணமாக படகு மூழ்கியது. அதில் இருந்த 4 பேரை சக மீனவர்கள் பத்திரமாக மீட்டு கரை சேர்த்தனர்.\n2. அந்தியூர் அருகே 80 அடி ஆழ கிணற்றில் விழுந்த 3 காட்டுப்பன்றி குட்டிகள் மீட்பு\nஅந்தியூர் அருகே 80 அடி ஆழ கிணற்றில் விழுந்த 3 காட்டுப்பன்றிகள் குட்டிகள் மீட்கப்பட்டன.\n3. காரியாபட்டி அருகே கொத்தடிமை தொழிலாளர்கள் 3 பேர் மீட்பு குழந்தைகள் நலக்குழுவிடம் ஒப்படைப்பு\nகாரியாபட்டி அருகே கொத்தடி தொழிலாளர்கள் 3 பேர் மீட்கப்பட்டு குழந்தைகள் நலக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டனர்.\n4. பலத்த காற்றில் நங்கூரம் அறுந்தது: அலையில் அடித்து வரப்பட்ட படகினால் பாம்பன் பாலத்துக்கு ஆபத்து மீட்பு பணி தீவிரம்\nபலத்த காற்றில் நங்கூரம் அறுந்ததால் அ���ையில் அடித்துவரப்பட்ட விசைப்படகினால் பாம்பன் ரெயில் பாலத்துக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. அந்த படகை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்றது.\n5. புதுக்கோட்டையை சேர்ந்த 5 படகுகளை மீட்க மண்டபத்தில் இருந்து மீட்பு குழுவினர் இலங்கை பயணம்\nபுதுக்கோட்டையை சேர்ந்த 5 படகுகளை மீட்க மண்டபத்தில் இருந்து மீட்பு குழுவினர் இலங்கை புறப்பட்டு சென்றனர்.\n1. வீர மரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\n2. சிஆர்பிஎப் வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாத அமைப்புகள் நிச்சயம் தண்டிக்கப்படும்: பிரதமர் மோடி உறுதி\n3. திருமண வரவேற்பு நிகழ்ச்சியை ரத்து செய்து ரூ.11 லட்சத்தை உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு வழங்க முன்வந்த புதுத்தம்பதி\n4. பயங்கரவாதத்துக்கு எதிராக, நாட்டை காக்க அரசு எடுக்கும் முடிவுக்கு எதிர்க்கட்சிகள் முழுஆதரவு\n5. பாதுகாப்பை பலப்படுத்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்\n1. மகனை ஐ.பி.எஸ். அதிகாரியாக்குவதே சிவசந்திரனின் ஆசை மனைவி காந்திமதி பேட்டி\n2. காதலை ஏற்க மறுத்ததால் வகுப்பறையில் மாணவிக்கு கட்டாய தாலி கட்டிய மாணவர்\n3. காஷ்மீரில், பயங்கரவாத தாக்குதலில் பலியான மண்டியா துணை ராணுவ வீரர் பற்றி உருக்கமான தகவல் இன்று இறுதிச்சடங்கு நடக்கிறது\n4. கொலை செய்யப்பட்ட ராமலிங்கம் குடும்பத்துக்கு இந்து அமைப்புகள் சார்பில் ரூ.56 லட்சம் நிதி உதவி எச்.ராஜா வழங்கினார்\n5. நூறு கோடி ஆண்டுகளுக்கு முந்தைய ‘அணு உலை’\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/Sports/Cricket/2018/06/26040334/Not-always-Indias-fast-pace-is-better-Tendulkar-said.vpf", "date_download": "2019-02-17T20:53:15Z", "digest": "sha1:ZFAZOSFUYYLZVMXJMSKMO7GAWMXEYIJB", "length": 4854, "nlines": 41, "source_domain": "www.dailythanthi.com", "title": "எப்போதும் இல்லாத வகையில் ‘இந்திய அணியில் வேகப்பந்து வீச்சு சிறப்பாக உள்ளது’ - தெண்டுல்கர் கருத்து||Not always 'India's fast pace is better,' Tendulkar said -DailyThanthi", "raw_content": "\nஎப்போதும் இல்லாத வகையில் ‘இந்திய அணியில் வேகப்பந்து வீச்சு சிறப்பாக உள்ளது’ - தெண்டுல்கர் கருத்து\nஎப்போதும் இல்லாத வகையில் இந்திய அணியில் வேகப்பந்து வீச்சு சிறப்பாக உள்ளது என தெண்டுல்கர் கருத்து தெரிவித்துள்ளார்.\nஇந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் அளித்த ஒரு பேட்டியில், ‘எனது காலகட்டத்திலும் இல்லாத அளவுக்கு தற்போது இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு முழு நிறைவுடன் காணப்படுகிறது. சிறந்த வேகப்பந்து வீச்சு கூட்டணிகளில் ஒன்றாக இதனை நான் கணிக்கிறேன். எப்பொழுதும் இல்லாத வகையில் விதவிதமான வேகப்பந்து வீச்சாளர்கள் நமது அணியில் உள்ளனர்.\nஸ்விங் செய்வதில் கில்லாடியான புவனேஷ்வர்குமார், உயரமான பவுலரான இஷாந்த் ஷர்மா, வித்தியாசமாக பந்து வீசக்கூடிய பும்ரா, மிகவும் வேகமாக பந்து வீசக்கூடிய உமேஷ்யாதவ் என்று நல்ல கலவையில் வேகப்பந்து வீச்சாளர்கள் அமைந்துள்ளனர். இதில் புவனேஷ்வர்குமார் மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் பந்து வீச்சு மட்டுமின்றி பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்படக்கூடியவர்கள். இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய லெவன் அணியில் எந்தெந்த பந்து வீச்சாளர் இடம் பெற வேண்டும் என்பதை என்னால் சொல்ல முடியாது. அதனை எதிரணியை பொறுத்து அணி நிர்வாகம் தான் முடிவு செய்ய வேண்டும்’ என்று தெரிவித்தார்.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-02-17T20:38:56Z", "digest": "sha1:QJCOCCNFROTBCRB6VW55LHRN7Z3PCDMP", "length": 11054, "nlines": 71, "source_domain": "athavannews.com", "title": "உலக பயங்கரவாதத்திற்கெதிராக கைகோர்க்க இலங்கை, பாகிஸ்தான் தீர்மானம்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nரணில் நாட்டைக் காட்டிக் கொடுத்துவிட்டார்: மஹிந்த\nதேர்தல் பிற்போடப்பட்டமைக்கு வருத்தம் தெரிவித்தார் தேர்தல் ஆணையத்தலைவர்\nமோடியை நாளை சந்திக்கின்றார் ஆர்ஜென்டீன ஜனாதிபதி\nதுரையப்பா விளையாட்டரங்கின் பெயரை மாற்றுவது கண்டனத்திற்குரியது: சீ.வி.கே.சிவஞானம்\nதமிழ்த் தலைமைகள்தான் தமிழர்களின் அழிவிற்கு காரணம்: வரதராஜப் பெருமாள்\nஉலக பயங்கரவாதத்திற்கெதிராக கைகோர்க்க இலங்கை, பாகிஸ்தான் தீர்மானம்\nஉலக பயங்கரவாதத்திற்கெதிராக கைகோர்க்க இலங்கை, பாகிஸ்தான் தீர்மானம்\nஉலக நாடுகளுக்கே அச்சுறுத்தலாக விளங்கும் பயங்கரவாதத்திற்கெதிராக, ஒன்று திரள பாகிஸ்தானும் இலங்கையும் ���ீர்மானித்துள்ளது.\nபாகிஸ்தானுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பாகிஸ்தானிய ஜனாதிபதி மம்னூன் ஹுசைனை இன்று (சனிக்கிழமை) இஸ்லாமாபாத் நகரிலுள்ள ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடிய போதே இந்த தீர்மானத்தை எடுத்தனர்.\nஇதன்போது, இலங்கைக்கு வழங்கும் புலமைப்பரிசில்கள் மற்றும் பயிற்சி சந்தர்ப்பங்களை அதிகரிக்குமாறு ஜனாதிபதி முன்வைத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட பாகிஸ்தானிய ஜனாதிபதி எதிர்காலத்தில் அச்சந்தர்ப்பங்களை அதிகரிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.\nஉலக பயங்கரவாதத்திற்கெதிராக அணிசேர வேண்டியதன் அவசியம் குறித்து இரு நாடுகளினதும் தலைவர்கள் விரிவாகக் கலந்துரையாடியதுடன், கடந்த யுத்த காலத்தில் பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்காக இலங்கைக்கு பாகிஸ்தான் வழங்கிய உதவிகளை ஜனாதிபதி பாராட்டினார்.\nஐ.நா மனித உரிமை கூட்டத்தொடர்களின் போது பாகிஸ்தான் இலங்கைக்காக வழங்கிவரும் ஒத்துழைப்பையும் ஜனாதிபதி பாராட்டினார். இலங்கைக்கு தேவையான சந்தர்ப்பத்தில் உதவுவதற்கு பாகிஸ்தான் தயார் என்றும் பாகிஸ்தானை சகோதர நாடாக ஏற்றுக்கொள்ளுமாறும் ஜனாதிபதியிடம் தெரிவித்த பாகிஸ்தானிய ஜனாதிபதி, அடுத்த சார்க் விழாவை பாகிஸ்தானில் நடத்துவதற்கு இலங்கை உதவ வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.\nஇரு நாடுகளுக்கும் இடையில் இருந்து வரும் வெளிநாட்டு, பாதுகாப்பு, வர்த்தக மற்றும் முதலீட்டு தொடர்புகளை மேலும் உறுதிப்படுத்துவதற்கு ஜனாதிபதி அவர்களின் இந்த பயணம் உதவியுள்ளதாக பாகிஸ்தானிய ஜனாதிபதி மம்னூன் ஹூசைன் தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபோதைப் பொருள் கடத்தலுடன் தொடர்புடைய அரசியல்வாதிகளை ஜனாதிபதி வெளிக்காட்ட வேண்டும் – இராதாகிருஸ்ணன்\nபோதைப் பொருள் கடத்தலுடன் தொடர்புடைய அரசியல்வாதிகளின் பெயர்களை ஜனாதிபதி வெளியிட வேண்டுமென விசேட பிரதே\nஇலங்கை மீதான சர்வதேசத்தின் அழுத்தம் அதிகரிக்கும்: நிதியமைச்சர்\nமார்ச் மாதம் ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தொடரில், இலங்கை மீதான சர்வதேசத்தின்\nசுதந்திர தினத்தை முன்னிட்டு பிரித்தானிய ம��ாராணி வாழ்த்துச் செய்தி\nஇலங்கையின் 71வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரித்தானிய மகாராணி எலிசபெத் வாழ்த்து செய்தி ஒன்ற\nஇயற்கையின் இருப்புக்கு மனித செயற்பாடுகள் அச்சுறுத்தலாக அமையக்கூடாது – ஜனாதிபதி\nஇயற்கையின் இருப்புக்கு மனித செயற்பாடுகள் அச்சுறுத்தலாக அமையக்கூடாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன\nமனோவின் மனநிலையை அறியவே டீல் பேசினேன் – சஜீவானந்தன்\nஅமைச்சர் மனோ கணேசனின் மனோநிலையை அறிந்து கொள்ளும் நோக்கிலேயே அவருடன் டீல் பேசியதாக ஜனநாயக மக்கள் முன\nஐ.நா மனித உரிமை கூட்டத்தொடர்\nபாகிஸ்தானிய ஜனாதிபதி மம்னூன் ஹுசைன்\nஎட்மன்டன் பகுதியில் விபத்து – மயிரிழையில் உயிர் தப்பிய சாரதிகள்\nவிக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் குறைவு: பயிர்ச்செய்கை பாதிப்பு\nதமிழர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிகளை பிரதமர் ஏற்றுக்கொண்டுள்ளார்: சிறிதரன்\nயாழில் இரு சகோதரர்கள் கடத்தல்: பொலிஸில் முறைப்பாடு\nயாழ். கொடிகாமம் பகுதியில் ரயில் மோதி ஒருவர் படுகாயம்\n‘யெலோ வெஸ்ட்’ அமைப்பினர் 14ஆவது வாரமாகவும் ஆர்ப்பாட்டம்\nகொழும்பில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் படுகாயம்\nகூட்டு ஒப்பந்தத்திற்கு எதிராக ஹற்றனில் ஆர்ப்பாட்டம்\nஜனாதிபதித் தேர்தலில் தனி வேட்பாளரை களமிறக்குவோம்: விஜித ஹேரத்\nகுசல் பெரேரா பதிவு செய்த சாதனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-02-17T20:49:51Z", "digest": "sha1:U3PQ2BLAIGNQ6OH7PXQHQSC24KICVDFX", "length": 8939, "nlines": 68, "source_domain": "athavannews.com", "title": "துருக்கியிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தை மூட நடவடிக்கை! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nரணில் நாட்டைக் காட்டிக் கொடுத்துவிட்டார்: மஹிந்த\nதேர்தல் பிற்போடப்பட்டமைக்கு வருத்தம் தெரிவித்தார் தேர்தல் ஆணையத்தலைவர்\nமோடியை நாளை சந்திக்கின்றார் ஆர்ஜென்டீன ஜனாதிபதி\nதுரையப்பா விளையாட்டரங்கின் பெயரை மாற்றுவது கண்டனத்திற்குரியது: சீ.வி.கே.சிவஞானம்\nதமிழ்த் தலைமைகள்தான் தமிழர்களின் அழிவிற்கு காரணம்: வரதராஜப் பெருமாள்\nதுருக்கியிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தை மூட நடவடிக்கை\nதுருக்கியிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தை மூட நடவடிக்கை\nபாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக து���ுக்கியின் தலைநகர் அங்காராவிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தை மறு அறிவித்தல்வரை மூட நடவடிக்கை எடுத்துள்ளதாக, அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nமேற்படி தூதரகத்தை இன்று (திங்கட்கிழமை) மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளபோதிலும், அவசரசேவைகள் இடம்பெறுமெனவும், அதிகாரிகள் கூறியுள்ளனர்.\nதுருக்கியிலுள்ள அமெரிக்கப் பிரஜைகள் பொதுவிடங்களில் ஒன்றுகூடுவதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக்கொண்டுள்ள அதிகாரிகள், தூதரகத்தைச் சுற்றியுள்ள பகுதி மற்றும் சுற்றுலா இடங்களுக்குச் செல்வதை தவிர்த்துக்கொள்ள வேண்டுமெனவும், கூறியுள்ளனர்.\nஇதேவேளை, அங்காராவிலுள்ள அமெரிக்கத் தூதரகத்துக்கு மேலதிக பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.\nஅங்காராவிலுள்ள அமெரிக்கத் தூதரகம் மற்றும் அமெரிக்கர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுமென்று அமெரிக்கப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்தே, அமெரிக்கத் தூதரகத்தை மூட நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், அதிகாரிகள் கூறியுள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகஷோக்கி கொலை விசாரணையை தீவிரப்படுத்துக: அமெரிக்காவிடம் துருக்கி கோரிக்கை\nஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி கொலை தொடர்பான விசாரணைகளுக்கு அழுத்தம் கொடுக்குமாறு அமெரிக்காவை, துருக்கி வ\n1112 பேரை கைது செய்ய துருக்கி அதிரடி உத்தரவு\nதுருக்கியில் ஆட்சி கவிழ்ப்பு முயற்சி சதியுடன் தொடர்புடைய ஆயிரத்து நூற்று 12 பேர் கைது செய்ய துருக்கி\nசீனாவிலுள்ள தடுப்பு முகாம்களை மூடுமாறு கோரிக்கை\nசீனாவிலுள்ள தடுப்பு முகாம்களை மூடுமாறு துருக்கி அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. சீனாவின் சின்ஜியாங\nதுருக்கியில் 8 மாடிக் குடியிருப்பு சரிவு – 3 பேர் உயிரிழப்பு\nதுருக்கியின் இஸ்தான்புல் நகரில் 8 மாடிகளைக் கொண்ட குடியிருப்புக் கட்டிடம் ஒன்று சரிந்து வீழ்ந்ததில்\nதுருக்கி கிறிஸ்தவ பெருங்கோவிலுக்கு கிரேக்க பிரதமர் விஜயம்\nதுருக்கி தலைநகர் இஸ்தான்புல்லிலுள்ள மரபுவழிக் கிறிஸ்தவப் பிரிவினரின் பெருங்கோவிலான ஹேகியா சோபியாவிற்\nஎட்மன்டன் பகுதியில் விபத்து – மயிரிழையில் உயிர் தப்பிய சாரதிகள்\nவிக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் குறைவு: பயிர்ச்செய்கை பாதிப்பு\nதமிழர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிகளை பிரதமர் ஏற்றுக்கொண்டுள்ளார்: சிறிதரன்\nயாழில் இரு சகோதரர்கள் கடத்தல்: பொலிஸில் முறைப்பாடு\nயாழ். கொடிகாமம் பகுதியில் ரயில் மோதி ஒருவர் படுகாயம்\n‘யெலோ வெஸ்ட்’ அமைப்பினர் 14ஆவது வாரமாகவும் ஆர்ப்பாட்டம்\nகொழும்பில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் படுகாயம்\nகூட்டு ஒப்பந்தத்திற்கு எதிராக ஹற்றனில் ஆர்ப்பாட்டம்\nஜனாதிபதித் தேர்தலில் தனி வேட்பாளரை களமிறக்குவோம்: விஜித ஹேரத்\nகுசல் பெரேரா பதிவு செய்த சாதனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karundhel.com/2012/03/lotr-series-20-numenoreans.html", "date_download": "2019-02-17T20:14:06Z", "digest": "sha1:YSMFNFGRTIBHWR7Y4UOVZA52MS2UZSEC", "length": 33144, "nlines": 222, "source_domain": "karundhel.com", "title": "LOTR: The Series – 20 – மீண்டும் ஐஸங்கார்ட் – The Númenóreans | Karundhel.com", "raw_content": "\nகருந்தேள் தளத்தைப் பற்றிய சர்வேயின் அபரிமிதமான பதில்களில், தொடர்களை ஆரம்பித்துவிட்டு முடிக்காமல் விட்டுவிடுவது பெரும் தவறு என்ற பலத்த குட்டு ஒன்று கிடைத்தது (இதற்குத்தான் feedback வேண்டும் என்று அந்த சர்வேவையே உருவாக்கினேன்). அதனால், இந்தத் தொடரை விரைவில் முடித்துவிடலாம் என்று இருக்கிறேன். இது மட்டுமல்ல. இனி, ரெகுலராக தொடர்களைப் பார்க்கப்போகிறோம். சர்வே முடிவுகளை, வியாழனன்று சர்வே முடிந்ததும், மறுநாள் தெளிவாக விளக்கி ஒரு கட்டுரை போடுகிறேன். அதில் நண்பர்களாகிய நீங்கள் அளித்துள்ள பதில்களைக் காணலாம்.\nசென்ற கட்டுரையில், அபராஜிதன் என்ற நண்பர், ஒரு கேள்வி கேட்டிருந்தார். அது இங்கே:\nரோஹானின் மேற்கு எல்லையாகிய ஐசன் ஆற்றுக்கு மேற்கே இருக்கக்கூடிய ஐசன்கார்ட் எப்படி ரோஹானின் ஒரு பகுதியாக இருக்க முடியும்\nஇந்தக் கேள்விக்கான விடையைத்தான் இந்தக் கட்டுரையில் விரிவாகப் பார்க்கப்போகிறோம். இது ஏதோ கேள்விக்கு பதில்தானே என்று அலட்சியமாய் இதைப் படிக்கும் நண்பர்கள் விட்டுவிடாமல் இருக்க, இந்தக் கட்டுரை சுவாரஸ்யமான பல தகவல்களைத் தரப்போகிறது என்பதையும் இங்கேயே சொல்லிவிடுகிறேன்.\nகட்டுரையைப் பொறுமையாகப் படித்தால், சுவாரஸ்யமாக இருக்கும். படுவேகமாகப் படித்தால், ஒரு வார்த்தை கூடப் புரியாது. ஆகவே, நிதானமாகப் படிக்கவும்.\nலார்ட் ஆஃப் த ரிங்ஸ் கதை நடந்த காலகட்டம், மிடில் எர்த்தின் மூன்றாவது யுகம் (Third age) என்று அழைக்கப்படுகிறது. இந்த மூன்றாவது யுகத்தின் மொத்த வருடங்கள், 3021. இந்த மூவாயிரத்து இருபத்தொன்று வருடங்களில், கடைசி நான்கு வருடங்களில் நடப்பதே நமது பிரதான கதை. இந்த மூன்றாவது யுகத்திற்கு முன்னர், இரண்டாவது யுகம் (Second Age) என்று வேறு ஒன்று இருந்தது. இந்த இரண்டாவது யுகத்தின் மொத்த வருடங்கள், 3441. லார்ட் ஆஃப் த ரிங்ஸ் முதல் பாகத்தின் ஆரம்பத்தில், ஸாரோனுடன் எல்ஃப்களும் மனிதர்களும் போரிடும் காட்சி நினைவிருக்கிறதா அந்தப் போரில் ஸாரோன் தோற்கடிக்கப்படுவதோடு மூன்றாவது யுகம் துவங்கியது.\nமூன்றாவது யுகத்தின் வருடங்களில் என்ன நடந்தது என்பதை டால்கீன் தெளிவாக விளக்கியிருக்கிறார். ஆனால், இரண்டாம் யுகத்தில் நடந்த சம்பவங்கள் அப்படி அவரால் விளக்கப்படவில்லை. லார்ட் ஆஃப் த ரிங்ஸ் நாவல்களில் அங்கங்கே கதாபாத்திரங்கள் நினைவுகூரும் சில நிகழ்ச்சிகளில் இந்த இரண்டாவது யுகம் சொல்லப்படுவதோடு சரி. அப்படி ஒரு நிகழ்வில்தான் ஐஸங்கார்டின் உருவாக்கம் பற்றிச் சொல்லப்படுகிறது.\nந்யூமனோரியன்ஸ்’ (Númenóreans)என்ற இனத்தைப் பற்றி முதலில் பார்த்துவிடுவோம். ஏனெனில், இந்த ஐஸங்கார்டுக்கும் இவர்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.\n’ந்யூமனோர்’ (Númenor) என்பது, மிடில் எர்த்தின் மேற்குப்புறத்தில் அமைந்த கண்டம். நட்சத்திர வடிவிலான இந்தக் கண்டம் புகழுடன் விளங்கியது, இரண்டாவது யுகத்தில். இரண்டாவது யுகத்தின் ஆரம்பத்தில், அதற்கும் முன்னிருந்த முதல் யுக முடிவில், மார்கோத் என்ற பெயருடைய தீயசக்தி ஒன்றுடனான யுத்தத்தில் (லார்ட் ஆஃப் த ரிங்ஸ் ஆரம்பத்தில் வரும் யுத்தம் போன்று, முதல் யுகத்தில் நடந்ததொரு யுத்தம் இது) வெற்றிபெற்ற மனிதர்கள், அந்த யுத்த முடிவில், ஓய்வெடுப்பதற்காகக் கடலில் பயணித்து வந்தடைந்த இடமே இந்த ந்யூமனோர். இந்த மார்கோத்தின் பிரதான தளபதியின் பெயர் – ஸாரோன். மார்கோத் அழிக்கப்பட்ட பின், மெல்ல மெல்ல உருவெடுத்து, மூன்றாவது யுக ஆரம்பத்தில் ஒருமுறை தோற்கடிக்கப்பட்டு அழிந்துபோய், அதன்பின் மூன்றாவது யுக முடிவில் மறுபடி அழிக்கப்பட்ட நமது ஸாரோன் தான் இவன்.\nஇரண்டாவது யுக ஆரம்பத்தில், 32வது வருடத்தில், ’எல்ராஸ்’ (Elros) என்ற பெயருடைய மனிதன், இந்த ந்யூமனோரின் முதல் மன்னனானான். இவன், 32ல் இருந்து, 442ம் வருடங்கள் வரை அந்த பூமியை ஆண்டான். இவனது ஆட்சியில், மனிதர்கள் மிகப்பெரும் சக்தியாக வளர்ந்தனர். ந்யூமனாரில் இருந்து கிழக்கே இருந்த மிடில் எர்த்துக்கு, இரண்டாவது யுகத்தின் 600ம் வருடத்தில், கப்பல்கள் முதன்முறையாகப் பயணித்தன. அதிலிருந்து, மிடில் எர்த்தின் மனிதர்களுடனான ந்யூமனாரின் தொடர்பு ஆரம்பித்தது. கிழக்கே பயணிக்க முடிந்தாலும், ந்யூமனாரின் மேற்கே பயணிக்க, ந்யூமனார்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்தத் தடையை விதித்தது, ’வலர்’ (Valar) என்ற பெயருடைய ஆதி பிரஜாபதிகள். இந்தத் தொடரின் ஒரு பகுதியில், மிடில் எர்த் அமைந்துள்ள உலகத்தின் பெயர் ‘ஆர்டா’ (Arda) என்று படித்தோமே நினைவிருக்கிறதா (பாகம் ஆறு. க்ளிக்கவும்) இந்த ஆர்டா என்ற உலகம் உருவானபின் அதில் ஆதிக் கடவுளான ‘இரு’ (Eru) வினால் அனுப்பிவைக்கப்பட்ட பதிநான்கு சக்திவாய்ந்த ஜீவன்களே இந்த வலர். இவர்கள், மிகப்பெரும் சக்திகளாக உருவெடுத்த ந்யூமனார்கள், எங்கே தங்களது ந்யூமனார் நாட்டின் மேற்கே வெகு தொலைவில் அமைந்திருக்கும் இறவா நிலப்பரப்புக்கு (Undying Lands) வந்தடைந்து சாகாவரம் பெற்றுவிடுவார்களோ என்று பயந்தே இந்தத் தடையை ஏற்படுத்தினர்.\nகீழே உள்ள வரைபடத்தைக் க்ளிக்கிப் பெரிதுபடுத்தி, இரண்டு பெரிய கண்டங்களுக்கு இடையே உள்ள ந்யூமனார் கண்டத்தைக் காணலாம்.\nஇந்தத் தடைக்குக் கட்டுப்பட்டே ந்யூமனார்கள் மேற்கே பயணிக்காமல், கிழக்கே அமைந்திருந்த மிடில் எர்த்துக்குப் பயணப்பட்டனர். ஆனால், காலம் செல்லச்செல்ல, இந்தத் தடையை எதிர்த்துக் கேள்வி கேட்க ஆரம்பித்தனர் ந்யூமனார் நாட்டு மக்கள். சாகாவரம் தங்களுக்குக் கிடைக்காமல் இருப்பதற்கு வலர்களின் சாபமே காரணம் என்று கோபத்தில் கொதிக்க ஆரம்பித்த ந்யூமனார்கள், இதுவரை நட்புரீதியாக வியாபாரம் மேற்கொண்டுவந்த மிடில் எர்த்தைத் தங்களது முழுபலத்தையும் பிரயோகித்து, கைப்பற்றத் துவங்கினார்கள். மிடில் எர்த்தின் கிழக்குப் பகுதிகளில் பல, ந்யூமனாரின் பலத்துக்குப் பதில் சொல்லமுடியாமல் வீழ்ந்தன.\nஆண்டு, இரண்டம் யுகத்தின் 1600. இந்த ஆண்டில்தான், ஸாரோன், திருட்டுத்தனமாக ஒரு மோதிரத்தை உருவாக்குகிறான்.அடுத்த பல வருடங்களில், ஸாரோனுக்கும் எல்ஃப்களுக்கும் யுத்தம் துவங்குகிறது. மோதிரத்தின் சக்தி, எல்ஃப்களைத் தோற்கடிக்கிறது. அந்த ஆண்டு, 1699. தங்களது பக்கத்து நாட்டில் யுத்தம் நடைபெற்று, தீயவன் ஒருவன் வெற்றிபெற்றதை அறிந்த ந்யூமனார்களின் அரசன் ’டார் – மினாஸ்டிர்’ (Tar – Minastir), அந்தக் காலகட்டத்தில் உலகிலேயே பலம் வாய்ந்த தனது படையை மிடில் எர்த்தின் உதவிக்கு அனுப்புகிறான். எல்ஃப்களின் அரசர் ‘கில் கலாட்’ (Gil-Galad – இவர், லார்ட் ஆஃப் த ரிங்ஸ் ஆரம்பத்தில் வரும் போரில் எல்ஃப்களின் சார்பில் போரிட்டு இறப்பவர்), தனது உதவிக்கு வந்த ந்யூமனார் படைக்குத் தலைமையேற்றுப் போரிட,ஸாரோன் தோற்கடிக்கப்படுகிறான். இதைத்தொடர்ந்து, அந்தக் காலகட்டத்தில் மிடில் எர்த்தில் ஸாரோன் கைப்பற்றியிருந்த ‘எரியாடோர்’ (Eriador) நகரம் மறுபடி எல்ஃப்களால் மீட்கப்படுகிறது. இதனைத்தொடர்ந்து, மிடில் எர்த்துக்கு வந்த எரியாடோர் படைகள், மெல்ல மெல்ல மிடில் எர்த்திலேயே வாழத் துவங்குகின்றன. அந்த ஆண்டு, இரண்டாம் யுகத்தின் 1800.\nபல ஆண்டுகள் கழிகின்றன. மிடில் எர்த்தில் ஒளிந்திருந்த ஸாரோன், மறுபடி வெளியே வந்து வாலாட்டத்துவங்க, அப்போது ந்யூமனாரை ஆண்டுவந்த அதன் 25வது மன்னன் ’அர் -ஃபராஸோன்’ (Ar-Pharazôn) என்பவன், பெரும்படையோடு மிடில் எர்த்தை நோக்கிக் கிளம்புகிறான். ஆண்டு, இரண்டாம் யுகத்தின் 3255. இவனது படைபலத்தைக் கண்டு பயந்த ஸாரோன், அர்-ஃபராஸோனின் கைதியாக சம்மதிக்கிறான். கைதியாக ந்யூமனாருக்குக் கொண்டுவரப்பட்ட ஸாரோன், மெதுவாக மன்னனின் நம்பிக்கையைப் பெற்று, மன்னனின் ஆலோசகராக மாறுகிறான். அதன்பின், முதல் யுகத்தில் தனது தலைவனான மார்கோத்துக்கு ஒரு கோயில் கட்டச்சொல்கிறான். அப்போது கட்டப்பட்டது ஒரு பிரம்மாண்டமான 500 அடி உயர கோபுரம் (கட்டுரையின் ஆரம்பத்தில் உள்ள படம்). இது நடந்தது ந்யூமனாரில்.\nஇதன்பின் ஸாரோனால் வஞ்சிக்கப்பட்டு மூளைச்சலவை செய்யப்பட்ட அர்-ஃபராஸோன், தனது முதுமை காரணமாக, இறவா வரம் பெறத் தலைப்பட்டு, அதுவரை தடைசெய்யப்பட்டிருந்த இறவா நிலப்பரப்பை நோக்கி, மேற்கே தனது பெரும் கப்பற்படையுடன் பயணிக்கிறான். ஸாரோன் மட்டும் வஞ்சகமாக ந்யூமனாரிலேயே தங்கிவிடுகிறான். அப்போது, அங்கு வாழ்ந்து வந்த ஆதி பிரஜாபதிகளான வலர்களின் பிரார்த்தனையின் பேரில், உலகைப் படைத்த தெய்வமான ‘இரு’ (முழுப்பெயர் – இரு இல்யுவடார் – Eru Ilúvatar) அங்கு தோன்றி, அதுவரை தட்டையாக இருந்த உலகின் வடிவை உருண்டையாக்கி,ந்யூமனார் நாட்டையே கடலில் மூழ்கடித்து, அனைவரையும் கொன்றுவிடுகிறது. கூடவே, இந்தப் பேரழிவுக்குக் காரணமான ஸாரோனுக்கும் தண்டனையாக,அவனது உடலும் அழிந்துவிடுகிறது. அன்றோடு, ஸாரோனால் ஸ்தூல வடிவை எடுக்கமுடியாமல், ஆவியாகவே அலையும் சாபம் கிடைக்கிறது.\nஆனால், இந்த அழிவை எதிர்நோக்கிய ’எலெண்டில்’ (Elendil) என்ற ந்யூமனாரின் பிரஜை – ந்யூமனாரில் இருந்துகொண்டே வலர்களை வணங்கிவந்த ‘Faithful’ என்ற மைனாரிட்டி மக்களின் தலைவனின் மகன் – தனது மக்களைத் திரட்டிக்கொண்டு ஒன்பது கப்பல்களில் மிடில் எர்த் நோக்கி மேற்கில் பயணப்பட்டு, மிடில் எர்த்தில் வந்து இறங்கி, ஸ்தாபித்த நாடுகளே ஆர்நார் (Arnor) மற்றும் காண்டோர் (Gondor). காண்டோர் பற்றி லார்ட் ஆஃப் த ரிங்ஸ் படம் பார்த்த நண்பர்களுக்குத் தெரிந்திருக்கும். ஆர்நார் நாடு, சிறுகச்சிறுக அழிந்துகொண்டே வந்து, லார்ட் ஆஃப் த ரிங்ஸ் நடக்கும் காலத்தில், ஹாபிட்களின் ஊரான ‘ஷையர்’ மற்றும் பக்கத்து ஊரான ‘ப்ரீ’ (ஃப்ரோடோவும் நண்பர்களூம், முதல் பாகத்தில் ஆரம்பத்தில் தப்பித்து ஓடும் ஊர். அரகார்னை ஃப்ரோடோ முதன்முதலில் சந்திக்கும் மது விடுதியான ‘ப்ரான்சிங் போனி – Prancing Pony – அமைந்துள்ள இடம்) ஆகிய ஊர்கள் மட்டும் அமைந்துள்ள சிறிய நாடாக மதிப்பிழந்துபோய்விட்டது. இது, காண்டோருக்கு வடக்கே இருக்கும் பகுதி.\nஎலெண்டிலுடன் ந்யூமனாரில் இருந்து மிடில் எர்த்துக்கு வந்த மனிதர்கள், ‘ட்யூனடெய்ன்’ (Dúnedain) என்று அழைக்கப்பட்டனர். இந்த மக்களில் பலர், ஷையரைக் காக்கும் ரேஞ்சர்களாக மாறினர். இந்த மக்களின் தலைவனான எலெண்டில் ஸ்தாபித்த ‘காண்டோர்’ நகரம், ஒரு காலத்தில் வாரிசு இல்லாமல், அமைச்சர்களால் ஆளப்பட்டபோது, அதன் வாரிசான அரகார்ன், லார்ட் ஆஃப் த ரிங்ஸ் ஆரம்பிக்கும் காலத்தில் ஒரு ரேஞ்சராக இருந்தான் என்பது நண்பர்களுக்குத் தெரிந்திருக்கும். ரேஞ்சர் எப்படி வாரிசானான் அவன் இந்த ட்யூனடெய்ன்களின் வழி வந்தவன் என்பதே காரணம். அதாவது, காண்டோர் மற்றும் ஆர்நார் நாடுகளின் முதல் மன்னனான எலெண்டிலின் வழிவந்தவனே அரகார்ன். ட்யூனடெய்ன்களில் ஒருவனாக, காடுகளில் அலைந்துகொண்டிருந்தவன்.\nஇந்த ட்யூனடெய்ன்களுக்கு ஒரு சிறப்பு சக்தி உண்டு. சராசரி மனிதர்களைவிட மும்மடங்கு அதிக ஆயுள் இவர்களுக்கு இருந்தது. லார்ட் ஆஃப் த ரிங்ஸ் படங்களை உற்றுக் கவனித்த ரசிகர்களுக்கு, மூன்றா��து பாகத்தில், தியோடன் மன்னர், தனது சகோதரனின் மகளான ’இயோவின்’ (Éowyn) என்ற பெண்ணிடம் (இறுதியில், ராட்சதப் பறவையில் வரும் ஸாரோனின் தளபதியின் முகத்தில் கத்தியைச் செலுத்திக் கொல்பவள்), ‘அரகார்னுக்கு என்னை விட வயது அதிகம். அவனுக்கு இப்போது 87 வயது, பெண்ணே’ என்று சொல்லும் காட்சி நினைவிருக்கும். ட்யூனடெய்ன்கள், சராசரியாக 250 வயது வாழக்கூடியவர்கள். இதுவே அவர்களது சிறப்பு சக்தி.\nஇப்படி ந்யூமனாரில் இருந்து வந்து காண்டோரை ஸ்தாபித்த இந்த ட்யூனடெய்ன்களால் இரண்டாவது யுகத்தின் முடிவில், தங்களது கண்டத்தில் இருந்த 500 அடி கோயிலின் நினைவாக, காண்டோரின் எல்லையில் கட்டப்பட்டதே ‘ஆர்தாங்க்’ (Orthanc) என்ற பிரம்மாண்ட கோபுரம்.\n’சரி. ஆனால், கட்டுரையின் ஆரம்பத்தில் கொடுக்கப்பட்ட கேள்விக்கு இன்னும் பதில் வரவில்லையே’ என்று கேட்கும் நண்பர்களுக்கு – அது அடுத்த பகுதியில் வரும். இதிலேயே இன்னும் தொடர்ந்தால், எதுவும் புரியாமல் எரிச்சலே மிஞ்சும் என்பதால்.\nசீக்கிரமே ஒன்றின்பின் ஒன்றாக வரிசையாக எழுதி, இந்தத் தொடரை முடித்துவிடுகிறேன். அதன்பின் EBook ரிலீஸ் செய்யப்படும். அந்த ஈ-புக்கில், தொடரில் இல்லாத சுவாரஸ்யங்கள் சில புதிதாக இடம்பெறுகின்றன.\nதொடரும் . . . . .\nஅப்பாடா.. ஒருவழியாக அடுத்த பகுதி வெளிவந்துவிட்டது. அந்தக் குட்டை வைப்பதற்காகவே நான் சர்வேயில் கலந்துகொண்டேன் :). பதிவு வழக்கம்போலவே சுவாரஸ்யம்.\n//தியோடன் மன்னர், தனது சகோதரனின் மகளான ’இயோவின்’ (Éowyn) என்ற பெண்ணிடம்‘அரகார்னுக்கு என்னை விட வயது அதிகம். அவனுக்கு இப்போது 87 வயது, பெண்ணே’ என்று சொல்லும் காட்சி நினைவிருக்கும்.//\nஇரண்டாம் பாகத்தில் ஹெல்ம்ஸ் டீப் செல்லும் வழியில் அரகார்னுக்கு இயோவின் உணவளிக்கும் நேரத்தில், அவளுடைய கேள்விக்குப் பதிலாக அரகார்னே தனக்கு 87 வயது என சொன்னதாக ஞாபகம்.\nபுத்தகம் வாசித்துவருகின்றேன். சண்டைக்காட்சிகள் விவரிக்கப்படாமல் சுவாரஸ்யம் குறைவாக இருக்கின்றன. அரை மணிநேர ஹெல்ம்ஸ் டீப் சண்டை வெறும் ஒன்றரைப் பக்கங்களிலேயே முடிந்துவிடுகின்றது. நாவல் வடிவத்தை நீட்டிச் சுருக்கி சுவாரஸ்யமான திரை வடிவத்துக்கு மாற்றிய ஜாக்சன் ஜீனியஸ் தான்.\n//இரண்டாம் பாகத்தில் ஹெல்ம்ஸ் டீப் செல்லும் வழியில் அரகார்னுக்கு இயோவின் உணவளிக்கும் நேரத்தில், அவளுடைய கேள்விக்குப் பதிலாக அரகார்னே தனக்கு 87 வயது என சொன்னதாக ஞாபகம்.//\nஆம். ஹெல்ம்’ஸ் டீப் செல்லும் வழியில் அரகார்னே அப்படி சொல்வது உண்மைதான். அதேபோல், மூன்றாம் பாகத்திலும் தியோடன் அப்படி சொல்வதும் படத்தில் இருக்கிறது :). அதேபோல், ஜாக்சனின் ஜீனியஸ் பற்றி உங்களது கருத்தோடு முற்றிலுமாக உடன்படுகிறேன் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://penathal.blogspot.com/2007/04/blog-post_22.html", "date_download": "2019-02-17T20:56:28Z", "digest": "sha1:HVSEXZ45EG5WPONGEHRX6A4YCLVKLPEK", "length": 6556, "nlines": 215, "source_domain": "penathal.blogspot.com", "title": "பினாத்தல்கள்: பதிவர் சந்திப்பு: சுடச்சுட புகைப்படங்கள்!!!!!", "raw_content": "\nஅனுபவச் சிதறல்கள்-- அப்படின்னு எழுத ஆசைதான்.. மனசுக்குள்ளே அடங்குடா மவனேன்னு குரல் கேக்குதே\nவ வா சங்க ஆப்புரேசல்\nபதிவர் சந்திப்பு: சுடச்சுட புகைப்படங்கள்\nபோக்கிரி - பேக்கரி - சிவகாசி\nReservation குறித்த என் சந்தேகங்கள்\nபதிவர் சந்திப்பு: சுடச்சுட புகைப்படங்கள்\nபல முக்கியமான பதிவர்கள் பல முக்கியமோ முக்கியமான விஷயங்களை அலசி\nஇந்தப்படத்தில் சிற்றுரை நடத்திக்கொண்டிருக்கும் பிரபல பதிவர் பற்றி\nசுடச்சுட புகைப்படங்கள்,, ஆனால் சுடவே முடியவில்லை :-(\nஇப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ்\nஎங்க சுரேஷ் ரொம்ப நாளா ஆள காணோம்\nரொம்ப ப்ரீயா இருந்தா இப்படியெல்லாம் யோசிக்கத் தோனுமோ\nதமிழ் மக்களுக்கு ஒரு அரிய இனய தலம்,\nதமிழ் ஒலி ஒளி நாடா\nதமிழ் நடிகர் நடிகை புகைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://puthiya-paathai2009.blogspot.com/2010_04_26_archive.html", "date_download": "2019-02-17T20:55:09Z", "digest": "sha1:LGBS2OEI5FDJE652S4DA2XLR6OWV3544", "length": 112182, "nlines": 942, "source_domain": "puthiya-paathai2009.blogspot.com", "title": "புதிய பாதை: 04/26/10", "raw_content": "\nபுலிகள்' 7 பேர் கைது நெதர்லாந்தில் விடுதலைப்புலிகள் சந்தேக நபர்கள் கைது\nநெதர்லாந்து நாட்டில் தடை செய்யப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் அமைப்பு குறித்து நடத்தப்பட்ட கவனமான மற்றும் விரிவான புலனாய்வுகளை அடுத்து, அந்நாட்டின் தேசிய குற்றப் புலனாய்வு சேவைகள் அமைப்பினர் சந்தேகத்துக்குரிய ஏழு பேரைக் கைது செய்துள்ளனர்.\nஇது தவிர 16 வீடுகள் மற்றும் வியாபார நிறுவனங்களிலும் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.\nஇதன் போது கணினிகள், காகித ஆவணங்கள், தொலைபேசிகள், புகைப்படங்கள், டிவிடிக்கள் ஆகியவை சோதனைக்கு உள்ளாயின.\nமேலும் இந்த நடவடிக்கையின் போது 40,000 யூரோக்கள் ப���மும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.\nவிடுதலைப் புலிகள் அமைப்பை ஐரோப்பிய ஒன்றியம் 2006 ஆம் ஆண்டு பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் சேர்த்தது.\nநெதர்லாந்து நாட்டின் தேசிய குற்றப் புலானாய்வு போலீசாரால் நடத்தப்பட்ட விசாரணைகளில் விடுதலைப் புலிகளுக்காக நிதிகள் சேகரிக்கப்பட்டமை குறித்து கவனம் செலுத்தப்பட்டது.\nஐரோப்பிய ஒன்றியத்தின் 2002 ஆம் ஆண்டின் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின்படி, அப்படியான அமைப்புகளுக்கு நிதி மற்றும் பொருளாதார ஆதரவு வழங்குவது சட்டப்படி பொருளாதாரக் குற்றமாக கருதப்படும்.\nமேலும் இந்த விசாரணைகளில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவர்கள் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டார்களா என்பது குறித்தும் ஆராயப்படுகின்றது\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 4/26/2010 09:46:00 பிற்பகல் 0 Kommentare\nதைவானில், இன்று பயங்கர நில நடுக்கம்; பீதியில் மக்கள் ஓட்டம்\nஆசிய கண்டத்தில் பிலிப்பைன்ஸ் அருகே தைவான் நாடு உள்ளது. இன்று காலை 8.30 மணியளவில் அங்கு திடீரென நில நடுக்கம் ஏற்பட்டது. இதனால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் அதிர்ந்து குலுங்கின. வீட்டில் இருந்த பண்ட பாத்திரங்கள் மற்றும் பொருட்கள் உருண்டன.\nஎனவே பொதுமக்கள் பீதி அடைந்தனர். அதிர்ச்சியில் வீடுகளை விட்டு வெளியேறி ஓட்டம் பிடித்தனர். இதனால் பரபரப்பு நிலவியது.\nஇந்த நில நடுக்கம் ரிக்டர் அளவில் 6.9 ஆக பதிவாகி யுள்ளது. இது தைவான் மற்றும் பிலிப் பைன்ஸ் நாட்டின் பாடன் தீவுகளின் வட பகுதியை மையமாக கொண்டு பூமியின் அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் சர்வேதுறை அறிவித்துள்ளது.\nசுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை. இருந்தாலும் சுனாமி ஏற்பட வாய்ப்பு இருப்பதாக பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.\nநில நடுக்கத்தினால் தைவானில் சில வீடுகள் மற்றும் கட்டிடங்களில் கீறல் ஏற்பட்டிருந்தது. ஆனால் உயிர் சேதம் மற்றும் பொருட்சேத விவரம் எதுவும் வெளியிடப்படவில்லை.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 4/26/2010 08:31:00 பிற்பகல் 0 Kommentare\nதலை கீழாகப் பாய்ந்தும் டுபாய் விமானம் விபத்திலிருந்து தப்பியது\nடுபாயில் இருந்து 361 பயணிகளுடன் கொச்சி வந்த விமானம், நடுவானில் காற்று வெற்றிடத்தில் சிக்கி திடீரென 1,500 அடி கீழே பாய்ந்ததால் 17 பயணிகள் காயம் அடைந்தனர் என்று விமான அலுவலகர்கள் தெரிவிக்கின்றனர்.\nஎமிரேட்ஸ் விமான நிறுவனத்துக்கு சொந்தமான 777 ஜெட் போயிங் விமானம், துபாயில் இருந்து 361 பயணிகளுடன் நேற்றுக் காலை கொச்சிக்கு வந்தது.\nஇது குறித்து விமானத்தில் பயணித்த அலுவலர் ஒருவர் தெரிவிக்கையில்,\n\"விமானத்தில் பைலட்கள் உட்பட 14 விமான ஊழியர்களும் இருந்தனர். பெங்களூர் வான்வெளியில் 35,000 அடி உயரத்தில் காலை 8.50 மணியளவில் பறந்து கொண்டிருந்தபோது, அந்தப் பாதையில் ஏற்பட்ட காற்று வெற்றிடத்தில் விமானம் சிக்கியது. இதனால், விமானத்தால் மேற்கொண்டு பறக்க முடியாமல் போனது.\nதிடீரென கீழ் நோக்கி 1,500 அடி வரை தலைகீழாக விமானம் பாய்ந்தது. அந்த நேரத்தில் பெரும்பாலான பயணிகள் 'சீட் பெல்ட்' அணியாமல் இருந்ததால், விமானத்தில் கீழே விழுந்து உருண்டனர். விமானம் கீழே விழுந்து நொறுங்கப் போவதாக நினைத்து பீதியில் பயணிகள் அலறினர்.\n33,500 அடிக்கு கீழ் காற்று வெற்றிடம் இல்லாமல் இருந்தது. இதனால், விமானம் அந்த இடத்துக்கு வந்ததும் சீராக பறக்கத் தொடங்கியது. இதனால், மிகப் பெரிய விபத்திலிருந்து அது தப்பியது.\nவிமானத்துக்குள் உருண்டதால் 20க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். எல்லா பயணிகளும் பீதியில் உறைந்து கிடந்தனர். விமானம் சகஜ நிலைக்கு வந்ததும் கொச்சி விமான நிலைய கட்டுப்பாட்டு அறையுடன் விமானி தொடர்பு கொண்டு, நடுவானில் நடந்த விபரீதம் பற்றி கூறினார்.\nஅவசரமாகத் தரையிறங்க வேண்டும் என்றும் கூறி அனுமதி கேட்டார். உடனே, மருத்துவக் குழுக்கள் அழைக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டன.\nவிமானம் பத்திரமாக தரை இறங்கியதும் காயமடைந்த பயணிகளுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.\nநடுவானில் ஏற்படக் கூடிய காற்று வெற்றிடத்தை ரேடார்களாலும் கண்டுபிடிக்க முடியாது. அதனால்தான், இதுபோன்ற விபத்துகள் ஏற்படுகின்றன\" என்றார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 4/26/2010 08:23:00 பிற்பகல் 0 Kommentare\nநளினியிடம் மொபைல் : கண்காணிக்கத் தவறியதாக அறுவர் மீதுநடவடிக்கை\nவேலூர் பெண்கள் சிறையில் நளினியிடம் மொபைல் போன் கைப்பற்றப்பட்ட விவகாரத்தில், அவரைக் கண்காணிக்காது விட்ட ஆறு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.\nவேலூர��� பெண்கள் சிறையில் உள்ள நளினியிடம், மொபைல் போன், இரண்டு சிம் கார்டுகள் இருந்தமை குறித்து கடந்த 21ஆம் திகதி முதல் விசாரணை நடந்து வருகிறது.\nவேலூர் பெண்கள் சிறை அதிகாரிகள், பாகாயம் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி உள்ளிட்ட பொலிசார் முதல் சிறைத்துறை அதிகாரிகள், மத்திய, மாநில உளவுத்துறையினர் மற்றும் 'கியூ' பிரிவினர் வரை விசாரணை நடத்தியும் இதுவரை உருப்படியான தகவல் எதுவும் கிடைக்கவில்லை.\nஇது தொடர்பாகப் பொலிசார் ஒன்பது பேரை விசாரித்தனர். கடைசியாக விசாரிக்கப்பட்ட ரவி, பத்மா மூலம் அதிகாரிகளுக்கு சிறிய தகவல் கிடைத்தது. இவர்கள் தினமும் காட்பாடி பொலிஸ் நிலையம் வந்து செல்ல வேண்டும் என்ற நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டனர்.\nபெண்கள் சிறையில் நளினியை சரியாக கண்காணிக்காமல் விட்டதால், மொபைல் போன் உள்ளிட்ட சகல வசதிகளும் அவரை தேடிச் சென்றுள்ளதாக கியூ பிரிவு பொலிசார் புகார் தெரிவித்தனர்.\nஇதையடுத்து, வேலூர் பெண்கள் சிறையில் கடமையாற்றும் நான்கு சிறை அதிகாரிகள், ஆறு சிறைக் காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க சிறைத்துறை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.\nகடந்த 10 ஆண்டுகளாக சிறையில் நளினியிடம் நெருக்கமாக இருந்த அதிகாரிகள் குறித்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதில், 17 சிறைக் காவலர்கள், ஆறு சிறை அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர். அதில் பாதி பேர் ஓய்வு பெற்றுள்ளனர். சிலர் மாறுதலாகி வேறு சிறைகளுக்குச் சென்று விட்டனர். அனைவரிடமும் விசாரணை நடத்த சிறைத்துறை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.\nநளினியைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போகும் நாளை பொலிசார் ரகசியமாக வைத்திருப்பதாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 4/26/2010 08:20:00 பிற்பகல் 0 Kommentare\nகடத்தல்கள் இடம்பெற்றால் அறியத்தரவும்: யாழ். கட்டளைத் தளபதி\nயாழ் மாவட்டத்தில் கடத்தல் சம்பவங்கள் எதுவும் இடம்பெறவில்லை. கடத்தல் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை. எனினும் கடத்தல் சம்பவங்ள் இடம்பெற்றால் அவ் விடயம் தொடர்பில் எமக்கு அறியத்தரும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ். மாவட்ட படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துறுசிங்க தெரிவித்துள்ளார்.\nயாழ். மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இடம் பெறும் கடத்தல் சம்பங்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்படி தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை யாழ். குடா நாட்டில் கடந்த இரண்டு நாட்களில் 4 கடத்தல் சம்பவங்கள் பதிவாகியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.\nயாழ். குடா நாட்டின் சங்கானை, மூளாய், அராலி, ஓட்டுமடம் ஆகிய பகுதிகளிலே இந்த கடத்தல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 4/26/2010 08:18:00 பிற்பகல் 0 Kommentare\nபிரதமர் திமு கண்டியில் சமய வழிபாடு\nபிரதமர் தி.மு.ஜயரத்ன இன்று திங்கட்கிழமை கண்டிக்கு விஜயம் செய்து பல்வேறு சமய நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார்.\nகண்டி ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயம், கண்டி மீராமக்காம் பள்ளி, கிருஸ்தவ தேவாலயம் தலதா மாளிகை,மல்வத்தை மற்றும் அஸ்கிரிய பீடம் என்பவற்றிற்கும் சென்று நல்லாசி பெற்றார். கண்டி செல்வ விநாயகர் ஆலயத்தில் விஷேட பூஜை நடந்துடன் அவர் அங்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.\nமீராமக்கம் பள்ளியிலும் துவா பிராத்தனை இடம் பெற்றதுடன் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார். அவருக்கு அங்கு நினைவுச்சின்னமும் வழங்கப்பட்டது.\nபிரதமருடன் அவரது துனைவியார் மகன்,மகள் மற்றும் குடும்ப அங்கத்தவர்களான அமைச்சர் பர்டி பிரேமலால் திசாநாயக்க,அமைச்சர் துமிந்த திசாநாயக்க மத்திய மகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, மத்திய மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 4/26/2010 08:14:00 பிற்பகல் 0 Kommentare\nஜனாதிபதிக்கு பூட்டானில் அமோக வரவேற்பு\nசார்க் நாடுகளின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பூட்டான் சென்றுள்ள இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் தலைமையிலான குழுவை அந்நாட்டு பிரதமர் ஜிக்மி வை தின்லி வரவேற்றுள்ளார்.\nஇதன் போது விமானநிலையத்தில் ஜனாதிபதிக்கு இராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டதுடன் வீதியோரமாக திரண்ட அந்நாட்டு மக்கள் கொடிகளை அசைத்து வரவேற்றதாக அரச தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது.\nஇன்று பிற்பகல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பூட்டானிய பிரதமருடன் கலந்துரையாடவுள்ளதுடன் பின்னர் திம்புவிலுள்ள அருங்காட்சியகத்துக்கு விஜயம் செய்யவுள்ளார்.\nஜனாதிபதியுடன் அவரது துணைவியார் சிரந்தி ராஜபக்���, வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், சபாநாயகர் சாமல் ராஜபக்ஷ, ஜனாதிபதியின் இணை செயலாளர் சஜின் வாஸ் குணவர்தன ஆகியோர் பூட்டான் சென்றுள்ளனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 4/26/2010 08:12:00 பிற்பகல் 0 Kommentare\nஐ.தே.க - ஜ.ம.மு சந்திப்பு நாளையும் தொடரும்\nஐக்கிய தேசியக் கட்சிக்கும் , ஜனநாயக மக்கள் முன்னணிக்கும் இடையில் இன்று இடம்பெற்ற சந்திப்பு நாளையும் தொடரும் என நாடாளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் வீரகேசரி இணையத்தளத்துக்குத் தெரிவித்தார்.\nசிறிகொத்தவில் இன்று இடம்பெற்ற இச்சந்திப்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தனவும், ஜனநாயக மக்கள் முன்னணியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசனும், கட்சியின் ஏனைய இரு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.\nஇச்சந்திப்பின் போது, ஐக்கிய தேசிய முன்னணிக்குள் பிளவு ஏற்படக் கூடாது என ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியதாகத் தெரிவித்த பிரபா கணேசன், நாளை இடம்பெறவுள்ள சந்திப்பில் மனோ கணேசனும் கலந்துகொள்ள வேண்டும் என ஐ,தே.க. எதிர்பார்ப்பதாகத் அவர் தெரிவித்தார்.\nநாளை இச்சந்திப்பு ஐ.தே.க. தலைமையகமான சிறிகொத்தவில் பிற்பகல் 4.30 மணிக்கு இடம்பெறவுள்ளதாக பிரபா கணேசன் எமது இணையத்தளத்துக்கு மேலும் தெரிவித்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 4/26/2010 08:10:00 பிற்பகல் 0 Kommentare\nஇலங்கையின் நெருங்கிய கூட்டாளி இந்தியா: ஜி.எல். பெரிஸ்\nஇலங்கையின் நெருங்கிய கூட்டாளி நாடு இந்தியா என்றார் இலங்கை புதிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல். பெரிஸ்.\nஇலங்கையின் வெளியுறவுத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னர் கொழும்பில் முதல்தடவையாக செய்தியாளர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை பேட்டியளித்த போது பெரிஸ் இதைத் தெரிவித்தார்.\nமேலும் அவர் கூறியது: பூடான் தலைநகர் திம்புவில் தெற்காசிய பிராந்திய கூட்டமைப்பு (சார்க்) நாடுகளின் 16-வது உச்சி மாநாடு வரும் 28-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டின் இறுதியில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்குடன் பேச்சு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.\nமேலும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள வரும் பிற இந்திய தலைவர்களுடனும் ஆலோசனை நடத்தப்படும். இந்தச் சந்திப்பின் போது இரு நாடுகளுக்கு இடையேயான முக்கியமான விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படும். குறிப்பாக இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள வளர்ச்சிப் பணி, ஈழத்தமிழர்களுக்கான மறுவாழ்வுப் பணி ஆகியவை குறித்து இந்திய தலைவர்களிடம் விளக்கப்படும்.\nஇலங்கையின் நலன் கருதி இந்திய தலைவர்கள் கூறும் கருத்துக்கு மதிப்பளித்து கேட்கப்படும். இலங்கை எதிர்காலத்தில் எடுக்கவுள்ள நடவடிக்கை குறித்தும் இந்திய தலைவர்களிடம் கூறப்படும்.\nநான் வெளியுறவுத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற குறுகிய காலத்தில் இந்திய தலைவர்களை சந்தித்து பேசுவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. இது எனக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் நான் கடந்த சில ஆண்டுகளாகவே நெருங்கிய தொடர்பு வைத்துள்ளேன் என்றார் இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பெரிஸ்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 4/26/2010 12:32:00 பிற்பகல் 0 Kommentare\nஇரண்டாம் உலகப் போர்: முதலில் ஜப்பானால் தாக்குதலுக்கு உள்ளானது இந்தியப் படை - புதிய தகவல்\nஇரண்டாம் உலகக் போரில் ஜப்பான் முதலில் தாக்கியது இந்தியப்படைகளைத்தான் என்ற புதிய தகவல் வெளியாகியுள்ளது.\n÷இதுவரை இப்போரில் அமெரிக்க கடற்படை மையங்களில் ஒன்றான ஹவாயில் உள்ள \"பியர்ல் ஹார்பர்'தான் ஜப்பானால் முதலில் தாக்கப்பட்டது என்று நம்பப்பட்டு வந்தது.\nஇந்தத் தாக்குதலால் கடும் கோபமடைந்த அமெரிக்கா உடனடியாகப் போரில் குதித்தது குறிப்பிடத்தக்கது.\n÷இது குறித்து வரலாற்று ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ள புதிய தகவல்கள் வருமாறு:\n÷இரண்டாம் உலகக் போர் நடைபெற்ற காலகட்டத்தில் இந்தியப் படைப்பிரிவு ஒன்று மலேசியாவின் கோடா பாரு நகர கடற்கரைப் பகுதியில் முகாமிட்டிருந்தது. 1941 டிசம்பர் 8-ம் தேதி உள்ளூர் நேரப்படி நள்ளிரவு 12.30 மணியளவில் ஜப்பான் கடற்படையினர் இந்த முகாம் மீது குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.\n÷இதன் பின்னர் அதே நாளில் உள்ளர் நேரப்படி பின்னிரவு 2.38 மணியளவில் தான் ஹவாயில் உள்ள பியர்ல் ஹார்பர் மீது ஜப்பான் படை குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. ஆனால் அமெரிக்கப் படையினர் அவர்கள் நாட்டு நேரப்படி டிசம்பர் 7-ம் தேதி இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் தெரிவித்து விட்டனர். ஆனால் உண்மையில் டிசம்பர் 8-ல் தான் பியர்ல் ஹார்பரை ஐப்பான் தாக்கியது.\nஎனவே மலேசியாவில் இந்தியப் படையினர் மீது ஜப்பான் நடத்திய தாக்குதலே இரண்டாம் உலகப் போரில் ஜப்பானின் முதல் தாக்குதல் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 4/26/2010 12:30:00 பிற்பகல் 0 Kommentare\nஅவசரகாலச் சட்டத்தை ரத்து செய்ய அரசு பரிசீலனை : அமைச்சர் பீரிஸ்\nநாட்டில் அவ சரகால சட்டத்தை ரத்து செய்வது பற்றி அரசாங்கம் பரிசீலித்து வருவதாக புதிதாகப் பதவியேற்றுள்ள வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.\nஆனாலும் அதற்கான கால வரையறை எதனையும் அரசாங்கம் கொண்டிருக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nநாட்டில் நிலவும் மனித உரிமை தொடர்பில் சர்வதேச அரங்கில் தொடர்ந்து அக்கறை செலுத்தப்பட்டு வருகின்றது. இந்தச் சூழலில், அமுலில் இருந்துவரும் அவசர காலச் சட்டமும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டமும் ரத்து செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.\nவிடுதலைப் புலிகளுடனான யுத்தம் தற்போது முற்றுப் பெற்றுவிட்ட நிலையில், நாட்டில் அவசரகாலச் சட்டம் தேவையில்லை என்ற கருத்தும் மேலோங்கி வருகிறது.\nமனித உரிமைகள் தொடர்பில் புதிய அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகள், வெளியுறவு விவகாரங்களில் இலங்கையின் நிலையை முன்னேற்ற உதவும் என்று கருதப்படுகிறது.\nநாட்டின் பாதுகாப்பு சூழல் மேம்பட்டுள்ள ஒரு நிலையில், அரசாங்கம் சில பாதுகாப்பு விதிகள் குறித்து மீள்பார்வை செய்துவருவதாகவும், இதன் அடிப்படையில் அரசாங்கம் விரைவில் அறிவிக்கவுள்ள சில திட்டங்கள் சர்வதேச அரங்கில் வரவேற்பைப் பெறும் என்றும் அமைச்சர் பீரிஸ் தெரிவித்துள்ளார்.\nபுதிய அரசின் வெளிவிவகார கொள்கை\nநாட்டின் பொருளாதாரமும் வேலை வாய்ப்பும் மேம்படும் வகையில் புதிய அரசின் வெளிவிவகார கொள்கை அமையும் என்று பீரிஸ் கூறினார்.\n\"நாட்டில் இயல்பு நிலை திரும்பிக் கொண்டிருக்கும் நிலையில், மற்ற நாடுகளுடனான நல்லுறவுகளை மேம்படுத்துவதில் முனைந்து செயல்படுவது என்பதுதான் எமது வெளியுறவு கொள்கையின் அடிநாதமாக இருக்கும்.\nபூட்டான் தலைநகர் திம்புவில் நடக்கவுள்ள தெற்காசிய நாடுகள் கூட்டமைப்பின் (சார்க்) மாநாடு நடக்கும்போது ஜனாதிபதி இந்தியப் பிரதமரைச் சந்திக்கும் வாய்ப்புள்ளது. இதனை எமது அரசாங்கம் வரவேற்கிறது. அதன்போது இருதரப்பு விவகாரங்கள் விவாதிக்கப்படும்.\nஆனாலும் இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் எந்தப் பிரேரணையையும் சார்க் கூட்டத்துக்கு அரசு கொண்டு செல்லவில்லை\" என்றார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 4/26/2010 11:26:00 முற்பகல் 0 Kommentare\nபுதிய தேர்தல் முறை குறித்து மலையக நா.உறுப்பினர்கள் விழிப்புடன் செயற்பட வேண்டும்: சதாசிவம்\nஅரசாங்கம் தேர்தல் முறையில் மாற்றத்தினைக் கொண்டு வருவதற்கு தயாராகி வருவதால் புதிய தேர்தல் முறையால் மலையகத்தமிழ் மக்களுக்கு எவ்விதமான பாதகமும் ஏற்படாதவகையில் மலையகத்தமிழ் மக்கள் சார்பான பிரதிநிதிகள் நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்கவேண்டும் என்று இலங்கைத் தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான எஸ்.சதாசிவம் தெரிவித்தார்.\nதலவாக்கலை வினோ மண்டபத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு பேசிய போதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nஅவர் தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது,\n\"தற்போதுள்ள தேர்தல் முறையை மாற்றி தொகுதி ரீதியான தேர்தல் முறை ஒன்றினை ஏற்படுத்துவதில் அரசாங்கம் முனைப்புடன் செயற்பட போகின்றது.இவ்வாறான சந்தர்ப்பத்தில் இந்தத்தொகுதி ரீதியான தேர்தல் முறையில் மலையகத் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தைத் தக்கவைத்தும் கொள்ளும் வகையில் அந்தப்புதிய தேர்தல் சீர்த்திருத்தம் ஏற்படுத்த வேண்டுமென மலையகத்தமிழ் மக்கள் சார்பான நாடாளுமன்ற பிரதிநிதிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nநடந்து முடிந்த பொதுத்தேர்தலில் மலையகத்தமிழ் மக்கள் அரசியல் ரீதியாக உரிய வகையில் சிந்தித்துச் செயற்படாத காரணத்தினால் கண்டி ,பதுளை போன்ற மாவட்டங்களில் எமது சமூகம் சார்ந்த நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை இழக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.\nஆனால் இலங்கையில் வாழுகின்ற ஏனைய சமூகத்தினர் உரியவகையில் சிந்தித்து தமது நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தைக் காப்பாற்றிக்கொண்டுள்ளனர்.இதனால் இந்தச்சமூகத்தினரின் பேரம் பேசும் சக்தி தொடர்ந்து உள்ளது.\nஆனால் மலையகத்தமிழ் மக்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் எதிர்பார்க்கப்பட்டதைப்போல கிடைக்காத காரணத்தினால் இன்று பெர���ம்பான்மைக் கட்சிகள் எமக்கான முக்கியத்துவத்தினைக் குறைக்கத் தொடங்கியுள்ளன.\nஇந்த நிலைமை எதிர்வரும் தேர்தல் சீர்த்திருத்த முறையின் மூலமாக மேலும் தொடரக்கூடிய நிலைமை ஏற்பட போவதால் இதனைத் தற்போதே உணர்ந்து கொண்டு புதிய தேர்தல் முறையால் மலையகத்தமிழ் மக்களுக்குப்பாதகம் ஏற்படாத வகையில் நாடாளுமன்றத்தில் ஒற்றுமையாக குரல் கொடுப்பதற்கு எமது பிரதிநிதிகள் முன்வர வேண்டும்.\" எனத் தெரிவித்தார்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 4/26/2010 11:25:00 முற்பகல் 0 Kommentare\nபுதிய அமைச்சரவையை மே நடுப்பகுதியில் மறுசீரமைக்கும் சாத்தியம்\nஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் புதிய அமைச்சரவையை மே மாதத்தில் மறுசீரமைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட் டுள்ளதாக நம்பகமான வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.\nஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் கண்டி மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றியீட்டியவர்களுக்கு அமைச்சு மற்றும் பிரதியமைச்சு பதவிகளையும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஆறுமுகன் தொண்டமானுக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சை வழங்கும் பொருட்டுமே முதலாவது மறுசீரமைப்பு இடம்பெறவிருக்கின்றது.\nபூட்டானில் நடைபெறுகின்ற 16 ஆவது தெற்காசிய நாடுகளின் பிராந்திய ஒத்துழைப்புக்கான கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இவ்வாரம் அங்கு செல்லவிருப்பதனால் அவர் சென்று திரும்பியதுமே அமைச்சரவை மறுசீரமைப்புக்கான சாத்தியங்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.\nஅத்துடன் நாவலப்பிட்டி தேர்தல் தொகுதியில் இடம்பெற்ற தேர்தல் முறைகேடுகள் தொடர்பில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஒழுக்காற்று விசாரணைகளை மேற்கொள்ளவிருக்கின்றது. அவ்விசாரணை முடிவின் அறிக்கை மே மாதத்தின் முதல் வாரத்திலேயே ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட இருக்கின்றது.\nவிசாரணை அறிக்கை கிடைத்த பின்னரே கண்டியிலிருந்து ஆளும் தரப்பில் தெரிவான எட்டு பேரில் யாரை அமைச்சரவையில் இணைத்துக் கொள்வது, யாருக்குக் பிரதியமைச்சர் பதவிக வழங்குவது என்பது போன்ற விபரங்களை ஜனாதிபதி உத்தியோகபூர்வமாக அறிவிக்கவிருக்கின்றார்.\nசர்வதேச தொழிலாள��் தினம் மற்றும் புதிய நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டத் தொடரை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கவிருப்பதனால் மே முதல் வாரத்தில் அமைச்சரவை மறுசீரமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்றும் ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.\nஇந்நிலையில் தனக்கு கால்நடை அபிவிருத்தி அமைச்சு வேண்டாம் என்றும் பெருந்தோட்ட மக்களுக்கு சேவையாற்றக் கூடிய வகையில் அமைச்சொன்றை வழங்குமாறும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கோரியிருப்பதாகவும் அவ்வமைச்சில் அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம், மக்கள் பெருந்தோட்ட யாக்கம் மற்றும் பெருந்தோட்ட மனித அபிவிருத்தி பொறுப்பும் உள்ளடக்கப்பட்டிருக்க வேண்டும் எனவும் இதொகா கோரியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.\nஇது தொடர்பில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதுடன் காங்கிரஸ் தலைவரும் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான முத்து சிவலிங்கம் தலைமையில் எதிர்வரும் புதன்கிழமை கொட்டக்கலையில் காங்கிரஸின் தேசிய சபையும் நிர்வாக சபையும் கூடவிருக்கின்றன.\nஇந்தக் கூட்டத்தில் அமைச்சை பொறுப்பேற்பது தொடர்பில் விரிவாக ஆராய்ந்து, அது தொடர்பில் இறுதித் தீர்மானம் எட்டப்படும் என்றும் காங்கிரஸின் மே தினக் கூட்டம் தொடர்பில் கலந்துரையாடப்படும் என்றும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.\nஅரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம், மக்கள் பெருந்தோட்ட யாக்கம் மற்றும் பெருந்தோட்ட மனித அபிவிருத்தி பொறுப்பு ஆகியன உள்ளடக்கிய பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு முன்னாள் இடர் முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்கவுக்கு வழங்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.\nமே மாத நடுப்பகுதியில் மேற்கொள்ளப்படவுள்ள அமைச்சரவை மறுசீரமைப்பின் போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கோரியிருக்கின்ற அமைச்சு வழங் கப்பட் டா ல் அமைச்சர் மஹிந்த சமரசிங்கவுக்கு வழங்கப்பட்டிருக்கின்ற அமைச்சிலும் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டி ஏற்படலாம் என்றும் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 4/26/2010 11:23:00 முற்பகல் 0 Kommentare\nஅமிதாப் பச்சானின் வீட்டின் முன�� 'நாம் தமிழர்' இயக்கத்தினர் போராட்டம்\n'நாம் தமிழர்' பேரியக்கத்தின் மராட்டிய மாநில கிளையின் சார்பில் பெருந்திரளான தமிழர்கள் ஒன்று சேர்ந்து மும்பையில் இன்று நடிகர் அமிதாப் பச்சானின் வீட்டின் முன்பாக நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nஇந்தி திரைப்பட துறை அவர்களின் மிக பெரிய விருது வழங்கும் விழாவை கொழும்பில் நடத்த திட்டமிட்டு உள்ளது. இந்நிகழ்வின் தூதர் இந்தி திரையுலகின் முன்னணி நாயகன் அமிதாப் பச்சன் ஆவார்.\nஅவர் வீட்டின் முன் 'நாம் தமிழர்' பேரியக்கத்தின் மராட்டிய மாநில கிளையின் சார்பில் பெருந்திரளான தமிழர்கள் நேற்று ஒன்று சேர்ந்து பெரும் போராட்டம் நடத்தியவை மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்திய திரைப்பட விருது விழாவை நடத்தும் நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம் நடந்த இடத்துக்கே விரைந்து வந்தனர். அனைத்து முன்னணி இந்திய ஊடகங்களும் ஆர்ப்பாட்ட நிகழ்வை பதிவு செய்தன.\nஇந்திய திரைப்பட விருது விழாவின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் அமிதாப் ஆகியோர்' நாம் தமிழர்' இயக்கத்தின் பொறுப்பாளர்களை அழைத்து கோரிக்கைகளை கேட்டறிந்தனர். ஈழத்தமிழர்களின் நிலையும், இலங்கையின் போர் குற்றங்கள் குறித்தும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.\nஇந்திய திரைப்பட விருது விழா அனைத்து நிர்வாகிகள் கூட்டத்தைக் கூட்டி இப்பிரச்னை தொடர்பாக இறுதி முடிவு எடுப்பதாக தெரிவித்துள்ளனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 4/26/2010 11:21:00 முற்பகல் 0 Kommentare\nஅமைச்சர்களின் எண்ணிக்கையை மேலும் ஐந்தினால் அதிகரிப்பதற்கு தீர்மானம்\nஅமைச்சர்களின் எண்ணிக்கையினை மேலும் ஐந்தினால் அதிகரிப்பதற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே 37அமைச்சர்களுக்கான அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் மேலதிகமாக ஐந்து அமைச்சுப் பதவிகள் வழங்கப்படலாமென செய்திகள் வெளியாகியுள்ளன. இதன்படி கண்டி மாவட்டத்திற்கு 03அமைச்சுப் பதவிகளும், ஏனைய மாவட்டங்களுக்கு 02அமைச்சுப் பதவிகளும் வழங்கப்படலாமென்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பதவிகள் விரைவில் வழங்கப்படக் கூடுமென்றும் அரச தகவல்கள் கூறுகின்றன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 4/26/2010 02:36:00 முற்பகல் 0 Kommentare\nவேற்று க���ரகவாசிகள் நிச்சயம் உண்டு: அறிவியல் அறிஞர் ஸ்டீபன் ஹாகிங்\nலண்டன், ஏப்.25: வேற்றுகிரகவாசிகள் இருக்கின்றனரா, பறக்கும் தட்டுகளில் வந்தார்கள், பூமியில் இறங்கினார்கள் என்று பத்திரிகைகளிலும் புத்தகங்களிலும் வருவதெல்லாம் உண்மைதானா, வேற்று கிரகங்களில் மனிதர்கள் இருந்தால் எப்படி இருப்பார்கள், என்ன மொழி பேசுவார்கள், எப்படி வருவார்கள் என்கிற கேள்விகள் நம் அனைவருடைய மனங்களையும் குடைந்துகொண்டே இருக்கிறது.\nஅறிவியல்பூர்வமாக யாராவது சொன்னால் பரவாயில்லை என்றுகூட கேட்கத் தயாராக இருக்கிறோம். இந்த நிலையில், வேற்று கிரகவாசிகள் நிச்சயம் இருக்கிறார்கள் என்று அடித்துக் கூறுகிறார் ஸ்டீபன் ஹாகிங் (68).\nஇயற்பியலில் உலக மேதையான இந்த அறிவியல் அறிஞர் பிறப்பிலேயே சில குறைபாடுகளுடன் பிறந்தாலும் அவற்றையெல்லாம் மீறி தன்னுடைய அறிவாற்றலை நிரூபித்து உலகையே வியப்பில் ஆழ்த்திக் கொண்டிருப்பவர். இவர் சொன்னால் அது உண்மையாகத்தானே இருக்க வேண்டும்.\nவேற்று கிரகங்களில் மனிதர்கள் இருக்கிறார்கள் என்று அவர் நம்புவதற்கு ஒரே காரணம் கணக்குதான். அது என்ன கணக்கு\nஉலகில் பத்தாயிரம் கோடிக்கும் மேற்பட்ட நட்சத்திர கூட்டங்கள் இருக்கின்றன. நட்சத்திர கூட்டம் என்றால் தனித்தனி சூரிய மண்டலங்கள் என்று வைத்துக் கொள்ளுங்களேன். இதில் பூமியில் நாம் எல்லோரும் இருப்பதைப் போல எத்தனையோ கிரகங்களில் மனிதர்கள் உயிர் வாழ நிச்சயம் வாய்ப்பு இருக்கிறது என்று கணக்கு அடிப்படையில் கூறுகிறார்.\nஅப்படியானால் அவர்களும் நம்மைப்போல நாகரிகம் அடைந்தவர்களா என்று கேட்டால், இருக்கலாம் என்கிறார் ஸ்டீபன் ஹாகிங். நம்மைவிட புத்திசாலிகளாகவும் நம்மைவிட நவீன விண்வெளி வாகனங்களைப் பயன்படுத்துகிறவர்களாகவும் இருக்கலாம், அவர்களுடைய நட்சத்திர மண்டலத்தில் வசதிக் குறைவு ஏற்பட்டாலோ, அல்லது பிற கிரகங்களை ஆராய்ந்து பார்த்துவிடுவோம் என்ற எண்ணம் அவர்களுக்கு ஏற்பட்டாலோ பூமிக்கும் அவர்கள் வரக்கூடும் என்கிறார் ஹாகிங். வேற்றுகிரகங்களில் பூமியின் ஆரம்ப கட்டத்தில் இருந்ததைப் போன்ற சிறிய வகை உயிரினங்கள் (சித்திரக் குள்ளர்களைப் போல) இருக்கலாம் என்பது ஒரு எதிர்பார்ப்பு.\nவேற்றுகிரகவாசிகளைப் பார்த்துவிட வேண்டும் என்ற குறுகுறுப்பு நமக்கு இருந்தாலும�� அவர்கள் நம்மைச் சந்திக்கும் வேளை நமக்கு பேராபத்தாகக்கூட முடியலாம் என்றும் எச்சரிக்கிறார். ஏன் என்றால் அவர்கள் நம்முடைய பூமியைத் தங்களுடைய காலனியாகக்கூட பயன்படுத்த முற்படலாம் என்கிறார்.\nடிஸ்கவரி சானலில் ஒளிபரப்பவுள்ள குறும்படத்துக்கான விளக்கக் காட்சியில் இடையில் தோன்றும் ஸ்டீபன் ஹாகிங் இந்தக் கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார். இதை லண்டனிலிருந்து வெளிவரும் சண்டே டைம்ஸ் நாளிதழ் கட்டுரையாக வெளியிட்டிருக்கிறது. இனி வானத்தை அண்ணாந்து பார்க்கும்போது எச்சரிக்கையாக இருங்கள், வேற்று கிரக வாசி வந்து உங்களையும் கடத்திச்சென்று விடப்போகிறார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 4/26/2010 02:22:00 முற்பகல் 0 Kommentare\n16வது சார்க் உச்சி மாநாடு புதனன்று ப+ட்டானில் ஆரம்பம் ஜனாதிபதி மஹிந்த தலைமையிலான குழு இன்று பயணம்\n16 வது சார்க் உச்சி மாநாடு நாளை மறுதினம் பூட்டான் தலைநகரான திம்புவில் ஆரம்பமாகிறது. இம்மாநாட்டில் கலந்து கொள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான இலங்கை தூதுக்குழு இன்று பூட்டான் புறப்பட்டுச் செல்கிறது.\nசார்க் அமைப்பின் வெள்ளி விழா ஆண்டு இதுவாகும். அமைப்பின் முதலாவது உச்சிமாநாடு பங்களாதேஷ் தலைநகரான டாக்காவில் 1985 டிசம்பரில் நடைபெற்றது. 16 வது உச்சி மாநாடு நாளை மறுநாள் பூட்டானில் ஆரம்பமாகிறது. பூட்டான் உச்சிமாநாட்டை பொறுப்பேற்று நடத்துவது இது முதல் முறையாகும்.\nசார்க் அமைப்பின் தலைமைப் பதவியை தற்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வகித்து வருகின்றார்.\n16 வது உச்சி மாநாட்டை தலைமை வகித்து நடத்தும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மாநாட்டு நிகழ்ச்சிகளுக்கு புறம்பாக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குடன் தனிப்பட்ட ரீதியில் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று தெரிவிக்கப்படுகிறது.\nஉச்சி மாநாட்டு நிகழ்வுகளில் வெளிநாட்டமைச்சர்களின் பேச்சுவார்த்தை மற்றும் ஏனைய செயற்பாடுகளில் இலங்கையின் புதிய வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் பங்குபற்றுவார். வெளிநாட்டமைச்சர் பதவிக்கு நியமிக்கப்பட்ட பின் அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் பங்குபற்றும் முதலாவது நிகழ்வு இதுவாகும். தனது பூட்டான் விஜயத்துக்கு முன்பதாக ஊடகவியலாளர்களை அமைச்சர் பீரிஸ் நேற்று சந்தித்தார்.\nபயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு கட்டுப்படுத்தப்பட்ட வளங்களுடன் இலங்கை மேற்கொண்ட செயற்பாட்டு அணுகுமுறையை இதே போன்ற பிரச்சினையை எதிர்நோக்கும் ஏனைய பிராந்திய நாடுகள் பாடமாக எடுத்துகொள்ளலாம். இலங்கையின் அணுகுமுறை ஏனைய பல நாடுகளுக்கு நல்லதொரு படிப்பினையாக அமையும் என்று ஊடகவியலாளர்களிடம் அமைச்சர் பீரிஸ் கூறினார்.\nஅங்கு அவர் மேலும் கூறியதாவது,\nசார்க் அமைப்பு உண்மையிலேயே மக்கள் மையப்படுத்தப்பட்ட அமைப்பாக உருவாக வேண்டிய காலம் வந்து விட்டது. இந்நிலையில் கடந்த 25 வருடங்களுக்கு பின்னரான தற்போதைய நிலையை பற்றி ஆராய சார்க் அமைப்புக்கு இது நல்லவொரு சந்தர்ப்பமாக அமைகிறது.\nஎதிர்கால சவால்கள், மாற்றப்பட வேண்டிய விடயங்கள், பிராந்திய சேவைக்காக முன்னுரிமை வழங்கப்பட வேண்டிய விடயங்கள் ஆகியவை பற்றி தற்போது ஆராயலாம்.\nதமது நலன் பேணுவதற்கு சார்க் அமைப்பு நேரடியாக தொடர்புள்ளது என்று பிராந்திய மக்கள் நினைக்கும் அளவுக்கு அமைப்பின் செயற்பாடுகள் அமைய வேண்டும். பொருளாதார நடவடிக்கை மூலம் கிடைத்த லாபங்களை அனைத்து தரப்பினரிடையிலும் சமமாக பகிர்ந்தளிப்பதில் பிராந்திய நாடுகள் அதிக அக்கறை காட்டவேண்டும்.\nஅத்துடன் பிராந்திய நாடுகளுக்கு தேவையேற்படும் நேரத்தில் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் வளங்களை சேமித்தல் மற்றும் சூழல் விவகாரங்கள் பற்றி தீர்க்கமாகப் பேசப்படவேண்டும். இந்த வகையில் இலங்கை அண்மையில் அரசியல் மற்றும் இராணுவ ரீதியில் பெற்றுக்கொண்ட வெற்றிகள் தொடர்பான அனுபவங்களை பகிர்ந்துகொள்ள உச்சி மாநாட்டை ஒரு மேடையாக பயன்படுத்துவதற்கு எதிர்பார்த்திருப்பதாக அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் குறிப்பிட்டார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 4/26/2010 01:55:00 முற்பகல் 0 Kommentare\nசட்டவிரோத மின்சாரம் பெற்ற நால்வர் சூரியவெவ பகுதியில் பலி பொறியியலாளர் குழு நாளை சூரியவெவ விரைவு\nசட்ட விரோதமான முறையில் மின்சார இணைப்பை பெற முயற்சித்த நால்வர் மின்சாரம் தாக்கி உயிரிழந்திருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிசாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.\nசூரியவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கவரகஸ்வெவ பிரதேசத்திலேயே நேற்றுமுன்தினம் சனிக்கிழமை இரவு 8.45 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் சூரிய வெவ பிரதே��த்தைச் சேர்ந்த துஷார சம்பத், கொடிதுவக்கு, அமிதபால, ஜி. ஏ. குலரத்ன ஆகிய நால்வருமே உயிரிழந்துள் ளனர்.\nபிரதான மின் கம்பத்திலிருந்து சட்டவிரோதமான முறையில் மின்சார இணைப்பை பெற முயற் சித்த வேளை மேற்படி நால்வரு க்கும் மின்சாரம் தாக்கியுள்ளது.\nஅதனையடுத்து அயலவர்களால் இந்நால்வரும் அம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டனர். சிகிச்சைப் பயனின்றி நால்வரும் பின்னர் உயிரிழந்ததாக வும் பொலிஸ் பேச்சாளர் தெரி வித்தார்.\nஇதேவேளை, இச்சம்பவம் தொடர் பாக விசாரணைகளை நடத்துவத ற்காக மின்சார பொறியியலாளர்கள் அடங்கிய குழுவொன்று நாளை சூரியவெவ செல்லவிருப்பதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தம்மித்த குமாரசிங்க தெரிவித்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 4/26/2010 01:53:00 முற்பகல் 0 Kommentare\nஐ.ம.சு.முவின் கூட்டு மேதினம் கொழும்பில்; ஜனாதிபதி தலைமை\nஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கூட்டு மே தின வைபவம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கொழும்பு மாநகர சபை மைதானத்தில் நடைபெறும் என்று முன்னணியின் மேதின வைபவ ஏற்பாட்டுக் குழுச் செயலாளரும், மேல் மாகாண ஆளுனருமான எஸ். அலவி மெளலானா நேற்றுத் தெரிவித்தார்.\n“மக்களின் அபிவிருத்தியில் தொழிற்சங்கங்களின் பங்களிப்பு” என்ற தொனிப்பொருளில் முன்னணியின் கூட்டு மே தின வைபவம் நடைபெறும் எனவும் அவர் கூறினார்.\n“இம்முறை மே தின ஊர்வலம் நடத்துவதில்லை என நாம் தீர்மானித்துள்ளோம். என்றாலும் கூட்டு மே தின வைபவம் பிற்பகல் 2.00 மணிக்கு மாநகர சபை மைதானத்தில் ஆரம்பமாகும்” எனவும் அவர் குறிப்பிட்டார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 4/26/2010 01:52:00 முற்பகல் 0 Kommentare\nபுதுக்குடியிருப்பில் விரைவில் மீள்குடியேற்றம் உடையார்கட்டில் நிலக்கண்ணிவெடி முழுமையாக அகற்றல்\nமுல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் விரைவில் மீள்குடியேற்றம் ஆரம்பிக்கப்படவிருப்பதாக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்தார். விஸ்வமடு உடை யார் கட்டு பிரதேசத்தினூடாக புதுக் குடியிருப்புக்கான மீள்குடியேற்றத்தை ஆரம்பிக்க தீர்மானித்திருப்பதாகவும் அவர் கூறினார்.\nஉடையார்கட்டு பிரதேசம் நிலக்கண்ணி வெடிகள் முழுவதும் அகற���றப்பட்டு மீள் குடியேற்றத் துக்கு தயார் படுத்தப்பட்ட நிலையிலுள்ளது.\nஅதற்கான நடவடிக்கைகளை மாவ ட்ட அரசாங்க அதிபர் அலுவலகம் முன்னெடுத்து வருவதாகவும் இன் னும் இரண்டு மூன்று வாரங் களுக்குள் புதுக்குடியிருப்புக்கான மீள்குடியேற்றப் பணிகளை ஆரம் பிப்பதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாகவும் திருமதி இமெல்டா கூறினார்.\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் நிலக் கண்ணி வெடிகள் அகற்றும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. கண்ணி வெடிகள் அகற்றப்படும் ஒழுங்கி ற்கேற்ப மீள்குடியேற்றத்தை முன் னெடுக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் சுட்டிக் காட்டினார். மாவட்டத்தின் நகர பிரதேச சபைக்குள் மாத்திரம் இது வரையில் 1500 குடும்பங்களைச் சேர்ந்த 4 ஆயிரம் பேர் மீளக் குடியே றியுள்ளார்கள்.\nஇதேவேளை முள்ளியவளை, கள்ளப்பாடு, வண்ணான்குளம் ஆகிய பகுதிகளிலும் தற்போது மீள் குடியேற்றம் நடத்தப்பட்டு வருவ தாக மாவட்ட அராசங்க அதிபர் குறிப்பிட்டார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 4/26/2010 01:49:00 முற்பகல் 0 Kommentare\nபொலிஸ் அகடமி இன்று திறப்பு\nநீர்கொழும்பு கட்டான பிரதே சத்தில் புதிதாக நிர்மாணிக்கப் பட்டுள்ள பொலிஸ் அகடமி இன்று 26ம் திகதி காலை உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்படவு ள்ளது.\nபொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரியவின் தலைமையில் நடை பெறவுள்ள இந்நிகழ்வில் பாது காப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ பிரதம அதிதியாக கலந்து கொண்டு திறந்து வைக்கவுள்ளார்.\nகட்டானயிலுள்ள பொலிஸ் பயிற்சி கல்லூரிக்குச் சொந்தமான 39 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த பொலிஸ் அகடமி புதிதாக நிர் மாணிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தி யட்சகர் பிரிஷாந்த ஜயகொடி தெரி வித்தார்.\nபுலனாய்வு துறை தொடர்பான பாட நெறிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 200 பொலிஸார் இன்று உத்தி யோகபூர்வமாக தமது கற்கை நெறியை ஆரம்பிக்கவுள்ளனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 4/26/2010 01:48:00 முற்பகல் 0 Kommentare\nகட்டுகஸ்தோட்டை உப்புவெளியில் ஆயுதங்கள் மீட்பு\nகட்டுகஸ்தோட்டை மற்றும் உப்புவெளி ஆகிய பகுதிகளில் மறைத்து வைக்கப் பட்டிருந்த ஆயுதங்களை பொலிஸார் மீட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிசாந்த ஜயக்கொடி தெரிவித்தா��்.\nஎஸ். எஸ். ஜி. 87 ரக 05 கைகுண்டுகள் அடங்கப் பெற்ற இரும்புப் பெட்டியொன்றை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் யடிகலபல மஹதென்ன எனும் காட்டுப் பகுதியிலுள்ள கால்வாய் ஒன்றிலிருந்து சனிக்கிழமை கண்டெடுத்துள்ளனர்.\nஇதேவேளை, உப்புவெளி பிரதேசத்திலுள்ள காடொன்றுக்குள்ளிலிருந்து பொலிஸார் ரி-56 ரக துப்பாக்கி எல். எம். ஜி. கிரனேற் கைக்குண்டு உள்ளிட்ட சில வகை ஆயுதங்களை கைப்பற்றியுள்ளனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 4/26/2010 01:47:00 முற்பகல் 0 Kommentare\nரயில் சேவைகள் வழமைக்கு திரும்பின\nரயில்வே தொழில் நுட்ப உத்தியோகஸ்தர்களின் வேலை நிறுத்தம் கைவிடப்பட்டுள்ள தையடுத்து ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பி வருவதாக ரயில்வே வர்த்தக அத்தியட்சகர் விஜய சமரசிங்க நேற்று கூறினார்.\nசம்பள உயர்வு வழங்குமாறு கோரி ரயில்வே தொழில் நுட்ப உத்தியோகத்தர்கள் கடந்த வாரம் முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக 4 ரயில் சேவைகள் ரத்துச் செய்யப்பட்டதோடு ரயில் சேவையில் தாமதமும் ஏற்பட்டது.\nஆனால் தொழில் நுட்ப உத்தியோகத்தர்கள் நேற்று முன்தினம் (24) வேலை நிறுத்தத்தை கைவிட்டுள்ளதாக விஜய சமரசிங்க கூறினார். இவர்களின் பிரச்சினையை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாவும் அவர் தெரிவித்தார். இதேவேளை நேற்றும் (25) சில ரயில் சேவைகள் தாமதமடைந்ததாக அறிவிக்கப்படுகிறது. இன்று முதல் வழமை போல ரயில் சேவைகள் இடம்பெறும் என வர்த்தக அத்தியட்சகர் கூறினார்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 4/26/2010 01:45:00 முற்பகல் 0 Kommentare\nவெள்ளமுள்ளிவைக்கால் பிரதேசத்தில் இருந்து ரஷ்ய தயாரிப்பான ரொக்கட் லாஞ்சர்களும் பெருந்தொகை ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட் களும் பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.\nடி-56 துப்பாக்கிகள் இரண்டு, ரவைகள் 320, 20 கிலோ எடை கொண்ட கிளேமோர் குண்டு ஒன்று, ரொக்கட் லாஞ்சர்கள் 74, ரொக்கெட் சார்ஜர்கள் 34, ஆகியவை கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களில் அடங்குகின்றன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 4/26/2010 01:43:00 முற்பகல் 0 Kommentare\nஏறாவூரில் மே தின கொண்டாட்ட நிகழ்வு\nமட்டக்களப்பு-ஏறாவூரில் இம்முறை மேதினம் கோலா கலமாகக் கொண்டாடப்படவுள்ளது. மீனவர்கள், வியாபாரிகள் சங்கம், மீனவர் கூட்டுவுச் சங்கம் மற்றும் தொழிலாளர் சங்கம் ஆகிய அமைப் புக்களை இணைத்து ஆட்டோ சாரதிகள் சங்கம் இம்முறை மே தின கொண்டாட்டத்தினை ஏற்பாடு செய்துள்ளதாக அதன் செயலாளர் தெரிவித்தார்.\nமரதன் ஓட்டம், ஆற்றில் தோணி யோட்டம், நீச்சல் போட்டி ஆகிய நிகழ்ச்சிகள் முதலாந் திகதி காலை இடம்பெறவுள்ளன. அன்று பிற் பகல் 1.30 மணிக்கு ஊர்வலம் இடம்பெறவுள்ளது.\nஏறாவூர் பெற்றோல் நிலையச் சந்தியிலிருந்து ஆரம்பமாகும் தொழி லாளர் ஊர்வலம் பிரதான வீதி வழியாக மணிக்கூட்டுக் கோபுரச் சந்தியைக் கடந்து புன்னக்குடா வீதி யூடாக அலிகார் தேசிய பாடசாலை விளையாட்டு மைதானத்தில் சங்கம மாகும். அங்கு நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தை பிராந்திய பொலிஸ் மா அதிபர் தேசியக் கொடியை ஏற்றி ஆரம்பம் செய்வார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 4/26/2010 01:41:00 முற்பகல் 0 Kommentare\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை சொல் ஆடார சோரவிடல் .குறள் .818 (முடியும் செயலை முடியாதபடி செய்து கெடுப்பவரின் உறவை அவர் அறியுமாறு எதுவும் கூறாமலே தளர்த்திவிட வேண்டும் ) .....................\nஏறாவூரில் மே தின கொண்டாட்ட நிகழ்வு\nரயில் சேவைகள் வழமைக்கு திரும்பின\nகட்டுகஸ்தோட்டை உப்புவெளியில் ஆயுதங்கள் மீட்பு\nபொலிஸ் அகடமி இன்று திறப்பு\nபுதுக்குடியிருப்பில் விரைவில் மீள்குடியேற்றம் உடை...\nஐ.ம.சு.முவின் கூட்டு மேதினம் கொழும்பில்; ஜனாதிபதி ...\nசட்டவிரோத மின்சாரம் பெற்ற நால்வர் சூரியவெவ பகுதியி...\n16வது சார்க் உச்சி மாநாடு புதனன்று ப+ட்டானில் ஆரம்...\nவேற்று கிரகவாசிகள் நிச்சயம் உண்டு: அறிவியல் அறிஞர்...\nஅமைச்சர்களின் எண்ணிக்கையை மேலும் ஐந்தினால் அதிகரிப...\nஅமிதாப் பச்சானின் வீட்டின் முன் 'நாம் தமிழர்' இயக்...\nபுதிய அமைச்சரவையை மே நடுப்பகுதியில் மறுசீரமைக்கும்...\nபுதிய தேர்தல் முறை குறித்து மலையக நா.உறுப்பினர்கள்...\nஅவசரகாலச் சட்டத்தை ரத்து செய்ய அரசு பரிசீலனை : அமை...\nஇரண்டாம் உலகப் போர்: முதலில் ஜப்பானால் தாக்குதலுக்...\nஇலங்கையின் நெருங்கிய கூட்டாளி இந்தியா: ஜி.எல். பெர...\nஐ.தே.க - ஜ.ம.மு சந்திப்பு நாளையும் தொடரும்\nஜனாதிபதிக்கு பூட்டானில் அமோக வரவேற்பு\nபிரதமர் திமு கண்டியில் சமய வழிபாடு\nகடத்தல்கள் இடம்பெற்றால் அறியத்தரவும்: யாழ். கட்டளை...\nநளினியிடம் மொபைல் : கண்காணிக்கத் தவறியதாக அறுவர் ம...\nதலை கீழாகப் பாய்ந்தும் டுபாய் விமானம் விபத்திலிருந...\nதைவானில், இன்று பயங்கர நில நடுக்கம்; பீதியில் மக்க...\nபுலிகள்' 7 பேர் கைது நெதர்லாந்தில் விடுதலைப...\nதமிழரசுக் கட்சியின் மானிப்பாய் தொகுதி முன்னைநாள் பாராளுமன்றதிரு.வி.தர்மலிங்கம் அவர்களின்25வதுநினைவு தின நிகழ்வுகள் யாழ்.கோப்பாய் தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத் தூபிக்கு அருகாமையில் 02.09.2010 காலை 8.30அளவில் ஆரம்பமாகி நடைபெற்றது\nஅகதிகளாக வந்த மலையாக மக்களை காந்தீயத்தின் ஊடாக புணர்வாழ் வளித்த காந்தீயத்தின் கண் மணிகள் Dr.ராஜசுந்தரம் MR.சிவசண்முகமூர்த்தி MR.ஜெயசந்திரன் MR.வாசுதேவ..... MR.சந்ததியார்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiya-paathai2009.blogspot.com/2011_04_03_archive.html", "date_download": "2019-02-17T20:47:33Z", "digest": "sha1:APK22X6WX7ZJOOTHQMZKOVAMJBOBDZPK", "length": 50029, "nlines": 730, "source_domain": "puthiya-paathai2009.blogspot.com", "title": "புதிய பாதை: 04/03/11", "raw_content": "\nபொலிஸ்-காணி அதிகாரங்கள் குறித்த கூட்டமைப்பின் கோரிக்கைக்கு மறுப்பு\nபொலிஸ் அதிகாரங்களையும் காணி அதிகாரங்களையும் வழங்க முடியாது என ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கேசரிவார இதழுக்குத் தெரிவித்தார்.\nஅத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்தக் கோரிக்கையை அரசாங்கம் திட்டவட்டமாக மறுப்பதாகவும் அவர் கூறினார். இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாகத் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்புக்கும்,அரசாங்கத்திற்கும் இடை யில் பல சுற்றுப் பேச்சுவார்த் தைகள் இடம்பெற்றுள்ளன. இந்த நிலையில் கடந்த சுற்றுப் பேச்சுவார்த்தைகளின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது தீர்வுத் திட்டமாக காணி அதிகாரத்தையும் பொலிஸ் அதிகாரத்தையும் முன்வைத்துள்ளது.\n13ஆவது திருத்தச் சட்டத்தின் ஒரு அங்கமாகவுள்ள காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த அதிகாரங்கள் இரண்டினையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. எனினும், இதற்கு அரசாங்கம் திட்டவட்டமாக மறுப்புத் தெரிவித்துள்ளது. காணி அதிகாரங்களும், பொலிஸ் அதிகாரங்களும் மத்திய அரசாங்கத்தின் கீழ் இருக்கவேண்டிய முக்கிய கட்டமைப்புகளாகும்.\nஇதுகுறித்து ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கூறுகையில்,\nதமிழத் தேசியக் கூட்டமைப்பு யோசனைத் திட்டமாக முன்வைத்து கோரியுள்ள காணி அதிகாரங்களையும், பொலிஸ் அதிகாரங்களையும் வழங்க முடியாது. எனினும் பொலிஸ் அதிகாரம் என்பது மத்திய அரசாங்கத்தின் கீழ் இருக்க வேண்டிய ஒரு அதிகாரக் கட்டமைப்பாகும். பொலிஸ் அதிகாரம் வழங்கப்பட மாட்டாது. அத்தோடு காணி அதிகாரம் தொடர்பாக தற்போது பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனினும் இதன் இறுதி முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 4/03/2011 02:26:00 பிற்பகல் 0 Kommentare\nவட-கிழக்கு மக்களின் காணி அனுமதிப்பத்திர பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும்-அடைக்கலநாதன் எம்.பி\nவட கிழக்கு மாகாணத்தில் பல ஆண்டு காலமாக வாழ்ந்து வரும் மக்களுக்கு அவர்களுடைய காணிக்குரிய அனுமதிப்பத்திரங்கள் பல ஆண்டு காலமாக வழங்கப்படாமல் இருப்பது தொடர்பாகவும் இவ் விடயத்தில் உடன் நடவடிக்கை எடுக்குமாறும் கூறி தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் காணி அபிவிருத்தி அமைச்சர் ஜானக்க பண்டார தென்னக்கோனின் கவனத்திற்கு கொண்டுவரும் முகமாக கடிதம் ஒன்றையும் அனுப்பிவைத்துள்ளார்.\nதங்களின் கவனத்திற்கு கொண்டு வரும் விடயம் யாதெனில்,வட- கிழக்கு மாகாணத்தில் பல ஆண்டுகளாக வாழ்ந்து வரும் மக்களுக்கு அவர்களுடைய காணிகளுக்குரிய அனுமதிப்பத்திரங்கள் பல ஆண்டுகாலங்களாக வழங்கப்படாமல் இருக்கின்றது.\nதற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் புனர்வாழ்வு வேலைத்திட்டங்களின் கீழ் அனுமதிப்பத்திரம் இல்லாதவர்களுக்கு எந்த வித உதவிகளும் வழங்கப்படவில்லை. குறிப்பாக வீட்டு மானியம் மற்றும் வீட்டுக்கடன் போன்றவை வழங்கப்படவில்லை.இந்த துக்ககரமான நிலையில் ஒன்றும் அறியாத அப்பாவி மக்கள் பல துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.\nஇதற்குரிய தீர்வை எவரும் இதுவரை முன்வைக்கவில்லை. எனவே இந்த விடயத்தை அவசரமாக பரிசீலனை செய்து உடன் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டு மேற்படி கடிதத்தில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் குறிப்பிட்டிருந்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 4/03/2011 02:25:00 பிற்பகல் 0 Kommentare\nபுலிகளின் நிதிசேகரிப்பு,ஆயுத கொள்வனவை தடுப்பதற்���ு அமெரிக்க முன் நின்றதாம்-\"விக்கிலீக்ஸ்' தகவல்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் நிதி சேகரிப்பு மற்றும் ஆயுதக் கொள்வனவு என்பனவற்றை முறியடிப்பதற்கான ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச செயற்பாடுகள் 2006ஆம் ஆண்டின் ஆரம்பத்திலேயே தொடங்கப்பட்டன என \"விக்கிலீக்ஸ்' தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கையில் யுத்தநிறுத்த உடன்படிக்கை முடிவுக்குவந்து யுத்தம் தொடங்கப்பட்ட காலப்பகுதியிலேயே அமெரிக்கா இத்திட்டத்தை முன்னின்று தொடங்கியுள்ளது. விடுதலைப் புலிகள் சட்டவிரோத நிதி சேகரிப்பு மற்றும் சட்டவிரோத ஆயுதக் கொள்வனவு ஆகியவற்றை தடுக்கும்முகமாக இரண்டு சர்வதேச தொடர்பாடல் குழுக்கள் அமைக்கப்பட்டன.\nஇந்தத் திட்டத்திற்கு இலங்கை விருப்பம் தெரிவித்துள்ளதுடன் இந்த தொடர்பாடல் குழுக்களின் செயற்பா டுகளுக்கு இந்தியாவையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என இலங்கை அமெரிக்காவிற்கு விருப்பம் தெரிவித்துள்ளது. ஸ்தம்பித்துப்போன சமாதானச் செயற்பாடுகள் விடயத்தில் எவ்வாறான நடவடிக்கைகளை எடுப்பது என்பதில் அமெரிக்கா இருக்கின்ற பக்கத்திலேயே இந்தியாவும் இருப்பதாக அமெரிக்கா நம்பியது. இலங்கைத் தமிழர்களின் அபிலாஷைகளை அரசாங்கம் புறக்கணிக்கின்றது என்ற விடுதலைப்புலிகளின் பிரசாரத்தை முறியடிக்கும் வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அரசியல் தீர்வினை முன்வைக்கச் செய்து விடுதலைப்புலிகளின் ஆயுத மற்றும் பண பலத்தை முறியடிப்பது என அப்போதைய அமெரிக்கத் தூதுவர் ஜெப்ரி.ஜே.லண்ஸ்டட் 2006 மே 3 ல் அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்துக்கு அனுப்பிவைத்துள்ள கேபிளில் தெரிவித்துள்ளார் என விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.\nஇந்த செய்தி அனுப்பப்பட்டு எட்டு தினங்களின் பின்னர்தான் விடுதலைப் புலிகள் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மீது தற்கொலை தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். அதே வருடம் ஜூன் மாதத்துக்குப் பின் அனுப்பப்பட்டுள்ள தகவல்களின் படி இந்தக் குழுக்கள் பற்றி இந்தியா மகிழ்ச்சியாகக் காணப்பட்டது. இந்த சர்வதேசத் திட்டத்தில் இந்தியாவின் பங்களிப்பையும் பெற்றுக் கொள்ள இந்தியா மீது அழுத்தங்களைப் பிரயோகிக்குமாறும் இலங்கை கோரியுள்ளது. இந்தத் தொடர்பாடல் குழுக்களின் விவரம் மற்றும் அதன் சேர்க்கை பற்றி முதற்தடவையாக 2006 ஆகஸ்ட் 21ல் புதுட���ல்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் இருந்து அனுப்பப்பட்டுள்ள கேபிளில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅவுஸ்திரேலியா, பெல்ஜியம், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேஷியா, இத்தாலி, ஜப்பான், மலேஷியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்புர், சுவிட்ஸர்லாந்து, தாய்லாந்து, பிரிட்டன். அமெரிக்கா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளைக் கொண்டதாக இந்தக் குழுக்கள் அமைந்துள்ளன. மே மாதம் மூன்றாம் திகதி அனுப்பப்பட்டுள்ள கேபிளின் படி கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரக அரசியல் அதிகாரிக்கும், இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் முதலாவது செயலாளர் அமந்தீப் சில் கிங்கிற்கும் இந்த விடயத்தில் நெருக்கமான உறவுகள் இருந்துள்ளன. அரசியல்தீர்வுகளை முன்வைக்குமாறு இந்தியா இலங்கையை தொடர்ந்து கேட்டுவந்துள்ளது என்பது தெளிவாகின்றது.\nஆனால் இந்த விடயத்தில் போதிய முன்னேற்றம் காணப்படவில்லை. ஜூன் மாதம் 12ஆம் திகதி புதுடில்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் பதில் அரசியல்துறை அதிகாரி தொடர்பாடல் குழுவின் செயற்திட்டத்தை கையளிப்பதற்காக இந்தியா, பங்களாதேஷ், மியன்மார், இலங்கை ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளைச் சந்தித்துள்ளார். இதில் கலந்து கொண்ட இந்தியப் பிரதிநிதி தான் இதுபற்றி இந்திய வெளியுறவுச் செயலாளர் சரண் உடன் பேசியுள்ளதாகவும், இந்தக் குழுக்களின் நியமனம் அர்த்தமுள்ளது என அவர் கருதுவதாகவும் தெரிவித்துள்ளார்.\nஇது பற்றி அதே தினத்தில் கேபிள் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. இதில் அமெரிக்கத் தூதுவர் டேவிட் மல்பர்ட் ஒப்பமிட்டுள்ளார். இந்திய பிரதிநிதி குமார் நிதி சேகரிப்பைத் தடுக்கும் குழுவில் கனடா சேர்த்துக்கொள்ளப் படவேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு முன்னர் அமெரிக்கப் பிரதிநிதியுடன் நடந்த சந்திப்பில் தென்கிழக்கு ஆசிய நாடுகளான தாய்லாந்து மலேஷியா என்பனவற்றை ஆயுதங்கள் கிடைப்பதைத் தடுக்கும் குழுவில் சேர்த்துக்கொள்ளவேண்டும் என்ற யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது. ஜூன் 20ல் லன்ஸ்டட் கொழும்பிலுள்ள தனது சகா நிரூபமா ராவைச் சந்தித்தார். அமெரிக்க இந்திய கூட்டுத் திட்டங்கள் மற்றும் தொடர்பு கொள்ளல் குழுக்களை உருவாக்கல் என்பன பற்றியதாக இந்தச் சந்திப்பு இருந்தது.\nகூட்டுத் திட்டங்கள் குறித்து நிரூபமா உற்சாகத்துடன் காணப்படவில்லை என்று லன்��்டட் ஜூன் 21ல் அறிவித்துள்ளார். ஜூன் 22ல் இந்திய வெளிவிவகார அமைச்சின் அமெரிக்க விவகார இணை செயலாளர் ஜெய் சங்கர் புதுடில்லியில் உள்ள அமெரிக்கத் தூதரக அரசியல பிரிவு அதிகாரியைச் சந்தித்துள்ளார். கூட்டுக் கையாளலை விட இந்தியா சமாந்திரமான போக்கில் செல்லவுள்ளதாகவும் இது தாக்கம் மிக்கதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறு \"விக்கிலீக்ஸ்' வெளியிட்டுள்ள இரகசிய கேபிள் தகவல்கள் தெரிவிக்கின்றன. எதுஎவ்வாறு இருந்தபோதிலும் 2006 ஆம் ஆண்டு காலப்பகுதியிலேயே அமெரிக்காவுடன் இலங்கையும் இணைந்து விடுதலைப்புலிகளுக்கு எதிராக சர்வதேச ரீதியாக தொழிற்படத் தொடங்கியுள்ளன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 4/03/2011 02:22:00 பிற்பகல் 0 Kommentare\nமும்பையிலிருந்து ஜனாதிபதி நாடு திரும்பினார்\nமும்பாயில் நடைபெற்ற இலங்கை மற்றும் இந்திய அணிகள் பங்கேற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் இறுதி போட்டியை பார்வையிடச் சென்ற ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இன்று அதிகாலை காலை நாடு திரும்பியுள்ளார்.\nமும்பையிலிருந்து விசேட விமானம் மூலம் அவர் நாடு திரும்பியுள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 4/03/2011 02:18:00 பிற்பகல் 0 Kommentare\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 4/03/2011 03:47:00 முற்பகல் 0 Kommentare\n28 ஆண்டுகளுக்குப் பின்... மீண்டும் சாம்பியன் : சொந்த மண்ணில் முதல் உலக\nமும்பை:கேப்டன் தோனி இமாலய சிக்சர் அடிக்க...இந்திய அணி உலக கோப்பையை \"சூப்பராக' கைப்பற்றி, வரலாறு படைத்தது. நேற்று நடந்த பரபரப்பான பைனலில் இலங்கை அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. தோனி (91*) மற்றும் காம்பிரின் (97) அபார ஆட்டம், கோப்பை கனவுக்கு கைகொடுத்தது.\nஉலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்திய துணைக் கண்டத்தில் நடந்தது. நேற்று மும்பையில் நடந்த பைனலில் இந்தியா, இலங்கை அணிகள் மோதின.\nஸ்ரீசாந்த் வாய்ப்பு: இலங்கை அணியில் காயத்தில் இருந்து மீண்ட முரளிதரன் இடம் பெற்றார். இந்திய அணியில் காயமடைந்த நெஹ்ராவுக்கு பதிலாக ஸ்ரீசாந்த் இடம் பெற்றார். \"டாஸ்' வென்ற இலங்கை கேப்டன் சங்ககரா,\"பேட்டிங்' தேர்வு செய்தார்.\nஜாகிர் துல்லியம்: இந்திய \"வேகங்கள்' துவக்கத்தில் போட்டுத் தாக்க , இலங்கை அணி ரன் எடுக்க திணறியது. ஜாகிர் வீசிய முதல் இரண்டு ஓவர்களும் \"மெய்டனாக' அமைந்தன. மறுபக்கம் ஸ்ரீசாந்தும் கட்டுக்கோப்பாக பந்துவீசினார்.\nஸ்ரீசாந்த் ஏமாற்றம்: \"ரன் ரேட்' மிகவும் குறைய அதிரடிக்கு மாறினார் தில்ஷன். ஸ்ரீசாந்த் வீசிய போட்டியின் 6வது ஓவரில் இரண்டு பவுண்டரி விளாசினார். படுமந்தமாக ஆடிய தரங்கா 2 ரன்களுக்கு(20 பந்து), ஜாகிர் பந்தில் வீழ்ந்தார். அடுத்து வந்த சங்ககராவும், ஸ்ரீசாந்த் ஓவரில் வரிசையாக இரண்டு பவுண்டரி அடித்தார். ஹர்பஜன் சுழலில் தில்ஷன்(33) அவுட்டாக, இந்திய ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர். அப்போது இலங்கை அணி 2 விக்கெட்டுக்கு 60 ரன்கள் எடுத்தது .\nயுவராஜ் அபாரம்: பின் சங்ககரா, ஜெயவர்தனா இணைந்து பொறுப்பாக ஆடினர். அனுபவ வீரர்களான இவர்கள் துடிப்பாக ரன் சேர்த்தனர். இந்த நேரத்தில் யுவராஜ் சிங் திருப்புமுனை ஏற்படுத்தினார். இவரது சுழலில் முதலில் சங்ககரா(48) சிக்கினார். அடுத்து சமரவீரா(21), \"ரிவியு' முறையில் வெளியேறினார். ஜாகிர் வேகத்தில் கபுகேதரா(1) காலியானார்.\nஇரண்டாவது சதம்: அடுத்து வந்த குலசேகரா \"கம்பெனி' கொடுக்க, தனது அபார ஆட்டத்தை தொடர்ந்தார் ஜெயவர்தனா. இவர்கள் \"பேட்டிங் பவர்பிளேயை' பயன்படுத்தி அதிரடியாக ரன் சேர்த்தனர். ஜாகிர் வீசிய போட்டியின் 48வது ஓவரில் குலசேகரா ஒரு இமாலய சிக்சர்(87 மீட்டர் தூரம்) அடித்தார். மறுபக்கம் ஒரு பவுண்டரி அடித்த ஜெயவர்தனா, இத்தொடரில் தனது இரண்டாவது சதம் அடித்தார். இது ஒரு நாள் போட்டிகளில் இவரது 14வது சதம். குலசேகரா (32) ரன் அவுட்டானார். ஜாகிர் வீசிய போட்டியின் 50வது ஓவரில் பெரேரா 2 பவுண்டரி, ஒரு சிக்சர் அடிக்க, ஒட்டுமொத்தமாக 18 ரன்கள் கிடைத்தன. கடைசி 5 ஓவரில் மட்டும் 63 ரன்கள் எடுக்கப்பட, இலங்கை அணி 50 ஓவரில் 6 விக்க்ஷீட்டுக்கு 274 ரன்கள் எடுத்தது. ஜெயவர்தனா(103), பெரேரா(22) அவுட்டாகாமல் இருந்தனர்.\nமலிங்கா மிரட்டல்: அடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு முதல் ஓவரிலேயே \"ஷாக்' கொடுத்தார் மலிங்கா. இவரது இரண்டாவது பந்தில் சேவக் \"டக்' அவுட்டானார். இது தொடர்பாக \"ரிவியு' கேட்டும் பலன் கிடைக்கவில்லை. குலசேகரா ஓவரில் இரண்டு பவுண்டரி அடித்த சச்சின் நம்பிக்கை தந்தார். இந்த நேரத்தில் மீண்டும் பந்துவீச வந்த மலிங்கா, சச்சினையும்(18) அவுட்டாக்கி பேரதிர்ச்சி கொடுத்தார். பிறந்த மண்ணில் 100வது சதம் காண்பார் என எதிர்பார்த்த நிலையில், உள்ளூர் ரசிகர்களின் நெஞ்சங்களை தகர்த்து, வெளியேறினார் சச்சின்.\nகாம்பிர் அதிர்ஷ்டம்: பின் காம்பிர், விராத் கோஹ்லி இணைந்து கலக்கலாக ஆடினர். காம்பிர் பக்கம் அதிர்ஷ்டம் அதிகமாகவே இருந்தது. இவர் 30 ரன்களில் இருந்த போது \"கேட்ச்' வாய்ப்பை குலசேகரா நழுவிட்டார். பின் \"ரன் அவுட்' வாய்ப்பிலும் தப்பிய இவர், ஒரு நாள் போட்டிகளில் தனது 25வது அரைசதம் கடந்தார். தில்ஷன் பந்தில் அவரது சூப்பர் \"கேட்ச்சில்' விராத் கோஹ்லி(35) அவுட்டானார்.\nவெற்றி கேப்டன்: அடுத்து வந்த தோனி ஒத்துழைப்பு தர, தனது அபார ஆட்டத்தை தொடர்ந்தார் காம்பிர். முதுகு வலியை பொருட்படுத்தாது \"கேப்டன் இன்னிங்ஸ்' விளையாடிய தோனி, முரளிதரன் பந்தை பவுண்டரிக்கு அனுப்பி, ஒரு நாள் போட்டிகளில் தனது 38வது அரைசதம் கடந்தார். இந்த நேரத்தில் பெரேரா பந்தை இறங்கி வந்து அடிக்க முற்பட்ட காம்பர்(97) பரிதாபமாக போல்டாகி, சதம் அடிக்கும் வாய்ப்பை தவற விட்டார்.\nஇரண்டாவது கோப்பை: தொடர்ந்து பெரேரா பந்தை சிக்சருக்கு விரட்டிய தோனி, இந்திய ரசிகர்களை குஷிப்படுத் தினார். \"பேட்டிங் பவர்பிளேயில்' யுவராஜும் பவுண்டரிகளாக விளாசி, வெற்றியை உறுதி செய்தார். குலசேகரா பந்தில் தோனி ஒரு சிக்சர் அடிக்க, இந்திய அணி 48.2 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 277 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் 28 ஆண்டுகளுக்கு பின் இரண்டாவது முறையாக உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது. தோனி(91), யுவராஜ்(21) அவுட்டாகாமல் இருந்தனர்.\nமுதல்முறையாக அசத்தல் : சொந்த மண்ணில் உலக கோப்பை வென்று அசத்தியது இந்திய அணி. இதன் மூலம் உலக கோப்பை தொடரை நடத்திய நாடுகள் கோப்பை வென்றதில்லை என்ற கருத்தை முதல் முறையாக தகர்த்தது. இதற்கு முன் இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் உள்ளிட்ட நாடுகள் உலக கோப்பை தொடரை நடத்தின. ஆனால், அந்த அணிகளால் சாம்பியன் பட்டம் வெல்ல முடியவில்லை.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 4/03/2011 02:04:00 முற்பகல் 0 Kommentare\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை சொல் ஆடார சோரவிடல் .குறள் .818 (முடியும் செயலை முடியாதபடி செய்து கெடுப்பவரின் உறவை அவர் அறியுமாறு எதுவும் கூறாமலே தளர்த்திவிட வேண்டும் ) .....................\n28 ஆண்டுகள��க்குப் பின்... மீண்டும் சாம்பியன் : சொந...\nமும்பையிலிருந்து ஜனாதிபதி நாடு திரும்பினார்\nபுலிகளின் நிதிசேகரிப்பு,ஆயுத கொள்வனவை தடுப்பதற்கு ...\nவட-கிழக்கு மக்களின் காணி அனுமதிப்பத்திர பிரச்சினைக...\nபொலிஸ்-காணி அதிகாரங்கள் குறித்த கூட்டமைப்பின் கோரி...\nதமிழரசுக் கட்சியின் மானிப்பாய் தொகுதி முன்னைநாள் பாராளுமன்றதிரு.வி.தர்மலிங்கம் அவர்களின்25வதுநினைவு தின நிகழ்வுகள் யாழ்.கோப்பாய் தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத் தூபிக்கு அருகாமையில் 02.09.2010 காலை 8.30அளவில் ஆரம்பமாகி நடைபெற்றது\nஅகதிகளாக வந்த மலையாக மக்களை காந்தீயத்தின் ஊடாக புணர்வாழ் வளித்த காந்தீயத்தின் கண் மணிகள் Dr.ராஜசுந்தரம் MR.சிவசண்முகமூர்த்தி MR.ஜெயசந்திரன் MR.வாசுதேவ..... MR.சந்ததியார்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saivasiddhanta.in/gentop.php", "date_download": "2019-02-17T20:00:50Z", "digest": "sha1:5AIRBTDQ7H4ENRAXQ7JCUW7UBFJPQNY6", "length": 29394, "nlines": 278, "source_domain": "saivasiddhanta.in", "title": "Philosophy/General", "raw_content": "\n1 . கடவுள் இயல்\nவினா 1:\tஉலகத்திற்கு முதலாக இருப்பவர் யார்\nவினா 2:\tசிவபெருமான் எப்படிப் பட்டவர்:\nவிடை: என்றும் உள்ளவர்; எங்கும் நிறைந்தவர்; எல்லாம் அறிபவர்; எல்லாம் வல்லவர்.\nவினா 3:\tசிவபெருமான் ஆன்மாக்களுக்காகச் செய்யும் தொழில்கள் யாவை\nவிடை: படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் என்னும் ஐந்துமாம்.\nவினா 4:\tசிவபெருமான் இந்த ஐந்து தொழில்களையும் எதைக்கொண்டு செய்வார்\nவிடை: தமது சத்தியைக் கொண்டு செய்வார்.\nவினா 5:\tசத்தி என்னும் சொல்லுக்கு பொருள் யாது\nவினா 6:\tசிவபெருமானுக்குச் சத்தி யாவர்\nவினா 7:\tசிவபெருமான் உயிர்களுக்கு அருள் செய்யும் பொருட்டு உமையோடு எழுந்தருளியுள்ள முதன்மை இடம் யாது\nவினா 8:\tசிவபெருமான் உயிர்களுக்கு எவ்வெவ்விடங்களில் நின்று அருள் புரிகின்றார்\nவிடை: சிவலிங்கம் முதலிய திருமேனிகளிடத்தும், சைவாசாரியாரிடத்திலும், சிவனடியாரிடத்திலும் நின்று அருள் செய்வார்.\n2 . நன்மை தீமை இயல்\nவினா 9:\tசிவபெருமான் உயிர்களுக்காக அருளிச் செய்த நூல்கள் யாவை\nவிடை: பன்னிரு திருமுறைகளும், பதினான்கு சாத்திரங்களும், தமிழ் மொழிப் புராணங்களும் என மூன்றுமாம்.\nவினா 10:\tஇவைகளில் விதிக்கப்பட்டன யாவை\nவிடை: சிவ புண்ணியமும் சீவ (உயிர்) புண்ணியமுமாம்.\nவினா 11:\tசிவ புண்ணியம் யாது\nவிடை: சிவமே முதல் எனச் கருதிச் செய்யப்படும் அனைத்தும் சிவ புண்ணியமாகும்.\nவினா 12:\tஉயிர்ப் புண்ணியம் (சீவ நன்மை) யாது\nவிடை: 1.\tகடவுளை வழிபடல், 2. தாய், தந்தை, ஆசான் இவர்களைப் பேணுதல், 3. உயிர்க்கு இரங்குதல், 4. உண்மை பேசுதல், 5. செய்நன்றி அறிதல் என்பன.\nவினா 13:\tபுண்ணியங்களைச் செய்தவர் எதனை அனுபவிப்பர்\nவிடை: சிவபுண்ணியங்களைச் செய்தவர் சிவ இன்பத்தையும், சீவ (உயிர்) புண்ணியங்களைச் செய்தவர் சுவர்க்க இன்பத்தையும் அனுபவிப்பர்.\nவினா 14:\tபாவங்கள் ஆவன யாவை\nவிடை: கொலை, களவு, கள்ளுக் குடித்தல், ஊன் உண்ணல், பொய் பேசுதல், சூதாடுதல்.\nவினா 15:\tபாவங்கள் செய்தவர் எதனை அனுபவிப்பர்\nவிடை: நரகத்தில் விழுந்து அத்துன்பத்தை அனுபவிப்பர்.\n3 . திருநீற்று இயல்\nவினா 16:\tசிவபெருமானை முழுமுதற் பொருளாக வழிபடும் சமயத்திற்குப் பெயர் யாது\nவினா 17:\tசைவ சமயவாதிகள் உடம்பில் அணிய வேண்டிய அடையாளம் யாது\nவினா 18:\tதிருநீறாவது யாது\nவிடை: பசுவின் சாணத்தை நெருப்பில் சுடுவதால் உண்டாகிய திருநீறு.\nவினா 19:\tஎந்த நிறத் திருநீறு பூசத்தக்கது\nவிடை: வெள்ளை நிறத் திருநீறு.\nவினா 20:\tதிருநீற்றினை எதில் வைத்துக் கொண்டு அணிய வேண்டும்\nவிடை: பட்டுப் பையிலோ, சம்புடத்திலோ வைத்துக் கொண்டு அணியலாம்.\nவினா 21:\tதிருநீற்றினை எத்திக்கு முகமாக இருந்து அணிதல் வேண்டும்\nவிடை: வடக்கு முகமாகவோ, கிழக்கு முகமாகவோ இருந்து அணியலாம்.\nவினா 22:\tதிருநீற்றினை எப்படி அணிய வேண்டும்\nவிடை: நிலத்தில் சிந்தாத வண்ணம் அண்ணாந்து சிவ சிவ (ஐந்தெழுத்து) என்று சொல்லி, வலக்கையின் நடுவிரல் மூன்றினாலும் நெற்றியில் அணிதல் வேண்டும்.\nவினா 23:\tதிருநீறு நிலத்தில் சிந்தினால் என்ன செய்ய வேண்டும்\nவிடை: சிந்திய திருநீற்றினை எடுத்து விட்டு, அந்த இடத்தைத் தூய்மை செய்ய வேண்டும்.\nவினா 24:\tதிருநீற்றினை நடந்து கொண்டோ, படுத்துக் கொண்டோ பூசலாமா\nவினா 25:\tதிருநீற்றினைக் கட்டாயமாக அணிய வேண்டிய நேரங்கள் யாவை\nவிடை: தூங்கப் போகும் போதும், தூங்கி எழுந்த போதும், பல் விளக்கிய உடனும், சூரியன் தோன்றி மறையும் போதும், குளித்த உடனும், உணவு உண்ணும் போதும், உண்ட பிறகும் திருநீறு அணிய வேண்டும்.\nவினா 26:\tஆசாரியார், சிவனடியார் திருநீறு தந்தால் எப்படி வாங்குதல் வேண்டும்\nவிடை: விழுந்து வணங்கி எழுந்து கும்பிட்டு இரண்டு கைகளையும் நீட்��ி வாங்குதல் வேண்டும்.\nவினா 27:\tகடவுள் முன்னும், குரு முன்னும், அடியார் முன்னும் எப்படி நின்று திருநீறு அணிய வேண்டும்\nவிடை: முகத்தைத் திருப்பி நின்று அணிய வேண்டும்.\nவினா 28:\tதிருநீறு அணிதல் எத்தனை வகைப்படும்\nவிடை: இரண்டு வகைப்படும், அவை: 1.நீர் கலவாது பொடியாக அணிதல், 2. நீர் கலந்து முக்குறியாக (திரி புண்டரம்) அணிதல்.\nவினா 29:\tமுக்குறியாக அணியத்தக்க இடங்கள் யாவை\nவிடை: தலை, நெற்றி, மார்பு, கொப்பூழ், முழந்தாள்கள் இரண்டு, புயங்கள் இரண்டு, முழங்கைகள் இரண்டு, மணிக்கட்டுகள் இரண்டு, விலாப்புறம் இரண்டு, முதுகு, கழுத்து என்னும் பதினாறு இடங்களாம்.\nவினா 30:\tமுக்குறியாக அணியும்போது நெற்றியில் எவ்வளவு நீளம் அணிய வேண்டும்\nவிடை: இரண்டு கடைப் புருவ எல்லை வரை அணிய வேண்டும். அதில் கூடினாலும் குறைந்தாலும் குற்றமாகும்.\nவினா 31:\tமார்பிலும், புயங்களிலும் எவ்வளவு நீளம் அணிய வேண்டும்\nவிடை: அவ்வாறங்குல நீளம் அணிய வேண்டும்.\nவினா 32:\tமற்றைய இடங்களில் எவ்வளவு நீளம் அணிய வேண்டும்\nவிடை: ஒவ்வோர் அங்குல நீளம் அணிய வேண்டும்.\nவினா 33:\tமுக்குறிகளின் இடைவெளி எவ்வளவினதாய் இருத்தல் வேண்டும்\nவிடை: ஒவ்வோர் அங்குல அளவினதாய் இருத்தல் வேண்டும். ஒன்றை ஒன்று தீண்டலாகாது.\n4 . சிவ மூலமந்திர இயல் (திருவைந்தெழுத்து)\nவினா 34:\tசைவ சமயிகள் முறையாக எண்ண வேண்டிய மூல மந்திரம் யாது\nவினா 35:\tதிருவைந்தெழுத்தைக் கணித்தற்குத் தகுதி உடையவர் யாவர்\nவிடை: மது அருந்தாதவர், ஊண் உணவு உண்ணாதவர், ஒழுக்கம் உடையவர், சமய தீக்கை பெற்றவர்.\nவினா 36:\tதிருவைந்தெழுத்திலே எத்தனை உரு முறையாக கணிக்க வேண்டும்\nவிடை: நூற்றெட்டு உருவாயினும், பத்து உருவாயினும் முறையாகக் கணிக்க வேண்டும்.\nவினா 37:\tஎந்த திக்கு முகமாக இருந்து கணிக்க வேண்டும்\nவிடை: கிழக்கு முகமாகவோ, வடக்கு முகமாகவோ இருந்து கணிக்க வேண்டும்.\nவினா 38:\tஎப்படி இருந்து கணிக்க வேண்டும்\nவிடை: முழந்தாள் இரண்டையும் மடக்கிக் காலோடு காலை அடக்கி, இடத் தொடையின் உள்ளே வலப்புறங் காலை வைத்து, இரண்டு கண்களும் மூக்கு நுனியைப் பொருந்த நிமிர்ந்திருந்து கொண்டு கணிக்க வேண்டும்.\nவினா 39:\tஎப்படிக் கணிக்கலாகாது\nவிடை: சட்டை இட்டுக் கொண்டும், தலையில் வேட்டி கட்டிக் கொண்டும், போர்த்துக் கொண்டும், பேசிக் கொண்டும், இருளில் இருந்து கொண்டும் கணித்தல��� ஆகாது.\nவினா 40:\tதிருவைந்தெழுத்தைக் கணிக்கும் போது மனம் எவ்வாறு இருக்க வேண்டும்\nவிடை: மனம் சிவபெருமானிடத்தில் அழுந்திக் கிடக்க வேண்டும்.\nவினா 41:\tநிற்கும் போதும், நடக்கும் போதும், இருக்கும் போதும், கிடக்கும் போதும், மற்றை எத்தொழிலைச் செய்யும் போதும் மனதை எதில் பதித்தல் வேண்டும்\nவிடை: உயிருக்கு உயிராகிய சிவபெருமானுடைய திருவடிகளில் மனதைப் பதித்தல் வேண்டும்.\n5 . உருத்திராக்க இயல்\nவினா 42:\tஉருத்திராக்கமாவது யாது\nவிடை: தேவர்கள் திரிபுரத்து அசுரர்களாலே தங்களுக்கு நிகழ்ந்த துன்பத்தை விண்ணப்பம் செய்து கொண்ட பொழுது, திருக்கயிலை உடையாரின் மூன்று திருக்கண்களினின்றும் பொழிந்த நீரில் தோன்றிய மணியாம்.\nவினா 43:\tஉருத்திராக்கம் அணிவதற்குத் தகுதியானவர் யார்\nவிடை: மதுபானமும், ஊண் உணவும் இல்லாதவராய், ஒழுக்கம் உடையவராய் உள்ளவர்.\nவினா 44:\tஉருத்திராக்கம் தரித்துக் கொண்டு மதுபானம், ஊண் உணவு முதலியவை செய்தவர் யாது பெறுவர்\nவிடை: தப்பாது நரகத்தில் வீழ்ந்து, துன்பத்தை அனுபவிப்பர்.\nவினா 45:\tகுளிக்கம் காலத்தில் உருத்திராட்சத்தை அணியக் கூடாது\nவிடை: அணியலாம். குளிக்கும் பொழுது உருத்திராட்ச மணியில் பட்டு வடியும் நீர் கங்கை நீருக்குச் சமமாகும்.\nவினா 46:\tஉருத்திராட்சத்தில் எத்தனை முகமணி முதல் எத்தனை முகமணி வரையும் உண்டு\nவிடை: ஒருமுக மணி முதல் பதினாறு முகமணி வரையும் உண்டு.\nவினா 47:\tஉருத்திராட்ச மணியை எப்படிக் கோத்துத் தரித்தல் வேண்டும்\nவிடை: பொன்னிலாயினும், வெள்ளியிலாயினும், தாமிரத்தாலாயினும், முத்தாயினும், பவளாமாயினும், பளிங்காயினும் இடையிடையே இட்டு, முகத்தோடு முகமும், அடியோடு அடியும் பொருந்தக் கோத்துத் தரித்தல் வேண்டும்.\nவினா 48:\tஉருத்திராக்கம் தரிக்கத் தக்க இடங்கள் யாவை\nவிடை: குடுமி, தலை, காதுகள், கழுத்து, மார்பு, புயங்கள், கைகள் என்பவைகளாம்.\nவினா 49:\tஇன்ன இன்ன இடங்களில் இத்தனை இத்தனை மணி தரித்தல் வேண்டும் என்னும் முறை உண்டோ\nவிடை: ஆம். தலையிலே இருபத்தி இரண்டும் மணியும், காதுகளிலே ஒவ்வொரு மணியும், கழுத்திலே முப்பத்தி இரண்டு மணியும், புயங்களிலே தனித்தனி பதினாறு மணியும், கைகளிலே தனித்தனி பன்னிரண்டு மணியும், மார்பிலே நூற்றெட்டு மணியும் தரித்தல் வேண்டும்.\nவினா 50:\tஇந்த இடங்கள் எல்லாவற்றிலும் எப்போதும் உருத��திராக்கம் தரித்துக் கொள்ளலாமா\nவிடை: காதுகளில் எப்போது தரித்துக் கொள்ளலாம். மற்றை இடங்களில் எனில், தூக்கத்திலும் மலசலம் கழிக்கும் போதும், நோயிலும் அணிந்து கொள்ளலாகாது.\nவினா 51:\tஉருத்திராக்கம் அணிவது எதற்கு அறிகுறி\nவிடை: சிவபெருமானுடைய திருக்கண்ணில் தோன்றும் திருவருட் பேற்றிக்கு அறிகுறி.\n6 . திருக்கோயில் வழிபாடு இயல்\nவினா 52:\tதிருக்கோயிலுக்கு எப்படிப் போதல் வேண்டும்\nவிடை: குளித்துத் தூய்மையான ஆடை அணிந்து, திருநீறு அணிந்து, திருமுறைகளை ஓதிச் சிவ சிந்தனையுடன் செல்லல் வேண்டும்.\nவினா 53:\tதிருக்கோயிலுக்கு அண்மையில் சென்றவுடன் யாது செய்தல் வேண்டும்\nவிடை: தூல இலிங்கமாகிய திருக்கோபுரத்தை வழிபட்டு, இரண்டு கைகளையும் தலைமேல் குவித்து இறைவன் புகழ்பாடிக் கொண்டு உள்ளே புகுதல் வேண்டும்.\nவினா 54:\tதிருக்கோயிலுக்கு உள்ளே போனவுடன் யாது செய்தல் வேண்டும்\nவிடை: பலி பீடத்துக்கு முன் வீழ்ந்து வணங்க வேண்டும்.\nவினா 55:\tதெற்கு நோக்கிய திருக்கோயிலிலும் வடக்கு நோக்கிய திருக்கோயிலிலும் எந்த திக்கிலே தலை வைத்து வணங்க வேண்டும்\nவிடை: கிழக்கே தலை வைத்து வணங்க வேண்டும்.\nவினா 56:\tஎந்தத் திக்குகளில் கால் நீட்டி வணங்க கூடாது\nவிடை: கிழக்கிலும் வடக்கிலும் கால் நீட்டி வணங்கல் ஆகாது.\nவினா 57:\tஆடவர்கள் எப்படி வணங்க வேண்டும்\nவிடை: எட்டு உறுப்புகள் நிலம் தோய வணங்க வேண்டும்.\nவினா 58:\tஎட்டு உறுப்பு வணக்கமாவது யாது\nவிடை: தலை, கை இரண்டு, செவி இரண்டும், மோவாய், புயங்கள் இரண்டு என்னும் எட்டு உறுப்புக்களும் நிலத்தில் பொருந்தும்படி வணங்குதல்.\nவினா 59:\tபெண்டிர் எப்படி வணங்க வேண்டும்\nவிடை: ஐந்து உறுப்புகள் நிலம் தோய வணங்க வேண்டும்.\nவினா 60:\tஐந்து உறுப்பு வணக்கமாவது யாது\nவிடை: தலை, கை இரண்டு, முழந்தாள் இரண்டு என்றும் ஐந்து உறுப்புக்களும் நிலத்தில் பொருந்தும்படி வணங்குதல்.\nவினா 61:\tஎத்தனை முறை விழுந்து வணங்க வேண்டும்\nவிடை: மூன்று, ஐந்து, ஏழு, ஒன்பது முறை விழுந்து வணங்க வேண்டும். ஒரு முறை, இருமுறை வணங்குதல் குற்றம்.\nவினா 62:\tவிழுந்து வணங்கிய பின் யாது செய்தல் வேண்டும்\nவிடை: திருக்கோயில் திருச்சுற்றினை வலம் வரல் வேண்டும்.\nவினா 63:\tஎவ்வாறு வலம் வரல் வேண்டும்\nவிடை: இரண்டு கைகளையும் தலையிலாவது, மார்பிலாவது குவித்து வைத்து சிவப் பெயர்களை உச்சரித்துக் கொண்டு, கால்களை மெல்ல வைத்து வலம் வரல் வேண்டும்.\nவினா 64:\tஎத்தனை முறை வலம் வரல் வேண்டும்\nவிடை: மூன்று, ஐந்து, ஏழு, ஒன்பது முறை வலம் வர வேண்டும்.\nவினா 65:\tதிருக்கோயிலில் எந்த முறையாக வழிபாடு செய்ய வேண்டும்\nவிடை: முதலில் விநாயகரை வழிபட்டுப் பின் பெருமானையும் உமையம்மையையும் வழிபாடு செய்து, திருநீறு வாங்கிக் கொண்டு அதன்பின் அம்பலவாணர், தென்முகப் பரமன், சேயிடைச் செல்வர், பிறைமுடிப் பெருமான், முருகப் பெருமான் முதலிய திருமேனிகளை வழிபட வேண்டும்.\nவினா 66:\tவிநாயகரை எவ்வாறு வழிபட வேண்டும்\nவிடை: முட்டியாகப் பிடித்த இரண்டு கைகளினாலும் நெற்றியிலே மூன்று முறை குட்டி, வலக்காதை இடக்கையினாலும், இடக் காதையும் வலக்கையினாலும் பிடித்துக் கொண்டு, மூன்று முறை தாழ்ந்தெழுந்து கும்பிடல் வேண்டும்.\nவினா 67:\tதிருக்கோயிலில் வழிபாடு செய்யும்போது என்ன செய்ய வேண்டும்\nவிடை: இரண்டு கைகளையும் தலையிலோ, மார்பிலோ குவித்துக் கொண்டு மனம் கசிந்துருக வழிபாடு செய்தல் வேண்டும்.\nவினா 68:\tஎந்த காலத்தில் வழிபாடு செய்தல் கூடாது\nவிடை: திருமஞ்சனம், அமுது செய்த்தல் காலங்களில் வழிபாடு செய்தல் கூடாது.\nவினா 69:\tதிருமஞ்சன (அபிடேக) நேரத்தில் திருச்சுற்றினை வலம் வரலாமா\nவிடை: உள் திருச்சுற்றினை வலம் வரல் ஆகாது.\nவினா 70:\tவழிபாடு முடிந்தவுடன் யாது செய்தல் வேண்டும்\nவிடை: இறைவன் முன்னர்ச் சென்று விழுந்து வணங்கித் திருவைந்தெழுத்தை இயன்றவரை கணித்து எழுந்து வீட்டுக்குச் செல்ல வேண்டும்.\n7 . உயிர் இயல்\n8 . தளை இயல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-22122018", "date_download": "2019-02-17T21:07:30Z", "digest": "sha1:B7RPGPRI2DPDTS2KR3CT7P7SMXJA273U", "length": 5120, "nlines": 45, "source_domain": "sankathi24.com", "title": "ஈழத்துத் திறமைகள் - 22.12.2018 | Sankathi24", "raw_content": "\nஈழத்துத் திறமைகள் - 22.12.2018\nவியாழன் டிசம்பர் 06, 2018\nஎமது இளையோர் மத்தியில் ஒழிந்திருக்கும் திறமைகளை வெளிக்கொண்டு வரும் முகமாக, தமிழ் இளையோர் அமைப்பு யேர்மனி தளம் அமைத்துக் கொடுக்கும் நிகழ்வே \"ஈழத்துத் திறமைகள்\" (Tamil Eelam's Got Talent) ஆகும். இந் நிகழ்வு வருடந்தோறும் நடாத்தப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.\n6வது முறையான இவ்வருடம் Witten (NRW) நகரில் இந்நிகழ்ச்சி 22.12.2018 அன்று நடைபெறவுள்ளது. இந் நிகழ்வில் நடனம், பாடல், விகடம் (mimicry) போன்ற பல்வேறு நிகழ்வுகளை செய்து இளையோர்கள் தங்களது திறமைகளை வெளிக்கொண்டு வரமுடியும்.\nஇந் நிகழ்வின் மூலம் பல பிரபலமான கலைஞர்கள் உருவாகியுள்ளார்கள். இந் நிகழ்வு NRW மாநிலத்தில் நடைபெற்றாலும் இதன் பார்வையாளர் மற்றும் போட்டியாளர் யேர்மனியின் பல பாகங்களில் இருந்தும் வருகை தருவது குறிப்பிடத்தக்கதாகும்.\n10வது ஆண்டு நினைவேந்தலும் நூல் அறிமுகம்\nவெள்ளி பெப்ரவரி 15, 2019\nஅமரர் பு.சத்தியமூர்த்தி(நாட்டுப்பற்றாளர்)அவர்களது 10வது ஆண்டு நினைவேந்தலும் ந\n20 ஆவது ஆண்டு விழா\nவியாழன் பெப்ரவரி 14, 2019\n20 ஆவது ஆண்டு விழா\nமுள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 10வது ஆண்டு பேரணிக்கான கலந்தாய்வு\nபுதன் பெப்ரவரி 13, 2019\nமுள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 10வது ஆண்டு பேரணிக்கான கலந்தாய்வு\nபுதன் பெப்ரவரி 13, 2019\nதமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு, தமிழ் பெண்கள் அமைப்பு 10 வது...\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\n' நினைவுகளுடன் பேசுதல்' நூல் வெளியீடு\nஞாயிறு பெப்ரவரி 17, 2019\nபிரித்தானியாவில் அகதி அந்தஸ்து கோரும் விண்ணபதாரிக புதிய சட்ட விதிகள்\nஞாயிறு பெப்ரவரி 17, 2019\nஸ்ராஸ்பூர்க் மாநகரில் தமிழர்கள் நடாத்திய பொங்கு தமிழ் பொங்கல் விழா\nவியாழன் பெப்ரவரி 14, 2019\nகனடா நாட்டில் தமிழ்மொழி இரண்டாம் மொழி\nபுதன் பெப்ரவரி 13, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/17172", "date_download": "2019-02-17T20:14:25Z", "digest": "sha1:JT7KK6C7KBNGKZACJJWDPE357O7CHVIS", "length": 11048, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "லெபனானிலுள்ள இலங்கையர்களுக்கு பொது மன்னிப்பு..! | Virakesari.lk", "raw_content": "\nபாதுகாப்பற்ற ரயில்க் கடவையில் சென்ற இருவர் மயிரிழையில் உயிர் தப்பினர்.\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nவடக்கு ஆளுநருக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்குமிடையில் சந்திப்பு\nசகோதரர்கள் இருவர் கடத்தப்பட்டதாக பொலிஸில் முறைப்பாடு ;யாழில் பரபரப்பு\nபிளாஸ்டிக்கை ஒழிக்க மோட்டா் சைக்கிளில் நின்றபடி பயணம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச��சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ\n54 பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத்தடை\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; பெண் படுகாயம்\nலெபனானிலுள்ள இலங்கையர்களுக்கு பொது மன்னிப்பு..\nலெபனானிலுள்ள இலங்கையர்களுக்கு பொது மன்னிப்பு..\nஇலங்கையிலிருந்து லெபனான் சென்று தமது விசா நிறைவடைந்த நிலையில், பணிபுரிந்து வருபவர்களுக்கு வழங்கப்படும் பொது மன்னிப்பு காலம் நீடிக்கப்பட்டுள்ளது.\nலெபனாலில் சட்ட அனுமதிகள் முடிவடைந்த நிலையில் பணி புரிந்து வரும் இலங்கையர்களை , பொது மன்னிப்பின் கீழ் மீண்டும் இலங்கைக்கு அனுப்புவதற்கு லெபனான் அரசு சம்மதித்துள்ளது.\nஇரு நாடுகளுக்கிடையே நட்புறவை வளர்க்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட, இலங்கை வெளிவிவகார அமைச்சின் விசேட செயற்திட்டத்திற்கமைய, லெபனானுக்கான இலங்கை தூதுவர் ஆர்.கே. விஜய்ரத்ன மெண்டிஸ் மற்றும் அந்நாட்டின் குடிவரவு மற்றும் வெளிவிவகார அமைச்சர் இப்ரஹாம் அப்பாஸ் ஆகியோரிற்கிடையில் இடம்பெற்ற விசேட பேச்சுவார்த்தையின் மூலம் குறித்த தீர்மானங்கள் எட்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் லெபனான் அரசானது 2004, 2006 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளில் பொது மன்னிப்புகளை வழங்கியிருந்த நிலையில், அநேகமான இலங்கையர்களை எவ்வித சட்ட நடவடிக்கையுமின்றி திருப்பி அனுப்பியிருந்தது.\nஇந்நிலையில் குறித்த பொதுமன்னிப்பு காலத்தில், லெபனாலில் சட்ட அனுமதி இன்றி தங்கியுள்ள சுமார் 400 புலம் பெயர் தொழிலார்கள், எவ்வித கைது நடவடிக்கையுமின்றி இலங்கை திரும்புவதற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது\nலெபனான் இலங்கை விசா நிறைவடைந்த நிலை பொது மன்னிப்பு காலம் நீடிக்கப்பட்டுள்ளது லெபனாலில் சட்ட அனுமதிகள் முடிவடைந்த நிலை\nபாதுகாப்பற்ற ரயில்க் கடவையில் சென்ற இருவர் மயிரிழையில் உயிர் தப்பினர்.\nபாதுகாப்பற்ற ரயில்க் கடவையில் காவலாளிகள் இல்லாததால், தண்டவாளத்தில் ஏறிய இருவர் பின்னர் ரயில் வருவதை அவதானித்து திடீரென்று வெளியில் பாய்ந்து மயிரிழையில் உயிர் தப்பினர்.\n2019-02-17 23:06:45 பாதுகாப்பற்ற ரயில்க் கடவையில் சென்ற இருவர் மயிரிழையில் உயிர் தப்பினர்.\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nகொழும்பு கெச��்வத்த பகுதியில் இனதெரியாத துப்பாக்கிதாரிகளால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக கெசல்வத்த பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\n2019-02-17 22:24:03 கொழும்பு துப்பாக்கிச் சூடு இளைஞர் படுகாயம்\nவடக்கு ஆளுநருக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்குமிடையில் சந்திப்பு\nஇலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சந்துக்கும் வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவDக்குமிடையிலான சந்திப்பு இன்று (17) மாலை இந்திய உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லமான இந்தியா இல்லத்தில் இடம்பெற்றது.\n2019-02-17 21:30:45 வடக்கு ஆளுநருக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்குமிடையில் சந்திப்பு\nசகோதரர்கள் இருவர் கடத்தப்பட்டதாக பொலிஸில் முறைப்பாடு ;யாழில் பரபரப்பு\nயாழ் பண்டத்தரிப்பில் சகோதரர்கள் இருவர் கடத்தப்பட்டதாக பெற்றோரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.\n2019-02-17 20:57:16 யாழ் பண்டத்தரிப்பு சகோதரர்கள் இருவர் பொலிஸில் முறைப்பாடு\n2 ஆவது விசேட மேல் நீதிமன்றம் கொழும்பு மேல் நீதிமன்ற கட்டடத் தொகுதியில்\nபாரிய நிதி மோசடிகள் குறித்த வழக்குகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக நிறுவப்பட்ட 2 ஆவது விசேட நிரந்தர மேல் நீதிமன்றம் கொழும்பு புதுக்கடை மேல் நீதிமன்ற கட்டடத் தொகுதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\n2019-02-17 19:25:24 நீதிமன்றம் கொழும்பு கட்டடம்\nதாக்குதலின் எதிரொலியாக பி.எஸ்.எல். ஒளிபரப்பை நிறுத்தியது 'டி ஸ்போர்ட்'\nகஷ்மீர் தாக்குதலினால் \"RP-SG\" விருது வழங்கும் நிகழ்வு ஒத்திவைப்பு\nபாதாள உலக குழுவினரை இலக்கு வைத்து அதிரடிப்படை வலைவீச்சு\nபிரதமரின் செயல் நாட்டை காட்டிக்கொடுத்தமைக்கு ஒப்பானது - மஹிந்த\nதென் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருக்கு இடமாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlminnal.com/?tag=yarl", "date_download": "2019-02-17T19:48:49Z", "digest": "sha1:X5CSP6M3JJ4SM6BHKMQXXWF74XBJQ5TM", "length": 13438, "nlines": 136, "source_domain": "yarlminnal.com", "title": "yarl – Yarlminnal", "raw_content": "\nதளபதி 63ல் இணைந்த சூப்பர் சிங்கர் பிரபலம்\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் மகளிர் அணி தளபதி ஒருவர் உட்பட 8 பேர் கைது\nயாழ்ப்பாணத்தில் சகோதரர்களை கடத்திய பெண்ணால் பெரும் பரபரப்பு\nகொழும்பில் சற்று முன்னர் துப்பாக்கி சூடு – ஆபத்தான நிலையில் இளைஞன்\nயாழில் இன்று 3 செக்கன் இடைவெ���ியில் மயிரிழையில் உயிர் தப்பிய இருவர்\nகளமிறங்கிய இந்தியா: குண்டு மழை பொழியும் விமானங்கள்\nமுல்லைத்தீவிற்கு வெளிநாட்டில் இருந்து சென்றவர் எடுத்துச் சென்ற சொகுசு மெத்தையில் பொலிசாருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி\nஉலகளவில் தமிழரின் பெருமையை உயர்த்திய தமிழன் பிரபலங்கள் உட்பட பலரிடம் குவியும் வாழ்த்துக்கள்\nகாதலிக்க மறுத்த பாடசாலை மாணவி பாடசாலையில் மாணவன் கொடுத்த பேரதிர்ச்சி\nகாதலனுடன் பிரபல பாடசாலை மாணவியான காதலியின் லீலை\nதளபதி 63ல் இணைந்த சூப்பர் சிங்கர் பிரபலம்\nவிஜய்-அட்லீ கூட்டணியில் உருவாகிவரும் தளபதி63 படத்தின் ஷூட்டிங் பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடிக்கிறார். இந்நிலையில் தற்போது…\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் மகளிர் அணி தளபதி ஒருவர் உட்பட 8 பேர் கைது\nமட்டக்களப்பு – கரடியனாறு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட காரைக்காடு பகுதியில் புதையல் தோண்டிய எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளதுடன் இதில்…\nயாழ்ப்பாணத்தில் சகோதரர்களை கடத்திய பெண்ணால் பெரும் பரபரப்பு\nயாழ்ப்பாணத்தில் இரு சிறுவர்கள் கடத்தப்பட்டமையினால் பெரும் பரபரப்பு நிலை ஏற்பட்டுள்ளது. பண்டத்தரிப்பு வீடொன்றில் விளையாடிக் கொண்டிருந்த சகோதரர்கள் இருவர் கடத்தப்பட்டதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 13…\nகொழும்பில் சற்று முன்னர் துப்பாக்கி சூடு – ஆபத்தான நிலையில் இளைஞன்\nகொழும்பில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இளைஞன் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். வாழைத்தோட்ட பகுதியில் இந்த சம்பவம் சற்று முன்னர் நடந்துள்ளது. பைக் ஒன்றில் வந்த இருவரால்…\nயாழில் இன்று 3 செக்கன் இடைவெளியில் மயிரிழையில் உயிர் தப்பிய இருவர்\nபாதுகாப்பற்ற தொடருந்துக் கடவையில் காவலாளிகள் இல்லாததால், தண்டவாளத்தில் ஏறிய இருவர் பின்னர் தொடருந்து வருவதை அவதானித்து திடீரென்று வெளியில் பாய்ந்து மயிரிழையில் உயிர் தப்பினர். இந்த சம்பவம்…\nமுல்லைத்தீவிற்கு வெளிநாட்டில் இருந்து சென்றவர் எடுத்துச் சென்ற சொகுசு மெத்தையில் பொலிசாருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி\nவெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சொகுச��� மெத்தையில் மறைக்கபட்டு சட்டவிரோதமாக உள்நாட்டிற்கு கொண்டுவரப்படும் மதுபான போத்தல்கள் மீட்கப்பட்டுள்ளன. வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சொகுசு மெத்தையில் மறைத்து 100 மேற்பட்ட மதுபான போத்தல்களை…\nஉலகளவில் தமிழரின் பெருமையை உயர்த்திய தமிழன் பிரபலங்கள் உட்பட பலரிடம் குவியும் வாழ்த்துக்கள்\nஉலகின் சிறந்த மற்றும் வேகமான பியானோ இசைக்கலைஞர் என்ற பெருமையை தமிழகத்தை சேர்ந்த 12 வயது தமிழ் சிறுவன் லிடியன் நாதஸ்வரம் ‘பெற்றுள்ளார் அமெரிக்காவில் நடைபெற்ற தொலைக்காட்சி…\nகாதலிக்க மறுத்த பாடசாலை மாணவி பாடசாலையில் மாணவன் கொடுத்த பேரதிர்ச்சி\nகாதலிக்க மறுத்த மாணவிக்கு, மாணவன் பாடசாலையில் வைத்து தாலி கட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்தில் விழுப்புரம் அடுத்த மாம்பழப்பட்டு, அரசு மேல்நிலைப் பாடசாலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.…\nகாதலனுடன் பிரபல பாடசாலை மாணவியான காதலியின் லீலை\nகொழும்பின் பிரபல பாடசாலை ஒன்றில் 11ஆம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவி தனது காதலனுடன் இரவில் வீட்டை விட்டு சென்றுள்ளார். 21 வயதான காதலனுடன் வீட்டை சென்ற…\nயாழில் சகோதரர்களான சிறுவன், சிறுமி கடத்தலால் பதற்றம்\nயாழ் பண்டத்தரிப்பில் சகோதரர்கள் இருவர் கடத்தப்பட்டதாக பெற்றோரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. பண்டத்தரிப்பு சாந்தை பகுதியில் இன்று மதியம் விளையாடிக் கொண்டிருந்த சதீஸ்வரன் வினோத்…\nயாழில் ரயிலில் மோதுண்டு உயிரிழந்த இளைஞன் நேரடி அதிர்ச்சி வீடியோ\nஅரசாங்க ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்\nஅஜித்தின் மகன் ஆத்விக் செய்யும் குறும்பு ஷாலினி என்ன சொன்னார் பாருங்க – வைரலாகும் வீடியோ\nயாழ்மின்னல் பத்திரிகை உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது\n தெல்லிப்பளை வைத்தியசாலையில் வைத்து வசமாக சிக்கினார்\nதளபதி 63ல் இணைந்த சூப்பர் சிங்கர் பிரபலம்\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் மகளிர் அணி தளபதி ஒருவர் உட்பட 8 பேர் கைது\nயாழ்ப்பாணத்தில் சகோதரர்களை கடத்திய பெண்ணால் பெரும் பரபரப்பு\nகொழும்பில் சற்று முன்னர் துப்பாக்கி சூடு – ஆபத்தான நிலையில் இளைஞன்\nயாழில் இன்று 3 செக்கன் இடைவெளியில் மயிரிழையில் உயிர் தப்பிய இருவர்\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் மகளிர் அணி தளபதி ஒர���வர் உட்பட 8 பேர் கைது\nயாழ்ப்பாணத்தில் சகோதரர்களை கடத்திய பெண்ணால் பெரும் பரபரப்பு\nகொழும்பில் சற்று முன்னர் துப்பாக்கி சூடு – ஆபத்தான நிலையில் இளைஞன்\nயாழில் இன்று 3 செக்கன் இடைவெளியில் மயிரிழையில் உயிர் தப்பிய இருவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D", "date_download": "2019-02-17T20:14:40Z", "digest": "sha1:KZ4EXAZTUQTBARI54JXNR2JDARYR54WH", "length": 9794, "nlines": 143, "source_domain": "gttaagri.relier.in", "title": "காய்கறி குப்பையில் இருந்து இயற்கை உரம் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nகாய்கறி குப்பையில் இருந்து இயற்கை உரம்\nகாரைக்குடி பள்ளத்தூர் பேரூராட்சி பகுதியில் சேகரமாகும் காய்கறி, மற்றும் இயற்கை கழிவுகளை மட்க வைத்து மண்புழு உரமாக்கி அதே சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பள்ளத்தூர் பேரூராட்சியில் 200 வணிக நிறுவனங்கள் உள்ளன. வெள்ளிதோறும் வாரச்சந்தை இயங்கி வருகிறது. நாள் ஒன்றுக்கு 1.25 டன் குப்பை சேகரமாகிறது. இதில் மட்ககூடிய கழிவு 400 கிலோ. எளிதில் மட்கக்கூடிய காய்கறி கழிவு, இலை கழிவுகளை தனியாக சேகரித்து அவற்றை இயற்கை உரமாக மாற்றி சந்தை மட்டுமன்றி விவசாயிகளுக்கும் நேரடியாக விற்பனை செய்து வருகின்றனர் பேரூராட்சி நிர்வாகத்தினர்.\nஈரோடு மார்கெட் குப்பை – நன்றி: ஹிந்து\nசெயல் அலுவலர் கண்ணன் கூறும்போது:\nபள்ளத்தூர் வாரச்சந்தை, தினசரி ஓட்டல் மற்றும் கடைகளில் கிடைக்கும் ஓட்டல் கழிவு தனி லாரி மூலம், காலை 6 முதல் 9 மணிக்குள் சேகரிக்கப்படுகிறது. அவற்றை கானாடு காத்தான் உரப்பூங்காவுக்கு கொண்டு சென்று, அங்கு அமைக்கப்பட்டுள்ள 4 தொட்டிகள் மூலம் மண்புழு, கலவை உரமாக மாற்றி வருகிறோம்.\nஎளிதில் மட்க கூடிய ஈரம் நிறைந்த கழிவுகளை முதல் நான்கு நாட்கள் அழுக வைத்து, அவற்றை கிண்டி விட்டு, அதில் தொட்டிக்கு மூன்று முதல் நான்கு கிலோ மண்புழுவுடன் சாணத்தை சேர்த்து கலக்குகிறோம். 21 நாள் மட்கிய பின் அவை மண்புழு உரமாக மாறிவிடும்.\nஇதில் மட்க நாளாகும் கழிவுகளை தனியாக பிரித்தெடுத்து அதில் “இ.எம்.சொலூஷன்’ (E.M Solution) எனப்படும் பூஞ்சை காளானை சேர்த்து அடுக்குகளாக வைக்கின்றோம். எட்டு அடி உயர குப்பை 2 மாதத்தில் 2 அடியாக குறைந்து விடும். இது கலவை உரமாக பயன்படுகிறது. மண்புழு உரம் கிலோ ரூ.10க்கும், கலவை உரம் ரூ.5-க்கும் விற்பனை செய்கிறோம். ஒரு டன் மண்புழு உரம் இருப்பு உள்ளது.\nஎந்த சந்தையில் காய்கறி கழிவுகளை சேகரித்தோமோ அதே சந்தையில் அவற்றை உரமாக்கி விற்பனையும் செய்து வருகிறோம். தோட்டக்கலைத்துறை மூலம் விவசாயிகளுக்கு மொத்தமாகவும் வழங்க தீர்மானித்துள்ளோம், என்றார். கானாடுகாத்தான் பேரூராட்சியும் இதே முறையில் உர தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது.\nஇதே போல் எல்லா காய்கறி சந்தைகளிலும் கழிவு காய்கறிகளை எருவாக மாற்றினால் குப்பையும் நாற்றமும் குறையுமே\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nபிளாஸ்டிக் பாட்டில் வாயடைத்த பறவை...\nயாருமில்லா அத்துவான தீவில் கூட பிளாஸ்டிக் குப்பை...\nதூய்மையான மாநிலங்கள் – சிக்கிம் முதலிடம்; பி...\nகடலையும் விட்டு வைக்க வில்லை – அதிகரிக்கும்...\nPosted in குப்பை, மறுசுழற்சி\nதமிழகத்திற்கு தேவை மயில் சரணாலயங்கள் →\n← மல்யுத்த வீரர்கள் உண்ட மிளகு சம்பா\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/tag/amala-paul/page/2/", "date_download": "2019-02-17T19:33:16Z", "digest": "sha1:EEV3OP3X6IY3NC6F3UCCTQGABDOUVOLO", "length": 5638, "nlines": 113, "source_domain": "universaltamil.com", "title": "Amala Paul Archives – Page 2 of 3 – Leading Tamil News Website", "raw_content": "\nமுகப்பு குறிச்சொற்கள் Amala Paul\nஇவங்க இதற்காகத்தானா பச்சை குத்தியிருக்காங்க\nகோடிகளில் புரளும் நடிகைகள் யாரென தெரியுமா\nஅமலா பாலுக்கு பாலியல் தொல்லை – போலீசில் புகார்\nசூடுபிடிக்கும் அமலாபாலின் தொப்புள் சமாச்சாரம்\nஅமலாபாலின் பாஸ்கர் ஒரு ராஸ்கலா\nசிகரெட் அடிக்கும் அமலாபால் (Amala Paul cigarette scene)\nஓணம் – டயட்டை எல்லாம் மறந்துவிட்டு சாப்பாட்டை பிடி பிடித்துள்ளார் அமலா (படங்கள்...\nஅர்விந்த் சாமி, அமலா பால் நடிக்கும் பாஸ்கர் ஒரு ராஸ்கல்\nபால் நடிகைக்கு இரண்டாவது கல்யாணமாம்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "https://www.thaarakam.com/2018/07/27/19442/", "date_download": "2019-02-17T20:05:13Z", "digest": "sha1:YZKYDDADTE32DCZIRT4WTKZ3XFBPQYLS", "length": 6609, "nlines": 73, "source_domain": "www.thaarakam.com", "title": "வயல்கள�� குட்டைகளாக மாற்றும் மணல் கொள்ளைக்காரர்கள்! - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம்", "raw_content": "\nவயல்களை குட்டைகளாக மாற்றும் மணல் கொள்ளைக்காரர்கள்\nவட தமிழீழம், கிளிநொச்சி ஆனையிறவு தட்டுவன்கொட்டி கிராமத்தில் வயல் நிலங்களில் மணல் அகழப்பட்டு வருவதாக பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.\nகிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிற்க உட்பட்ட கிராமமே தட்டுவன்கொட்டி கிராமம் ஆகும்.\nகுறித்த பகுதியில் வயல் நிலங்கள் வயல் நிலங்களை அண்டிய பகுதிகளில் தொடர்ச்சியாக மண் அகழ்வு இடம்பெற்று வருகின்றன. இதனால் நாளடைவில் வயல் நிலங்கள் பள்ளங்கள் போல் காட்சி அளிக்க கூடிய நிலை தோன்றியுள்ளதாகக் கிராமத்தவர்கள் தெரிவிக்கின்றனர். பெருமளவில் பிரதேசங்களில் நிலைகொண்டுள்ள ஶ்ரீலங்கா இராணுவத்தினரும் காவல்துறையும் இதைக் கண்டும் காணாது இருப்பதும் அவர்கள் மீதான சந்தேகத்தை வலுவடையச் செய்வதாக செய்திகள் தெரிவிக்கின்ற அதே வேளை ஶ்ரீலங்காவின் விவசாய பிரதி அமைச்சராக வட மாகாணத்தைச் சேர்ந்த அங்கையன் இருப்பதும் குறிப்பிடத் தக்கது.\nஶ்ரீலங்காவில் மின்சாரத்திலும் பாரிய மோசடி: மக்களின் பணத்தில் விளையாட்டு\nதமிழின துரோகி உரையாற்றிய போது நெளிந்த எடுபிடி சயந்தன்\nபுதுக்குடியிருப்பில் தொடர் திருட்டு மக்கள் அச்சத்தில்\nசாவகச்சேரியில் ரயில் மோதி ஒருவர் படுகாயம்\n13 மற்றும் 8 வயதுடைய சிறுவர்கள் இருவர் கடத்தல்: கிராமத்தில் பரபரப்பு\nதமிழீழ விடுதலை புலிகளின் முன்னாள் மகளீர் பிரிவு பொறுப்பாளர் ஒருவர் உட்பட 8 பேர் கைது\n10 ஆம் ஆண்டு நினைவில்\nஉழைப்பையே உயிராக்கி மலையானவன் லெப். கேணல் தவம்.\nவேவுப்பணியில் மணலாற்றுக் காடுகளில் போராளிகள் \nதேசியத் தலைவருக்கு தோளோடு தோளாய் நின்ற லெப். கேணல் பொன்னம்மான்\nமுள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 10வது ஆண்டு பேரணிக்கான கலந்தாய்வு.\nவன்னிமயில்” விருதுக்கான போட்டி 2019\nபட்டப்போட்டியும் தமிழர் பாரம்பரிய விளையாட்டு விழாவும் \nமுல்கவுஸ் அன்புத்தமிழ் கழகத்தின் தமிழ்பாடசாலை நடாத்தும் தமிழ்திறன்…\nபாரிசில் இருந்து ஜெனிவா நோக்கி…\n சிங்கள பௌத்த பேரினவாதத்தின் (சு)தந்திர தின…\nவீரமறவர்களின் வீரவணக்க நிகழ்வு -லண்டன்\n© 2019 - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2018/08/napkin-tips-in-tamil/", "date_download": "2019-02-17T20:59:11Z", "digest": "sha1:AIYKG4FPAI3L6OTK5Y6NFSWZSZEDPC6K", "length": 12729, "nlines": 163, "source_domain": "pattivaithiyam.net", "title": "ஒருநாளைக்கு நாப்கினை எத்தனை முறை மாற்ற வேண்டும்,napkin tips in tamil |", "raw_content": "\nஒருநாளைக்கு நாப்கினை எத்தனை முறை மாற்ற வேண்டும்,napkin tips in tamil\nமாதவிடாய் பற்றி பொது இடங்களில் பேசுவதையே அருவறுப்பு என நினைப்பவர்கள் ஏராளம். இதனாலேயே உடல் அடையும் மாற்றங்கள் பற்றிய விழிப்பு உணர்வே பல பெண்களுக்கும் இருப்பதில்லை. இதன் பாதிப்பினால், பெண்கள் சில நோய்களுக்கு ஆளாகின்றனர். இதனால் பெண்கள் மனஉளைச்சலுக்கும் ஆளாகின்றனர். ஆரோக்கியத்துக்காக செய்யும் செயல்களில் எதற்காகவும் கூச்சமோ, வெட்கமோ அடையத் தேவையில்லை.\nபெரும்பாலான நாப்கின்கள் மறுசுழற்சி செய்யப்படும் காகிதங்களால் தயாரிக்கப்படுகின்றன. மேலும் நாப்கின் தாயாரிப்பில் டயாக்சினும், ஈரத்தை உறிஞ்சுவதற்காக ரசாயனமும் சேர்க்கப்படுகின்றன. இது பெண்களுக்கு கர்ப்பப்பை பாதிப்பை ஏற்படுத்தும். எனவே நாப்கின்களை வாங்கும்போது இரசாயனமற்ற நாப்கின்களை (பாக்கெட்டுகளில் குறிப்பிடப்பட்டிருக்கும்) வாங்குவது நல்லது.\nஇரசாயனம் கலந்த நாப்கின்களைத் தொடர்ந்து பயன்படுத்தும்போது புற்றுநோய் வருவதற்கு வாய்ப்பு உண்டு. நாப்கின் மாற்றும்போது பயன்படுத்திய நாப்கினை நீக்கி விட்டு, கைகளைக் கழுவாமல், அதே கைகளால் புதிதான நாப்கினை பாக்கெட்டுகளில் இருந்து எடுத்து பயன்படுத்தக் கூடாது. அப்படி செய்யும்போது நுண்ணுயுரிகள் எளிதாக பரவும். இது பிறப்புறுப்புகளில் அரிப்பு, அலர்ஜியை ஏற்படுத்தும்.\nபுதிதாக பயன்படுத்த போகும் நாப்கினை உங்கள் கைப்பையில் மற்ற பொருட்களுடன் அல்லது எடுத்துச் சென்று கழிப்பறையின் கதவுகளிலோ வைத்து பயன்படுத்தாதீர்கள். அப்படி பயன்படுத்தினால் நாப்கின்களில் எளிதாக கிருமிகள் பரவ வாய்ப்பு உள்ளது. நாப்கின் ஈரத்தை உறிஞ்சி இருந்தாலும் அல்லது அதிகமான உதிரப் போக்கு இல்லை என்ற காரணத்தால் சில பெண்கள் ஒருநாள் முழுவதும்கூட ஒரே நாப்கினைப் பயன்படுத்துவார்கள். இது பூஞ்சை மற்றும் பாக்டீரியாவால் ஏற்படும் ஒவ்வாமையை ஏற்படுத்தும். இதனால் நாப்கின்களை ஐந்துமணி நேரத்துக்கு ஒருமுறை கட்டாயம் மாற்ற வேண்டும். இரவு நேரங்களில்கூட சோம்பல் பார்க்காமல் இத���ச் செய்வது நல்லது.\nநாப்கின் பயன்படுத்தியபோது அணிந்திருந்த உள்ளாடைகளை வெண்ணீர் ஊற்றி அலசி சூரிய ஒளியில் நேரடியாக காயவைப்பது நல்லது. ஒவ்வொரு முறை நாப்கின் பயன்படுத்தும்போதும் மிதமான வெண்ணீரில் பிறப்புறுப்பைக் கழுவி சுத்தம் செய்வதை மறக்க வேண்டாம். நாப்கினை பற்றிய விழிப்பு உணர்வு என்பது அதைப் பயன்படுத்துவதைப் போலவே, அதை அப்புறப்படுத்துவதிலும் இருக்க வேண்டும்.\nபயன்படுத்தப்பட்ட நாப்கின்களைக் கழிப்பறையிலே போட்டு தண்ணீரை பிளஷ் செய்வது மிகவும் தவறான செயலாகும். இதனால் கழிப்பறையைப் பயன்படுத்துபவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்படும். பயன்படுத்திய நாப்கினை இரண்டு மூன்று பேப்பர்களில் சுற்றி குப்பைத்தொட்டியில் போடலாம். அப்படி நாப்கின்கள் போடும் குப்பைதொட்டியை அன்றே வீட்டை விட்டு அப்புறப்படுத்திவிடுங்கள், இல்லையெனில் நோய்த்தொற்று ஏற்படும்\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nபுற்றுநோய், நீரிழிவுக்கு டாட்டா சொல்லும்...\nசிறுநீரகத்தை ஆரோக்கியமாக பாதுகாக்க இந்த...\nகர்ப்ப காலத்தில் தொடர்ச்சியாக வரும்...\nஉங்க குழந்தைக்கு ஆறு மாதம்...\nபுற்றுநோய், நீரிழிவுக்கு டாட்டா சொல்லும் கறுப்பு சாக்லேட்… அட இது தெரியாம போச்சே..\nசிறுநீரகத்தை ஆரோக்கியமாக பாதுகாக்க இந்த 6 பழக்கங்களை கைவிட்டாலே போதும்.\nகர்ப்ப காலத்தில் தொடர்ச்சியாக வரும் நெஞ்செரிச்சலை எப்படி சரிசெய்வது\nஉங்க குழந்தைக்கு ஆறு மாதம் முடிஞ்சுதா.. இந்த உணவுகளை கொடுத்து பாருங்கள்\nதொப்பையை குறைக்க இப்படி ஒரு வழி இருக்குனு உங்களுக்கு தெரியுமா.. காசும் இல்ல.. கஷ்டமும் இல்ல..,thoppai kuraya tips\nஅறுவை சிகிச்சை மூலம் உடல் எடையை குறைத்தால் இதய பாதிப்பு வராதாம்\nகோடைக் காலத்தில் உடல் எடையை கிடுகிடுவென குறைப்பது எப்படி தெரியுமா,weight loss tamil\nஇல்லங்களில் நேர்மறை எண்ணங்கள் வளர உதவும் பத்துவித செடிவகைகள்\nஉங்கள் குழந்தைகள் உடல் வலிமை பெற உதவும் பதினோரு வழிகள்\nஉங்கள் மகள்களுக்கு கற்றுத்தர வேண்டிய ஐந்து வாழ்க்கைப்பாடங்கள்\nஉங்கள் எடையை குறைக்க விரும்பினால், இந்த பழங்களிலிருந்து விலகி இருங்கள்\nசுவையான மலபார் இறால் கறி ரெசிபி\nஅருமையான கிராமத்து எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு ரெசிபி,tamil recipes\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-02-17T21:07:41Z", "digest": "sha1:4IOYVESZOK4RJZSCJ26RG3NUAEC4CFBL", "length": 7750, "nlines": 49, "source_domain": "sankathi24.com", "title": "பெரும்பாலான மக்கள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக உள்ளனர்! | Sankathi24", "raw_content": "\nபெரும்பாலான மக்கள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக உள்ளனர்\nஞாயிறு செப்டம்பர் 23, 2018\nஸ்டெர்லைட் ஆலை குறித்து ஆய்வு செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த ஆய்வுக்குழு தலைவர் தருண் அகர்வாலா, அதிக மக்கள் ஆலைக்கு எதிராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த மே மாதம் நடந்த போராட்டத்தின்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியானார்கள். இதைத்தொடர்ந்து அந்த ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டது.\nஇதற்கு எதிராக ஸ்டெர்லைட் நிர்வாகம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனுதாக்கல் செய்தது. இதை விசாரித்த தீர்ப்பாயம் நிர்வாக பணிகளை மேற்கொள்ள ஸ்டெர்லைட் நிர்வாகத்துக்கு அனுமதி அளித்தது. மேலும் ஆலையை ஆய்வு செய்ய மேகாலயா ஐகோர்ட்டின் முன்னாள் நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் ஒரு குழுவை கடந்த 30-ம் தேதி தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்து உத்தரவு பிறப்பித்தது.\nஇதையடுத்து, தூத்துக்குடிக்கு வந்தடைந்த அந்த ஆய்வுக்குழு ஆலையை ஆய்வு செய்தது. பின்னர் இன்று அப்பகுதி மக்களிடம் கருத்துக்கள் அடங்கிய மனுக்களை பெற்றது. ஆலைக்கு ஆதரவு அளிப்பவர்களும், எதிர்ப்பவர்களும் மனு அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனால், இரு தரப்பினருக்கும் இடையே அப்பகுதியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.\nஇந்நிலையில், மக்களின் மனுக்களை பெற்ற பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தருண் அகர்வால், மக்களிடம் கருத்துகள் அடங்கிய மனுக்களை பெற்றுவிட்டதாகவும், மக்களின் கருத்துக்களின் அடிப்படையில் விரைவில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.\nதேவைப்பாட்டால் மீண்டும் ஆய்வு நடத்தப்படும் எனவும், மக்கள் பெரும்பாலானோர் மக்கள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக இருப்பதாகவும் ஆய்வுக்குழு தலைவர் தருண் அகர்வால் கூறியுள்ளார்.\nதூத்துக்குடியில் ஆய்வை முடித்த ஆய்வுக்குழு நாளை சென்னை திரும்பும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.\n2 ஆயிரம் வழங்குவதாக அறிவித்துள்ளது ஒருவித லஞ்சம் தான்\nஞாயிறு பெப்ரவரி 17, 2019\nநாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.\nஜெயலலிதா மரணத்திற்கு திமுக தான் காரணம்\nஞாயிறு பெப்ரவரி 17, 2019\nதமிழக அரசை தம்பிதுரை வலியுறுத்தியுள்ளார்.\nதமிழக வீரர் சிவச்சந்திரன் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது\nசனி பெப்ரவரி 16, 2019\nசிவச்சந்திரன் உடல் அரசு மரியாதையுடன் இன்று மாலை நல்லடக்கம் செய்யப்பட்டது.\nவீரர்களுக்கு உதவியாக ராணுவ வாகனம் ஓட்ட முடியும்\nசனி பெப்ரவரி 16, 2019\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\n' நினைவுகளுடன் பேசுதல்' நூல் வெளியீடு\nஞாயிறு பெப்ரவரி 17, 2019\nபிரித்தானியாவில் அகதி அந்தஸ்து கோரும் விண்ணபதாரிக புதிய சட்ட விதிகள்\nஞாயிறு பெப்ரவரி 17, 2019\nஸ்ராஸ்பூர்க் மாநகரில் தமிழர்கள் நடாத்திய பொங்கு தமிழ் பொங்கல் விழா\nவியாழன் பெப்ரவரி 14, 2019\nகனடா நாட்டில் தமிழ்மொழி இரண்டாம் மொழி\nபுதன் பெப்ரவரி 13, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-41018-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-02-17T21:02:58Z", "digest": "sha1:HMMIXIBETSIVQTYBLVELJMHJGLDF4NH4", "length": 8143, "nlines": 49, "source_domain": "sankathi24.com", "title": "மலேசியாவில் 41,018 சட்டவிரோத குடியேறிகள் கைது! | Sankathi24", "raw_content": "\nமலேசியாவில் 41,018 சட்டவிரோத குடியேறிகள் கைது\nபுதன் நவம்பர் 14, 2018\nமலேசியாவில் சட்டவிரோதமான முறையில் தங்கியும் பணியாற்றியும் வந்த பல்வேறு நாடுகளை சேர்ந்த 41,018 பேரை அந்நாட்டின் குடிவரவுத்துறை சிறைப்படுத்தியுள்ளது.\nகடந்த ஜனவரி 2018 முதல் இன்றைய தேதி வரையிலான 10 மாத காலத்தில் நடந்த 12,659 தேடுதல் வேட்டைகளில் இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மலேசியா எங்கும் 165,490 இடங்களில் இச்சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.\nஇதில், 13,614 இந்தோனே���ியர்கள், 8,748 வங்கதேசிகள், 4,068 மியான்மர் நாட்டினர், பிலிப்பைன்சை சேர்ந்த 3,549 பேர், தாய்லாந்தின் 2,791 பேர், மற்றும் இன்னும் பிற நாடுகளை சேர்ந்த 8,248 பேர் சிறைப்படுத்தப்பட்டுள்ளனர்.\nகடந்த ஆண்டு முதல் வெளிநாட்டுத் தொழிலாளர்களை முறைப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள மலேசிய அரசு, பதிவுச்செய்யப்படாத தொழிலாளர்கள் மீது நாடுகடத்தல் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.\nபொருளாதார ரீதியாகப் பின் தங்கியுள்ள அருகாமை நாடுகளைக் குறிவைக்கும் மலேசிய நிறுவனங்கள், ஆட்கடத்தல்காரர்கள் வழியாக அப்பகுதிகளிலிருந்து ஆட்களை அழைத்து வருகின்றனர். இவர்கள் கட்டுமானத்துறை, தேயிலைத் தோட்டங்கள், தொழிற்சாலைகளில் குறைந்த ஊதியத்திற்கு ஆபத்தான-கடுமையான வேலைகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.\nலாபத்தை மட்டுமே மையமாகக் கொண்ட நிறுவனங்கள்/வேலைக்கு அமர்த்துபவர்கள் இவர்களை எந்தவிதஆவணங்களுமின்றிப் பணியில் வைத்துள்ளனர். அந்த குறைந்த ஊதியத்தைக் கூட அளிக்காமல் பெரும்பாலான தொழிலாளர்கள் துரத்தப்படும் அவலங்கள் நிகழ்வதும் இச்சிக்கலின் அங்கமாக பார்க்கலாம்.\nசமீபத்தில், மலேசியாவுக்கு வேலைக்கு சென்ற திருநெல்வேலி சேர்ந்த 48 தமிழக தொழிலாளர்கள் மோசமான வேலைச்சூழலில் சிக்கியிருந்த நிலையில் மீட்கப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. அவ்வப்போது ஏஜெண்ட்களால் ஏமாற்றப்பட்ட பல இந்திய தொழிலாளர்கள் மலேசியாவில் சிக்கிக்கொள்ளும் அவலநிலை இன்றும் நீடித்து வருகின்றது.\nஅமெரிக்காவில் அவசர நிலை பிரகடனம் - வழக்கு தொடர சமூக குழுக்கள் முடிவு\nஞாயிறு பெப்ரவரி 17, 2019\nநாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு சமூக குழுக்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.\nஜம்மு-காஷ்மீரீல் மீண்டும் குண்டு வெடிப்பு மேஜர் தர அதிகாரி உரிழப்பு\nசனி பெப்ரவரி 16, 2019\nஇந்தியாவின் ஜம்மு-காஷ்மீரில் படையினரை இலக்கு வைத்து தீவிரவாதிகள் மேற்கொண்ட த\nசவுதி இளவரசரின் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் ஒரு நாள் தாமதம்\nசனி பெப்ரவரி 16, 2019\nசவுதி இளவரசர் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக\nபுல்வாமா தாக்குதல் பயங்கரவாதி;விடுதலைப் போராளி-பாகிஸ்தான்\nசனி பெப்ரவரி 16, 2019\nகாஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் 40 வீரர்களின் உயிர்களை பறித்த பயங்கரவாதியை விடு\n\" நாம் ஒரு இலட்சிய விதையை வி���ைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\n' நினைவுகளுடன் பேசுதல்' நூல் வெளியீடு\nஞாயிறு பெப்ரவரி 17, 2019\nபிரித்தானியாவில் அகதி அந்தஸ்து கோரும் விண்ணபதாரிக புதிய சட்ட விதிகள்\nஞாயிறு பெப்ரவரி 17, 2019\nஸ்ராஸ்பூர்க் மாநகரில் தமிழர்கள் நடாத்திய பொங்கு தமிழ் பொங்கல் விழா\nவியாழன் பெப்ரவரி 14, 2019\nகனடா நாட்டில் தமிழ்மொழி இரண்டாம் மொழி\nபுதன் பெப்ரவரி 13, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kuraltv.com/search/%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-02-17T21:16:03Z", "digest": "sha1:KUQQGPI325MHFR4J2FNLJ73GZLXHT6VH", "length": 2018, "nlines": 29, "source_domain": "www.kuraltv.com", "title": "ரம்யா நம்பீசன் – KURAL TV.COM", "raw_content": "\nவருங்காலத்தில் கண்டிப்பாக லிப்லாக் காட்சிகளில் நடிப்பேன் நடிகர் சிபிராஜ்\nadmin December 5, 2017\tSathyaSathya Movie Press Meet StillsSathya Movie StillsSathya Stillsஆனந்த்ராஜ்சத்யராஜ்சத்யாசிபிராஜ்நடிகர் ஆனந்த்ராஜ்நடிகர் சிபிராஜ்நாயகி ரம்யா நம்பீசன்ரம்யா நம்பீசன்\nவருங்காலத்தில் கண்டிப்பாக லிப்லாக் காட்சிகளில்…\nView More வருங்காலத்தில் கண்டிப்பாக லிப்லாக் காட்சிகளில் நடிப்பேன் நடிகர் சிபிராஜ்\n“கூத்தன்” படத்தில் பாடிய நடிகை “ரம்யா நம்பிசன்”\n“கூத்தன்” படத்தில் பாடிய நடிகை…\nView More “கூத்தன்” படத்தில் பாடிய நடிகை “ரம்யா நம்பிசன்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=35072", "date_download": "2019-02-17T20:58:10Z", "digest": "sha1:NVEMIC2Y5P6EU2IX4OQYPKENQCZH6LXC", "length": 17901, "nlines": 125, "source_domain": "www.lankaone.com", "title": "இலங்கை ஆண்கள் ஹொக்கி அண�", "raw_content": "\nஇலங்கை ஆண்கள் ஹொக்கி அணி ஆசிய விளையாட்டில் சாதிக்குமா\nஉலகிற்கு தங்களது திறமைகளை வெளிக்காட்ட துடிப்புடன் காத்திருக்கும் இலங்கை ஆடவர் ஹொக்கி அணிக்கு இவ்வருடம் திருப்புமுனையான வருடமாக அமையுமா என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது.\nஆசியாவின் மிகப்பெரிய விளையாட்டு தொடரான, 2018ஆம் ஆண்டுக்கான ஆசிய விளையாட்டு விழா, எதிர்வரும் 18ஆம் திகதி தொடக்கம் செப்டம்பர் 03ஆம் திகதிவரை ஜகார்த்தா – பாலெம்பேக் நகரில் நடைபெறவுள்ளது. இதில் இலங்கை சார்பில் பங்கேற்கவுள்ள இலங்கை ஆடவர் ஹொக்கி அணி, நாட்ட���ன் நாமத்தை உச்சத்திற்கு கொண்டு செல்லும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது.\nஹொக்கி விளையாட்டானது இலங்கையின் பலத்தை நிரூபிக்கும் மற்றுமொரு விளையாட்டாக பார்க்கப்படுகிறது. உலக தரப்படுத்தலில் இலங்கை ஹொக்கி அணி மெதுவாக முன்னேறி வந்தாலும், வீரர்களின் குறிக்கோள் ஒன்றும் அவ்வளவு சிறிதாக போய்விடவில்லை.\nகடந்த இரண்டு வருடங்களில் உலக ஹொக்கி தரப்படுத்தலில் 43ஆவது இடத்திலிருந்த இலங்கை அணி, 38ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. அத்துடன், ஆசிய தரப்படுத்தலில் 9ஆவது இடத்தையும், தெற்காசிய தரப்படுத்தலில் 4ஆவது இடத்தையும் பிடித்துக்கொண்டுள்ளது.\nகடந்த 2016/17 ஆண்டு உலகக் கிண்ண ஹொக்கி தொடருக்கு அறிமுகமாகியிருந்த இலங்கை, தங்களது குழுநிலைப் போட்டியில் அனைத்து அணிகளையும் வீழ்த்தி, அடுத்த சுற்றுக்கு தகுதிபெற்றிருந்தது. எனினும், அதற்கு மேல் இலங்கை அணியால் முன்னேறக்கூடிய சந்தரப்பங்கள் இருக்கவில்லை.\nஇந்த நிலையில் இம்முறை ஆசிய கிண்ணத்தில் அனுபவம் வாய்ந்த பயிற்றுவிப்பாளர் அனுருத்த ஹேரத் பண்டாரவின் பயிற்றுவிப்பின் கீழ், 18 பேர்கொண்ட குழாம் ஆசிய விளையாட்டு விழாவில் பங்கேற்கிறது. நாடுமுழுதும் இருந்து தெரிவுசெய்யப்பட்ட 18 பேரில் 11 பேர் ஹொக்கி விளையாட்டை பிரபலமாக கொண்ட மாத்தளை மாவட்டத்திலிருந்து தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். இதில் அணித்தலைவராக நியமிக்கப்பட்டுள்ள லஹிரு வீரசூரியவும் மாத்தளை மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஆசிய விளையாட்டு விழாவில் பங்கேற்கும் இலங்கை அணி பி குழுவில் இடம்பிடித்துள்ளது. பலம் மிக்க இந்தியா, தென்கொரியா, ஹொங்கொங் மற்றும் ஜப்பான் ஆகிய அணிகளுடன் இலங்கை குழுநிலைப் போட்டிகளில் மோதவுள்ளது. ஏ குழுவில் மலேசியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஓமான் மற்றும் தாய்லாந்து ஆகிய அணிகள் மோதவுள்ளன.\nஆசிய விளையாட்டு விழாவில் பங்கேற்கும் இலங்கை அணி, அனுபவம் குறைந்த அணியல்ல.\nகுழாத்தில் இசாங்க ஜயசுந்தர, ஹரேந்திர தர்மரத்ன, நாலந்த டி சில்வா, சந்தருவான் பிரியலங்க, மதுரங்க விஜேசிங்க, தரிந்து ஹெந்தெனிய மற்றும் தம்மிக்க ரணசிங்க ஆகியோர் 50 சர்வதேச போட்டிகளுக்கு மேல் விளையாடியுள்ளனர். குழாத்தில் அனுபவம் வாய்ந்த வீரர்களுடன் மூன்று புதுமுக வீரர்கள் இணைக்கப்பட்டுள்ளனர். இதனால் அ���ுபவம் மற்றும் துடிப்பான இளம் வீரர்கள் அணியின் வெற்றிகளுக்கு அதிக பலத்தைச் சேர்ப்பார்கள் என அணி வீரர்கள் நம்புகின்றனர்.\nஆசிய விளையாட்டு விழாவில் இலங்கை அணி சிறப்பாக செயற்பட்டு, ஆசிய தரப்படுத்தலில் 5ஆவது இடத்துக்கு முன்னேறுவதற்கான குறிக்கோளுடன் களமிறங்கவுள்ளது. அதிலும் 5-7 இடங்களுக்கு அணியால் முன்னேற முடியுமாயின், அது நாட்டுக்கு கிடைக்கும் மிகப்பெரிய முன்னேற்றமாகும்.\nலஹிரு வீரசூரிய (தலைவர்), மதுரங்க விஜேசிங்க, சந்தருவான் பியலங்க, தரங்க குணவர்தன, நாலந்த டி சில்வா, எம்.ஜி.சன்ஜீவ, ராஜித குலதுங்க, உதயசான் பெர்னாண்டோ, சமல்க ருக்ஷான், விபுல் தனுஷ்க, அனுருந்த சுரேஷ், தரிந்து ஹேந்தெனிய, தம்மிக்க ரணசிங்க, ஹரேந்திர தர்மரத்ன, இசாங்க ஜயசுந்தர, செரான் நிமங்க, கிஹான் சங்கீத்.\nமும்பை அணியில் இணைகிறார் பிரித்வி ஷா.....\nஉள்நாட்டு டி20 தொடரான சையத் முஷ்டாக் அலி தொடர் வரும் 21ம் தேதி......Read More\nநாடி நரம்பெல்லாம் வெறி ஏறி நிற்கும்...\nமும்பை தாக்குதலின் போது எந்தளவுக்கு தேசம் கண்ணீர் கடலிலும்,......Read More\n'அவசரம் வேண்டாம்...ஆகஸ்ட் 15க்கே வரலாம்’...\nவரும் மே 1ம் தேதி அஜீத் பிறந்தநாளன்று ரிலீஸாக இருப்பதாகச் சொல்லப்படும்......Read More\nகாட்டாற்று வெள்ளத்தில் \"கலைஞரை\" தூக்கி...\nதிமுக சட்ட மன்ற உறுப்பினர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தன் சொந்த ஊரான......Read More\nபாதுகாப்பற்ற ரயில்க் கடவையில் சென்ற இருவர்...\nபாதுகாப்பற்ற ரயில்க் கடவையில் காவலாளிகள் இல்லாததால், தண்டவாளத்தில் ஏறிய......Read More\nஇலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சந்துக்கும் வட மாகாண......Read More\nபாதுகாப்பற்ற ரயில்க் கடவையில் சென்ற...\nபாதுகாப்பற்ற ரயில்க் கடவையில் காவலாளிகள் இல்லாததால், தண்டவாளத்தில் ஏறிய......Read More\nபுத்தளம் சின்னப்பாடு கடற்பகுதியில் சட்டவிரோதமாக கடற்தொழிலில்......Read More\nஇலங்கை தொடர்மாடி வீடு VAT வரி வருகிறது.\n1 ஏப்ரல் 2019 முதல் இந்த வரி இலங்கையில் அறிமுகமாகின்றது.இது சில வாதப் பிரதி......Read More\nசபாநாயகருக்கு எதிராக நடவடிக்கை –...\nசபாநாயகருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக......Read More\nமக்களுக்கு சிறந்த வரவு செலவுத்...\nமக்களுக்கு சிறந்தது நடக்கும் வரவு செலவுத் திட்டமாக இருந்தால் மாத்திரமே......Read More\nஒலுவில் வைத்தியசாலைக்கு சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் வழங்கிய......Read More\nதமது அபிவிருத்தி திட்டங்களையே இந்த...\nஇந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து நான்கு வருடங்கள் ஆகியுள்ள போதிலும்......Read More\nஇலங்கை இந்திய ஒப்பந்தத்துடன் முற்றுப்பெறவேண்டிய ஆயுதப் போராட்டம்......Read More\nதமிழ் மக்களை சுயமாக தமது கருத்துக்களை கூறவிடாது தடுத்துவந்த......Read More\nயுத்த காலத்தில் குடியேறிய மக்களுக்கு சலுகைகள் வழங்கப்படும் வகையில்......Read More\nயாழ்ப்பாணம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா\nதிரு ஜெயக்குமார் கந்தசாமி (குமார்)\n19 ஏ, சிறிசேனா அரசின் சாதனை...\nசனவரி 2015 இல் ஒரு புதிய இலங்கைக்கு 6.2 மில்லியன் மக்கள் வாக்களித்தார்கள்.......Read More\nநிலக்கீழ் நீர் மாசுபடுதலை தடுக்கும்...\nநிலம் சார்ந்த நீர் மாசுபடுதலைத் தடுக்கும் பணியில் அர்த்தஸர்யா......Read More\nதகவல் அறியும் உரிமை சட்டமும்,...\nதகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெற்காசியாவில் சிறந்த நாடாக இலங்கை......Read More\nதமிழீழம் என்ற நாடு விரைவில் மலரும்\nஇத்தனைக்குப் பிறகும், தமிழீழம் என்ற நாடு ஈழத் தமிழ் மக்கள் பேசுவதும்......Read More\nஒட்டு மொத்த தமிழர்களின் ஒரே குரல்...\nசீடன் - வணக்கம் குருவேகுரு - வணக்கம் நீண்ட நாட்கள் உன்னை நான்......Read More\nஇரா. சம்பந்தனின் 86ஆவது பிறந்த தினம் நேற்று (பெப்ரவரி 05) கொண்டாடப்பட்டது. ......Read More\nஉலகில் இயற்கை வளங்கள் மற்றும் உயிரினங்கள் எல்லாம் சமநிலைகளை கொண்டே......Read More\nகறுப்பு நாளும் காணாமல் போன...\nசிறீலங்காவின் 71வது சுதத்திர தினத்தை தாயத்திலும் புலம்பெயர் தேசத்திலும்......Read More\n04 பெப்ரவரி 2019 - 71 ஆவது ஆண்டை எதற்காகக் ...\nசிறிலங்காவின் குரலற்றவர்கள் மற்றும் முகமற்றவர்கள் சார்பாக அமைச்சர்......Read More\nஜோர்ஜ் பெர்ணாண்டஸ் (1930-2019) மறவன்புலவு...\nஇலங்கை வல்வெட்டித்துறையில் 1989 ஆகத்து 2, 3 நாள்களில் இந்தியப் படையின்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/11/2_9.html", "date_download": "2019-02-17T21:07:21Z", "digest": "sha1:IEQDSNYMHSFI4CM4WAHHE4HPUXAESOWD", "length": 7702, "nlines": 75, "source_domain": "www.news2.in", "title": "சவுந்தர்யா - தனுஷ் இணையும் 'வேலையில்லா பட்டதாரி 2' - News2.in", "raw_content": "\nHome / அனிருத் / கோலிவுட் / சினிமா / தனுஷ் / நடிகர்கள் / படத்தின் 2-ம் பாகம் / போஸ்டர் / சவுந்தர்யா - தனுஷ் இணையும் 'வேலையில்லா பட்டதாரி 2'\nசவுந்தர்யா - தனுஷ் இணையும் 'வேலையில்லா பட்டதாரி 2'\nWednesday, November 09, 2016 அனிருத் , கோலிவுட் , சினிமா , தனுஷ் , நடிகர்கள் , படத்தின் 2-ம் பாகம் , போஸ்டர்\nசவு���்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ் நடிக்க 'வேலையில்லா பட்டதாரி 2' படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் முதல் துவங்கவிருக்கிறது.\nதனுஷ் இயக்கத்தில் ராஜ்கிரண் நடிக்கும் 'பவர் பாண்டி' படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. தனுஷ் தயாரித்து வரும் இப்படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைத்து வருகிறார். அதனைத் தொடர்ந்து கெளதம் மேனன் இயக்கத்தில் 'என்னை நோக்கி பாயும் தோட்டா' படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். இவ்விரண்டு படங்களின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.\nஇப்படத்தைத் தொடர்ந்து செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தின் முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட்டன. இதற்கான படப்பிடிப்பு இடங்களைத் தேர்வு செய்யும் பணிகளை படக்குழு மேற்கொண்டு வந்தது.\nபுதன்கிழமை (நவம்பர் 9) ஒரு மாஸ் அறிவிப்பை வெளியிட இருப்பதாக தனுஷ் தனது ட்விட்டர் தளத்தில் தெரிவித்திருந்தார். இன்று காலை தனுஷ் வெளியிட்டுள்ள அறிவிப்பு 'வேலையில்லா பட்டதாரி 2' ஆக அமைந்திருக்கிறது.\nஇப்படத்துக்கு கதை, வசனத்தை தனுஷ் எழுதியிருக்கிறார். திரைக்கதை எழுதி இயக்கவிருக்கிறார் சவுந்தர்யா ரஜினிகாந்த். அனிருத் மற்றும் ஷான் ரோல்டன் இருவருமே இசையமைக்க இருக்கிறார்கள். தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் இப்படம் உருவாகவிருக்கிறது. தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் மற்றும் தாணு இருவரும் இணைந்து தயாரிக்கவிருக்கிறார்கள்.\nசவுந்தர்யா இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருந்த 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' படத்தின் பணிகள் என்னவானது என்பதை படக்குழு அறிவிக்கவில்லை.\nதனுஷ் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு:\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ் அமைச்சர்களின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\n எய���ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntf.in/2014_12_14_archive.html", "date_download": "2019-02-17T20:33:36Z", "digest": "sha1:MC3BECF3W52V7MJSDFE5TXZRIUN4NKFB", "length": 175905, "nlines": 1157, "source_domain": "www.tntf.in", "title": "தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி: 2014-12-14", "raw_content": "ஆசிரியர் இயக்கங்களின் முன்னோடிஇயக்கத்தின் அதிகாரபூர்வ வலைதளம் .கல்விச்செய்திகள் உடனுக்குடன்.......................\n17 வது மாநில மாநாடு-\nTPF/CPS ஆசிரியர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்கில் வட்டி இழப்பு. ஒரு கணக்கீடு.\nஅரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் NHIS :-2017 CARD Download\nTPF/CPS /GPF சந்தாதாரர்கள் ஆண்டு முழுச் சம்பள விவரங்கள் அறிய\nஅரசுப் போக்குவரத்துக் கழக பணி நியமனம்: நேர்முகத் தேர்வு மூலம் மட்டுமே நிரப்பக் கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு\nதமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் பணி நியமனங்கள் நேர்முகத் தேர்வு மூலமாக மட்டுமே நடைபெறக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் உத்தரவிட்டது.\nகோவைப் போக்குவரத்துக் கழகம் கடந்த மாதம் 2-ஆம் தேதி ஓட்டுநர், நடத்துநர், இளநிலை பொறியாளர், உதவிப் பொறியாளர் உள்பட பல்வேறு பணியிடங்களை நிரப்புவது தொடர்பாகவும், பணியில் சேர விரும்புபவர்கள் விண்ணப்பிக்கக் கோரியும் விளம்பரம் வெளியிட்டிருந்தது.\nதமிழுக்கு இடமில்லை: புதிதாக எந்த மொழியையும் இந்திய ஆட்சி மொழியாக்க முடியாது- மத்திய அரசு அறிவிப்பு\nமத்திய ஆட்சி மொழியாக தமிழ் உள்ளிட்ட எந்த புதிய மொழியையும் சேர்த்துக் கொள்ள முடியாது என மத்திய அரசு இன்று திட்டவட்டமாக அறிவித்து விட்டது.\nபி.எட் .,எம் .எட் -2 வருடங்களாக உயர்வு- NCTE -ன் NOTIFICATION கடிதம்\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுக்குழு கூட்டம் வருகிற டிசம்பர் 30 அன்று நாமக்கலில் நடைபெறவுள்ளது\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுக்குழு கூட்டம் 30.12.2014 அன்று நாமக்கல் மாவட்டத்தில் டாக்டர் வீ.செ.சுப்ரமணியம் மாளிகையில் தலைவர் கு.சி.மணி அவர்களின் தலைமையில் நடைபெறுகிறது. இடைநிலை ஆசிரியர் ஊதியம் சார்ந்த தமிழக அரசின் கடித எண்.60473/சி.எம்.பி.சி/2014-1, நாள்.10.12.2014, பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம், டெல்லி பிரதிநிதிகள் மாநாடு,\nஜனவரி முதல் மதுரை காமராஜ் பல்கலையில் ‘ஆன்லைன்’ தேர்வுகள்\n”மதுரை காமராஜ் பல்கலை தொலை நிலைக் கல்வியில் ஜனவரி முதல் ’ஆன்லைனில்’ தேர்வுகள் நடக்கும்,” என துணைவேந்தர் கல்யாணி தெரிவித்தார்.\nபல்கலை ’செனட்’ கூட்டத்தில் அவர் பேசியதாவது: தொலைநிலைக் கல்வியில் ’இ- லேர்னிங்’ முறை சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதில் 1600 ’இ-புக்ஸ்’ பயன்படுத்தப்பட்டு உள்ளன. இந்த நடைமுறையால்\nதமிழக கல்வி திட்டங்களை பின்பற்றி நாடு முழுவதும், உயர்கல்வி சீர்திருத்தத்திற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என நாடாளுமன்றத்தில் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் தகவல்\nமக்களின் முதல்வர் செல்வி. ஜெயலலிதாவின் தொலைநோக்கு சிந்தனை, செயலாற்றல் இவற்றின்மூலம் தமிழகத்தில் பள்ளிக் கல்வியும், உயர்கல்வியும் மிகுந்த வளர்ச்சியடைந்து, மாணவ மாணவியரின் அறிவுத்திறன் பெருகியுள்ளதாகவும், இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் மக்களின் முதல்வர் செல்வி. ஜெயலலிதாவின் கல்வி\nசிறந்த உலக தலைவர்களில் நரேந்திர மோடிக்கு 2-வது இடம்\nசிறந்த உலக தலைவர்களில் பிரதமர் நரேந்திர மோடிக்கு 2-வது இடம் கிடைத்துள்ளது. குறைந்த வித்தியாசத்தில் சீன அதிபர் ஜின்பிங் முதலிடத்தை பிடித்துள்ளார்.\nஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரில் உள்ள வர்த்தக ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று உலகின் சிறந்த 30 தலைவர்கள் யார் என்ற ஆய்வை நடத்தியது. இந்த ஆய்வில் 12 ஆசிய நாடுகள், ஆப்பிரிக்கா, அமெரிக்காவின் தலா 4 நாடுகள்,\nசாகித்ய அகாதெமி விருதுக்காக எழுதுவதில்லை: எழுத்தாளர் பூமணி-தினமணி\nஎழுத்தாளர் பூமணியின் \"அஞ்ஞாடி' நாவலுக்கு சாகித்ய அகாதெமி விருது கிடைத்துள்ளது. அஞ்ஞாடி என்பதற்கு அம்மாடி, அதாவது அன்னை என்று பொருள். இந்த நாவலை தனது தாய்க்கு சமர்ப்பிப்பதாக நாவலை வெளியிடும்போதே பூமணி குறிப்பிட்டிருந்தார்.\nவிருதுக்காக எழுதுவதில்லை: எழுத்தாளர் பூமணி-தினமணி\nசாகித்ய அகாதெமி விருது பெற வேண்டும் என்ற போட்டியில் நான் இல்லை; இருப்பினும் விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சியே என்று எழுத்தாளர் பூமணி கூறினார்.\nஎழுத்தாளர் பூமணியின் \"அஞ்ஞாடி' நாவலுக்கு சாகித்ய அகாதெமி விருது கிடைத்துள்ளது. அஞ்ஞாடி என்பதற்கு அம்மாடி,\nகுடியரசு தின விழா கொண்டாட்டம்-அறிவுரைகள் வழங்கி அரசு உத்திரவு\nஆசிரியரை கேலி செய்த புகார்: மாணவனை பள்ளியில் சேர்க்க அனுமதி\nகமுதி அருகே கீழபருத்தியூர் பிச்சை தாக்கல் செய்த மனு: எனது மகன் திருச்சுழி அருகே வீரசோழன் அரசு மேல்நிலை பள்ளியில் பிளஸ் 2 படித்தார். அரையாண்டு தேர்வின் போது கண்காணிப்பாளரான ஒரு ஆசிரியரை சில மாணவர்கள் கேலி செய்தனர்.\nஎனது மகன்தான் கேலி செய்ததாகக் கருதி அவரை ஆசிரியர் தாக்கியுள்ளார். தேர்வு எழுத அனுமதிக்கவில்லை.\nதமிழகத்தில் பிளஸ் 2 அரசு பொது தேர்வில் தட்டச்சு பாடம் செய்முறைத் தேர்வு பாடமாக மாற்றம்\nதமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழக மாநில பொதுச் செயலாளர் ஜனார்த்தனன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:–\nதமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் தொழிற்கல்வி பாடமான தட்டச்சுப் பாடம் கடந்த 1978–1979 ஆம் கல்வியாண்டு முதல் எழுத்துப் பாடமாக இருந்தது.\nதற்போது மார்ச் 2015ல் நடைபெற உள்ள அரசு பொதுத் தேர்வில் தட்டச்சு பாடத்தை செய்முறை பாடமாக மாற்றி பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் சபீதா உத்தரவிட்டுள்ளார்\nஸ்ரீரங்கம் தொகுதிக்கு பிப்ரவரி மாதம் இடைத்தேர்தல்: ஏற்பாடுகள் தொடங்கின\nபெங்களூர் சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையடுத்து ஸ்ரீரங்கம் தொகுதி எம்.எல்.ஏ. பதவியையும், முதல்–அமைச்சர் பதவியையும் ஜெயலலிதா இழந்தார்.இதையடுத்து ஸ்ரீரங்கம் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. ஒரு தொகுதி காலியானால் 6 மாதங்களுக்குள் அங்கு இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும்.அதன்படி மார்ச் மாதத்துக்குள் ஸ்ரீரங்கம் தொகுதியில் இடைத்தேர்தல் நடக்க வேண்டும். இந்த தொகுதியில் தேர்தல் நடத்த தயாராக இருப்பதாக திருச்சி மாவட்ட கலெக்டர் தெரிவித்து இருந்தார்.\nதமிழ்நாடு அமைச்சுப் பணி - பிரிவு கண்காணிப்பாளர்களுக்கான பணி மாறுதல் (வ.எண்.1 முதல் 74 வரை) கலந்தாய்வு 20.12.2014 அன்றும் இருக்கைப் பணி கண்காணிப்பாளர் பதவி உயர்விற்கு தகுதி வாய்ந்த உதவியாளர்களுக்கு தேர்ந்தோர் பட்டியலில் (வ.எண். 1 முதல் 80 வரை) உள்ளவர்களுக்கு 21.12.2014 அன்றும் சென்னை, பெற்றோர் ஆசிரியர் கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது.\nஅ.தே.இ - பத்தாம் வகுப்பு மாணாக்கர்கள் அடங்கிய பெயர் பட்டியல் 24.12.2014 மாலைக்குள் ஆப்லைனில் (Offline) தயார் செய்து வைத்து கொள்ளுமாறும், அவ்வாறு தயார் செய்த பட்டியலை 02.01.2015 முதல் www.tndge.in இணையதளத்தில் ஆன்லைனில் (Online) பதிவேற்றம் செய்யுமாறு இயக்குனர் உத்தரவு\nபாட தேர்வினை இணைந்து நடத்த அரசு ஆணை வெளியீடு\nபள்ளிக்கல்வி -அரச��� மேல் நிலைத் தேர்வுகள் தொழிற்கல்வி பாடப்பிரிவு தொகுப்பு எண்.461 அலுவலக செயலாண்மை பாட தொகுப்பிலுள்ள தட்டச்சு செய்முறை-1 பாட தேர்வினை பிற செய்முறைப் பாடத் தேர்வுகளோடு இணைந்து நடத்த அரசு ஆணை வெளியீடு\nஇனி பயமில்லாமல் “பேஸ்புக்” பக்கங்களில் கருத்து தெரிவிக்கலாம் – சுப்ரீம் கோர்ட் அதிரடி\nசமூக வலைதளங்களின் மூலமாக கருத்துகளை வெளியிடுபவர்கள் கைது செய்யப்படக் கூடாது என்ற அதிரடி உத்தரவினை உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. \"தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் 66 ஏ பிரிவு உடல் ரீதியாகவோ அல்லது கலாசார ரீதியாகவோ பிறரை மிரட்டி இடையூறு செய்ய நினைப்பவர்கள் மேல் தான் பாய வேண்டுமே தவிர சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிப்பவர்கள் மீது பாயக் கூடாது\" என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசும் தன் தரப்பு கருத்தை பதிவு செய்தது.\n652 கணினி பயிர்றுநர்களுக்கான சான்றிதழ் சரிப்பார்ப்பு பணி தற்காலிகமாக நிறுத்திவைப்பு; மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு\nNMMS தேர்வு 27.12.2014க்கு பதிலாக 03.01.2015 அன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது\n1997-1998 முன் மற்றும் 1997-1998-இல் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களில் பட்டதாரி கல்வி தகுதியுடன் நியமனம் செய்யப் பட்ட SC/ST ஆசிரியர்களின் விவரம் -கோருதல்\nமாணவரின் கற்றலை உறுதி செய்யும் திறன் ஒரு ஆசிரியரின் தொழில்திறனை சார்ந்தே இருக்கிறது - பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதா\nபள்ளிக் குழந்தைகளை 21ம் நூற்றாண்டு குடிமக்களாக உருவாக்க உதவும் சிறப்பு வகுப்பறை நிகழ்வுகள் மற்றும் பயிற்சிகள் சென்னையில் நேற்று தொடங்கியது. மாநில கல்வியியல் மேலாண்மை மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் மேற்கண்ட பயிற்சி மற்றும் மாநாடு 2 நாட்கள் டிபிஐ வளாகத்தில் நடக்கிறது. இதை தொடங்கி வைத்து, பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதா பேசியதாவது:\n10ம் வகுப்பு தனித்தேர்வர்கள் 22 முதல் 24ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் : தேர்வுத்துறை அறிவிப்பு\n10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தவறிய தனித்தேர்வர்கள் 22ம் தேதி முதல் 24ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. பத்தாம் வகுப்பு பழைய பாடத்திட்டத்தில் தோல்வியுற்றவர்கள், தோல்வியுற்ற பாடங்களை மட்டும் தற்போதுள்ள பாடத்திட்டத்தில் தேர்வெழ��த விண்ணப்பிக்கலாம்\n10ம் வகுப்பில் மாநிலத்தில் 3ம் இடம் பிளஸ் 2 மாணவி தூக்கிட்டு சாவு\nகோவை மாவட்டம் பொள்ளாச்சி மகாலிங்கபுரம் நேரு காலனியை சேர்ந்தவர் தேவதாஸ். கோவை அரசு போக்குவரத்து கழக மேலாளர். இவரது மனைவி சாந்தி. தனியார் பள்ளி ஆசிரியை. இவர்களது மகள் கீர்த்தனா(17). பொள்ளாச்சி-கோவை ரோட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இவர், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் 3வது இடம் பிடித்தவர் ஆவார்.\nநடுநிலை பள்ளிகளுக்கு ஒதுக்கிய நிதி : பராமரிப்பு பணியிலும் தாமதம் ஏற்படும்\nவாலாஜாபாத் ஒன்றியத்தில், நான்கு நடுநிலைப் பள்ளிகளுக்கு, சமையல் அறை கட்டடம் கட்டுவதற்கு, ஒதுக்கப்பட்ட நிதியை பயன்படுத்தாததால், நடப்பாண்டு வேறு பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகளுக்கு அந்த நிதி மாற்றப்பட்டுள்ளது. இதனால், சமையல் அறை கட்டமைப்பு வசதி இல்லாமல், இட நெருக்கடியிலும், சுகாதாரமற்ற இடத்திலும் சமையல் செய்ய வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது.வாலாஜாபாத் ஒன்றியத்தில், 109 ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளும், நடுநிலைப் பள்ளிகளும் உள்ளன. இந்த பள்ளிகளுக்கு, தேவையான கட்டட வசதி மற்றும் பராமரிப்பு பணிகள் குறித்து, தலைமை ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று, அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலகங்களுக்கு, கல்வி அதிகாரிகள் பரிந்துரை செய்வது வழக்கம்.\nவிழுப்புரம் மாவட்டத்தில், பள்ளி மாணவியரிடம், தவறாக நடந்து கொண்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, அரசுப் பள்ளி ஆசிரியர் இருவர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.\nவிழுப்புரம் மாவட்டத்தில், பள்ளி மாணவியரிடம், தவறாக நடந்து கொண்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, அரசுப் பள்ளி ஆசிரியர் இருவர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.\nபொதுத்தேர்வு நெருங்குவதால் ஆசிரியர் பணியிடமாற்றங்கள் நிறுத்தம்: அரசு உத்தரவு\nபொதுத்தேர்வு நெருங்குவதால் நடப்பு கல்வியாண்டில் இனி ஆசிரியர்கள் பணியிட மாறுதல்கள் எதனையும் மேற்கொள்ளக்கூடாது என்று பள்ளி கல்வி செயலாளர் சபிதா உத்தரவிட்டுள்ளார். ஆசிரியர்கள் கலந்தாய்வு நடந்து முடிந்த பின்னரும் ஆசிரியர்கள் பணியிட மாறுதல்கள் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன. இதனால் மாணவ - மாணவியரின் கல்வி பாதிக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.\nகல்வித்துறையில் ரூ. 37 லட்சம் மோசடி:அதிகா���ிகள், ஆசிரியர்கள் மீது வழக்கு\nதிருநெல்வேலி மாவட்ட கல்வித்துறையில் 7 லட்ச ரூபாய் மோசடி செய்த விவகாரத்தில் அதிகாரிகள், தலைமை ஆசியர்கள் மீது வழக்குப் பதியப்பட்டது.\nதிருநெல்வேலியில் 2013 அக்., 26ல் தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற தனித்திறன் போட்டி பரிசளிப்பு விழா நடந்தது. உயர்கல்வி அமைச்சர் பழனியப்பன், அறநிலையத்துறை அமைச்சர் செந்துார்பாண்டியன், என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் உஷாராணி, அப்போதைய பள்ளிக்கல்வி இயக்குனர் ராமேஸ்வரமுருகன் பங்கேற்றனர்.\nபுதியதாக தலைமையாசிரியர் நியமிக்கும்வரை பள்ளியின் மூத்த ஆசிரியர் பள்ளியை நடத்திடுதல் சார்பு-தொடக்கக் கல்வி இயக்குனர் செயல்முறை\nதொடக்கக்கல்வி - 345 இடைநிலை ஆசிரியர்கள் பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு - தகுதி வாய்ந்தோர் பட்டியல் கோரி இயக்குநர் செயல்முறைகள்\nஉதவி தொடக்கக் கல்வி அலுவலகங்களில் மூன்று மாதத்திற்கு மேல் நிலுவையில் உள்ள கோப்புகளை உடனடியாக முடிக்க வேண்டும் - உதவித் தொடக்க அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கி இயக்குநர் செயல்முறைகள்\nநடுநிலைப் பள்ளிகளாக இருந்து (உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப் பட்டதால்) ஆரம்பப் பள்ளிகளாக மாறும் பள்ளிகளின் பட்டியல்\n இருளர் இன குழந்தைகளின் அவலம்\nஉத்தரமேரூர் வட்டத்தில் உள்ள இருளர் இன மக்கள் வசிக்கும் கிராமங்களில் தொடக்கப் பள்ளிகள் இல்லாததால் 3 கி.மீ. தொலைவில் உள்ள பள்ளிக்கு அனுப்ப அந்தச் சமுதாய மக்கள் தயக்கம் காட்டுகின்றனர். இதனால், பள்ளி செல்லாக் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலை உள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.\nஉத்தரமேரூர் வட்டம், தளவராம்பூண்டி பஞ்சாயத்துக்கு உள்பட்ட பட்டாங்குளம், வினோபா நகர் கிராமங்களில் 800-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். வினோபா நகரில் மட்டும் 400-க்கும் மேற்பட்ட இருளர் இன மக்கள் வசிக்கின்றனர்.\nஅரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவதற்கு காரணம் பயிற்று மொழி அல்ல \nஅண்ணல் காந்திஜி 1937-ஆம் ஆண்டு, வார்தாவில் அகில இந்திய அளவிலான கல்வியாளர்கள், கல்வி அமைச்சர்கள் மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினார். அப்போது, அனைத்து குழந்தைகளுக்கும் கட்டாய இலவசக் கல்வி அளிக்கப்பட வேண்டும் எனவும், இத்தகைய கல்வி நன்மதிப்பை உடைய ஒரு நல்ல கு��ிமகனை உருவாக்குவதாக அமைய வேண்டுமெனவும் கூறினார்.\nமராட்டிய மாநிலத்தில் சமூக சீர்திருத்த இயக்கத்தை நடத்திய ஜோதிபா பூலே, அதே மாநிலத்தில் மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிகளில் கம்யூனிஸ்ட் இயக்க முன்னோடியான கோதாவரி பர்லேக்கர் ஆகியோர் எளிய குடும்பங்களின் குழந்தைகளுக்காக பல பள்ளிகளை நிறுவினார்கள்.\nDSC-தமிழ்நாடு பள்ளிக்கல்வி சார்நிலைப் பணி - 01.01.2015 அன்றைய நிலவரப்படி இடைநிலை ஆசிரியர்கள் (அனைத்து பாடங்கள்), உடற்கல்வி, சிறப்பாசிரியர்களிலிருந்து பட்டதாரி ஆசிரியர்களாக (அனைத்து பாடங்கள்) பதவி உயர்வு பெற தகுதி வாய்ந்தோர் பட்டியல் தயார் செய்து அனுப்ப இயக்குநர் உத்தரவு\nஒரு வருடமாக இருந்த பி.எட்., எம்.எட். படிப்புகள் 2 வருடங்களாக உயர்வு தமிழ்நாட்டில் பாடத்திட்டங்களும் தயார்\nபி.எட். மற்றும் எம்.எட். படிப்புகளின் காலம் ஒரு வருடமாக இருந்தது. அது வருகிற கல்வி ஆண்டு முதல் 2 வருடமாக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை 2 வருடமாக உயர்த்தப்பட்டுள்ள பி.எட். மற்றும் எம்.எட். படிப்புக்கு பாடத்திட்டம் தயார் நிலையில் உள்ளது.\nபி.எட்., எம்.எட். படிப்பின் காலம் 2 வருடமாக உயர்வு\nநாட்டின் வருங்காலம் வகுப்பறையில் நிர்ணயிக்கப்படுகிறது என்று சொல்வது உண்டு. அந்த அளவுக்கு மாணவர்களை வல்லவர்களாக, நல்லவர்களாக உருவாக்குவது ஆசிரியர்கள். அதனால் தான் ஆசிரியர் பணியே அறப்பணி அதற்கு உன்னை அர்ப்பணி என்றும் கூறுவது உண்டு.\nகல்வியில் உலக நாடுகளோடு முன்னோடியாக இருக்க வேண்டும் என்று இந்திய அரசு விரும்புகிறது. தமிழக அரசும் கல்விக்காக எந்த செலவையும் ஏற்கத்தயார் என்ற நிலையில் உள்ளது.\nஅரசுப்பள்ளிகளின் 10, 12ம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு விடைத்தாள்கள் பொதுத்தேர்வைப்போல மைய மதிப்பீட்டு முறையில் திருத் தும் பணி\nஅரசுப்பள்ளிகளின் 10, 12ம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு விடைத்தாள்கள் பொதுத்தேர்வைப்போல மைய மதிப்பீட்டு முறையில் திருத் தும் பணி நேற்று துவங்கியது.\nபெரம்பலூர் மாவட்டத் தில் எஸ்எஸ்எல்சி எனப்ப டும் 10ம்வகுப்புக்கான அரையாண்டுத் தேர்வுகள் டிசம்பர் மாதம் 12ம்தேதி தொடங்கி, 23ம் தேதி வரை நடக்கிறது. இத்தேர்வுகளை உயர்நிலை, மேல்நிலை என மொத்தம் 125 பள்ளிகளைச்சேர்ந்த மாணவ மாணவி கள் எழுதுகின்றனர். அதே போல பிளஸ்&2 வகுப்புக் கான அரை���ாண்டு தேர்வு கள் டிசம்பர் 10ம்தேதி தொ டங்கி 23ம் தேதி வரை நடக்கிறது. இத்தேர்வுகளை 65 மேல்\nமதிப்பெண்கள் பெறுவது மட்டுமே திறமை அல்ல - மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் ஆர்.பிச்சை\nமாணவர்கள் மதிப்பெண்கள் பெறுவது மட்டுமே திறமை அல்ல என்பதை அவர்களுக்கு ஆசிரியர்கள் உணர வைக்க வேண்டும் என்று, மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் ஆர்.பிச்சை கூறினார்.\nமாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவது, புதிய கற்றல் யுக்திகளை ஆசிரியர்களுக்கு கற்பிப்பது, புதிய கற்றல் - கற்பித்தல் திட்டங்களை வகுப்பது, பொதுத் தேர்வுகளில் சிறப்பிடம் பெறும் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு பரிசளித்துப் பாராட்டுவது போன்ற நோக்கங்களுக்காக மாவட்டங்கள்தோறும் தனியார் பள்ளிகளை ஒருங்கிணைத்து மெட்ரிக் பள்ளிகளின் கல்விக் குழு உருவாக்கப்பட்டுள்ளது.\nசேற்றில் தத்தளிக்கும் அரசுப் பள்ளி: மாணவர்கள் அவதி\nபோரூரை அடுத்த பரணிபுத்தூர் ஊராட்சியில் அமைந்துள்ள அரசு நடுநிலைப் பள்ளி எவ்வித அடிப்படை வசதிகளும் இன்றி சேற்றில் தத்தளித்து வருவதால், மாணவர்களின் கல்வித் திறன் பாதிப்படைவதுடன், அவர்களுக்கு நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.\nசென்னைப் போரூர் அருகே அமைந்துள்ளது பரணிபுத்தூர் ஊராட்சி. காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியத்தைச் சேர்ந்த இந்த ஊராட்சியில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சிகு உள்பட்ட இந்திரா நகர் பகுதியில் அரசு நடுநிலைப் பள்ளி அமைந்துள்ளது.\nஜனவரி 12ல் பிஎப் முகாம்\nசென்னை மண்டல பி.எப் சிறப்பு முகாம் வரும் ஜனவரி 12ம் தேதி ராயப்பேட்டை அலுவலகத்தில் நடைபெறுகிறது. மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (பி.எப்) ஆணையர் எஸ்.டி.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கை:\nசமையல் எரிவாயு மானியம் பெற இனி ஒரு விண்ணப்பம் மட்டும் போதும்\nசமையல் எரிவாயு நேரடி மானியத் திட்டத்தில் இணைவதற்கு இனி ஒரே ஒரு விண்ணப்பத்தை மட்டும் பூர்த்தி செய்து கொடுத்தால் போதும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய அறிவிப்பு குறித்து இந்திய எண்ணெய் நிறுவனத்தின் (ஐ.ஓ.சி.) செயல் இயக்குநர் யு.வி.மன்னூர் சென்னையில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியது:\nசமையல் எரிவாயு நேரடி மானியத் திட்டம் (DBTL) நாடு முழுவதும் நவம்பர் மாதம் 15-ஆம் தேதி, 54 மாவட்டங்களில் அறிமுகம் செய்யப்பட்டது. முதல் கட்டமாக அறிமுகம் செய்யப்பட்ட இந்தத் திட்டத்தில் சேர்ந்து, வங்கிக் கணக்கு மூலம் மானியத் தொகையைப் பெறும் நுகர்வோர்கள் வேறு எதுவும் செய்ய வேண்டியதில்லை.\nதமிழகத்தில் பள்ளிகளில் பாதுகாப்பு அதிகரிப்பு\nமத்திய உளவுத்துறை எச்சரிக்கையின் விளைவாக, தமிழகத்தில் பள்ளிகளின் பாதுகாப்பு பலப்படுத்தப்படுகிறது. இது குறித்த விவரம்: பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள ராணுவ பள்ளிக்கூடத்துக்குள் தலிபான் தீவிரவாதிகள் செவ்வாய்க்கிழமை புகுந்து கொடூர தாக்குதல் நடத்தினர். இத் தாக்குதலில் அங்கு 132 பள்ளிக் குழந்தைகள் இறந்தனர்.\nஇந்தத் தாக்குதலின் விளைவாக இந்தியாவிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதேநேரத்தில் பாகிஸ்தானில் பள்ளிக்குள் புகுந்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதுபோல, இந்தியாவிலும் சில தீவிரவாத அமைப்புகள் தாக்குதல் நடத்துவதற்கான வாய்ப்பு இருப்பதாக\n9-ஆம் வகுப்பு முதல் மாணவர்களுக்கு \"பேண்ட்': கல்வித் துறை உத்தரவு\nபள்ளிகளில் 9-ஆம் வகுப்பு முதல் மேல்படிப்பு படிக்கும் மாணவர்கள் அனைவரும் பேண்ட் அணிய வேண்டும் என கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.\nகுழந்தைகள் பராமரிப்பு, பாதுகாப்பு தொடர்பாக, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலகத்தின் கடிதத்தைத் தொடர்ந்து, திருநெல்வேலி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், அனைத்து தலைமையாசிரியர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பது:\nபள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வீரமணி மருத்துவமனையில் அனுமதி\nதமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி தனியார் மருத்துவமனையில் புதன்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nசென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள மருத்துவமனையில், சிறுநீரகப் பிரச்னை காரணமாக அவர் சிகிச்சை பெற்று வருவதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.\nஆண்டுதோறும் அதிகரித்துவரும் குழந்தைகளின் டிஸ்லெக்சியா குறைபாடு\nகுழந்தைகளின் கற்றல் குறைபாடு (டிஸ்லெக்சியா) சதவீதம் ஆண்டுதோறும் அதிகரித்து வருவதால், மாநில அளவில் கல்வியின் தரம் பாதிக்கப்படும்; இதை தடுக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.\nதுவக்க நிலையில் உள்ள குழந்தைகளின் கற்றல் குறைபாடுகளை போக்க, கல்வித்துறை சார்பில் பல்வேறு வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. வெவ்வேறு முறைகளில், மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாடம் நடத்தினாலும், ஓரிரண்டு வகுப்புகளை கடந்தபின், அவற்றை மாணவர்கள் மறந்து விடுகின்றனர்.\nஉதவித் தொகைக்கான விண்ணப்பங்கள் டிமாண்ட் : ஆதிதிராவிட மாணவ, மாணவியர் தவிப்பு\nதமிழக அரசின் சிறப்பு உதவித் தொகை பெறுவதற்கான விண்ணப்பம் இல்லாத காரணத்தினால், மாவட்டத்தில் 14 ஆயிரம் ஆதிதிராவிட மாணவ, மாணவிகள் தவித்து வருகின்றனர். தமிழகத்தை அனைத்து துறையிலும் முதன்மை மாநிலமாக மாற்றிட தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக கல்விக்கு முன்னுரிமை அளித்து சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று உயர் கல்வியைத் தொடர தமிழக அரசு சிறப்பு உதவித் தொகை வழங்கி வருகிறது.\nபிளஸ் 1 வகுப்பில் சேரும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த மாணவரின் பெற்றோர் ஆண்டு வருமானம் 2.5 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருந்தால், அரசின் சிறப்பு உதவித் தொகையை பெற முடியும். இதற்கு, ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் வழங்கப்படும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களை இணைத்து, பள்ளி தலைமை ஆசிரியரிடம் சமர்பிக்க வேண்டும். அதனைக் கொண்டு, தலைமை ஆசிரியர் \"ஆன்-லைனில்' பதிவேற்றம் செய்து, ஆதிதிராவிடர் நலத்துறைக்கு முன்மொழிவார். அதன் அடிப்படையில், மாவட்ட நிர்வாகம் பரிந்துரை செய்து அரசிடம் நிதியை பெற்று நலத்துறை மூலம் ஒவ்வொரு மாணவருக்கும் 2,760 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.\nஇத்திட்டத்தின் மூலம் கடலூர் மாவட்டத்தில் ஆண்டுக்கு 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். இந்தாண்டு பிளஸ் 1 வகுப்பில் சேர்ந்துள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்த 14 ஆயிரம் மாணவ, மாணவிகள் தமிழக அரசின் சிறப்பு உதவித் தொகையை பெற இதுவரை விண்ணப்பிக்க முடியவில்லை. காரணம் இதற்கான விண்ணப்பம், நலத்துறை சார்பில் பள்ளிகளுக்கு வழங்கப்படவில்லை. ஆனால், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படிக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் மாநில அரசின் சிறப்பு உதவித் தொகையை பெற்றிட வரும் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு தலைமை ஆசிரியர்களுக்கு உத்தர��ிடப்பட்டுள்ளது.\nபிளஸ் 2 மாணவர்கள் கடந்தாண்டே விண்ணப்பித்து விட்டதால், அவர்களின் மனுவை இந்தாண்டு புதுப்பிப்பதில் சிக்கல் இல்லை. பிளஸ் 1 சேர்ந்துள்ள 14 ஆயிரம் மாணவ, மாணவிகள் புதிதாக விண்ணப்பிக்க வேண்டும். ஆனால், இதற்கான விண்ணப்பத்தை நலத்துறை வழங்காமல்,\nநடப்பு கல்வி ஆண்டில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் சமஸ்கிருத பாடத்தேர்வு எழுத தேவை இல்லை: சுப்ரீம் கோர்ட்டு\nகேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 6, 7 மற்றும் 8-ம் வகுப்புகளில் படிக்கும் மாணவ-மாணவிகள் நடப்பு கல்வி ஆண்டில் சமஸ்கிருத பாடத்தில் தேர்வு எழுதத் தேவையில்லை என்றும் ஜெர்மன் மொழியை விருப்பப் பாடமாக தொடரலாம் என்றும் மத்திய அரசு முன்வைத்த திட்டத்தை சுப்ரீம் கோர்ட்டு ஏற்று வழக்கை முடித்து வைத்தது.\n132 குழந்தைகள் சுட்டுக்கொலை எதிரொலி: பள்ளி- கல்லூரிகளில் பாதுகாப்பு அதிகரிப்பு- மத்திய அரசு நடவடிக்கை\nபாகிஸ்தானின் பெஷாவர் நகரில் நேற்று பகலில் ராணுவ பள்ளிக்கூடத்துக்குள் தலிபான் தீவிர வாதிகள் புகுந்து கொடூர தாக்குதல் நடத்தி 132 பள்ளிக் குழந்தைகளை கொன்று குவித்தனர்.\nஇந்த படுகொலை சம்பவம் உலக நாடுகளை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. பக்கத்து நாடான இந்தியாவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.\nமும்பை தாக்குதலைப் போல் பெஷாவரிலும் தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள். இதையடுத்து அனைத்து மாநில அரசுகளையும், பள்ளி, கல்லூரிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறும் பாதுகாப்பு ஒத்திகைகள் நடத்துமாறும் மத்திய அரசு உஷார் படுத்தியுள்ளது.\nஇணையதளத்தில் வரன் தேட 'ஆதார்' அவசியம்-மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது\n'ஆதார் அடையாள அட்டை அடிப்படையில் தான், இணையதளங்களில், திருமண பதிவு களை மேற்கொள்ள வேண்டும்' என, மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. இதன் மூலம், மோசடி நபர்களின் மாய வலையில், பெண்கள் சிக்காமல் பார்த்துக் கொள்ள, மத்திய அரசு முயன்று உள்ளது.\nபா.ஜ.,வைச் சேர்ந்த, அமைச்சர் மேனகா தலைமையிலான, மத்திய, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை\nபொதுத்தேர்வு ஏற்பாடு; அதிகாரிகள் ஆலோசனை\nஅரையாண்டு தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு உடனடி தேர்வு நடத்துவது, பொதுத்தேர்வு ஏற்பாடு குறித்து, தலைமை ஆசிரியர்களுடன் கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.\nதிருப்பூர் குமார் நகர் பிஷப் உபகாரசாமி பள்ளியில், பொதுத்தேர்வு குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. பிளஸ் 2 பொதுத்தேர்வு கூடுதல் மையங்கள் ஏற்படுத்துவது குறித்து, இதில் ஆலோசிக்கப்பட்டது. நடப்பாண்டில் சின்னசாமியம்மாள் மாநகராட்சி பள்ளி, அவிநாசி அரசு பெண்கள் பள்ளி, குண்டடம் அரசு பள்ளி ஆகியன, புதிய தேர்வு மையங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.தற்போது, பள்ளிகளில்\n3ம் பருவத்திற்கான பாடபுத்தகங்கள் வினியோகிக்கும் பணி துவக்கம்\nஅரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், மாநகராட்சி மற்றும் நகராட்சி பள்ளி மாணவர்களுக்கு, தமிழக அரசு இலவச பாடபுத்தகங்கள் வழங்கி வருகிறது. 2014-15ம் கல்வியாண்டின் மூன்றாம் பருவத்திற்கான பாடபுத்தகங்கள் வினியோகிக்கும் பணி, நேற்று துவங்கியது.\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு: தனித்தேர்வர்கள் டிச.22 முதல் விண்ணப்பிக்கலாம்\nத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு ஏற்கெனவே விண்ணப்பிக்கத் தவறிய தனித்தேர்வர்கள் டிசம்பர் 22 முதல் 24 வரை விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.\nஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுத் துறை சேவை மையங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பங்களை ஆன்-லைனில் பதிவு செய்ய வேண்டும். இந்த மையங்கள் குறித்த விவரங்களை www.tndge.in என்ற\nதலைமையாசிரியர்கள் மாவட்ட கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு பெறும்போது தனிஊதியம்(PP) ஊதிய நிர்ணயத்திற்கு அனுமதிப்பது சார்ந்து நிதித்துறையின் தெளிவுரை கடிதம்\nபள்ளிக்கல்வி - உயர்நிலை /மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் மாவட்ட கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு பெறும்போது தனிஊதியம்(PP) ஊதிய நிர்ணயத்திற்கு அனுமதிப்பது சார்ந்து நிதித்துறையின் தெளிவுரை கடிதம்\nதமிழ்நாடு பள்ளிக்கல்வி பணி - முன்னுரிமைப் பட்டியல் 01.01.2015 நிலவரப்படி அரசு உயர் நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவிக்குப் பதவி உயர்வு மூலம் நியமனம் செய்ய தகுதிவாய்ந்தோர் பட்டியல் தயார் செய்ய விவரம் கோரி இயக்குனர் உத்தரவு\nமாணவர் சேர்க்கையில் முறைகேடு நடந்ததா சிக்கலில் பள்ளிக் கல்வித் துறை- vikatan.com\nகல்வி உரிமைச் சட்டத்தில் நடந்த முறைகேட்டை தோலுரித்திருக்கிறது தகவல் அறியும் உரிமைச் சட்டம். ஒருபக்கம் முட்டை விவகாரத்தில் அரசு ��ுழி பிதுங்கிக் கொண்டிருக்க... பள்ளிக் கல்வித் துறையில் 23 கோடி ரூபாய் முறைகேடு புகார் சந்தி சிரிக்கிறது\nகட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009-ல் நாடுமுழுவதும் நடைமுறைக்கு வந்தது. சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகள் தனியார் பள்ளிகளில் சேர 25 சதவிகித இடஒதுக்கீட்டுக்கு வழி செய்கிறது இந்தச் சட்டம். இதற்கான செலவை தனியார் பள்ளிகளுக்கு அரசு வழங்கிவிடும். இப்படி தனியார் பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட தொகையில்தான் தகிடுதத்தங்கள் அரங்கேறி இருக்கின்றன.\nஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை தொடர், முழுமையான மதிப்பீட்டு முறை, முப்பருவ முறை கடந்த 2012-13-ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்பிறகு, 2013-14-ஆம் ஆண்டில் 9-ஆம் வகுப்புக்கும் இது விரிவுப்படுத்தப்பட்டது.\nஇந்த முறையின் கீழ் ஆண்டு பொதுத்தேர்வின் அடிப்படையில் மாணவர்களின் திறனை மதிப்பீடு செய்யாமல் ஆண்டு முழுவதும் வகுப்பறையில் அவர்கள் கற்கும் திறன் மதிப்பீடு செய்யப்படுகிறது.\nமூன்று பருவங்களில் ஒவ்வொரு பருவத்துக்கும் எழுத்துத் தேர்வுக்கு 60 மதிப்பெண்ணும், மாணவர்களின் செயல்பாடுகளுக்கு 40 மதிப்பெண்ணும் வழங்கப்படும். ஆண்டு இறுதியில் இந்த மதிப்பெண்ணின் சராசரி மாணவர்களுக்கு மதிப்பெண்ணாக வழங்கப்படும்.\nதலைமை ஆசிரியரால், ஆசிரியைகளுக்கு பாலியல் தொந்தரவு கல்வித்துறை விளக்கம் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு\nதலைமை ஆசிரியரால், ஆசிரியைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் கல்வித் துறை விளக்கம் அளிக்கும்படி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.\nசென்னை ஐகோர்ட்டில் காஞ்சீபுரம் மாவட்டம், கொளத்தூர் அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியைகள் ஏ.சாந்தி, கே.சி.கவிதா, வி.அனுராதா, எம்.மரகதம், கே.அன்னபூரணி, எல்.ரேவதி, எஸ்.உமா ஆகியோர் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-\nசி.பி.எஸ்.இ மோகம், ஒரு பேயைப்போல் பெற்றோர்களை ஆட்டுவித்து வருகிறது. 20 ஆண்டுகளுக்கு முன்பு தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளியில் இருந்து, தனியார் மெட்ரிக் பள்ளிகளில் வெறிகொண்டு சேர்த்தார்கள். இப்போது அங்கிருந்து சி.பி.எஸ்.இ பக்கம் கூட்டம், கூட்டமாகத் தாவுகின்றனர். மிக மூர்க்கமானதாக மாறியிருக்கும் இன்றைய பந்தய வாழ்வில், ஓடி ஜெயிக்க சி.பி.எஸ்.இ-தான் உதவும் என்பது பெற்றோர்களின் கணக்கு. சமச்சீர் கல்வியின் வருகைக்குப் பிறகு, இது இன்னும் கண்மூடித்தனமாக அதிகரித்துள்ளது.\nஉள்தாள் பெற குடும்பத்தலைவரே வர வேண்டும்; போலி கார்டுகளை கண்டறிய அதிகாரிகள் மும்முரம்\nரேஷன் கார்டுக்கு உள்தாள் பெற, குடும்பத்தலைவர் மட்டுமே வர வேண்டும், என்ற உத்தரவால், பொதுமக்கள் அதிருப்தியடைந்தாலும் கூட, அப்போது மட்டுமே போலி ரேஷன் கார்டுகளை கண்டுபிடிக்க முடியும் என்பதில், அதிகாரிகள் உறுதியாக உள்ளனர்.\nதிருப்பூர் மாவட்டத்தில் உள்ள 1,092 ரேஷன் கடைகளிலும், உள்தாள் வழங்கும் பணி நேற்று துவங்கியது. அந்தந்த கடைகளில் கார்டுகளின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு, தினமும் 150 முதல் 200 கார்டுகளுக்கு உள்தாள் வழங்கப்படுகின்றன. ரேஷன் கடைகளில் அதுதொடர்பான விவரம் வெளியிடப் பட்டுள்ளதால், அந்தந்த நாட்களில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.உள்தாள் பெறுவதற்கு\nவேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தைஅடுத்த காங்குப்பம் 6–ம் வகுப்பு மாணவி கொலையில் மாணவன் கைது\nவேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தை அடுத்த காங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார். பால் கறக்கும் கூலி தொழிலாளி. அவரது மனைவி ராஜேஸ்வரி. இவர்களது மகன் ஏழுமலை (20), மகள்கள் சித்ரா (15), கீர்த்திகா (11).\nஏழுமலை பெங்களூருவில் வெல்டிங் வேலை செய்து வருகிறார். அருகில் உள்ள மாச்சனூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் சித்ரா 10–ம் வகுப்பும், கீர்த்திகா 6–ம் வகுப்பும் படித்து வந்தனர்.\nதற்போது பள்ளிகளில் அரையாண்டு தேர்வுகள் நடைபெற்று வருகிறது. வழக்கம்போல் நேற்று முன்தினம் சித்ராவும், கீர்த்திகாவும் தனித்தனியாக சைக்கிள்களில் பள்ளிக்கு சென்று தேர்வு எழுதி உள்ளனர். சித்ரா தேர்வு எழுதி விட்டு மதியம் வீட்டிற்கு வந்து விட்டு மீண்டும் படிப்பதற்காக பள்ளிக்கு சென்று விட்டார். ஆனால், கீர்த்திகா வீட்டிற்கு வரவில்லை.\nகணினி பயிற்றுநர் பணியிடங்கள் தற்காலிகமாக தொகுப்பூதிய அடிப்படையில் நியமனம் - ரத்து செய்து ஆணை வழங்குதல்\nபணியிட மாறுதல்களை நிறுத்திவைக்க அரசு முதன்மை செயலாளர் உத்தரவு - அரசானை வெளியீடு\nசத்துணவுக்கு வழங்கப்படும் முட்டைகளுக்குள் இறந்த நிலையில் கோழிக் குஞ்சுகள்\nசத்துணவுக்கு வழங்கப்படும் முட்டைகளுக்குள், கோழிக் குஞ்சுகள் இறந்த நிலையில் கிடப்பதாக, குற்��ம் சாட்டப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்ட சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஊட்டியில், நேற்று மறியல் போராட்டம் நடந்தது.\nஇதில் பங்கேற்ற, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாநில செயலர் குமார் அளித்த பேட்டி: மாநில அரசு, சத்துணவு ஊழியர்களை, கொத்தடிமைகள் போன்று நடத்துகிறது. சத்துணவுக்கு வழங்கப்படும் முட்டைகள், அழுகிய நிலையில், காலாவதியானதாக உள்ளன.\nதமிழ்நாடு பள்ளிக்கல்விப் பணி - மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள் - பதவி உயர்வு மூலம் நிரப்புதல் - 2015ம் ஆண்டிற்கான தேர்ந்தோர் பெயர் பட்டியல் தயாரித்தல், அரசு உயர்நிலைப் பள்ளி / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சார்பிலான விவரங்கள் கோரி இயக்குனர் உத்தரவு.\nவெளிச்சத்திற்கு வந்த பள்ளி வளாகத்தில் ஆசிரியர் தாக்கப்பட்ட சம்பவம்\nதிருப்பூர் மாநகராட்சி பள்ளி வளாகத்தில், வெளியாட்களால் ஆசிரியர் தாக்கப்பட்டார்; மூடி மறைக்கப்பட்ட இச்சம்பவம், ஒரு வாரத்துக்குபின் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.\nதிருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பள்ளியில், 7,200 மாணவியர் படிக்கின்றனர். சில மாணவியர், ஆண் நண்பர்களோடு போனில் அரட்டை அடிப்பதாக புகார் வந்தது; அவர்களை, ஆசிரியர்கள் கண்காணித்தனர். 5ம் தேதி, ஒரு ஆசிரியர், ரயில்வே ஸ்டேஷன் அருகில் சில மாணவியர், காயின் பூத்தில், பேசிக்கொண்டிருப்பதை பார்த்துள்ளார்.\nபுதிதாக 2 ஆண்டு மழலையர் பள்ளி ஆசிரியர் பட்டயப் படிப்பை (டி.பி.எஸ்.இ.) என்.சி.டி.இ. அறிமுகம் செய்துள்ளது.\nமழலையர் பள்ளி ஆசிரியர் பட்டயப் படிப்பு: 3 வயது முதல் 6 வயது வரையுடைய குழந்தைகளின் திறனை வளர்க்கும் வகையில் புதிதாக 2 ஆண்டு மழலையர் பள்ளி ஆசிரியர் பட்டயப் படிப்பை (டி.பி.எஸ்.இ.) என்.சி.டி.இ. அறிமுகம் செய்துள்ளது.\nஇதுபோல் புதிய 3 ஆண்டு ஒருங்கிணைந்த பி.எட்.,எம்.எட். படிப்பு, 4 ஆண்டு பி.எஸ்சி.பி.எட்., பி.ஏ.பி.எட்., ஆகியவற்றுக்கான புதிய வழிகாட்டுதல்களும் வெளியிடப்பட்டுள்ளன.\nஓராண்டுக்கு குறைவாக பணியாற்றினாலும் குடும்ப ஓய்வூதியம்\nபென்ஷன் விதிகளின் அடிப்படையில் ஓராண்டுக்கு குறைவாக பணியாற்றினாலும் குடும்ப ஓய்வூதியம் தர வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nபென்ஷன் விதிகளின் அடிப்படையில் 1 ஆண்டுக்கு குறைவாக பணியாற்றினாலும் ஓய்வூதியம் தர வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் சுகாதாரத்துறையில் அலுவலக உதவியாளராக கடந்த 1987 நவம்பர் 21ல் சந்திரசேகர் பணியில் சேர்ந்தார்.\nRTI : மேல் முறையீடு பதிவு எண் SMS, மூலம் தெரிவிப்பு: தமிழ்நாடு தகவல் ஆணையம் ஏற்பாடு\nதமிழ்நாடு அரசு தகவல் ஆணையம், மேல் முறையீடு மனுக்கள் ஏற்கப்பட்ட விவரம், எஸ்.எம்.எஸ்., மூலம் தெரியப்படுத்துவது, சமூக ஆர்வலர்களிடம், மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nதகவல் அறியும் உரிமை சட்டம், 2004 டிசம்பரில், லோக்சபாவில் அறிமுகம் செய்யப்பட்டது. 2005 மே மாதம், சட்ட முன் வடிவு, பல திருத்தங்களுடன், லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டது.இச்சட்டம், ஜம்முகாஷ்மீர் நீங்கலாக, நாட்டின் அனைத்து பகுதிகளிலும், அரசு அதிகாரிகளிடம் இருந்து, தகவல் பெறும் உரிமையை, அடிப்படை உரிமையாக, மக்களுக்கு வழங்கி உள்ளது.\nபள்ளிக்கல்வித்துறையில் விசுவரூபம் எடுக்கும் 3 ஆயிரம் டிரான்ஸ்பர் விவகாரம்\nதமிழகத்தில் தொடக்க பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரை 55 ஆயிரம் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதில் சுமார் ஓரு கோடியே 30 லட்சம் மாணவ, மாணவிகள் கல்வி பயில்கின்றனர். இவற்றில் மொத்தம் 3 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இவற்றையெல்லாம் நிர்வகிப்பது பள்ளிக்கல்வித்துறையும், அதில் உள்ள தொடக்க கல்வித்துறை, மெட்ரிக் கல்வி இயக்குனரகம் உள்பட பிற துறைகள்தான்.\n* பவர்புல் இயக்குனர் பதவி & பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் பதவி\nபள்ளிக்கல்வித்துறையில் தொடக்க கல்வித்துறை, அரசு தேர்வுத்துறை, ஆசிரியர் பயிற்சி கல்வி இயக்குனரகம், பொது நூலகத்துறை என்று 8 இயக்குனரகங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் பதவிதான் பவர்புல்லானது. ஆசிரியர்கள் டிரான்ஸ்பர், சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு தடையில்லா சான்றிதழ் வழங்குவது, முதன்மை கல்வி அலுவலர்களை நிர்வகிப்பது என்று பல முக்கிய பணிகள் பள்ளிக்கல்வி இயக்குனரகத்தை சார்ந்தது\nVAO தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய VAO தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடபட்டுள்ளது தெரிந்துகொள்ள\nதேர்வான நண்பர்கள் ஜனவரி இறுதிக்குள் பணிநியமணம் செய்யப்படுவார்கள் என தெரிகிறது. வாழ்த்துக்கள் நண்பர்களே\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. தேர்வாணைய இணையதளமான www.tnpsc.gov.in ல் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி நடத்தப்பட்ட தேர்வை 7 லட்சத்து 63 ஆயிரத்து 880 பேர்எழுதினர். இவர்களில் 6 லட்சத்து 71 ஆயிரத்து 506 பேரின் மதிப்பெண்கள், தரவரிசை எண் ஆகியவையும் வெளியிடப்பட உள்ளது. பொது தரவரிசை நிலை, வகுப்பு வாரியானதரவரிசை நிலை, சிறப்புப் பிரிவு என வெவ்வேறு நிலையையும் தேர்வர்கள், தங்களது பதிவு எண்ணை குறிப்பிட்டு அறிந்துகொள்ளலாம். தேர்ச்சி பெற்றவர்களுக்கான கலந்தாய்வு ஜனவரி மாதம் 27ம் தேதி தொடங்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. அதற்கானபட்டியலும் முடிவுகள் வெளியிடப்படும் போது வெளியாகும்.\nடிச.25-ல் பள்ளிகளுக்கு கிறிஸ்துமஸ் விடுமுறைதான்: அமைச்சர் ஸ்மிருதி இராணி விளக்கம்\nடிசம்பர் 25-ம் தேதியன்று மத்திய அரசு பள்ளிகளுக்கு வழக்கம்போல் கிறிஸ்துமஸ் விடுமுறை அளிக்கப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி விளக்கமளித்துள்ளார்.\nசில ஊடகங்களில் திட்டமிட்டே மக்களை திசை திருப்பும் வகையில், செய்திகள் வெளியிடப்பட்டிருப்பதாக அவர் சாடியுள்ளார்.\nடிசம்பர் 25-ம் தேதியன்று நல்லாட்சி தினமாக கொண்டாட மத்திய அரசு\nஏழு மாணவர்கள்... பத்து பதக்கங்கள்\nபள்ளி மாணவர்கள் பலரிடம் பல திறமைகள் உள்ளன. அந்த திறமையைக் கண்டறிந்து, அவர்களை சரியாக வழிநடத்தி சென்றால் மாணவர்கள் ஜொலிப்பார்கள். மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் சரியான புரிதல் வேண்டும். அப்போது தான் மாணவர்களிடம் உள்ள திறமையை கண்டறிந்து, அவர்களை வெற்றி பாதைக்குக் கொண்டு செல்ல இயலும்.\nவிருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள சி.எஸ்.ஐ. உயர்நிலைப்பள்ளியில்\nபெண்கள் பள்ளிகளில் தற்காப்பு கலை பயிற்சி\nஅரசு பள்ளிகளில் தற்காப்பு கலைகள் பயிற்சி வகுப்புகள் நடந்து வருகின்றன. அரசு பள்ளிகளில் பெண்களுக்கான பயிற்சி வகுப்புகள் நடந்து வருகின்றன. இஸ்ரேலிய தற்காப்பு கலையான கிரவ் மகா என்ற கலையை கற்று தருகின்றனர். கடந்த 4 மாதமாக இலவசமாக மாணவர்களுக்கு இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. பெண்களின் பாதுகாப்பு குறித்து பேசி வந்தால் மட்டும்\nரூ.1 லட்சத்துக்கு மேல் பொருள் வாங்கினால் ஆதார் ��ட்டை நகல், 'பான்' எண் சமர்ப்பிப்பது கட்டாயம்\nஒரு லட்சம் ரூபாய்க்கு மேலான மதிப்பிற்கு பொருட்கள் வாங்கும் ஒவ்வொருவரும், நிரந்தர கணக்கு எண்ணை (பான்) குறிப்பிட வேண்டும். அத்துடன் ஆதார் அட்டையின் நகலையும் சமர்ப்பிக்க உத்தரவிட\nவேண்டும்' என, மத்திய அரசுக்கு, சிறப்பு புலனாய்வு குழு பரிந்துரை\nவரிச் சுமையைக் குறைக்கும் வழிகள் மாத சம்பளம் வாங்கும் நபரா நீங்கள் மாத சம்பளம் வாங்கும் நபரா நீங்கள் உங்கள் வருமான வரியைக் குறைக்க விரும்புகிறீர்களா\nமாத சம்பளம் வாங்கும் நபரா நீங்கள் உங்கள் வருமான வரியைக் குறைக்க விரும்புகிறீர்களா உங்கள் வருமான வரியைக் குறைக்க விரும்புகிறீர்களா கவலை வேண்டாம். இந்த ஆண்டு கூடுதலாக 50,000 ரூபாயை முதலீடு செய்வதன் மூலம் உங்கள் வரிச்\nஆம், இதுவரை ஒரு லட்சம் வரை முதலீடு செய்து வரிவிலக்கைப் பெற்ற நீங்கள், இந்த வருடம் முதல் கூடுதலாக ரூ.50,000 வரை முதலீடு செய்து, 15,000 வரை வரியைச் சேமிக்க முடியும். எது சிறந்த முதலீடு வருமான வரியைச் சேமிக்க பல முதலீட்டுத் திட்டங்கள் உள்ளன.முதலீட்டுத் திட்டங்கள் அல்லாத சில செலவினங்களுக்கும் வரிவிலக்கு அளிக்கப்படுகிறது. உதாரணத்துக்கு, வீட்டுக் கடனுக்கான அசலுக்கும், வட்டிக்கும் வரிவிலக்கு அளிக்கப்படுகிறது.\nஅசல் தொகைக்கு வருமான வரி சட்டப் பிரிவு 80சி-ல் வரிச் சலுகை பெறலாம். இதுபோக, நீங்கள் ஏதேனும் ஆயுள் காப்பீட்டுத் திட்டங்கள் எடுத்திருந்தால், அந்த பிரீமியத் தொகை மூலமும் வருமான வரியைச் சேமிக்கலாம். இங்கே உங்களுக்கு வலியுறுத்துவது என்னவென்றால், காப்பீடும், முதலீடும் கலந்த பாலிசிகளைத் தவிர்த்துவிடுவது சிறந்தது.\nஇந்தவகை பாலிசிகளில், உங்கள் பிரீமியத் தொகையில் பெரும்பகுதி செலவினங்களுக்காக எடுத்துக்கொள்ளப்படுகிறது. இதனால், இந்தவகை பாலிசிகள் குறைந்த லாபமே (4-6%) தருகின்றன. அதனால் முதலீடு சார்ந்த காப்பீட்டுத் திட்டங்களைவிட முதலீடு சேராத வெறும் ஆயுள் காப்பீட்டுத் திட்டம் (Pure Term life Insurance) மிகச் சிறந்தது. மிகக் குறைந்த பிரீமியம் மிகக் குறைந்த செலவுடன், வரிவிலக்கையும் அளிக்கக்கூடியது.\nஇதன்மூலம் அதிக ஆயுள் காப்பீட்டையும், மீதமுள்ள தொகையினை, அதிக லாபம் ஈட்டும் திட்டங் களிலும் முதலீடு செய்யலாம். மற்ற வரிச் சேமிப்புத் திட்டங்களைவிட மியூச்சுவல் ஃபண்ட�� வரிசேமிப்பு முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்வது சிறந்தது. குறைந்தபட்ச மாத முதலீடு (ரூ.500), மூன்று வருட குறைந்த முதலீட்டுக் காலம்; நீண்ட கால அடிப்படையில் அதிக லாபம் மற்றும் லாபத்துக்கு வரிவிலக்கு என இதன் சிறப்பம்சங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். ஆனால், முதலீட்டாளர்கள் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். மற்ற முதலீட்டுத் திட்டங்களைக் காட்டிலும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுத் திட்டங்களில் ரிஸ்க் அதிகம். ஏனென்றால், உங்கள் பணம், பங்குச் சந்தையில் உள்ள சில முன்னணி நிறுவனங்களில் முதலீடு செய்யப்படுகிறது. முதலீடு செய்யப்பட்ட பங்கு களின் வளர்ச்சியைப் பொறுத்து, உங்களுக்குக் கிடைக்கும் வருமானம் மாறுபடுகிறது. நீண்ட கால அடிப்படையில் இந்தவகை முதலீடுகள் அதிக லாபம் ஈட்டித்தரும் வகையில் அமைந்துள்ளது. இதனால், நீங்கள் செய்த முதலீடு விலைவாசி உயர்வை மிஞ்சி வளரும். உதாரணத்துக்கு, நீங்கள் வங்கி வைப்பு நிதி திட்டத்தில் முதலீடு செய்து 9% வட்டி வருமானம் பெறுவதாக வைத்துக்கொள்வோம். இந்த வருடத்தில் விலைவாசி உயர்வு 8% என்று வைத்துக்கொண்டால்; நீங்கள் பெறும் நிகர வட்டி வருமானம் வெறும் 1% மட்டும்தான்.\nஆனால், மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுத் திட்டங்கள் தரும் லாபம், விலைவாசி உயர்வை வெகுவாக மிஞ்சியிருக்கும் என எதிர்பார்க்கலாம். எவ்வளவு முதலீடு செய்யலாம் இந்த வருடம் ரூ.1,50,000 வரை 80சி பிரிவில் முதலீடு செய்யலாம். நீங்கள் ஏற்கெனவே முதலீடு செய்த திட்டங் களைக் கணக்கில் எடுத்துக் கொண்டு மீதித் தொகை யினை வரிச் சேமிப்பு மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்து அதிக லாபம் பெறுங்கள். எப்படி முதலீடு செய்யலாம் இந்த வருடம் ரூ.1,50,000 வரை 80சி பிரிவில் முதலீடு செய்யலாம். நீங்கள் ஏற்கெனவே முதலீடு செய்த திட்டங் களைக் கணக்கில் எடுத்துக் கொண்டு மீதித் தொகை யினை வரிச் சேமிப்பு மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்து அதிக லாபம் பெறுங்கள். எப்படி முதலீடு செய்யலாம் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்வதற்கு இருவழிகள் உள்ளன.\nஒன்று, மொத்தமாக ஒரேதவணையில் முதலீடு செய்வது. மற்றொன்று, முறை படுத்தப்பட்ட முதலீட்டு திட்டங்களின் (SIP) வாயிலாக முதலீடு செய்வது. வரிச் சேமிப்பு மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் பெரும்பாலானோர் முதல் முறையையே பின்பற்றுகிறார்கள். இந்த முதலீட்டை மூன்று வருடங்களுக்குப் பிறகுதான் திரும்பப் பெற முடியும். பங்குச் சந்தை நிலவரத்தைப் பொறுத்து உங்களுக்குக் கிடைக்கும் லாபம் மாறுபடலாம். தகுந்த லாபம் இருந்தால் முதலீட்டை அதற்குரிய லாபத்துடன் பெற்றுக்கொள்ளலாம் அல்லது இன்னும் சிறிது காலத்துக்கு அதே ஃபண்டில் முதலீட்டை தொடரலாம். தகுந்த லாபம் வரும்போது முதலீட்டை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். எஸ்ஐபி முறையில் ஒரே ஃபண்டிலேயே எல்லா மாதங்களிலும் முதலீடு செய்வதால் சந்தை அபாயம் (Market risk) குறைகிறது. நீண்ட கால அடிப்படையில் நல்ல லாபம் பெறும் வாய்ப்பும் உள்ளது. எஸ்ஐபி முறையில் முதலீடு செய்பவர்கள் ஒரு விஷயத்தை நினைவில் கொள்ள வேண்டும்.\nமற்ற மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களைப் போல வரிச் சேமிப்பு திட்ட எஸ்ஐபி முடிந்த வுடன் மொத்த முதலீட்டையும் திரும்பப் பெற இயலாது. ஒவ்வொரு தவணையும் 36 மாதங்கள் முடிந்தவுடன் மட்டுமே வெளியே எடுக்க முடியும். இதனால் சிலர் வரிச் சேமிப்பு ஃபண்டுகளில் எஸ்பிஐ\nநீதி மன்ற வழக்கு மூலம் +2,டிப்ளமோ கல்வி தகுதி காரணமாக 9300 + 4600 பெற்ற பணியிடங்கள் விபரம்\nவழக்கு எண் ; W.P.19570 / 2009 ல் 17.11.2009 வழங்கப்பட்ட தீர்ப்பு\nஆதாரம் .ராஜீவ் ரஞ்சன் .இ .ஆ .ப .அவர்களின் ஒரு நபர் அறிக்கை பக்கம் 261\nTNTET : 90க்கு மேல் மதிப்பெண் எடுத்தவர்களுக்கு பணிநியமனம் வேண்டியும், வெய்ட்டேஜை ரத்துசெய்ய கோரிய மனுவுக்கு டி.ஆர்.பி அளித்துள்ள பதில்\nபள்ளி விடுமுறை நாள்களில் சிறப்பு தேர்வை தவிர்க்க கோரிக்கை\nபள்ளி விடுமுறை நாள்களில் தேர்வு முறையை நடைமுறைப்படுத்த வேண்டாம் என்று ஆசிரியர் உரிமை இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது. சிவகங்கை ஆசிரியர் உரிமை இயக்க முதன்மை ஒருங்கிணைப்பாளர் இளங்கோ தலைமையில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகத்தில்\nஉதவி தொடக்ககல்வி அலுவலர் 649 பேருக்கு நிர்வாக பயிற்சி\nஉதவி தொடக்க கல்வி அலுவலர்களுக்கான நிர்வாக பயிற்சி நாளை மறுதினம் சென்னையில் நடைபெற உள்ளது. தொடக்க கல்வி இயக்ககத்தின் கீழ் பணிபுரியும் உதவி தொடக்க கல்வி அலுவலர்களுக்கு நிர்வாக பயிற்சி 8\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் : மேல் முறையீடு பதிவு எண் எஸ்.எம்.எஸ்., மூலம் தெரிவிப்பு: தமிழ்நாடு தகவல் ஆணையம் ஏற்பாடு\nதமிழ்நாடு அரசு தகவல் ஆணையம், மேல் முறையீடு மனுக்கள் ஏற்கப்ப��்ட விவரம், எஸ்.எம்.எஸ்., மூலம் தெரியப்படுத்துவது, சமூக ஆர்வலர்களிடம், மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டம், 2004 டிசம்பரில், லோக்சபாவில் அறிமுகம் செய்யப்பட்டது. 2005 மே மாதம், சட்ட\nஆளில்லா விண்கலத்துடன் டிசம்பர் 18-இல் ஏவப்படுகிறது ஜி.எஸ்.எல்.வி. மாக்-3 ராக்கெட்\nஆளில்லா விண்கலத்துடன் அதிநவீன ஜி.எஸ்.எல்.வி. மாக்-3 சோதனை ராக்கெட் விண்ணில் வியாழக்கிழமை (டிசம்பர் 18) ஏவப்பட உள்ளது.\nஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதீஷ் தவண் விண்வெளி மையத்திலிருந்து\n2 ஆண்டுகள் ஆனது பி.எட்., எம்.எட். படிப்புகள்: வழிகாட்டுதலை வெளியிட்டது என்.சி.டி.இ.\nதேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் (என்.சி.டி.இ.) வெளியிட்டுள்ள வழிகாட்டுதலின்படி, பி.எட்., எம்.எட். ஆசிரியர் கல்வியியல் பட்டப் படிப்புகளின் படிப்புக் காலம் இரண்டு ஆண்டுகளாக உயர்ந்துள்ளது.\nஇந்தப் படிப்புகள் இதுவரை ஓராண்டு படிப்புகளாக இருந்து வந்தன. தரமான ஆசிரியர்களை உருவாக்கும் நோக்கத்தில் படிப்புக் காலம்\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு\nஆசிரியர் தகுதித்தேர்வு (டி.இ.டி.,) தொடர்பாக, தேசிய ஆசிரியர் கல்விக்குழுவின் உத்தரவை செயல்படுத்தவில்லை என பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர் சபீதாவிற்கு எதிராக தாக்கலான அவமதிப்பு வழக்கில், அறிக்கை தாக்கல் செய்ய, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.\nராஜபாளையம் இன்பக்குமார் தாக்கல் செய்த மனு: தேசிய ஆசிரியர் கல்விக்குழு (என்.சி.டி.இ.,) அறிவிப்பின்படி 2010 ஆக.,23 க்கு பின் பணியில் சேரும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது. அதன்படி பி.ஏ., மற்றும் பி.எஸ்சி., முடித்து பி.எட்., தேர்ச்சி பெற்றவர்கள் தகுதித்தேர்வு\nகுழந்தைகளின் ஸ்பெல்லிங் திறன் மேம்பட...\nஸ்பெல்லிங் எனப்படும் எழுத்துக்கள்தான் ஒரு வார்த்தையை உருவாக்குவதற்கான மூலாதாரங்கள். ஆனால், இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியால், படிப்பதற்கும், எழுதுவதற்கும் துணைபுரிய பல சாதனங்கள் வந்துவிட்டதால், ஸ்பெல்லிங் தொடர்பான பழக்கங்கள் குறைந்துவிட்டன.\nU cn narrate stories n 2nds என்ற ஒரு வார்த்தை. இந்த வார்த்தையை, உங்களால்\n10ம் வகுப்பு அரையாண்டு தேர்வு தமிழ் வினாத்தாளில் குளறுபடி: ‘புளூ பிரின்ட்’���டி வினாக்கள் இல்லை\nதமிழகத்தில் 10-ம் வகுப்பு அரையாண்டு தேர்வில், தமிழ் முதல் தாள் வினாத் தாளில், ‘புளூ பிரின்ட்’படி நெடுவினாக்கள் இடம்பெறவில்லை. இதனால் மாணவர்கள், ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.\nதமிழகத்தில் அரையாண்டு தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. கடந்த வெள்ளிக்கிழமை 10-ம் வகுப்புக்கு தமிழ் முதல் தாள் தேர்வு நடந்தது. அதில்\nவரிச் சுமையைக் குறைக்கும் வழிகள் மாத சம்பளம் வாங்கும் நபரா நீங்கள் மாத சம்பளம் வாங்கும் நபரா நீங்கள் உங்கள் வருமான வரியைக் குறைக்க விரும்புகிறீர்களா\nமாத சம்பளம் வாங்கும் நபரா நீங்கள் உங்கள் வருமான வரியைக் குறைக்க விரும்புகிறீர்களா\nகவலை வேண்டாம். இந்த ஆண்டு கூடுதலாக 50,000 ரூபாயை முதலீடு செய்வதன் மூலம் உங்கள் வரிச் சுமையைக் கணிசமாகக் குறைக்கலாம். ஆம், இதுவரை ஒரு லட்சம் வரை முதலீடு செய்து வரிவிலக்கைப் பெற்ற நீங்கள், இந்த வருடம் முதல் கூடுதலாக ரூ.50,000 வரை முதலீடு செய்து, 15,000 வரை வரியைச் சேமிக்க முடியும்.\nவருமான வரியைச் சேமிக்க பல முதலீட்டுத் திட்டங்கள் உள்ளன.முதலீட்டுத் திட்டங்கள் அல்லாத சில செலவினங்களுக்கும் வரிவிலக்கு அளிக்கப்படுகிறது. உதாரணத்துக்கு, வீட்டுக் கடனுக்கான அசலுக்கும், வட்டிக்கும் வரிவிலக்கு அளிக்கப்படுகிறது. அசல் தொகைக்கு வருமான வரி சட்டப் பிரிவு 80சி-ல் வரிச் சலுகை பெறலாம்.\nதரம் உயர்த்தப்பட்ட உயர்நிலை பள்ளிகளில் பணி நிரவல் மூலம் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலை பள்ளிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு நடவடிக்கை எடுக்கும்படி பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் சபிதா உத்தரவிட்டுள்ளார்.\nபள்ளி மாணவர்களுக்கு செல்போன் தேவையா\nபள்ளி மாணவர்களிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதனால் அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட வாய்ப்பிருப்பதாக ஆசிரியர்கள் கவலையுடன் தெரிவிக்கின்றனர். நடப்பு 21ம் நூற்றாண்டில் உலகில் பெரும்பாலான மக்களின் வரவேற்பை பெற்ற ஒரே தொழில்நுட்ப சாதனம் செல்போன் என்றால் மிகையல்ல. தற்போதைய எலக்ட்ரானிக் யுகத்தில் கேமிராவுடன் கூடிய செல்போன், படங்கள், பாடல்கள், பைல்களை பதிவு செய்யும் மெமரி கார்டுகள் குறைந்த ���ிலையில் கிடைக்கின்றன. சைனா செல்போன்கள் வரவால், கேமிரா, வாட்ஸ்அப், ஆன்ட்ராய்டு (ஓஎஸ்) வசதி செல்போன்கள் கூட குறைந்த விலையில் கிடைக்கின்றன.\nகுழந்தைகளின் சிந்தனை திறனை வளர்க்க வழிகள்\nகம்ப்யூட்டரும், ஸ்மார்ட்போனும், வீடியோ கேமும் குழந்தைகளின் சிந்தனை திறனை முடக்கிப் போடுகின்ற நிலைதான் இன்று பல வீடுகளிலும் உள்ளது. இவற்றுக்கு குழந்தைகள் அடிமையாகின்ற நிலையும் உள்ளது. இவற்றில் இருந்து அவர்களை மீளச்செய்து, குழந்தைகளின் கிரியேட்டிவிட்டி எனப்படும் சிந்தனை திறனை வளர்க்கவும் பல வழிகள் உள்ளன. அது அவர்களை வெற்றிப்படிகளில் அழைத்து செல்லும்.\nபதட்டமின்றி பரிட்சை எழுத மாணவ, மாணவிகளுக்கு சில டிப்ஸ்\nபொதுவாக மாணவர்களுக்கு பரீட்சை என்றாலே பயம் ஏற்படுகிறது. இந்த பயத்தினாலே சிலருக்கு காய்ச்சல் வர கூட வாய்ப்புள்ளது. என்னதான் தேர்வுக்கு நன்றாக படித்து இருந்தாலும், தேர்வு அறைக்கு செல்லும் வரை திக்கு திக்கு என இருக்கும். தேர்வு நேரத்தில் மாணவர்கள் தூக்கத்தை மறந்து, சாப்பாட்டை ஒதுக்கி இரவும், பகலுமாக படித்துக் கொண்டே இருப்பார்கள். இதுவே, பரீட்சை நன்றாக எழுத முடியாமல் போய்விடுகிறது. மேலும், பள்ளி மாணவர்களுக்கு தேர்வு நேரம் வந்துவிட்டது. அதுமட்டுமின்றி குளிர் காலமும் ஆரம்பித்துவிட்டது. சில மாணவர்கள் தேர்வு நேரங்களில் மட்டுமே விடியற்காலையில் எழுந்து படிக்கும் பழக்கம் இருக்கும். இன்னும் சிலருக்கும் மற்ற நாளை விட தேர்வு நேரத்தில் தான், எங்கிருந்து இந்த தூக்கம் வருமோ தெரியாது. ஒரு வருட காலமாக\nஆந்திரத்தில் பெட்ரோல், டீசலுக்கு ஆதார் எண் அவசியம்\nவாடிக்கையாளர்கள் தங்கள் ஆதார் எண்ணை அளித்தால்தான் அவர்களுக்கு பெட்ரோல், டீசல் வழங்கும் நடைமுறை ஆந்திரத்தில் சனிக்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளது.\nசமையல் கியாஸ் சிலிண்டர் மானியத்தை நேரடியாக வங்கி கணக்கில் சேர்க்க என்னென்ன ஆதாரங்கள் சமர்ப்பிக்கவேண்டும்\nசமையல் கியாஸ் சிலிண்டர் மானியத்தை நேரடியாக வங்கி கணக்கில் சேர்க்க விரும்புபவர்கள் சிறப்பு பதிவு முகாம்களுக்கு ஆதார் அடையாள அட்டை நகல் 2, வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் ஐ.எப்.எஸ்.சி. குறியீடுடன் இருக்கவேண்டும் அல்லது ரத்து செய்யப்பட்ட காசோலை, கியாஸ் சிலிண்டர் சமீபத்தில் வாங்கியதற���கான கட்டண ரசீது, ஒருவேளை கட்டண ரசீது இல்லை என்றால் வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டருக்கான நுகர்வோர் அட்டையின் நகல் (நீல நிற புத்தகம்) மற்றும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவேண்டும்.\n10ம் வகுப்பு அரையாண்டு தேர்வு தமிழ் வினாத்தாளில் குளறுபடி: ‘புளூ பிரின்ட்’படி வினாக்கள் இல்லை\nதமிழகத்தில் 10-ம் வகுப்பு அரையாண்டு தேர்வில், தமிழ் முதல் தாள் வினாத் தாளில், ‘புளூ பிரின்ட்’படி நெடுவினாக்கள் இடம்பெறவில்லை. இதனால் மாணவர்கள், ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.\nதமிழகத்தில் அரையாண்டு தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. கடந்த வெள்ளிக்கிழமை 10-ம் வகுப்புக்கு தமிழ் முதல் தாள் தேர்வு நடந்தது. அதில் பிரிவு 5, பகுதி -1ல் 8 மதிப்பெண் கேள்விகள் இடம்பெற்றிருந்தன.\nசெய்யுளில் சிலப்பதிகாரம், திருக்குறள் ஆகிய பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்பட வேண்டும். ஆனால் அதற்குப் பதில் கம்ப ராமாயணம் மற்றும் திருக்குறளில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.\nஉரைநடை நெடுவினாவில், இயல்-1 உயர்தனி செம்மொழி, இயல்-10 பல்துறை வேலைவாய்ப்பு கள் ஆகிய பாடங்களில் இருந்துதான் வினாக்கள் கேட்கப்பட வேண்டும். ஆனால் அவற்றுக்குப் பதில் வேறு இயல்களில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. இதனால் வினாத் தாளைப் பார்த்த மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\nஆசிரியர் கண்காணிப்பு கல்வி த்துறை ஏற்பாடு\nதொகுப்பூதிய நியமன ஆசிரியர் இயக்குனர் மற்றும் கல்விச்செயலர் ஆகியோருக்கு விண்னப்பிக்க வேண்டிய படிவம்\nமூன்றாம் பருவம்-2014- வார வாரிப்பாடதிட்டம்-1 முதல்-8 வகுப்புகளுக்கு\nஇந்த வலைதளத்தில் நீங்கள் செய்திகள் வெளியிட விரும்பினால் tntfwebsite@gmail.com என்ற இமெயில் மற்றும் taakootani@gmail.com என்ற இமெயில்முகவரிக்கு அனுப்பவும்.\nபதிவுகளை e-mailமூலம் பெற உங்கள் e-mail யை இங்கே பதிவு செய்யவும்\nஅரசுப் போக்குவரத்துக் கழக பணி நியமனம்: நேர்முகத் த...\nதமிழுக்கு இடமில்லை: புதிதாக எந்த மொழியையும் இந்திய...\nபி.எட் .,எம் .எட் -2 வருடங்களாக உயர்வு- NCTE -ன் N...\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுக்குழு கூ...\nஜனவரி முதல் மதுரை காமராஜ் பல்கலையில் ‘ஆன்லைன்’ தேர...\nதமிழக கல்வி திட்டங்களை பின்பற்றி நாடு முழுவதும், உ...\nசிறந்த உலக தலைவர்களில் நரேந்திர மோடிக்கு 2-வது இடம...\nசாகித்ய அகாதெமி வி���ுதுக்காக எழுதுவதில்லை: எழுத்தாள...\nகுடியரசு தின விழா கொண்டாட்டம்-அறிவுரைகள் வழங்கி அர...\nஆசிரியரை கேலி செய்த புகார்: மாணவனை பள்ளியில் சேர்க...\nதமிழகத்தில் பிளஸ் 2 அரசு பொது தேர்வில் தட்டச்சு பா...\nஸ்ரீரங்கம் தொகுதிக்கு பிப்ரவரி மாதம் இடைத்தேர்தல்:...\nதமிழ்நாடு அமைச்சுப் பணி - பிரிவு கண்காணிப்பாளர்களு...\nஅ.தே.இ - பத்தாம் வகுப்பு மாணாக்கர்கள் அடங்கிய பெயர...\nபாட தேர்வினை இணைந்து நடத்த அரசு ஆணை வெளியீடு\nஇனி பயமில்லாமல் “பேஸ்புக்” பக்கங்களில் கருத்து தெர...\n652 கணினி பயிர்றுநர்களுக்கான சான்றிதழ் சரிப்பார்ப்...\n1997-1998 முன் மற்றும் 1997-1998-இல் இடைநிலை ஆசிரி...\nமாணவரின் கற்றலை உறுதி செய்யும் திறன் ஒரு ஆசிரியரின...\n10ம் வகுப்பு தனித்தேர்வர்கள் 22 முதல் 24ம் தேதி வர...\n10ம் வகுப்பில் மாநிலத்தில் 3ம் இடம் பிளஸ் 2 மாணவி ...\nநடுநிலை பள்ளிகளுக்கு ஒதுக்கிய நிதி : பராமரிப்பு பண...\nவிழுப்புரம் மாவட்டத்தில், பள்ளி மாணவியரிடம், தவறாக...\nபொதுத்தேர்வு நெருங்குவதால் ஆசிரியர் பணியிடமாற்றங்க...\nகல்வித்துறையில் ரூ. 37 லட்சம் மோசடி:அதிகாரிகள், ஆச...\nபுதியதாக தலைமையாசிரியர் நியமிக்கும்வரை பள்ளியின் ம...\nதொடக்கக்கல்வி - 345 இடைநிலை ஆசிரியர்கள் பட்டதாரி ஆ...\nஉதவி தொடக்கக் கல்வி அலுவலகங்களில் மூன்று மாதத்திற்...\nநடுநிலைப் பள்ளிகளாக இருந்து (உயர்நிலைப் பள்ளிகளாக ...\nஅரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவதற்கு...\nDSC-தமிழ்நாடு பள்ளிக்கல்வி சார்நிலைப் பணி - 01.01....\nஒரு வருடமாக இருந்த பி.எட்., எம்.எட். படிப்புகள் 2 ...\nஅரசுப்பள்ளிகளின் 10, 12ம் வகுப்பு அரையாண்டுத் தேர்...\nமதிப்பெண்கள் பெறுவது மட்டுமே திறமை அல்ல\nசேற்றில் தத்தளிக்கும் அரசுப் பள்ளி: மாணவர்கள் அவதி...\nஜனவரி 12ல் பிஎப் முகாம்\nசமையல் எரிவாயு மானியம் பெற இனி ஒரு விண்ணப்பம் மட்ட...\nதமிழகத்தில் பள்ளிகளில் பாதுகாப்பு அதிகரிப்பு\n9-ஆம் வகுப்பு முதல் மாணவர்களுக்கு \"பேண்ட்': கல்வித...\nபள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வீரமணி மருத்துவமனையி...\nஆண்டுதோறும் அதிகரித்துவரும் குழந்தைகளின் டிஸ்லெக்ச...\nஉதவித் தொகைக்கான விண்ணப்பங்கள் டிமாண்ட் \nநடப்பு கல்வி ஆண்டில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில...\n132 குழந்தைகள் சுட்டுக்கொலை எதிரொலி: பள்ளி- கல்லூர...\nஇணையதளத்தில் வரன் தேட 'ஆதார்' அவசியம்-மத்திய அரசு ...\nபொதுத்தேர்வு ஏற்பாடு; அதிகாரிகள் ஆலோசனை\n3ம் பருவத்திற்கான பாடபுத்தகங்கள் வினியோகிக்கும் பண...\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு: தனித்தேர்வர்கள் டிச....\nதலைமையாசிரியர்கள் மாவட்ட கல்வி அலுவலர்களாக பதவி உய...\nதமிழ்நாடு பள்ளிக்கல்வி பணி - முன்னுரிமைப் பட்டியல்...\nமாணவர் சேர்க்கையில் முறைகேடு நடந்ததா\nதலைமை ஆசிரியரால், ஆசிரியைகளுக்கு பாலியல் தொந்தரவு ...\nஉள்தாள் பெற குடும்பத்தலைவரே வர வேண்டும்; போலி கார்...\nவேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தைஅடுத்த காங்குப்பம் ...\nகணினி பயிற்றுநர் பணியிடங்கள் தற்காலிகமாக தொகுப்பூத...\nபணியிட மாறுதல்களை நிறுத்திவைக்க அரசு முதன்மை செயலா...\nசத்துணவுக்கு வழங்கப்படும் முட்டைகளுக்குள் இறந்த நி...\nதமிழ்நாடு பள்ளிக்கல்விப் பணி - மாவட்டக் கல்வி அலுவ...\nவெளிச்சத்திற்கு வந்த பள்ளி வளாகத்தில் ஆசிரியர் தாக...\nபுதிதாக 2 ஆண்டு மழலையர் பள்ளி ஆசிரியர் பட்டயப் படி...\nஓராண்டுக்கு குறைவாக பணியாற்றினாலும் குடும்ப ஓய்வூத...\nRTI : மேல் முறையீடு பதிவு எண் SMS, மூலம் தெரிவிப்ப...\nபள்ளிக்கல்வித்துறையில் விசுவரூபம் எடுக்கும் 3 ஆயிர...\nVAO தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது\nடிச.25-ல் பள்ளிகளுக்கு கிறிஸ்துமஸ் விடுமுறைதான்: அ...\nஏழு மாணவர்கள்... பத்து பதக்கங்கள்\nபெண்கள் பள்ளிகளில் தற்காப்பு கலை பயிற்சி\nரூ.1 லட்சத்துக்கு மேல் பொருள் வாங்கினால் ஆதார் அட்...\nவரிச் சுமையைக் குறைக்கும் வழிகள்\nநீதி மன்ற வழக்கு மூலம் +2,டிப்ளமோ கல்வி தகுதி காரண...\nTNTET : 90க்கு மேல் மதிப்பெண் எடுத்தவர்களுக்கு பணி...\nபள்ளி விடுமுறை நாள்களில் சிறப்பு தேர்வை தவிர்க்க க...\nஉதவி தொடக்ககல்வி அலுவலர் 649 பேருக்கு நிர்வாக பயிற...\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் : மேல் முறையீடு பதிவு...\nஆளில்லா விண்கலத்துடன் டிசம்பர் 18-இல் ஏவப்படுகிறது...\n2 ஆண்டுகள் ஆனது பி.எட்., எம்.எட். படிப்புகள்: வழிக...\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அறிக்கை தாக்கல் செய்ய ...\nகுழந்தைகளின் ஸ்பெல்லிங் திறன் மேம்பட...\n10ம் வகுப்பு அரையாண்டு தேர்வு தமிழ் வினாத்தாளில் க...\nவரிச் சுமையைக் குறைக்கும் வழிகள்\nதரம் உயர்த்தப்பட்ட உயர்நிலை பள்ளிகளில் பணி நிரவல் ...\nபள்ளி மாணவர்களுக்கு செல்போன் தேவையா\nகுழந்தைகளின் சிந்தனை திறனை வளர்க்க வழிகள்\nபதட்டமின்றி பரிட்சை எழுத மாணவ, மாணவிகளுக்கு சில டி...\nஆந்திரத்தில் பெட்��ோல், டீசலுக்கு ஆதார் எண் அவசியம்...\nசமையல் கியாஸ் சிலிண்டர் மானியத்தை நேரடியாக வங்கி க...\nCM CELL Reply - மாற்றுப் பணியில் வேறு பள்ளிகளுக்கு பணியமர்த்தப்படும் ஆசிரியர்களுக்கு பேருந்து கட்டணம், தினப்படி மற்றும் இதர படிகள் உண்டு \nஆசிரியர் கோரிக்கை நிறைவேற்ற பரிந்துரை : பள்ளி கல்வி அதிகாரிகள் அறிக்கை\nபள்ளி கல்வித் துறை சீராக செயல்பட, 'ஜாக்டோ - ஜியோ'வின் நிதிச்சுமை இல்லாத கோரிக்கைகளை நிறைவேற்றும்படி, அரசுக்கு பள்ளி கல்வி அதிகாரிக...\n2019 - பள்ளிகளில் ஆண்டு விழா கொண்டாடுதல் - நெறிமுறைகள் வெளியிட்டு நிதி ஒதுக்கி உத்தரவு - செயல்முறைகள்\n_Flash News : JACTTO GEO - Suspension Cancel DSE Proc - பள்ளிக்கல்வி - உயர்/மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களின் சஸ்பெண்ட் உத்தரவு மட்டுமே ரத்து - இயக்குனர் செயல்முறைகள்_*\nவருவாய் மாவட்டத்தில் பணிபுரியும் வட்டாரக் கல்வி அலுவலர்களில் சார்ந்த சிறுபான்மை மொழி தெரிந்த வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு வருவாய் மாவட்டத்தில் உள்ள சார்ந்த மொழி வழி சிறுபான்மை பள்ளிகளை ஆண்டாய்வு மற்றும் பள்ளி பார்வை மேற்கொள்ள சிறப்பு அதிகாரம் வழங்கி ஆணையிடுமாறு சார்ந்த மாவட்ட முதன்மை அலுவலர்களுக்கு தொடக்ககல்வி இயக்குனர் உத்தரவு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntf.in/2017_01_22_archive.html", "date_download": "2019-02-17T20:29:22Z", "digest": "sha1:57L7T564YYJ7LWZN657NQLJPOKXJ74TK", "length": 57424, "nlines": 739, "source_domain": "www.tntf.in", "title": "தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி: 2017-01-22", "raw_content": "ஆசிரியர் இயக்கங்களின் முன்னோடிஇயக்கத்தின் அதிகாரபூர்வ வலைதளம் .கல்விச்செய்திகள் உடனுக்குடன்.......................\n17 வது மாநில மாநாடு-\nTPF/CPS ஆசிரியர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்கில் வட்டி இழப்பு. ஒரு கணக்கீடு.\nஅரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் NHIS :-2017 CARD Download\nTPF/CPS /GPF சந்தாதாரர்கள் ஆண்டு முழுச் சம்பள விவரங்கள் அறிய\nஆசிரியர் தகுதித் தேர்வுகள் வரும் ஏப்ரல் 30-ஆம் தேதிக்குள் நடத்தப்படும்: அமைச்சர் பாண்டியராஜன்\nவரும் ஏப்ரல் 30-ஆம் தேதிக்குள் ஆசிரியர் தகுதித் தேர்வுகள் நடத்தப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.\nமேலும் தகுதித் தேர்வு நடத்துவதில் உள்ள சட்ட சிக்கல்கள் விரைவில் களையப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇதேபோல் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் குறித்து கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது என்றும் அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.\nடி.டி.சி., தேர்ச்சி பெறாத பகுதி நேர ஆசிரியர்கள் நீக்கம்\nஅரசு பள்ளிகளில் நியமிக்கப்பட்ட, பகுதி நேர ஆசிரியர்களில், பயிற்சி முடிக்காதவர்களை பணி நீக்கம் செய்ய, கல்வித் துறை பரிசீலித்து வருகிறது.\nதமிழக அரசு பள்ளிகளில், தொகுப்பூதிய அடிப்படையில், 2012ல், பகுதி நேர சிறப்பாசிரியர்களாக, 16 ஆயிரத்து, 500 பேர் நியமிக்கப்பட்டனர். தையல், ஓவியம், இசை, நடனம், கணினி அறிவியல், தோட்டக்கலை உள்ளிட்ட, பல சிறப்பு பாடங்களை நடத்துகின்றனர்.\n'மீசில்ஸ் ரூபெல்லா தடுப்பூசி பாதுகாப்பானது'\n'தமிழகம் முழுவதும், பிப்., முதல் வாரத்தில், மீசில்ஸ் ரூபெல்லா தடுப்பூசி சிறப்பு முகாம் துவங்கும். இந்த தடுப்பூசி பாதுகாப்பானது; வதந்திகளை நம்ப வேண்டாம்' என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.\nதமிழகம் முழுவதும், பிப்., முதல் வாரத்தில், 'மீசில்ஸ் ரூபெல்லா' தடுப்பூசிக்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இந்த தடுப்பூசி தொடர்பாக, விஷமிகள் சிலர், 'வாட்ஸ் ஆப்' மூலம், மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் வதந்திகளை பரப்பி வருகின்றனர்.\nஇது குறித்து, தமிழக அரசு வெளியிட்டுள்ள விளக்கம்: ஐ.நா.,வின் உலக சுகாதார நிறுவனமும், மத்திய அரசும் இணைந்து, தமிழக அரசின் மீது வைத்த நம்பிக்கையால், 'மீசில்ஸ் ரூபெல்லா' தடுப்பூசி திட்டத்தில், தமிழகம் முதற்கட்டத்திலேயே தேர்வு செய்யப்பட்டுள்ளது.\nசி.பி.எஸ்.இ., தேர்வு தேதியில் மாற்றம்\nசி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வு தேதிகள் மாற்றப்பட்டு உள்ளன.சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்தில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2வுக்கு, மார்ச் 9ல், பொதுத்தேர்வு துவங்குகிறது.\nNMMS:8ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று 'ஸ்காலர்ஷிப்' தேர்வு\nகல்வி உதவித்தொகை பெறுவதற்கான, தேசிய வருவாய் வழி தேர்வு, இன்று நடத்தப்படுகிறது. குறைந்த வருவாய் பெறும் குடும்பத்தினரின், எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, மத்திய, மாநில அரசுகள் சார்பில், கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.\n2017-18 பட்ஜெட்டில் என்ன மாற்றங்கள், அறிவிப்புகள், அம்சங்கள் இருக்கும்​ \nபிப்ரவரி 1-ந்தேதி தாக்கலாகும் பொது பட்ஜெட்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி, நிதிப்பற்றாக்குறை, ரூபாய் நோட்டு தடை அறிவிப்பின் பாதிப்பு, வேலைவாய்ப்பு, வரி உயர்வு, வரி குறைப்���ு உள்ளிட்ட பல அறிவிப்புகளும், பலசலுகைகளும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n1. ரூபாய் நோட்டு செல்லாத அறிவிப்பு\nபிரதமர் மோடியின் ரூபாய் நோட்டு தடை அறிவிப்பால் பல எதிர்ப்புகள் , விமர்சனங்கள் வெளியாகின. . அந்த திட்டத்துக்கு இறுதி வடிவம் கொடுக்கும் வகையிலும், பணப்பரிமாற்றத்தை குறைக்கும் வகையிலும் சலுகைகள், அறிவிப்புகள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கிரெடிட், டெபிட் கார்டுகள், இ-வாலட்கள், மின்னனு பரிமாற்றம் ஆகியவைகள் மூலம் பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்க பலசலுகைகள், வரி குறைப்புகளை மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.\n3300 முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு விரைவில் அறிவிப்பு\nஅரசுமேல்நிலைப் பள்ளிகளில் ஏற்கனவே 1800 முதுநிலைப்\nபட்டதாரிஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த ஆண்டு மே மாதம்மேலும் 1500 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் ஓய்வு பெற உள்ளனர்.அவற்றையும் சேர்த்து 3300 முதுநிலை பட்டதாரி\nஆசிரியர்பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வும் நடக்கும்.ஆகையால் 3300 முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு விரைவில் அறிவிப்பு வரும்\nஆதார் மூலம் பணமில்லா பரிவர்த்தனை: மத்திய அரசு தீவிரம்\nஆதார் எண் மற்றும் பயோமெட்ரிக்ஸ் மூலமாக மக்கள் பணமில்லா பரிவர்த்தனை மேற்கொள்ளும் புதிய திட்டத்துக்கு மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக, வங்கிகளுடன் தொடர்ந்து ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது.\nஇது தொடர்பாக மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறும்போது, \"ஆதார் மூலம் பணமில்லா பரிவர்த்தனை முறையைத் தொடங்க இருக்கிறோம். இதற்காக, மக்கள் போன்களை பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.\nஏப்ரல் மாத இறுதிக்குள் உள்ளாட்சித்தேர்தல் நடத்தப்படும் -\nஏப்ரல் மாத இறுதிக்குள் உள்ளாட்சித்தேர்தல் நடத்தப்படும் - சென்னை உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் தகவல்\n🔵 ஏப்ரல் மாத இறுதிக்குள் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த நடவடிக்கை மேற்கோள்ளபட்டுள்ளது என சென்னை உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.\n🔴 உள்ளாட்சித் தேர்தலில் சரியாக இடஒதுக்கீடு பின்பற்றவில்லை என\nதிமுக வழக்கு தாக்கல் செய்திருந்தது.\nNEET Exam 3 மு���ை மட்டுமே எழுதலாம்\nமருத்துவ பொது நுழைவுத் தேர்வான நீட் தேர்வை 3 முறை வரை எழுதலாம் என யூஜிசி தெரிவித்துள்ளது.\nடில்லியில் நேற்று நடந்த யூஜிசி ஆலோசனை கூட்டத்தில் நீட் தேர்வு தொடர்பாக சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி, நீட் தேர்வு எழுத குறைந்தபட்ச வயது 17 ஆக இருக்க வேண்டும். பொது பிரிவு மாணவர்கள் 25 வயது வரையிலும், இடஒதுக்கீடு மாணவர்கள் 30 வயது வரையிலும் நீட் தேர்வை எழுதலாம். தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட வயது வரம்பிற்குள் 3 முறை நீட் தேர்வு எழுதலாம். யூஜிசி.,யின் இந்த முடிவுக்கு மகாராஷ்டிரா மருத்துவ கல்வி மற்றுமண் ஆராய்ச்சி இயக்குனரகம் வரவேற்பு தெரிவித்துள்ளது.\nFLASH NEWS-TNTET: ஆசிரியர் தகுதித் தேர்வு எந்த நேரத்திலும் அறிவிக்கப்படலாம் - பள்ளிக்கல்வி அமைச்சர் மா.பாண்டியராஜன்\nசத்தியமங்கலத்தில் நடைபெற்ற விழாவில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மா.பாண்டியராஜன் அவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பு அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளியாகலாம் என்று தந்தி டிவிக்கு பேட்டியளித்தார்.\nFLASH NEWS-TNTET: ஆசிரியர் தகுதித் தேர்வு எந்த நேரத்திலும் அறிவிக்கப்படலாம் - பள்ளிக்கல்வி அமைச்சர் மா.பாண்டியராஜன்\nசத்தியமங்கலத்தில் நடைபெற்ற விழாவில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மா.பாண்டியராஜன் அவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பு அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளியாகலாம் என்று தந்தி டிவிக்கு பேட்டியளித்தார்.\nRTI தகவல்: CPSல் இதுவரையில் பிடித்தம் செய்யப்பட்ட தொகை மற்றும் அரசின் பங்களிப்பு விபரம்...\nதொடக்க கல்வி - 26.01.2017 அன்று பள்ளிகளில் \"குடியரசு தினவிழா\" கொண்டாடுவது குறித்த இயக்குநர் செயல்முறைகள்\nதேர்தல் - தேசிய வாக்காளர் தின கொண்டாட்டம் - தேசிய வாக்காளர் தின உறுதிமொழியை, அனைத்து பள்ளிகள் மற்றும் அலுவலங்களில் 25.01.2017 அன்று காலை 11 மணிக்கு எடுக்க அரசு உத்தரவு\nஸ்மார்ட் குடும்ப அட்டைகள் ஏப்ரல் 1-ந்தேதி முதல் வழங்கப்படும்\nதமிழக சட்டசபையில் ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஆற்றிய உரையில் கூறப்பட்டுள்ளதாவது:-\nதமிழ்நாடு அரசு கடந்த 1.6.2011 முதல் பொது விநியோகத் திட்டத்தில் விலையில்லா அரிசி வழங்கி வருகிறது.\nமத்திய அரசு வெளியிட்டுள்ள சேமநல நிதி வட்டி விகிதம் 1.1.2017 to31.03.2017 ---- 8%\nDSE:உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் விபரம�� கேட்டு இயக்குநர் உத்தரவு.\nNMMS தேர்வுக்கான நுழைவுச் சீட்டை 23.01.2017 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nஎளிய முறையில் கணிதம் படிக்க 'டிவிடி' அறிமுகம்\nகோவையைச் சேர்ந்த உமாதாணு என்பவர், எளிய முறையில் கணிதம் படிக்க, 'டிவிடி'யை உருவாக்கியுள்ளார். கோவை, வடவள்ளியைச் சேர்ந்தவர் உமாதாணு, 77. இவர், கணிதத்தை எளிமையாக கற்பது குறித்து பயிற்சிகள் அளிக்கிறார்.\nஆசிரியர்களிடம் பிற வேலைகள் வாங்க எதிாப்பு : மத்திய அரசின் ஆய்வு குழு பரிந்துரை\n'ஆசிரியர்களுக்கு, கல்வி சாராத மற்ற பணிகளை வழங்கி, அவர்களது நேரத்தை வீணடிப்பதை பள்ளிகள் நிறுத்த வேண்டும்' என, பிரதமர் நரேந்திர மோடியால் நியமிக்கப்பட்ட, செயலர்கள் அடங்கிய ஆய்வு குழு பரிந்துரைத்து உள்ளது.\nஇதையடுத்து, பள்ளி ஆசிரியர்களுக்கான பணி நியமனங்களை, புதிதாக வரையறுக்க, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தயாராகி வருகிறது.\nபள்ளி, கல்லூரிகள் இன்று முதல் வழக்கம்போல் இயங்கும்: தமிழக அரசு அறிவிப்பு\nதமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன் போராட்டத்தை தொடங்கினார்கள். இந்த போராட்டம் மிகப்பெரிய எழுச்சி பெற்றது. அத்துடன் இளைஞர்கள், பெண்கள் என அனைவரும் போராட்டத்திற்கு ஆதரவு அளித்தனர்.\n6 முதல் 12 வரை EMIS புதிய மாணவர்கள் சேர்க்கைக்கு வழிவகை செய்யப்பட்டு உள்ளது.\nஅடுத்த கல்வியாண்டில் வருகிறது மாணவர்கள் 'கற்றல் திறன் மதிப்பீடல் முறை\" -பிரகாஷ் ஜவடேகர்\n*வகுப்பு வாரியாக பள்ளி மாணவர் கற்றல் திறன் மற்றும் வளர்ச்சியை அளவிட உதவும்\n*1முதல் 8வரை வரைவு அறிக்கை வெளியிடப்பட்டு கருத்துரு ஆசிரியர்,பெற்றோர்,மக்களிடம் கருத்துக்கள் கோரப்பட்டுள்ளது\nபள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கான மேலாண்மை திறன் வளர்த்தல் பயிற்றுனர் கையேடு\nஅ.தே.இ -NMMS - மந்தண கட்டு காப்பாளர் மற்றும் துறை தேர்வு அலுவலர் நியமனம், தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் செய்தல் சார்பான இயக்குனரின் உத்தரவு\n30,000 ரூபாய் பரிவர்த்தனைக்கு பான் கார்டு அவசியம் பட்ஜெட்டில் மாற்றம் கொண்டுவர மத்திய அரசு திட்டம்.\nபண மதிப்பு நீக்கம் காரணமாக ரொக்கமற்ற பரிவர்த்தனைகள் உயர்ந்து வருகின்றன. இதனை மேலும் உயர்த்தும் விதமாக பணப் பரிவர்த்தனைக்கு மேலும் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து மத்திய அரச�� திட்டமிடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nதற்போது 50,000 ரூபாயை ரொக்கமாக பரிவர்த்தனை செய்யும் போது வங்கிகளில் பான் எண் குறிப்பிடுவது அவசியமாகும். இனி 30,000 ரூபாய் பயன்படுத்தினாலே பான் எண் சமர்ப்பிப்பது கட்டாயம் என திருத்தம் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது\nபுதிய மாற்றங்களுடன் ஆசிரியர் தகுதித் தேர்வு ஜனவரியில் அறிவிப்பு \nதொடக்கக் கல்வி -EMIS சார்பான ஆய்வு கூட்டம் 30.01.2017 அன்று சென்னையில் நடைபெறவுள்ளது.\nதொடக்கக் கல்வி -EMIS இணையதளத்தில் பள்ளி மாணவர்கள் சேர்க்கைச் சார்பான விவரங்கள் உள்ளீடு செய்தது சார்பான ஆய்வு கூட்டம் 30.01.2017 அன்று சென்னையில் நடைபெறவுள்ளது.\nகல்வி அடைவுத்திறன் தேர்வுகள் Achievement Test எதற்காக\nமத்திய மாநில அரசுகள் கல்விக்காக ஒதுக்கும் நிதியின் அளவு சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.\nஅதிலும் குறிப்பாக அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும் தேசிய இடைநிலைக்கல்வித் திட்டம் போன்ற திட்டங்கள் மூலம் பல கோடி ரூபாயை கல்விக்காக செலவு செய்யும் அரசு அந்த நிதியினால் விளையும் பயனை அறிந்துகொள்ள விரும்புவது இயல்பான ஒரு நடைமுறை ஆகும்.\nஅதற்கென பல தர மதிப்பீட்டுக் கருவிகளைப் பயன்படுத்துகின்றனர். அவற்றுள் ஒன்றுதான் அடைவுத்திறன் தேர்வு. இத்தேர்வு இரு நிலைகளில் நடைபெறுகிறது.\nஇ - சேவை மையங்களிலும் மின் இணைப்பு விண்ணப்பம்\nஇணையதளம் மூலம், வீடுகளுக்கு புதிய மின் இணைப்பு பெறும் வசதி, அரசு, இ - சேவை மையங்களிலும் துவக்கப்பட்டுள்ளன.\nஇது குறித்து, மின் வாரியம் விடுத்த செய்தி குறிப்பு:\nவீடு மற்றும் தொழிற்சாலைகளின் புதிய மின் இணைப்புக்கு, மின் வாரிய இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். தற்போது, இதற்கான விண்ணப்பம், தமிழக அரசின், இ - சேவை மையங்களுக்கும் விரிவாக்கப்பட்டு உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nதொகுப்பூதிய நியமன ஆசிரியர் இயக்குனர் மற்றும் கல்விச்செயலர் ஆகியோருக்கு விண்னப்பிக்க வேண்டிய படிவம்\nமூன்றாம் பருவம்-2014- வார வாரிப்பாடதிட்டம்-1 முதல்-8 வகுப்புகளுக்கு\nஇந்த வலைதளத்தில் நீங்கள் செய்திகள் வெளியிட விரும்பினால் tntfwebsite@gmail.com என்ற இமெயில் மற்றும் taakootani@gmail.com என்ற இமெயில்முகவரிக்கு அனுப்பவும்.\nபதிவுகளை e-mailமூலம் பெற உங்கள் e-mail யை இங்கே பதிவு செய்யவும்\nஆசிரியர் தகுதித் தேர்வுகள் வரும் ஏப்ரல் 30-ஆம�� தேத...\nடி.டி.சி., தேர்ச்சி பெறாத பகுதி நேர ஆசிரியர்கள் நீ...\n'மீசில்ஸ் ரூபெல்லா தடுப்பூசி பாதுகாப்பானது'\nசி.பி.எஸ்.இ., தேர்வு தேதியில் மாற்றம்\nNMMS:8ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று 'ஸ்காலர்ஷிப்'...\n2017-18 பட்ஜெட்டில் என்ன மாற்றங்கள், அறிவிப்புகள்,...\n3300 முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு விரை...\nஆதார் மூலம் பணமில்லா பரிவர்த்தனை: மத்திய அரசு தீவி...\nஏப்ரல் மாத இறுதிக்குள் உள்ளாட்சித்தேர்தல் நடத்தப்ப...\nNEET Exam 3 முறை மட்டுமே எழுதலாம்\nFLASH NEWS-TNTET: ஆசிரியர் தகுதித் தேர்வு எந்த நேர...\nFLASH NEWS-TNTET: ஆசிரியர் தகுதித் தேர்வு எந்த நேர...\nRTI தகவல்: CPSல் இதுவரையில் பிடித்தம் செய்யப்பட்ட ...\nதொடக்க கல்வி - 26.01.2017 அன்று பள்ளிகளில் \"குடியர...\nதேர்தல் - தேசிய வாக்காளர் தின கொண்டாட்டம் - தேசிய ...\nஸ்மார்ட் குடும்ப அட்டைகள் ஏப்ரல் 1-ந்தேதி முதல் வழ...\nமத்திய அரசு வெளியிட்டுள்ள சேமநல நிதி வட்டி விகிதம்...\nDSE:உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் விபரம் கேட்...\nNMMS தேர்வுக்கான நுழைவுச் சீட்டை 23.01.2017 முதல் ...\nஎளிய முறையில் கணிதம் படிக்க 'டிவிடி' அறிமுகம்\nஆசிரியர்களிடம் பிற வேலைகள் வாங்க எதிாப்பு : மத்திய...\nபள்ளி, கல்லூரிகள் இன்று முதல் வழக்கம்போல் இயங்கும்...\n6 முதல் 12 வரை EMIS புதிய மாணவர்கள் சேர்க்கைக்கு வ...\nஅடுத்த கல்வியாண்டில் வருகிறது மாணவர்கள் 'கற்றல் தி...\nபள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கான மேலாண்மை தி...\nஅ.தே.இ -NMMS - மந்தண கட்டு காப்பாளர் மற்றும் துறை ...\n30,000 ரூபாய் பரிவர்த்தனைக்கு பான் கார்டு அவசியம் ...\nபுதிய மாற்றங்களுடன் ஆசிரியர் தகுதித் தேர்வு ஜனவரிய...\nதொடக்கக் கல்வி -EMIS சார்பான ஆய்வு கூட்டம் 30.01....\nகல்வி அடைவுத்திறன் தேர்வுகள் Achievement Test எதற்...\nஇ - சேவை மையங்களிலும் மின் இணைப்பு விண்ணப்பம்\nCM CELL Reply - மாற்றுப் பணியில் வேறு பள்ளிகளுக்கு பணியமர்த்தப்படும் ஆசிரியர்களுக்கு பேருந்து கட்டணம், தினப்படி மற்றும் இதர படிகள் உண்டு \nஆசிரியர் கோரிக்கை நிறைவேற்ற பரிந்துரை : பள்ளி கல்வி அதிகாரிகள் அறிக்கை\nபள்ளி கல்வித் துறை சீராக செயல்பட, 'ஜாக்டோ - ஜியோ'வின் நிதிச்சுமை இல்லாத கோரிக்கைகளை நிறைவேற்றும்படி, அரசுக்கு பள்ளி கல்வி அதிகாரிக...\n2019 - பள்ளிகளில் ஆண்டு விழா கொண்டாடுதல் - நெறிமுறைகள் வெளியிட்டு நிதி ஒதுக்கி உத்தரவு - செயல்முறைகள்\n_Flash News : JACTTO GEO - Suspension Cancel DSE Proc - பள்ளிக்கல்வி - உயர்/மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களின் சஸ்பெண்ட் உத்தரவு மட்டுமே ரத்து - இயக்குனர் செயல்முறைகள்_*\nவருவாய் மாவட்டத்தில் பணிபுரியும் வட்டாரக் கல்வி அலுவலர்களில் சார்ந்த சிறுபான்மை மொழி தெரிந்த வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு வருவாய் மாவட்டத்தில் உள்ள சார்ந்த மொழி வழி சிறுபான்மை பள்ளிகளை ஆண்டாய்வு மற்றும் பள்ளி பார்வை மேற்கொள்ள சிறப்பு அதிகாரம் வழங்கி ஆணையிடுமாறு சார்ந்த மாவட்ட முதன்மை அலுவலர்களுக்கு தொடக்ககல்வி இயக்குனர் உத்தரவு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Health/WomenMedicine/2018/06/09130723/1168923/menstruation-bleeding-signs-on-some-issues.vpf", "date_download": "2019-02-17T20:57:53Z", "digest": "sha1:TPV6W2W3LJ35VGTK43PZ2DWAOFX5AN2F", "length": 9210, "nlines": 33, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: menstruation bleeding signs on some issues", "raw_content": "\nஅதிக இரத்தப்போக்கு - சில பிரச்சனைகளுக்கான அறிகுறிகள்\nஉடலில் இரத்த அளவு குறையும் அளவுக்கு ஏற்படும் மாதவிடாய் காலத்தையே அதிக இரத்தப்போக்கு ஏற்பட்டிருக்கும் காலம் என மருத்துவர்கள் குறிப்பிடுவார்கள்.\nமாதவிடாய் காலத்தில் சிலருக்கு முதல் நாளில் அதிக ரத்தப்போக்கு இருக்கும். சிலருக்கு இரண்டாவது நாள். இது ஒவ்வொருவரின் உடல்நிலையைப் பொறுத்து மாறுபடும். அன்றாடச் செயல்பாடுகளை பாதிக்கும் வகையில் தாங்கமுடியாத வலி; அதிகப்படியான நாப்கின் தேவைப்படுதல்; அசெளகரியமாக உணர்தல், இவற்றோடு உடலில் ரத்த அளவு குறையும் அளவுக்கு ஏற்படும் மாதவிடாய் காலத்தையே அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டிருக்கும் காலம் என மருத்துவர்கள் குறிப்பிடுவார்கள்.\nஅதிக ரத்தப்போக்கு ஏற்படும்போது, உடலிலுள்ள ரத்தச் சிவப்பணுக்கள் குறைந்து, ரத்தச்சோகை ஏற்படக்கூடும். இதனால், உடல் நலிவடைந்து, சோர்வாகக் காணப்படுவார்கள். இவை அனைத்தும் தொடக்கநிலைகள் தாம். இந்தச் சூழலிலேயே பிரச்னையைக் கண்டறிந்துவிட்டால், எளிதாகக் குணப்படுத்திவிடலாம்.\nஅதிக ரத்தப்போக்கு எடுத்துச்சொல்லும் எச்சரிக்கைகள்...\nவயதின் அடிப்படையில், அதிக ரத்தப்போக்கு சில பிரச்னைகளுக்கான அறிகுறிகள் என்று அறிந்துகொள்ளலாம்.\n20 - 25 வயதுள்ளவர்கள் `Polycystic Ovaries’ எனப்படும் கர்ப்பப்பையில் நீர்க்கட்டிகள் இருப்பது ஒரு காரணமாக இருக்கலாம். உடற்பயிற்சிகள் இல்லாமல் இருப்பது, உணவு முறை சீராக இல்லாதது போன்றவற்றாலும் அதிக ரத்தப்போக்கு ஏற்படும்.\n25 முதல் 35 வயதுள்ளவர்கள் அதிக ரத்தப்போக்கை உதாசீனப்படுத்தக் கூடாது. கர்ப்பப்பைவாய் புற்றுநோய்க்கான மிக முக்கியமான அறிகுறியாகக்கூட இருக்கலாம். அந்தப் பிரச்னையை முதல் நிலையிலேயே கண்டறிந்துவிட்டால், குணப்படுத்திவிடலாம். சில நேரங்களில் இது நீர்க்கட்டிப் பிரச்னையாகவும் இருக்கக்கூடும். அபார்ஷன் ஏற்படுவதைக் குறிக்கலாம். எனவே, அதிக ரத்தப்போக்கை உதாசீனப்படுத்தாமல் உடனே பரிசோதனை செய்துகொள்ள வேண்டியது நல்லது.\n45 வயதை தாண்டியவர்கள் (மெனோபாஸ் காலத்துக்குப் பிறகு) அதிக ரத்தப்போக்கென்றால், கர்ப்பப்பைவாய் புற்றுநோய் வரும் வாய்ப்புகள் அதிகம். குறிப்பாக மெனோபாஸ் காலத்துக்குப் பிறகும் ரத்தப்போக்கு ஏற்பட்டால் (Post Menopausal Bleeding), பரிசோதனை செய்து, காரணத்தைக் கண்டறிந்துவிடுவது நல்லது.\n* ரத்தப்போக்குக்கு உதவும் முக்கியமான ஹார்மோன்கள் `ஈஸ்ட்ரோஜென் (Estrogen)’, `புரொஜெஸ்ட்ரோன் (Progesterone)’. இவை இரண்டிலும் ஏதேனும் மாற்றங்கள் நிகழ்வதால் ஏற்படுவதுதான் அதிக ரத்தப்போக்கு. இதை ஹார்மோன் சமநிலையின்மை (Hormone Imbalance) எனக் குறிப்பிடுவோம்.\n* மாதவிடாய் நாள்களில் கருமுட்டை உற்பத்தி செய்யத் தவறும்போது, கர்ப்பப்பை செயலிழப்பதால் ஏற்படலாம்.\n* கர்ப்பப்பை, சினைப்பையில் நீர்க்கட்டிகள் இருப்பது.\n* கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் ஏற்படலாம்.\n* கர்ப்பப்பைச் சுரப்பு திசுக்கட்டியால் (Adenomyosis)ஏற்படலாம்.\n* தைராய்டு பிரச்சனைகள், சிறுநீரகக் குறைபாடுகள், மருந்து ஒவ்வாமைகளால் ஏற்படலாம்.\nஇரத்தச்சோகையால் பாதிக்கப்படுபவர்களில், பெரும்பாலானோர் பெண்களே. பருவமடைதல், மாதவிடாய், பிரசவம் போன்றவற்றால் பெண்கள் அதிக ரத்த இழப்பை எதிர்கொள்கிறார்கள். தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு, தேவைக்கேற்ற இரும்புச்சத்து கிடைக்காததும் இதற்குக் காரணம். இதுபோன்ற பிரச்னைகளைத் தடுக்க, இரும்புச்சத்து அதிகமுள்ள உணவுகளைச் சாப்பிட வேண்டும். உதாரணமாக, கீரை, மாதுளை, அத்திப்பழம், பப்பாளி போன்ற உணவுகளை உட்கொள்ளலாம். மருத்துவரின் பரிந்துரையோடு சத்து மாத்திரைகளும் உட்கொள்ளலாம். இப்படி, அதிக ரத்தப்போக்கு ஏற்படுவதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. அந்தக் காரணத்தைச் சரியாக அறிந்துகொள்வதே, அதிலிருந்து தப்பிக்க ஒரே வழியாகும்.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புக���ள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/did-you-know/16997-.html", "date_download": "2019-02-17T21:22:20Z", "digest": "sha1:2NE72MKYMWLHCZUOQBANL7DNP7JIQD7N", "length": 8186, "nlines": 109, "source_domain": "www.newstm.in", "title": "முதலைகளுக்கு சாவு கிடையாது தெரியுமா?? |", "raw_content": "\nபுல்வாமா தாக்குதலுக்கு வங்கதேச பிரதமர் கடும் கண்டனம்; தீவிரவாதத்தை அழிக்க துணை நிற்போம் எனவும் உறுதி\nகாங்கிரஸ் சிந்திக்க அறுபது ஆண்டுகள் போதாதா\n40 வீரர்கள் வீரமணரம்: பாலிவுட் நடிகர்கள் இரங்கல்\nபப்ஜி விளையாட முடியாத கோபத்தில் மச்சானை கத்தியால் குத்திய மணமகன் \nராணுவத்துக்கு எதிராக கருத்து பதிவிட்டோரின் வேலைக்கு \"ஆப்பு\" வைத்த தமிழக இளைஞர்கள்\nமுதலைகளுக்கு சாவு கிடையாது தெரியுமா\nநம் உலகில் வாழும் சில உயிரினங்களுக்கு உண்மையிலேயே சாகாவரம் உண்டு... முதலையை எடுத்துக் கொள்ளுங்கள்... ஒரு முதலைக்கு இயற்கையாக வயதாகும் தன்மை கிடையாது... அதாவது வேட்டையாடப் படாமலோ, நோய் தாக்காமலோ, விபத்து ஏற்படாமலோ இருந்தால், ஒரு முதலை சாகாமல் எவ்வளவு ஆண்டுகள் வேண்டுமானாலும் வாழும் என்பது விஞ்ஞானிகள் கருத்து. ஆனால், வயதாகும் போது அதற்கேற்ப உருவத்தில் முதலைகள் பெரிதவதால், போதிய சாப்பாடு கிடைப்பது மிக கஷ்டம். எனவே, பெரும்பாலான முதலைகள், பசியாலும், நோய் தாக்கியும் தான் இறந்து போகின்றன. சாதாரணமாக, முதலைகள் 70 வருடங்களில் இறந்து விடுகின்றன. ஆனால், ஒரு முதலைக்கு பசியாற சாப்பாடும் கிடைத்து, நோய் ஏற்படாமலும் இருந்தால், அது எத்தனை ஆயிரம் ஆண்டுகளானாலும் உயிர் வாழ்வதோடு, அதற்கேற்ப உருவத்தில் பெரிதாக வளரவும் வாய்ப்புள்ளது. உடலுக்கு வயதாகும் தன்மை இல்லாததால், ஒரு 7 வயது முதலையின் வேகமும், சுறுசுறுப்பும், ஒரு 70 வயது முதலைக்கு இருக்கும் படம்: 1957ல் ஆஸ்திரேலியாவில் வேட்டையாடப்பட்ட 28 அடி நீள முதலை.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசொந்த மண்ணிலேயே ரியல் மாட்ரிட் அதிர்ச்சி தோல்வி\nரஷ்யாவுடன் பெலாரஸ் இணைய விருப்பம்\nதேர்தலில் ஸ்டாலின் வெற்றிபெற வாய்ப்பே இல்லை: தம்பிதுரை\nதிரைப்படத் தொழிலாளர்கள் சமேளனத்தின் தலைவராக ஆர்.கே.செல்வமணி தேர்வு \n1. ரூ.2,000 நிதியுதவி பெறுவது எப்படி\n2. 10 ரூபாய்க்கு சேலை - கடையில் அலையென குவிந்த பெண்கள்\n3. இனிமேல் ரேஷன் கடைகளில் பயோ-மெட்ரிக் முறை தான்\n4. மீண்டும் காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்: ராணுவ மேஜர் வீர மரணம்\n5. தங்கம் விலையில் அதிரடி மாற்றம் நேற்று ஒரே நாளில் ரூ.224 அதிகரிப்பு\n6. வங்கிக்கு செல்லாமலே எஸ்.பி.ஐ இன்டர்நெட் பேங்கிங் வசதியை பெறுவது எப்படி\n7. பான் கார்டு... அவசியம் அறிய வேண்டிய தகவல்கள்...\nராணுவத்துக்கு எதிராக கருத்து பதிவிட்டோரின் வேலைக்கு \"ஆப்பு\" வைத்த தமிழக இளைஞர்கள்\nகட்டுப்பாட்டை இழந்த ரஷ்யாவின் விண்வெளி தொலைநோக்கி\nசவுதி இளவரசர் இன்று பாகிஸ்தான் பயணம்\nஇனிமேல் ரேஷன் கடைகளில் பயோ-மெட்ரிக் முறை தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/147766-pudukkottai-fire-accident-3-death.html", "date_download": "2019-02-17T20:18:45Z", "digest": "sha1:YNYNJZ2NUF2YGBKCEMPQYIIGUMCWVV2Z", "length": 17849, "nlines": 415, "source_domain": "www.vikatan.com", "title": "புதுக்கோட்டை அருகே கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து - தாய், குழந்தைகள் உள்ளிட்ட 3 பேர் பலி! | Pudukkottai fire Accident 3 death", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 10:50 (23/01/2019)\nபுதுக்கோட்டை அருகே கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து - தாய், குழந்தைகள் உள்ளிட்ட 3 பேர் பலி\nபுதுக்கோட்டை அருகே சமையல் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானதில் கூலித்தொழிலாளியின் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் படுகாயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தனர்.\nபுதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே உள்ள தொட்டியபட்டியைச் சேர்ந்தவர் பழனிவேலு. கூலித்தொழிலாளியான இவருக்கு பொன்னுமணி (28) என்ற மனைவியும், சஞ்சீவி (3), சங்கவி (2) இரண்டு குழந்தைகளும் உள்ளனர். கடந்த 17-ம் தேதி வீட்டில் பொன்னுமணி சமைத்துக் கொண்டிருந்தார். அப்போது வீட்டுக்குள் இரண்டு குழந்தைகளும் விளையாடிக்கொண்டிருந்தனர். எதிர்பாராதவிதமாக சமையல் கேஸ் சிலிண்டர் கசிவானதில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இரண்டு குழந்தைகள் உட்பட 3 பேரும் பலத்த தீக்காயமடைந்தனர்.\nஇதில் வீட்டிலிருந்த பொருள்களும் சேதமடைந்தன. தீக்காயமடைந்த மூவரையும் மீட்ட போலீஸார் சிகிச்சைக்காக இலுப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், பின்னர் மே���் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். பின்னர் உயர் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் அங்கு மூவருக்கும் கடந்த சில தினங்களாக சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனிக்காமல் ஒன்றன்பின் ஒன்றாக மூவரும் உயிரிழந்தனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் மகன், மகள் என 3 பேர் இறந்த சம்பவம் அந்தப் பகுதி மக்களிடம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`16 நாள்களாக மின்சாரம் இல்லாமல் இருட்டில் தவிக்கிறோம்’ - வேதனையில் திருவள்ளூர் கிராம மக்கள்\n`பாதுகாப்புக் குறைபாடு இல்லாமல் இது சாத்தியமே இல்லை’ - உளவுத் துறை முன்னாள் தலைவர்\n`மக்கள் நெஞ்சங்களில் எரியும் தீ...எனது நெஞ்சிலும் எரிகிறது\nஇதயத்துக்காகக் கல்லுாரி மாணவி கடத்தல் என மிரட்டல்\n`நான் அரசியலைப் பத்தி பேசிட்டு இருக்கேன்’ - கமல் குறித்த கேள்விக்கு ஸ்டாலின் பதில்\nசி.ஆர்.பி.எஃப் வீரர் இறுதிச் சடங்கில் செல்ஃபி - சர்ச்சையில் சிக்கிய மத்திய அமைச்சர்\n13 ஆண்டுகளுக்குப் பின்னர் முதல்முறை - ஆஸி. பந்துவீச்சாளர் கம்மின்ஸ் சாதனை\nஃபெப்சி அமைப்பின் தலைவராக ஆர்.கே.செல்வமணி மீண்டும் தேர்வு\nஒவ்வொரு முறையும் ஏமாந்து போறேன் - `எனை நோக்கிப் பாயும் தோட்டா’ ரிலீஸ் குறித்து மேகா ஆகாஷ்\nஇந்திய எல்லையைக் காத்த தனி ஒருவன்.. சீனாவே சிலை வைத்த நெகிழ்ச்சி கதை #Jaswantsinghrawat\nதோனி 'மச்சி’ என அழைக்கும் தமிழன் இவர்\nஇஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்\nமீண்டும் திரும்பி வந்த 'எல் நினோ'... இந்தியாவில் இனிமேல் என்ன நடக்கும்\nராகுவால் 12 ராசிக்காரர்களுக்கு ஏற்படக்கூடிய சாதக, பாதகங்கள்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gimp.suthanthira-menporul.com/", "date_download": "2019-02-17T20:36:03Z", "digest": "sha1:FN4G5I4I6GYTGBQBNQ7YAXRITQMMSJR5", "length": 13132, "nlines": 93, "source_domain": "gimp.suthanthira-menporul.com", "title": "சுதந்திர கிம்ப் (Photoshop Substitute)", "raw_content": "\nபோட்டோஷாப் மென்பொருளுக்கு பதிலி (alternative) இலவச கிம்ப்.\nஉபுன்டுவில் கிம்ப் (Gimp) நிறுவுவது எப்படி\nகிம்ப், ஏன் உபுன்டுவில் சேர்ந்து வருவதில்லை என்பதை போன பதிவில் பார்த்தோம்.\nஇப்போது கிம்ப்பை உபுன்டுவில் நிறுவது எப்படி என்று பார்க்கலாம்.\nக்னோம் டெஸ்க்டாப்பிலிருந்து Applications > Ubuntu Software Center கிளிக் செய்யவும்.\nசாஃப்ட்வேர் சென்டர் விண்டோ திறக்கும். அதன் மேல் வலது பக்கத்தில் இருக்கும் பெட்டியில் gimp என்று டைப் செய்து தேடவும். படத்தில் உள்ளதுபோல் கிம்ப் முதலில் தெரியவரும்.\nஅதை செலக்ட் செய்து More Info கிளிக் செய்யவும்.\nஇந்த படத்தில் இருப்பது மாதிரி ஒரு விண்டோ வரும். அதில் Install கிளிக் செய்யவும்.\nபாஸ்வேர்ட் கொடுத்தபின் நிறுவல் (Installation)ஆரம்பிக்கும்.\nநிறுவிய பிறகு எந்த மெனுவில் கிம்ப் சேர்க்கப்பட்டுள்ளது என்பதை இவ்வாறு காண்பிக்கும்.\nApplication > Graphics மெனுவிற்கு சென்று கிம்ப் என்ட்ரியை ரைட் கிளிக் செய்து Add this launcher to panel என்று செலக்ட் செய்யவும்.\nடெஸ்க்டாப்பின் மேல் பக்கத்தில் இருக்கும் நீள்பட்டையில் (Panel) கிம்ப்பின் Icon சேர்த்துக்கொள்ளப்படும்.\nஇப்படி செய்தால் Applications மெனுவிற்குள் போகாமல் கிம்ப் ஐகானை பேனலில் கிளிக் செய்து கிம்ப்பை லோடு செய்துகொள்ளலாம்.\nகிம்ப்பின் லேட்டஸ்ட் வெர்ஷன் 30 MB-க்கும் குறைவான இடத்தை மட்டுமே எடுத்துக்கொள்கிறது (Help ஃபைல்கள் சேர்க்காமல்).\nஅடோபி போட்டோஷாப் நிறுவும்போது எவ்வளவு இடத்தை எடுத்துக்கொள்ளும் என்று தெரிந்திருந்தால் சொல்லவும். ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ள உதவும்.\nஇன்றுவரை சுமார் 100 பேர் RSS feed சேர்ந்து இருக்கிறார்கள்.\nசுதந்திர மென்பொருட்களின்மீது மக்களின் நம்பிக்கை சிறிதுசிறிதாக வளர்ந்துவருகிறது.\nஉபுன்டு சிடியில் கிம்ப் சேர்ந்து வருவதில்லை. ஏன்\nஉபுன்டு 9.10 (2009-ஆவது வருடம், 10-ஆம் மாதம்) வரை கிம்பை உபுன்டுவில் சேர்த்தே கொடுத்தார்கள். ஆனால் உபுன்டு 10.04 (லூசிட் லின்க்ஸ்) முதல் கிம்பை default சிடியுடன் சேர்த்து கொடுப்பதில்லை.\nஅதற்கு சில காரணங்களை முன்வைத்தார்கள்.\n1. போட்டோஷாப் அளவிற்கு அதிக வசதிகளை உள்ளடக்கிய கிம்பை ஏன் உபுன்டு default சிடியில் சேர்த்து கொடுக்கவேண்டும்\nவிண்டோசில் இருக்கும் பெயின்ட்பிரஷ் மாதிரி சாதாரணமாக இருந்தால் போதாதா விண்டோசோடு போட்டோஷாப் சேர்த்து கொடுக்கிறார்களா என்ன விண்டோசோடு போட்டோஷாப் சேர்த்து கொடுக்கிறார்களா என்ன வெறும் பெயின்ட் பிரஷ்தானே சேர்த்து கொடுக்கிறார்கள்.\n2. கிம்பின் user interface அவ்வளவு எளிதாக இல்லை.\n3. சாதாரண பயனர்கள் அதை பயன்படுத்துவது குறைவு அல்லது\n4. பெரும்பாலும் போட்டோ trim/cut செய்வதற��குத்தான் கிம்ப்பை பயன்படுத்துகிறார்கள். இப்படிப்பட்ட சாதாரண போட்டோ வேலைகளுக்கு விண்டோஸ் பெயின்ட்பிரஷ் அளவு குறைந்த வசதிகள் உள்ள ஏதாவது ஒரு எளிய சுதந்திர மென்பொருள் போதுமே.\n5. சிடியில் இடம் போதவில்லை. அந்த இடத்தில் வேறு மென்பொருள் சேர்த்துக் கொடுக்கலாம். கிம்ப் வேண்டும் என்பவர்கள் பிறகு நிறுவிக்கொள்ளலாமே.\n6. கிம்ப் தொழில்முறை பயனர்களுக்குத்தான் சரி. சாதாரண பயனர்களுக்கு அது தேவையே இல்லை.\nஇப்படி எல்லாம் சொல்லி கிம்ப்பை சேர்ப்பதை நிறுத்தி விட்டார்கள். அதனால் நீங்கள் 10.04 அல்லது அதற்கு அடுத்து வந்த உபுன்டு பதிப்புகளை புதிதாக நிறுவி பயன்படுத்தினால் அதில் கிம்ப் இருக்காது. நாம்தான் அதை புதிதாக சேர்க்கவேண்டும்.\nநாமே கிம்ப்பை நிறுவுவது எப்படி என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்.\nXCF - கிம்ப்பின் ஃபைல் ஃபார்மேட்\nஅடோப் ஃபோட்டோஷாப்பில் PSD என்ற ஃபைல் ஃபார்மேட் பயன்படுத்துவதுபோல் சுதந்திர கிம்ப்பில் XCF என்ற ஃபைல் ஃபார்மேட் பயன்படுத்தப்படுகிறது (default file format).\nலேயர் Information-களையும் XCF சேமித்து வைத்துக்கொள்ளும் (File >Save). பின்னால் மாற்றங்கள் செய்ய வேண்டும் என்றால் இந்த ஃபார்மேட்டில் சேமித்து வைத்துக்கொள்வது நல்லது.\nJPEG ஃபார்மேட் வேண்டும் என்றால் (சுதந்திர கிம்ப் வெர்ஷன் 2.7.x-ல்) File > Export > Select File Type ( by extension) >JPEG image செலக்ட் செய்துகொண்டு Export கிளிக் செய்யவும்.\nExport image as JPEG என்று இன்னொரு விண்டோ வரும். அதில் மறுபடியும் Export பட்டனை கிளிக் செய்தால் போதும்.\nகிம்ப் (GIMP) பாடங்கள் - ஃபோட்டோஷாப் பிரியர்களுக்காக\nகிம்ப் (GIMP - GNU Image Manipulation Program ) என்பது ஃபோட்டோஷாப் போன்ற ஒரு சுதந்திர மென்பொருள்.\nவிண்டோஸ், லினக்ஸ், மேக் ஓஸ் மூன்றிலும் கிடைக்கிறது. மூன்றிலும் ஒரே மாதிரிதான் செயல்பாடு இருக்கும். அதனால் இதை விண்டோசில் பழகிவிட்டு எதிர்காலத்தில் லினக்ஸ் வெர்ஷனுக்கு மாறிக்கொள்ளலாம்.\nமுதலிலேயே சொல்லிக்கொள்கிறேன். இதில் ஃபோட்டோஷாப்\nஅளவுக்கு வசதிகள் கிடையாது. இருந்தாலும் இருக்கும் வசதிகளை\nகோப்பின் அளவு (File Size) 73.3 MB-தான்.\nஉபுன்டுவில் இருப்பவர்கள் Application>Graphics மெனுவில் இருக்கிறதா என்று பார்க்கவும். இல்லாவிட்டால் Application > Ubuntu Software Center போய் நிறுவிக்கொள்ளலாம்.\nலினக்சுக்கு பெங்குவின் Tux என்ற பெயரில் சின்னமாக இருப்பதுபோல் கிம்புக்கு \"வில்பர்\" சின்னமாக இருக்கிறது.\nவிண்டோஸ் கிம்ப் இலவச டவுன்லோடு லின்க்\n - மைக்ரோசாஃப்ட்டின் இணைய சேவைகளில் ஏதாவது கணக்கு வைத்திருக்கிறீர்களா அப்படியானால் மைக்ரோசாஃப்ட் அறிமுகப்படுத்தியுள்ள ஒரு புதிய வசதி உங்களுக்கு பயன்படும். உ...\nஉபுன்டுவில் கிம்ப் (Gimp) நிறுவுவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpsc.gov.in/tamilversion/concurrence-judgements.html", "date_download": "2019-02-17T20:52:58Z", "digest": "sha1:LJ5AYQHD6DKMJOZBMIGPT5RX3GXW5BDF", "length": 4297, "nlines": 75, "source_domain": "tnpsc.gov.in", "title": "Tamil Nadu Public Service Commision- Mision and Mission", "raw_content": "\nபடிவங்கள் / சரிபார்ப்புப் பட்டியல்\nபடிவங்கள் / சரிபார்ப்புப் பட்டியல்\nபதவி உயர்வுக் குழுவின் கூட்டம்\nபடிவங்கள் / சரிபார்ப்புப் பட்டியல்\nதுறைத்தேர்வு நூல்கள் (பதிவிறக்கம் செய்ய)\nஇசைவு குறித்த நீதிமன்ற தீர்ப்புகள்\nமுகப்பு | தேர்வாணையம் குறித்து | தேர்வர் பக்கம் | அரசுப்பணியாளர் பகுதி | தேர்வு முடிவுகள் | வினா விடை | இணையவழிச் சேவைகள் | பின்னூட்டம்\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்\nஎண். 3, ப்ரேசர் பாலச் சாலை, வ.உ.சி நகர், சென்னை – 600 003.\nதொலைபேசி எண்கள் - +91-44-25300300\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/34060", "date_download": "2019-02-17T20:36:27Z", "digest": "sha1:ER4VATHEC5WWYZSUA3TWOFRXISCYUR3C", "length": 6749, "nlines": 133, "source_domain": "www.arusuvai.com", "title": "தோழிக்காக ஒரு திரைப்பட கவிதை - திவ்யா செல்வம் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nதோழிக்காக ஒரு திரைப்பட கவிதை - திவ்யா செல்வம்\nஎன்றும் உன்னைப் பிரியாத வரம் வேண்டும்\nநான் வாழ உன் பார்வை ஒன்றே போதுமே\nகண்ணோடு காண்பதெல்லாம் கனவுகள் மட்டுமே என்று\nகண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் உன்னை நினைத்து\nஉனக்காக எல்லாம் உனக்காக என்று அனைத்தையும் கொடுப்பேன்\nஎன் பிரியமான தோழி உன்னைத் தவிர வேறு எவரும்\nஎன்னைத் தாலாட்ட வருவாளா என்னே\nநீ கோபம் கொண்டால் உன் மௌனத்தால் கைது செய்யாமல்\nஉன் கண்களால் கைது செய்\nபிரிவோம் சந்திப்போம் என்பது போல் நாம் பிரிந்தாலும்\nஆசையில் ஓர் கடிதம் மூலம் சந்திப்போம்\nநான் காதலன் அல்ல காதல் கோட்டை கட்டுவதற்கு\nநான் உன் தோழி நட்பு என்னும் மலைக்கோட்டையை கட்டுவேன்\nஎன்றென்றும் புன���னகையோடு நீ இருக்க எனது வாழ்த்துக்கள்\nசுவாரசியமாக‌ இருக்கிறது நீங்கள் கவிதை எழுதத் தேர்ந்தெடுத்த‌ முறை. :‍)\nநன்றி அம்மா... இது 12ம் வகுப்பு படிக்கும்போது என் தோழிக்காக எழுதியது.. கடைசி வரியில் \"என்றென்றும் புன்னகை\" மட்டும் இப்பொழுது உள்ளது\nநிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://agasivapputhamizh.blogspot.com/2017/08/the-new-planet.html", "date_download": "2019-02-17T21:08:52Z", "digest": "sha1:ZQVYCCLEPE34E3BXOZEQIIRIJEAEZX2B", "length": 76296, "nlines": 407, "source_domain": "agasivapputhamizh.blogspot.com", "title": "புத்தம் புதிய பூமி (அறிவியல் சிறுகதை) | அகச் சிவப்புத் தமிழ் \",\"thumbnails\"===n.vars.controlNav&&!0===n.vars.thumbCaptions){var c=s.attr(\"data-thumbcaption\");\"\"!==c&&void 0!==c&&(a+=''+c+\"\")}n.controlNavScaffold.append(\"", "raw_content": "\nசெவ்வாய், ஆகஸ்ட் 01, 2017\nHome » அணு உலை , உலக வெப்பமயமாதல் , கதை , சுற்றுச்சூழல் , புனைவுகள் » புத்தம் புதிய பூமி (அறிவியல் சிறுகதை)\nபுத்தம் புதிய பூமி (அறிவியல் சிறுகதை)\n“ இதோ, இதுதான் நாம் கண்டுபிடித்துள்ள புதிய கோள்” என்று பெருமிதப் புன்னகையோடு தன் இடப்புறம் இருந்த திரையைக் காட்டினார் அந்த விண்வெளிக் கூடத்தின் தலைமை அறிவியலாளர்.\nஅங்கே நூற்றுக்கு எழுபத்தைந்து அடி நீள அகலம் கொண்ட மாபெரும் திரையில், பல்லாயிரம் ஒளியாண்டுகள் தொலைவிலிருந்து நேரலையில் தெரிந்தது அந்தப் புதிய பூமி. ஊடகங்களின் ஒளிப்படக் கருவிகள் படபடவென அதைப் பார்த்துக் கண் சிமிட்டின. விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தின் பிற அறிவியலாளர்கள், உதவியாளர்கள் புடைசூழ அமர்ந்திருந்த மூத்த அறிவியலாளரின் முன்னால் ஆர்வத்தோடு அமர்ந்த செய்தியாளர்கள் கேள்விகளைத் தொடங்கினர்.\n“சார், இந்தப் புது கிரகத்தை பத்திக் கொஞ்சம் சொல்லுங்களேன்\n“இந்தக் கிரகம் பூமியிலேயிருந்து கிட்டத்தட்ட 3000 ஒளியாண்டுகள் தொலைவில இருக்கு. இதுக்கு ஒரு நிலாவும் இருக்கு. ரொம்பப் பெரிய கிரகம்...” என அவர் சொல்லிக் கொண்டிருக்கும்பொழுதே குறுக்கிட்ட செய்தியாளர் ஒருவர்,\n இது வரைக்கும் எத்தனையோ புதிய கிரகங்களைக் கண்டுபிடிச்சிருக்கீங்க. இந்தக் கிரகத்துல என்ன சிறப்புன்னு சொல்ல முடியுமா\n இது வரைக்கும் நாம 1317 கிரகங்களை கண்டுபிடிச்சிருக்கோம். ஆனா, அதுல எதிலேயுமே உயிரினங்கள் இல்லை. ஆனா, இந்த கிரகம் அப்படி இல்ல... லொக் லொக்...” என்ற அவர் தண்ணீரை எட���த்துக் குடிக்க, ஆர்வம் தாங்காத ஊடகர்கள் நாற்காலியின் நுனிக்கு வந்து,\n அப்படீன்னா இந்த கிரகத்துல உயிரினங்கள் இருக்கா\n“அப்படி இல்ல, இந்த கிரகத்துலேயும் உயிரினங்கள் எதுவும் கிடையாதுதான். ஆனா, சில நூற்றாண்டுகள் முன்னே வரைக்கும் அங்க உயிரினங்கள் மட்டுமில்ல, அறிவில் மிகவும் மேம்பட்ட ஒரு மனித இனமே வாழ்ந்திருக்கிறது தெரியுது” என்றார் பக்கத்திலிருந்த அறிவிலாளர் ஒருவர்.\n“எதை வெச்சு சார் சொல்றீங்க\n“அந்த கிரகத்துல பெரிய பெரிய கட்டடங்கள் - சும்மா இல்ல, இருநூறு முந்நூறு அடி உயரத்துக்கு கட்டடங்கள் – இருக்கு. அதுவும் கிரகம் முழுக்க, கோடிக்கணக்குல” என்று அவர் சொல்ல வியப்பில் வாய் பிளந்தனர் ஊடகர்கள்.\n“அது மட்டும் இல்ல, கலை – அறிவியல் - தொழில்நுட்பம்னு எல்லாத்திலேயுமே அவங்க நிறைய முன்னேறி இருந்திருக்காங்க. அந்த கிரகத்துக்குப் போய் வந்த நம்ம விண்வெளி வீரர்கள் எடுத்த படங்கள், சேகரித்த மாதிரிகள் மூலமா இது உறுதியா தெரியுது. முந்தி மாதிரி இல்லாம, இப்போ ஒளியின் வேகத்தைத் தாண்டிப் பார்க்கிற, பயணிக்கிற தொழில்நுட்பத்தை நாம கண்டுபிடிச்சுட்டதால இதெல்லாம் சாத்தியமாச்சு” என்றார் தலைமை அறிவியலாளர்.\n“ஆனா சார், இவ்வளவு முன்னேறின அந்த மனித இனம் எப்படி அழிஞ்சுது” என்று கேட்டார் செய்தியாளர் ஒருவர். அதற்கு,\n“அ... அது வந்து இன்னும் சரியாத் தெரியல. ஆராய்ச்சி நடந்திட்டிருக்கு. கூடிய சீக்கிரம் கண்டுபிடிச்சுடுவோம்” என்று பெரியவர் சற்றே தடுமாற்றத்துடன் சொல்ல,\n“ஏன் சார் பொய் சொல்றீங்க” என்று அழுத்தமாகக் கேட்டான் பக்கத்திலிருந்த அந்த இளம் அறிவியலாளன்.\n... நீங்க கொஞ்சம் சும்மா இருங்க நாந்தான் பேசிட்டிருக்கேன்ல” என்று கோபமானார் தலைமை. செய்தியாளர்கள் இடையில் சலசலப்பு ஏற்பட்டது. சட்டென எழுந்து நின்ற அந்த இளம் அறிவியலாளன்,\n இவங்க சொல்றது பச்சைப் பொய் அந்த கிரகத்துல இருந்தவங்க ஏன் அழிஞ்சாங்கங்கிறதையும் கண்டுபிடிச்சாச்சு அந்த கிரகத்துல இருந்தவங்க ஏன் அழிஞ்சாங்கங்கிறதையும் கண்டுபிடிச்சாச்சு அதுக்குக் காரணம், இயற்கைக்கு எதிரான வாழ்க்கை முறை” என்றான்.\n” என்று கத்தினார் பெரியவர். அதைக் கண்டு கொள்ளாமல் இளைஞன் தொடர்ந்தான்.\n“இன்னிக்கு நாம இங்க என்ன பண்ணிட்டிருக்கோமோ அதையேதான் அவங்களும் அங்கே பண்ணிட்டிருந்திருக்காங்க. வளர்ச்சிங்கிற பேர்ல இயற்கைய சின்னாபின்னமாக்கி இருக்காங்க. அவங்களோட பல கண்டுபிடிப்புகள், அன்றாட வாழ்க்கைல பயன்படுத்தின பொருட்கள் கூட இயற்கைக்கு எதிராத்தான் இருந்திருக்கு. இதனால கண்ணெதிர்ல உலகம் அழிய ஆரம்பிச்சதுக்கு அப்புறமும் திருந்தாம பணம், புகழ், அறிவியல், தொழில்நுட்பம்னு பித்துப் பிடிச்சு அலைஞ்சிருக்காங்க...” என்று அவன் பேசப் பேச அனைத்தையும் பரபரவெனப் பதிவு செய்தது ஊடக உலகம்.\n அவர் சொல்ல சொல்ல நீங்க பாட்டுக்குப் பேசிட்டிருக்கீங்க” என்று இப்பொழுது இன்னொரு அறிவியலாளரும் அதட்ட. மற்ற அறிவியலாளர்கள் என்ன செய்தெனத் தெரியாமல் திருதிருவென விழித்தனர். முதியவர், ஒரு பொத்தானை அழுத்தினார். லேசர் துப்பாக்கிகளோடு ஓடி வந்த காவலர்கள் இளைஞனைப் பிடித்துத் தரதரவென இழுத்துச் செல்லத் தொடங்கினர். ஆனாலும் அவன் அந்த அரங்கமே அதிரக் கத்தினான்.\n நாம எத்தனை ஆயிரம் மரம் நட்டாலும் சரி, தண்ணிய எவ்வளவுதான் சேமிச்சாலும் சரி, இயற்கைக்கு எதிரான இந்த மின்னணுப் பொருட்கள், மக்காத குப்பைகள் இதையெல்லாம் உற்பத்தி செய்யறத நிறுத்தாத வரைக்கும் எந்தப் பயனும் கிடையாது. அந்த மக்களோட ஒட்டுமொத்த அழிவு நமக்குச் சொல்றது இதைத்தான். இதைப் பார்த்ததுக்கு அப்புறமும் நாம திருந்தலன்னா அவங்க நிலைமதான் நமக்கும்” என்று கத்திக் கொண்டே போனான் அவன்.\nநடந்த கலவரத்தைக் கண்டு உறைந்து போய் நின்றிருந்த ஊடகத்தினரைப் பார்த்து,\n...” என்றார் பெரிய அறிவியலாளர், மீண்டும் பழைய புன்னகையோடு.\n“இந்த கிரகம் பத்தித் தொடர்ந்து ஆராய்ச்சியில இருந்ததால அவருக்கு லேசா மனசு பாதிக்கப்பட்டிருக்கு. வேற ஒண்ணுமில்ல. அவர் சொன்னதுக்கெல்லாம் எந்த ஆதாரமும் கிடையாது அது எதையும் வெளியிட வேணாம் சமூகத்துல தேவையில்லாத குழப்பம் ஏற்படும்” என்றார் அவர். உடன் இருந்த மற்ற அறிவியலாளர்களும் அதை ஆமோதித்தனர்.\n அடுத்து, புது கிரகத்துல நம்ம விண்வெளி வீரர்கள் எடுத்த படங்களையெல்லாம் இவங்களுக்குக் காட்டணும் இல்லையா” என்று சமயம் பார்த்து எடுத்துக் கொடுத்தார் உதவியாளர் ஒருவர்.\n வாங்க எல்லாரும்” என்றபடி பெரியவர் முன்னே செல்ல, அனைவரும் ஆவலுடன் அடுத்த அறைக்குள் நுழைந்தனர்.\nஅங்கே அனைவரையும் முதலில் வரவேற்றது, ஓரளவு சிதைந்த நிலையிலும் தன் கம்பீரம் குன்றாத ‘தஞ்சைப் பெரிய கோயில் கோபுரத்தின்’ டிஜிட்டல் படம்\n(நான் ஏப்ரல் ௨௮-மே ௪, ௨௦௧௭ பாக்யா இதழில் எழுதியது)\nகதை உங்களுக்குப் பிடித்திருந்தால், கீழ்க்காணும் வாக்குப்பட்டைகள் மூலம் மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்களேன் கூடவே, உங்கள் செம்மையான கருத்துக்களுக்கும் காத்திருக்கிறேன் கூடவே, உங்கள் செம்மையான கருத்துக்களுக்கும் காத்திருக்கிறேன் தமிழில் எழுத வசதியில்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது கீழே 'தமிழ்ப் பலகை' தமிழில் எழுத வசதியில்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது கீழே 'தமிழ்ப் பலகை' தனிப்பட ஏதும் தெரிவிக்க விரும்பினால், அதற்கு அடுத்து உள்ள 'அணுக' படிவத்தைப் பயன்படுத்தலாம்\nபதிவுகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n← புதிய இடுகை பழைய இடுகைகள் → முகப்பு\nமிக மிக அருமையாக எழுதியுள்ளீர்கள் இபுஞா அதுவும் இப்போது நாம் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம் என்பதனை மிக அழகாகப் பின்னால் நடப்பது போல் சொல்லியுள்ள விதம் நேர்த்தியாக உள்ளது அதுவும் முடித்த விதம் அந்த வரி அருமை அதுவும் இப்போது நாம் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம் என்பதனை மிக அழகாகப் பின்னால் நடப்பது போல் சொல்லியுள்ள விதம் நேர்த்தியாக உள்ளது அதுவும் முடித்த விதம் அந்த வரி அருமை. பாக்யா இதழில் வெளி வந்தமைக்குப் பாராட்டுகள். பாக்யா இதழில் வெளி வந்தமைக்குப் பாராட்டுகள்\nகீதா: முதலில் பாராட்டுகள், வாழ்த்துகள் சகோ ஒரு அறிவியல் கதை எழுதியதற்கு. ஏனென்றால் அறிவியல் கதை எழுத வேண்டும் என்றால் அதற்கு நிறைய விவரங்கள் வேண்டும். துளசியின் கருத்துடன், ஆரம்பித்து வந்த போதே ஊகிக்க முடிந்தது...அட நம்ம பூமி அழிந்ததைத்தான் மற்றுமொரு கிரகவாசிகள் ஆராய்கின்றார்கள் என்பதனை. ஒன்று புரிந்தது. மனித இனம் எத்தனை அழிவுகள் வந்தாலும், எந்தக் கிரகத்தில் வாழ்ந்தாலும் எத்தனை வருடங்கள் ஒளியாண்டுகள் கடந்தாலும் திருந்தாத இனம் அதே வசனம்தான் பேசுவார்கள்..அதுவும் உண்மையை மறைப்பது ஒரு அறிவியல் கதை எழுதியதற்கு. ஏனென்றால் அறிவியல் கதை எழுத வேண்டும் என்றால் அதற்கு நிறைய விவரங்கள் வேண்டும். துளசியின் கருத்துடன், ஆரம்பித்து வந்த போதே ஊகிக்க முடிந்தது...அட நம்ம பூமி அழிந்ததைத்தான் மற்றுமொரு கிரகவாசிகள் ஆராய்கின்றார்கள் என்பதனை. ஒன்று ப��ரிந்தது. மனித இனம் எத்தனை அழிவுகள் வந்தாலும், எந்தக் கிரகத்தில் வாழ்ந்தாலும் எத்தனை வருடங்கள் ஒளியாண்டுகள் கடந்தாலும் திருந்தாத இனம் அதே வசனம்தான் பேசுவார்கள்..அதுவும் உண்மையை மறைப்பது உண்மை சொல்லுபவர்களைப் பைத்தியம் என்பது...ஹஹஹஹ. ரசித்தேன்...ஆனால் இப்படியேதான் பேசுவார்களா என்றும் யோசித்தேன்...யோசிக்க வைத்தது...\nஇ.பு.ஞானப்பிரகாசன் புதன், 2 ஆகஸ்ட், 2017 ’அன்று’ பிற்பகல் 2:53:00 IST\nதுளசி ஐயா, கீதா சகோ நீங்கள் வந்து இருவருமே கருத்துரைத்திருப்பது கண்டு மிகவும் மகிழ்ச்சி இருவரின் விரிவான பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி இருவரின் விரிவான பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி கீதா சகோ, எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இவர்கள் இப்படியேதான் பேசுவார்களா என்று கேட்டது என்னையும் சிந்திக்க வைக்கிறது. அந்தக் கோணத்துக்காகத் தனி நன்றி\nஸ்ரீராம். புதன், 2 ஆகஸ்ட், 2017 ’அன்று’ முற்பகல் 6:09:00 IST\nநம் பூமியைப் பற்றிதான் பேசுகிறார்கள் என்று ஆரம்ப வரிகளிலேயே புரிந்து கொள்ள முடிந்தது. மிகவும் சுவாரஸ்யமான, விழிப்புணர்வு ஊட்டும் சிறுகதை.\nஇ.பு.ஞானப்பிரகாசன் புதன், 2 ஆகஸ்ட், 2017 ’அன்று’ பிற்பகல் 2:54:00 IST\nமிக்க நன்றி ஸ்ரீராம் அவர்களே மர்மத்தைத் தொடக்கத்திலேயே நீங்கள் கண்டுபிடித்து விட்டதாகக் கூறுவது இன்னும் திறமையாக எழுத என்னைத் தூண்டுகிறது. அதற்காகவும் நன்றி\nதிண்டுக்கல் தனபாலன் புதன், 2 ஆகஸ்ட், 2017 ’அன்று’ முற்பகல் 11:06:00 IST\nஆக எந்தக் காலத்திலும் உண்மையை சொன்னால் மனநலம் பாதிக்கப்பட்டிருக்கு...\n தஞ்சைப் பெரிய கோயில் கோபுரம் சிறப்பு...\nஇ.பு.ஞானப்பிரகாசன் புதன், 2 ஆகஸ்ட், 2017 ’அன்று’ பிற்பகல் 2:56:00 IST\n தவறு செய்பவர்கள் எப்படியாவது தங்களைத் தற்காத்துக் கொள்ளச் சமாளிக்க வேண்டுமே பாராட்டுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி\nஅருமையான பதிவு.எளிமையான முறையில் தாம் எடுத்துக் கொண்ட கதைக் கருவை உருவேற்றியுள்ளளீர்கள்...\nஇ.பு.ஞானப்பிரகாசன் புதன், 2 ஆகஸ்ட், 2017 ’அன்று’ பிற்பகல் 8:54:00 IST\n தங்கள் முதல் வருகைக்கு என் உளமார்ந்த வரவேற்பைத் தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து படியுங்கள் உங்கள் செம்மையான கருத்துக்களைப் பதியுங்கள் உங்கள் செம்மையான கருத்துக்களைப் பதியுங்கள் உங்களுக்குப் பிடித்த இந்தப் பதிவை மற்றவர்களும் படித்து மகிழ மேற்கண்ட வா��்குப்பட்டைகள் மூலம் இதைப் பகிர்ந்து கொள்ளுங்கள்\n/ஒளியாண்டுகள் என்று சொல்லி பின் அங்கெல்லாம் மனிதர்கள் போய் வந்ததாய்ச் சொல்வது இடறுகிறதே\n/ஒளியின் வேகத்தைத் தாண்டிப் பார்க்கிற, பயணிக்கிற தொழில்நுட்பத்தை நாம கண்டுபிடிச்சுட்டதால இதெல்லாம் சாத்தியமாச்சு” என்றார் தலைமை அறிவியலாளர்./இது சாத்தியமா\nஇ.பு.ஞானப்பிரகாசன் புதன், 2 ஆகஸ்ட், 2017 ’அன்று’ பிற்பகல் 8:58:00 IST\nகதையைப் படித்ததோடில்லாமல் மதித்துக் கேள்வியும் கேட்டதற்கு முதலில் என் நன்றி ஐயா ஒளியின் வேகத்தைத் தாண்டிப் பயணிப்பது எதிர்காலத்தில் இயலக்கூடும் என அறிவியலாளர்கள் கூறுகிறார்கள். எனவே, வருங்காலத்தில் நடப்பதாக எழுதப்பட்டுள்ள இக்கதையில் அத்தகைய கற்பனையைப் படைத்துள்ளேன். காலங்காலமாக அறிவியல் புனைகதைகள் பலவற்றிலும் இந்தக் கற்பனை செய்யப்பட்டுள்ளது இல்லையா ஒளியின் வேகத்தைத் தாண்டிப் பயணிப்பது எதிர்காலத்தில் இயலக்கூடும் என அறிவியலாளர்கள் கூறுகிறார்கள். எனவே, வருங்காலத்தில் நடப்பதாக எழுதப்பட்டுள்ள இக்கதையில் அத்தகைய கற்பனையைப் படைத்துள்ளேன். காலங்காலமாக அறிவியல் புனைகதைகள் பலவற்றிலும் இந்தக் கற்பனை செய்யப்பட்டுள்ளது இல்லையா\nகதையை நன்றாக கூறியுள்ளீர்கள்,ஆனால் ,தலைமை விஞ்ஞானி நம் தலைமுறை செய்யும் தவறை ஏன் மறைக்க நினைக்கிறார் என்பதை இன்னும் கொஞ்சம் ஆழமாய் சொல்லியிருக்கலாம் :)\nஇ.பு.ஞானப்பிரகாசன் புதன், 2 ஆகஸ்ட், 2017 ’அன்று’ பிற்பகல் 9:05:00 IST\nஉங்கள் பாராட்டுக்கு முதலில் நன்றி ஐயா\nதலைமை அறிவியலாளர் நம் தலைமுறையின் தவற்றை மறைக்கக் காரணம் அவர்கள் தலைமுறையும் அந்தத் தவற்றைத்தான் செய்கிறது என்பதால்தானே அதைத்தான் கதைநாயகன் கண்டிக்கிறார். அதனால்தான் அவர் வெளியேற்றவும் படுகிறார். தற்கால அறிவியலும் தொழில்நுட்பமும் இயற்கைக்கு எதிரானவையாகவே பெரும்பாலும் இருக்கின்றன இல்லையா அதைத்தான் கதைநாயகன் கண்டிக்கிறார். அதனால்தான் அவர் வெளியேற்றவும் படுகிறார். தற்கால அறிவியலும் தொழில்நுட்பமும் இயற்கைக்கு எதிரானவையாகவே பெரும்பாலும் இருக்கின்றன இல்லையா எனவே, தங்கள் பணிக்கு மக்களிடம் எதிர்ப்பு எழக்கூடாது என்பதாலும், இது தொடர்பான அரசின் திட்டங்கள் பாதிக்கப்படாமல் காக்க வேண்டிய பொறுப்பில் இருப்பதாலும் அரசுத் தரப்பு அறிவியல��ளர்கள் அப்படித்தான் நடந்து கொள்கிறார்கள் என்பதையே கதையில் காட்டியுள்ளேன். ஆனால், கதையின் மையக் கருத்துக்கு அவ்வளவாகத் தேவைப்படாதது என்பதாலும் பக்கக் கட்டுப்பாடு காரணமாகவும் அவர் நடவடிக்கை குறித்து விரிவாகச் சொல்லவில்லை. இவ்வளவு ஈடுபாட்டுடன் கேட்டமைக்கு மிக்க நன்றி ஐயா\nநமது அழிவை கண்டும் காணாமல் வாழ்கிறோம் என்பதை அழகான கதைபோல் சொன்ன விதம் அருமை நண்பரே... இது நாளை நடக்க கூடும்\nஇ.பு.ஞானப்பிரகாசன் புதன், 2 ஆகஸ்ட், 2017 ’அன்று’ பிற்பகல் 9:07:00 IST\nபாராட்டுக்கு மிக்க நன்றி நண்பரே இது நாளை நடக்கக்கூடாது என்பதற்காகவே இக்கதையை எழுதினேன். வாக்குக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி\nஓட்டு சேர்க்கப்பட்டுள்ளது என்று அரசியல்வாதி போல பொய் சொல்கிறது நண்பரே\nஇ.பு.ஞானப்பிரகாசன் புதன், 2 ஆகஸ்ட், 2017 ’அன்று’ பிற்பகல் 9:07:00 IST\nஇ.பு.ஞானப்பிரகாசன் புதன், 2 ஆகஸ்ட், 2017 ’அன்று’ பிற்பகல் 9:08:00 IST\nதற்கால இளைஞர்கள் / மாணவர்கள் அனைவரும் படித்து , அதன் பின்னணிக் கருத்துக்களை உள்வாங்க வேண்டும். தக்க தருணத்தின்\n( கற்பனை ) சிறு கதை. நான் சிறுவனாக இருந்த போது தாமஸ் மூர் எழுதிய விஞ்ஞான புதினம் ஒன்று , தலைப்பு ” தி உட்டோபியன் வோர்ல்ட் ” என்பது . காலத்தை கடக்கும் மெஷின் - அதாவது கடந்த கால நிகழ்வுகளை அறிய . ஒளியின் வேகத்தைவிட அதி அதி வேகமாகச்செல்லும் எந்திரத்தில் சென்று அறிந்துவருவது பற்றிய கதை. ஐன்ஸ்டீன் கோட்பாட்டின்படி ஒளியின் வேகத்தை விஞ்சுவது என்பது நடைமுறையில் கற்பனையே.\nஇந்த சிறு கதையின் நீதி போதனை ,\nஇயற்கையோடு இப்படியே மோதினால் , யானை தன் கையால் தானே மண்ணை வாரி போட்டதுபோல் தான். அல்லது நமக்கு நாமே சூனியம் வைத்துக்கொணட மாதிரிதான்.\n<> கோ.மீ. அபுபக்கர் ,\nஇ.பு.ஞானப்பிரகாசன் புதன், 9 ஆகஸ்ட், 2017 ’அன்று’ பிற்பகல் 8:06:00 IST\nதங்கள் முதல் வருகைக்கு முதற்கண் எனது அன்பான நல்வரவு நண்பரே\nநீங்கள் படித்த உடோப்பியன் வேர்ல்டு கதையை என் சிறு முயற்சி நினைவூட்டியிருப்பது கண்டு மிகவும் மகிழ்கிறேன் தங்கள் விரிவான சுவையான கருத்துக்கும் பாராட்டுக்கும் மனமார்ந்த நன்றி தங்கள் விரிவான சுவையான கருத்துக்கும் பாராட்டுக்கும் மனமார்ந்த நன்றி தொடர்ந்து வாருங்கள் உங்கள் செம்மையான கருத்துக்களைத் தாருங்கள் தங்களுக்குப் பிடித்த இந்தப் பதிவு மற்றவர்களையும் சென்��டைய மேற்காணும் வாக்குப்பொத்தான்களை அழுத்துங்கள் தங்களுக்குப் பிடித்த இந்தப் பதிவு மற்றவர்களையும் சென்றடைய மேற்காணும் வாக்குப்பொத்தான்களை அழுத்துங்கள்\nபெயரில்லா வியாழன், 10 ஆகஸ்ட், 2017 ’அன்று’ முற்பகல் 7:38:00 IST\nஇ.பு.ஞானப்பிரகாசன் வியாழன், 10 ஆகஸ்ட், 2017 ’அன்று’ பிற்பகல் 2:51:00 IST\n முதலில் உங்கள் பாராட்டுக்கு நன்றி படிப்பவர்களுக்கு (எழுதுகிற எனக்கும்தான்) வலிக்க வேண்டும் என்பதற்காகத்தான் அப்படி எழுதியது. நோக்கம் நிறைவேறியதில் மகிழ்ச்சி\nஒளியின் வேகம் ஒரு நொடிக்கு மூன்று இலட்சம் கிலோ மீட்டர்கள். அப்படி ஓராண்டுக் காலம் ஒளி பயணித்தால் எவ்வளவு தொலைவைக் கடந்திருக்குமோ அதைத்தான் ஓர் ஒளியாண்டு என்கிறோம் இல்லையா அப்படியானால் 3000 ஒளியாண்டு என்பது எப்பே.......ர்ப்பட்ட தொலைவு என்பதைக் கற்பனை செய்து பாருங்களேன் அப்படியானால் 3000 ஒளியாண்டு என்பது எப்பே.......ர்ப்பட்ட தொலைவு என்பதைக் கற்பனை செய்து பாருங்களேன் அப்பப்பா அப்படி ஒரு தொலைவைக் கடப்பது என்பது நம் கற்பனையிலும் இயலாதது இன்றைய நிலையில். ஆனால், அறிவியலாளர்கள் ஒரு காலத்தில் ஒளியை விஞ்சும் வேகத்தில் மனிதன் பயணிப்பது இயலக்கூடும் என்கிறார்கள். எடுத்துக்காட்டாக அண்ட வெளியில் பல நுண் நுழைவாயில்கள் (micro portals) இருக்கின்றன என்றும் அவற்றின் ஒரு முனையில் புகுந்து மறு முனையில் வெளியேறினால் நாம் காலத்தைக் குறுக்கு வெட்டாகக் கடக்கலாம் என்றும் என்னென்னவோ சொல்கிறார்கள். ஆனால், மனிதக் கண்களுக்கே புலப்படாத அவற்றுக்குள் எப்படி நுழைந்து எப்படி வெளியேறுவது என்பது புரியவில்லை. இது தவிர, வேறு பல சாத்தியக்கூறுகளும் ஆராயப்பட்டும் விவாதிக்கப்பட்டும் வருகின்றன. ஆக, ஒளியின் வேகத்தை விஞ்சும் மனித அருஞ்செயல் வருங்காலத்தில் நடக்கலாம் என்பது பலரின் நம்பிக்கை. எனக்கும் அது ஓரளவு உண்டு. இது வருங்காலத்தில் நடக்கும் கதை, அதுவும் கதை மாந்தர்கள் நம்மை விடத் தொழில்நுட்பத்தில் முன்னேறிய வேற்றுக்கோள் மனிதர்கள் என்பதால் அப்படி ஒரு தொழில்நுட்பம் கைவரப் பெற்று விட்டதாகக் கற்பனை செய்துள்ளேன், அவ்வளவுதான். ஆக, உங்கள் கேள்விக்கான பதில்... இது தற்காலத்தில் இயலாது. வருங்காலத்தில் இயலலாம்.\nஎன்னையும் மதித்து இப்படி ஒரு கேள்வி கேட்டதற்கு மிக்க நன்றி அடுத்த முறை பெயரோடு கருத்திட வேண்டுகிறேன் அடுத்த முறை பெயரோடு கருத்திட வேண்டுகிறேன்\n’எல்லாரும் அர்ச்சகராகலாம்’ சட்டம் சரியா - கோயில் பூசையில் தமிழர் உரிமைகள் - கோயில் பூசையில் தமிழர் உரிமைகள்\nபார்ப்பனர் அல்லாதோரின் கோயில் பூசை உரிமைக்காகப் பாடுபட்ட தமிழ் முன்னோடிகள் முன்குறிப்பு : பார்ப்பனரல்லாத 36 பேரைக் கோயில் பூசாரிகளாக ...\nமின்னஞ்சலில் தொடரப் பெட்டியில் மின்னஞ்சல் முகவரி தருக↓\n - தமிழ்ப் பதிவர்களுக்கு ஓர் எச்சரிக்கை\nஅ ன்பார்ந்த பதிவுலகத் தோழர்களே அனைவருக்கும் நேச வணக்கம் இந்நாட்களில் தமிழ்த் திரட்டிகள் பலவும் அடுத்தடுத்து மூட...\nசென்னைத் தமிழ் அன்னைத் தமிழ் இல்லையா – விரிவான அலசலும் விளக்கங்களும்\nத மிழில் எத்தனையோ வட்டார வழக்குகள் இருக்கின்றன. ஆனால், இழிவாகக் கருதப்படுகிற ஒரே வட்டார வழக்கு ‘சென்னைத் தமிழ்’\n – ஆர்.கே நகர் நியாயங்கள்\nவாங்கிய காசுக்கு நேர்மையாக நடந்து கொள்பவர்கள் தமிழர்கள் என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியவர்கள்... மக்களாட்சி முறையை இழிவுபடுத்தியவர்...\nகமல்ஹாசனின் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் ஏன் இத்தனை இல்லுமினாட்டி குறியீடுகள்\n‘க மல்ஹாசன் இல்லுமினாட்டி உறுப்பினர்’ என்று முதன் முதலில் கேள்விப்பட்ட பொழுது கைக்கொட்டிச் சிரித்தவர்களில் நானும் ஒருவன்தான். ஆனால், வ...\nதாலி – சில உண்மைகள், சில கருத்துக்கள், சில கேள்விகள்\nதி ராவிடர் கழகம் நடத்திய ‘தாலி அகற்றிக் கொள்ளும் போராட்டம்’, ஊடகபாணியில் கூறுவதானால் “தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை...\n - 2017 (காலத்திற்கேற்ற ...\nபுத்தம் புதிய பூமி (அறிவியல் சிறுகதை)\n15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது\nஅ.தி.மு.க (7) அஞ்சலி (18) அணு உலை (2) அம்மணம் (1) அரசியல் (63) அழைப்பிதழ் (4) அன்புமணி (1) அனுபவம் (24) ஆதார் (1) ஆம் ஆத்மி (1) இட ஒதுக்கீடு (3) இணையம் (17) இந்தியா (19) இராசபக்ச (2) இராமதாஸ் (1) இல்லுமினாட்டி (2) இனப்படுகொலை (12) இனம் (45) ஈழம் (33) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (2) ஊடகம் (22) ஐ.நா (4) கதை (1) கமல் (3) கருணாநிதி (10) கல்வி (6) கவிஞர் தாமரை (1) கவிதை (14) காவிரிப் பிரச்சினை (6) கீச்சுகள் (2) குழந்தைகள் (7) குறள் (1) கையொப்பம் (2) கோட்பாடு (6) சசிகலா (1) சட்டம் (11) சமயம் (8) சமூகநீதி (4) சாதி (6) சித்திரக்கதைகள் (1) சிறுவர் இலக்கியம் (4) சீமான் (4) சுற்றுச்சூழல் (4) சுஜாதா (1) சென்னை (2) சொத்துக்குவிப்பு (1) தமிழ் (16) தமிழ் தேசியம் (4) தமி���்த்தாய் (1) தமிழ்நாடு (9) தமிழர் (33) தமிழர் பெருமை (10) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (1) தன்முன்னேற்றம் (10) தாய்மொழி (1) தாலி (1) தி.மு.க (3) திரட்டிகள் (3) திராவிடம் (3) திரையுலகம் (9) தே.மு.தி.க (1) தேசியம் (11) தேர்தல் (6) தேர்தல் - 2016 (5) தொலைக்காட்சி (1) தொழில்நுட்பம் (6) தோழர் தியாகு (1) நட்பு (7) நீட் (3) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பதிவர் உதவிக்குறிப்புகள் (7) பதிவுலகம் (12) பா.ம.க (2) பா.ஜ.க (14) பார்ப்பனியம் (8) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (5) பீட்டா (1) புனைவுகள் (9) பெண்ணியம் (4) பெரியார் (2) பொங்கல் (3) பொதுவுடைமைக் கட்சி (1) போராட்டம் (7) ம.ந.கூ (2) மச்சி நீ கேளேன் (7) மடல்கள் (9) மதுவிலக்கு (1) மருத்துவம் (5) மாற்றுத்திறனாளிகள் (2) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மூடநம்பிக்கை (1) மேனகா காந்தி (1) மோடி (5) ரசனை (2) ரஜினி (3) ராகுல் (1) வரலாறு (16) வாழ்க்கைமுறை (12) வாழ்த்து (3) விடுதலை (3) விடுதலைப்புலிகள் (10) விருது (1) விஜய் (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (5) வை.கோ (3) வைரமுத்து (2) ஜல்லிக்கட்டு (6) ஜெயலலிதா (14) ஸ்டெர்லைட் (1) ஹீலர் பாஸ்கர் (1) Cauvery (1) Karnataka (1) Open Letter (1) Politics (1) Tamilnadu (1) Tamils (1)\n‘பெருங்கடல் வேட்டத்து’ -இரு திரையிடல்கள் - 2017 – நவம்பர் 29-30 தேதிகளில் வீசிய ஓக்கி புயல் பாதிப்பின் அகோரத்தை தாமதமாகவே நான் உணர்ந்தேன். அரசே அழிவு முடிந்த பின்னர்தான் உணர்ந்தது என்பதெல்லாம் தனிக்...\nபதிவுகளை இமெயிலில் பெற - வாசக நண்பர்களுக்கு, இந்த வலைப்பதிவை சைபர்சிம்மன்.காம் முகவரியில் புதிய முகவரியில் மாற்றியிருக்கிறேன். புதிய பதிவுகள் இமெயிலில் தொடர்ந்து பெற தேவை எனில் தயவ...\nநெலப்பட்டு பறவைகள் சரணாலயம்-புலிகாட் ஏரி - 1 - *பயணம் என்பதே மனதிற்கினியது மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் தருவதாகும். அதுவும் இயற்கையுடன் ஒன்றிய சுற்றுலா பயணங்கள் என்பது மனதை ஈர்த்து லயிக்க வைத்து ஒரு...\nமாணவர்களும் பகுத்தறிவும் – தந்தை பெரியார் ஈ.வெ.இராமசாமி - மாணவர்களும் பகுத்தறிவும் தோழர்களே உங்களில் அநேகருக்குத் தெரியாவிட்டாலும் ஆசிரியர்கள் பலருக்கும் என்னை நன்றாகத் தெரியும். நான் ஒன்றும் அதிகம் படித்தவனல்...\nமாசுபாட்டால் அழகாகும் செங்கதிரவன் - வானம் நீல நிறம் மேகம் வெள்ளை நிறம் மாலைக் கதிரவன் சிவப்பு நிறம் சுற்றுச்சூழல் மாசுபாட்டால் மேலும் அழகாகும் செங்கதிரவன் சுற்றுச்சூழல் மாசுபாட்டால் மேலும் அழகாகும் செங்கதிரவன் இவை நான்கிற்குமான தொடர்பு ஒ��்று ...\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது - மனிதன் கடவுளைப் படைக்க வேண்டிய கட்டாயம் ஏன் நேர்ந்தது, அல்லது கடவுள் மனிதனைப் படைத்தார் என்று சொல்ல வேண்டிய அவசியம் என்ன என்பதற்கானப் பதிலை, பிறப்பு – இற...\nஅரசியலாக்காதீர் என்போரே . . . - *மத்தியரசின் அலட்சியத்தால் நாற்பது வீரர்களை மரணம் வாரிக் கொண்ட கொடூரத்தில் உள்ள உண்மைகளை உரக்கச் சொல்பவர்களைப் பார்த்து \"அரசியலாக்க வேண்டாம்\" என்று உபதே...\n- கவிச்சக்ரவர்த்தி’ என்று கம்பர் ஏன் அழைக்கப்பட்டார், தெரியுமா கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்’ என்ற தொடர் ஏன் தோன்றியது, அறிவீர்களா கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்’ என்ற தொடர் ஏன் தோன்றியது, அறிவீர்களா \nமிச்சமிருக்கும் விடுதலைப் போராட்டம்... காந்தி இருக்கிறார்; காந்தியர்கள் இருக்கிறார்களா - இந்த இலையுதிர்காலத்தின் தொடக்க நாட்களில் ‘குறுங்காடு’ தங்கசாமி உதிர்ந்துபோனார். தன்னுடைய சொந்த ஊரான சேந்தங்குடியில் ஒரு சின்ன காட்டையே உருவாக்கியவர் தங்க...\nதனிப்பெருந்துணை - மணி ரத்னத்தின் ‘நாயகன்’. தமிழில் எனக்கு மிகப் பிடித்த படம். தமிழில் ஏதேனும் ஒரு படம் பற்றி நான் ஒரு நூல் எழுதுவதாய் இருந்தால் அது ‘நாயகன்’ குறித்தே இருக்க...\nபுல்வாமா தாக்குதல்: கேள்விகளை எழுப்புவோம் - கடந்த 14ம் தேதி காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் அவந்திபூரா எனும் இடத்தில் இராணுவ வாகனத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 45 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளன...\nகொரியஇளவரசியும் இரட்டை மீன் சின்னமும் - கொரிய இளவரசி ஆயியுக்தா பாண்டிநாட்டு இளவரசியா அல்லது பாண்டி நாட்டிற்கு வந்த வேற்று நாட்டுத் தொடர்புடைய பெண்ணாடா அல்லது பாண்டி நாட்டிற்கு வந்த வேற்று நாட்டுத் தொடர்புடைய பெண்ணாடா\n1230. மஞ்சேரி எஸ். ஈச்வரன் - 2 - *ஞானக் குளிகைகள்* *மஞ்சேரி எஸ்.ஈச்வரன்* ’சக்தி’ இதழில் 1940-இல் வந்த ஒரு கட்டுரை. *[ If you have trouble reading some of the writings in an image ...\nகமல்ஹாசன் - திரு கமல்ஹாசன் அவர்களைப் பேட்டி கண்டு எந்த மனநலப் பாதிப்பும் ஏற்படாமல் வீடு திரும்பிய நியூஸ் 18 நெறியாளர் குணசேகரன் அவர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்....\nநொண்டிச்சிந்து காதலன் - உன்னைப் பலர் காதலித்திருக்கலாம் நீயும் சிலரைக் காதலித்தாய். உன் கண்ணம்மாவுக்காக உருகி உருகி கவிதைக��் எழுதினாய் பலரைப் பைத்தியமாக்கினாய் தாசனுமாக்கினாய். ஆன...\n - நலம் மிகு நண்பர்களுக்கு, அன்பார்ந்த குறள் வணக்கம் \"அஹர\" முதல எழுத்தெல்லாம் - \"ஆதி பகவான்\", முதற்றே \"லோகம்\" தமிழ் மொழியின் Signatureஆக விளங்கும் திருக்குறளே...\nநெகிழ்வான, நெகிழி… “கைப்பிள்ளை” அரசுகளின் கார்ப்பரேட் விசுவாசம் - *ஜனவரி 1 **முதல் தமிழகத்தில்* *ஒருமுறை பயன்படுத்தக்கூடிய** பிளாஸ்டிக் * *பொருள்**களுக்கு**த்** தடை விதிக்கப்பட்டுள்ளதை **ஆரத்தழுவி வரவேற்கிறேன்... * *ஆனா...\nதானம் தவமிரண்டும் - \"தியானம், தவம் இவ்விரண்டும் தமிழ்ச்சொற்களா 'தானம் தவம் இரண்டும் தங்கா'வென வள்ளுவர் குறிப்பிடும் சொற்கள் மேற்கண்ட சொற்களுக்கு இணையானவை தானா 'தானம் தவம் இரண்டும் தங்கா'வென வள்ளுவர் குறிப்பிடும் சொற்கள் மேற்கண்ட சொற்களுக்கு இணையானவை தானா\nஎழுத்து எனும் போர்க்கருவி ஏந்திய ஒரு தமிழ்க்குருவி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nCtrl+g அழுத்தித் தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் மாற்றி மாற்றி எழுதலாம்\nஇடுகைகள் அனைத்தும் சொந்த ஆக்கங்கள். இடுகைகள், பதாகை, இலச்சினை எல்லாம் காப்புரிமை செய்யப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arivus.blogspot.com/2015/02/blog-post.html", "date_download": "2019-02-17T20:37:37Z", "digest": "sha1:FLNQBCJGTUEIX4VCNEW2G74FGMPB6EZO", "length": 14745, "nlines": 220, "source_domain": "arivus.blogspot.com", "title": "புத்திசாலித்தனம் ~ அறிவு களஞ்சியம்", "raw_content": "\n(கற்றதையும், இரசித்ததையும் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளுதல்).\nநட்புக்கு கூட கற்புகள் உண்டு\nஅது ஒரு வசந்த காலம்...\nஅப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க\nநகைச்சுவையான காதலர் தின email\nஐ லவ் யூ அப்பா\nஅயல் நாடு - அ,ஆ\nதமிழ் எழுத்துக்கள், \"அ' முதல், \"ஒள'வரை\nராஜராஜ சோழன் காலத்து தமிழ் அளவை\nஇயற்கை உணவே இனிய உணவு\nபானை போன்ற வயிறை குறைக்க\nதமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள்\nலிங்கை கிளிக் செய்தால் அது புதிய டேபில் திறக்க வேண்டுமா\nநமது வலைப்பூவை இழந்து விட்டால்\nLabels: கதை, படித்ததில் பிடித்தது, பொழுதுபோக்கு | author: Crane Man\nஒரு ஊரில் கண்பார்வை இல்லாத ஒருவர் பிச்சை எடுத்துப் பிழைத்து வந்தார். அவர் தினமும் “கடவுளே என்னை இப்படிப் படைத்து விட்டாயே…உனக்கு கண் இல்லையா தினமும் நான் கஷ்டப்படுகிறேனே…” என்று புலம்பியபடி கடவுளைத் திட்டிக் கொண்டேயிருந்தார்.\nஅவனது திட்டு பொறுக்க முடியாமல் கடவுள் ஒருநாள் அவன�� முன் தோன்றி, “நான் கடவுள் வந்திருக்கிறேன். உனக்கு என்ன வரம் வேண்டும் கேள். ஆனால் ஒரு நிபந்தனை. ஒரே ஒரு வரம் மட்டும்தான் கேட்க வேண்டும்.” என்றார்.\nபார்வையற்றவரும் அதற்கு ஒப்புக் கொண்டு சிறிது நேரம் யோசித்தார். பின்பு சிறிது நேரம் யோசித்து கீழ்கண்ட வரத்தைக் கேட்டார்.\n“ராஜவீதியில் தங்கத் தேர் ஓட்டி விளையாட, அவனைப் பெற்ற தாய் வெள்ளிக் கிண்ணத்தில் பால் சோறு ஊட்டுவதை என்னுடைய வீட்டின் ஏழாவது மாடியிலிருந்து நான் பார்த்து மகிழ வேண்டும்.”\nஇந்த வரத்தில் பார்வை இல்லாதவன் , தனக்குப் பார்வை வேண்டும், ராஜயோக வாழ்க்கை வாழ வேண்டும், நூறாண்டு வாழ வேண்டும், ஏழு மாடி வீடு வேண்டும் என்பதயெல்லாம் ஒரே வரத்தில் கேட்டு விட்டான். அவனுடைய புத்திசாலித்தனமா பதிலைப் பாராட்டிய கடவுள் அவன் கேட்ட வரத்தைக் கொடுத்து மறைந்தார்.\nபுத்திசாலித்தனம் வாழ்க்கையில் முன்னேற முக்கியம் என்பது உண்மைதானே\nanicent tamil (4) Blog Tips (2) Computer (4) ILUSION (1) information (1) LPG சிலிண்டர் (1) safety (1) Short Cut Key (2) SMS (1) tamil (14) tamil friendship poem (2) tamil joke (7) tamil kathai (5) tamil story (6) tamil year (1) Welding Symbol (1) அபூர்வ தகவல் (1) ஆரோக்கியம் (12) ஆவணங்கள் (7) இயற்கை (3) எச்சரிக்கை (3) கணணி பராமரிப்பு (1) கதை (21) கம்ப்யூட்டர்வேலை (1) கலைஞர் (1) கவிதை (11) சாப்ட்வேர் மாப்பிள்ளை (1) சிந்தனை (2) செய்தி (10) தமிழர் பண்பாடு (5) தமிழ் (14) தமிழ் அளவை (2) தமிழ் அளவைகள் (1) தமிழ் ஆண்டுகள் (2) தமிழ் எண்கள் (1) தமிழ் எழுத்து (2) தமிழ் காலம் (2) தமிழ் பாட்டு (2) தமிழ் மருத்துவம் (6) தமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள் (1) தன்னம்பிக்கை (1) தீபம் (1) துணுக்கு (16) தெரிந்துகொள்வோம் (4) நகைச்சுவை (31) நகைச்ச்சுவை (4) நகைச்ச்சுவைகடிதம் (1) நட்பு (3) நட்பு கவிதை (2) படம் (1) படித்ததில் பிடித்தது (53) பணம் (1) பரோட்டா (1) பழம்தமிழர் (1) பாதுகாப்பு (2) பிரபலமானவர்களின் (3) பெண்பார்க்கும் படலம் (1) பெற்றோர் (1) பொங்கல் (1) பொழுதுபோக்கு (27) மகிழ்ச்சி (3) மாங்கல்யம் (1) மாய தோற்றம் (1) வரலாற்று நிகழ்வு (1) வலைப்பூ (1) வழி காட்டி (9) வழிகாட்டி (28) வாழ்கை (13) வாழ்க்கை (8) வாழ்த்துகள் (13) விவசாயம் (2) விவசாயி (1) வேலை (3)\nஒரு குழந்தையின் 10 கட்டளைகள் — பெற்றோருக்காக\nபானை போன்ற வயிறை குறைக்க\nபானைப் போன்ற வயிற்றை குறைத்து , ஈஸியா குறைக்கலாம் அழகான உடல் வடிவத்தைப் பெற்று ஆரோக்கியமாக வாழலாம் .......... உடல் எடையை...\nபடித்ததில் பிடித்த கவிதை தாயின் மடியில் தலை வைத்து தந்தை மடியில் கால் வைத்து தூங்கியது ஒரு வசந்த காலம்... தந்தை மடியில் அமர்ந்து கொண...\nஇது இன்டர்நெட்டில் படித்தது... மிகவும் நகைச்சுவையாக இருந்தது... ஒரு வர்த்தகர் மீட்டிங் ஒன்றில் சந்தித்த அந்த அழகியிடம் தனக்கு ...\nவாயில் , வயிற்றில் புண் இருந்தால் பாலில் சிறிது தேனைக் கலந்து சாப்பிட்டுவர சில நாட்களில் புண் குணமாகும் . வாய்ப்புண் அதிகமாகி ...\nஒரு ஊரில் ஒரு ராஜா . அந்த ராஜாவின் சபையில் பல பண்டிதர்கள் , வித்வான்கள் , புலவர்கள் ... இவர்களுக்கெல்லாம் ராஜா சம்பளம் , சன்மான...\nதமிழ் எழுத்துக்கள், \"அ' முதல், \"ஒள'வரை\nதமிழ் எழுத்துக்கள் , \" அ ' முதல் , \" ஒள ' வரை , வாழ்க்கையின் பல உண்மைகளை உணர்த்துகின்றன . முதல் இரண்டு எழு...\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\n1)இந்த வலைப்பூவில் வரும் கடிதம், கட்டுரைகள் அனைத்தும் ஆசிரியர் படித்து ரசித்தது. நீங்களும் படிக்கலாம், ரசிக்கலாம், copy & paste செய்யலாம்\n2)இதில் வெளியிடப்படும் கருத்துக்கள்,கடிதம், கட்டுரைகள் எந்த விதத்திலும் அவர் சார்ந்த நிறுவனத்தை சார்ந்தது அல்ல.\n3) இந்த வலைப்பூ மூலம் உங்களுக்கு உபயோகம் இருக்குமானால் தாராளமாக மறு பதிவு இடலாம். ஒரு நன்றியைத் தெரிவித்துக்கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2019-02-17T20:51:02Z", "digest": "sha1:Z72PSP5PHAOFGWABZ47VG5F4AEV2YKWD", "length": 9411, "nlines": 68, "source_domain": "athavannews.com", "title": "ஜோர்தான் சர்வதேச மரதன் போட்டியில் அகதிகளுக்கு வாய்ப்பு! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nரணில் நாட்டைக் காட்டிக் கொடுத்துவிட்டார்: மஹிந்த\nதேர்தல் பிற்போடப்பட்டமைக்கு வருத்தம் தெரிவித்தார் தேர்தல் ஆணையத்தலைவர்\nமோடியை நாளை சந்திக்கின்றார் ஆர்ஜென்டீன ஜனாதிபதி\nதுரையப்பா விளையாட்டரங்கின் பெயரை மாற்றுவது கண்டனத்திற்குரியது: சீ.வி.கே.சிவஞானம்\nதமிழ்த் தலைமைகள்தான் தமிழர்களின் அழிவிற்கு காரணம்: வரதராஜப் பெருமாள்\nஜோர்தான் சர்வதேச மரதன் போட்டியில் அகதிகளுக்கு வாய்ப்பு\nஜோர்தான் சர்வதேச மரதன் போட்டியில் அகதிகளுக்கு வாய்ப்பு\nஜோர்தானில் ஆண்டுதோறும் நடைபெறும் ‘டெட் டு ரெட்’ (Dead2Red) எனும் சர்வதேச தொடர் ஓட்ட மரதன் போட்டியில் இம்முறை முதன்முறையாக அகதிகளை கொண்ட அணி பங்குபற்றியுள்ளது.\nபத்து போட்டியாளர்களை கொண்ட அகதிகள் அணியில் சிரியா, ஈராக் மற்றும் சூடான் நாடுகளை சேர்ந்த ஆறு பெண்களும், நான்கு ஆண்களும் இடம்பெற்றிருந்தனர்.\n24 மணிநேரத்திற்குள் 242 கிலோமீற்றர் தூரத்தை ஓடி நிறைவு செய்யும் இந்த தொடர் ஓட்டப் போட்டியில், உலகளாவிய ரீதியில் 427 போட்டியாளர்கள் கலந்துக் கொண்டிருந்தனர்.\nஜோர்தானின் எல்லை பகுதியான டெட் ஸீ பகுதியிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட தொடர் ஓட்டப் போட்டியானது, ஆபிரிக்காவிற்கும் ஆசியாவிற்கும் இடைப்பட்ட செங்கடல் பகுதியில் நிறைவுசெய்யப்பட்டுள்ளது.\nஇந்த போட்டி குறித்து அதில் பங்குபற்றிய ஈராக் அகதியொருவர் கூறுகையில், ”எனக்கு இந்த போட்டி மிகவும் பிடித்திருந்தது. எனவே மகிழ்ச்சியுடன் இந்த போட்டியில் பங்குபற்றினேன். மரதன் போட்டியொன்றில் பங்குபற்ற வாய்ப்பு கிடைத்தமை இதுவே முதல் முறையாகும். பல்வேறு நாட்டவர்களை கொண்டவர்களான எமது அணி விளங்கிய போதும் நாம் ஒரு குடும்பமாக இதில் பங்குபற்றியிருந்தோம்” என தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஜோர்தானில் வெள்ளப்பெருக்கு – உயிரிழப்புகள் எண்ணிக்கை 11 ஆக அதிகரிப்பு\nஜோர்தானின் புராதன நகரான பெட்ராவில் ஏற்பட்ட பெரும் வெள்ளப்பெருக்கு காரணமாக இதுவரை 11 பேர் உயிரிழந்துள\nஇஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர்களுடன் கிறிஸ்டியா ஃபிறீலான்ட் பேச்சுவார்த்தை\nகனேடிய வெளியுறவு அமைச்சர் கிறிஸ்டியா ஃபிறீலான்ட், இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர்களுடன் ஈடுபட்டதாக அமைச\nவடக்கு, கிழக்கு பெண்களை இலக்கு வைத்து மனித வியாபாரம் – ஹரின் பெர்ணான்டோ\nவடக்கு – கிழக்கு மற்றும் மலையகத்தில் வாழும் பெண்களே தரகர்களால் ஏமாற்றப்பட்டு, வெளிநாடுகளுக்கு\nசிரிய அகதிகளுக்கு ஜோர்தானில் வேலைவாய்ப்பு\nசிரியாவிலிருந்து வருகைத் தந்துள்ள அகதிகளுக்கு வேலைவாய்பை பெற்றுக் கொடுப்பதற்கு ஜோர்தனிலுள்ள வேலைவாய்\nஇளவரசர் வில்லியம் ஜோர்தானின் இரு ஹெலிகொப்டர்களை பரிசோதித்தார்\nஜோர்தானின் டர்மக்கில் அமைந்துள்ள மர்கா விமானநிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இரண்டு ஹெலிகொப்டர்\nதொடர் ஓட்ட மரதன் போட்டி\nஎட்மன்டன் பகுதியில் விபத்து – மயிரிழையில் உயிர் தப்பிய சாரதிகள்\nவிக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் குறைவு: பயிர்ச்செய்கை பாதிப்பு\nதமிழர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிகளை பிரதமர் ஏற்றுக்கொண்டுள்ளார்: சிறிதரன்\nயாழில் இரு சகோதரர்கள் கடத்தல்: பொலிஸில் முறைப்பாடு\nயாழ். கொடிகாமம் பகுதியில் ரயில் மோதி ஒருவர் படுகாயம்\n‘யெலோ வெஸ்ட்’ அமைப்பினர் 14ஆவது வாரமாகவும் ஆர்ப்பாட்டம்\nகொழும்பில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் படுகாயம்\nகூட்டு ஒப்பந்தத்திற்கு எதிராக ஹற்றனில் ஆர்ப்பாட்டம்\nஜனாதிபதித் தேர்தலில் தனி வேட்பாளரை களமிறக்குவோம்: விஜித ஹேரத்\nகுசல் பெரேரா பதிவு செய்த சாதனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-18-03-2018/", "date_download": "2019-02-17T20:34:19Z", "digest": "sha1:753KMKBHTAV4A3MQMK7JXJVTOTPTPPEV", "length": 2686, "nlines": 46, "source_domain": "athavannews.com", "title": "பத்திரிகை கண்ணோட்டம் 18-03-2018 | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nரணில் நாட்டைக் காட்டிக் கொடுத்துவிட்டார்: மஹிந்த\nதேர்தல் பிற்போடப்பட்டமைக்கு வருத்தம் தெரிவித்தார் தேர்தல் ஆணையத்தலைவர்\nமோடியை நாளை சந்திக்கின்றார் ஆர்ஜென்டீன ஜனாதிபதி\nதுரையப்பா விளையாட்டரங்கின் பெயரை மாற்றுவது கண்டனத்திற்குரியது: சீ.வி.கே.சிவஞானம்\nதமிழ்த் தலைமைகள்தான் தமிழர்களின் அழிவிற்கு காரணம்: வரதராஜப் பெருமாள்\nபத்திரிகை கண்ணோட்டம் – 16 -02-2019\nபத்திரிகை கண்ணோட்டம் – 15-02-2019\nபத்திரிகை கண்ணோட்டம் – 12 -02-2019\nபத்திரிகை கண்ணோட்டம் -10 -02-2019\nபத்திரிகை கண்ணோட்டம் – 09-02-2019\nபத்திரிகை கண்ணோட்டம் -04- 02 – 2019\nபத்திரிகை கண்ணோட்டம் -03- 02 – 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/wipro-sacks-600-employees-on-performance-grounds/", "date_download": "2019-02-17T20:47:59Z", "digest": "sha1:JYRNJE27CL4Y45ZZ3N2PIR76GBVG3DRV", "length": 8091, "nlines": 124, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "wipro sacks 600 employees on performance grounds | Chennai Today News", "raw_content": "\nவிப்ரோவில் 600 பணியாளர்கள் அதிரடி நீக்கம்\nஜோதிடம் / தின பலன் / நிகழ்வுகள்\nடிடிவி தினகரனை வம்புக்கு இழுக்கின்றதா மக்கள் நீதி மய்யம்\nகாஷ்மீர் தாக்குதல் எதிரொலி: இம்ரான்கான் படத்தை மறைத்த இந்திய கிரிக்கெட் கிளப்\nபாகிஸ்தான் மீது இந்தியா எடுத்த அதிரடி நடவடிக்கை\nஒரே ஒரு தொகுதிக்காக முதல்வரை பாராட்டுகிறாரா ஜிகே வாசன்\nவிப்ரோவில் 600 பணியாள��்கள் அதிரடி நீக்கம்\nபெங்களூருவை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் இந்தியாவின் 3வது பெரிய நிறுவனமான விப்ரோ நிறுவனம் திடீரென 600 பணியாளர்களை பணி நீக்கம் செய்துள்ளது. இதனால் அந்நிறுவனத்தின் பணியாளர்கள் மத்திய்யில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nஇதுகுறித்து விப்ரோ நிறுவனத்தின் அதிகாரிகள் கூறியபோது, ‘கடுமையான செயலாக்க மதிப்பீட்டு முறையான, அறிவுரை அளித்தல், மறு பயிற்சி மற்றும் பணியாளர்கள் திறனை உயர்த்துதல் ஆகியவற்றை சீரான முறையில் விப்ரோ நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இதன்படி வர்த்தக நோக்கங்கள், வாடிக்கையாளர்கள் தேவைகள் மற்றும் நிறுவனத்தின் அதிமுக்கியத்துவம் ஆகியவற்றுடன் பணியாளர்களை வரைமுறைப்படுத்தி கொள்வதன் காரணமாக பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில், வெளிநாடுகளில் விசா நடைமுறைகள் கடுமையாக்கப்பட்ட நிலையில் பணியாளர்களை அனுப்புவது போன்ற சவால்களை சந்திக்க வேண்டியுள்ள நிலையில் ஐடி நிறுவனங்கள் உள்ளன.\nமூன்று நாள் அவகாசம் வேண்டும். டிடிவி தினகரன் டெல்லி போலீசாரிடம் வேண்டுகோள்\nடிடிவி தினகரனை வம்புக்கு இழுக்கின்றதா மக்கள் நீதி மய்யம்\nகாஷ்மீர் தாக்குதல் எதிரொலி: இம்ரான்கான் படத்தை மறைத்த இந்திய கிரிக்கெட் கிளப்\nபாகிஸ்தான் மீது இந்தியா எடுத்த அதிரடி நடவடிக்கை\nஒரே ஒரு தொகுதிக்காக முதல்வரை பாராட்டுகிறாரா ஜிகே வாசன்\nடிடிவி தினகரனை வம்புக்கு இழுக்கின்றதா மக்கள் நீதி மய்யம்\nடர்பன் டெஸ்ட்: 9 விக்கெட்டுக்களை இழந்த பின்னரும் த்ரில் வெற்றி பெற்ற இலங்கை\nகாஷ்மீர் தாக்குதல் எதிரொலி: இம்ரான்கான் படத்தை மறைத்த இந்திய கிரிக்கெட் கிளப்\nபாகிஸ்தான் மீது இந்தியா எடுத்த அதிரடி நடவடிக்கை\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4", "date_download": "2019-02-17T20:13:14Z", "digest": "sha1:JTEP4GL2FL5XR6SU5WIZ573FSOKGGOPP", "length": 11561, "nlines": 146, "source_domain": "gttaagri.relier.in", "title": "தென்னையில் வண்டு தாக்குதலை கட்டுப்படுத்தும் முறைகள் – பசுமை த���ிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nதென்னையில் வண்டு தாக்குதலை கட்டுப்படுத்தும் முறைகள்\nதென்காசி : தென்னை மரங்களில் காண்டாமிருக வண்டு தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து செங்கோட்டை வேளாண்மை உதவி இயக்குநர் வெங்கடகிருஷ்ணன் விளக்கியுள்ளார்.\nதென்னை மரங்களில் காண்டாமிருக வண்டு தாக்குதல் பரவலாக காணப்படுகிறது. இவ்வண்டு பெரியதாக கருப்பு நிறமாக 5 சென்டி மீட்டர் நீளமுள்ளதாக இருக்கும். அதன் தலையின் மேல் பாகத்தில் காண்டா மிருகத்தின் கொம்பு போன்று ஒரு பாகம் இருக்கும். இந்த கொம்பு பெண் வண்டில் சிறியதாகவும், ஆண் வண்டில் பெரியதாகவும் இருக்கும். தாய் வண்டு நீள் வட்ட வடிவமான வெள்ளை நிற முட்டைகளை உரக்குழிகளில் 5 முதல் 15 செ.மீ.ஆழத்தில் இடுகின்றன.\nஒவ்வொரு வண்டும் 140 முட்டைகள் வரை இடும். இதன் பருவம் 8 முதல் 18 நாட்கள் ஆகும். புழுக்கள் வெள்ளை நிறமாக, உருண்டையாக, தலைப்பாகம் பழுப்பு நிறமாக இருக்கும். இவை ஒரு அடி ஆழத்தில் உரக்குழிகளில் இருந்து கொண்டு மக்கிய குப்பைகளை உண்டு வாழ்கிறது. இதன் பருவம் 100 முதல் 182 நாட்கள் ஆகும். முழு வளர்ச்சியடைந்த புழு உரக்குழியினுள் கூட்டு புழுவாக மாறுகிறது. இவ்வண்டின் வாழ்க்கை சுற்று 4 முதல் 8 மாதங்கள் வரை ஆகும்.\nஇவ்வண்டு தென்னை மர உச்சியில் தென்னை மட்டைகளுக்கு இடையே குருத்து இலைகளை குடைந்து சேதம் செய்யும். இவ்வாறு வண்டு போகும் துளைகளால் குருத்து இலை விரிந்து பின் வரிசையாக காணப்படும். விசிறி போன்ற வடிவில் இலைகள் வெட்டப்பட்டு இருக்கும். தென்னம் பாளைகளும் துளைக்கப்பட்டு குருத்துகள் காய்ந்து விடும். தாக்கப்பட்ட மரம் பலம் இழந்து வளர்ச்சி குன்றி காணப்படும்.\nஇவற்றை கட்டுப்படுத்த பட்டுப்போன மரங்களை அகற்றி அழித்து விட வேண்டும். இவ்வண்டின் பல பருவங்கள் எருக்குழியில் காணப்படுவதால் எருக்குழியிலிருந்து எருவை எடுக்கும் போது அதில் காணப்படும் வண்டின் முட்டை, புழுக்கள், கூட்டுப்புழு ஆகியவற்றை சேகரித்து அழித்து விட வேண்டும். கோடையில் பருவ மழை பெய்தவுடன் விளக்கு பொறிகளை வைத்து வண்டுகளை கவர்ந்து அழிக்கலாம். மண் பானைகளை வாய்ப்பகுதி மட்டும் பூமிக்கு மேல் தெரிவது போல் தென்னந்தோப்புகளில் புதைத்து அதனுள் ஆமணக்கு புண்ணாக்கை தண்ணீரில் ஊற வைப்பதன��� மூலம் வண்டுகளை ஈர்த்து அழிக்கலாம்.\nதென்னையின் பசுந்தண்டுகளையும், இலை குருத்துகளையும் தென்னந்தோப்புகளில் புதிய கன்னில் வைத்து வண்டுகளை கவர்ந்து அழிக்கலாம். மரத்திற்கு 250 கிராம் வீதம் மாலத்தயான் பவுடருடன் சம அளவு மணல் கலந்து குருத்து மட்டைகளுக்கு இடையிலுள்ள இடுக்குகளில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை இட வேண்டும். இவ்வாறு கட்டுப்பாட்டு முறைகளை முழுமையாக கடை பிடித்தால்தான் காண்டாமிருக வண்டினை அறவே ஒழிக்க முடியும் என வேளாண்மை உதவி இயக்குநர் வெங்கடகிருஷ்ணன் அறிக்கையில் கூறியுள்ளார்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nதென்னை நார்க்கழிவுகளை கழிவுகளை பணமாக்க.....\nதென்னை மரத்தில் ஏற பயிற்சி\nபயிர்ப்பூச்சி கட்டுப்பாட்டில் பவேரிய பேசியானா பூசண...\nPosted in தென்னை, பூச்சி கட்டுப்பாடு\nபலா மரத்தின் மகிமைகள் →\n← சோள பயிரில் குருத்து ஈ தாக்குதலை சமாளிப்பது எப்படி\nOne thought on “தென்னையில் வண்டு தாக்குதலை கட்டுப்படுத்தும் முறைகள்”\nஎனது தென்னைமரத்தில் குருத்தில் பூச்சிகள் இருக்கிறது அதற்கு என்ன செய்ய வேண்டும்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-02-17T20:12:10Z", "digest": "sha1:BIDGQ4C6IEJHVDLFMWPPMUZOFGT3SUK3", "length": 10586, "nlines": 144, "source_domain": "gttaagri.relier.in", "title": "மூலிகைப் பூச்சி விரட்டி! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nபூச்சி தாக்குதலால் பாதிப்பு வந்தால் ரசாயன மருந்துகள் ஊறுவிளைவிப்பதால் (நமக்கு மட்டுமல்ல கால்நடைகளுக்கும் சேர்த்து தான்). அவற்றை நிறுத்தி மூலிகைப்பூச்சி விரட்டி பயன்படும். இதற்கு பூச்சிகளை சாகடிக்க வேண்டாம். இனப்பெருக்கம் செய்ய விடவும் வேண்டாம். விரட்டினாலே போதும். அவை தானாக குறைந்து பொருளாதார சேத நிலைக்குள் கட்டுப்பட்டு வாழ்வதற்கும் நமது சுற்றுச்சூழல் மாசுபடாமல் நலமான வாழ்வை நாம் வாழவும் வழி பிறக்கும்.\nவிவசாயிகள் தோட்டத்தில் சுற்றிப் பார்த்து கிடைக்கும் பல மூலிகைகளில் குறிப்பாக கால்நடைகள் உண்ணாதவை, கசப்பான சுவை கொண்டது. துர்நாற்றம் வீசுபவை மற்றும் பசையும் விஷத்தன்மையும் கொண்டதாக இருப்பது எது என சேகரித்து மண்புழுக்களை பாதிக்காதவைகள் தேர்வு செய்து பயன்படுத்தலாம்.\nகுறிப்பாக எல்லாப்பகுதிகளில் வேலியிலும் பிற பகுதியிலும் வளர்ந்துள்ள மூலிகைகளில் நொச்சி இலை, சங்குப்பூ இலை, எருக்கம்பூ இலை, சோற்றுக் கற்றாழை இலை, வேப்பம் இலை, ஆடாதோடா இலை, கருவேலம் இலை, புங்கமர இலை மற்றும் விதைகள் அரளிப்பூ இலைகள் மற்றும் விதைகள், காட்டாமணக்கு இலைகள், ஊமத்தையின் இலைகள் மற்றும் காய்கள், சீதாப்பழ இலைகள் மற்றும் காய்கள், பப்பாளி இலைகள் புகையிலையின் உவர்தூள், உண்ணிச்செடி இலைகள், விளாம்பழ இலைகள், பிரண்டையில் அனைத்து பாகங்களும், மஞ்சத் தூள், தும்பைச்செடி, காக்காச் செடி, காட்டுப்புகையிலை மற்றும் ஆர்டீமிங்சியா இலைகள் இவற்றுள் குறைந்த பட்சம் 10 தாவரப் பொருட்களில் இருந்து தலா 0.500 கிலோ வீதம் எடுத்துக் கொண்டு 20 லிட்டர் பசுங்கோமியம் மற்றும் 2 கிலோ பசுஞ்சாணம் ஆகியவற்றைக் கலந்து பிளாஸ்டிக் கொள் கலனில் அடைக்க வேண்டும். நாள் ஒன்றுக்கு இருமுறை கலக்க வேண்டும்.\nஇவை 10 முதல் 15 நாட்களில் நொதித்தல் முறையில் தயாராகி விடும் இவற்றை வடிகட்டி தெளிவான கரைசலைக் கொண்டு தயாரிக்கலாம்.இலை 10 முதல் 15 நாட்களில் நொதித்தல் முறையில் தயாராகி விடும்.\nமற்றொரு முறையில் குறைந்தது 10 தாவரங்களின் பொருட்களை 15 லிட்டர் தண்ணீரில் கலந்து மண்பானையில் 3 மணி நேரம் கொதிக்க வைத்து இறக்க வேண்டும். இதை குளிர்ச்சி அடைந்ததும் 2 கிலோ மஞ்சள் தூள் சேர்த்து 12 மணி நேரம் வைக்க வேண்டும்.\nஇதன் பிறகு வடிகட்டி இலைவழித் தெளிப்பு செய்தால் அதாவது இதில் 5 லிட்டர் எடுத்து 100 லிட்டர் நீரில் கரைத்து தெளித்தால் போதும்.\nபூரண பயிர்பாதுகாப்பு அனைத்து வித பூச்சிகள் தாக்குதலின்றி கிடைக்கும். இவை பயிர் ஊக்கியாகவும் செயல்படுவது இன்னொரு சிறப்பு.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nஇயற்கை விதை நேர்த்தி முறை செய்வது எப்படி\nதடை செய்யப்பட்ட பூச்சிக் கொல்லிகள்...\nஇயற்கை பூச்சி விரட்டியான பூண்டு கரைசல் செய்வது எப்...\nPosted in பூச்சி கட்டுப்பாடு Tagged இயற்கை பூச்சி கொல்லி\nநெற்பயிரில் கூட்டு உரம்,கலப்பு உரங்கள →\n← கோவையில் நடைபெற்ற வேளாண் கண்காட்சி\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2017/07/", "date_download": "2019-02-17T20:50:55Z", "digest": "sha1:PT6L75AFRES463GOTQZKPB46TTBN2VSF", "length": 9860, "nlines": 153, "source_domain": "noelnadesan.com", "title": "ஜூலை | 2017 | Noelnadesan's Blog", "raw_content": "\nபொ கருணகரகரமூர்த்தியின் பெர்லின் நினைவுகள் மற்றைய புலம்பெயர்ந்த அனுபவங்கள்போல் சிதைந்து நாவல், சிறுகதை என உருமாறாது, கற்பனை கலக்காமல் அபுனைவாக தமிழ் இலக்கியப்பரப்பிற்கு வரவாகியுள்ளது.இதனால் இது நமது புலப்பெயர்ந்தோரது இலக்கியத்தில் முக்கியமான ஒரு இடத்தை பிடித்துள்ளது. வாசிப்பதற்கான அவகாசத்தைத்தேடிப் பல காலங்களாக அடைகாத்து வைத்திருந்தேன்.கடைசியில் அது கை கூடியது. நிட்சயமாக ஒரு டாக்சி ஓட்டினராக அவர் … Continue reading →\nPosted in Uncategorized\t| பின்னூட்டமொன்றை இடுக\nநகரமயமாக்கலும் சூழல் மாசுபடலும் .\nசுண்ணாம்பு நிலத்தூடாக கசியும் கனிமங்கள் நடேசன் பெரிய நகரங்கள் உருவாகியது சமீப காலத்திலே. ஆனால், அவற்றின் உருவாக்கத்தில் புதிய பிரச்சினைகள் உருவாகின்றன. அவற்றிற்கு நகர நிர்வாகங்கள் முகம் கொடுக்க தயாரற்ற நிலையில் அந்த நகரங்கள் சிதைந்து விடுகின்றன. பிற்காலத்தில் அப்படியான இடங்களில் இருந்து மக்கள் வெளியேறுவார்கள். 16 ஆம் நூற்றாண்டில் உலகத்தில் மூன்று பெரும் நகரங்களில் … Continue reading →\nபார்த்தசாரதியாக எஸ் எல் எம் ஹனீபா\nநடேசன் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் கீழ் இயங்கிய வட-கிழக்கு மாகாணசபை 1987-90 களில் தீண்டத்தகாத மசுக்குட்டிப்புழுவாக பலரால் அருவருப்புடன் பார்க்கப்பட்டது. ஆனால், இப்பொழுது அந்த மாகாணசபை இரண்டாகப் பிரிந்து வண்ணத்துப்பூச்சிபோல் அழகாகத்தோற்றமளிக்கிறது. அத்துடன் தற்பொழுது அதனை தேவைக்கு மேலாகப் பால்கறக்கும் காமதேனுவாகவும் பார்க்கிறார்கள். மடியில் முட்டிமுட்டி கடைவாயில் பால்வழிந்த ஞானசம்பந்தராக தற்போதைய தமிழ் அரசியல்வாதிகள் குடிக்கிறார்கள். தீண்டத்தகாத … Continue reading →\nமெல்லுணர்வு – நோயல் நடேசன்\nBy அனோஜன் பாலகிருஷ்ணன் அன்பைப் பரஸ்பரம் பரிமாறிக் கொள்ளவும் ஆறுதல் அளிக்கவும் எப்போதும் மென்மையான அணுகுமுறையே தே���ையாக இருக்கிறது. இறுக்கமான சூழலில் பீடிக்கப்பட்டு இருக்கும்போது மட்டும் என்றல்ல மற்றவரோடு இயல்பில் அணுகும்போது மெல்லுணர்வுகளை வெளிக்காட்டுதல் இறுக்கமான பிணைப்பை ஏற்படுத்தும். செயல் வடிவத்தில் அன்பை வெளிபடுத்த மென்மையான செயல்வடிவங்கள் தேவையாக இருகின்றன. தனிந்த குரலில் கொடுக்கும் ஆறுதல் … Continue reading →\nPosted in Uncategorized\t| பின்னூட்டமொன்றை இடுக\nநொயல் நடேசனின் ‘கானல் தேசம்’ : கசப்பின் இதிகாசம் – தெய்வீகன்\nவரலாற்றில் பிழையான இடத்தில் நின்று விடுவேனோ”\nநடேசனின் எக்ஸைல்: விடுதலை பற்றிய உரையாடல்களுக்கு அவசியமான ஒரு எழுத்து முயற்சி\nநடேசனின் “எக்ஸைல் இல் Branap\nநடேசனின் “எக்ஸைல் இல் Shan Nalliah\nமனித குல அழிப்பு அருங்காட்சியக… இல் Branap\nமனித குல அழிப்பு அருங்காட்சியக… இல் karunaharamoorthy\nமனித குல அழிப்பு அருங்காட்சியக… இல் noelnadesan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/world/indira-nooyi-become-world-bank-president-plgg8o", "date_download": "2019-02-17T20:50:41Z", "digest": "sha1:3VSGI6Z3RZ6RWUT6DKUBPVN4LDEXE5CH", "length": 10820, "nlines": 113, "source_domain": "tamil.asianetnews.com", "title": "உலக வங்கித் தலைவராகிறாரா சென்னைப் பெண் ?", "raw_content": "\nஉலக வங்கித் தலைவராகிறாரா சென்னைப் பெண் \nபெப்ஸிகோ நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி, இந்திரா நுாயிக்கு, உலக வங்கி தலைவர் பதவி கிடைக்க உள்ளது. இதற்கான தேர்வுக் குழு உறுப்பினரான இவாங்கா ட்ரம்ப் உலக வங்கி தலைவர் பதவிக்கான போட்டியில், இந்திரா நுாயி பெயரை பரிந்துரைத்துள்ளார்.\nதற்போது உலக வங்கி தலைவர், ஜிம் யங் கிம், இம்மாத துவக்கத்தில், திடீரென்று, பிப்ரவரியில் தாம் பதவி விலகப் போவதாக அறிவித்தார். இதையடுத்து, புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான பணி தொடங்கியது. தேர்வுக்குழு பரிந்துரைக்கும் நபரை ஏற்கவோ அல்லது நிராகரிக்கவோ, டிரம்பிற்கு அதிகாரம் உள்ளது.\nஇந்நிலையில், தேர்வுக் குழு உறுப்பினரான, இவாங்கா டிரம்ப், உலக வங்கி தலைவர் பதவிக்கான போட்டியில், இந்திரா நுாயி பெயரை பரிந்துரைத்துள்ளார். 'இந்திரா நுாயி, ஓர் வழிகாட்டியாகவும், உந்து சக்தியாகவும் திகழ்கிறார்' என, இவாங்கா டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து, இந்திரா நுாயி, உடனடியாக கருத்து ஏதும்தெரிவிக்க வில்லை என்ற போதிலும், அவரை, உலக வங்கி தலைவராக நியமிக்க, டிரம்ப் விரும்புவாரா என்பது கேள���வியாகஉள்ளது. இந்திரா நுாயியை, தன் மகள் பரிந்துரைத்த காரணத்தாலேயே, உலக வங்கி தலைவராக நியமிக்க, டிரம்ப் விரும்புவாரா எனவும் தெரியவில்லை.\nஇப்பதவிக்கு, இந்திரா நுாயி உடன், மேலும் சிலர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். அவர்களில், அமெரிக்காவின், சர்வதேச விவகாரங்களுக் கான கருவூலத் துறை கூடுதல் செயலர், டேவிட் மால்பாஸ் முக்கியமானவர். இவர், அதிபர் தேர்தல் பிரசாரத்தின் போது, டிரம்பின் பொருளாதார ஆலோசகராக பணியாற்றியவர்.\nஇவருடன், டிரம்பின் மற்றொரு விசுவாசி, ரே வாஷ்பர்ன் பெயரும், உலக வங்கி தலைவர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.இறுதியில் யார் வெல்வார் என்பது, இன்னும் ஓரிரு நாட்களில் தெரிந்துவிடும்.\nஅமெரிக்காவின் 41 - வது அதிபர் ஜார்ஜ் ஹெச்.டபிள்யூ புஷ் காலமானார்\nஅழகுத் தமிழில் பொங்கல் வாழ்த்துச் சொல்லி அசத்திய கனடா பிரதமர் \nலண்டனில் பாகிஸ்தான் தூதரகம் முற்றுகை \nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் கவலைக்கிடம்...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇறுதி மரியாதை... கண்ணீரை வரவழைக்கும் கடைசி பதிவு காட்சி\nஅதிர்ச்சி வீடியோ: துடிக்கத் துடிக்க தலையைத் துண்டித்த பூசாரி... திருநங்கைக்கு நடந்த பயங்கர கொடூரம்\nஇராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட... நெஞ்சை உலுக்கும் வீடியோ காட்சி\nஅடுத்த பரபரப்பை கிளப்பிய சிம்புவின் தம்பி... வைரலாகும் வீடியோ\nநடிகர்களுக்கு சரமாரி கேள்வி... நாங்க செத்தால் வந்து பார்ப்பீர்களா.. தமிழக வீரரின் ஆதங்க வீடியோ\nஇறுதி மரியாதை... கண்ணீரை வரவழைக்கும் கடைசி பதிவு காட்சி\nஅதிர்ச்சி வீடியோ: துடிக்கத் துடிக்க தலையைத் துண்டித்த பூசாரி... திருநங்கைக்கு நடந்த பயங்கர கொடூரம்\nஇராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட... நெஞ்சை உலுக்கும் வீடியோ காட்சி\nமறைந்தும் ஏழை குழைந்தைகள் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் நடிகை ஸ்ரீதேவி\nஅவங்க வாழ்க்கையில இப்படியா விளையாடுவீங்க\nவாசிம் அக்ரம் சொன்னது வாஸ்தவம் தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/88_168420/20181116154422.html", "date_download": "2019-02-17T20:34:35Z", "digest": "sha1:24WHFCIPWAHXMPGYOMCMK4ZLMNH77HBH", "length": 7755, "nlines": 68, "source_domain": "tutyonline.net", "title": "கஜா புயலை முன்னெச்செரிக்கையுடன் கையாண்ட தமிழக அரசுக்கு கமல்ஹாசன் நன்றி", "raw_content": "கஜா புயலை முன்னெச்செரிக்கையுடன் கையாண்ட தமிழக அரசுக்கு கமல்ஹாசன் நன்றி\nதிங்கள் 18, பிப்ரவரி 2019\n» செய்திகள் - விளையாட்டு » அரசியல்\nகஜா புயலை முன்னெச்செரிக்கையுடன் கையாண்ட தமிழக அரசுக்கு கமல்ஹாசன் நன்றி\nகஜா புயலின் தாக்குதலை மிகவும் முன்னெச்செரிக்கையுடன் கையாண்ட தமிழக அரசுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது: இதற்கு முன் நாம் கடந்து வந்த பேரிடர் காலங்களில் கிடைத்த கசப்பான அனுபவங்களை முன்னுதாரணமாகக் கொண்டு, தற்பொழுது கஜா புயலின் தாக்குதலை மிகவும் முன்னெச்செரிக்கையுடன் கையாண்ட தமிழக அரசுக்கு நன்றி. பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் ஆட்சியர்களின் அயராத பணி போற்றத்தக்கது.\nஅரசு அதிகாரிகள்,காவல் துறை அதிகாரிகள்,ஊடகங்கள் தன்னார்வலர்கள் அனைவருக்கும் பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.கட்சி அடையாளத்தைத்தவிர்த்து, பாதிக்கப்பட்டிருக்கும் பகுதிகளில் சேவை செய்துகொண்டிருக்கும் மக்கள் நீதி மய்யம் களவீரர்கள் தொடர்ந்து தொண்டாற்றிடுமாறு கேட்டுக்கொள்கிறேன. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.\nஜெயலலிதா இருந்து இருந்தால் இதுபோன்ற ஒரு முன்னெச்சரிக்கை நடந்து இருக்க வாய்ப்பு இல்லை\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nமோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர்களும் விரும்புகின்றனர் : தமிழிசை\nநாடாளுமன்றத் தேர்தல் : 40 தொகுதிகளுக்கும் வேட்பாளர் பட்டியல் வெளியிட்ட சீமான்\nஎனது அரசு தோல்வி அடைந்து விட்டதாக கூறுபவர்கள் மெகா கூட்டணி அமைப்பது ஏன்\nமக்களவைத்தேர்தல் எதிரொலி : 3ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் அதிகாரிகளை மாற்றம் செய்ய உத்தரவு\nபாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. ஒரு தொகுதியிலும் ஜெயிக்காது: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்\nசினிமாவில் நடிக்கிறவன் நடிகன். அவன் தலைவன் அல்ல: ரஜினியை சரமாரியாக விமர்சித்த சீமான்\nமு.க.ஸ்டாலின் கிராமம் கிராமமாக சென்று பொய் பிரசாரம் செய்கிறார் : தமிழிசை குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE/", "date_download": "2019-02-17T20:11:58Z", "digest": "sha1:WVG5R6P4UZ73IKBPVNZDENDEG43XIXY7", "length": 17163, "nlines": 143, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "நலம் வாழ நல்ல சோறு அவசியம் | Chennai Today News", "raw_content": "\nநலம் வாழ நல்ல சோறு அவசியம்\nஅலோபதி / ஆயுர்வேதிக் / சித்தா / மருத்துவம்\nடிடிவி தினகரனை வம்புக்கு இழுக்கின்றதா மக்கள் நீதி மய்யம்\nகாஷ்மீர் தாக்குதல் எதிரொலி: இம்ரான்கான் படத்தை மறைத்த இந்திய கிரிக்கெட் கிளப்\nபாகிஸ்தான் மீது இந்தியா எடுத்த அதிரடி நடவடிக்கை\nஒரே ஒரு தொகுதிக்காக முதல்வரை பாராட்டுகிறாரா ஜிகே வாசன்\nநலம் வாழ நல்ல சோறு அவசியம்\nஅரிசிச் சோற்றை அன்னமென்றும் அமுதென்றும் கொண்டாடியவர்கள் தமிழர்கள். காலங்காலமாக நம் முன்னோரின் உடல் வளர்த்து, உயிர் வளர்த்த அமுத உணவை, இன்று உடல்நலத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஒதுக்க ஆரம்பித்துள்ளோம். இயல்பான உணவாக, இயற்கையான உணவாக இருந்த அரிசியை வெள்ளை வெளேர் என இருந்தால்தான் ஆரோக்கியம் என நம்பி, பாலிஷ் செய்ததில் சர்க்கரை நோயையும், உடல் பருமனையும் சம்பாதித்துக்கொண்டதுதான் மிச்சம். பல்வேறு உடல்நலக் குறைபாடுகள் ஏற்பட்ட பிறகு இப்போது மீண்டும் சிவப்பு அரிசி, கறுப்பு அரிசி என பாரம்பர்யத்தை நோக்கி ஓடுகிறோம். தமிழ்நாட்டில் மட்டுமே 50,000 பாரம்பர்யமான நெல் வகைகள் இருந்தன என்கிறார்கள். இதில் பெரும்பாலானவை விதை நெல்கூட இல்லாது அழிந்துபோயின. இயற்கை விவசாய ஆர்வலர்களின் முயற்சியால் தற்போது 150-160 நெல் வகைகள் பாதுகாக்கப்பட்டு உள்ளன. இவற்��ில் முக்கியமான சில வகை அரிசிகளின் மருத்துவக் குணங்கள் வியப்பில் ஆழ்த்தக்கூடியவை.\nஇளவட்டக்கல்லை தூக்கினால் தான் பெண் கொடுப்பது என்ற வழக்கம் இருந்தது. அதற்கான சத்துத் தேவையைப் பூர்த்திசெய்ய, 48 நாட்களுக்கு மாப்பிள்ளை சம்பா அரிசியைச் சமைத்துத் தருவார்கள். விருந்துகளுக்கான சிறப்பு உணவு இது. அவ்வளவு நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்தது. வைட்டமின் பி, தயமின் நிறைவாக உள்ளன. உடனடி ஆற்றல் கிடைக்கும். சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைக்கும். அனைத்து நரம்புப் பிரச்னைகளுக்கும் நல்லது. நரம்புகளைப் பலப்படுத்துவதால், வாதம் போன்ற உடல் பாகங்கள் செயலிழப்பு (Paralytic) நோயாளிகள் இதைச் சாப்பிட்டுவர, நல்ல முன்னேற்றம் தெரியும்.\nஒரு கிலோ ரூ90 – ரூ120\nஆன்டிஆக்ஸிடன்ட், துத்தநாகம், இரும்புச்சத்து நிறைந்துள்ளன. கெட்ட கொழுப்பைக் கரைக்கும். செரிமானம் மெதுவாக நடப்பதால், பசி எடுப்பது தாமதமாகும். இதனால், உணவு எடுத்துக்கொள்ளும் அளவு தானாகவே குறையும். உடல் எடை குறைக்க நினைப்போர் இதைச் சாப்பிடுவதால், சாப்பிடும் அளவு குறைவாகும். அதேசமயம் வயிறும் நிறையும். சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது.\nஒரு கிலோ ரூ70 – ரூ90\nநம்ம ஊர் ‘காயகல்பம்’ இது. இதன் ‘காடி நீர்’ சித்த மருந்துகள் தயாரிக்கப் பயன்படும். உள்ளுறுப்புகளைப் பலப்படுத்தக்கூடியது. மூட்டு, முதுகு, கழுத்துவலி நீங்கும். கறுப்பு நிறம் கொண்ட மூலிகை, அரிசிகளில் ஃபைட்டோ கெமிக்கல்ஸ் அதிகம் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம். தேவையில்லாத ஊளை சதை கரையும். இதய அடைப்புகள் ஏற்படாமல் தடுக்கும். மூளைச் சோர்வைச் சரிசெய்யும்.\nஒரு கிலோ ரூ90 – ரூ120\nஇந்தப் பயிர் விளையும் இடத்தில் யானை புகுந்தாலும் தெரியாது என்பதால் இந்தப் பயிரைக் காட்டுயானம் என்பர். எட்டு அடிக்கு மேல் வளரும். சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற அரிசி. பசியைத் தாமதப்படுத்தும். இந்த அரிசி செரிமானம் ஆகி, கொஞ்சம் கொஞ்சமாக ரத்தத்தில் குளுக்கோஸை சேர்ப்பதால், பயணங்களில் சாப்பிடச் சிறந்தது. நீடித்த எனர்ஜி கிடைக்கும்.\nஒரு கிலோ ரூ100 – ரூ120\nபுத்தர் சாப்பிட்ட அரிசி இது. ஒருவேளை சாப்பிட்டாலே போதும், பசி எடுக்காது. தவம், தியானம் செய்பவர்கள், பயணம் செய்பவர்களுக்கு இந்த அரிசி ஏற்றது. நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பதால், புத்த பிட்சுக்கள் இன்றும் பயன்��டுத்துகின்றனர். இந்த அரிசியை நாம் குறைந்த அளவில் எடுத்துக் கொள்ளலாம். உயர் ரத்த அழுத்தம், குறைந்த ரத்த அழுத்தம் உள்ளிட்டப் பிரச்னைகளைப் போக்கும்.\nஒரு கிலோ ரூ120 – ரூ125\nசிவப்பு மற்றும் கறுப்புக் கவுனி\nசெட்டிநாட்டுச் சமையலில் பெரும்பங்கு கவுனி அரிசிக்கு உண்டு. ஆன்டிஆக்ஸிடன்ட், பைட்டோ கெமிக்கல்ஸ், தயமின், வைட்டமின் பி நிறைந்துள்ளன. அசைவம் சாப்பிடாதவருக்கு வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ் சத்துக்கள் கிடைக்காது. அவற்றை இந்த அரிசியிலிருந்து பெறலாம். நச்சுக்களை நீக்கும். பாம்புக் கடி, தேள் கடி போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த அரிசியைச் சமைத்துக்கொடுக்கும் பழக்கமும் உண்டு. புட்டு செய்ய, சத்துமாவு தயாரிக்க ஸ்பெஷலான அரிசி.\nஒரு கிலோ (சிவப்புக் கவுனி) ரூ90 – ரூ100\nஒரு கிலோ (கறுப்புக் கவுனி) ரூ120 – ரூ180\nபெண்களுக்கான பிரத்யேக அரிசி. கர்ப்பிணிகளுக்கு தொடர்ந்து இந்த அரிசியில் கஞ்சி வைத்துக் கொடுத்துவர, சுகப்பிரசவத்துக்கு உதவும். எலும்புகளை வலுப்படுத்தும். யூடெரின் (Uterine Tonic) டானிக்காகச் செயல்பட்டு, சீரற்ற மாதவிலக்கைச் சரிசெய்யும். பூப்பெய்தும் காலங்களில் இந்த அரிசியில் புட்டு செய்து சாப்பிட்டுவர, இடுப்பு, வயிறு, கால் வலி நீங்கும்.\nஒரு கிலோ ரூ80 – ரூ100\nபொன்னியிலிருந்து பாரம்பர்ய அரிசி பழக்கத்துக்கு மாற முதல் அடியாக இந்த கிச்சலி சம்பாவைப் பயன்படுத்தலாம். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். பல்வேறு தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு உணவளிக்க, கிச்சலி சம்பா பயன்படுத்துகின்றனர். இந்த அரிசி, சிறந்த நச்சுநீக்கியாக (Detoxifier) செயல்படுகிறது.\nஒரு கிலோ ரூ70 – ரூ80\nகுழந்தைகளுக்கான பிரத்யேக அரிசி. இதில் குழந்தைகளுக்கு கஞ்சி, புட்டு செய்து கொடுத்தால், மருத்துவரிடம் செல்ல வேண்டிய தேவையே இருக்காது. பாலூட்டும் தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரப்பது மேம்படும். ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. நார்ச்சத்து நிறைந்திருப்பதால், செரிமான மண்டலத்தை மேம்படுத்தும். வயிற்று மந்தம் நீங்கும். மலச்சிக்கல், வயிற்றுத் தொந்தரவுகளைத் தடுக்கும்.\nஒரு கிலோ ரூ120 – ரூ125\nநலம் வாழ நல்ல சோறு அவசியம்\nசென்னை கார்ப்பரேஷனில் அதிகாரி பணி\nடிடிவி தினகரனை வம்புக்கு இழுக்கின்றதா மக்கள் நீதி மய்யம்\nடர்பன் டெஸ்ட்: 9 விக்கெட்டுக்களை இழந்த பின்னரும் த்ரில் வெற்றி பெற்ற இலங்கை\nகாஷ்மீர் தாக்குதல் எதிரொலி: இம்ரான்கான் படத்தை மறைத்த இந்திய கிரிக்கெட் கிளப்\nபாகிஸ்தான் மீது இந்தியா எடுத்த அதிரடி நடவடிக்கை\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/11/30.html", "date_download": "2019-02-17T19:57:38Z", "digest": "sha1:HSUTULTIVEHSMRA7NW2RMQXINBQGLNUM", "length": 7165, "nlines": 72, "source_domain": "www.news2.in", "title": "தமிழகத்தில் டிச.30 வரை அனைத்து வங்கிகளும் விடுமுறையின்றி செயல்படும் - News2.in", "raw_content": "\nHome / தமிழகம் / ரூபாய் நோட்டுக்கள் / வங்கி / வணிகம் / விடுமுறை / தமிழகத்தில் டிச.30 வரை அனைத்து வங்கிகளும் விடுமுறையின்றி செயல்படும்\nதமிழகத்தில் டிச.30 வரை அனைத்து வங்கிகளும் விடுமுறையின்றி செயல்படும்\nSaturday, November 12, 2016 தமிழகம் , ரூபாய் நோட்டுக்கள் , வங்கி , வணிகம் , விடுமுறை\nரூ.500, 1000 நடவடிக்கையை அடுத்து, தமிழகத்தில் அனைத்து வங்கிகளும் டிசம்பர் 30-ம் தேதி வரை விடுமுறையின்றி செயல்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.\nஇது குறித்து ரிசர்வ் வங்கி தென் மண்டல மேலாளர் சதக்கத்துல்லா வெளியிட்ட செய்தியில், 'ரூ.500, ரூ.1000 நோட்டுகளை மாற்ற வாடிக்கையாளர்கள் பெருமளவில் வங்கிகளில் குவிந்து வருவதால், வாடிக்கையாளர்கள் சிரமத்தினை குறைக்க உதவுமாறு விடுமுறை நாட்களிலும் வங்கிகள் டிசம்பர் 30-ம் தேதி வரை செயல்படும்.\nஎனவே, டிசம்பர் 30-ம் தேதி வரை வங்கிகளுக்கு விடுமுறை இல்லை' என்று அவர் கூறியுள்ளார்.\n500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற 3-வது நாளாக இன்றும் ஏராளமான வாடிக்கையாளர்கள் வங்கிகளுக்கு வந்ததால் வங்கி ஊழியர்கள் சமாளிக்க முடியாமல் திணறினர்.\nமத்திய அரசு கடந்த 8-ம் தேதி 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தது. அவற்றை வங்கியில் கொடுத்து புதிய நோட்டுகளை வாங்கிக் கொள்ளும்படி கூறியது. இதையடுத்து, ஏராளமானோர் நேற்றுமுன்தினம் வங்கிகளுக்குச் சென்று தங்களிடம் இருந்த ரூபாய் நோட்டுகளை மாற்றினர். முதல் நாளன்று அனைத்து வங்கிகளிலும் கூட்டம் அலைமோதியது.\n2-வது நாளாக நேற்றும் ஏராளமானோர் தங்கள் பணத்தை மாற்ற வங்கிகளுக்கு வந்தனர். இதனால் வங்கி ஊழியர்கள் கூட்டத்தை சமாளிக்க முடியாமல் திணறினர். இன்றைக்கும் அதே நிலைதான் பெ��ும்பாலும் நீடிப்பது குறிப்பிடத்தக்கது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ் அமைச்சர்களின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\nபருவ மழை காலத்தில் அரசு ஊழியர்கள் விடுப்பில் செல்லக்கூடாது: தமிழக அரசு அறிவிப்பு\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/11/two-astronauts-votes-us-president-election-from-space.html", "date_download": "2019-02-17T20:16:24Z", "digest": "sha1:KDJ5BNBYQMZPWG5QRWDQSL55KSHOYPYE", "length": 5292, "nlines": 69, "source_domain": "www.news2.in", "title": "அமெரிக்க தேர்தல் : விண்ணிலிருந்து பறந்து வந்த 2 ஓட்டு! - News2.in", "raw_content": "\nHome / அதிபர் / அமெரிக்கா / அரசியல் / உலகம் / ஓட்டு / தேர்தல் / விண்வெளி / அமெரிக்க தேர்தல் : விண்ணிலிருந்து பறந்து வந்த 2 ஓட்டு\nஅமெரிக்க தேர்தல் : விண்ணிலிருந்து பறந்து வந்த 2 ஓட்டு\nTuesday, November 08, 2016 அதிபர் , அமெரிக்கா , அரசியல் , உலகம் , ஓட்டு , தேர்தல் , விண்வெளி\nவாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தலை ஒட்டி விண்வெளியிலிருந்து தங்களது வாக்கினை பதிவு செய்திருக்கின்றனர் அந்நாட்டைச் சேர்ந்த இரு வீரர்கள்.\nஅமெரிக்காவைச் சேர்ந்த விண்வெளி வீரர்கள், ஷேன் கிம்ப்ரோ மற்றும் கேட் ருபின்ஸ் ஆகியோர் சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான ஓட்டு போட்டுள்ளனர். இதில் கேட் சென்ற வாரமே பூமிக்கு திரும்பி இருந்தாலும், விண்வெளி மையத்தில் இருக்கும்போதே அவரது ஓட்டை பதிவு செய்திருக்கிறார். அமெரிக்காவில், விண்வெளி மையத்தில் இருந்து ஓட்டு போடும் நடைமுறை 1997ல் இருந்தே நடைமுறையில் உள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ் அமைச்சர்களின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/cini_villa_inner.php?id=3085", "date_download": "2019-02-17T19:37:24Z", "digest": "sha1:JEHSDIUH4SHG62A4ZPSSNW4FTA6QRHOG", "length": 3746, "nlines": 84, "source_domain": "cinema.dinamalar.com", "title": "Tamil Cinema Movie launch | Audio Release | Celebrity events | Cinema Function.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி விழா\nசார்லி சாப்ளின் 2 பிரஸ் மீட்\nசவுந்தர்யா ரஜினி - விசாகன் திருமணம்\n96 100வது நாள் கொண்டாட்டம்\nமிக மிக அவசரம் டிரைலர் வெளியீடு\nபேச்சி பட துவக்க விழா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமிஸ்டர் லோக்கல் டீசர் வெளியீடு\nபெப்சி தலைவராக ஆர்.கே.செல்வமணி மீண்டும் தேர்வு\nஆகஸ்டில் வெளியாகும் அஜீத்தின் பிங்க் ரீமேக்\nஅனுராக் காஷ்யப் இயக்கும் படத்தில் ஷாலினி பாண்டே\nஅதர்வா பட பாடலை வெளியிட்ட தனுஷ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2018/09/09011905/The-civil-strikes-are-demanding-to-close-the-tasmakshop.vpf", "date_download": "2019-02-17T20:53:19Z", "digest": "sha1:NBP7SLRFBHUL2OCQ53AUEXD4UEOSIMFM", "length": 17234, "nlines": 142, "source_domain": "www.dailythanthi.com", "title": "The civil strikes are demanding to close the tasmakshop || விழுப்புரத்தில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் போராட்டம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nவிழுப்புரத்தில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் போராட்டம் + \"||\" + The civil strikes are demanding to close the tasmakshop\nவிழுப்புரத்தில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் போராட்டம்\nவிழுப்புரத்தில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். கடையை திறக்க வலியுறுத்தி மற்றொரு தரப்பினர் கோ‌ஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\nபதிவு: செப்டம்பர் 09, 2018 04:30 AM\nவிழுப்புரம் சாலாமேடு துரையரசன் நகர் பகுதியில் நேற்றுமுன்தினம் மாலை புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இந்தநிலையில் நேற்று மதியம் 12 மணிக்கு வழக்கம்போல் டாஸ்மாக் கடையை திறப்பதற்காக அதன் விற்பனையாளரும், மேற்பார்வையாளரும் வந்தனர். இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து கடையை திறக்க விடாமல் தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.\nஅதற்கு பொதுமக்கள், ‘டாஸ்மாக் கடை திறந்தால் மது பிரியர்கள் குடிபோதையில் எங்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு வந்து ரகளையில் ஈடுபடுவார்கள். எனவே டாஸ்மாக் கடையை திறக்கக்கூடாது. மீறி திறந்தால் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வோம்’ என்று கூறி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.\nஅவர்களிடம் போலீசார் இதுபற்றி உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதனை ஏற்ற பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.\nஇதனிடையே சாலாமேடு ரெயில்வே கேட் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலர், அந்த டாஸ்மாக் கடைக்கு திரண்டு வந்து கடையை திறக்க வலியுறுத்தியும், இங்கு டாஸ்மாக் கடை திறப்பதால் எங்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்று கோ‌ஷம் எழுப்பியபடி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\nஇதையடுத்து அவர்களிடம் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கூறுகையில், எங்கள் பகுதியை சேர்ந்த ஆண்கள் பெரும்பாலானோர் கூலி வேலை செய்து வருகின்றனர். பகல் முழுக்க வேலை செய்த உடல் அசதியில் மது குடிக்க செல்கின்றனர். மது குடிக்க வேண்டாம் என்று நாங்கள் எவ்வளவோ அறிவுறுத்தியும் அவர்கள் கேட்பதில்லை.\nஏற்கனவே சாலாமேடு பகுதியில் 2 டாஸ்மாக் கடைகள் இருந்தன. அந்த கடைகளுக்கு சென்று மது வாங்கி குடித்துவிட்டு உடனடியாக வீட்டிற்கு வந்து விடுவார்கள். ஆனால் தற்போது சாலாமேட்டில் இருந்த 2 கடைகளையும் மூடிவிட்டதால் இங்கிருந்து 5 கி.மீ. தூரத்தில் ஜானகிபுரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு செல்கின்றனர்.\nஅங்கு சென்று மதுவாங்கி குடித்துவிட்டு நேரடியாக வீட்டிற்கு வருவதில்லை. அருகில் உள்ள வயல்வெளி பகுதியில் போதை தலைக்கேறிய நிலையில் படுத்து தூங்குகின்றனர். அவர்களை இரவு நேரங்களில் தேடி கண்டுபிடிக்க ���ிகவும் சிரமமாக உள்ளது. எனவே கடையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.\nஉடனே அவர்களிடம் போலீசார் சமாதானம் பேசி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.\n1. “நான் இறந்து விட்டால், என் முகத்தை மாணவி பார்க்க வேண்டும்” விஷம் குடித்தபடி முகநூலில் வீடியோ வெளியிட்ட வாலிபர்\nநாகர்கோவிலில் ‘அலைபாயுதே’ சினிமா பாணியில் நடந்த திருமணம் தோல்வியில் முடிவடைந்ததால், விஷம் குடித்தபடி முகநூலில் உருக்கமான வீடியோ வெளியிட்ட வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.\n2. கூலி உயர்வு வழங்கக்கோரி அந்தியூர் வனத்துறை அலுவலகத்தில் தொழிலாளர்கள் தர்ணா\nகூலி உயர்வு வழங்கக்கோரி அந்தியூர் வனத்துறை அலுவலகத்தில் தொழிலாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.\n3. புதுச்சேரியில் 4-வது நாளாக தர்ணா நீடிப்பு; ‘அரசுக்கு எதிராக கிரண்பெடி, ரங்கசாமி சதி செய்கிறார்கள்’ - முதல்-அமைச்சர் நாராயணசாமி பகிரங்க குற்றச்சாட்டு\nபுதுவை கவர்னர் மாளிகை முன்பு நேற்று 4-வது நாளாக போராட்டம் நீடித்தது. அப்போது ‘அரசை செயல்படவிடாமல் ரங்கசாமியும் கிரண்பெடியும் சேர்ந்து சதி செய்கின்றனர்’ என்று நாராயணசாமி பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.\n4. கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் பேனர்களை அகற்ற கோரி டிராபிக் ராமசாமி தரையில் படுத்து போராட்டம்\nகோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் பேனர்களை அகற்ற கோரி டிராபிக் ராமசாமி தரையில் படுத்து போராட்டம் நடத்தினார்.\n5. கிரண்பெடியை விரட்டும் வரை போராட்டம் தொடரும் அமைச்சர் நமச்சிவாயம் ஆவேசம்\nபுதுவையில் இருந்து கவர்னர் கிரண்பெடியை விரட்டும் வரை போராட்டம் தொடரும் என்று அமைச்சர் நமச்சிவாயம் ஆவேசமாக கூறினார்.\n1. வீர மரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\n2. சிஆர்பிஎப் வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாத அமைப்புகள் நிச்சயம் தண்டிக்கப்படும்: பிரதமர் மோடி உறுதி\n3. திருமண வரவேற்பு நிகழ்ச்சியை ரத்து செய்து ரூ.11 லட்சத்தை உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு வழங்க முன்வந்த புதுத்தம்பதி\n4. பயங்கரவாதத்துக்கு எதிராக, நாட்டை காக்க அரசு எடுக்கும் முடிவுக்கு எதிர்க்கட்சிகள் முழுஆதரவு\n5. பாதுகாப்பை பலப்படுத்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்த��்\n1. மகனை ஐ.பி.எஸ். அதிகாரியாக்குவதே சிவசந்திரனின் ஆசை மனைவி காந்திமதி பேட்டி\n2. காதலை ஏற்க மறுத்ததால் வகுப்பறையில் மாணவிக்கு கட்டாய தாலி கட்டிய மாணவர்\n3. காஷ்மீரில், பயங்கரவாத தாக்குதலில் பலியான மண்டியா துணை ராணுவ வீரர் பற்றி உருக்கமான தகவல் இன்று இறுதிச்சடங்கு நடக்கிறது\n4. கொலை செய்யப்பட்ட ராமலிங்கம் குடும்பத்துக்கு இந்து அமைப்புகள் சார்பில் ரூ.56 லட்சம் நிதி உதவி எச்.ராஜா வழங்கினார்\n5. நூறு கோடி ஆண்டுகளுக்கு முந்தைய ‘அணு உலை’\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/09/07151857/1189702/Traffic-diversion-today-evening-in-Besant-Nagar-for.vpf", "date_download": "2019-02-17T20:53:05Z", "digest": "sha1:OXV62TRKJTCRPA5RRXLMNEOM4QSYKDHM", "length": 18762, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "பெசன்ட்நகரில் இன்று மாலை ஆரோக்கிய மாதா ஆலய தேர்பவனி - போக்குவரத்து மாற்றம் || Traffic diversion today evening in Besant Nagar for Arogya Matha Temple festival", "raw_content": "\nசென்னை 18-02-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nபெசன்ட்நகரில் இன்று மாலை ஆரோக்கிய மாதா ஆலய தேர்பவனி - போக்குவரத்து மாற்றம்\nபதிவு: செப்டம்பர் 07, 2018 15:18\nஆரோக்கிய மாதா தேர் பவனியையொட்டி இன்று மாலை பெசன்ட் நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. #BesantNagarChurch\nஆரோக்கிய மாதா தேர் பவனியையொட்டி இன்று மாலை பெசன்ட் நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. #BesantNagarChurch\nபெசன்ட்நகர் அன்னை வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா ஆலயத்தின் 46-வது ஆண்டு திருவிழா கடந்த 29-ந்தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.\nஇதையடுத்து, தினமும் பெசன்ட்நகர் ஆரோக்கிய மாதா ஆலயத்தில் தினமும் ஜெபமாலை திருப்பலி, சிறப்பு வழிபாடுகள் நடந்தன. இதில் பல்வேறு குருக்கள் பங்கேற்றனர்.\n10-வது திருவிழாவான இன்று மாலை 5.30 மணிக்கு சென்னை-மயிலை கத்தோலிக்க பி‌ஷப் ஜார்ஜ் அந்தோணிசாமி தலைமையில் ஜெபமாலை, நவநாள் ஜெபம் கூட்டுத் திருப்பலி நடைபெறுகிறது. ஆரோக்கிய மாதாவின் ஆடம்பர தேர்பவனியும் நடைபெறுகிறது. இதில் ஏராளமான குருக்கள், கன்னியாஸ்திரிகள், லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கிறார்கள்.\nஆரோக்கிய மாதா தேர் பவனியையொட்டி பெசன்ட் நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-\nமா���ா தேர் செல்லும் பாதையான 6-வது அவென்யூ, 4-வது மெயின் ரோடு, 2-வது மற்றும் 7-வது அவென்யூகளில் எந்த வாகனமும் நிறுத்த அனுமதியில்லை.\nமாலை 4 மணி முதல் எம்ஜி சாலை 7-வது அவென்யூ சந்திப்பிலிருந்து 6-வது அவென்யூ, 4-வது மெயின் ரோடு சந்திப்பில் இருந்தும், 4-வது மெயின் ரோடு 3-வது அவென்யூ சந்திப்பிலிருந்தும் மாதா ஆலயத்தை நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதிக்கபடமாட்டாது. சாஸ்திரி நகர் முதல் அவென்யூவில், எல்.பி. சாலையிலிருந்தும், தாமோதரபுரத்திலிருந்தும் பெசன்ட் நகர் பஸ் டெர்மினல் நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதிக்கபடமாட்டாது.\n32-வது மற்றும் 33வது குறுக்கு தெருவில் உள்ள மாநகராட்சி விளையாட்டு திடல்களில் வாகன நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\nபெசன்ட் நகர் 4-வது அவென்யூ கஸ்டம்ஸ் காலனி 2-வது குறுக்குத் தெரு 5வது அவென்யூ ஊருர் குப்பம் சாலை 32-வது குறுக்கு தெரு, பெசன்ட் நகர் 24-வது, 25-வது, 26-வது, 27-வது, 28-வது, 17-வது மற்றும் பெசன்ட் நகர் 21-வது குறுக்குத் தெருக்கள் எலியட்ஸ் கடற்கரை 6-வது அவென்யூ கோஸி கார்னர் முதல் 5வது அவென்யூ சந்திப்பு வரை ஒரு புறம் மட்டும் வாகனங்கள் நிறுத்தலாம்.\nமாலை 4 மணி முதல் மாநகர பேருந்துகள் மட்டும் டாக்டர் முத்துலட்சுமி சாலையிலிருந்து பெசன்ட் அவென்யூ சாலைக்கு இடது புறம் திரும்ப அனுமதியில்லை. பெசன்ட் அவென்யூ சாலைக்கு செல்ல வேண்டிய மாநகர பேருந்துகள் அனைத்தும் எல்.பி சாலை, எம்.ஜி சாலை வழியாக செல்ல வேண்டும். மாநகர பேருந்துகள் எம்.ஜி. சாலை, பெசன்ட் நகர் 1வது மெயின் ரோடு வழியாக பேருந்து நிலையத்தை அடைந்து வெளியே செல்லும் வழியாக திருவான்மியூர், பகுதிக்கு செல்லும் சாஸ்திரி நகர் 1வது அவென்யூ வழியாகவும் செல்லலாம்.\nஇரவு 8 மணிக்கு மேல் எல்.பி சாலை ஒரு வழிப் பாதையாக பயன்படுத்தப்படும். அடையாறு பாலத்தில் இருந்து திருவான்மியூர் சிக்னல் செல்லும் வாகனங்கள் எல்.பி. சாலை வழியாக செல்லலாம்.\nதிருவான்மியூர் சிக்னலில் இருந்து எல்.பி, சாலையில் வரும் வாகனங்கள் இந்திரா நகர் 3-வது அவென்யூ சந்திப்பில், இந்திரா நகர் 3-வது அவென்யூவில் திருப்பிவிடப்பட்டு இந்திரா நகர் 3-வது அவென்யூ, கஸ்தூரிபாய் நகர் 3-வது குறுக்குத்தெரு வழியாக சர்தார் வல்லபாய் பட்டேல் சாலை சென்றடையலாம்.\nசர்தார் பட்டேல் சாலையில் இருந்து கஸ்தூரிபாய் சாலை 3-வது குறுக்குத் ���ெரு செல்வது தடை செய்யப்படுகிறது. அத்தகைய வாகனங்கள் எல்.பி.சாலை வழியாக கஸ்தூரிபாய் நகர் செல்லலாம்.\nஇவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #BesantNagarChurch\nகாஷ்மீரில் உள்ள பிரிவினைவாத தலைவர்களுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பை மாநில அரசு ரத்து செய்தது\nபாராளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை- ரஜினிகாந்த் அறிவிப்பு\nநன்னிலம் அருகே மோட்டார் சைக்கிள்-லாரி மோதல் - ஓட்டல் ஊழியர் பலி\nமாவட்டத்தை கலக்கிய ஜெனரேட்டர் திருடர்கள் கைது\nநோயாளிகள் வசதிக்காக பேட்டரி கார் - அன்வர்ராஜா எம்.பி. தொடங்கி வைத்தார்\nகுளவாய்ப்பட்டி, ஆணைப்பட்டி, விசலூரில் உள்ள அரசு பள்ளிகளுக்கு பெற்றோர்கள் கல்விச்சீர்\nவிஜயகோபாலபுரத்தில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்\nMaalaimalar Exclusive - ஸ்ரீதேவியின் நினைவு நாள் திதி - அஜித், ஷாலினி பங்கேற்பு\n27 வருடங்களுக்கு பிறகு ரஜினியுடன் இணையும் பிரபலம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nவிசாகனை மணந்தார் சவுந்தர்யா - எடப்பாடி பழனிசாமி, கமல்ஹாசன் நேரில் வாழ்த்து\nசிறை வாழ்க்கை 2 ஆண்டு முடிந்தது- சசிகலா முன் கூட்டியே விடுதலையாக வாய்ப்பு\nஆஸ்திரேலியா தொடர்: ரோகித் சர்மா, தவானுக்கு ஓய்வு- ரகானே, ராகுலுக்கு வாய்ப்பு\nசாயிஷாவுக்கு காதல் வாழ்த்து சொல்லி, திருமண அறிவிப்பை வெளியிட்ட ஆர்யா\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன்\nதேசியக் கொடியின் கண்ணியத்தை காப்பாற்ற ரசிகரிடம் தலைகுனிந்த டோனி\nஇம்மாத இறுதிக்குள் ரூ.2 ஆயிரம் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nஎல்லா காலத்திலும் தலைசிறந்த ஐந்து பீல்டர்கள்: ஜான்டி ரோட்ஸ் பட்டியலில் ஒரு இந்திய வீரர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/sri-lankan-president-snap-election-on-january-5/", "date_download": "2019-02-17T20:13:08Z", "digest": "sha1:HB4KCUY2A4RRYGIOPTDY7WV45HUNWFJG", "length": 10013, "nlines": 142, "source_domain": "www.sathiyam.tv", "title": "இலங்கை நாடாளுமன்றத்திற்கு ஜனவரி 5 ஆம் தேதி தேர்தல் என அறிவிப்பு - Sathiyam TV", "raw_content": "\nபேருந்து மோதி இளைஞர் பலி – பேருந்துக்கு தீ வைத்த உறவினர்கள்\nநாகூர் தர்கா வாயிலில் சடலமாக கிடந்த மூதாட்டி\nபாகிஸ்தானை தரமிறக்கும் முயற்சியில் தீவிரம் காட்டும் இந்தியா\nபுல்வாமா தாக்���ுதலில் பலியான வீரரின் பெயரில் சாலை.. முதல் மந்திரி வாக்குறுதி.\nபகலில் பரபரப்பு, இரவில் கிளுகிளுப்பு – தலைநகரத்துக்கு வந்த சோதனை- அதிர்ச்சி ரிப்போர்ட்\nஇயற்கையை போற்றும் இங்கிலாந்து விவசாயி – உழவன்\n“மசாலா பட இயக்குனரா பா.ரஞ்சித்” பதிலளிக்கிறார் விசிக வன்னி அரசு\nஇன்றைய தலைப்புச் செய்திகள் (17/02/19)\nஇன்றைய தலைப்புச் செய்திகள் (16/02/2019)\nஇன்றைய தலைப்புச் செய்திகள் (15/2/19)\nஇன்றைய தலைப்புச் செய்திகள் (13/02/19)\nமாயன்களை விடவும் பழமையான நாகரீகம்.. யார் அவர்கள் \nஉலகில் நால்வர் மட்டும் பேசும் அதிசய மொழி “NJEREP”…\nTristan da Cunha உலகின் மிகவும் தனிமையான தீவு.\nஇவர் இன்று தான் பிறந்தார்..\nகாதலிக்க நான் தயார்…, ஆனா ஒரு கண்டிஷன் ஐஸ்வர்யா ராஜேஷ் ஒபன் டாக்\nரஜினி மகளை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்\n6 கிலோ எடை குறைத்த வித்யு ராமன்\nஅஜித் பட ரீலீஸ் தேதி தள்ளிப் போனது கொஞ்சம் சோகம், நிறைய சந்தோசத்தில் ரசிகர்கள்\nHome Tamil News World இலங்கை நாடாளுமன்றத்திற்கு ஜனவரி 5 ஆம் தேதி தேர்தல் என அறிவிப்பு\nஇலங்கை நாடாளுமன்றத்திற்கு ஜனவரி 5 ஆம் தேதி தேர்தல் என அறிவிப்பு\nஇரண்டு பிரதமர்கள், இரண்டு சபாநாயர்கள் என இலங்கை அரசியலில் பெரும் குழப்பம் நிலவி வந்த நிலையில், அந்நாட்டு நாடாளுமன்றம் நேற்றிரவு கலைக்கப்பட்டது. இதைதொடர்ந்து 225 உறுப்பினர்களை கொண்ட இலங்கை நாடாளுமன்றத்துக்கு வரும் ஜனவரி 5-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதேர்தல் நடவடிக்கைகள் முடிந்து ஜனவரி 17ஆம் தேதி புதிய நாடாளுமன்றம் பதவியேற்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. இலங்கையில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு அரசியல் குழப்பம் உலக நாடுகளை உற்றுநோக்க வைத்துள்ளது.\nபிரான்சின் நீஸ் பிரம்மாண்ட திருவிழா\nபயங்கரவாதிகள் ராணுவத்தின் மீது தாக்குதல் 27 ராணுவ வீரர்கள் பலி -ஈரான்\nபாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தின் இணையதளத்திற்கு ஆப்படித்த ஹொக்கர்ஸ்…, அதிர்ச்சியில் பாகிஸ்தான்\nபிரதமர் வேட்பாளராக திருநங்கை ஒருவர் களமிறங்கி உள்ளார்\nபிரபல வழக்கறிஞர் கொலை – 2 பேருக்கு மரண தண்டனை\nவைரலான ஆஸ்திரேலிய போலீஸ் ட்வீட்.. மீண்டும் நிரூபித்தார் சூப்பர்ஸ்டார்…\nஅஜித் பட ரீலீஸ் தேதி த���்ளிப் போனது கொஞ்சம் சோகம், நிறைய சந்தோசத்தில் ரசிகர்கள்\n6 கிலோ எடை குறைத்த வித்யு ராமன்\nஅதீத செல்பி மோகத்தில் மத்திய அமைச்சர்…, கடுப்பில் பொதுமக்கள்\nதர்மபுரியில் பயங்கரம் – டாஸ்மாக் ஊழியர் மீது துப்பாக்கிச்சூடு\nபேருந்து மோதி இளைஞர் பலி – பேருந்துக்கு தீ வைத்த உறவினர்கள்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nபேருந்து மோதி இளைஞர் பலி – பேருந்துக்கு தீ வைத்த உறவினர்கள்\nகாதலிக்க நான் தயார்…, ஆனா ஒரு கண்டிஷன் ஐஸ்வர்யா ராஜேஷ் ஒபன் டாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tag/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-02-17T19:41:03Z", "digest": "sha1:BA4MCEWL4HFHAUCZ3C5QI4QDYBUZDMJO", "length": 4152, "nlines": 77, "source_domain": "cinesnacks.net", "title": "Cinesnacks.net | மூன்றுமுகம் Archives | Cinesnacks.net", "raw_content": "\nஅட்லீக்கு கமல் பாணியில் குறும்படம் போட்டுக்காட்டிய தயாரிப்பளார்.\nஇயக்குனர் அட்லீயும் கதை திருட்டு பிரச்சனையும் அவ்வளவு சீக்கிரத்தில் முடிவுக்கு வராது போலத்தான் தெரிகிறது. விஜய்யை வைத்து அவர் இயக்கிய மெர்சல் படம் மூன்றுமுகம், அபூர்வ சகோதரர்கள் மற்றும் இன்னும்\nகுப்பை படத்துக்கு கிடைத்த ரஜினி டைட்டில் விஜய் படத்துக்கு கிடைக்காதது ஏன்..\nகடந்த வாரம் வெளியான ஜீவா நடித்த ‘போக்கிரி ராஜா’ படத்தை நான்கே நாட்களில் தூக்கி விட்டு பல தியேட்டர்காரர்களும் ‘பிச்சைக்காரன்’ படத்தை மாற்றிவிட்டார்கள்.. இந்தப்பட ரிலீஸுக்கு பிறகு ஒன்பதுல குரு\nரஜினி பட டைட்டிலே தான் வேண்டுமா.. சொந்தமா எதுவும் யோசிக்கவே மாட்டாங்களா.. சொந்தமா எதுவும் யோசிக்கவே மாட்டாங்களா..\nதமிழில் தான் டைட்டில் வைக்கவேண்டும் என சட்டம் போட்டாலும் போட்டார்கள், இந்த சினிமா உலகத்தில் தமிழில் டைட்டில் வைக்கிறேன் என சிலர் படுத்துகிற பாடு இருக்கிறதே அப்பப்பா.. தாங்க முடியவில்லை..\nஒரு அடார் லவ் ; விமர்சனம்\nசித்திரம் பேசுதடி-2 ; விமர்சனம்\nபொதுநலன் கருதி ; விமர்சனம்\nதில்லுக்கு துட்டு 2 ; விமர்சனம்\nவந்தா ராஜாவாதான் வருவேன் ; விமர்சனம்\nஒரு அடார் லவ் ; விமர்சனம்\nசித்திரம் பேசுதடி-2 ; விமர்சனம்\nகாதலனை கைபிடிக்க டார்கெட் நிர்ணயித்த நயன்தாரா..\nபொதுநலன் கருதி ; விமர்சனம்\nதில்லுக்கு துட்டு 2 ; விமர்சனம்\nவிஜய்சேதுபதி��ுடன் ஜோடி சேரும் ஸ்ருதிஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sirumuyarchi.blogspot.com/2008/01/blog-post_25.html", "date_download": "2019-02-17T19:54:22Z", "digest": "sha1:FA2AFCSCRYNGE3WB6FDWETHTWPABJ7HC", "length": 28018, "nlines": 186, "source_domain": "sirumuyarchi.blogspot.com", "title": "சிறு முயற்சி: அறிமுகத்தேர்வாம்................", "raw_content": "\nமாற்றுங்கள்..வெறுப்புணர்வை இணக்கமாக, பொறாமையை பெருந்தன்மையாக,இருண்மையை ஒளியாக,பொய்மையை உண்மையாக, தீமையை நல்லதாக, போரை அமைதியாக,தோல்வியை வெற்றியாக,குழப்பத்தை தெளிவாக\nகுழந்தைகளுக்கு விடுமுறை எடுத்துக்கொண்டு 11.45 மணிக்கு இருந்த அமரிக்க விசா அறிமுகத்தேர்வுக்கு முன்பாகவே சென்று பாதுகாப்பு சோதனைகள் முடித்துக்கொண்டு முதல் சன்னலில் பாஸ்போர்ட் மற்றும் தாள்களை தந்த போது குழந்தைகள் வேண்டாம் . பதின்நான்கு வயதுக்கு கீழே இருக்கும் குழந்தைகள் நேரில்வருவது அவசியம் இல்லை என்றும் , உங்களுக்கு தான் காத்திருக்கும் நேரத்தில் சிரமம் என்றும் சொன்ன பெண்மணிக்கு கோடிபுண்ணியம்.. உள்ளே நுழைந்து மீண்டும் பாதுகாப்பு சோதனை.. சோதனை செய்பவர்கள் , இத்தனை பாஸ்போர்ட்டா எங்கே மற்றவர்கள் என்றார்கள் .. குழந்தைகள் உள்ளே வேண்டாம் என்று வெளியே சொன்னார்களே என்றதும்.. நாங்கள் எதுவும் சொல்லவில்லையே என்றார் . விட்டுவிட்டு வரசொன்னதை குறையாக சொல்வதாக நினைத்திருப்பார் போலும்.. மொபைல் இருந்தால் தந்துவிடுங்கள் என்றார் இல்லை என்றபடி குளிருக்கு பயந்து கோட்டுக்குள் கைவிட்டால் பையில் என்ன என்று கேட்டார் அய்யா ஒன்றுமில்லை ஆளைவிடுங்கள் என்றபடி உள்ளே சென்றேன்.\nஉள்ளே தண்ணீர் மற்றும் சிப்ஸ் இரண்டு மூன்று மடங்காக விற்கிறார்கள்.. குழந்தைகளைக் கையோடு அழைத்து வந்தவர்கள் பாடு திண்டாட்டம் தான்.. வீட்டிலேயே விட்டுவந்தாலும் பின் காண்பிக்கத்தான் வேண்டுமென்று கேள்வி எழுப்பினால் கஷ்டம் தான்..\nகைவிரல் ரேகை பதியும் இடத்தில் உதவிக்கு இருப்பவள் நல்லது மிக நல்லது நீங்கள் குழந்தையை விட்டுவந்தது என்றாள்.. ஆனால் இப்படி எதுவும் முன்பே குறிப்பிட்டமாதிரி தெரியவில்லை . வரிசை மிக நீளமாக போய்க்கொண்டிருந்தது. இந்தி மொழிக்கென்று ஒரு சன்னலும் ஆங்கிலத்துக்கு என்று ஒரு சன்னலும் மட்டுமே திறந்திருந்தது.. இந்திமொழிக்கென்று எழுதி வந்தவர்கள் வரிசை வேக மாக நகர்ந்தது ஆகா நாமும் அப்படி செய்திருக்கலாமோ எ��்று சிலர் நினைக்கத்தொடங்கிய நேரம் தான் தெரிந்தது அந்த மனிதர் எல்லாரையும் திருப்பி மட்டுமே அனுப்பிக்கொண்டிருந்தார் என்ற விசயம்..\nபொதுவாக இந்தி மொழி அறிமுகத்திற்கு வந்தவர்கள் எல்லாரும் வயதான தம்பதிகள் ..அவர்களுக்கு தங்கள் மகனோ மகளோ பற்றிய் எல்லா விவரங்களும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை அப்படியே சொல்லிக்கொடுக்கப்பட்டிருந்தாலும் அவர்கள் நினைவுத்திறனும் சமயங்களில் கைகொடுப்பதில்லை.\nஒரு தாய் தனியே வந்திருக்கிறாள்.. உன் மகன் வேலை என்ன என்றால் அவன் சொந்த பிசினஸ் என்கிறாளே தவிர அது என்ன என்று சொல்லத்தெரியவில்லை . எல்லா தாள்களையும் திருப்பி தந்துவிட்டபின் அந்த தாய் எங்கே செல்லவேண்டும் அடுத்து என்கிறாள் . இல்லை நீங்கள் காத்திருக்க அவசியமில்லை என்று விளக்கி அனுப்பியபோது அந்த முகத்தில் எத்தனை கவலை..\nவரிசையில் நிற்கும் ஒவ்வொரு முகமும் ஒவ்வொரு விதமாய் .. புதியதாய் திருமணம் ஆன பெண்கள் வளையல்களும் நெற்றி குங்குமமுமாய் கையில் வெல்வெட் பெட்டியில் திருமணப்புகைப்படத்துடன் காத்திருக்கிறார்கள். நான் பார்த்தவரையில் நாம் கொண்டு செல்வது கட்டாயம் ஆனால் அவர்கள் அதை பார்க்கிறார்களா என்பது சந்தேகமாக இருக்கிறது.\nஎன் தாள்களில் எல்லாவற்றையும் எழுதி நிரப்பியவர் கணவர் என்று அதிலேயே குறிப்பிட்டிருந்தும் என் முறை வந்தபோது அவள் உங்கள் கணவரின் கடிதம் வேண்டுமே என்கிறாள்.. அம்மணி அவர்தானே எழுதி நிரப்பியிருக்கிறார் அவர்தானே பணம் போடுவேன் என்றும் குறிப்பிட்டிருக்கிறார் .. கேட்டாலும் அவர்கள் சொல்வதே சட்டம்.. சரி வெளியில் மீண்டும் வந்து கணவர் குழந்தை என்று எல்லாருமாய் மீண்டும் சோதனைகள் செய்துகொண்டு உள்ளே சென்றோம். கணவரின் பாஸ்போர்ட் வேலை விவரங்கள் கேட்டறிந்து உங்களை அனுமதிக்கிறோம் என்று பதிலளித்தாள்.\nவயதானவர்களுக்கு விசா அறிமுகத்தேர்வு வெற்றிகரமாக அமைவதில்லை என்று பார்த்தும் கேட்டும் அறிகிறேன்.. என்ன பேசலாம் எப்படி பேசலாம்.. என்னென்ன தாள்கள் அவசியம் என்பவை\nஅவர்களுக்கு வலையில் குறிப்புகளாக யாராவது எழுதி வைத்தால் நல்லது..\nஎழுதியவர் முத்துலெட்சுமி/muthuletchumi at 11:14 AM\n வலை மாநாடு நடத்திட்டுத்தான் வரணும்.ஆமா.....\nஇந்தத் தேர்வு பற்றி இப்படித்தான் இருக்கும்முனு சொன்னதுக்கு நன்றி.\nஎன்ன இப்படித்தா��் இருக்கும்ன்னு சொல்லி இருக்கனா... ஆமாம் உங்க ஊருக்குவிசா வாங்கறதுவேற மாதிரி இருக்குமா.. இருந்தா அதையும் சொல்லிடுங்க துளசி அப்பறம் எப்படி உங்க வீட்டுல ஒரு மாநாடு நடத்துறது... எப்போ போவோம்ன்னு எல்லாம் தெரியாது எடுத்துவச்சிக்குவோம்.. நெருங்கின சொந்தங்கள்ளாம் இருக்காங்க... பாவம் அவங்களுக்கு வீட்டுக்கு கெஸ்ட் யாரும் வரலையேன்னு கவலை வரக்கூடாதுன்னு தான். :) ரிஸல்ட் பாஸுன்னு தான் வாங்கிவச்சிக்கிட்டா அம்மணி... எத்தனை வருசத்துக்குன்னு இன்னும் தெரியல..\nஅறிமுகத் தேர்வு என்பதைவிட நேர்காணல் என்ற சொல் சரியாக பொருந்தும் என நினைக்கிறேன்.ஒரு தேர்விற்குப் போவதுபோல முன்னேற்பாடுகளுடனும் மனத்தகைவுடனும் செல்வதாலா \nஅமெரிக்க பயணமா அல்லது ஊர் மாற்றமா \nவயதான தம்பதிகளை குறித்து நீங்க சொல்லியிருக்கிரது ரொம்பவும் உண்மை.. அவங்களை கொஞ்சம் கூட யொசிக்க விடமாட்டாங்க.. ஜன்னலில் இருக்கும் அதிகாரி என்ன கேள்வி கேட்டார்னு வயதானவர்களுக்கு புரியவே கொஞ்ச நேரம் ஆகும்.. அப்புறம் தானெ பதில் சொல்ல முடியும்.. அதுக்குள்ளே.. அதிகாரி டாடா - பைபை ன்னு சொல்லி அனுப்பிச்சுடுவார்.. பாவம்.. பாஷை தெரியாத்தவங்களும் , முதிர்ந்தவர்கள் பாடு திண்டாட்டம் தான்\n\\\\அப்படியே சொல்லிக்கொடுக்கப்பட்டிருந்தாலும் அவர்கள் நினைவுத்திறனும் சமயங்களில் கைகொடுப்பதில்லை\\\\\\\nஊர்மாற்றம் எல்லாம் இல்லை மணியன்.. சும்மா கூடப்பிறந்தவர்க்ள் இருப்பதால் ஊர்சுற்றிப்பார்க்கும் பயணம் தான்..\nநேர்கோணல் என்றும் சொல்லலாமா..இங்கே நான் பாஸ் ரிஜக்ட் எல்ல்லாம் ஆகிறோமே அதனால் இது தேர்வு என்று தான் பட்டது .. :)\nஉண்மைதான் தீபா.. கண்ணாடிக்குள் இருந்து அவ பேசினது எங்களுக்கே புரிவது கஷ்டமாகத்தான் இருந்தது.. அவள் மைக் கை விடுத்து திரும்பி திரும்பி பேசும்போது உன்னிப்பா கவனிக்கவேண்டி இருக்கிறது.. என் மகள் கூட அந்த ஆண்டி பேசினது எதும் புரியல.. மைக்ல பேசினாதான கேக்கும்.. நிறைய so வேற போடறாங்கன்னு கம்பெளெயிண்ட்...\nவிஜயம் எல்லாம் எப்பன்னு தெரியாது.. கோபிநாத்... பாவம் தான் அந்த பாட்டி தாத்தால்லாம்..\nஎனக்கு அவங்களை கண்டு கவலையாகிவிட்டது...\nஒரு வேளை நான் போனா இது எல்லாம் நினைவுல வச்சுக்குறேன்.. நன்றி அம்மணி..\nஎப்படி இந்த பதிவை மிஸ் செய்தேன்னு தெரியல... எல்லாத்துக்குமே வலைல உதவி தளங்கள் இருக்குது முத்து. http://immihelp.com/ இதிலே விசிட்டர் விசா- B2க்கு போனா.. எல்லா விளக்கங்களும் இருக்கும்.\nமுக்கியமான கேள்வி கேக்கலையே. எப்போ வருவீங்க\nமங்கை நின்னு நின்னு காலும் பசியில் தலையும் வலிச்சுது நல்ல அனுபவம் தான் போங்க..\n@ காட்டாறு அது ஆங்கிலத்தில் இல்ல இருக்கு. என்ன நான் சொல்றது தமிழ் பெரியவங்களுகு தமிழிலும் இந்தியில் இந்திக்கார தாத்தா பாட்டிக்கும் விளக்கம் வேணும்ன்னு கேட்டேன்..\n@ காட்டாறு அது ஆங்கிலத்தில் இல்ல இருக்கு. என்ன நான் சொல்றது தமிழ் பெரியவங்களுகு தமிழிலும் இந்தியில் இந்திக்கார தாத்தா பாட்டிக்கும் விளக்கம் வேணும்ன்னு கேட்டேன்..\nமுத்து, இது கூப்பிடும் ஒவ்வொரு மகன்/மகளின் கடமையல்லவா. ஏறக்குறைய எல்லா அமெரிக்க வாழ் மக்களுக்கும் தெரிஞ்சிருக்கும். என்ன கேள்வி கேட்பாங்க, எப்படி நடந்துக்கனுமின்னு. அவங்களுக்கு தெரியலைன்னா இந்த வெப்சைட்ல உள்ளதை படிச்சி சொல்லியிருக்கலாம். நேரம் செலவழித்து பெற்றோருடம் பேசுவதற்கு இவங்களுக்கு வலிக்கிறதுன்னு நெனைக்கிறேன். :(\nஅஹா எப்ப வரீங்க முத்துலக்ஷ்மி\nகண்டிப்பா போன் # குடுங்க.....பாக்க முடியலனாலும் பேசலாமெ\nகாட்டாறு ஏன் இப்படி எல்லாம் ... போனில் அவங்க சொல்லி இருக்கலாம் ஆனா போனில் பேசி எல்லாம் இது தெளிவாகறதுக்கு இப்படி தானா படிச்சி தெரிஞ்சிக்கிட்டா நல்லாருக்குமேன்னு சொல்லவந்தா .. விடுங்கப்பா..பாவம் பசங்க..\nகிழக்கு மேற்கு இரண்டுமே முக்கியமானவங்க இருக்கற இடம் தான் வந்தா ரெண்டும் தான் போவேண்டி இருக்கும்.. நீங்க எங்க இருக்கீங்க.. கண்டிப்பா பேசலாம்.. வரும் போது சொல்றேன்..\nலைஸ் மை ஃபாதர் டோல்ட் மீ\n#tnfisherman (1) 3D (2) 4 தமிழ்மீடியா (2) blogger (1) blogger க்கு ஐடியா (1) cape may (1) G+ (1) google sketchup (2) PIT போட்டி (1) அமிர்தசரஸ் (5) அமெரிக்கப் பயணம் (4) அல்மோரா (4) அவ்வை தமிழ்ச்சங்கம் (3) அழைப்பிதழ் (1) அறிவிப்பு (1) அறுவை சிகிச்சை. (1) அனிமேசன் (4) அனுபவம் (6) ஆண்டு நிறைவு (2) ஆன்மீகச் சுற்றுலா (12) ஆன்மீகப்பயணம் (3) இசை (2) இசைவிழா (1) இணைப்புகள் (1) இயக்குனர் ஜனநாதன் (1) இயற்கை (1) இலங்கை (1) ஈழநேசன் (7) உடலுறுப்பு தானம் (1) உதய்பூர் (1) உலக சினிமா (3) உலகசினிமா (11) ஊஞ்சல் (1) ஊர் (1) எதிர்கவிதை (2) எப்பூடி (1) எர்த்டே (1) என்னமாச்சும் (1) என்னைப் பற்றி (2) ஓக்க்ரோவ் இன் (1) கடிதம் (1) கதை சொல்லிகள் (1) கதை புத்தகங்கள் (1) கயிறு (1) கருத்தரங்கம் (1) கவனிக்க (5) கவிதை (2) கவிதை மாதிரி (1) கவிதைகள் (45) கனவு (2) காசி (6) காட்சிக்கவிதை (1) காமிக்ஸ் (1) காற்றுவெளி (1) குட்டீஸ் பென் ஃப்ரண்ட்ஸ் (1) கும்மி (1) குழந்தைகள் (26) குறும்படம் (4) கூட்டு (2) கேள்விகள் (1) கேள்விபதில் (3) கொலு (4) கோயில் (2) கோவர்த்தனம் (1) சந்திப்புகள் (4) சந்தைக்கு போனேன் (1) சமையல் (1) சமையல்குறிப்பு (1) சாரநாத் (1) சாலை பாதுகாப்பு (1) சிறுகதை (13) சிறுகதை புத்தகம் (1) சிறுமுயற்சி (4) சினிமா (3) சினிமா விமர்சனம் (9) சுற்றுலா (4) செய்திவிமர்சனம் (4) சென்னை (1) சென்ஷி (1) சோதனை (1) டெம்ப்ளேட்கள் (1) டேக் (2) ட்விட்டர் (1) தகழி (2) தண்ணீர் நாள் (1) தமிழ் (1) தமிழ் 2010 (2) தமிழ்ச்சங்கம் (6) தமிழ்த்தளங்கள் (1) தமிழ்மணம் (2) தாகூர் (1) தாமரை (1) திண்ணை (2) திருக்குறள் (1) திருடன் (1) திருப்புகழ் (1) திருமணம் (1) தில்லி (22) தில்லி தமிழ்ச்சங்கம் (5) தில்லித் தமிழ்ச்சங்கம் (1) தீபாவளி (1) தேவாரம் (1) தேன்கூடு சுடர் (1) தொடர் (3) தொடர் விளையாட்டு (7) தொடர்கதை (1) தொடர்பதிவு (12) தொடர்விளையாட்டு (10) தொலைகாட்சி (1) தொழில்நுட்பம் (2) தோட்டம் (2) நகைச்சுவை (2) நட்சத்திரவாரம் (11) நட்பு (1) நர்சரி அட்மிசன் (1) நவீனநாடகம் (1) நாவல் (2) நினைவலைகள் (11) நினைவோட்டம் (1) நுட்பம் (1) நொறுக்ஸ் (1) பகிர்ந்துக்கணும்ன்னு தோன்றியது (1) பகிர்ந்துக்கனும்ன்னு தோன்றியது (1) படித்ததில் பிடித்தது (6) படிப்பு (1) பண்டிகை (1) பண்புடன் இணைய இதழ் (1) பதிவர் சந்திப்பு (3) பதிவர் வட்டம் (1) பதிவு அறிமுகங்கள் (1) பதிவுகள் (11) பதின்மம் (1) பத்திரிக்கை (2) பயணம் (2) பஸ்பயணம் (1) பாடல்கள் (1) பாட்டு (2) பின்னூட்டப்பதிவு (1) புகைப்படம் பாருங்க (1) புதிர் (1) புத்தக விமர்சனம் (6) புறாக்கள் (1) பெண் இயக்குனர்கள் (2) பெண் எழுத்து (1) பெண் பார்த்தல் (1) பெண்கள் (5) பெயர் (3) பேட்டி (4) பொங்கல் (1) போட்டி (6) ப்ளஸ் கவிதைகள் (15) மகிழ்ச்சி (2) மகுடம் (1) மதங்கள் (1) மதுரைமுத்து (1) மலைப்பிரதேசம் (9) மழலை (1) மார்ச் 8 (1) மீள்பதிவு (3) முல்லை ( ஈழநேசன்) (5) மெட்ரோ (1) மென்பொருள் (1) மொக்கை (2) ரிஷிகேஷ் (3) லேண்ட்ஸ்டௌன் (1) வடக்குவாசல் (2) வருத்தம் (1) வல்லமை (1) வாழ்த்து (3) வானவில் (9) வானவில் இற்றைகள் (2) வானொலி (2) விடுமுறை (3) விமர்சனம் (1) விருது (5) விளம்பரம் (1) வினவு (1) வீடியோ (1) வேடிக்கை (1) ஜென்மாஷ்டமி (1) ஸெர்யோஷா (2) ஹரித்வார்-ரிஷிகேஷ் (7) ஹிப்போ (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/34261", "date_download": "2019-02-17T20:47:46Z", "digest": "sha1:WERCOQS52NVJRHVTO2VFRDTRTIZ5G3N4", "length": 15078, "nlines": 327, "source_domain": "www.arusuvai.com", "title": "கோவை அங்கண்ணன் பிரியாணி | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபரிமாறும் அளவு: 4 நபர்கள்\nஆயத்த நேரம்: 15 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 45 நிமிடங்கள்\nSelect ratingGive கோவை அங்கண்ணன் பிரியாணி 1/5Give கோவை அங்கண்ணன் பிரியாணி 2/5Give கோவை அங்கண்ணன் பிரியாணி 3/5Give கோவை அங்கண்ணன் பிரியாணி 4/5Give கோவை அங்கண்ணன் பிரியாணி 5/5\nசிக்கன் - அரை கிலோ\nசீரக சம்பா அரிசி - 2 கப்\nபெரிய வெங்காயம் - 2\nபச்சை மிளகாய் - 4\nபுதினா, கொத்தமல்லி - 1 கப்\nதயிர் - கால் கப்\nஎலுமிச்சை - அரை மூடி\nஎண்ணெய் மற்றும் நெய் தேவைக்கேற்ப\nசின்ன வெங்காயம் - 7\nபச்சை மிளகாய் - 4\nஇஞ்சி, பூண்டு விழுது - 1 தேக்கரண்டி\nமஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி\nமசாலா அரைக்க கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் அரைத்து சிக்கனுடன் தயிர், உப்பு சேர்த்து 2 மணி நேரம் ஊற வைக்கவும். அரிசியை கழுவி 20 நிமிடங்கள் ஊற வைக்கவும்.\nபாத்திரம் அல்லது குக்கரில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்க்கவும். பின்பு பச்சை மிளகாய், நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். அடுத்து சிறிது புதினா, கொத்தமல்லி சேர்த்து கிளறவும்.\nஇதனுடன் ஊற வைத்த சிக்கனை சேர்த்து கிளறி மூடி போட்டு சிறிது நேரம் வேக விடவும். சிக்கன் ஓரளவு வெந்ததும் ஊற வைத்த அரிசியை சேர்த்து கிளறவும்.\nமற்றொரு அடுப்பில் 4 கப் தண்ணீர் கொதிக்க வைத்து பிரியாணி கலவையுடன் சேர்க்கவும்.\nதண்ணீர் சேர்த்ததும் உப்பு சரிபார்த்து மூடி போட்டு வேக விடவும். அரிசி முக்கால் பதம் வெந்ததும் சிறிதளவு நெய், எலுமிச்சை சாறு, மீதி புதினா, கொத்தமல்லி சேர்த்து கிளறி விடவும்.\nபாத்திரம் அல்லது குக்கரை (குக்கராக இருந்தால் வெயிட்டுடன்) மூடி போட்டு 10 நிமிடம் சிறு தீயில் வைத்திருக்கவும். 10 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து விட்டு 20 நிமிடம் கழித்து பரிமாறவும். சுவையான கோவை அங்கண்ணன் சிக்கன் பிரியாணி தயார். ஆனியன் ரைத்தாவுடன் பரிமாறவும்.\nமிளகாய் தூள் உட்பட எந்த தூள் வகைகளும் சேர்க்காமல் பச்சை மிளகாய் மட்டுமே சேர்த்து செய்வதால் மிளகாய்களின் காரத்தைப் பொருத்து எண்ணிக்கையை கூட்டி���ோ குறைத்தோ சேர்க்கவும்.\nபடத்தை பார்த்ததுமே பசி எடுக்குதுப்பா............. எனக்கு ரொம்ப பிடிச்ச பிரியாணி. சூப்பரோ சூப்பர்\n\"ஒரு மணி நேர பேச்சைவிட ஒரு நிமிட சிந்தனை மேலானது\"\nஇந்த பொண்ணு நான்வெஜ்ஜா போட்டு உசுப்பேத்துதே.... பார்க்கவே சாப்பிட தோனுது.\nஎனக்கான சமையல் இல்லை. ;( படம் அழகா இருக்கு. வேறு யாருக்காவது கைகாட்டி விடுவேன். :-)\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/11/toll-free-extended-till-dec-31-all-nhs.html", "date_download": "2019-02-17T21:12:28Z", "digest": "sha1:X5CJHOXOILSDLQI47NU5PX4HBOWVMFB6", "length": 7437, "nlines": 70, "source_domain": "www.news2.in", "title": "டிசம்பர் 31 வரை அனைத்து சுங்கச் சாவடிகளிலும் கட்டண வசூல் ரத்து!! - News2.in", "raw_content": "\nHome / கட்டணம் ரத்து / சுங்கச்சாவடி / தமிழகம் / தேசியம் / மத்திய அரசு / வணிகம் / டிசம்பர் 31 வரை அனைத்து சுங்கச் சாவடிகளிலும் கட்டண வசூல் ரத்து\nடிசம்பர் 31 வரை அனைத்து சுங்கச் சாவடிகளிலும் கட்டண வசூல் ரத்து\nThursday, November 24, 2016 கட்டணம் ரத்து , சுங்கச்சாவடி , தமிழகம் , தேசியம் , மத்திய அரசு , வணிகம்\nபணத் தட்டுப்பாடு காரணமாக வரும் டிசம்பர் 31-ம் தேதி வரை அனைத்து சுங்கச் சாவடிகளிலும் கட்டணம் வசூலிப்பது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.\nஉயர் மதிப்பு ரூபாய்த் தாள்களான 500, 1000 ஐ ஒழித்து கடந்த நவம்பர் 8-ம் தேதி பிரதமர் மோடி அறிவித்தார். அதன் பிறகு நாடு முழுக்க பெரும் குழப்பம் நிலவி வருகிறது. தங்கள் பணத்தை எடுக்க முடியாமல் மக்கள் சொல்லொணாத அவதிக்குள்ளாகி வருகின்றனர். அனைத்து இடங்களிலும் சில்லறைத் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்த நிலையில் மக்களின் பெரும் எரிச்சல்களில் ஒன்றான தேசிய நெடுஞ்சாலை சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது. வாகன ஓட்டிகள் ரூ 1000, 500 தாள்களை நீட்டி சில்லறை இல்லை என்று கூற, அது சண்டையில் முடிந்தது.\nஇதைத் தவிர்க்க சுங்கச் சாவடிகளில் சில தினங்களுக்கு கட்டண வசூல் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த ரத்து முடிவை தொடர்ந்து மத்திய அரசு நீட்டித்து வந்தது. இன்றோடு முடிவதாக இருந்த கட்டண வசூல் ரத்து அறிவிப்பை, மேலும் நீட்டித்துள்ளது மத்திய அரசு. அதன்படி வரும் டிசம்பர் 31-ம் தேதி வரை, அதாவது செல்லாத நோட்டுகளை வங்கியில் செலுத்துவதற்கு மோடி விதித்த கெடு தேதி வரை, வாகனக் கட்டண வ���ூல் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதே போல பெரிய மால்கள், விமான நிலையங்களில் பார்க்கிங் கட்டணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆனால் மக்களின் சந்தேகமெல்லாம், இதற்கெல்லாம் சேர்த்து வட்டியும் முதலுமாக எந்த வடிவில் வசூலிக்கப் போகிறார்களோ என்பதுதான்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ் அமைச்சர்களின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://may17iyakkam.com/520/activities/%E0%AE%85%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2019-02-17T21:00:06Z", "digest": "sha1:5QPRDG6QJTX232CVLUWAWN3DEIP7OX2S", "length": 75190, "nlines": 215, "source_domain": "may17iyakkam.com", "title": "அசின்: தமிழ் இன அழிப்பிற்கான ராஜபக்சா அரசின் தமிழ் விளம்பரதாரி – மே பதினேழு இயக்கம் – May 17 Movement", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதா 2019ம் மத்திய பிஜேபி அரசின் நயவஞ்சகமும்\nஉலக புற்றுநோய் எதிர்ப்பு தினமும் சில புரிதல்களும்\nபார்ப்பன ஆதிக்கத்தால் தோல்வியடைந்த ஐ.ஐ.டி போன்ற இந்தியாவின் உயர்கல்வி நிறுவனங்களும், வீணாகும் இந்திய ஒன்றிய மக்களின் வரிப்பணமும்\n சமூகத்தின் மனசாட்சி குற்றவுணர்வுக்கு உள்ளாக்கப்பட வேண்டும்\nதமிழரின் வரலாறான கீழடியினை மூடி மறைக்கும் இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை\nஅசின்: தமிழ் இன அழிப்பிற்கான ராஜபக்சா அரசின் தமிழ் விளம்பரதாரி\nஇது உங்களுக்குத் தேவையில்லையே சரத் சரத்குமார் திரைப்படத் துறையில் கால்நூற்றாண்டுக்கும் மேலாக இருந்தும் ஐபா (IIFA) விழாவுக்குப் பின் இருந்த சுய லாப – சுய மோக அரசியலை ஏன் நீங்கள் புரிந்துகொள்ளவில்லை\nஇரண்டு போக்கிரி மற்றும் பொறுக்கிகளின் கட்டளைக்கு இணங்கி இலங்கைக்கு சென்று இன்று சிங்கள மகாராணியின் முதன்மைத் தோழியாக உருமாறியிருக்கும் நடிகை அசினை நல்லவராக வர்ணிப்பதன் எதிர்கால விளைவுகளை சிந்தித்துப் பார்தீர்களா சரத் அசின் பிரச்சினையை உங்கள் பிறந்த நாள் செய்தியாக சொல்லும் அளவிற்கு உங்களை மாற்றியுள்ளவர்களின் பின்னணியை சீர்தூக்கிப் பார்க்க வேண்டிய அவசியத்தில் நீங்கள் இருக்கிறீர்கள்…\nஇதோ… உங்களின் பார்வைக்கு வைப்பதற்காகவே கடந்த இரண்டு மாதங்களாக தமிழ்க் கலையுலகினரையும், தமிழ் மக்களையும் அலைக்கலைத்துவரும் மாறிவரும் அரசியல் காட்சிகளை நடுநிலைமையில் நின்று இங்கு தொகுத்துக் கொடுக்கிறோம்…..\nஐபா விழாவும், இரண்டு போக்கிரி – பொறுக்கிகளால் அமிதாப் பச்சன் குடும்பத்திற்கு ஏற்பட்டிருக்கும் தொல்லைகளும்\nஜூன் மாதத் துவக்கத்தில் இந்தித் திரையுலகத்தின் ஐபா (IIFA) திரைப்பட விழா இலங்கையில் நடத்தப்பட்டது. ஈழ மக்களின் மீது இலங்கை அரசு நடத்திக் கொண்டிருக்கும் இன அழிப்பு பயங்கரவாத நிகழ்வுகளை சர்வதேச மக்களின் முன்பும், அரசுகளின் முன்பும் மறைப்பதே அந்த விழாவின் பணியாக இருக்கும் என்ற எதிர்ப்புக்குரல் தமிழ் மக்கள் அனைவரிடம் இருந்தும் எழும்பியது. இந்தித் திரைப்படத் துறையின் முன்னணி பிரமுகர்கள் பலர் இதனை உடனடியாகப் புரிந்து கொண்டு தமிழர்களின் உண்ர்வுகளைப் புண்படுத்தக்கூடிய அந்த விழாவில் கலந்துகொள்ளப்போவதில்லை என்று வெளிப்படையாக அறிவித்தனர். அமிதாப் பச்சன், ஷா ருக் கான், ஐஸ்வர்யா ராய், அமீர் கான், அபிஷேக் பச்சன் போன்றோர் இதில் அடங்குவர்.\nஐபா விழாவின் மக்கள் தொடர்பாளராக இருந்த அமிதாப் பச்சனே இந்த முடிவை எடுத்தது ஐபா விழாக் குழுவினரை அதிரவைத்தது.\nஅதிர்ந்துபோன ஐபா குழுவினர் அமிதாப் பச்சனுக்குத் தக்க பாடம் புகட்ட முடிவு செய்தனர். தனிப்பட்ட காரணங்களுக்காக அவரை எதிர்த்துக் குரல் கொடுக்கத் துடியாய்த் துடித்துக் கொண்டிருக்கும் இரண்டு முன்னணி இந்தி நடிகர்களை அவர்கள் இதற்காகக் களமிறக்கினர். சல்மான் கான் மற்றும் விவேக் ஓபராய் ஆகியோரே அந்த இருவர்.\nஅமிதாப் பச்சனுக்கும் சல்மான் கான்- விவேக் ஓபராய் ஆகியோருக்கும் அப்படி என்ன தனிப்பட்ட பகை\nஅமிதாப் பச்சனின் புதல்வர் அபிஷேக் பச்சன். அவரது மனைவி உலக அழகியும், நடிகையுமான ஐஸ்வர்யா ராய். ஐஸ்வர்யா ராயை முன்னொரு கால��்தில் காதலித்தவர்களே இந்த சல்மான் கானும், விவேக் ஓபராயும்.\n2000 ஆண்டிலிருந்து 2006 ஆம் ஆண்டு வரை இந்த இரு நபர்களால் ஐஸ்வர்யா பட்ட துன்பத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. காவல்துறை மற்றும் நீதிமன்றத்தின் துணையை நாடும் அளவிற்கு சல்மான் கானின் போக்கிரித்தனம் இருந்தது. சல்மான்கானின் தொல்லையில் இருந்த ஐஸ்வர்யாவைக் கவர்ந்து, அவரது காதலைப் பொறுக்கிக் கொள்வதற்காக ”நல்லவர், சமூக சேவகர்” என்ற வேடத்தை விவேக் ஒபராய் தரித்துக்கொண்டார். 2004 டிசம்பர் சுனாமியின்போது தமிழக மீனவ மக்களிடம் பணியாற்றும் சமூகசேவகர் என்ற பெயரைப் பெற அவர் செய்த முயற்சிகள் யாவும் ஐஸ்வர்யாவின் கவனத்தைக் கவர்ந்து அவரது காதலைப் பொறுக்க அவரால் எடுக்கப்பட்ட சுயலாப முயற்சிகளே.\nபோக்கிரித்தனம் நிறைந்த முரட்டு ஹீரோவாக சல்மான் கானும், பொறுக்கி குணம் கொண்ட மென்மையான ஹீரோவாக விவேக் ஓபராயும் ஐஸ்வர்யா ராயை முன்னிலைப் படுத்தி உண்மை வாழ்வில் படம் காட்டிக் கொண்டிருந்ததை ஐஸ்வர்யாவால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. அவர்களது திரைப்படத்தில் நடிக்கக் கூடாது என்ற முடிவுக்கே அவர் போனார். தங்களிடம் இருந்து ஐஸ்வர்யா விலகிச் செல்கிறார் என்பதை இந்த சுயமோகிகளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஐஸ்வர்யாவின் மீது தங்கள் போக்கிரித்தனத்தையும், பொறுக்கித்தனத்தையும் அதிகப்படுத்தினர். அதோடு நிற்காமல், சல்மானும் ஓபராயும் ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்ளும் அளவுக்கு பரம வைரிகளாகவும் மாறிப்போனார்கள். ஐஸ்வர்யாவின் அன்றாட வாழ்வு இவர்களது அடாவடித்தனத்தால் நரகமாகியது. இவர்களின் போக்கிரி – பொறுக்கித்தனங்களிலிருந்து தன்னைக் காவல் துறை மற்றும் நீதிமன்றங்களால் கூடக் காப்பாற்றிவிட முடியாது என்ற முடிவுக்கு ஐஸ்வர்யா தள்ளப்பட்டார்.\nபோக்கிரி- பொறுக்கிகளிடம் இருந்து ஹீரோவிடம் தஞ்சம் அடையும் திரைப்படங்களில் வரும் அப்பாவிப் பெண்ணைப் போலவே ஐஸ்வர்யா தன்னைக் காப்பாற்றிக்கொள்ள தன் சக நடிகரான அபிஷேக் பச்சனிடம் உதவியை கோரினார். தன்னைத் திருமணம் செய்துகொண்டு இந்தப் போக்கிரி-பொறுக்கிகளிடம் இருந்து காப்பாற்றும்படி விண்ணப்பம் வைத்தார். ஐஸ்வர்யாவின் நிலையைப் புரிந்து கொண்ட அபிஷேக் அவரைத் தன் இல்லறத் துணையாக ஏற்றுக்கொள்ள முடிவு செய்தார். தந்தை அமிதாப் பச்சனிடம் இதுகுறித்து பேசினார்.\nஇதன்பிறகு ஐஸ்வர்யா ராயுடன் அமிதாப்பும் பிற பெரியோர்களும் சல்மான் கான் – விவேக் ஓபராய் ஆகியோரால் அவருக்கு நேர்ந்துவரும் துன்பங்கள் குறித்து விரிவாக விவாதித்தனர். ஐஸ்வர்யாவின் தரப்பில் தவறேதும் இல்லை என்பதை அவர்கள் அறிந்து கொண்டனர். திருமணத்திற்கு முழு சம்மதத்தைத் தெரிவித்தனர். 2007 ஏப்ரலில் அபிஷேக் – ஐஸ்வர்யா திருமணம் வெகு விமர்சையாக நடந்து முடிந்தது.\nதிருமணம் நடந்து முடிந்ததில் இருந்து இன்றுவரை அவர்கள் இருவர் உறவில் எவ்விதக் குழப்பங்களும் இல்லை. பொது நிகழ்வுகள் அனைத்திலும் அபிஷேக்கும் ஐஸ்வர்யாவும் ஒன்றுசேரக் கலந்துகொள்கின்றனர். அபிஷேக்கால் கலந்துகொள்ள இயலாத நிகழ்வுகளில் ஐஸ்வர்யாவுக்குத் துணையாக அமிதாப் பச்சன் அவர்களே சென்று வருவது வாடிக்கையாக இன்றளவும் இருந்து வருகிறது. திருமணம் ஆகி மூன்றாண்டுகளுக்குப்பிறகும் கூட பொது நிகழ்வுகளில் ஐஸ்வர்யா தனியாகக் கலந்துகொள்ளாததற்கான காரணம் சல்மான் மற்றும் விவேக் ஓபராய் ஆகியோரின் போக்கிரி – பொறுக்கித்தனங்களின் மீது அவருக்கு உள்ள அச்சமே.\nஐஸ்வர்யா – அபிசேக் திருமணத்தை சல்மான் கானாலும், விவேக் ஓபராயாலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. பல ஆண்டுகளாக பரம எதிரிகளாக சுற்றித் திரிந்த அவர்களை இந்தத் திருமணம் நண்பர்களாக மாற்றிக் காட்டியது. இருந்தாலும், அமிதாப் பச்சனால் ஐஸ்வர்யாவை சுற்றி நிறுவப் பட்டிருக்கும் பாதுகாப்பு வளையத்தை மீறி அவர்களால் ஒன்றும் செய்ய இயலவில்லை.\nஇதனைத் தம் ஆண்மைக்கு அமிதாப் பச்சன் விட்ட சவாலாகவே அவர்களிருவரும் கருதிக் கொண்டனர்.\nதங்களின் ஆண்மையை அமிதாப் குடும்பத்தினருக்கும், ஐஸ்வர்யாவுக்கும் நிரூபித்துக் காண்பிப்பதற்கான சரியான தருணத்திற்காக அவர்கள் காத்திருந்தனர். அவ்வாறு காத்துக் கொண்டிருந்தவர்களின் மடியில் விழுந்த அரிய வாய்ப்பாகவே – உலகம் முழுவதும் வாழும் தமிழ் மக்களின் உணர்வினைப் புண்படுத்திய – ஐபா நிகழ்வு அவர்களுக்குக் கிடைத்தது.\nஐபா விழாவில் கலந்துகொள்வதைத் தவிர்த்தன் மூலம் இந்தித் திரைப்பட உலகை அமிதாப் சிறுமைப் படுத்துகிறார் என்று சல்மான் கான் முரட்டு ஹீரோ பாணியில் ஐபா விழாவின்போது தடாலடியாக அறிக்கை விட்டார். விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இரு��்த குழ்ந்தைப் போராளிகளுக்கு உதவுவதற்காகவே தான் இலங்கைக்கு சென்றிருப்பதாகக் கூறி நல்லவர் வேடம் தரித்த ஹீரோவாக விவேக் ஓபராய் வழக்கமான கதையை அளந்தார். தன்னிடம் உள்ளதைப்போல் மனிதாபிமானமும், வீரமும் அபிஷேக் பச்சன் மற்றும் அமிதாப்பிடம் இல்லை என்று தான் பார்க்கும் அனைவரிடமும் அவர் பீற்றிக்கொண்டார்.\nஐபாவின் தோல்வியும் திசை திரும்பிய போக்கிரி- பொறுக்கிகளின் கோபமும்\nஇவ்விருவர் எதிர்பார்ப்பை மீறி ஐபா விழா படுதோலியடைந்தது. இந்தத் தோல்வி இவர்களுக்குக் கடுமையான மன உளைச்சலை உருவாக்கியது.\n”ஐபா விழா தோல்வி அடைந்திருக்கலாம். ஆனால் எங்களை எவராலும் தோற்கடிக்க முடியாது”என்று கூற இருவரும் முற்பட்டனர். இதுவரை அமிதாப் பச்சனின் மீது இருந்த அவர்களது கோபம் ஐபா விழாவின் தோல்விக்குக் காரணமாக இருந்த தமிழ்த் திரைப்பட உலகத்தின் மீது திரும்பியது. தமிழ்த் திரையுலகிற்குத் தகுந்த பதிலடியைக் கொடுத்தே தீருவது என்ற சபதத்தை அவர்கள் எடுத்தனர்.\nஇலங்கை ஜனாதிபதியின் மகன் நாமல் ராஜபக்சாவின் அறக்கட்டளையால் வவுனியாவிலும், யாழ்ப்பாணத்திலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விடுதலைப்புலி உறுப்பினர்களின் திருமண விழாவின் முதன்மை விருந்தாளியாகப் பங்கேற்க முடியுமா என்று இலங்கை அரசால் அவர் கேட்கப்பட்டபோது விவேக் ஓபராய் அதனைத் தனக்குக் கிடைத்த ஒரு அரிய வாய்ப்பாகக் கருதி அதனை உடனடியாகப் பொறுக்கிக் கொண்டார்.\n”தமிழர்களான நீங்கள் ராஜபக்சாவைப் போர்க்குற்றவாளி என்று கூறுகிறீர்கள். அவரது மகன் நாமலுடன் இதோ இன்று நான் இருக்கிறேன். இதற்காக, உங்களில் ஒருவரான நடிகர் சூர்யாவுடன் இணைந்து நான் நடிக்கும் ரத்த சாட்சி படத்தை உங்களால் என்ன செய்துவிட முடியும்” என்று தமிழ்த் திரைப்படத் துறையினருக்கு இந்த செயலின் மூலம் சவால் விட்டார். மேலும், தமிழர் சூர்யாவை வைத்தே பெங்களூர்ப் பத்திரிகை ஒன்றிற்கு தமிழ்த்திரை உலகினர் விதித்த தடைக்கு எதிரான பேட்டி ஒன்றையும் அவர் வெற்றிகரமாகக் கொடுக்க வைத்தார். இதன் மூலம் – ஐபா விழாவை வெற்றிபெறச் செய்வதன் மூலம் அமிதாப் பச்சனை சிறுமைப்படுத்த முயன்றதைப் போல – தமிழ்த் திரையுலகினரை அவர்களில் ஒருவரை வைத்தே சிறுமைப்படுத்திவிட்டதாகப் பெருமகிழ்ச்சியில் திளைக்கிறார். அதோடு மட்டுமல்லாமல், இலங்கை அரசின் சலுகைகளைப் பொறுக்குவதற்காகவே அவரது தொண்டு நிறுவனம் அங்கு சென்றிருந்தாலும் கூட அதன் பொறுக்கிச் செயல்பாடுகள் அனைத்தையும் தமிழ் நடிகர் சூர்யாவை வைத்து ஈழத் தமிழ் மக்களுக்கான சமூக சேவை என்று கூறவைத்ததுதான் அவரது திறமையாகும். ராஜபக்சாவின் மகன் நாமலுடன் அவர் நெருக்கமாக இருப்பது உலக்ம் அறிந்த விசயம் என்றாலும் கூட அவரைத் ஈழத் தமிழ் மக்களுக்கு உதவச் சென்றுள்ள ஆபத்பாந்தவனாக சூர்யாவைக் கொண்டே சொல்ல வைத்ததுதான் அவரது திறமை.\nபொறுக்கியின் போக்கு இப்படியென்றால் முரட்டுப் போக்கிரியாகத் தன்னைக் கருதிக்கொள்ளும் சல்மான் கான் எப்படி இருப்பார்\nஐபாவின் படுதோல்விக்குப் பிறகு மௌரீசியஸ் நாட்டில் நடப்பதாக இருந்த தனது “ரெடி” படத்தின் படப்பிடிப்பை உடனடியாக இலங்கைக்கு மாற்றும்படி படத்தின் இயக்குனர் அனீஸ் பாஸ்மிக்கு சல்மான் கான் கட்டளை பிறப்பித்தார். ஈழத் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்காத வரை இலங்கையைப் புறக்கணிக்க வேண்டும் என்ற தமிழ்த் திரை உலகினரின் தடை உத்தரவு இந்தப்படத்தின் கதாநாயகியான தமிழில் இருந்து இந்திக்கு சென்ற மலையாள நடிகையான அசினை என்ன செய்யும் என்ற கேள்வியை இதன்மூலம் அவர் எழுப்பினார். விஜய்யுடன் அசின் ஒப்பந்தமாகியிருக்கும் காவல் காதல் படத்தின் எதிர்காலம் என்ன என்ற கேள்வியையும் அவர் இதன்மூலம் எழுப்பினார்.\nபொறுக்கி விவேக் ஓபராயால் எழுதிக்கொடுக்கப்பட்ட வசனத்தை பெங்களூர்ப் பத்திரிகையில் ஒப்பித்த அப்பாவித் தமிழன் சூர்யாவைப் போலவே தமிழ் மலையாளத்தியான அசினும் சல்மான் கானின் வசனகர்த்தாக்கள் எழுதிக்கொடுத்த வசனத்தை ஒப்பித்திருக்கிறார். ”ஐபா பிரச்சினை முடிந்து விட்டது. இலங்கைக்குள் செல்ல தொழில் துறையினருக்கும், விளையாட்டுத் துறையினருக்கும் தடையில்லை. கலைஞர்களான எங்களுக்கு மட்டும் ஏன் தடை விதிக்க வேண்டும் இதையும் மீறி தடை விதிக்கப்பட்டால் அது குறித்து நான் கண்டுகொள்ள மாட்டேன.” என்ற அறிக்கையை அவர் கொழும்புவில் இருந்து வாசிக்கும் சூழ்நிலையை உருவாக்கி மகிழ்ந்திருக்கிறார் சல்மான் கான்.\nஐபா விழா வெற்றியடைந்தால் அமிதாப் பச்சனின் குடும்பம் சிறுமைப்படும் என்பது சல்மான் – ஓபராயின் எதிர்பார்ப்பு. அந்த எதிர்பார்ப்பைக் குலைத்த தமிழ்த் திரையுலகத்தினரை சூர்யாவை வைத்து விவேக் ஓபராய் பழி தீர்த்துக் கொண்டார். தமிழ் மலையாள நடிகை அசினை வைத்துத் தன் பழியினை சல்மான் கான் தீர்த்துக் கொண்டிருக்கிறார்.\nசிங்கள மகாராணியின் தமிழச்சித் தோழியாக வன்னி மக்களின் முன் பாவனை செய்துகொண்ட அசின்\n2004 ஆம் ஆண்டில் இயக்குனர் ரீமேக் ராஜாவால் தமிழ்த் திரையுலகிற்கு அசின் அறிமுகப்படுத்தப்பட்டார். அடுத்த நான்கு ஆண்டுகளில் அவர் 10 தமிழ்ப் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக மாறினார். 2008 ஆம் ஆண்டில் இந்தித் திரையுலகிற்கு இயக்குனர் முருகதாசால் இந்தி கஜினி படத்தில் அறிமுகப்படுத்தப் பட்டார். அந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு தமிழ்ப் படங்களுக்குத் திரும்ப வர அசின் விரும்பவில்லை.2009 ஆம் ஆண்டில் சல்மான் கானுடன் பெரிதளவில் வெற்றிபெறாத லணடன் ட்ரீம்ஸ் படத்தில் நடித்தார். 2010 இல் மீண்டும் சல்மான் கானுடன் “ரெடி” என்ற படத்தில் ஒப்பந்தம். இந்தப்படத்தின் படப்பிடிப்புதான் இன்று இலங்கையில் நடந்து வருகிறது.\n”ஏற்கனவே செய்யப்பட்ட ஒப்பந்தத்தினை என்ன்னால் எப்படி மீற முடியும்” என்று அவர் அப்பாவியாகத் தமிழ்த் திரயுலகினரை நோக்கியும், தமிழக மக்களை நோக்கியும் ஜூன் மாத இறுதியில் கேட்டார்.\nஆனால் ஜூலை 11 ஆம் தேதியன்று வவுனியா முகாம்களில் ஓராண்டுக்கும் மேலாக சிறைவைக்கப்பட்டிருக்கும் வன்னி மக்களுக்கான மருத்துவமனைக்கு இலங்கையின் மன்னர் மஹிந்த ராஜபக்சாவின் தர்மபத்னியான சிங்கள மகாராணி ஷிராந்தி மேடத்தின் முதன்மைத் தோழியாக மாடர்ன் தமிழச்சி கெட்டப்பில் திடீர் விஜயம் செய்து வன்னி மக்கள் அனைவரையும் அசத்தியிருக்கிறார். சிங்கள மகாராணியின் முன்னணித் தமிழச்சித் தோழி என்ற பாவனையுடன் அவர் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவில் உள்ள தமிழர்களுக்கான மருத்துவமனைகளிற்குள்ளும் வலம் வந்திருக்கிறார்.\nபல முன்னணி சர்வதேச தொண்டுநிறுவனங்கள் ஈழத் தமிழ் மக்களிடையே தங்குதடையின்றி பணிபுரிய தங்களுக்கு அங்கீகாரம் வேண்டும் என்று கடந்த ஒன்றரை வருடங்களாக இலங்கை அரசிடம் கோரிக்கை வைத்து போராடிக் கொண்டிருக்கின்றன. இருப்பினும் இன்றளவும் அவர்களுக்கு இலங்கை அரசு அனுமதி மறுத்து வருகிறது.\nஆனால் அசினோ ஜூன் 23 ஆம் தேதியன்றுதான் இலங்கையில் காலெடுத்து வைத்தார். ஜூலை 5 ஆம் தேதி வரைக்கும் அங்���ுள்ள தமிழ் மக்களைப் பற்றி அவர் எவ்விதக் கருத்தையும் கூறவில்லை. ஜூலை 12 ஆம் தேதியன்று ”இலங்கைத் தமிழ் மக்களை நோய்களில் இருந்து விடுவிப்பதற்காக அறக்கட்டளைஒன்றைத் தொடங்கியிருக்கிறேன். அதன் மூலம் (கடந்த 5 நாட்களில்) 300 தமிழர்களுக்கு என் சொந்த செலவில் கண் ஆபரேஷன் செய்துள்ளேன். சுமார் 5 கோடி ரூபாய் செலவில் 10 ஆயிரம் தமிழர்களுக்குக் கண் ஆபரேஷன் செய்யப் போகிறேன்” என்று கூறியிருக்கிறார். ஒன்றரை ஆண்டுகளாக அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் சர்வதேச அறக்கட்டளைகள் காத்துக்கிடக்கும்போது அசினால தொடங்கப்பட்ட அறக்கட்டளைக்கு 300 தமிழர்களுக்கு கண் ஆபரேஷன் செய்ய உடனடியாக அனுமதி கொடுத்தது யார் அடுத்த கட்டமாக அவரது அறக்கட்டளை மூலமாக 10 ஆயிரம் தமிழர்களுக்குக் கண் ஆபரேஷன் செய்ய அனுமதி வழங்கியிருப்பது யார்\nசிங்கள மகாராணி ஷிராந்தி மேடத்தின் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா விஜயத்தின்போது அவரது முதன்மைத் தோழியாக – தமிழச்சியாக – அசினை பாவனை செய்யச் சொல்லி அவரைப் பணித்தது யார்\nஅசினின் கவலையும், போனி கபூர் ஞானத் தந்தை ஆன கதையும்\nஜூன் 23 ஆம் தேதியிலிருந்தே அசின் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளார். எதிர்காலத்தில் தமிழ்ப்படங்களில் நடிக்க முடியாத சூழ்நிலை உருவாகிவிடுமோ என்பதும்,ஆனால் அதே சமயம் இந்திப் பட உலக்த்தில் தன்னால் நிலைத்து நிற்க முடியுமா என்பதும் அவரது மன உளைச்சலுக்கான காரணங்கள். தனது திரையுலக எதிர்காலம் முடிவுக்கு வந்துவிடுமோ என்பது அவரது மன உளைச்சலுக்கான காரணங்கள்.\nஇதைத் தீர்க்க என்னதான் வழி என்பதை இரவும் பகலும் ஆராய்ந்து பார்த்துக்கொண்டிருந்த அசினின் தந்தைக்கு சல்மான் கான் ஜூலை மாதத் தொடக்கத்தில் ஒரு அறிவுரையை வழங்கியுள்ளார்.\nஇந்திப்படத் தயாரிப்பாளரும், நடிகை ஸ்ரீதேவியின் கணவ்ரும், அசினின் மும்பை வீட்டிற்கு அடுத்து வசிப்பவருமான போனி கபூரை அசினின் ஞானத் தந்தையாக, அவரது இந்தித் திரையுலக எதிர்காலத்தை ஒழுங்கு செய்பவராக இருக்கக் கேட்டுக்கொண்டால் அசினின் மன உளைச்சல் தீர்ந்துவிடும் என்பதே அந்த அறிவுரையாகும்.\nஅசின் நடித்த போக்கிரி தமிழ்ப் படத்தை இந்தியில் சல்மான் கானை வைத்து, பிரபுதேவா இயக்கத்தில் வெற்றிப்படமாக தயாரித்தவரே போனி கபூர்.போனி கபூரை அசினின் தந்தை ஜூலை முதல் வாரத்��ில் சல்மானின் பரிந்துரையுடன் சந்தித்துள்ளார். அவரும் அசினின் ஞானத் தந்தையாக இருக்க உடனடியாக சம்மதித்து விட்டார்.\nஞானத் தந்தையாக மாறிய உடன் அவர் தந்த முதல் அறிவுரை விவேக் ஓபராயுடன் அசினையும், அவரது தந்தையையும் பேசச் சொன்னதுதான். விவேக் ஓபராயுடன் அசினும் அவரது தந்தையும் பேசிய மறு நாளே அசினுக்கு கொழும்பு அரண்மனையிலிருந்து அழைப்பு வந்தது\nஇளவரசர் நாமல் ராஜபக்சாவும், அசினின் தமிழர்களுக்கான கண்ணொளித் திட்டமும்\nஇளவரசர் நாமல் ராஜபக்சாவிடம் விவேக் ஓபராய் அசின் குறித்து பேசியதன் விளைவாகவே மகாராணி ஷிராந்தி அம்மையாரின் முதன்மைத் தோழியாகவும், தமிழச்சி வேடம் தரித்தவராகவும் மகாராணியின் பரிவாரத்தில் செல்ல ஜூலை 11 ஆம் தேதியன்று அசினுக்கு வாய்ப்பு கிடைத்தது..\nவிவேக் ஓபராயின் அறிவுரையின் பேரிலேயே தமிழர்களுக்ககுக் கண்ணொளி வழங்க அறக்கட்டளை ஒன்றைத் தான் நிறுவியிருப்பதாகவும், அந்த அறக்கட்டளைப் பணிகதளுக்கு 5 கோடி ரூபாய் வரைக்கும் தன் சொந்தப்பணத்தை செலவிடப்போவதாகவும் பத்திரிகை செய்தி கொடுத்துள்ளார். அவர் கூறும் அந்த அறக்கட்டளை யாருடையது\nகடந்த 2 ஆண்டுகளாக இளவரசர் நாமல் ராஜபக்சா தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறார். அந்தத் தொண்டு நிறுவனத்தின் ஒரு அங்கமே விவேக் ஓபராயின் தொண்டு நிறுவனம். இப்போது இளவரசரின் அந்தத் தொண்டு நிறுவனத்தில் அசினையும் ஓபராய் சேர்த்து விட்டிருக்கிறார்.\nஇளவரசருக்குச் சொந்தமான் தொண்டு நிறுவனத்தின் முதல்கட்டப் பணியாகத்தான் ஜூலை 11 ஆம் தேதியன்று மகாராணியின் தோழியாக, தமிழச்சி வேடம் தரித்து யாழ்ப்பாணத்திற்கும், வவுனியாவிற்கும் அசின் சென்று வந்திருக்கிறார்.\nஇதன்மூலம் தான் நல்லவள் என்றும், தனது இலங்கைப் பயணம் தமிழர்களுக்கு நல்லது செய்வதற்காகவே நடந்துள்ளது என்றும் விவேக் ஓபராயின் அறிவுரையின் பேரில் தமிழ்ப் பத்திரிகைகளுக்கு சிங்களவர்களின் அரண்மையில் இருந்து பேட்டி அசின் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.\nஅவ்வாறு பேட்டி கொடுக்கும்போது தான் ஆரம்பித்துள்ள தொண்டு நிறுவனம் சிங்கள இளவரசர் நாமல் ராஜபக்சாவின் தொண்டு நிறுவனத்தின் ஒரு அங்கமே என்பதை அவர் வெளியில் சொல்லவில்லை. ஆனால் அதே நேரம் தன்னைப் போல் இலங்கையில் (நாமல் ராஜபக்சாவின் அறக்கட்டளையின் கீழ்) தமிழர்கள���க்கு இடையில் தொண்டு செய்ய வரும்படி விஜய் அண்ணா, அஜித் அண்ணா மற்றும் அனைத்துத் தமிழ்த் திரையுலகினருக்கும் கொழும்பு அரண்மனையில் இருந்து அழைப்பு விடுத்திருக்கிறார்.\nஇந்த அழைப்பின் பின்னனியைக் கவனிக்காமல், சரத் குமார் அவரது பிறந்த நாளன்று செய்தி அறிக்கை ஒன்றை வெளிட்டதுதான் துரதிர்ஷ்டவசமானது. தமிழ்த் திரைப்படத் துறையினரை இலங்கைக்கு வருமாறு அவருக்கு வந்திருக்கும் கடிதங்கள் யாவும் இளவரசர் நாமல் ராஜபக்சாவால் நடத்தப்படும் அறக்கட்டளையைச் சேர்ந்தவர்களால் எழுதப்பட்ட கடிதங்களே என்பதை அவர் புரிந்துகொள்ளவில்லை. இந்தக் கடிதங்களின் பின்னணியில் இருப்பது பொறுக்கிக் திண்ண இலங்கைக்கு சென்றிருக்கும் விவேக் ஓபராயே என்பதை அவர் அறிந்துகொள்ள வேண்டும்.\nசல்மானின் செல்லப் பெண் என்ற பெயரை உறுதிசெய்த கையுடன் ஞானத் தந்தை போனி கபூரின் அறிவுரையின் பேரில் விவேக் ஓபராயின் செல்லப் பெண்ணாகவும் மாறியாயிற்று. தனது ஞானக் குழந்தையின் நடவைக்கைகளைக் கண்டு போனி கபூரே புல்லரிக்குமளவிற்கு நடித்தாயிற்று. சிங்கள இளவரசருக்கும், சீனியர் மகாராணிக்கும் நெருக்கமானவளாகவும் மாறியாயிற்று. இந்த நெருக்கத்தின் பயன்களை போனி கபூரின் மனைவியான ஸ்ரீதேவியிடம் விலாவாரியாகக் கூறி அவரையும் அவரது நண்பர்களையும் சிங்கள இளவரசர் நாமலின் சார்பாக இலங்கை அரண்மணைக்கு வரும்படி அழைத்தாயிற்று. இலங்கை அரண்மணையுடன் இணைந்து நடந்துகொண்டால் கிடைக்கவிருக்கும் வாய்ப்புகளை அனைவருக்கும் எடுத்தியம்பும் “தமிழச்சி” வேடம் தரித்த நாமல் ராஜபக்சாவின் கொள்கை பரப்பு செயலாளராக மாறியாகிவிட்டது.\nஇனி தன் எதிர்காலத்தைப் பற்றி ஏன் அவர் கவலைப் பட வேண்டும்\nஇந்திப் பட வாய்ப்புகளை சல்மானும், ஓபராயும், போனி கபூரும் கவனித்துக் கொள்வார்கள். இலங்கையின் இளவரசரும், மகாராணியும் ஒரு ஒளிமயமான எதிர்காலத்தை வகுத்துக் கொடுப்பார்கள்.\nஇனி ஏன் தமிழ்த் திரையுலகினரைப் பார்த்தோ, தமிழ் மக்களைப் பார்த்தோ அசின் கவலைப் பட வேண்டும்\nஈழத் தமிழரின் இன்றைய நிலை\nவன்னிப் பெருநிலத்தின் 2007 ஆம் ஆண்டின் மக்கள் தொகையான 4 லட்சத்து 20 ஆயிரம் பேர்களில் போரின்போது சுமார் கால்வாசிப்பேர் கொல்லப்பட்டனர். ( இறந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 20 ஆயிரம் ). சர்வதேச நாடுகளால் தடை செய்யப்பட்ட இரசாயண குண்டுகளாலும், பல்குழல் பீரங்கிகளாலும் அப்பாவிமக்களை இவ்வாறாக இலங்கை இராணுவம் கொன்று குவித்தது.\nபோரில் சரணடைந்த தமிழ்ப் போராளிகளில் முக்கியமான அனைவரையும் கடுமையான சித்திரவதைக்கு உள்ளாக்கிக் கொன்றொழித்தது. கொல்லாமல் விடப்பட்ட 12 ஆயிரம் போராளிகளையும், தமிழீழ நிர்வாக அதிகாரிகளையும் இன்றளவும் சித்திரவதைக் கொட்டடிகளில் அடைத்து வைத்திருக்கிறது. இலங்கை அரச சாசனத்தால் அளிக்கப்படாத இன உரிமைக்காகப் போராடிய அவர்களை போர்க் கைதிகளாகத்தான் கருதவேண்டும் – தீவிரவாதிகளாக அல்ல – என்று சர்வதேச மனித உரிமை அமைப்புகள் பலமுறை கோரிக்கை விடுத்தும்கூட அதற்கெல்லாம் சிங்கள அரசு இன்றளவும் செவிசாய்க்கவில்லை. அவர்களனைவரையும் சிங்கள இராணுவம் இன்றளவும் தங்களின் அடிமைகளாகவே நடத்திக் கொண்டிருக்கின்றது. பெண் போராளிகளையும், தமிழீழ நிர்வாகத்தில் இருந்த பெண்டிரையும் பாலியல் அடிமைகளாக அது மாற்றியுள்ளது.\nசர்வதேச போர் நியதிகளுக்கு அப்பாற்பட்ட சிங்கள அரசின் இப்படிப்பட்ட செயல்கள் அனைத்தையும் பொதுவிசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை கடந்த ஓராண்டாகவே தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. நீதிக்கான ஐ.நா.சபையின் ந்டவடிக்கைகள் அனைத்தையும் சிங்கள அரசு தன் நட்பு நாடுகளைக் கொண்டு இன்றளவும் தடுத்தே வந்திருக்கிறது. 2010 ஜூன் மாதம் இதற்காக ஆய்வுக் குழு ஒன்றை ஐ.நா. சபை அமைத்தபோது, இலங்கையில் உள்ள ஐ.நா.சபை அலுவலகத்தை சிங்கள வெறியர்கள் சூரையாடினார்கள். இதனை இலங்கை அரசு வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.\nமுகாம்களில் அடக்கப்பட்ட சுமார் இரண்டரை லட்சம் மக்களை பிச்சைக்காரர்களாகவே அது நடத்தியது. இந்தியாவில் இருந்தும், பிற நாடுகளில் இருந்தும் இந்த மக்களுக்கு அனுப்பப்பட்ட உணவு மற்றும் மருந்துப் பொருட்களை அவர்களிடம் சேரவிடாமல் தடுக்கும் அனைத்து அடாவ்டி நடவடிக்கைகளிலும் அது ஈடுபட்டது. அம்மக்களின் நடமாட்டத்தை அது முள்வேலி முகாம்களுக்குள் முடக்கிப் போட்டது. சர்வதேச அளவில் இதற்கு எதிர்ப்பு மிகவும் உரத்து எழுந்த போது, இவர்களில் முக்கால்வாசிப்பேரை சொந்த ஊர்களுக்கு அனுப்புவதாக சொல்லிவிட்டு வேறு தடுப்பு முகாம்களுக்கு மாற்றியது. ஊர்களுக்கு அனுப்பப்பட்ட குடும்பங்களில் இளைஞர்கள் இல்லாது பார்த்துக் கொண்டது. பெண்களும், வயோதிகர்களும், குழந்தைகளும் நிறைந்த அந்தக் குடும்பங்களுக்கு எவ்வித உதவியையும் அது செய்ய மறுத்தது. இதன்காரணமாக நோயினால் மட்டுமே இறந்து கொண்டிருக்கும் வயோதிகர்களும், குழந்தைகளும் ஆயிரக்கணக்கில் அடங்குவர்.\nதமிழீழ அரசு செயல்பட்டுவந்த வன்னிப் பெருநிலத்தில் சிங்கள இராணுவத்தின் பலநூறு நிரந்தர முகாம்களை இலங்கை அரசு அமைத்திருக்கிறது. ஊர்களில் குடியமர்த்தப்பட்ட மக்கள் சிங்கள இராணுவத்தின் அனுமதியின்றி எங்கும் நடமாடமுடியாத நிரந்தரத் தடையை இலங்கை அரசு பிறப்பித்திருக்கிறது.\nவன்னிப் பெருநிலத்தின் கலாச்சார சின்னங்கள் அனைத்தையும் சிங்கள இராணுவம் அழித்து வருகிறது. பல நூறு ஆண்டுகளாக தமிழில் இருந்துவந்த தெருப்பெயர்களைக்கூட சிங்களப் பெயர்களாக அது மாற்றியுள்ளது.\nபோர் முடிவுக்கு வந்த பிறகு தமிழீழத் தாயக நிலமான இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை வளர்ச்சிப் பாதையில் கொண்டுசெல்வதற்காக திட்டங்களைத் தீட்டிய குழுவிலும், அவற்றை நடைமுறைப்படுத்த உருவாக்கப்பட்ட குழுவிலும் தமிழர்கள் ஒருவர்கூட இல்லாமல் அது பார்த்துக் கொண்டது.\nதமிழ் மக்களின் தாயக நிலத்தில் இன்று மேற்கொள்ளப்படும் அனைத்து திட்டங்களையும் உலக அரங்கில் தன் இருப்பினை உறுதிபடுத்தும் புவிசார் அரசியலின் அடிப்படையில் மட்டுமே சிங்கள அரசு பல்வ்வேறு நாடுகளுக்கும், தொழில் நிறுவனங்களுக்கும் பகிர்ந்தளித்துக் கொண்டிருக்கிறது.\nஆக, அரசியல் – பொருளாதாரம் – கலாச்சாரம் ஆகிய அனைத்துத் தளங்களிலும் ஈழத் தமிழ் இனத்தை சிங்களப் பேரினவாத அரசு அழித்துக்கொண்டிருக்கிறது.\nஇவர்களை அழித்தது போதாதென்று தமிழ்நாட்டின் மீனவர்களையும் அது நூற்றுக்கணக்கில் கொன்றொழித்துக் கொண்டிருக்கிறது. ஜூலை 7 ஆம் தேதியன்று சிங்களக் கடற்படையால் 501 வது தமிழக மீனவர் கொல்லப்பட்டார். கரையில் காத்துக்கிடந்த மீனவப் பெண்கள் கதறியழத் தொடங்கியிருந்தபோது அந்தக் கொலையை நடத்திய சிங்கள அரசின் அரண்மனையிலிருந்து அசினுக்கு அன்பான அழைப்பு ஒன்று வந்தது.\nஜூலை 11 ஆம் தேதியன்று அவர் “மாடர்ன்” தமிழ்ப் பெண் கெட்டப்பில் சிங்கள மகாராணி அம்மையாரின் முதன்மைத் தோழியாக இன்னும் சிங்கள அரசால் முள்வேலி முகாமி���் அடைக்கப்பட்டிருக்கும் வன்னி மக்களுக்கான மருத்துவமனையில் ராஜ பரிவாரத்துடன் உலா வந்தார். இளவரசர் நாமல் ராஜபக்சாவின் அறக்கட்டளை சார்பாக மருத்துவமனையில் இருந்த தமிழ் ஏதிலிகளுக்கு அவர் பல பரிசுப் பொருட்களை வழங்கி அனைவரையும் மகிழ்வித்தார்.\nமருத்துவமனையில் இருந்து ராஜ பரிவாரம் புறப்பட்டபோது பத்திரிகையாளர்காளுக்கு அவர் பின்வரும் பேட்டியை அளித்தார்:\n“ முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கையின் தமிழர் பகுதிக்கு வரும் முதல் வெளிநாட்டுப் பெண் நான்தான் . இங்கு வருவதற்கு முன் நான் கூட யோசித்தேன்.. போகலாமா வேண்டாமா என்று. வந்த பிறகுதான் அப்படி யோசித்ததே தவறு என்று தெரிந்து கொண்டேன். இங்கு அனைவரும் அத்தனை அன்பாக பழகுகிறார்கள். இங்கேயே இருந்து கொள்ளலாம் போலத்தான் உள்ளது.நிறைய தமிழர்களைச் சந்தித்தேன். அவர்களுக்கு என் மீது கொள்ளைப் பிரியம். தொட்டுத் தொட்டுப் பேசினார்கள். ‘வாழ்க்கையில் ஒரு முறையாவது சினிமா நட்சத்திரங்களைப் பார்த்துவிட்டால் போதும்’ என்ற ஆவலுடன் அவர்கள் இருக்கிறார்கள்.\nஇலங்கை ஒரு அருமையான நாடு. இங்கு தமிழர்கள் அனைவரையும் அத்தனை சிரத்தையுடன் பார்த்துக் கொள்கிறது ராஜபக்சே அரசு. சர்வதேச தரத்தில் இங்கு வைத்திய வசதிகள் தரப்படுகின்றன. தமிழர்களுக்கு ராஜ வைத்தியம் அளிக்கப்படுகிறது. எனவேதான் இங்குள்ள தமிழர்களுக்கு சுதந்திரமோ சுயாட்சியோ முக்கியமில்லை.”\nஅசினின் பேட்டியில் சிங்கள மகாராணி ஷிராந்தி கிறங்கிப் போனார். மருத்துவமனையைவிட்டு வெளியில் வந்தபோது அசினை அவர் அன்புடன் அணைத்துக் கொண்டார்.\nகடந்த ஓராண்டாக ஒளியிழந்து கிடந்த அசினின் கலை வாழ்வு இவ்வாறாக ஜூலை 11 ஆம் தேதியில் இருந்து ஒளி வீசிப் பிரகாசிக்கத் தொடங்கியிருக்கிறது.\nஉண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்த அவரையும், அவர் விளம்பரப்படுத்தும் பொருட்களையும் அடியோடு புறக்கணித்து அவருக்கும், அவர் போன்ற மற்றவர்களுக்கும் மறக்க முடியாத ஒரு வாழ்வியல் பாடத்தை அனைத்துத் தமிழ் மக்களும் ஒன்றுகூடிக் கற்றுக்கொடுக்க வேண்டிய காலம் இதுவே.\nமதுரையில் தமிழின எழுச்சிப் பொதுக்கூட்டம்\nஇந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் குழுமத்தின் சார்பில் நடைபெற்ற THINK EDU கருத்தரங்கில் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பங்கேற்பு\nபுதுக��கோட்டையில் நடைபெற்ற தமிழ் இனம் காப்போம் உரிமை முழக்க பொதுக் கூட்டம்\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதா 2019ம் மத்திய பிஜேபி அரசின் நயவஞ்சகமும்\nபிப்12.முருகதாசன் நினைவுநாள், நம் முன்னாலுள்ள கடைமைகள்\n 28 ஆண்டுகளாக செய்யாத குற்றத்திற்காக சிறையில் வாடும் எமது 7 தமிழர்களை உடனடியாக விடுதலை செய்\nதிருப்பூரில் மோடியை எதிர்த்து நடைபெற்ற கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்\nஇனப்படுகொலையாளன் இராசபக்சேவை அழைத்து விழா நடத்தும் ஹிந்து பத்திரிக்கையை கண்டித்து சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்\nதிருப்பூர் வரும் மோடிக்கு எதிராக பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்\n​மாத இதழ்: மே 17 இயக்கக் குரல்\nமே பதினேழு இயக்கக் குரல் – தமிழின புவிசார் அரசியல் செய்தி மாத இதழ்.\nசிலி நாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம்\nதொடர்ந்து போராடுவோம்… புழல் சிறையிலிருந்து திருமுருகன் காந்தி\nதமிழீழ அகதிகள் குறித்து மே பதினேழு இயக்கம் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் உரை\nமதுரையில் தமிழின எழுச்சிப் பொதுக்கூட்டம்\nஇந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் குழுமத்தின் சார்பில் நடைபெற்ற THINK EDU கருத்தரங்கில் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பங்கேற்பு\nபுதுக்கோட்டையில் நடைபெற்ற தமிழ் இனம் காப்போம் உரிமை முழக்க பொதுக் கூட்டம்\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதா 2019ம் மத்திய பிஜேபி அரசின் நயவஞ்சகமும்\nபிப்12.முருகதாசன் நினைவுநாள், நம் முன்னாலுள்ள கடைமைகள்\nமதுரையில் தமிழின எழுச்சிப் பொதுக்கூட்டம்\nஇந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் குழுமத்தின் சார்பில் நடைபெற்ற THINK EDU கருத்தரங்கில் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பங்கேற்பு\nபுதுக்கோட்டையில் நடைபெற்ற தமிழ் இனம் காப்போம் உரிமை முழக்க பொதுக் கூட்டம்\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதா 2019ம் மத்திய பிஜேபி அரசின் நயவஞ்சகமும்\nபிப்12.முருகதாசன் நினைவுநாள், நம் முன்னாலுள்ள கடைமைகள்\nசமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்\nCategories Select Category 8 வழி சாலை About Articles ENGLISH Press Releases அணுசக்தி அரசு அடக்குமுறை அரியலூர் அறிக்கைகள்​ ஆய்வுக் கட்டுரைகள் ஆர்ப்பாட்டம் ஆவணங்கள் ஆவணப்படங்கள் இந்துத்துவா ஈழ விடுதலை உண்ணாவிரதம் உயர்நீதிமன்றத்தில் தமிழ் உள்ளிருப்பு போராட்டம் ஊடகங்களில் மே 17 ஊழல் ஏகாதிப���்திய எதிர்ப்பு ஏழு தமிழர் விடுதலை ஒன்றுகூடல் கஜா புயல் கட்டுரைகள் கண்காட்சி கருத்தரங்கம் கரூர் கல்வி காஞ்சிபுரம் காணொளிகள் காரைக்கால் காவல்துறை அடக்குமுறை கும்பகோணம் கோவை சாதி சாலை மறியல் சீர்காழி சென்னை சேலம் தஞ்சை தனியார்மயம் திண்டுக்கல் திருச்சி திருப்பூர் திருவாரூர் நினைவேந்தல் நிமிர் நியூட்ரினோ நீட் நீர் ஆதாரம் நெல்லை பதாகை பத்திரிக்கையாளர் சந்திப்பு பரப்புரை புதுக்கோட்டை புதுவை பெங்களூர் பேரணி பொதுக் கட்டுரைகள் பொதுக்கூட்டம் போராட்ட ஆவணங்கள் போராட்டங்கள் மதுரை மறியல் மாநாடு மாவட்டம் மாவீரர்நாள் உரைகள் மின்சாரம் மீத்தேன் திட்டம் மீனவர் முக்கிய காணொளிகள் முற்றுகை மே 17 மொழிப்போர் மொழியுரிமை வாழ்வாதாரம் வேலூர் ஸ்டெர்லைட்\nஈழம் எங்கள் தாயின் மடி பாடல் Download Song MP3 File\nமே பதினேழு இயக்கத்தில் எங்களுடன் இணைந்து செயலாற்ற அழைக்கிறோம்.\nஇந்த அறிவிப்பை மூடவும் & இணையதளத்தை காட்டவும்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/197988?ref=ls_d_special", "date_download": "2019-02-17T20:24:32Z", "digest": "sha1:IDAMB7FJ323H4SBPTKMMO7LC6N5NHDIP", "length": 8194, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "9 வயது சிறுவனை ஓராண்டாக துஷ்பிரயோகம் செய்த சொந்த அத்தை: அடுத்தடுத்து வெளியான அதிர்ச்சி தகவல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n9 வயது சிறுவனை ஓராண்டாக துஷ்பிரயோகம் செய்த சொந்த அத்தை: அடுத்தடுத்து வெளியான அதிர்ச்சி தகவல்\nஇந்தியாவில் 9 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக 36 வயதான பெண்ணை பொலிசார் கைது செய்தனர்.\nகேரளாவில் சமீபத்தில் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்ற போது பாதிக்கப்பட்ட சிறுவன் தன்னை ஒரு பெண் பல முறை பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாக தெரிவித்துள்ளார்.\nஅதை தொடர்ந்து குழந்தைகள் நல அதிகாரிகளிடம் மருத்துவர் புகார் அளித்தார். மருத்துவமனைக்கு வந்த அதிகாரிகள், பாதிக்கப்பட்ட சிறுவனிடம் சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் பெற்றனர்.\nபிறகு சிறுவன் குற்றம்சாட்டிய பெண்ணை அவர்கள் கைது செய்தனர்.\nமேலும், இந்த விவகாரம் குறித்து குழந்தை நல அதிகாரிகள் கூறும் போது, கைது செய்யப்பட்ட பெண், பாதிக்கப்பட்ட சிறுவனை சுமார் ஒரு ஆண்டாக பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். இது சிறுவனது மனநிலையை பெரிதும் பாதித்துள்ளது. சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்து வந்த பெண், அவனது சொந்த மாமாவின் மனைவி ஆவார்.\nஅவர் சிறுவன் வீட்டுக்கு அருகில் வசித்து வந்துள்ளார் என்று கூறியுள்ளனர்.\nஇது குறித்து பேசிய பொலிசார், சிறுவன் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனினும், சிறுவனின் பெற்றோருக்கும், சம்மந்தப்பட்ட பெண் வீட்டுக்கும் தகராறு இருந்து வந்துள்ளது. இதனால் குற்றச்சாட்டு மீது தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளனர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/life-style/vodafone-announced-great-offer-to-their-customers-pmlwjh", "date_download": "2019-02-17T19:46:27Z", "digest": "sha1:F7PDOK5VISZNUYPXU3QJYZ67VTMJ3ENC", "length": 9950, "nlines": 114, "source_domain": "tamil.asianetnews.com", "title": "வோடபோன் அதிரடி சலுகை..! வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி..!", "raw_content": "\nவோடபோன் நிறுவனம் தங்களது வாடிக்கையாளர்களுக்கு அதிரடி சலுகையை வாரி வழங்கி உள்ளது.\nவோடபோன் நிறுவனம் தங்களது வாடிக்கையாளர்களுக்கு அதிரடி சலுகையை வாரி வழங்கி உள்ளது.\nஇதற்கு முன்னதாக, ஏர்டெல் நிறுவானம் ரூ.1,699 இல் வெளியிட்ட திட்டப்படி ஒரு வருட சலுகையை அறிவித்து இருந்தது. இந்த நிலையில், இந்த திட்டத்திற்கு போட்டியாக வோடபோன் ரூ.1,999 விலையில் புதிய சலுகையை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த திட்டம் மூலம் தினமும் 100 எஸ்.எம்.எஸ் இலவசம், தினமும்1.5 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் என சலுகையை அறிவித்து உள்ளது.ஆனால் இதற்கு முன்னதாக வழங்கப்பட்ட சலுகையில், தினமும் 1 ஜி.பி. டேட்டா வழங்கப்பட்டு வந்தது. தற்போது புதியதாக அறிவிக்கப்பட்டு உள்ள இந்த திட்டம், கேரளாவில் மட்டும் பயன்பாட்டிற்கு வந்துள்ளது என்பது கூடுதல் தகவல்.\nபின்னர் மேலும் பல மாநிலத்தில் கொண்டுவர முடிவு செய்து உள்ளது வோடபோன் நிறுவனம���. இதே போன்று, ரிலையன்ஸ் ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு இதே பலன்களை ரூ.1,699 சலுகையில் வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. வோடபோன் நிறுவனத்தின் இந்த சலுகை வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.\nபொங்கலை முன்னிட்டு BSNL அதிரடி.. அட்டகாச சலுகையால் இன்ப அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்..\nஒரு பெண் கண்ணடிச்சத உலகம் முழுதும் பரப்புறீங்க...நெத்தியடி கேள்வி கேட்டு அனைவரையும் தலைகுனிய வைத்த ராணுவ வீரர்..\nஅமைச்சர் செங்கோட்டையன் அடுத்த அதிரடி அறிவிப்பு..\n \"தண்ணீர் பெல்\" திட்டத்திற்கு குவியுது பாராட்டு.. அசத்தல் நிகழ்வின் பின் அற்புதம்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇறுதி மரியாதை... கண்ணீரை வரவழைக்கும் கடைசி பதிவு காட்சி\nஅதிர்ச்சி வீடியோ: துடிக்கத் துடிக்க தலையைத் துண்டித்த பூசாரி... திருநங்கைக்கு நடந்த பயங்கர கொடூரம்\nஇராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட... நெஞ்சை உலுக்கும் வீடியோ காட்சி\nஅடுத்த பரபரப்பை கிளப்பிய சிம்புவின் தம்பி... வைரலாகும் வீடியோ\nநடிகர்களுக்கு சரமாரி கேள்வி... நாங்க செத்தால் வந்து பார்ப்பீர்களா.. தமிழக வீரரின் ஆதங்க வீடியோ\nஇறுதி மரியாதை... கண்ணீரை வரவழைக்கும் கடைசி பதிவு காட்சி\nஅதிர்ச்சி வீடியோ: துடிக்கத் துடிக்க தலையைத் துண்டித்த பூசாரி... திருநங்கைக்கு நடந்த பயங்கர கொடூரம்\nஇராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட... நெஞ்சை உலுக்கும் வீடியோ காட்சி\nமறைந்தும் ஏழை குழைந்தைகள் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் நடிகை ஸ்ரீதேவி\nஅவங்க வாழ்க்கையில இப்படியா விளையாடுவீங்க\nவாசிம் அக்ரம் சொன்னது வாஸ்தவம் தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaarakam.com/2018/08/11/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-4/", "date_download": "2019-02-17T20:53:39Z", "digest": "sha1:UQSRKYT2FG2DS7Z7DDXTHIJHFHYEHZHL", "length": 8970, "nlines": 72, "source_domain": "www.thaarakam.com", "title": "தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து 2ம் கட்ட விசாரணை.! - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம்", "raw_content": "\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து 2ம் கட்ட விசாரணை.\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து ஒரு நபர் விசாரணை கமிஷன் நீதிபதி அருணா ஜெகதீசன், இரண்டாம் கட்டமாக 12 பேரிடம் விசாரணை நடத்தினார். தூத்துக்குடியில் கடந்த மே 22 மற்றும் 23ம் தேதியில் நடந்த துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள். இந்த துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து விசாரணை நடத்த தமிழக அரசு ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை கமிஷன் அமைத்து உத்தரவிட்டது. இவர் கடந்த ஜூன் மாதம் தூத்துக்குடி வந்து விசாரணை நடத்தினார். துப்பாக்கி சூடு நடந்த இடங்களை ஆய்வு செய்தார். பலியானவர்கள் குடும்பத்தினரிடம் நேரடியாக சென்று விசாரணை நடத்தினார். மேலும் நடந்த சம்பவம் தொடர்பாக பொதுமக்கள், சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் என அனைவரும் தங்களுக்கு தெரிந்த தகவல்கள் உள்ளிட்ட விபரங்களை பிரமாண வாக்குமூலமாக தெரிவிக்கலாம் என அறிவித்திருந்தார். இதையடுத்து தூத்துக்குடி பழைய விருந்தினர் மாளிகையில்,\nஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசனுக்கு அலுவலகம், விசாரணை அறை ஆகியவை அமைக்கப்பட்டது. இதன்பின், கடந்த 7ம் தேதி தூத்துக்குயில் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான விசாரணைக்காக சில அதிகாரிகளை சந்தித்தார். நேற்று விருந்தினர் மாளிகையில் உள்ள அவரது முகாம் அலுவலகத்தில் தங்கி விசாரணை நடத்தினார்.துப்பாக்கிச்சூட்டில் பலியான குடும்பத்தை சேர்ந்த 12 பேருக்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டி நேற்று முன்தினம் சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. இவர்களில் 4 பேர், ஒரு நபர் ஆணையம் விசாரணைக்கு ஆஜராயினர். அவர்களிடம் ஆணையர் அருணா ஜெகதீசன் விசாரணை நடத்தினார். இந்நிலையில் துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்து நடக்க இயலாத நிலையில், இருந்த கருணாநிதி நகரை சேர்ந்த விஜயகுமார் என்பவரை ஸ்ட்ரெச்சர் மூலம் அழைத்து வந்திருந்தனர். அவர் ஸ்ட்ரெச்சரில் இருந்தபடியே ஜெகதீசனிடம் சாட்சியம் அளித்தார். கடந்த இரு நாட்களில் நீதிபதி அருணாஜெகதீசன் சம்மன் அனுப்பப்பட்டிருந்த 12 பேரிடம் விசாரணை நடத்தி உள்ளார்.\nசரவணபவனின் வாக்குகளை அதிகரிக்க வந்த குள்ள மனிதர்கள்\nதமிழக மீனவர்கள் 27 பேர் நெடுந்தீவுக்கு அருகில் கைது\nசித்திரவதையை அனுபவித்து வரும் முருகன் கைப்பட எழுதிய கடிதம்\nபாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சக இணையதளம் ஹேக்கர்களால் முடக்கம்.\nசமூகச் செயற்பாட்டாளர் முகிலன் எங்கே\nதமிழ்நாட்டில் வலம் வரும் தமிழீழதேசத்தின் கரும்புலிகள்\n10 ஆம் ஆண்டு நினைவில்\nஉழைப்பையே உயிராக்கி மலையானவன் லெப். கேணல் தவம்.\nவேவுப்பணியில் மணலாற்றுக் காடுகளில் போராளிகள் \nதேசியத் தலைவருக்கு தோளோடு தோளாய் நின்ற லெப். கேணல் பொன்னம்மான்\nமுள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 10வது ஆண்டு பேரணிக்கான கலந்தாய்வு.\nவன்னிமயில்” விருதுக்கான போட்டி 2019\nபட்டப்போட்டியும் தமிழர் பாரம்பரிய விளையாட்டு விழாவும் \nமுல்கவுஸ் அன்புத்தமிழ் கழகத்தின் தமிழ்பாடசாலை நடாத்தும் தமிழ்திறன்…\nபாரிசில் இருந்து ஜெனிவா நோக்கி…\n சிங்கள பௌத்த பேரினவாதத்தின் (சு)தந்திர தின…\nவீரமறவர்களின் வீரவணக்க நிகழ்வு -லண்டன்\n© 2019 - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/147860-fraud-tahsildar-arrest-by-karur-police.html", "date_download": "2019-02-17T20:44:24Z", "digest": "sha1:EKG3N5TZ3PDO5LJVFRWLM22KVSV2C7PS", "length": 20616, "nlines": 422, "source_domain": "www.vikatan.com", "title": "‘தாசில்தாரையே கைதுசெய்வீர்களா?’ - எகிறிய போலி அதிகாரியை சிறையில் அடைத்த போலீஸ் | Fraud tahsildar arrest by karur police", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 11:25 (24/01/2019)\n’ - எகிறிய போலி அதிகாரியை சிறையில் அடைத்த போலீஸ்\n'நான் மதுரை தாசில்தாராக்கும்...' என்று தமிழ்நாடு முழுக்க ஜம்பம் காட்டி,கல்லா கட்டிவந்த பழனிவேலு என்பவரை கரூர்,வேலாயுதம்பாளையம் போலீஸார் கைதுசெய்துள்ளனர்.\nகரூரை அடுத்த புன்னம்சத்திரம் ஓலப்பாளையம் அருகே, சாலை ஓரத்தில் பழைய அம்பாஸ்சிடர் கார் ஒன்று, நேற்று இரவு அதிக நேரம் நின்றிருக்கிறது. அந்த கார் தமிழ்நாடு அரசு என்ற ஸ்டிக்கர் மற்றும் எம்பளத்துடன் நின்றுள்ளது. அந்த கார், நீண்ட நேரம் அதே இடத்தில் நின்றதைக் கண்ட போலீஸார், காரில் இருந்தவரிடம் விசாரித்துள்ளனர். காரில் இருந்த பழனிவேலு, தான் ஒரு தாசில்தார் எனக் கூறியுள்ளார்.\nபோலீஸாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில், அந்த நபர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியி���ுக்கிறார். சந்தேகம் அடைந்த போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டதில், இவர் மதுரை தாசில்தார் எனக் கூறி ஏமாற்றிவந்தது தெரியவந்தது. அவருக்குச் சொந்த ஊர் மதுரை என்பதும் தெரிந்திருக்கிறது. ஆனால், 'என்னைக் கைதுசெஞ்சா என்ன ஆகும் தெரியுமா. மதுரை கலெக்டரை விட்டு போன் செய்ய சொல்லட்டுமா. மதுரை கலெக்டரை விட்டு போன் செய்ய சொல்லட்டுமா' என்று அந்தப் போலி தாசில்தார் ஆசாமி எகிறியுள்ளார். தங்களது வழக்கமான ட்ரீட்மென்டை போலீஸார் கொடுத்த பிறகே, கப்சிப் என்று அவர் அடங்கிப்போயிருக்கிறார். இதையடுத்து, அந்த காரை பறிமுதல் செய்ததோடு,போலி தாசில்தார் பழனிவேலுவை கைதுசெய்து, கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் இரண்டில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி, பழனிவேலுவை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.\nகைதுசெய்யபட்ட பழனிவேலுவிடமிருந்து போலி அடையாள அட்டை, தமிழக அரசு முத்திரையுடன்கூடிய ரப்பர் ஸ்டாம்புகள், அஞ்சலட்டைகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன. நீண்ட நாள்களாக அரசு அதிகாரி, தனி தாசில்தார், மதுரை தாசில்தார் எனப் பலரை ஏமாற்றி, கரன்ஸிகளைக் கறந்து சுகபோகமாக சுற்றித்திரிந்த பழனிவேலு, இப்போது கரூர் பகுதியில் சிக்கியுள்ளார். 'பலநாள் நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்' என்ற பழமொழி இந்தச் சம்பவத்தில் உண்மையாகியுள்ளது.\nபோலீஸாரின் விசாரணையில், பழனிவேலு மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு தாசில்தாருக்கு தற்காலிக டிரைவராகக் கொஞ்ச காலம் பணியாற்றியதும், அதன்பிறகு தாசில்தாருக்கு கிடைக்கும் மரியாதையைப் பார்த்துவிட்டு, தானும் அதுபோல் தாசில்தார் ஆகவேண்டும் என்ற லட்சியத்தில் இப்படி தாசில்தாராக அவதாரம் எடுத்ததாக அந்த நபர் கூறியிருக்கிறார். இவர், தாசில்தார் என்கிற பதவிப் பெயரை பயன்படுத்தி என்னென்ன முறைகேடுகள் செய்தார், எங்கங்கே கைவரிசையைக் காட்டினார் என்று பல்வேறு கோணங்களில் போலீஸார் பழனிவேலுவை துருவித் துருவி விசாரித்துவருகிறார்கள்.\nவறண்ட நிலத்தில் உருவான காடு... `கஜா'விலிருந்து வாழை மரங்களைக் காத்த கரூர் பெண்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`16 நாள்களாக மின்சாரம் இல்லாமல் இருட்டில் தவிக்கிறோம்’ - வேதனையில் திருவள்ளூர் கிராம மக்கள்\n`பாதுகாப்புக் குறைபாடு இல்லாமல் இது சாத்தியமே இல்லை’ - உளவுத் துறை முன்னாள் தலைவர்\n`மக்கள் நெஞ்சங்களில் எரியும் தீ...எனது நெஞ்சிலும் எரிகிறது\nஇதயத்துக்காகக் கல்லுாரி மாணவி கடத்தல் என மிரட்டல்\n`நான் அரசியலைப் பத்தி பேசிட்டு இருக்கேன்’ - கமல் குறித்த கேள்விக்கு ஸ்டாலின் பதில்\nசி.ஆர்.பி.எஃப் வீரர் இறுதிச் சடங்கில் செல்ஃபி - சர்ச்சையில் சிக்கிய மத்திய அமைச்சர்\n13 ஆண்டுகளுக்குப் பின்னர் முதல்முறை - ஆஸி. பந்துவீச்சாளர் கம்மின்ஸ் சாதனை\nஃபெப்சி அமைப்பின் தலைவராக ஆர்.கே.செல்வமணி மீண்டும் தேர்வு\nஒவ்வொரு முறையும் ஏமாந்து போறேன் - `எனை நோக்கிப் பாயும் தோட்டா’ ரிலீஸ் குறித்து மேகா ஆகாஷ்\nஇந்திய எல்லையைக் காத்த தனி ஒருவன்.. சீனாவே சிலை வைத்த நெகிழ்ச்சி கதை #Jaswantsinghrawat\nதோனி 'மச்சி’ என அழைக்கும் தமிழன் இவர்\nஇஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்\nமீண்டும் திரும்பி வந்த 'எல் நினோ'... இந்தியாவில் இனிமேல் என்ன நடக்கும்\nராகுவால் 12 ராசிக்காரர்களுக்கு ஏற்படக்கூடிய சாதக, பாதகங்கள்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sirumuyarchi.blogspot.com/2007/01/blog-post.html", "date_download": "2019-02-17T20:42:20Z", "digest": "sha1:O4VTZF4MOZEL7LACIAVIOKXFYPA4A5TW", "length": 20833, "nlines": 197, "source_domain": "sirumuyarchi.blogspot.com", "title": "சிறு முயற்சி: கடவுள் நேராக வருவாரா?", "raw_content": "\nமாற்றுங்கள்..வெறுப்புணர்வை இணக்கமாக, பொறாமையை பெருந்தன்மையாக,இருண்மையை ஒளியாக,பொய்மையை உண்மையாக, தீமையை நல்லதாக, போரை அமைதியாக,தோல்வியை வெற்றியாக,குழப்பத்தை தெளிவாக\nமருந்துக்கடையில் சீட்டை தந்துவிட்டு காத்திருக்கும் நேரத்தில் அவர்கள் பக்கத்துக்கடையில் ஏதோ வாங்க வந்தார்கள். கல்லூரி செல்லும் வயதுடைய பெண் கூட நடுவயது பெண்மணி . எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு , ஆனா பேர் வரமாட்டேங்குது . போய் கேட்க யோசிக்கும்போது அவங்களும்\nஉத்துப் பார்க்கிறதால் நம்மள அவங்க அடையாளம் கண்டுபிடிச்சிட்டாங்க, மேற்கொண்டு பேசினால் தெரிந்துவிடும் என்ற தைரியம் வந்துவிட்டது.\nஎப்படி இருக்கப்பா நல்லா இருக்கியா இது யாரு வீட்டுக்காரரா என்னா மூணு பிள்ளைங்களா இது யாரு வீட்டுக்காரரா என்னா மூணு பிள்ளைங்களா இல்ல இல்ல அது யாரோ வாங்க வந்தவங்க பிள்ளை போல இது பொண்ணு அவங்க கையில் தூங்கறது பையன்.அப்படியா தம்��ி எங்க இப்போ இல்ல இல்ல அது யாரோ வாங்க வந்தவங்க பிள்ளை போல இது பொண்ணு அவங்க கையில் தூங்கறது பையன்.அப்படியா தம்பி எங்க இப்போ அவனா கல்யாணமாகி சென்னையில் தான். நல்லது ஜெமிலா வீட்டுக்கு போறதுண்டா அவனா கல்யாணமாகி சென்னையில் தான். நல்லது ஜெமிலா வீட்டுக்கு போறதுண்டா ஆங் இப்போ தான் பேர் நியாபகம் வருது இவங்க விமலாவோட சித்தி. இது அவங்க பொண்ணு ரீனா.\nஇல்லைங்க விமலா இல்லாத வீட்டுக்கு போக எனக்கு மனசே வரமாட்டங்குது. அவங்க அம்மா அப்பாவ பார்த்தா சண்டைபோடனும் போல இருக்கு ஆனா முடியல.நம்ம போகம இருக்கிறது கூட ஒரு வகையில் விமலா இன்னும்\nஉயிருடன் இருப்பதாக நினைக்க உதவுமே .\nநீங்கள்ளாம் ஒரு குடும்பம் மாதிரி இருந்தீங்க காலனியில். இப்போ எங்களுக்கு கூட அதிகம் ஒட்டு இல்லப்பா.என்ன பண்ண கடவுள் பக்தி இப்படி கண்ணை மறச்சிருச்சே.\nஆமா அந்த குட்டி எப்படி இருக்கா விமலா தங்கச்சி ..\nஎன்ன குட்டி யா நல்லா சொன்னே அது அவங்க அம்மா ஜெமிலா மாதிரி இருக்கு இப்போ. ஆனா காதுல கையில எதுவும் போடாம இருக்கு. சங்கடமா இருக்கு.\nஆமாங்க . எங்க வீடு தான் எப்போதும் ரெண்டு பேருக்கும். கடவுள் என்ன நேரிலா வருவார் இந்த காலத்தில். டாக்டர் மூலமா தான் சரி செய்வார்.\nபாருங்க உங்க மதமாகட்டும் எங்கமதமாகட்டும் எல்லாம் அப்படி தானே சொல்லுது. சரிங்க நேரமாகிடுச்சு அப்புறம் பாப்போம்.\nஆட்டோவில் வரும் போது விமலா தான் மனசெல்லாம்.உன்னை ஒருத்தங்க அடையாளாம்\nகண்டு பேசிட்டாங்களே உன் ஊரில, கிண்டலாக ஆரம்பித்த கணவர்கிட்ட இவங்க விமலா வோட சித்தி .விமலா பக்கத்துவீட்டுல இருந்த பொண்ணுங்க. அவளுக்கு ருமாட்டிக் ஜுரம் வந்துச்சு. இங்க காட்டி இதுதான்னு தெரிஞ்சதும் சென்னை கூட்டி போக சொன்னாங்க..அவங்க மதத்துலயே தீவிரமான ஒரு மார்க்கத்துக்கு மாறி இருந்த நேரம். கடவுள் நோய் தருவது அவர்களை தன் கிட்ட சீக்கிரமே அழைக்கிறதுக்கு தான் அதனால் அதை தடுக்கும் மருந்து டாக்டர் இவங்க பக்கம் திரும்பி பாக்க மாட்டோம்ன்னு பிடிவாதம் பிடிச்சாங்க அவங்க அம்மா அப்பா.\nஎலும்பும் தோலும் மட்டும் இருக்க தலையணை முட்டு கொடுத்து உட்காரும் நிலையில் இருந்த அவளை பாக்க போனப்ப கூட அம்மா இங்க பாரு அங்க போய் டாக்டர் கிட்ட போறது பத்தி மட்டும் பேசாதே பிரசங்கமே செய்வாங்கன்னு சொல்லி தான் கூட்டிபோனாங்க.அப்பு��ம் அவ இறந்த செய்தி தான் கேட்டேன்.\nகடவுள் டாக்டருடைய முகவரியை தான் தருவார். அவருக்கு செய்யும் திறமையை தருவார். ஆனால் எந்த கடவுளும் போதும் வாழ்ந்தது வா என்று அழைப்பாரா தெரியவில்லை.\nஇன்னும் இருக்கிறாள் கண்ணுக்குள். அலங்காரம் செய்து\nஒரு புது பூவைப் போல வருவாள். 6வது தான் படித்துக் கொண்டிருந்தாள். எத்தனை கனவு கொண்டிருந்தாயோ விமலா\nஎழுதியவர் முத்துலெட்சுமி/muthuletchumi at 12:38 PM\nவிமலாவின் தங்கையைப் போய்ப் பார்த்தீர்களா\nஇல்லை .பொன்ஸ். தைரியம் இல்லை.அவளுக்கு ஏதும் நோயை தராமல் நீண்ட ஆயுளாக இருக்க எல்லா மதக் கடவுளை யும்\nகடவுள் வேறெங்கும் இல்லை. உதவி செய்யும் நல்லவர்களிடம் இங்கேதான் இருக்கிறார். அதனால், அவர்களிடமே பிரிந்தவகள் மிக அருகில் இருக்கிறார்கள்.\nகடவுள் வேறெங்கும் இல்லை. உதவி செய்யும் நல்லவர்களிடம் இங்கேதான் இருக்கிறார்.//\n//அதனால், அவர்களிடமே பிரிந்தவகள் மிக அருகில் இருக்கிறார்கள்//\nஜீவா இது புரியவில்லையே.என்ன சொல்ல வந்தீர்கள்/\nகடவுள் நேரில் வர சாத்தியமில்லை சகோதரிஏனெனில் அவர் மனிதன் என்ற ஒருவனைப் படைத்தாரம் அவனைக் காணவில்லையாம்,அவனைத் தேடிப்பிடிக்கும் வரை கடவுள் பிஸிதான்..........\nகடவுளை தேடி அலைவதில் நம்மை தொலைத்துவிடுகிறோமோ\nமனதை தொட்ட பதிவு லட்சுமி\nதிரு. திரு ன்னால் கிண்டலா இருக்குமே அதான் திரு ஜி.\nதிரு சொன்னாலே போதும். எதுக்கு இன்னொரு திரு நான் ஒரே திரு தானே நான் ஒரே திரு தானே\nதிரு சொன்னாலே போதும். எதுக்கு இன்னொரு திரு நான் ஒரே திரு தானே நான் ஒரே திரு தானே\nபதிவுல திரு..திரு..ன்னு திருவியிருக்கீங்க :))\nசென்ஷி இதெல்லாம் அநியாயம்..சொல்லிட்டேன்..பொழுது போகலன்னா அதுக்காக இப்படியா\nபதிவப்பத்தி பேசறது இல்லன்னு கங்கணம் கட்டி வேல செய்யறீங்களா\nசென்ஷி இதெல்லாம் அநியாயம்..சொல்லிட்டேன்..பொழுது போகலன்னா அதுக்காக இப்படியா\nபதிவப்பத்தி பேசறது இல்லன்னு கங்கணம் கட்டி வேல செய்யறீங்களா\nசாரிக்கா. நான் பின்னூட்டத்துல திருவியிருக்கறதை பத்தி எழுதணும்னு நினைச்சேன் அது பதிவாயிடுச்சு :))\nஇது ஒரு நல்ல பதிவு.. :))\nஉயிர்த்தெழுந்து சொன்னது உன் மேஜை\n#tnfisherman (1) 3D (2) 4 தமிழ்மீடியா (2) blogger (1) blogger க்கு ஐடியா (1) cape may (1) G+ (1) google sketchup (2) PIT போட்டி (1) அமிர்தசரஸ் (5) அமெரிக்கப் பயணம் (4) அல்மோரா (4) அவ்வை தமிழ்ச்சங்கம் (3) அழைப்பிதழ் (1) அறிவிப்பு (1) அறுவை சிகிச்சை. (1) அனிமேசன் (4) அனுபவம் (6) ஆண்டு நிறைவு (2) ஆன்மீகச் சுற்றுலா (12) ஆன்மீகப்பயணம் (3) இசை (2) இசைவிழா (1) இணைப்புகள் (1) இயக்குனர் ஜனநாதன் (1) இயற்கை (1) இலங்கை (1) ஈழநேசன் (7) உடலுறுப்பு தானம் (1) உதய்பூர் (1) உலக சினிமா (3) உலகசினிமா (11) ஊஞ்சல் (1) ஊர் (1) எதிர்கவிதை (2) எப்பூடி (1) எர்த்டே (1) என்னமாச்சும் (1) என்னைப் பற்றி (2) ஓக்க்ரோவ் இன் (1) கடிதம் (1) கதை சொல்லிகள் (1) கதை புத்தகங்கள் (1) கயிறு (1) கருத்தரங்கம் (1) கவனிக்க (5) கவிதை (2) கவிதை மாதிரி (1) கவிதைகள் (45) கனவு (2) காசி (6) காட்சிக்கவிதை (1) காமிக்ஸ் (1) காற்றுவெளி (1) குட்டீஸ் பென் ஃப்ரண்ட்ஸ் (1) கும்மி (1) குழந்தைகள் (26) குறும்படம் (4) கூட்டு (2) கேள்விகள் (1) கேள்விபதில் (3) கொலு (4) கோயில் (2) கோவர்த்தனம் (1) சந்திப்புகள் (4) சந்தைக்கு போனேன் (1) சமையல் (1) சமையல்குறிப்பு (1) சாரநாத் (1) சாலை பாதுகாப்பு (1) சிறுகதை (13) சிறுகதை புத்தகம் (1) சிறுமுயற்சி (4) சினிமா (3) சினிமா விமர்சனம் (9) சுற்றுலா (4) செய்திவிமர்சனம் (4) சென்னை (1) சென்ஷி (1) சோதனை (1) டெம்ப்ளேட்கள் (1) டேக் (2) ட்விட்டர் (1) தகழி (2) தண்ணீர் நாள் (1) தமிழ் (1) தமிழ் 2010 (2) தமிழ்ச்சங்கம் (6) தமிழ்த்தளங்கள் (1) தமிழ்மணம் (2) தாகூர் (1) தாமரை (1) திண்ணை (2) திருக்குறள் (1) திருடன் (1) திருப்புகழ் (1) திருமணம் (1) தில்லி (22) தில்லி தமிழ்ச்சங்கம் (5) தில்லித் தமிழ்ச்சங்கம் (1) தீபாவளி (1) தேவாரம் (1) தேன்கூடு சுடர் (1) தொடர் (3) தொடர் விளையாட்டு (7) தொடர்கதை (1) தொடர்பதிவு (12) தொடர்விளையாட்டு (10) தொலைகாட்சி (1) தொழில்நுட்பம் (2) தோட்டம் (2) நகைச்சுவை (2) நட்சத்திரவாரம் (11) நட்பு (1) நர்சரி அட்மிசன் (1) நவீனநாடகம் (1) நாவல் (2) நினைவலைகள் (11) நினைவோட்டம் (1) நுட்பம் (1) நொறுக்ஸ் (1) பகிர்ந்துக்கணும்ன்னு தோன்றியது (1) பகிர்ந்துக்கனும்ன்னு தோன்றியது (1) படித்ததில் பிடித்தது (6) படிப்பு (1) பண்டிகை (1) பண்புடன் இணைய இதழ் (1) பதிவர் சந்திப்பு (3) பதிவர் வட்டம் (1) பதிவு அறிமுகங்கள் (1) பதிவுகள் (11) பதின்மம் (1) பத்திரிக்கை (2) பயணம் (2) பஸ்பயணம் (1) பாடல்கள் (1) பாட்டு (2) பின்னூட்டப்பதிவு (1) புகைப்படம் பாருங்க (1) புதிர் (1) புத்தக விமர்சனம் (6) புறாக்கள் (1) பெண் இயக்குனர்கள் (2) பெண் எழுத்து (1) பெண் பார்த்தல் (1) பெண்கள் (5) பெயர் (3) பேட்டி (4) பொங்கல் (1) போட்டி (6) ப்ளஸ் கவிதைகள் (15) மகிழ்ச்சி (2) மகுடம் (1) மதங்கள் (1) மதுரைமுத்து (1) மலைப்பிரதேசம் (9) மழலை (1) மார்ச் 8 (1) மீள்பதிவு (3) முல்லை ( ஈழநேசன்) (5) மெட்ரோ (1) மென்பொருள் (1) மொ��்கை (2) ரிஷிகேஷ் (3) லேண்ட்ஸ்டௌன் (1) வடக்குவாசல் (2) வருத்தம் (1) வல்லமை (1) வாழ்த்து (3) வானவில் (9) வானவில் இற்றைகள் (2) வானொலி (2) விடுமுறை (3) விமர்சனம் (1) விருது (5) விளம்பரம் (1) வினவு (1) வீடியோ (1) வேடிக்கை (1) ஜென்மாஷ்டமி (1) ஸெர்யோஷா (2) ஹரித்வார்-ரிஷிகேஷ் (7) ஹிப்போ (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiltodaytech.com/honor-7s-unboxing/", "date_download": "2019-02-17T20:17:57Z", "digest": "sha1:OJXQIGNRGIT4FTQZMAAN2TYAL2Y4XQ2F", "length": 7271, "nlines": 84, "source_domain": "tamiltodaytech.com", "title": "Honor 7s: Unboxing மற்றும் முதல் பார்வை – Tamil Today Tech", "raw_content": "\nHonor 7s: Unboxing மற்றும் முதல் பார்வை\nபெட்டியின் உள்ளே என்ன இருக்கிறது\nஹானர் 7S நீல பெட்டியில் வந்திருக்கிறது . மாடல் பெயர் பெட்டி முன் மற்றும் பக்கங்களிலும் அச்சடிக்கபட்டுள்ளது நிறுவனத்தின் லோகோவை பொறுத்தவரை, அது பெட்டியின் மேல் அச்சடிக்கபட்டுள்ளது .பின்புறத்தில், சாதனத்தின் சில Specsகளான காட்சி, கேமரா, சிம் ஸ்லாட் பேட்டரி விவரங்கள் பிரிண்ட் செய்யப்பட்டுள்ளது்.\nபெட்டியில் 5.45 “Honor 7s, ஒரு சார்ஜர் , ஒரு USB 2.0 கேபிள் , மற்றும் ஒரு சிம் எஜக்டர் பின் ஆகியவை உள்ளன ,\nஹானர் 7S ஒரு கருப்பு பிளாஸ்டிக் பாடியுடன் வருகிறது3 . இது 146.5 x 70.9 x 8.3 மிமீ மற்றும் 142g எடையுள்ளதாக உள்ளது. ஸ்மார்ட்போன் மேல் மற்றும் கீழ் தடித்த bezels உள்ளது. முன் கேமரா, மற்றும் LED Notification Light , Selfie Light முன்பக்கம் உள்ளது. சாதனத்தின் பின்புற பகுதிக்கு நகரும்போது, ​​கேமரா அருகில் உள்ள இடதுபுறத்தில் எல்இடி ஃப்ளாஷ் உள்ளது. நிறுவனத்தின் லோகோ மீண்டும் நடுத்தர பகுதியில் காணப்படுகிறது. ஸ்மார்ட்போனின் வலது பக்கத்தில் வழக்கமான Volume Rockers Key மற்றும் Power Button உள்ளது. இடது பக்கத்தில் 2 சிம் மற்றும் 1மெமரி கார்ட் போடக்கூடிய ஸ்லாட் உள்ளது. கீழே USB 2.0 மற்றும் மேல் 3.5mm ஆடியோ ஜாக் உள்ளது . சாதனத்தின் பின்புறம் matte finish செய்யப்பட்டுள்ளதால். இது கைரேகைகள்அதிகமாக படிவது குறைக்கப்பட்டுள்ளது.\nஹானர் 7 S ல் 720 x 1440 பிக்சல்கள் தகொண்ட ஒரு 5.45 ” காட்சிதிரை உள்ளது இது 18: 9 விகிதத்தில் உள்ளது. திரையின் வெளிச்சம், தெளிவு நன்றாக உள்ளது. வெவ்வேறு கோணங்களில் இருந்து பார்க்கும்போதும் சிறப்பாக உள்ளது.\nஆட்டோஃபோகஸ் மற்றும் எல்இடி ப்ளாஷ் கொண்ட 13MP பின்புற கேமரா உள்ளது . முன்புறத்தில் எல்இடி ஃப்ளாஷ் கொண்ட ஒரு 5 மெகாபிக்சல் முன் கேமரா உள்ளது.\nசில மாதிரி காட்சிகளை இங்கே காணலாம்:\nHonor 7s ல் PowerTR GE8100 GPU உடன் மீடியா டெக் MT6739 1.5 Ghz க்வாட்-கோர் ப்ராசசர் உள்ளது. 2 ஜிபி ரேம் மற்றும் மைக்ரோ SD card வழியாக விரிவாக்கக்கூடிய 16 ஜிபி உள்சேமிப்புடன் வருகிறது. இதில் 3020mAh பேட்டரி உள்ளது\nசொல்லதகுந்த வகையில் ஆண்ட்ராய்டு 8.1 Oreo இயங்குதளம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போன் தங்கம், மற்றும் ப்ளூ நிறங்களில் இந்தியாவில் கிடைக்கும். இதன் விலை ₹6999 ஆகும்.\nதண்ணீர் துளி Notch மற்றும் In-Display கைரேகை Scanner உடன் Oneplus 6t வருகிறது.\nRedmi Note5 pro விற்கு MIUI 10 இன்ஸ்டால் செய்வது எப்படி \nRedmi Note5 pro விற்கு MIUI 10 இன்ஸ்டால் செய்வது எப்படி \nதமிழ்ல டைப் பண்ண வேணாம் பேசுனா போதும் \nஆப்பிளின் புதிய 11 இன்ச் மற்றும் 12.9 இன்ச் ஐபாட் ப்ரோவின் இந்திய விலை ரூ.71900 த்தில்தொடங்குகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://voknews.com/?p=13284", "date_download": "2019-02-17T20:29:35Z", "digest": "sha1:AFA5NMQ74TTYPWWOPGPCCE7NVGI4X46B", "length": 10661, "nlines": 96, "source_domain": "voknews.com", "title": "கல்முனை தமிழ் பிரதேச செயலகம் குறித்து தீர்மானிக்கவில்லை: ஜோன் செனவிரத்ன | Voice of Kalmunai", "raw_content": "\nகல்முனை தமிழ் பிரதேச செயலகம் குறித்து தீர்மானிக்கவில்லை: ஜோன் செனவிரத்ன\nTM: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அனுமதியின்றி கல்முனை தமிழ் பிரதேச செயலகம் குறித்து எந்த தீர்மானமும் மேற்கொள்ள முடியாது என பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜோன் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.\nதமிழ் பிரதேச செயலகம் குறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கும் பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சரிற்கும் இடையில் நேற்று வெள்ளிக்கிழமை சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.\nநாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம், நாடாளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம்.ஹரீஸ், பைசால் காசீம் மற்றும் எம்.எஸ்.தௌபீக் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.\nஇதன்போது, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகியவற்றின் அனுமதியின்றி கல்முனை தமிழ் பிரதேச செயலகம் குறித்து எந்த தீர்மானமும் மேற்கொள்ளமாட்டேன் என உறுதியளித்துள்ளார்.\nPosted in: செய்திகள், மாநகரம்\nபிரபலங்களை கண் கலங்க வைத்த கூகுள் விளம்பரம்\nஅளுத்கம ,பேருவளயில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்காக கல்முனை பள்ளிவாசல் சம்மேளனத்தால் அறவிடப்பட்ட பணவிபரம்கள்\nகல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் இரவு நேரங்களிலும் சுத்திகரிப்பு சேவை; முதல்வர்\nகல்முனையில் மாடு அறுப்பதற்கும் உண்பதற்கும் தடையில்லை; மாநகர முதல்வர்\nபங்களாதேஷ் அரச உயர்மட்டக் குழு கல்முனை முதல்வருடன் சந்திப்பு\nகல்முனையில் 3 நாட்களுக்கு நீர் விநியோக தடை\nசிரேஷ்ட பிரஜைகள் கௌரவிப்பும்,கலாசார நிகழ்வும்\nகளுவாஞ்சிக்குடி அனுராத பாக்கியராஜாவின் சிறுகதை நூல் வெளியீட்டு நிகழ்வு\nகிழக்கில் நிலவும் சீரற்ற காலநிலை மேலும் தொடரும்\nபொத்துவில் தவிசாளரை மாற்றுமாறு ஆளும் மு.கா. உறுப்பினர்கள் போர்க்கொடி\nநிந்தவூரின் பாதுகாப்பு தொடர்பில் விஷேட தீர்மானங்கள்\nதுப்பாக்கி முனையில் ஆட்சி மாற்றம் – மஹிந்தவின் முயற்சி\nமக்கள் தீர்ப்பு : மைத்ரியா \nMY3 இன் கண்டி பொது கூட்டத்தில் மக்கள் வெள்ளம்\nசர்வதேச சதித் திட்டம் என்ற அரசாங்கத்தின் குற்றச்சாட்டு மாயையானது\nஇலங்கை ஜூனியர் கிரிக்கெட் அணி வீரர்கள் சென்னையில் திருப்பி அனுப்பப்பட்டனர்\nஇலங்கையில் எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் இல்லை- பாதுகாப்பு அமைச்சு\nகாஸாவில் ஷஹீதாகியவர்களின் தொகை 1032ஆக உயர்வு\nகடந்த 24 மணித்தியாலங்களில் 4 இஸ்ரேலிய இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்\nதென் சூடானில் 39 லட்சம் பேர் பசியில் வாடி வருவதாக ஐ.நா. தெரிவிப்பு\nஅல்ஜீரிய விமானத்தின் கருப்பு பெட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன\nஸ்மார்ட்போனின் மூலமாக இப்போது நூளம்பையும் விரட்ட முடியும்\nGoogle Fiber சேவை தொடர்பில் புதிய அறிவித்தல் வெளியானது\nநொக்கியா அறிமுகம் செய்யும் முதலாவது அன்ரோயிட் கைப்பேசி\nYouTube வழங்கவுள்ள புதிய வசதி\nஇணைய தமிழ் டைப்பிங் மென்பொருள் NHM Writer\nஇணையத்தை கலக்கும் இன்டர்நெட் பேபி\n100வது பிறந்தநாளில் 13,000 அடி உயரத்திலிருந்து குதித்து சாதனை\nஉடலுக்கு புத்துணர்ச்சி தரும் தேன் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது தெரியுமா..\nபோப்பாண்டவரின் நாற்காலியில் காலாட்டிய சிறுவன்\nஉலகின் முதல் மிதக்கும் அணு உலை\n2012ஆம் ஆண்டில் இலங்கைக்கு 2.75 மில்லியன் கையடக்க தொலைபேசிகள்\nஇந்திய ஓவர்சிஸ் வங்கியின் ஊடகவியலாளர் மாநாடு\nசரிவு கண்டது சீன பொருளாதாரம்\nவிஞ்ஞான உலகத்தில் கடன் அட்டையின் பங்கு\nமுதலீடு செய்வதில் தங்கத்தை விட வெள்ளி லாபம் தரும்\nகிறிஸ்டியானோ ரொனால்டோ ஹெட்ரிக் : உலக்கிண்ண போட்டிக்குத் தெரிவானது போர்த்துக்கல்\nஒரு நாள் தொடரை கைப்பற்��ியது இந்திய அணி\nதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டம்: 26 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி\nipl போட்டிகளில் கலந்து கொண்டுள்ள இலங்கை போட்டியாளர்கள் தாமதம்\nராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ராகுல் டிராவிடுக்கு 11 லட்ச ரூபாய் அபராதம்:ஐபிஎல் நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/32282", "date_download": "2019-02-17T20:21:20Z", "digest": "sha1:HPOK4U7ZHICAWPLHMEIQTFMH6FIW7TTJ", "length": 12439, "nlines": 304, "source_domain": "www.arusuvai.com", "title": "முட்டை பணியாரம் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nஇட்லி மாவு - ஒரு கப்\nசின்ன வெங்காயம் - 6\nபச்சை மிளகாய் - 2\nகறிவேப்பிலை - 1 கொத்து\nகடுகு - கால் தேக்கரண்டி\nஉளுத்தம்பருப்பு - அரை தேக்கரண்டி\nஉப்பு - தேவையான அளவு\nஎண்ணெய் - 2 தேக்கரண்டி\nதேவையானப் பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.\nவெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கவும். பச்சைமிளகாய், கறிவேப்பிலை இரண்டையும் பொடியாக நறுக்கவும்\nமுட்டையை ஒரு பாத்திரத்தில் ஊற்றி நன்கு அடித்துக் கலக்கவும்.\nஇட்லி மாவுடன் அடித்து வைத்திருக்கும் முட்டையை ஊற்றவும்.\nபிறகு அதனுடன் உப்பு சேர்த்து நன்கு கலந்துக் கொள்ளவும்.\nவாணலியில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு போட்டு தாளிக்கவும். அதனுடன் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய் போட்டு வதக்கவும், வெங்காயம் வதங்கியதும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கி எடுத்து வைக்கவும்.\nமுட்டை ஊற்றி கலந்த இட்லிமாவு கலவையுடன் தாளித்த பொருட்களை சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ளவும்.\nகுழிப்பணியாரக்கல்லில் ஒவ்வொரு குழியிலும் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஒரு கரண்டியில் மாவை எடுத்து பணியாரக்கல்லில் முக்கால்பாகம் அளவிற்கு ஊற்றவும்.\nபணியாரம் ஒருபக்கம் வெந்ததும் திருப்பிப் போட்டு நன்கு வேகவிட்டு எடுக்கவும்.\nபிரட் டோஸ்ட் வித் பெப்ப்ர் எஃக்\nரொம்பவே பிடிச்சிருக்கு. ட்ரை பண்ண‌ என்னிடம் கல்லு இல்லை. அடுத்த‌ ட்ரிப் நாகை வரப்ப‌ செண்பகா செய்து கொடுப்ப��ங்க‌. குறிச்சு வைச்சுக்கங்க‌. :‍)\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/34262", "date_download": "2019-02-17T19:44:57Z", "digest": "sha1:KCM7BGIKACGWGM7HBUY5DJYX6VJRL6OA", "length": 12847, "nlines": 344, "source_domain": "www.arusuvai.com", "title": "சோயா 65 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபரிமாறும் அளவு: 4 நபர்கள்\nஆயத்த நேரம்: 5 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 10 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 15 நிமிடங்கள்\nமீல்மேக்கர் - 1 கப்\nசிக்கன் 65 பவுடர் - 1 பாக்கெட்\nமிளகாய்த்தூள் - 1/4 ஸ்பூன்\nஎலுமிச்சை - 1/2 பழம்\nகார்ன்ப்ளார் மாவு - 2 ஸ்பூன்\nமீல்மேக்கரை வெந்நீரில் 15 நிமிடம் ஊற வைத்து தண்ணீர் வடிக்கவும்.\n65 பவுடர், மிளகாய்தூள், உப்பை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு, அதில் எலுமிச்சை பிழிந்து லேசாக தண்ணீர் சேர்த்து கலக்கவும்.\nமசாலாவில் மீல் மேக்கர் சேர்த்து பிரட்டி சிறிது நேரம் ஊற வைக்கவும்.\nவாணலியில் எண்ணெய் காய்ந்ததும், ஊற வைத்த மீல்மேக்கரில் கார்ன்ப்ளார் மாவு தூவி பிசறி எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.\nக்ரிஸ்ப்பியான, சுவையான சோயா 65 தயார்.\nவேர்கடலை சட்னி - 3\nவேர்கடலை சட்னி - 2\nபிஞ்சு மக்காச்சோளம் வறுவல் ( BABY CORN FRY)\nபார்க்கவே சூப்பரா இருக்கு செய்து சாப்பிட்டால் ம்ம்ம்\nவாவ் பார்க்கவே யம்மியா இருக்கு.\nகுறிப்பை வெளியிட்ட அட்மின் அண்ணாவிற்கு நன்றி\nநன்றி ராஜசூர்யா. செய்து பாருங்க ஈசிதான்\nகலக்கல் ரெசிபி சூப்பர் ரேவ்ஸ்.\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/rajini-in-bjp/", "date_download": "2019-02-17T20:01:55Z", "digest": "sha1:BMZ57MJYE5O3ZKJ6JX6TBV5L5R7WGJTR", "length": 4439, "nlines": 107, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "rajini in bjpChennai Today News | Chennai Today News", "raw_content": "\nரஜினியின் கடிதத்தை வெளியிட்டு தமிழிசையின் வாயை அடைத்த ஜெயலலிதா.\nரஜினி அரசியலுக்கு வரமாட்டார். அவரை தர்மசங்கடபடுத்த வேண்டாம். இல.கணேசன்\nரஜினிக்கு தமிழக பாரதிய ஜனதா தலைவர் பதவியா\nMonday, June 2, 2014 2:38 pm அரசியல் ஆருடம், சிறப்புப் பகுதி 0 934\nடிடிவி தினகரனை வம்புக்கு இழுக்கின்றதா மக்கள் நீதி மய்யம்\nடர்பன் டெஸ்ட்: 9 விக்கெட்டுக்களை இழந்த பின்னரும் த்ரில் வெற்றி பெற்ற இலங்கை\nகாஷ்மீர் தாக்குதல் எதிரொலி: இம்ரான்கான் படத்தை மறைத்த இந்திய கிரிக்கெட் கிளப்\nபாகிஸ்தான் மீது இந்தியா எடுத்த அதிரடி நடவடிக்கை\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=28543", "date_download": "2019-02-17T20:21:01Z", "digest": "sha1:L5O6SPTUL6R53N6UBQELLKEF3G2VRJDE", "length": 21954, "nlines": 125, "source_domain": "www.lankaone.com", "title": "தமிழ் மொழிச் சமூகங்களின", "raw_content": "\nதமிழ் மொழிச் சமூகங்களின் போருக்குப் பின்னரான புரிதல்..\nவடக்கு, கிழக்கு மாகாணங்களைத் தளமாகக் கொண்டுள்ள தமிழ், முஸ்லிம் தலைமைகள் மீண்டும் யதார்த்த நிலைக்குத் திரும்ப வேண்டிய தருணம் வந்துள்ளது. புலிகளின் போராட்டம் முடிவடைந்து பத்து வருடங்கள் கடந்தும் தமிழ், முஸ்லிம் சமூகங்களை, அரசியல் சித்தாந்த கோட்பாடுகளில் இத் தலைமைகளால் ஒன்றிணைக்க முடியாதுள்ளது. போராட்ட காலங்களில் பிரித்து வேறாக்கப்பட்ட தமிழ் மொழிச் சமூகங்களின் அரசியல் சித்தாந்தங்கள், விடுதலைப் புலிகளின் மறைவுக்குப் பின்னரும் பிளவுபட்டதாகவேயுள்ளது.\nதமிழ்த் தேசியத்தின் விடுதலைப் போராட்டம் துரதிஷ்டவசமாக படுகொலைப் போராட்டமாகப் பரிணமித்ததால், இவ்விரு சமூகங்களின் வாழ்விடங்களான வடக்கு, கிழக்கு மாகாணங்களின் ஆள்புல எல்லை, அரசியல் ஸ்திரம் என்பன பலராலும் சவாலுக்குள்ளாக்கப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கைப் பிரி எனச்சிலரும், இணைக்க வேண்டுமென இன்னும் சிலரும் மேலும் இவ்விடயத்தில் சம்மந்தப்படாத தென்பகுதி அரசியல் தலைமைகள் வேறுசில கருத்துக்களையும் முன்வைக்கத் தொடங்கியுள்ளன.\nஇந்நிலைமை அண்ணன் தம்பியின் காணிப்பிரச்சினை சந்திக்கு வந்து, காணியை சண்டியன் எடுத்துக்கொண்ட கதையாகி விடக்கூடாதென்பதே புத்தி ஜீவிகளின் பிரார்த்தனை. எனவே, புலிகளின் தோல்விக்குப் பின்னர் வடக்கு, கிழக்கில் தோன்றியுள்ள புதிய அரசியல் போக்குகளை, தமிழ் பேசும் மக்களின் அரசியல் தலைமைகள் அவதானித்துச் செயற்படுவது காலத்தின் நிர்ப்பந்தமாகக் கருதப்பட வேண்டும். உள்ள காணியை புத்திசாதுரியமாகப் பேசி அண்ணன், தம்பி பங்கிட்டுக் கொள்வதே நமது வாழிடங்களைக் காப்பாற்றுவதற்கான வழி. புலிகளின் ஆயுதப்பலம் தோற்கடிக்கப்பட்ட ��ின்னர், வடக்கில் தமிழர்களின் பூர்வீகத் தொழிற்துறைகளை பெரும்பான்மையினர் ஆக்கிரமிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.\nமன்னார், நந்திக்கடல், ஓமந்தை பிரதேசங்களில் தென்பகுதி மீனவர்களின் செல்வாக்கு அதிகரித்துள்ளமை, முஸ்லிம்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ள காணிகள் புனித பூமியாக மாற்றப்படுகின்றன.\nஇவை எல்லாம் தமிழ் மொழிச் சமூகங்களின் இருப்பிடங்களுக்கு விடப்படும் பொதுவான அச்சுறுத்தல்களாகும். சிறுபான்மையினர் எதிர்கொண்ட இந்தப் பொதுவான அச்சுறுத்தல் புலிகளின் காலத்தில் முற்றாக இல்லாதிருந்தது. இந்த யதார்த்தம் புலிகளை விரும்பாத பலரையும் புலிகளின் போராட்டத்தை நியாயப்படுத்த வைத்தது. எனவே போராட்டமில்லாத இத் தருணத்தில் சிறுபான்மை சமூகத்துக்குப் பொதுவான பாதுகாப்பு எது என்பதை தமிழ் மொழியினரின் தலைமைகள் அடையாளம் காணவேண்டும். முன்னர் போன்று தமிழரையும், முஸ்லிம்களையும் ஒரே அரசியல் சித்தாந்தத்தில் சிந்திக்க வைத்து ஒற்றுமைப்படுத்துவதே இதற்கான வழியாகும். இப்பணியை வடக்கிலுள்ள முஸ்லிம் தலைமை ஓரளவு செய்துள்ளது.\nமாந்தை மேற்கு, மாந்தை கிழக்கு, உள்ளுராட்சி சபைகளில் அமைச்சர் றிஷாட் பதியுதீன் தலைமையிலான மக்கள் காங்கிரசில் தமிழ் மக்கள் நம்பிக்கை வைத்து அவரது கட்சி சார்ந்த தமிழ்ப் பெருமகன் இருவரை தவிசாளராக்கி அதிகாரத்தையும் அந்தக் கட்சிக்கு ஒப்டைத்திருப்பது தமிழ் முஸ்லிம் உறவுக்கு வழிகோலியுள்ளது.\nமேலும் வடக்கில் எந்தவொரு கட்சியும் இனவாதம் பேசி, குறிப்பாக தமிழ், முஸ்லிம் வேற்றுமைகளைப் கூர்மைப்படுத்தி, மூலதனமாக்கி வாக்குக் கேட்க முடியாத நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.\nஇத்தனை காலமும் மக்களின் மன நிலைகளைப் புரிந்துகொள்ளாமல் கட்சித் தலைமைகள் நடத்திய எந்தப் பேச்சு வார்த்தைகளும் வெற்றி கண்டதில்லை. இக்கட்சிகளின் உடன்பாட்டு அறிக்கைகள் அனைத்தும் கிடப்பில் போடப்பட்டு கறையான் அரித்த கதைகளாகவேயுள்ளன.\nகட்சி மட்டங்களில் எட்டப்படும் பேச்சு வார்த்தைகள், இணக்கப்பாடுகள் தமிழ், முஸ்லிம் சமூகங்களின் அடிமட்ட மக்களை நெறிப்படுத்தவில்லை என்பதே இதன் அர்த்தமாகும். கல்முனை மாநகர சபையில் இதுவரைக்கும் நிதிக்குழு நியமிக்கப்படவில்லை. கட்சியின் உயர்மட்டத் தலைவர்கள் இணங்கியும் பிராந்திய, பிரதேச தலைவர்கள் இணங்காதுள்ளதேன் ஆனால் வடக்கிலுள்ள தமிழர்கள், எவரின் வழிகாட்டலின்றியும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைமையை ஏற்று ஆட்சி அமைத்துள்ளதைச் சிந்திக்க வேண்டும்.\nஆனால், முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாடு எவ்வாறு இருக்குமென எவராலும் எதிர்வு கூற முடியாதுள்ளது. வடக்கு, கிழக்கைப் பொறுத்தவரை “கழுவுற மீனில் நழுவிற மீன்” நிலைபாட்டிலே முஸ்லிம் காங்கிரஸுள்ளது. இதனால் கைதேர்ந்த சோதிடனுக்கும் முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாட்டை எதிர்வு கூற முடியாது. தெற்கில் ஒரு கதையும், கிழக்கில் இன்னொரு கதையும், வடக்கில் வீறாப்பும் பேசிவரும் முஸ்லிம்களின் தனித்துவத் தலைமை, இவ்விடயத்தில் சரியான நிலைப்பாட்டை எடுக்கவேண்டும். இல்லாவிடின் இன்னும் சில காலங்களில் சமூகத்திலிருந்து முஸ்லிம் காங்கிரஸ் தனிமைப்படுத்தப்படலாம். மேலும் தெற்கு அரசியல் களம் மூன்றாக சிதைவடையும் அறிகுறிகள் அரசியல் வானில் தென்படத் தொடங்கியுள்ளன.\nஇவ்விடயத்திலும் சில பேரினவாதிகள் தமது வழமையான கைங்கர்யத்தைப் பாவித்து தமிழரை வேறு அணியிலும், முஸ்லிம்களை வேறு அணியிலும் கூட்டிணைக்கலாம். இதில் இவ்விரு சமூகங்களினதும் பேரம் பேசும் சக்தியை பலவீனப்படுத்தும் தந்திரங்களுக்கு எமது தலைமைகள் இடம்கொடுக்கக்கூடாது. அதே போல் சிறுபான்மையினரின் வாக்குகளில்லாது ஜனாதிபதியைத் தெரிவுசெய்யலாம் என்ற நிலையையும் தமிழ் மொழிச் சமூகங்கள் உருவாக்கக்கூடாது\nமும்பை அணியில் இணைகிறார் பிரித்வி ஷா.....\nஉள்நாட்டு டி20 தொடரான சையத் முஷ்டாக் அலி தொடர் வரும் 21ம் தேதி......Read More\nநாடி நரம்பெல்லாம் வெறி ஏறி நிற்கும்...\nமும்பை தாக்குதலின் போது எந்தளவுக்கு தேசம் கண்ணீர் கடலிலும்,......Read More\n'அவசரம் வேண்டாம்...ஆகஸ்ட் 15க்கே வரலாம்’...\nவரும் மே 1ம் தேதி அஜீத் பிறந்தநாளன்று ரிலீஸாக இருப்பதாகச் சொல்லப்படும்......Read More\nகாட்டாற்று வெள்ளத்தில் \"கலைஞரை\" தூக்கி...\nதிமுக சட்ட மன்ற உறுப்பினர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தன் சொந்த ஊரான......Read More\nபாதுகாப்பற்ற ரயில்க் கடவையில் சென்ற இருவர்...\nபாதுகாப்பற்ற ரயில்க் கடவையில் காவலாளிகள் இல்லாததால், தண்டவாளத்தில் ஏறிய......Read More\nஇலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சந்துக்கும் வட மாகாண......Read More\nபாதுகாப்பற்ற ரயில்க் கடவையில் சென்ற...\nபாதுகாப்பற்ற ���யில்க் கடவையில் காவலாளிகள் இல்லாததால், தண்டவாளத்தில் ஏறிய......Read More\nபுத்தளம் சின்னப்பாடு கடற்பகுதியில் சட்டவிரோதமாக கடற்தொழிலில்......Read More\nஇலங்கை தொடர்மாடி வீடு VAT வரி வருகிறது.\n1 ஏப்ரல் 2019 முதல் இந்த வரி இலங்கையில் அறிமுகமாகின்றது.இது சில வாதப் பிரதி......Read More\nசபாநாயகருக்கு எதிராக நடவடிக்கை –...\nசபாநாயகருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக......Read More\nமக்களுக்கு சிறந்த வரவு செலவுத்...\nமக்களுக்கு சிறந்தது நடக்கும் வரவு செலவுத் திட்டமாக இருந்தால் மாத்திரமே......Read More\nஒலுவில் வைத்தியசாலைக்கு சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் வழங்கிய......Read More\nதமது அபிவிருத்தி திட்டங்களையே இந்த...\nஇந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து நான்கு வருடங்கள் ஆகியுள்ள போதிலும்......Read More\nஇலங்கை இந்திய ஒப்பந்தத்துடன் முற்றுப்பெறவேண்டிய ஆயுதப் போராட்டம்......Read More\nதமிழ் மக்களை சுயமாக தமது கருத்துக்களை கூறவிடாது தடுத்துவந்த......Read More\nயுத்த காலத்தில் குடியேறிய மக்களுக்கு சலுகைகள் வழங்கப்படும் வகையில்......Read More\nயாழ்ப்பாணம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா\nதிரு ஜெயக்குமார் கந்தசாமி (குமார்)\n19 ஏ, சிறிசேனா அரசின் சாதனை...\nசனவரி 2015 இல் ஒரு புதிய இலங்கைக்கு 6.2 மில்லியன் மக்கள் வாக்களித்தார்கள்.......Read More\nநிலக்கீழ் நீர் மாசுபடுதலை தடுக்கும்...\nநிலம் சார்ந்த நீர் மாசுபடுதலைத் தடுக்கும் பணியில் அர்த்தஸர்யா......Read More\nதகவல் அறியும் உரிமை சட்டமும்,...\nதகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெற்காசியாவில் சிறந்த நாடாக இலங்கை......Read More\nதமிழீழம் என்ற நாடு விரைவில் மலரும்\nஇத்தனைக்குப் பிறகும், தமிழீழம் என்ற நாடு ஈழத் தமிழ் மக்கள் பேசுவதும்......Read More\nஒட்டு மொத்த தமிழர்களின் ஒரே குரல்...\nசீடன் - வணக்கம் குருவேகுரு - வணக்கம் நீண்ட நாட்கள் உன்னை நான்......Read More\nஇரா. சம்பந்தனின் 86ஆவது பிறந்த தினம் நேற்று (பெப்ரவரி 05) கொண்டாடப்பட்டது. ......Read More\nஉலகில் இயற்கை வளங்கள் மற்றும் உயிரினங்கள் எல்லாம் சமநிலைகளை கொண்டே......Read More\nகறுப்பு நாளும் காணாமல் போன...\nசிறீலங்காவின் 71வது சுதத்திர தினத்தை தாயத்திலும் புலம்பெயர் தேசத்திலும்......Read More\n04 பெப்ரவரி 2019 - 71 ஆவது ஆண்டை எதற்காகக் ...\nசிறிலங்காவின் குரலற்றவர்கள் மற்றும் முகமற்றவர்கள் சார்பாக அமைச்சர்......Read More\nஜோர்ஜ் பெர்ணாண்டஸ் (1930-2019) மறவன்புலவு...\nஇலங்கை வ��்வெட்டித்துறையில் 1989 ஆகத்து 2, 3 நாள்களில் இந்தியப் படையின்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/collections/250", "date_download": "2019-02-17T20:15:04Z", "digest": "sha1:QMUSV5EZZAXI4BEGVHNDQQLIZPT7Z2OB", "length": 3934, "nlines": 77, "source_domain": "www.virakesari.lk", "title": "நாமல் வேவெல்­தெ­னிய நடன அக­ட­மியின் பர­த­நாட்­டிய அரங்­கேற்றம் | Photo Galleries | Virakesari", "raw_content": "\nபாதுகாப்பற்ற ரயில்க் கடவையில் சென்ற இருவர் மயிரிழையில் உயிர் தப்பினர்.\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nவடக்கு ஆளுநருக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்குமிடையில் சந்திப்பு\nசகோதரர்கள் இருவர் கடத்தப்பட்டதாக பொலிஸில் முறைப்பாடு ;யாழில் பரபரப்பு\nபிளாஸ்டிக்கை ஒழிக்க மோட்டா் சைக்கிளில் நின்றபடி பயணம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ\n54 பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத்தடை\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; பெண் படுகாயம்\nநாமல் வேவெல்­தெ­னிய நடன அக­ட­மியின் பர­த­நாட்­டிய அரங்­கேற்றம்\nநாமல் வேவெல்­தெ­னிய நடன அக­ட­மியின் பர­த­நாட்­டிய அரங்­கேற்றம்\nநாமல் வேவெல்­தெ­னிய நடன அக­ட­மியின் பர­த­நாட்­டிய அரங்­கேற்றம்\n(படங்கள் : உதேஷ் இந்திக்க)\nதாக்குதலின் எதிரொலியாக பி.எஸ்.எல். ஒளிபரப்பை நிறுத்தியது 'டி ஸ்போர்ட்'\nகஷ்மீர் தாக்குதலினால் \"RP-SG\" விருது வழங்கும் நிகழ்வு ஒத்திவைப்பு\nபாதாள உலக குழுவினரை இலக்கு வைத்து அதிரடிப்படை வலைவீச்சு\nபிரதமரின் செயல் நாட்டை காட்டிக்கொடுத்தமைக்கு ஒப்பானது - மஹிந்த\nதென் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருக்கு இடமாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlminnal.com/?p=222", "date_download": "2019-02-17T19:48:44Z", "digest": "sha1:6CGGHV3IYSNBVNTUPMZKUS4CSF7GCAMH", "length": 9473, "nlines": 127, "source_domain": "yarlminnal.com", "title": "கல்வியியல் கல்லூரிக்கான விண்ணப்ப இறுதி திகதி அறிவிப்பு – Yarlminnal", "raw_content": "\nதளபதி 63ல் இணைந்த சூப்பர் சிங்கர் பிரபலம்\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் மகளிர் அணி தளபதி ஒருவர் உட்பட 8 பேர் கைது\nயாழ்ப்பாணத்தில் சகோதரர்களை கடத்திய பெண்ணால் பெரும் பரபரப்பு\nகொழும்பில் சற்று முன்னர் துப்பாக்கி சூடு – ஆபத்தான நிலையில் இளைஞன்\nயாழில் இன்று 3 செக்கன் இடைவெளியில் மயிரிழையில் உயிர் தப்பிய இருவர்\nகளமிறங்கிய இந்தியா: குண்டு மழை பொழியும் விமானங்கள்\nமுல்லைத்தீவிற்கு வெளிநாட்டில் இருந்து சென்றவர் எடுத்துச் சென்ற சொகுசு மெத்தையில் பொலிசாருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி\nஉலகளவில் தமிழரின் பெருமையை உயர்த்திய தமிழன் பிரபலங்கள் உட்பட பலரிடம் குவியும் வாழ்த்துக்கள்\nகாதலிக்க மறுத்த பாடசாலை மாணவி பாடசாலையில் மாணவன் கொடுத்த பேரதிர்ச்சி\nகாதலனுடன் பிரபல பாடசாலை மாணவியான காதலியின் லீலை\nHome/ News/கல்வியியல் கல்லூரிக்கான விண்ணப்ப இறுதி திகதி அறிவிப்பு\nகல்வியியல் கல்லூரிக்கான விண்ணப்ப இறுதி திகதி அறிவிப்பு\nகல்வியியல் கல்லூரிகளுக்கு புதிய மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்பட உள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.\nதபால் மூலமோ அல்லது இணையத்தளம் மூலமாகவோ இதற்காக விண்ணப்பங்களை அனுப்பி வைக்கலாம்.\n2016 ஆம், 2017 ஆம் ஆண்டுகளில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் இதற்காக விண்ணப்பிக்கலாம்.\nஇம்முறை ஒரே தடவையில் 8 ஆயிரம் மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்பட உள்ளனர் எனவும் கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.\nஆப்கானிஸ்தானில் திடீர் நிலநடுக்கம்... இலங்கையின் அண்டைய நாட்டிலும் அதிர்வு... பீதியில் மக்கள்...\nயாழ் நெல்லியடி மத்திய கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டு போட்டி\nதளபதி 63ல் இணைந்த சூப்பர் சிங்கர் பிரபலம்\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் மகளிர் அணி தளபதி ஒருவர் உட்பட 8 பேர் கைது\nயாழ்ப்பாணத்தில் சகோதரர்களை கடத்திய பெண்ணால் பெரும் பரபரப்பு\nகொழும்பில் சற்று முன்னர் துப்பாக்கி சூடு – ஆபத்தான நிலையில் இளைஞன்\nகொழும்பில் சற்று முன்னர் துப்பாக்கி சூடு – ஆபத்தான நிலையில் இளைஞன்\nயாழில் ரயிலில் மோதுண்டு உயிரிழந்த இளைஞன் நேரடி அதிர்ச்சி வீடியோ\nஅரசாங்க ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்\nஅஜித்தின் மகன் ஆத்விக் செய்யும் குறும்பு ஷாலினி என்ன சொன்னார் பாருங்க – வைரலாகும் வீடியோ\nயாழ்மின்னல் பத்திரிகை உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது\n தெல்லிப்பளை வைத்தியசாலையில் வைத்து வசமாக சிக்கினார்\nதளபதி 63ல் இணைந்த சூப்பர் சிங்கர் பிரபலம்\nவிடுதலைப் புலிகளின் மு���்னாள் மகளிர் அணி தளபதி ஒருவர் உட்பட 8 பேர் கைது\nயாழ்ப்பாணத்தில் சகோதரர்களை கடத்திய பெண்ணால் பெரும் பரபரப்பு\nகொழும்பில் சற்று முன்னர் துப்பாக்கி சூடு – ஆபத்தான நிலையில் இளைஞன்\nயாழில் இன்று 3 செக்கன் இடைவெளியில் மயிரிழையில் உயிர் தப்பிய இருவர்\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் மகளிர் அணி தளபதி ஒருவர் உட்பட 8 பேர் கைது\nயாழ்ப்பாணத்தில் சகோதரர்களை கடத்திய பெண்ணால் பெரும் பரபரப்பு\nகொழும்பில் சற்று முன்னர் துப்பாக்கி சூடு – ஆபத்தான நிலையில் இளைஞன்\nயாழில் இன்று 3 செக்கன் இடைவெளியில் மயிரிழையில் உயிர் தப்பிய இருவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D", "date_download": "2019-02-17T21:14:15Z", "digest": "sha1:TW6ENTWA6LIV2P6VDFNMOCZLCFUBCGCO", "length": 6700, "nlines": 140, "source_domain": "gttaagri.relier.in", "title": "தேனீக்கள் வளர்ப்பு பயிற்சி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nகோவை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தேனீக்கள் வளர்ப்பு குறித்த தொழில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.\nபூச்சியியல் துறை சார்பில் மாதம் தோறும் நடைபெறும் இப்பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை (2015 ஆகஸ்ட் 6) நடைபெறுகிறது.\nஇதில், தேனீக்களின் இனங்களைக் கண்டறிதல், பெட்டிகளில் தேனீக்களை வளர்க்கும் முறை, நிர்வகிக்கும் முறை, தேனைப் பிரித்தெடுத்தல், தேனீக்களின் இயற்கை எதிரிகள், நோய் நிர்வாகம் உள்ளிட்டவைகள் குறித்து பயிற்சி அளிக்கப்படுகின்றன.\nஇதில், கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் பயிற்சி நாளன்று காலை 9 மணிக்கு பூச்சியியல் துறைக்கு வர வேண்டும். பயிற்சிக் கட்டணமாக ரூ. 250 வசூலிக்கப்படும்.\nபயிற்சி, காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இதற்கான சான்றிதழ் வழங்கப்படும் என வேளாண்மைப் பல்கலைக்கழக பூச்சியியல் துறை தெரிவித்துள்ளது.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nஒருங்கிணைந்த பண்ணை சாகுபடி முறை பயிற்சி...\nஇயற்கை விவசாயம் பற்றிய பயிற்சி...\nஇயற்கை விவசாயம் பற்றிய பயிற்சி...\nகொய்யாவில் எலிகாது இலை நோய் →\n← சிறுதானியப் பயிர் சாகுபடி பயிற்சி\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத��தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/06/10/%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-02-17T21:10:30Z", "digest": "sha1:IZQ3S5MTOFZ7YCQ7ABWDE6XPNX7P7P5D", "length": 6963, "nlines": 133, "source_domain": "theekkathir.in", "title": "உச்சி மாநாடு சிங்கப்பூர் சென்றனர் கிம் -டிரம்ப் – Theekkathir", "raw_content": "\nபிரதமர் பங்கேற்ற விழாவில் பெண் அமைச்சரின் இடுப்பில் கைவைத்த அமைச்சரால் சர்ச்சை\nஜமால் கஷோக்ஜி: “திட்டமிட்ட மிருகத்தனமான கொலை” : முதல் கட்ட அறிக்கை அதிர்ச்சி தகவல்…\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / உலகச் செய்திகள் / உச்சி மாநாடு சிங்கப்பூர் சென்றனர் கிம் -டிரம்ப்\nஉச்சி மாநாடு சிங்கப்பூர் சென்றனர் கிம் -டிரம்ப்\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்புடன், வரலாற்று சிறப்புமிக்க உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக வட கொரிய ஜனாதிபதி கிம் ஜோங்-உன் இரண்டு நாட்களுக்கு முன்னரே சிங்கப்பூர் வந்துள்ளார்.\nடிரம்ப்- கிம் சந்திப்பு, சிங்கப்பூரில் உள்ள சென்டோசா தீவில் நடைபெற உள்ளது.அமெரிக்க ஜனாதிபதி வட கொரியா தலைவர் சந்திக்க உள்ளது இதுவே முதல் முறையாகும் சிங்கப்பூர் சென்றடைந்த கிம்மின் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன். டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை பிற்பகுதியில் சிங்கப்பூர் வந்தடைந்தார். உச்சிமாநாடு நடைபெறுவதற்கு முன்பாக, இருநாட்டு தலைவர்களும் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கை சந்திக்க உள்ளனர்.\nஉச்சி மாநாடு சிங்கப்பூர் சென்றனர் கிம் -டிரம்ப்\nசெவ்வாய் கிரகத்தில் 30 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்ட கரிம பொருள் கண்டு பிடிப்பு..\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு மூவருக்கு அறிவிப்பு\nபாகிஸ்தானில் ரயில் விபத்து 6 பேர் பலி\nஉணவுக்கு என்றாலும் 10 சதவிகித மானியம்தான்: உலக வர்த்தக அமைப்பிடம் மத்திய அரசு மீண்டும் உறுதி…\nபாகிஸ்தான் – தற்கொலைப்படை தாக்குதலில் ஒருவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/Sports/2018/09/07154858/1189719/I-think-I-need-a-coin-with-heads-on-both-sides-Kohli.vpf", "date_download": "2019-02-17T20:59:00Z", "digest": "sha1:HVF2YJOV6SRMP6MCPPYAD2HG5G6DUB5N", "length": 15043, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "நான் டாஸ் வெல்��� இரண்டு பக்கமும் ‘ஹெட்’ இருக்க வேண்டும்- பரிதாபமாக கூறிய விராட் கோலி || I think I need a coin with heads on both sides Kohli", "raw_content": "\nசென்னை 18-02-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nநான் டாஸ் வெல்ல இரண்டு பக்கமும் ‘ஹெட்’ இருக்க வேண்டும்- பரிதாபமாக கூறிய விராட் கோலி\nபதிவு: செப்டம்பர் 07, 2018 15:48\nஇங்கிலாந்து டெஸ்ட் தொடரில் ஐந்து போட்டிகளிலும் டாஸில் தோல்வியடைந்த விராட் கோலி, இரண்டு பக்கமும் ‘ஹெட்’ இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.\nஇங்கிலாந்து டெஸ்ட் தொடரில் ஐந்து போட்டிகளிலும் டாஸில் தோல்வியடைந்த விராட் கோலி, இரண்டு பக்கமும் ‘ஹெட்’ இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.\nஇங்கிலாந்து - இந்தியா இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் இந்திய நேரப்படி மதியம் 3.30 மணிக்கு தொடங்கியது. இதற்கான டாஸ் 3 மணிக்கு சுண்டப்பட்டது.\nஇங்கிலாந்து கேப்டன் டாஸ் சுண்ட இந்திய அணி கேப்டன் விராட் கோலி ‘ஹெட்’ என அழைத்தார். ஆனால் ‘ஹெட்’ விழ இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார்.\nஇந்த தொடரில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி ஐந்து போட்டிகளிலும் டாஸ் தோற்றுள்ளார். தொடரை இழப்பதற்கு இதுவும் முக்கிய காரணம். இன்று டாஸ் தோற்ற விராட் கோலி இதுகுறித்து கூறுகையில் ‘‘நான் டாஸ் வெல்ல வேண்டுமென்றால், ‘காய்’னின் இரண்டு பக்கமும் ‘ஹெட்’ இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்’’ என்று பரிதாபமாக கூறினார்.\nENGvIND | விராட் கோலி | ஜோ ரூட்\nஇங்கிலாந்து - இந்தியா 2018 -2019 பற்றிய செய்திகள் இதுவரை...\nஇங்கிலாந்தை விட சாம் குர்ரான்தான் எங்களை அதிகம் காயப்படுத்தி விட்டார்- ரவி ஷாஸ்திரி\nசெப்டம்பர் 14, 2018 18:09\nவிராட் கோலி இன்னும் கற்றுக் கொள்ள வேண்டும் - கவாஸ்கர் சொல்கிறார்\nசெப்டம்பர் 14, 2018 16:09\nஇங்கிலாந்து மண்ணில் இந்திய டெஸ்ட் அணியை விட பாகிஸ்தான் மேல்...\nசெப்டம்பர் 12, 2018 19:09\nஜேம்ஸ் ஆண்டர்சன் 600 என்ற மைல்கல்லை எட்டுவார்- மெக்ராத்\nசெப்டம்பர் 12, 2018 18:09\nஇந்திய பேட்ஸ்மேன்கள் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை- சேவாக்\nசெப்டம்பர் 12, 2018 17:09\nமேலும் இங்கிலாந்து - இந்தியா 2018 -2019 பற்றிய செய்திகள்\nகாஷ்மீரில் உள்ள பிரிவினைவாத தலைவர்களுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பை மாநில அரசு ரத்து செய்தது\nபாராளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை- ரஜினிகாந்த் அறிவிப்பு\nமெக்ராத்திற்க���ப் பிறகு டெஸ்ட் தரவரிசையில் முதல் இடம் பிடித்து ஆஸி. வீரர் பேட் கம்மின்ஸ் சாதனை\nஉலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு கத்தார் அழைப்பு\nபுல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்திற்கு 5 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கனும்: பிசிசிஐ தலைவர்\nபுல்வாமா தாக்குதல் எதிரொலி: பாகிஸ்தான் சூப்பர் லீக் ஒளிபரப்பை நிறுத்தியது ‘டிஸ்போர்ட்’\nவங்காளதேசத்துக்கு எதிரான 2-வது ஆட்டத்திலும் நியூசிலாந்து அணி அபார வெற்றி: கப்தில் சதம் விளாசினார்\nMaalaimalar Exclusive - ஸ்ரீதேவியின் நினைவு நாள் திதி - அஜித், ஷாலினி பங்கேற்பு\n27 வருடங்களுக்கு பிறகு ரஜினியுடன் இணையும் பிரபலம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nவிசாகனை மணந்தார் சவுந்தர்யா - எடப்பாடி பழனிசாமி, கமல்ஹாசன் நேரில் வாழ்த்து\nசிறை வாழ்க்கை 2 ஆண்டு முடிந்தது- சசிகலா முன் கூட்டியே விடுதலையாக வாய்ப்பு\nஆஸ்திரேலியா தொடர்: ரோகித் சர்மா, தவானுக்கு ஓய்வு- ரகானே, ராகுலுக்கு வாய்ப்பு\nசாயிஷாவுக்கு காதல் வாழ்த்து சொல்லி, திருமண அறிவிப்பை வெளியிட்ட ஆர்யா\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன்\nதேசியக் கொடியின் கண்ணியத்தை காப்பாற்ற ரசிகரிடம் தலைகுனிந்த டோனி\nஇம்மாத இறுதிக்குள் ரூ.2 ஆயிரம் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nஎல்லா காலத்திலும் தலைசிறந்த ஐந்து பீல்டர்கள்: ஜான்டி ரோட்ஸ் பட்டியலில் ஒரு இந்திய வீரர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/State/2018/09/12115823/1190784/Nagercoil-near-brother-murder-case-sister-arrest.vpf", "date_download": "2019-02-17T20:54:08Z", "digest": "sha1:E4CLFIWK36FZVWDACOS44MQGYG2MZ5Y6", "length": 19831, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "கள்ளக்காதலனுடன் சேர்ந்து டிரைவரை கொன்ற சகோதரி கைது || Nagercoil near brother murder case sister arrest", "raw_content": "\nசென்னை 18-02-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nகள்ளக்காதலனுடன் சேர்ந்து டிரைவரை கொன்ற சகோதரி கைது\nபதிவு: செப்டம்பர் 12, 2018 11:58\nநாகர்கோவிலில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து அதிக மது கொடுத்து சகோதரனை கொன்ற சகோதரியை போலீசார் கைது செய்தனர்.\nகைதான சகோதரி அமராவதி- கள்ளக்காதலன் பிரசாத்.\nநாகர்கோவிலில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து அதிக மது கொடுத்து சகோதரனை கொன்ற சகோதரியை போலீசார் கைது செய்தனர்.\nநாகர்கோவில் மேலப் பெருவிளையைச் சேர்ந்தவர் நீலசாமி (வயது 43). திருமணம் ஆகாதவர். கல்லூரி ஒன்றில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். பின்னர் அந்த வேலையை விட்டு கூலி தொழில் செய்தார்.\nநீலசாமி அதே பகுதியில் உள்ள தனது சகோதரி அமராவதி வீட்டில் தங்கியிருந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரென மாயமான நீலசாமி, கோட்டவிளையில் உள்ள கிணற்றில் கொலை செய்யப்பட்டு பிணமாக மிதந்தார். அவரது 2 கைகளும் பின்புறம் லுங்கியால் கட்டப்பட்டு கிடந்தது.\nஆசாரிப்பள்ளம் போலீசார் நீலசாமியின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். நீலசாமிக்கு குடிப்பழக்கம் இருந்ததால் குடிபோதை தகராறில் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தினர். இதற்காக நீலசாமியின் நண்பர்கள், அவருடன் சேர்ந்து மது அருந்துபவர்கள் என 5-க்கும் மேற்பட்டவர்களை பிடித்து விசாரித்தனர். அதில் எந்தவொரு துப்பும் கிடைக்கவில்லை.\nநீலசாமி மாயமானது பற்றி அவரது சகோதரி அமராவதி, போலீஸ் நிலையத்தில் எந்தவொரு புகாரும் செய்யாமல் இருந்தார். நீலசாமி பிணம் மீட்கப்பட்டதும் உடனடியாக போலீஸ் நிலையத்துக்கு சென்று கொலை செய்யப்பட்டவர் தனது சகோதரர் நீலசாமி தான் என அவர் அடையாளம் காட்டினார்.\nஇதனால் அமராவதி மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அமராவதி வீட்டுக்கு அதே பகுதியைச் சேர்ந்த பிரசாத் (48) என்பவர் அடிக்கடி சென்று வந்ததும் தெரியவந்தது. அதன்பேரில் அமராவதியையும், பிரசாத்தையும் பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அமராவதியும், பிரசாத்தும் திட்டமிட்டு நீலசாமியை கொன்று கிணற்றில் வீசியது தெரியவந்தது.\nஅமராவதி கணவரை இழந்தவர். தனிமையில் இருந்த அவருக்கு பல ஆண்களுடன் தொடர்பு இருந்தது. அதே பகுதியைச் சேர்ந்த பிரசாத்தும் அவருடன் உல்லாசமாக இருந்தார்.\nபிரசாத்துக்கு அதே பகுதியைச் சேர்ந்த நெருங்கிய உறவுப்பெண் ஒருவருடன் முறைதவறிய உறவு இருந்துள்ளது. அந்த பெண்ணையும் பிரசாத், அமராவதி வீட்டுக்கு அழைத்துச் சென்று உல்லாசமாக இருந்தார். இதற்கு அமராவதி துணையாக இருந்துள்ளார்.\nஇதுதவிர அமராவதிக்கு சென்னையில் பணியாற்றும் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயில் வார்டன் ஒருவருடனும் தொடர்பு இருந்துள்ளது. அவர் ஊருக்கு வரும் சமயத்தில் அ��ராவதி வீட்டுக்கு சென்று அவருடன் உல்லாசமாக இருந்தார்.\nஅமராவதியின் நடத்தை சரியில்லாததை அறிந்த நீலசாமி வேதனைப்பட்டார். அமராவதியை அழைத்து பல முறை அவர் கண்டித்தார். பிரசாத்தையும் இனி வீட்டுக்கு வரக்கூடாது என சத்தம் போட்டார்.\nநீலசாமியின் கண்டிப்பால் அமராவதியும், பிரசாத்தும் அடிக்கடி சந்திக்க முடியாமல் போனது. தங்கள் கள்ளக்காதலுக்கு தடையாக இருக்கும் நீலசாமியை கொன்று விட்டால் நிம்மதியாக தங்கள் தொடர்பை தொடரலாம் என அமராவதியும், பிரசாத்தும் திட்டமிட்டனர்.\nநீலசாமி குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி இருந்ததால் அவருக்கு மது வாங்கி கொடுத்து தீர்த்துக்கட்டலாம் என அவர்கள் முடிவு செய்தனர். சம்பவத்தன்று நீலசாமிக்கு மது வாங்கி தருவதாக ஆசைக்காட்டி கோட்டவிளை பகுதிக்கு அவரை பிரசாத் அழைத்துச் சென்றார். அங்கு நீலசாமிக்கு பிரசாத் மது ஊற்றிக் கொடுத்தார். தன்னை கொல்வதற்காக பிரசாத் மதுவாங்கிக் கொடுப்பதை அறியாத நீலசாமி, அளவுக்கு அதிகமாக மது குடித்து மயக்கநிலைக்குச் சென்றார்.\nஅப்போது நீலசாமியை பிரசாத் அடித்துக் கொலை செய்தார். பின்னர் நீலசாமி அணிந்திருந்த லுங்கியால் அவரது 2 கைகளையும் பின்புறமாக கட்டி கிணற்றில் வீசி விட்டி தப்பிச் சென்றுள்ளார்.\nஇந்த விவரங்களை அமராவதியும், பிரசாத்தும் போலீசாரிடம் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்தனர். இன்று அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார்கள்.\nகைதான பிரசாத்துக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர்.\nகாஷ்மீரில் உள்ள பிரிவினைவாத தலைவர்களுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பை மாநில அரசு ரத்து செய்தது\nபாராளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை- ரஜினிகாந்த் அறிவிப்பு\nதிமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 16 இடங்கள் எதிர்பார்க்கிறோம்- வசந்தகுமார் எம்எல்ஏ\nகலங்கரைவிளக்கம்-பூந்தமல்லி மெட்ரோ ரெயில் 2வது கட்ட பணிகள் விரைவில் தொடக்கம்\nவாணியம்பாடியில் 1½ வயது குழந்தையை கொன்ற தாய்-கள்ளக்காதலன் கைது\nபவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு வேலூரில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரெயில்\nஓசூர் அருகே பரோட்டா மாஸ்டர் கொலையில், மனைவியின் கள்ளக்காதலன் கைது\nMaalaimalar Exclusive - ஸ்ரீதேவியின் நினைவு நாள் திதி - அஜித், ஷாலினி பங்கேற்பு\n27 வருடங்களுக்கு பிறகு ரஜினியுட���் இணையும் பிரபலம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nவிசாகனை மணந்தார் சவுந்தர்யா - எடப்பாடி பழனிசாமி, கமல்ஹாசன் நேரில் வாழ்த்து\nசிறை வாழ்க்கை 2 ஆண்டு முடிந்தது- சசிகலா முன் கூட்டியே விடுதலையாக வாய்ப்பு\nஆஸ்திரேலியா தொடர்: ரோகித் சர்மா, தவானுக்கு ஓய்வு- ரகானே, ராகுலுக்கு வாய்ப்பு\nசாயிஷாவுக்கு காதல் வாழ்த்து சொல்லி, திருமண அறிவிப்பை வெளியிட்ட ஆர்யா\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன்\nதேசியக் கொடியின் கண்ணியத்தை காப்பாற்ற ரசிகரிடம் தலைகுனிந்த டோனி\nஇம்மாத இறுதிக்குள் ரூ.2 ஆயிரம் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nஎல்லா காலத்திலும் தலைசிறந்த ஐந்து பீல்டர்கள்: ஜான்டி ரோட்ஸ் பட்டியலில் ஒரு இந்திய வீரர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Technology/MobilePhone/2016/12/31213351/1059347/Android-Nougat-manual-for-Galaxy-S7-reveals-more-features.vpf", "date_download": "2019-02-17T20:51:05Z", "digest": "sha1:R3EQEOHXP4UE5XQN6WHEQ42FQUCLKV6A", "length": 4838, "nlines": 24, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Android Nougat manual for Galaxy S7, reveals more features", "raw_content": "\nஇந்த சாம்சங் போன்களுக்கு விரைவில் ஆண்ட்ராய்டு அப்டேட்\nபதிவு: டிசம்பர் 31, 2016 21:33\nசாம்சங் நிறுவனத்தின் தேர்வு செய்யப்பட்ட சில மாடல் போன்களில் மட்டும் ஆண்ட்ராய்டு நௌக்கட் அப்டேட் விரைவில் வழங்கப்பட இருக்கிறது.\nசாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி S7 மற்றும் கேலக்ஸி S7 எட்ஜ் ஸ்மார்ட்போன்களில் ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளம் வழங்குவதற்கான சோதனைகள் நிறைவுற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனை தொடர்ந்து சாம்சங் நிறுவனம் புதிய இயங்குதளத்தை ஜனவரி 2017இல் வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது.\nபுதிய இயங்குதளத்தில் சாம்சங் வழங்க இருக்கும் சிறப்பம்சங்கள் குறித்து எவ்வித தகவலும் இல்லை. ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளம் கொண்டிருக்கும் S7 மற்றும் S7 எட்ஜ் ஸ்மார்ட்ரபோன்களில் எவ்வித சிறப்பம்சங்களை எதிர்பார்க்கலாம்.\nதற்சமயம் வரை கிடைத்திருக்கும் தகவல்களின் படி குவிக் டாக்கில்ஸ் (Quick Toggles) அம்சம், கேமரா யூஸர் இன்டர்ஃபேஸ் வழங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதில் கேமராவை எளியதாக இயக்கும் அம்சங்கள் வழங்கப்பட இருப்பது தெரிகிறது. இதில் ப���்வேறு இதர கேமரா அம்சங்களும் இடம் பெற்றுள்ளன.\nலாக் ஸ்கிரீனில் வழங்கப்பட இருக்கும் புதிய அம்சங்களின் படி குறிப்பிட்ட செயலியை இயக்க நோட்டிபிகேஷனை நேரடியாக சம்பந்தப்பட்ட செயலியின் மேல் ஸ்வைப் செய்து திறக்க முடியும். இங்கு குறிப்பிடப்பட்டுள்ள சிறப்பம்சங்கள் கேலக்ஸி S8 ஸ்மார்ட்போனில் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.\nமேலும் புதிய கேலக்ஸி S8 ஸ்மார்ட்போனில் பீஸ்ட் மோடு வழங்கப்படும் என்றும் இதன் மூலம் அல்ட்ரா பேட்டரி சேவிங் மோடு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சாம்சங் நிறுவனம் பீஸ்ட் மோடு சார்ந்த காப்புரிமை ஒன்றை சமீபத்தில் பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/01/19004810/1022155/Pongal-Ajith-Rajinikanth-Promo-War.vpf", "date_download": "2019-02-17T20:12:46Z", "digest": "sha1:IDK6XNTAT64ZBOPIHTKJZMPVEHSVB3SA", "length": 9541, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "தொடரும் ரஜினி - அஜீத் ரசிகர்கள் சண்டை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதொடரும் ரஜினி - அஜீத் ரசிகர்கள் சண்டை\nபொங்கலுக்கு வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும், ரஜினியின் பேட்ட மற்றும் அஜித்தின் விஸ்வாசம் படங்களின் வசூல் குறித்த ரசிகர்களின் மோதல் சூடுபிடித்துள்ளது.\nபொங்கலுக்கு வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும், ரஜினியின் பேட்ட மற்றும் அஜித்தின் விஸ்வாசம் படங்களின் வசூல் குறித்த ரசிகர்களின் மோதல் சூடுபிடித்துள்ளது. தமிழகத்தில் மட்டும் வேகமாக நூறு கோடி ரூபாயை வசூல் செய்த படம் பேட்ட தான் என்று அதன் தயாரிப்பாளரான சன் பிக்சர்ஸ் நிறுவனம் சொன்னது. இதை தொடர்ந்து விஸ்வாசம் படம் இதுவரை 125 கோடி வசூலித்துள்ளதாக படத்தை வெளியிட்ட கே.ஜே.ஆர்.ஸ்டுடியோஸ் தெரிவித்தது. இரண்டு படங்களின் தயாரிப்பாளர்களும், ஒருவருக்கு ஒருவர் பதில் சொல்லும் வகையில் மாற்றி மாற்றி ப்ரோமோக்களை வெளியிட்டுள்ளனர். இதனால் உண்மையான வசூல் நிலவரம் என்ன என்ற குழப்பம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.\nசந்தியாவின் உடல், தலை எங்கே - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்\nபெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nவீரமரணம் அடைந்த ராணுவ வீரர் சுப்பிரமணியன் குடும்பத்தாருக்கு நடிகர் கெளதம் கார்த்திக் நேரில் ஆறுதல்\nவீரமரணம் அடைந்த தூத்துக்குடி மாவட்டம் சவலாப்பேரியை சேர்ந்த ராணுவ வீரர் சுப்பிரமணியன் குடும்பத்தினரை, திரைப்பட நடிகர் கெளதம் கார்த்திக் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.\nசிவகார்த்திகேயனின் \"மிஸ்டர் லோக்கல்\" - டீசர் வெளியீடு\nநடிகர் சிவகார்த்திகேயனின் \"மிஸ்டர் லோக்கல்\" படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.\nதனுஷின் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்துக்கு யு.ஏ. சான்றிதழ்\nதனுஷின் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படம் விரைவில் திரைக்கு வரும் என தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.\n48 மணிநேரம் இடைவிடாமல் நடித்த விஷால்...\nவிஷால் நடித்து வரும் 'அயோக்யா' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.\nஇஸ்லாமிய மதத்திற்கு மாறினார், குறளரசன்\nதிரைப்பட இயக்குநர் டி. ராஜேந்தரின் இளைய மகனும் நடிகர் சிம்புவின் தம்பியுமான குறளரசன், இஸ்லாமிய மதத்தில் இணைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.\n\"மீம்ஸ் அரசியல்- உண்மையானது இல்லை\" - ஆர்.ஜே. பாலாஜி\nஎல்.கே.ஜி படத்தை பார்த்த பிறகு, ஒரு இளைஞராவது வாக்கு அளிக்கும் முன்பு யோசித்தால் அதுவே இந்த படத்தின் வெற்றி என ஆர்.ஜே. பாலாஜி தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankafrontnews.com/?cat=1", "date_download": "2019-02-17T19:41:39Z", "digest": "sha1:4TGZ6ERSA3ZDONWREXK32U4QMSHUBQUK", "length": 14978, "nlines": 177, "source_domain": "lankafrontnews.com", "title": "சமயம் | Lanka Front News", "raw_content": "\nதற்போதைய அரசோ , ஜனாதிபதியோ ஒரு தீர்வுத் திட்டத்தை தருவார்கள் என்ற நம்பிக்கை இல்லை என்கின்றார் அமைச்சர் றிசாத்|உங்களுக்கு துன்பங்கள் ஏற்பட்ட போதெல்லாம் இரவு பகல் பாராது ஒடோடி வந்திருக்கின்றேன் – றிசாட்|திருமலை சண்முகா ஆசிரியர் இடமாற்ற விவகாரம்|இலங்கைக்குள் புதிய அரசியலமைப்பை திணிக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் : மஹிந்த ராஜபக்ச|நாட்டின் பெயரை, இலங்கை குடியரசு அல்லது இலங்கை என மாற்ற வேண்டும் என்கின்றார் சுமந்திரன்|சிரேஷ்ட ஊடகவியலாளர்களான சலீம் , மீரா மற்றும் காதர் ஆகியோரை கௌரவித்த அமைச்சர் ஹரீஸ்|சாய்ந்தமருது ,இதைச் செய்யமுடியாமல் அடுத்த தேர்தலில் வந்து கதை சொல்ல முனையாதீர்கள்|இந்தோனேஷியாவின் சுன்டா ஸ்ரைட் பகுதியில் ஏற்பட்ட சுனாமி பேரலையினால் 20 பேர் மரணம்|இந்த அமைச்சுப் பொறுப்புக்கள் தற்காலிகமானது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் – ஹக்கீம்|18 வருடங்களாக மறுக்கப்பட்டு வந்த கெபினட் அமைச்சை அம்பாறை மாவட்டத்திற்கு பெற்றுத் தருவாரா ஹக்கீம் \nஉண்மைக் கருத்துக்களை அஞ்சாமல் சொல்வதே அறம்\nபள்­ளி­களை நிர்­மா­ணிக்க புத்­த­சா­சன அமைச்சின் அனு­மதி தேவை­யில்லை : புத்­த­சா­சன அமைச்சு\nபுதி­தாக நிர்­மா­ணிக்­கப்­படும் மத தலங்­க­ளுக்கு புத்­த­சா­சன மற்றும் மத விவ­கார அமைச்­சிடம் அனு­மதி பெறப்­பட வேண்டும் என 2008.10.16 அன்று..\nநோன்பு என்பது மனிதர்களை சிரமப்படுத்துவதற்காக வந்த ஒன்றல்ல\nரமழான் நோன்பு புனிதம் மிக்கது மனிதம் மிக்கது. பசி என்றால் என்ன என்பதை அனைவருக்கும் புரியவைப்பது; சுய உணர்வுகளையும், உணர்ச்சிகளையும்..\nநூஹ் நபி (அலை) காலத்தில் இடம்பெற்ற மக்களுக்கு படிப்பினை தரும் நிகழ்வு \nஅநியாயம் செய்பவர்களுக்கு கிடைக்கும் தண்டனை என்ன என்பதை அல்லாஹ் எடுத்துக்காட்டிய நிகழ்வு ஒன்று நூஹ் நபிகள் காலத்தில் நடந்தது. மக்களுக்கு..\n‘எங்கள் இறைவனே. ந��ச்சயமாக நான் என் சந்ததிகளை மிக்க கண்ணியம் வாய்ந்த உன் வீட்டின் சமீபமாக வசித்திருக்கச் செய்துவிட்டேன்…\nமனிதனின் மூன்று பருவங்களில் முதுமைப் பருவமும் ஒன்று. இது ஒரு அற்புதமான பருவம். வயதில் நன்கு முதிர்ச்சியடைந்தவர்களை ‘பழுத்தபழம்’ என்பார்கள்…\nபெருமானார் (ஸல் ) கற்றுத் தந்த பிரார்த்தனை முறை \nநபித் தோழர்கள், முஹம்மது நபி(ஸல்) அவர்களிடம் இறைவனிடம் எப்படிப் பிரார்த்திப்பது என்று கேட்டபோது நபி(ஸல்) ஒரு சம்பவத்தைச் சொல்லி..\n‘நிச்சயமாக அல்லாஹ் தவ்பாவை ஏற்று மன்னிப்பவனாகவும், மிக்கக் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்’\nநபி(ஸல்) அவர்கள் ஒரு புனிதப் போருக்குத் தலைமையேற்றுச் செல்ல நாடினால் பெரும்பாலும் வேறெதற்கோ செல்வது போன்று பாசாங்கு செய்து அதை..\nமனிதர்கள் ஒருவருக்கொருவர் நன்றி என்னும் வார்த்தையை அடிக்கடி பரிமாற்றம் செய்து கொள்வதை நாம் பார்க்கிறோம். நன்றி செலுத்தும் வழக்கம் மனிதர்களுக்கு..\nமனிதர்கள் ஒருவருக்கொருவர் நன்றி என்னும் வார்த்தையை அடிக்கடி பரிமாற்றம் செய்து கொள்வதை நாம் பார்க்கிறோம். நன்றி செலுத்தும் வழக்கம்..\nஇஸ்லாத்தில் ஆண்களும், பெண்களும் சமமானவர்களே \nபெண்கள் மனித இனத்தில் சரி பாதியாக உள்ளனர். பெண்களை மதிக்காத, அவர்களுக்குச் சம உரிமை வழங்காத ஒரு சமூகம் முன்னேற்றப்..\nதொடர்புகளுக்கு editorial@lankafrontnews.com என்ற மின்னஞ்சல் முகவரியை நாடவும்\nதற்போதைய அரசோ , ஜனாதிபதியோ ஒரு தீர்வுத் திட்டத்தை தருவார்கள் என்ற நம்பிக்கை இல்லை என்கின்றார் அமைச்சர் றிசாத்\nஉங்களுக்கு துன்பங்கள் ஏற்பட்ட போதெல்லாம் இரவு பகல் பாராது ஒடோடி வந்திருக்கின்றேன் – றிசாட்\nதிருமலை சண்முகா ஆசிரியர் இடமாற்ற விவகாரம்\nஇலங்கைக்குள் புதிய அரசியலமைப்பை திணிக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் : மஹிந்த ராஜபக்ச\nநாட்டின் பெயரை, இலங்கை குடியரசு அல்லது இலங்கை என மாற்ற வேண்டும் என்கின்றார் சுமந்திரன்\nமுஸ்லிம் வாலிபர்களை ஆயுத போராட்டத்திலிருந்து தடுத்தவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் \nயோசித கைது பற்றிய தகவல்களை பாதுகாப்பு அதிகாரிகளிடம் கோரிய ஜானதிபதி , பிரதமர் \nகுமார் சங்கக்கார – WC 2015 மேல் பேட்ஸ்மேன்கள் பட்டியலில்: மொத்த ரன்களில் முன்னணி 2015 கிரிக்கெட் உலகக் கோப்பை\nரணில் ரவூப் ஹக்கீம் மைத்திரி மகிந்த பிரதமர் அமீர் அலி ரிசாத் பதியுதீன் பைசல் காசிம் மகிந்த ராஜபக்க்ஷ ஹபீஸ் நசீர் மனோ கணேசன் ஹிஸ்புல்லாஹ் ஹரீஸ் எம்.எஸ்.எஸ். அமீர் அலி ஹசன் அலி ரிசாத் பத்யுடீன் ஜனாதிபதி நசீர் மஹிந்த ராஜபக்சே கிரிக்கெட்\nதற்போதைய அரசோ , ஜனாதிபதியோ ஒரு தீர்வுத் திட்டத்தை தருவார்கள் என்ற நம்பிக்கை இல்லை என்கின்றார் அமைச்சர் றிசாத்\nஉங்களுக்கு துன்பங்கள் ஏற்பட்ட போதெல்லாம் இரவு பகல் பாராது ஒடோடி வந்திருக்கின்றேன் – றிசாட்\nதிருமலை சண்முகா ஆசிரியர் இடமாற்ற விவகாரம்\nஇலங்கைக்குள் புதிய அரசியலமைப்பை திணிக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் : மஹிந்த ராஜபக்ச\nநாட்டின் பெயரை, இலங்கை குடியரசு அல்லது இலங்கை என மாற்ற வேண்டும் என்கின்றார் சுமந்திரன்\nAhamed on தடைகளை உடைத்து அக்கரைப்பற்று பிரதேச சபையை மு.கா. கைப்பற்றும்: அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nAhamed on ஐயா விக்கி, இலங்கை முஸ்லீம்களின் தகவல் எடுக்கும் அந்த ரகசிய வரலாற்றுப் புத்தகத்தை எம்மிடம் தருவீர்களா\nAhamed on வடக்கில் எந்தவொரு சேவையையும் என்னை செய்ய விடாமல் தடுக்க த.தே.கூட்டமைப்பு அரசுக்கு அழுத்தம் : அமைச்சர் றிசாட்\nAhamed on சாய்ந்தமருதுக்கு மன்றம் வழங்குவதற்கு கடும் எதிர்ப்பு , ஹக்கீம் தலைமையிலான பேச்சுவார்த்தை தோல்வி\nAhamed on சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளுராட்சி சபை வழங்க வேண்டும் என்ற விடயத்தில் றிசாத் விடாப்பிடியாக இருந்தார் : ஹரீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://search.thiruarutpa.org/search?q=%E0%AE%93%E0%AE%AE&qt=fc", "date_download": "2019-02-17T19:36:28Z", "digest": "sha1:VKQEAJ4WJBZQSXC7UWVADNVI63NRRFDJ", "length": 3572, "nlines": 31, "source_domain": "search.thiruarutpa.org", "title": "ThiruArutpa - VallalarSpace Search tool v1.1", "raw_content": "\nதிருவருட்பாவில் தேட வேண்டின் தமிழில் தான் உள்ளீடு செய்ய வேண்டும். பாடல்கள் வள்ளலார் எழுதிய முறையில் உள்ளவை மற்றும் சந்தம் பிரிக்கப்படாத பாடல் வரிகள் ஆதலால் தேடும் பொழுது அதை நினைவில் கொள்க.\nஉதாரணமாக : \" இப்பா ரிடைஉனையே ஏத்துகின்ற நாயேனை \" என்பதை தேடும் பொழுது சந்தம் பிரித்து \"இப்பாரிடை உனையே...\" என்று தேடினால் கிடைக்காது ஆதலால் சிறிய சிறிய வார்தைகளாக தேடுதல் வேண்டும்.\n#1-008 முதல் திருமுறை / இங்கித மாலை\nஓமூன் றுளத்தீ ரொற்றியுளீ ருற்றோர்க் களிப்பீ ரோவென்றேன்\nறாமூன் றென்பார்க் கயன்மூன்றுந் தருவே மென்றா ரம்மமிகத்\nதேமூன் றினநும் மொழியென்றேன் செவ்வா யுறுமுன் னகையென��றே\nயேமூன் றுறவே நகைக்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.\n#5-058 ஐந்தாம் திருமுறை / அருண்மொழி மாலை\nஓமூன் றெழிலீ ரொற்றியுளீ ருற்றோர்க் களிப்பீ ரோவென்றேன்\nதாமூன் றென்பார்க் கயன்மூன்றுந் தருவே மென்றா ரம்மமிகத்\nதேமூன் றினநும் மொழியென்றேன் செவ்வா யுறுமுன் முறுவலென்றார்\nஆமூன் றறுப்பா ரென்னடியவ் வையர் மொழிந்த வருண்மொழியே.\n#6-002 ஆறாம் திருமுறை / அருட்பெருஞ்ஜோதி அகவல்\nஓமயத் திருவுரு வுவப்புட னளித்தெனக்\nகாமயத் தடைதவி ரருட்பெருஞ் ஜோதி\n#6-113 ஆறாம் திருமுறை / அம்பலவாணர் வருகை\nஓமத்தி லேநடுச் சாமத்தி லேஎனை\nசாமத்த309 நீக்கினீர் வாரீர். வாரீர்\n#6-113 ஆறாம் திருமுறை / அம்பலவாணர் வருகை\nஓமென்ப தற்குமுன் ஆமென் றுரைத்துடன்\nநாமென்று நாட்டினீர் வாரீர். வாரீர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sirumuyarchi.blogspot.com/2008/04/blog-post_15.html", "date_download": "2019-02-17T19:48:54Z", "digest": "sha1:JBLZPBO4CASFP4H7QP4KWU6MSUO5JOXT", "length": 16148, "nlines": 174, "source_domain": "sirumuyarchi.blogspot.com", "title": "சிறு முயற்சி: அவ்வை தமிழ்சங்கம்", "raw_content": "\nமாற்றுங்கள்..வெறுப்புணர்வை இணக்கமாக, பொறாமையை பெருந்தன்மையாக,இருண்மையை ஒளியாக,பொய்மையை உண்மையாக, தீமையை நல்லதாக, போரை அமைதியாக,தோல்வியை வெற்றியாக,குழப்பத்தை தெளிவாக\nதில்லியின் தமிழ்சங்கம் போலவே உத்திர பிரதேச மக்களுக்காக ஒரு தமிழ்சங்கம் தொடங்கப்பட்டிருக்கிறது.\nதினம் ஒரு திருக்குறள் என்று திருக்குறளின் பொருளும் கூடவே தமிழில் ஒரு வார்த்தை மற்றும் பொன்மொழிகளூம் இணைய முகவரி தருபவர்களுக்கு மடலிட்டு வருகிறார்கள்.\nஅதன் சிறு சிறு அறிமுக நிகழ்ச்சிகளுக்கு பிறகு இந்த ஏப்ரல் 20 ம் தேதி அன்று நொய்டாவில் ஒரு கோடை விழா ஏற்பாடு]\nசங்கத்திற்கென ஒரு வலைப்பதிவு ஆரம்பித்து இருந்தார்கள். ஆனால் தற்போது கூகிள் பக்கம் ஆரம்பித்த பின் தொடர்ந்து நடக்கும் நிகழ்ச்சிகள் மற்றும் அறிவிப்புகளை அந்த பக்கத்தில் உடனுக்குடன் புதுப்பித்து வருகிறார்கள். விரைவில் சங்கத்திற்கென கட்டிடம் மற்றும் நூலகவசதிகள் ஏற்படுத்த வேண்டும் என்று குழுவினர் முனைந்து செயல்பட்டு வருகிறார்கள்.\nஎழுதியவர் முத்துலெட்சுமி/muthuletchumi at 5:28 PM\nநல்ல முயற்சிகள்... தமிழகத்தை விட்டு தொலைவில் இருப்பவர்கள் இது போன்றவற்றிற்கு ஆதரவு அளிக்க வேண்டும்... பிள்ளைகளும் தமிழில் ஆர்வமுடன் இருப்பர்... வாழ்த்துக்கள்.\nசத்யா உங்கள் கடமையுணர்ச்சியை பாராட்டுகிறேன்.. :)\nநன்றி தமிழ்பிரியன்.. ஆமாம் குழந்தைகளுக்கு தமிழுடனான பரிச்சயத்துக்கு இது உதவும்..\nநல்ல முயற்சிகள்... தமிழகத்தை விட்டு தொலைவில் இருப்பவர்கள் இது போன்றவற்றிற்கு ஆதரவு அளிக்க வேண்டும்... பிள்ளைகளும் தமிழில் ஆர்வமுடன் இருப்பர்... வாழ்த்துக்கள்.\n. நீங்கள் அவ்வை தமிழ் சங்கத்தின் ப்ளோகிலும் எழுத வேண்டும் என்பது எங்கள் விண்ணப்பம். அவ்வை தமிழ் சங்க செயற்குழு.\nஅடுத்த வாரம் நிகழ்ச்சி தொகுப்பையும் ஒரு அனுபவப் பகிர்வா போட்டுலாம்பா\nஉங்களைப் போன்றவர்கள் ஆதரவு தான் ரொம்ப முக்கியம்\nவிரைவில் நூலகம் துவங்க எனது வாழ்த்துக்கள்\nநொய்டா பகுதியில் நிறைய தமிழர்கள் வசிக்கிரார்களா\nநன்றி கோபி நன்றி மங்கை.. போட்டுவிடலாம் மங்கை அனுபவம்நிகழ்வுகள்ன்னு எழுத ஒரு விசயம் கிடைக்குதுல்ல.. :) யோசிக்கவேண்டாம் பாருங்க..\nநெல்லைப்ப்ரகாஷ், கே.ஆர்.பி வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி.\nஜோதிபாரதி ,ஆமாங்க நொய்டாவில் தமிழர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.. கேந்த்ரயவிஹார்.. மற்றும் அருகில் காசியாபாத் சிப்ரா சன் சிட்டி என்று பரவலாக அவரவர் பணி நிமித்தம் வசித்து வருகிறார்கள்..\nபேச்சில் மட்டுமல்ல, மூச்சிலும் தமிழ் வாழவேண்டும் என்ற எண்ணம் ஒவ்வொரு தமிழனுக்கும் இருக்கவேண்டும் அதை மெய்ப்பிக்கும் வகையில் இந்த அவ்வை தமிழ்ச்சங்கம். வாழ்க அதை மெய்ப்பிக்கும் வகையில் இந்த அவ்வை தமிழ்ச்சங்கம். வாழ்க\nபடைப்பாளர், திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கம், திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு.\nஉங்கள் வாழ்த்துக்கு நன்றி திரு . கிரிஜா மணாளன் அவர்களே..\nதமிழ் அகராதி, தமிழ் ரீடர்\nதீக்குள் விரலை வைத்தால் ..\nயாரும் என் கதையைக் கேட்பது இல்லை\n#tnfisherman (1) 3D (2) 4 தமிழ்மீடியா (2) blogger (1) blogger க்கு ஐடியா (1) cape may (1) G+ (1) google sketchup (2) PIT போட்டி (1) அமிர்தசரஸ் (5) அமெரிக்கப் பயணம் (4) அல்மோரா (4) அவ்வை தமிழ்ச்சங்கம் (3) அழைப்பிதழ் (1) அறிவிப்பு (1) அறுவை சிகிச்சை. (1) அனிமேசன் (4) அனுபவம் (6) ஆண்டு நிறைவு (2) ஆன்மீகச் சுற்றுலா (12) ஆன்மீகப்பயணம் (3) இசை (2) இசைவிழா (1) இணைப்புகள் (1) இயக்குனர் ஜனநாதன் (1) இயற்கை (1) இலங்கை (1) ஈழநேசன் (7) உடலுறுப்பு தானம் (1) உதய்பூர் (1) உலக சினிமா (3) உலகசினிமா (11) ஊஞ்சல் (1) ஊர் (1) எதிர்கவிதை (2) எப்பூடி (1) எர்த்டே (1) என்னமாச்சும் (1) என்னைப் பற்றி (2) ஓக்க்ரோவ் இன் (1) கடிதம் (1) கதை ��ொல்லிகள் (1) கதை புத்தகங்கள் (1) கயிறு (1) கருத்தரங்கம் (1) கவனிக்க (5) கவிதை (2) கவிதை மாதிரி (1) கவிதைகள் (45) கனவு (2) காசி (6) காட்சிக்கவிதை (1) காமிக்ஸ் (1) காற்றுவெளி (1) குட்டீஸ் பென் ஃப்ரண்ட்ஸ் (1) கும்மி (1) குழந்தைகள் (26) குறும்படம் (4) கூட்டு (2) கேள்விகள் (1) கேள்விபதில் (3) கொலு (4) கோயில் (2) கோவர்த்தனம் (1) சந்திப்புகள் (4) சந்தைக்கு போனேன் (1) சமையல் (1) சமையல்குறிப்பு (1) சாரநாத் (1) சாலை பாதுகாப்பு (1) சிறுகதை (13) சிறுகதை புத்தகம் (1) சிறுமுயற்சி (4) சினிமா (3) சினிமா விமர்சனம் (9) சுற்றுலா (4) செய்திவிமர்சனம் (4) சென்னை (1) சென்ஷி (1) சோதனை (1) டெம்ப்ளேட்கள் (1) டேக் (2) ட்விட்டர் (1) தகழி (2) தண்ணீர் நாள் (1) தமிழ் (1) தமிழ் 2010 (2) தமிழ்ச்சங்கம் (6) தமிழ்த்தளங்கள் (1) தமிழ்மணம் (2) தாகூர் (1) தாமரை (1) திண்ணை (2) திருக்குறள் (1) திருடன் (1) திருப்புகழ் (1) திருமணம் (1) தில்லி (22) தில்லி தமிழ்ச்சங்கம் (5) தில்லித் தமிழ்ச்சங்கம் (1) தீபாவளி (1) தேவாரம் (1) தேன்கூடு சுடர் (1) தொடர் (3) தொடர் விளையாட்டு (7) தொடர்கதை (1) தொடர்பதிவு (12) தொடர்விளையாட்டு (10) தொலைகாட்சி (1) தொழில்நுட்பம் (2) தோட்டம் (2) நகைச்சுவை (2) நட்சத்திரவாரம் (11) நட்பு (1) நர்சரி அட்மிசன் (1) நவீனநாடகம் (1) நாவல் (2) நினைவலைகள் (11) நினைவோட்டம் (1) நுட்பம் (1) நொறுக்ஸ் (1) பகிர்ந்துக்கணும்ன்னு தோன்றியது (1) பகிர்ந்துக்கனும்ன்னு தோன்றியது (1) படித்ததில் பிடித்தது (6) படிப்பு (1) பண்டிகை (1) பண்புடன் இணைய இதழ் (1) பதிவர் சந்திப்பு (3) பதிவர் வட்டம் (1) பதிவு அறிமுகங்கள் (1) பதிவுகள் (11) பதின்மம் (1) பத்திரிக்கை (2) பயணம் (2) பஸ்பயணம் (1) பாடல்கள் (1) பாட்டு (2) பின்னூட்டப்பதிவு (1) புகைப்படம் பாருங்க (1) புதிர் (1) புத்தக விமர்சனம் (6) புறாக்கள் (1) பெண் இயக்குனர்கள் (2) பெண் எழுத்து (1) பெண் பார்த்தல் (1) பெண்கள் (5) பெயர் (3) பேட்டி (4) பொங்கல் (1) போட்டி (6) ப்ளஸ் கவிதைகள் (15) மகிழ்ச்சி (2) மகுடம் (1) மதங்கள் (1) மதுரைமுத்து (1) மலைப்பிரதேசம் (9) மழலை (1) மார்ச் 8 (1) மீள்பதிவு (3) முல்லை ( ஈழநேசன்) (5) மெட்ரோ (1) மென்பொருள் (1) மொக்கை (2) ரிஷிகேஷ் (3) லேண்ட்ஸ்டௌன் (1) வடக்குவாசல் (2) வருத்தம் (1) வல்லமை (1) வாழ்த்து (3) வானவில் (9) வானவில் இற்றைகள் (2) வானொலி (2) விடுமுறை (3) விமர்சனம் (1) விருது (5) விளம்பரம் (1) வினவு (1) வீடியோ (1) வேடிக்கை (1) ஜென்மாஷ்டமி (1) ஸெர்யோஷா (2) ஹரித்வார்-ரிஷிகேஷ் (7) ஹிப்போ (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.abrostudy.com/ta/", "date_download": "2019-02-17T19:46:00Z", "digest": "sha1:AKDJOO5GJGJCFTQ5HP35C32C6XWZXRF2", "length": 11240, "nlines": 187, "source_domain": "www.abrostudy.com", "title": "AbroStudy - சர்வதேச மாணவர்கள் வெளிநாட்டில் ஆய்வு", "raw_content": "\nபுதிய ஆலோசகர் சேர் (எல்லா நாடுகளும்)\nஉக்ரைன் முன்னணி மருத்துவக் பல்கலைக்கழகங்கள் 2018\n AbroStudy.com knows the answer. இங்கே உக்ரைன் மருத்துவ பல்கலைக்கழகங்களின் எங்கள் வரிசை உள்ளது. உக்ரைனில் மருந்து ஆய்வு\nசெயிண்ட் பீட்டர்ஸ்பர்க், இரஷ்ய கூட்டமைப்பு\nAbroStudy உலகெங்கிலும் மாணவர்கள் திறனை கொடுக்கிறது ஆய்வு எந்த நாட்டிலும் மணிக்கு. நாம் அனைவருக்கும் எல்லா இடங்களிலும் கல்வி வழங்கும். சர்வதேச பல்கலைக்கழகங்களில் சேர்க்கை இப்போது மிகவும் எளிதான மற்றும் பாதுகாப்பானது. ஒரே நம்பகமான கல்வி நிபுணர்கள் மற்றும் சரிபார்க்கப்பட்ட பல்கலைக்கழகங்கள். இப்போது உங்கள் பிரகாசமான எதிர்கால தொடங்க\nபுதிய ஆலோசகர் சேர் (எல்லா நாடுகளும்)\n2017 அனைத்து உரிமைகளும் ஒதுக்கப்பட்டது © AbroStudy\nஎல் கோரிக்கைகளை:175. தலைமுறை நேரம்:0.315 நொடி. நினைவகம் நுகர்வு:20.72 எம்பி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://www.bsnleusalem.com/2017/09/blog-post_37.html", "date_download": "2019-02-17T19:49:45Z", "digest": "sha1:D5VUMT5CM5ANT5IM5XXWUZYILTW6UEC5", "length": 7852, "nlines": 40, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM: மத்திய அரசின் - இன்னொரு சீர்குலைவு வேலை", "raw_content": "\nமத்திய அரசின் - இன்னொரு சீர்குலைவு வேலை\nபொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் தொலைத் தொடர்பு நிறுவனத்தை சீர்குலைக்கும் முயற்சியில் தற்போது மோடி அரசு தீவிரம் காட்டிவருகிறது. அதன் ஒரு பகுதியாக பிஎஸ்என்எல் டவர்களை நிர்வகிக்க தனி நிறுவனம் ஒன்றை உருவாக்குவதாக அறிவித்திருக்கிறது. ஏற்கெனவே இந்தியாவின் தொலைத் தொடர்பு முழுவதும் ரிலையன்ஸ் நிறுவனத்தின்கையில் சென்று சேரும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.\nபிரதமர் மோடியே ரிலையன்ஸ் ஜியோ விற்கு விளம்பர தூதுவராக காட்சியளித்தார். தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் பல்வேறு கவர்ச்சி அறிவிப்புகளை வெளியிட்டு மக்களை தங்கள் பக்கம் இழுக்க முயன்று வருகின்றன.\nஆனால் அதையெல்லாம் மீறி மக்கள் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்தின் மீது முழு நம்பிக்கை வைத்து ஆதரவளித்து வருகின்றனர். இதன் காரணமாக கடந்த காலங்களில் நஷ்டத்தில் இயங்கிய பிஎஸ்என்எல் நிறுவனம், தற்போது லாபத்தில் இயங்க துவங்கியிருக்கிறது. இந்நிலையில் அதனை சீர் குலைக்கும் நோக்கத்தோடு அதன் டவர்களை நிர்வகிக்கதனி நிறுவனம் துவங்குவதன் மூலம் பிஎஸ்என்எல்நிறுவனத்தின் பெரும்பகுதி வருவாய் இந்தநிறுவனத்தின் பெயரில் பிரிக்கப்படும். பின்னர்பிஎஸ்என்எல் நிறுவனம் நஷ்டத்தில் இயங்குகிறது. அதில் இருக்கும் ஊழியர்களுக்கு ஊதியம்கொடுக்க முடியவில்லை. ஆகவே இதனை மூடிட வேண்டும் அல்லது தனியாருக்கு விற்றுவிட வேண்டும் என்ற அடிப்படையில் சீர்குலைவுசதி வலைப் பின்னப்பட்டிருப்பதாக பிஎஸ்என்எல்சங்க நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.\nஏற்கெனவே இந்தியாவில் தொலைத் தொடர்புசேவையில் மொபைல் சேவை அனுமதிக்கப்பட்ட போது, அதன் உரிமையை தனியார் நிறுவனங்களுக்கு மட்டுமே அரசு வழங்கியது. பிஎஸ்என்எல் நிறுவனத்தில் வழங்கவில்லை. அதன் பின்னர் நீதிமன்றத்தில் வழக்கு நடத்தி 5 வருடங்களுக்கு பின்னர் 2002இல் பிஎஸ்என்எல் நிறுவனம் மொபைல் சேவையை தங்களின் வாடிக்கையாளர்களுக்கு வழங்க அனுமதி பெற்றது. அதன் பின்னரே தனது சேவையை துவங்கிய பிஎஸ்என்எல் நிறுவனம் மக்களின் பேராதரவோடு மிகப்பெரிய அளவில் வளர்ச்சியடைந்தது. தற்போதும் பல்வேறு இடையூறுகளுக்கு இடையில் வளர்ச்சியை நோக்கி பயணிக்கிறது.\nஇதன் காரணமாக 2015-16ஆம்நிதியாண்டில் பிஎஸ்என்எல் ரூ . 3 ஆயிரத்து880 கோடி லாபம் ஈட்டியிருக்கிறது. அதே நேரம்இதுவரை கிராமப்புற தொலைபேசி சேவைக்காகபிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு அளிக்க வேண்டியரூ. 10 ஆயிரத்து 40 கோடியை அளிக்க மத்தியஅரசு மறுத்து வருகிறது. இருப்பினும், இந்த லாபத்திற்கு அடிப்படை காரணியாக இருப்பது மொபைல் சேவை மற்றும் அதனுடன் இணைந்த மொபைல் டவர்ஆகும்.\nதற்போது பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 66 ஆயிரம் டவர்களை பிரித்து தனி நிறுவனமாக்குவதன் மூலம் அதை நஷ்டத்தை நோக்கி தள்ளிடமுடியும். அதன் பின்னர் இந்தியாவின் ஒட்டு மொத்த தொலைத் தொடர்பு சேவையையும் எளிதாக ரிலையன்ஸ்க்கு மடைமாற்ற முடியும் என்பதுதான் மத்திய பாஜக அரசின் திட்டம் தேசத்தின் பொதுச்சொத்தை சீர்குலைத்து தனியாருக்கு சேவகம் செய்ய துடியாய் த்துடிக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2009/07/blog-post_04.html", "date_download": "2019-02-17T20:45:23Z", "digest": "sha1:Z4NRJ3R2NWW3PK7UPRGDX2YZFPGYGPOF", "length": 45623, "nlines": 556, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable ���ங்கர்: ஞாபகங்கள் - திரைவிமர்சனம்", "raw_content": "\nபடம் ஆரம்பத்தில் தன் நண்பர் கதிரவனின் வாழ்க்கையில் நடந்த உண்மைகதை என்கிறார் பா.விஜய். ஆனால் படம் ரிதுபர்னோ கோஷின், ஐஸ்வர்யா, அஜய் தேவ்கன் நடித்து வெளிவந்த ரெயின் கோட் மறுபதிப்பு போல் இருக்கிறது. ஆங்காங்கே சின்ன சின்ன மாறுதல்களுடன். அந்த படமே ஓஹென்றியின் ஒரு சிறுகதையை தழுவி எடுக்கப்பட்ட படம்.\nதேசிய விருது பெற்ற கவிஞர் ஹரித்துவாரில் தன் பழைய காதலியை ஒரு மழை நாளில் பார்க்க போகிறார். வீட்டிற்கு வந்தவரை வாய் நிறைய வரவேற்று பேசியபடி தான் தன் வாழ்கையை பற்றியே அவனின் காதலி பேசிக் கொண்டிருக்க, இவனின் இன்றைய கவிஞர், தேசியவிருது பற்றி கொஞ்சம் கூட அறியாதவளாய் இருக்க, ஒரு நேரத்தில் அவள் காய்கறி வாங்க போயிருக்கும் போது, வரும் ஒருவர் அவளின் கணவன் பெரிய டைமண்ட் வியாபாரியாய் இருந்ததாகவும், வியாபரத்தில் லாஸ் ஆனதால் தூக்கு மாட்டி இறந்து போய்விட்டதால், மிகப்பெரிய கடனில் அவள் இருப்பதாகவும், இந்த வீடும் அவளும்தான் பாக்கி அவளை எடுத்து கொண்டு, சின்ன வீடாய் வைத்து கொள்கிறேன் என்று கேட்டால் பதில் சொல்ல மாட்டேன் என்கிறாள் என்று சொல்லிவிட்டு சொல்ல, தன் காதலியின் அவலவாழ்வு தெரிந்து தன் தேசியவிருதையும், பதக்கத்தையும், ஒரு ப்ளாங் செக்கையும் வைத்து விட்டு போகிறான். அவளிடம் அவளை ஏற்றுக் கொள்ள மனமிருந்தும் சொல்லாமல். இந்த கதையினிடையே, சேட்டு பெண்ணான அவளூக்கும், சுத்த தமிழரான கதிரவனுக்கும் எவ்வாறு காதல் உருவானது, அது தோற்றது என்பதை சொல்கிறார்கள். முடிவு.. அரத பழசு.\nரெயின் கோட் படமே கொஞ்சம் ஸ்லோவாகத்தான் போகும். இதில் மகா ஸ்லோ. அதிலும் விஜய்க்கு, முகம் முழுவதும் மேக்கப் போட்டு ஒரு மாதிரி மையமாய் பார்த்தபடி ஹைஸ்பீடிலேயே (ஸ்லோமோஷனுக்கு டெக்னிகல் வேர்ட்) ரியாக்‌ஷன் செய்கிறார். சேட்டு பெண்ணுக்கு தமிழ் கவிதைகள் மேல் எப்படி காதல் வந்தது.. சேட்டு பெண்ணுக்கு, அவள் வீட்டின் மாடியில் தங்கியிருக்கும் தமிழ் இளைஞனுக்கும் அவ்வளவு எளிதாகவா காதல்மலரும். படத்தின் மிகப்பெரிய மைனஸ்.. பா.விஜயின் திரைக்கதையும், நடிப்பும் தான். பல இடங்களில் முடியல.. ஃபாஸ்ட் பார்வேர்ட் செய்தால் கூட நகர மாட்டேன் என்கிறது. நின்னு கொல்லுது.\nகவிஞர் தான் பெரிய கவிஞர் என்று உறுதிபடுத்துவதற்காக, பல கா���்சிகளில் வசனத்துக்கு பதிலாய் கவிதை சொல்வது போல் வைத்திருக்கிறார். அதில் கல்லூரி காட்சியில் வரும் ஹீரோயின் பெயர் அ என்று சொன்னதை வைத்து, ஒரு கவிதை சொல்லும் இடம் அருமை. நிறைய இடஙக்ளில் வருவதால் அதுவும் போரடிக்கிறது. அதே போல் அந்த கம்யூனிஸ்ட் போராட்டம், போலீஸ், என்று ஹீரோயின் திருமணத்தின் போது இல்லாதிருக்க வைத்த காட்சிகளாகவே தெரிகிறது. திருமணத்தின் முன் கதாநாயகி நான் போவதற்கு முன் தன்னையே எடுத்து கொள்ள சொல்லும் காட்சியில்.. அப்பா வாங்கி கொடுத்தாருன்னு பிடிக்காத பொம்மையோட விளையாட போற் குழந்தையிடம் எப்படி என்று கேட்கும் வசனம் நன்றாக இருந்தாலும், சிச்சுவேஷம் செம காமெடி.\nஸ்ரீதேவிகாவின் நடிப்பு குறிப்பிடத்தக்கது. காதலியாய் வரும் போதை விட, இனொருவன் மனைவியாய் தான் நன்றாக இருப்பதாய் நாடகமாடும் கேரக்டரில் மின்னுகிறார். க்ளைமாக்ஸில் தாஜ்மகாலில் விஜ்யின் காலடியில் அவர் பேசும் வசனங்கள் கண்ணாம்பா காலம்\nஎன்ன தான் பட்ஜெட்டில் எடுத்திருந்தாலும், ஹீரோவின் காலருக்குஷாட் ப்ரேக்கில் கர்சீப் வைக்காமல் பாடல்களில் காலர் பூராவும் முகத்தில் இருக்கும் பேன்கேக் தெரிய ஆடுவது கொடூரம்.\nபாடல்கள் ஏராளம். கவிஞர் படமல்லவா. ஆனா முடியல.. க்ளைமாக்ஸ் எஸ்.பி.பி.. பாடல் மட்டும் இதம்.\nஒளிப்பதிவு, இயக்கம், ஜீவன்.. இவர் பிரகாஷ்ராஜ் தயாரிப்பில் இயக்கும் மயில் படத்துக்காக காத்திருக்கும் வேளையில் என்ன கஷ்டமோ தெரியவில்லை.. நிறைய இடங்களில் கோட்டைவிட்டிருக்கிறார். ஆனால் அருமையான ஒளிப்பதிவு. அதில் குறையொன்றுமில்லை. நடிக்கவும் செய்திருக்கிறார். ஹீரோவின் டெல்லி நண்பராய். ஆனால் இவர்கள் தமிழ் பற்றி பேசும் போது.. ஆங்காங்கே தமில், என்று ழகரத்தின் மேன்மையை சொல்லும் காட்ட்சியை வைத்தும் டப்பிங்கிலாவது சரி செய்திருக்கலாம்.\nஞாபகங்கள் – பழசு.. அரத பழசு\nLabels: tamil film review, ஞாபகங்கள், திரைவிமர்சனம்\nஇன்னிக்கு நைட் 50 ரூபா மிச்சம்.... தேங்க்ஸ் தலைவா\nஅண்ணே, நீங்க ரொம்ப நல்லவருண்ணே.\n ரெயின்கோட் ரொம்ப நல்லா இருந்ததே .. பிடிச்சிதே ...\nஇன்று நான் இந்த படத்துக்கு போகலாம்ன்னு இருந்தேன் .....\nநீங்களே சொந்த செலவில் சூனியம் வைத்து கொண்ட பிறகு நான் வைத்து கொள்வேனா\nகடவுள் சார் நீங்க .............\n/இன்னிக்கு நைட் 50 ரூபா மிச்சம்.... தேங்க்ஸ் தலைவா\nஒழுங்கு மரியா��ையா.. அந்த பணத்தை என் அக்கவுண்டுல போடு.. சுகுமார்.. அடுத்த படம் பாக்க்றதுக்கு பைனான்ஸ் கம்மியாயிருக்கு.\nஅண்ணே, நீங்க ரொம்ப நல்லவருண்ணே.\n ரெயின்கோட் ரொம்ப நல்லா இருந்ததே .. பிடிச்சிதே ..//\nரெயின்கோட் கவிதை.. இது.. >>\nஇன்று நான் இந்த படத்துக்கு போகலாம்ன்னு இருந்தேன் .....\nநீங்களே சொந்த செலவில் சூனியம் வைத்து கொண்ட பிறகு நான் வைத்து கொள்வேனா\nகடவுள் சார் நீங்க .............\nநான் சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொண்டாலும்.. நாலு பேருக்கு நல்லது செய்ய இது ஒண்னும் கஷ்டமில்ல மாயாவி..\nஎனக்கு பா.விஜய் நடிகிரார்னு சொன்ன உடனே\nபடத்தை பாக்க கூடாது அப்படின்னு முடிவு\nநான் நினைச்சேன் நீங்க \"நீ உன்னை அறிந்தால்\"\n//என்ன தான் பட்ஜெட்டில் எடுத்திருந்தாலும், ஹீரோவின் காலருக்குஷாட் ப்ரேக்கில் கர்சீப் வைக்காமல் பாடல்களில் காலர் பூராவும் முகத்தில் இருக்கும் பேன்கேக் தெரிய ஆடுவது கொடூரம்.//\nபதிவர்கள் சார்பில் “ இரும்பு இதயம் “ பட்டம் வழங்கப்படுகிறது.\nமாஸ்கோவில் காவிரி அப்படின்ற பேர்ல பா.விஜய் நடிச்சிட்டு இருந்த படம் இதுதானா, இல்லை அது வேறா கேபிள்\n/பதிவர்கள் சார்பில் “ இரும்பு இதயம் “ பட்டம் வழங்கப்படுகிறது.\nபடத்தை பாக்க கூடாது அப்படின்னு முடிவு\nநான் நினைச்சேன் நீங்க \"நீ உன்னை அறிந்தால்\"\nநானும் தெலுங்கு படம் தான் பாக்க போனேன்.. டிக்கெட் கிடைக்கல... விதி யாரை விட்டது..\nநாட் ஆல் த டைம் இந்தியன்..\n/மாஸ்கோவில் காவிரி அப்படின்ற பேர்ல பா.விஜய் நடிச்சிட்டு இருந்த படம் இதுதானா, இல்லை அது வேறா கேபிள்//\nமாஸ்கோவின் காவேரி.. ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் இயக்கி, வெளிவர இருக்கும் படம்.. விஜய் ந்டிக்கவிருந்த படம் தாய்காவியம். அது ட்ராப்பானதுனாலதான் சொந்த செலவுல சூனியம் வச்சிக்கிட்டாரு.. பாவம் இவரு கலைஞருக்கு வேண்டப்பட்டதாலே.. ராமநாராயணந்தான் விலைக்கு வாங்கி வெளியிட்டிருக்காரு..\nஇவங்க எல்லாம் படம் எடுத்து முடிச்சிட்டு பாப்பாங்களா, இல்ல விதி விட்ட வழின்னு வெளியிட்டுடுவாங்களா\n//ஹீரோவின் காலருக்குஷாட் ப்ரேக்கில் கர்சீப் வைக்காமல் பாடல்களில் காலர் பூராவும் முகத்தில் இருக்கும் பேன்கேக் தெரிய ஆடுவது கொடூரம்.//\nசார் இதெல்லாம் என்னனே தெரியல. ஒருவேளை படம் பார்த்தால்தான் தெரியுமோ\nஇன்னொரு நூறு ரூபா மிச்சம்..\n//பல இடங்களில் முடியல.. ஃபாஸ்ட் பார்���ேர்ட் செய்தால் கூட நகர மாட்டேன் என்கிறது.//\nஇப்படி அநியாயமா ஐநூறு டிக்கெட் கம்மியாக்க வெச்சுடீங்களே...\nஞாபகம் இல்லையோ தோழி பாட்டு டி.வில போடும்போதெல்லாம் வீடியோ மோடை ஆஃப் பண்ணிட்டு ஆடியோவை மட்டும்தான் கேட்கறேன்.\nகேபிள் ஜீ, உங்களை எவ்வளோ எதிர்பார்த்தேன். கொஞ்சம் முன்னாடி சொல்லியிருக்க கூடாதா நேத்து நைட்டு படத்துக்கு கிளம்புறவரைக்கும் உங்க பிளாக்கை பார்த்துகொண்டிருந்தேன். இப்படி பண்ணிடிங்களே தல. இனிமே கொஞ்சம் முன்னாடியே பதிவபோடுங்க\nம் ஹூம், ஒரு படத்தையும் உட்றது கிடையாது, படத்தை போட்ட உடனே அதை கைமா பண்ணி பதிவு போடறது.\nஅன்பிற்குரிய பதிவர் கேபிள் சங்கர் பதிவுகளை தொடர்பவர்களே , அண்ணார் கேபிளார் நமக்காக நம் உடல் நலம் கெடாமலும், நம் மன நலம் பாதிக்கப்படாமல் தன்னை வருத்தி,இரவு காட்சி என்று பாராமல்\nபடம் வெளி வந்தவுடன் ,மொக்கையாய் இருந்தாலும், படம் பார்க்கும் பொழுது முக்கலாய் இருந்தாலும்,முனகலாய் பார்த்து பதிவு போடுகிறார் என்பது வலை உலகம் அறிந்ததே.அண்ணாரின் கலை சேவை தொடர 223 அவரின் பதிவை தொடரும் உள்ளங்கள் ஆளூக்க்கு ரூபாய் 1 வீதம் அனுப்பி நம் சொந்த செலவில் படம் பார்க்க அனுப்பி வைப்போம்.\n//ஃபாஸ்ட் பார்வேர்ட் செய்தால் கூட நகர மாட்டேன் என்கிறது. நின்னு கொல்லுது. ////\nஆஹா படம் மொக்கையா..... அப்ப நிச்சயமா இலங்கையில் release ஆகும், ஆனா சத்தியமா பார்க்க மாட்டேன்\nkaveri ganeshயை நான் வழிமொழிகிறேன்.\nஇது நம்ம ஆளு said...\nபாடல்கள் ஏராளம். கவிஞர் படமல்லவா.\nக்ளைமாக்ஸ் எஸ்.பி.பி.. பாடல் மட்டும் இதம்.\nவாங்க நம்ம பதிவுக்கு வந்து நல்லதா நாலு வார்த்தை சொல்லிட்டு போங்க\nஎவ்வளவு மொக்கை படம் வந்தாலும் எங்களை உஷார் படுத்திறீங்களே அண்ணே நீங்க ரொம்ப நல்லவரு.\nஉங்களுக்கு ஒரு விருது தரனும் போல , இப்படி பொறுமையா பார்த்து பொறுமையா விமர்சனம் எழுதினத்துக்கு..\nதல.... அக்கவுண்டுல 50 ரூபா போடுறதுக்கு பதிலா.\nஉங்க ad sense விளம்பரத்தை அட் எ டைம் 50 வாட்டி க்ளிக் பண்ணிடவா....\nஆனாலும் உங்களுக்கு ரொம்ப பெரிய மனசு அண்ணே\nவளர்க உம் சேவை ....\nஎவ்வளோ அடிச்சாலும் தாங்கறீங்களே.. அது எப்படி \nபடம் வெளியாவதற்கு முன்னாலயே உங்க விமர்சனம் வந்தாலும் ஆச்சரியப்பட ஒண்ணுமில்ல.\nபெரிய கவிஞர் என்று உறுதிபடுத்துவதற்காக, பல காட்சிகளில் வசனத்துக்கு பதிலாய் கவிதை சொல்வது போல�� வைத்திருக்கிறார்.//\nநினைச்சேன்.. இப்படி ஏதாவது இருக்கும்னு..\nஅண்ணே படம் சூப்பர் அண்ணே...\nகுதிர பால் குடிக்கிற படத்த சொன்னேன் (கொடுத்து வச்ச குதிர )..\nநீங்களே சொந்த செலவில் சூனியம் வைத்து கொண்ட பிறகு நான் வைத்து கொள்வேனா\nகடவுள் சார் நீங்க .............\nஹம் சில படங்களின் டெரயிலர் பார்த்தாலே தெரிந்து விடும் ... சில காட்சிகள் போது ஒரு படத்தின் தரத்தை சொல்லிவிடும் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல..\nதிரைவிமர்சனம் கலைஞர் டிவியில் பார்த்துக்கொண்டு இருக்கும் போதே அம்மாவும் மனைவியும் தயவு செய்து மாத்துங்க என்று கதறாத குறை சீரியல் விட ஸோ ஸ்லோ என்ன செய்ய\nநீங்க சொன்ன மாதிரி ஒரு கவிதைக்கு நான் கை தட்டினேன் ஆனா பல இடத்தில் செய்ற்க்கை தனம்\nஎல்லா கவிதைக்கும் ஆடியன்ஸ் கை தட்டுவது, அவர் இரு கைகளை உயர்த்தி ஒரு கவிதை சொல்லும் போது எல்லாரும் எழுந்து நிற்க்கின்றனர் என்ன கொடுமை சார் இது, சொல்லி வைத்தார் போல் மிக செயற்கை தனம்\nநல்ல படங்களுக்கு மட்டும் தான் விமர்சனம் எழுதுவேன் என்று முடிவு எடுத்து இருப்பதால் நமக்கு வருஷத்துக்கு 10-25 படம் தான் ;)\nமேக்கப் மேன் மேல் தப்பு இல்லை அவர் சொல்ல சொல்ல இல்லை சார் இன்னும் போடுங்க என்று சொல்லி இருப்பார் போல அப்பா சாமி கொடுமையான கோள்ஸ் அப் சாட் அதில் அப்படி ஒரு மேக்கப் .. நீங்க நல்லா தானே இருக்கிங்க பேசாமா எதார்த்தமா இருந்து இருக்கலாம் தலைவா..\n//இவங்க எல்லாம் படம் எடுத்து முடிச்சிட்டு பாப்பாங்களா, இல்ல விதி விட்ட வழின்னு வெளியிட்டுடுவாங்களா\nஅதை பத்தி சொல்ல முடியாது சிவகுமார்..ஏன் என்றால் அவர்கள் பார்க்கும் போது அதில் இருக்கும் குறைகள் தெரியாது ஏனென்றால் அது அவர்களின் குழந்தை..\n//சார் இதெல்லாம் என்னனே தெரியல. ஒருவேளை படம் பார்த்தால்தான் தெரியுமோ\nகொஞ்சம் டெக்னிகல் டெர்மா போயிருச்சோ..\nஒழுங்கு மரியாதையா அந்த 100ரூபாயை என்னிட்ட வந்து கொடுட்துருங்க.. இல்லைன்னா படத்தை போட்டுருவேன். உ.த\n//ஞாபகம் இல்லையோ தோழி பாட்டு டி.வில போடும்போதெல்லாம் வீடியோ மோடை ஆஃப் பண்ணிட்டு ஆடியோவை மட்டும்தான் கேட்கறேன்.//\nபாட்டு நல்லாத்தான் இருக்கு.. பரிசல். நீஙக் சொன்னா மாதிரி பாக்கத்தான் சகிக்கல..\n//கேபிள் ஜீ, உங்களை எவ்வளோ எதிர்பார்த்தேன். கொஞ்சம் முன்னாடி சொல்லியிருக்க கூடாதா நேத்து நைட்டு படத்துக்கு கிளம்புறவரைக்கும் உங்க பிளாக்கை பார்த்துகொண்டிருந்தேன். இப்படி பண்ணிடிங்களே தல. இனிமே கொஞ்சம் முன்னாடியே பதிவபோடுங்க//\nசாரி முரளீ.. என்னால முடியல..\n//ம் ஹூம், ஒரு படத்தையும் உட்றது கிடையாது, படத்தை போட்ட உடனே அதை கைமா பண்ணி பதிவு போடறது.\nஏதோ ஒரு சோஷியல் சர்வீஸ் பண்ற நினைப்புலதான் எழுதறேன். அண்ணே.. நம்மால முடிஞ்சது.தராசண்ணே..\nகாவேரி கணேஷ் அண்ணே.. எப்படியாவது அந்த மாதிரி ஒரு ட்ரஸ்ட் ஆரம்பிச்சி.. காசை கொடுத்தா உங்களுக்கு புண்ணீயமா போகும்..:)\nநன்றி ஸ்டாஸ்டிஸ்டிக்.. இலங்கையிலா இருக்கீங்க..\n//நினைச்சேன்.. இப்படி ஏதாவது இருக்கும்னு.//\nநீஙக் நினைச்ச படியே இருக்கு ஆதி முடியல..\n//நீங்களே சொந்த செலவில் சூனியம் வைத்து கொண்ட பிறகு நான் வைத்து கொள்வேனா\nகடவுள் சார் நீங்க .............\nஒஹோ.. அவ்வளவு ஆயிருச்சா. ஒரு மொக்க படத்தை ஆகா ஓகோன்னு பாராட்டு உங்கள அந்த படததை பார்க்க வைக்கல.. நான் கேபிள் சங்கர் இல்லை.. :)\n//நல்ல படங்களுக்கு மட்டும் தான் விமர்சனம் எழுதுவேன் என்று முடிவு எடுத்து இருப்பதால் நமக்கு வருஷத்துக்கு 10-25 படம் தான் ;)//\nஅப்படி எழுதினா வருஷத்துக்கு மூணு நாலு படம்தான் எழுதமுடியும் சுரேஷ்..\n///அண்ணே படம் சூப்பர் அண்ணே...\nகுதிர பால் குடிக்கிற படத்த சொன்னேன் (கொடுத்து வச்ச குதிர )../\nஅலோவ்வ்வ்.. அதுஎங்கய்யா பால் குடிக்குது.. நீயா ஏதையாவது கற்பனை செஞ்சிட்டு நான் படம் போட்டேன்னு சொல்றீயே.. அம்மா குதிரைய கொஞ்சுது.. :)\nநன்றி இது நம்ம ஆளு.. உங்க பக்கத்துக்கு வந்து போயிட்டேன்..\nஉங்களுக்கு ஒரு விருது தரனும் போல , இப்படி பொறுமையா பார்த்து பொறுமையா விமர்சனம் எழுதினத்துக்கு..//\nகொடுங்கோ.. கொடுங்கோ.. கொடுங்கோ.. யார் விருது கொடுத்தாலும் வாங்கிக்கிறேன்.. :(\n//தல.... அக்கவுண்டுல 50 ரூபா போடுறதுக்கு பதிலா.\nஉங்க ad sense விளம்பரத்தை அட் எ டைம் 50 வாட்டி க்ளிக் பண்ணிடவா....\nஇது கூட நல்ல ஐடியாவா இருக்கே.. சரி பண்ணிருங்க.. :0\nஎவ்வளோ அடிச்சாலும் தாங்கறீங்களே.. அது எப்படி \nபடம் வெளியாவதற்கு முன்னாலயே உங்க விமர்சனம் வந்தாலும் ஆச்சரியப்பட ஒண்ணுமில்ல.\nஇப்படி எல்லாரும் என்னை நல்லவன்னு சொல்றதுனாலேயே தான் இப்படி வலிக்காம நடிக்கிறேன்.. ஆவ்வ்வ்வ்வ்வ்... முடியல.. நன்றி அகநாழிகை..\nஞாபகம் இல்லையோ தோழி பாட்டை பார்த்துட்டு sorry கேட்டுட்டு படம் பார்க்கலாமானு யோசிச்சு���ிட்டிருன்தேன். நல்ல வேளை உங்க விமர்சனம் பார்த்ததால தப்பிச்சுட்டேன். நன்றி நண்பரே.\nமொக்கை படமெல்லாம் பாக்குறதினால இனிமேல் cable Sankar மொக்கை பட நாயகன் என அழைக்கப் படுவார்.\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nமோதி விளையாடு - திரைவிமர்சனம்\nரசிகர்கள் ”விரும்பும்” தமிழ் சினிமாவின் பத்து.\nவெடிகுண்டு முருகேசன் - திரைவிமர்சனம்\nதமிழ் சினிமாவின் 30 நாட்கள் - ஜூன்09\nபைத்தியக்காரனுக்கு பைத்தியம் பிடிகக போகுது…\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2018/12/07/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2019-02-17T20:45:35Z", "digest": "sha1:ECX5VZTVJK5RN6JR23F4JAND3UUN5ZBS", "length": 13349, "nlines": 185, "source_domain": "noelnadesan.com", "title": "மனாமியங்கள் – சல்மா | Noelnadesan's Blog", "raw_content": "\nஎறிகணைத்துண்டுகளை தாங்கி நிற்கும் மரங்கள் →\nமெல்பேர்ன் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் எழுத்தாளர் விழாவில், இந்த நாவலை மெல்பேர்ன் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துமாறு கேட்டுக்கொண்டதற்க்காக எந்தவிதமான முன்னுமானமுமின்றி நாவலை வாசிக்க தொடங்கினேன்.\nஆசிரியர் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளதுபோல் ”புற உலகம் அறியாத பெண்களின் உள் உலகத்தை விரிக்கும் எழுத்து”. எனக்கு அறிமுகமில்லாத புது வெளியை, புது வாழ்க்கையை என் முன் நிறுத்தியது.\nஇயல்பான் ஒரு சின்ன கிராமம். பெரும்பான்மையானவர்கள் இசுலாமியர்கள். அந்த கிராமாத்தில் உள்ள ஒரு குடும்பத்தின் கதை.\nஹசன் மெஹர் கணவன், மனைவி. அவர்களுக்கு சாஜிதா, அஷ்ரப் என இரண்டு குழந்தைகள். சராசரியாக எல்லோரையும்போல் இருக்கும் ஹசன் மத்திய கிழக்கு நாடுகளுக்கு போய்வந்தபின் முற்றிலும் மாறிவிடுகிறான். காலத்திற்கு சிறிதும் ஒவ்வாத, பெண்களை அடிமைபடுத்தும் மதகோட்பாடுகளுக்குள் தன்னை ஒப்புவிக்கிறான். அவனுடையே குடும்ப பெண்களாலேயே ஏற்றுகொள்ளமுடியாமல் போவதும் அதனால் அவன் குடும்பம் சிதறுவதும் அதன் பின்விளைவுகளும்தான் கதை.\nபர்வீனின் கதாபாத்திரத்தை வடிவமைத்த விதத்தில் சல்மா அவர்களின் துணிச்சலையும், நேர்மையையும் பாராட்டுகிறேன். ஆமினா நன்னியின் வாழ்க்கை ஒரு சோக சித்திரம்போல் மனதில் உறைந்துள்ளது.\nமன அழுத்தம் தரும் படைப்பு. சுவாரசியமாக இருக்கவேண்டும் என்று எதையும் கூட்டாமல், உள்ளதை உள்ளபடி எழுதியுள்ளார். வாசிப்பு இவ்வளவு அழுத்தத்தை தருமென்றால் அவ்வாழ்க்கையை வாழும் பெண்களின் மனநிலை என் அறிதல், உணர்தல் எல்லைக்கு வெகுதூரத்தில் உள்ளதாகவே நினைக்கிறேன். .\nபுர்கா அணியும் பெண்களுக்கு கோடைகாலத்தில் புழுக்கமாக இருக்காதா\nஅவர்களுக்கு வெளியே செல்லும்போது அலங்காரம் செய்துகொள்ள ஆசை இருக்குமா போன்ற என் மனதில் தோன்றும் பல கேள்விகளுக்கு இந்த நாவலில் வரும் பெண் கதாபாத்திரங்கள் மூலம் பதிலுரைத்துள்ளார்.\nஎந்த மதமாக இருந்தாலும், அது தரும் சுதந்திரத்தை அதை கையிலெடுக்கும் ஆண், பெண்களுக்கு தர மறுப்பதும், பண்பாட்டிற்கும் மத்த்திற்கும் உள்ள இடைவெளி என பல நுணுக்கமான விஷயங்களை இதில் கையாண்டுள்ளார்.\n”தானாக விட்டுவிட்டு வந்திருக்கவேண்டிய வாழ்க்கையை யாரோ திருப்பி அனுப்பிவிட்டதின் வேறுபாட்டை நினைத்து வேதனை உண்டாயிற்று.”\n”மறுமையையும் சொர்க்கத்தையும் பற்றிய கனவுகளால், இந்த வாழ்க்கையின் எந்த விஷயங்களிலும் கவனம் இல்லாதவர்கள்” போன்ற பல வரிகள் நம்மை கேள்விகள் கேட்கவும், யோசிக்கவும் வைக்கின்றன.\nஎவ்வளவு சோகமான, மன அழுத்தம் தரும் படைப்பானாலும், மரபான விஷயங்களை உடைத்து வெளிவர துடிக்கும் கதாபாத்திரங்கள் இருந்தும் கதையில் ஜீவனாடி இல்லாததுபோல் ஒரு உணர்வு வருவது குறையாகவே உள்ளது.\nதமிழ்நாட்டு இசுலாமிய சமுகத்தினை பற்றிய முக்கியமான பதிவு சல்மா அவர்களின் ”மனாமியங்கள்”. எளிய மனிதர்களை கொண்டு, எளிமையான நடையில் பொதுவெளியில் அதிகம் பேசப்படாத விஷயங்களை பதிவு செய்தவிதத்தில் இது ஒரு முக்கியமான ஆவணமாகவும் கருதலாம்.\nமெல்பேர்ன் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் எழுத்தாளர் விழாவில் பேசியது.\nஎறிகணைத்துண்டுகளை தாங்கி நிற்கும் மரங்கள் →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநொயல் நடேசனின் ‘கானல் தேசம்’ : கசப்பின் இதிகாசம் – தெய்வீகன்\nவரலாற்றில் பிழையான இடத்தில் நின்று விடுவேனோ”\nநடேசனின் எக்ஸைல்: விடுதலை பற்றிய உரையாடல்களுக்கு அவசியமான ஒரு எழுத்து முயற்சி\nநடேசனின் “எக்ஸைல் இல் Branap\nநடேசனின் “எக்ஸைல் இல் Shan Nalliah\nமனித குல அழிப்பு அருங்காட்சியக… இல் Branap\nமனித குல அழிப்பு அருங்காட்சியக… இல் karunaharamoorthy\nமனித குல அழிப்பு அருங்காட்சியக… இல் noelnadesan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://abdheen.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E/", "date_download": "2019-02-17T19:48:47Z", "digest": "sha1:HUNKWAMAB3UARSNCJ5PD3JUTGG2ZSAP3", "length": 20204, "nlines": 84, "source_domain": "abdheen.com", "title": "புது ப்ளாக் புகுவிழா - விஞ்ஞான மனப்போக்கு | abdheen", "raw_content": "\nஒளி 222 கிராம்: பகுதி 15 இறுதி\nபுது ப்ளாக் புகுவிழா – விஞ்ஞான மனப்போக்கு\nஇந்தியர்களிடம் ஆராய்ச்சி மனப்பான்மை குறைவாக உள்ளதே. ஏன்\nஇது பொதுவாகவே இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டவர்களின் கேள்வி. இது முற்றிலும் நியானமான கேள்வி என்பதை உணர்கிறீர்களா\nஉணரவில்லையா, கவலைகொள்ளவேண்டாம். இந்தக் கட்டுரையின் நோக்கமே அதை உணர்வது தான்.\n117 கோடி மக்களை கொண்டது இந்தியா. மனிதவளம் மிக்க நாடுகளின் வரிசையில் இந்தியாவிற்கு இரண்டாம் இடம் வேறு. இப்படிப்பட்ட மக்கள் பேராற்றல் மிகுந்த நாட்டில் ஆராய்ச்சி மனப்பான்மை என்பது மக்களிடையே மிக மிகக் குறைவாகவே காணப்படுகிறது. ஏன்\nஇதற்கு, முதலில் இந்தியர்களின் மனப்போக்கு எவ்வாறு உள்ளது என புரிந்து கொள்வோம். பொதுவாக ஒரு நாட்டின் மனப்போக்கு என்பது அதன் நடுத்தரவர்கத்து மக்களை வைத்துத் தான் கணக்கிடப்படுகிறது. நடுத்தர வர்கத்து இந்தியர்கள் இங்கு ஒரே போல் இருக்கிறார்கள். கேரண்ட்டி (உத்தரவாதம்) எதிர்பாக்கிறார்கள். எதற்கெடுத்தாலும். வாங்கும் பொருளிலிருந்து, படிக்கும் கல்வியிலிருந்து, பார்க்கும் வேலையிலிருந்து, வாழும் வாழ்க்கை வரை. இதனை ஒருவகையில் தாங்கள் செய்யும் செயல் அனைத்திற்கும் ஆதாயம் தேடுகிறார்கள் என்றும் கொள்ளலாம். இது தவறா\nநிச்சயமாக இல்லை. ஆதாயம் தேடி வேலை செய்வது தான் மனித மரபு. ஆனால் உடனடி ஆதாயத்தை மட்டும் கணக்கில் கொள்வது அல்ல. உடனடி ஆதாயத்தை மட்டும் கணக்கில் கொள்வதென்பது மிகத் தவறான அனுகுமுறை. ஆராய்ச்சி மனப்பான்மைக்கு ஆப்பு வைக்கும் மிக மிகத் தவறான அனுகுமுறை. எப்படி\nஅதற்கு முன். உடனடி ஆதாயம். மக்கள் இதனை எவ்வாறு கணக்கிடுகிறார்கள்.\nயாமினி அபார்ட்மெண்ட்ஸ், முதல் தளம். 417ஆம் நம்பர் வீட்டின் படுக்கையறை. இரவு பத்தரை மணி. படுக்கையில் ராஜா, அவரது மகன், அவரது மனைவி.\n”என் கூட வேலை செய்யும் முருகனோட பையன் நேற்று மைக்ரோஸாப்ட் கம்பனியில ப்ளேஸ் ஆயிட்டான்”, என்று ராஜா சீரியல் பார்த்துக் கொண்டிருக்கும் தன் மனைவியிடம் கூறுகிறார்.\n“அப்படியா”, வாய்பிளக்கக் கூறிவிட்டு மறுபடியும் நாடகத்தில் அயர்கிறாள்.\nஇது ஒரு நிகழ்வு. சொற்களால் பரிமாறப்படும் நிகழ்வு. இதன் பின்னே மனவோட்டத்தால் ஆன நிகழ்வும் இருக்கிறதல்லவா\nஅவர்களது எண்ணவோட்டங்களை சுண்டக் காய்சினால் “நாமும் முருகனின் மகனைப் போல் நம் மகனையும் ஆக்கவேண்டும்” என்பது தீர்மானமாய் வெளிப்படும். காட்டில் எலிகளுடன் விளையாடும் தன் மகனின் கனவுக் கைகளில் கணினி எலியை திணிக்க எடுக்கப்படும் தீர்மானம். இது ஒரு நிகழ்வு மட்டுமே. இன்னும் இதைப்போல் எத்தனையோ நிகழ்வுகள்.\nபிறரை பார்த்து அவர்கள் எடுத்த முட��வால் அவர்கள் அடைந்த நிலையைப்பார்த்து ஏற்படுவது தான் உடனடி ஆதாயம் தேடும் மனப்போக்கு. சுருக்கமாக சொல்வதானால், மந்தையோடு மந்தையாய் திரியும் மனப்போக்கு. ”பலர் இவ்வாறு செய்தனரா அவர்களுக்கு நல்லது கிடைத்ததா அப்படியென்றால் நாமும் அவர்கள் வழியைப் பின்பற்றுவோம். நமக்கும் நல்லதுதான் கிடைக்கும். தனித்துவம் அவசியமில்லை”. இது தான் உடனடி ஆதாயத்தைத் தேடி மந்தையோடு மந்தையாய் திரிய வழிவகுக்கும் எண்ணப்போக்கு. இந்த மனப்போக்கு முற்றினால் பிறர் செய்வதை வினவாமால் தாங்களும் செய்ய மக்கள் துணிந்துவிடுவர், மக்கள் அனைவரும் ஒரே பாதையில் பயணப்படத் தயாராகிவிடுவர். தொலைக்காட்சி விளம்பரங்களின் தாரக மந்திரமே இதுதானே. இந்தப் போக்கு ஆராய்ச்சி மனப்பான்மைக்கு எப்படி ஆப்படிக்கிறது\nமக்கள் அனைவரும் ஒரே பாதையில் பயணப்பட்டால் எப்படி ஆராய்ச்சிகள் வளரும். அந்த ஒரே பாதையும் குறுகிய காலத்தில் பணம், புகழ், செல்வாக்கு ஆகியவற்றை அடைவதை நோக்கி சென்றால் எப்படி ஆராய்ச்சிகள் வளரும் இக்குறுகியமனப்பான்மை என்பது ஆராய்ச்சிக்கு முழுமுதற் எதிரியல்லவா. ஆராய்ச்சியை வளர்க்க முதலில் விஞ்ஞானிகள் அவசியம். விஞ்ஞானியாக இருக்க விரிந்த மனம் அவசியம். பணம், புகழ், செல்வாக்கு ஆகியவற்றை தேடி எந்தவொரு விஞ்ஞானியின் மனமும் செல்லாது. அவனது மன வேட்கையின் ஈர்ப்புவிசையால் பேரும் புகழும் அவனை வந்தடையும். உத்தரவாதம் என்பதும் விஞ்ஞானியின் வாழ்க்கையில் இல்லவே இல்லை. இப்பொழுது சொல்லுங்கள் இன்றைய இந்தியர்களிடத்தில் விஞ்ஞானிக்கான மனப்போக்கு உள்ளதா\nஇதில் ஒரு வினோதம் என்னவென்றால். விஞ்ஞானியாக வேண்டும் என்ற எண்ணம் நம்மிடம் உள்ளது. ஆனால் அது பாட புத்தகத்தில் படிக்கும் விஞ்ஞானிகளைப் போல்.\n”ஐன்ஸ்டைன் பிறந்தார். சார்புநிலை கோட்பாட்டை நிறுவினார். ஈ=எம்.ஸி² (E=MC² ) என்ற சூத்திரத்தை கண்டுபிடித்தார். அணு விஞ்ஞானியானார். பணமழையில் நனைந்தார். உலகம் போற்ற மரித்துப்போனார்”. இது தான் பாடப் புத்தகத்தில் உத்தரவாத மனப்போக்கில் கூறப்படும் ஐன்ஸ்டைன். உத்தரவாதமின்றி மனக்குழப்பத்தில் உழன்ற ஐஸ்டைனின் உண்மையான வாழ்க்கை மிக மிகச் சிலருக்கு மட்டுமே தெரியும். சரி என்ன செய்யலாம்\nவிஞ்ஞானியாக முதலில் விஞ்ஞானத்தை மக்களுக்கு கற்கும் ஆர்வம் வரவேண்டும். விஞ்ஞானிகளும் நம்மைப்போன்ற மனிதர்களே என்று வாசிப்பின் மூலம் அறிந்து கொள்ளவேண்டும். உத்தரவாதமும், மந்தையோடு மந்தையாய் திரிவதும் நம்மை ஆராய்ச்சிக்கு தயார் படுத்தாது என்ற தெளிவும் பிறக்கவேண்டும். வாசிப்பும் ஆராய்ச்சி மனப்பான்மையும் நம் மனதை விசாலமாக்க வேண்டும்.\nஎன்ன, அந்த வெளிநாட்டவர் கேட்ட கேள்வி சரிதானே.\nஎதற்காக இதையெல்லாம் நான் சொல்கிறேன்\nநான் விண்வெளியின் நிகழ்வுகளை பதிவு செய்யும் ஒரு வலைபூவை http://abcosmiccafe.blogspot.in/ துவக்கவுள்ளேன். ஏனென்றால், நாம் வாழ்வது நிலத்தில். பூமியின் மூன்றில் ஒரு பங்கு நிலம் என நாம் அறிவோம். அந்த நிலத்திலும் பாதி விண்வெளி. கீழே நிலம் என்றால், மேலே வானம். வானத்திற்கும் அப்பால் என்ன விண்வெளி. வானம் கண்ணாடி போல் விளங்கி நமக்கு விண்வெளியை காட்டுகிறது. விண்வெளியுடனான உறவு, நம் மூதாதயர் காலத்தில் இருந்து உள்ளது. விண்வெளியிலுள்ளவற்றை புரிந்து கொள்வது நம்மை புதியதொரு பரிமாணத்திற்கு இட்டுச்செல்லும். இதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.\nஅந்த வலைபூவில் என்னவெல்லாம் இருக்கும்\nஅந்த வலைபூவின் மூல மொழி ஆங்கிலம். அதன் ஆங்கிலப் பதிவுகள் உலகின் பல்வேறு பகுதிகளில் விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபாடு மிக்கவர்களுக்கு என் பகுதியின் விண்வெளிக் குறிப்புகளை வழங்கும். தமிழ்ப் பதிவுகள் தமிழில் விண்வெளி நோட்டத்திற்கு அவசியமானவற்றை விரிவாக விளக்கும். ஏன் இந்தப் பாகுபாடு என்றால் விண்வெளிநோட்டத்தில் வெளிநாட்டினருக்கு அடிப்படை அறிவு உள்ளது. ஆகையால் அவர்களுக்கு நம் பகுதி வானத்தின் செயல்பாடுமட்டும் போதுமானது. ஆனால் நமக்கு அவ்வளவு அடிப்படையெல்லாம் தெரியாது. ஆகையால் நம்மவர்களுக்கு அடிப்படையில் இருந்து ஆரம்பிப்பதே சிறந்தது.\nநம் நாட்டில் சோற்றுக்கே வழியற்று பலர் இருக்கையில் விண்வெளி ஆராய்ச்சியெல்லாம் நமக்கு அவசியமா\nஇது என்ன கேள்வி. நம் நாட்டில் பலர் சோற்றுக்கு வழியற்று இருப்பது நீங்கள் சினிமா பார்க்கையிலும் உணவுகளை விணாக்கும் பொழுதும் நினைவில் இல்லையா மூன்று மனிநேரம் சினிமா பார்த்து நேரத்தை கொல்வதைக் காட்டிலும் விண்வெளி நோட்டம் எந்த வகையிலும் நம் நேரத்தை பாதிக்காது.\nவிண்வெளிநோட்டத்திற்கு எவ்வளவு பணம் செலவாகும்\nஒரு நயா பைசா கூட இல்லை. உங்களிடம் இரு கண்கள் உள்ளதே அது போதும். முதலில் நாம் விண்வெளியை நோட்டமிட்டு நட்சத்திரங்களின் இருப்பை வரையருப்பதற்கு எந்த உபகரணமும் தேவையில்லை. நம் கண்களும் மூளையும் மட்டும் போதும். விண்வெளிநோட்டத்தில் நாம் உயர உயர சில உபகரணங்கள் தேவைப்படும். அவை என்னவென்று பிறகு பார்ப்போம்.\nஇப்போதைக்கு இது போதும் மற்றவற்றை அடுத்தடுத்த பதிவுகளில் பார்ப்போம்.\n← ஏ.பி (சிறுகதை )\n அறிவிப்பு ஒளி 222 கிராம் கட்டுரை சிறுகதை தமிழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tamil/chekka-chivantha-vaanam-official-trailer-2/58060/", "date_download": "2019-02-17T19:42:22Z", "digest": "sha1:CM2ZPZ2UCRQXSHUJBDEEFTF4ET7FVSBK", "length": 2311, "nlines": 73, "source_domain": "cinesnacks.net", "title": "Chekka Chivantha Vaanam - Official Trailer 2 | Cinesnacks.net", "raw_content": "\nPrevious article ராஜா ரங்குஸ்கி – விமர்சனம் →\nஒரு அடார் லவ் ; விமர்சனம்\nசித்திரம் பேசுதடி-2 ; விமர்சனம்\nபொதுநலன் கருதி ; விமர்சனம்\nதில்லுக்கு துட்டு 2 ; விமர்சனம்\nவந்தா ராஜாவாதான் வருவேன் ; விமர்சனம்\nஒரு அடார் லவ் ; விமர்சனம்\nசித்திரம் பேசுதடி-2 ; விமர்சனம்\nகாதலனை கைபிடிக்க டார்கெட் நிர்ணயித்த நயன்தாரா..\nபொதுநலன் கருதி ; விமர்சனம்\nதில்லுக்கு துட்டு 2 ; விமர்சனம்\nவிஜய்சேதுபதியுடன் ஜோடி சேரும் ஸ்ருதிஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%85%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-02-17T21:11:15Z", "digest": "sha1:FS25MSNYGPLEOVGRN7UBP4VGZ7JJE3ZH", "length": 7221, "nlines": 47, "source_domain": "sankathi24.com", "title": "அயர்லாந்தில் தேசிய நினைவெழுச்சி நாள்! | Sankathi24", "raw_content": "\nஅயர்லாந்தில் தேசிய நினைவெழுச்சி நாள்\nசெவ்வாய் நவம்பர் 27, 2018\nஅயர்லாந்து தலைநகர் டப்ளின் (Dublin) இல் எமது தாயகவிடிவிற்காக தமது இன்னுயிர்களை தியாகம் செய்த அனைத்துப் போராளிகளையும், மற்றும் இலங்கை அரசினால் இதுவரைகாலமும் படுகொலை செய்யப்பட்ட பல்லாயிரக்கணக்கான அப்பாவிப் பொது மக்களையும் நினைவுகூறும் தேசிய நினைவெழுச்சிநாள் இடம்பெற்றது.\nமுதலில் பொதுச்சுடரினை மாவீரன் கதிர்ச்செல்வன் அவர்களின் சகோதரன் திரு.ரஜனி ஏற்றிவைத்தார். தொடர்ந்து எமது தாயகவிடிவிற்காக தமது இன்னுயிர்களை அர்ப்பணித்த மாவீரர்களுக்காகவும் , மற்றும் அனைத்துப் பொது மக்களுக்காகவும்தேசியநினைவெழுச்சி நாளில் கலந்து கொண்ட அனைவரும் கைகளில் ஈகைச்சுடர் ஏற்ற�� அகவணக்கம் செலுத்தியதுடன் மலர்வணக்கத்தையும் செலுத்தினர். அதனைத் தொடர்ந்து அனைத்துப் போராளிகளுக்காகவும் பொது மக்களுக்காகவும் பிரார்த்தனைமேற்கொள்ளப்பட்டது.\nஇதனைத் தொடர்ந்து கலாநிதி ஜூட் லால் அவர்கள் அவர்கள் உரை நிகழ்த்தினார். அவர்,எமது தாயக விடிவிற்காக தமது இன்னுயிர்களை தியாகம் செய்தமாவீரர்களையும் அவர்கள் செய்த தியாகங்களையும் அத்துடன் இதுவரை காலமும் படுகொலை செய்யப்பட்டபல்லாயிரக்கணக்கான அப்பாவிப் பொது மக்களையும் பற்றி எடுத்துக்கூறினா ர்.\nஇதனைத் தொடர்ந்து கவிஞர் திரு தனது கவிதை ஒன்றினை வாசித்தார். தொடர்ந்து\nஉணர்வுமிக்க மாவீரர் கவிதை மற்றும் கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் உணர்வுமிக்க புதிய மாவீரர் கானங்கள் அரங்கத்தில் ஒலிக்கவிடப்பட்டது. இந்த தேசிய நினைவெழுச்சி நாள் ஒன்று கூடலில் பலதரப்பட்ட வயதினரும் மற்றும் பல்லின சமூகத்தினரும் கலந்து கொண்டனர்.\n' நினைவுகளுடன் பேசுதல்' நூல் வெளியீடு\nஞாயிறு பெப்ரவரி 17, 2019\nசத்தியமூர்த்தியின் நினைவுகளுடன் பேசுதல் எனும் நூல்\nபிரித்தானியாவில் அகதி அந்தஸ்து கோரும் விண்ணபதாரிக புதிய சட்ட விதிகள்\nஞாயிறு பெப்ரவரி 17, 2019\nஅகதி அந்தஸ்து கோரும் விண்ணபதாரிகளால் சமர்ப்பிக்கப்படும் சான்றுகளை பரிசீலனை செ\nஸ்ராஸ்பூர்க் மாநகரில் தமிழர்கள் நடாத்திய பொங்கு தமிழ் பொங்கல் விழா\nவியாழன் பெப்ரவரி 14, 2019\nபிரான்ஸ் ஸ்ராஸ்பூர்க் மாநகரில் தமிழர்கள் நடாத்திய\nகனடா நாட்டில் தமிழ்மொழி இரண்டாம் மொழி\nபுதன் பெப்ரவரி 13, 2019\nகனடா பாடசாலைகளில் தமிழ் மொழி இரண்டாம் மொழியாக கடந்த 2018 ம் ஆண்டு தொடக்கம் க\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\n' நினைவுகளுடன் பேசுதல்' நூல் வெளியீடு\nஞாயிறு பெப்ரவரி 17, 2019\nபிரித்தானியாவில் அகதி அந்தஸ்து கோரும் விண்ணபதாரிக புதிய சட்ட விதிகள்\nஞாயிறு பெப்ரவரி 17, 2019\nஸ்ராஸ்பூர்க் மாநகரில் தமிழர்கள் நடாத்திய பொங்கு தமிழ் பொங்கல் விழா\nவியாழன் பெப்ரவரி 14, 2019\nகனடா நாட்டில் தமிழ்மொழி இரண்டாம் மொழி\nபுதன் பெப்ரவரி 13, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-1", "date_download": "2019-02-17T21:09:07Z", "digest": "sha1:RZCVHBILDXQ4ALCKZZNBZBR3NWMIHFML", "length": 8777, "nlines": 50, "source_domain": "sankathi24.com", "title": "ஸ்ராஸ்பூர்க் நகரில் நடைபெற்ற மாவீரர்நாள் நிகழ்வு! | Sankathi24", "raw_content": "\nஸ்ராஸ்பூர்க் நகரில் நடைபெற்ற மாவீரர்நாள் நிகழ்வு\nபுதன் நவம்பர் 28, 2018\n27.11.2018 அன்று ஸ்ராஸ்பூர்க் நகரில் மாவீரர்நாள் நிகழ்வு மிகவும் உணர்வு பூர்வமாகவும், எழுச்சியுடனும் நடைபெற்றிருந்தது. மாவீரர் நினைவுகளைச் சுமந்து, மண்டபம் நிறைந்த உறவுகள் இந் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார்கள்.\nமாவீரர்நாள் நிகழ்வு சரியாக 1மணி 15 நிமிடத்திற்கு ஆரம்பமாகியிருந்தது. மாவீரர்நாள் சிறப்புரையைத் தொடர்ந்து சரியாக 13.35க்கு மணி ஒலித்து ஓய,அகவணக்கத்தைத் தொடர்ந்து பிரதான ஈகைச்சடரினை லெப். கேணல் காந்தன். (கோகுலவதனன்) அவர்களின் துணைவியார் திருமதி. பிரவீனா கோகுலவதனன் அவர்கள் ஏற்றிவைக்க அதனைத் தொடர்ந்து ஏனைய உரித்துடைய உறவுகளும் கல்லறைகளில் விளக்குகளை ஏற்றினர்.\nஅதே நேரம் பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட மாவீரர் திரு உருவப்படக் குடிலுக்கு பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில்; வருகை தந்திருந்த திரு. தவராஜா சஞ்சித் அவர்களும் பிரிகேடியர் சொர்ணம் அவர்களின் உரித்துடையோரான திரு. கரன் அவர்களும் விளக்குகளை ஏற்றினர். துயிலுமில்லப் பாடலைத் தொடர்ந்து உறுதி மொழி எடுக்கப்பட்டதுடன் மலர்வணக்கமும் நடைபெற்றது.\nமாவீரர் துயிலும் இல்லத்தில் வீரமறவர்களின் நடுகற்கள் நாட்டப்பட்டு பல வண்ண மலர்களால் சூடப்படடிருந்த காட்சி கண்கொளாக் காட்சியாக இருந்தது.\nமிகவும் உணர்வுடன் நடைபெற்ற மாவீரர் நிகழ்வில் மாவீர் பெற்றோர், உறவினர் மதிப்பளிக்கப்பட்டனர். மதிப்பளிப்பு நிகழ்வை மனிதநேய செயற்பாட்டாளரான திரு. சிவபால் பாலன் அவர்கள் முன்னின்று நடாத்தி வைத்தார்.\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் சிந்தனையைத் தொடர்ந்து கலைநிகழ்வுகள் ஆரம்பமாகின. மாவீரர் நினைவு சுமந்த பாடல்கள், எழுச்சி நடனங்கள், கவிதைகள், பேச்சுகள் இடம் பெற்றன.\nமாவீரர் நினைவாக நடைபெற்ற கலைத்திறன் போட்டிகளில் தேசிய மட்டத்தில் 7 மாணவர்கள் வெற்றி பெற்றிருந்தனர். (பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி, கவிதைப்போட்டி, தனி நடிப்பு மற்றும் கட்டுரைப்போட்டி) போட்டிகளில் பங்கு கொண்ட தமிழ்ச் சோலை மாணவர்களுக்கு மாவீரர்நினைவுப் பரிசில்களும்,கேடயங்களும், பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.\nஇறுதியில் நம்புங்கள் தமிழீழம் பாடலுடனும், “தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்” தாரக மந்திரத்துடன் மாவீரர்நாள் நிகழ்வு நிறைவுக்கு வந்தது.\n' நினைவுகளுடன் பேசுதல்' நூல் வெளியீடு\nஞாயிறு பெப்ரவரி 17, 2019\nசத்தியமூர்த்தியின் நினைவுகளுடன் பேசுதல் எனும் நூல்\nபிரித்தானியாவில் அகதி அந்தஸ்து கோரும் விண்ணபதாரிக புதிய சட்ட விதிகள்\nஞாயிறு பெப்ரவரி 17, 2019\nஅகதி அந்தஸ்து கோரும் விண்ணபதாரிகளால் சமர்ப்பிக்கப்படும் சான்றுகளை பரிசீலனை செ\nஸ்ராஸ்பூர்க் மாநகரில் தமிழர்கள் நடாத்திய பொங்கு தமிழ் பொங்கல் விழா\nவியாழன் பெப்ரவரி 14, 2019\nபிரான்ஸ் ஸ்ராஸ்பூர்க் மாநகரில் தமிழர்கள் நடாத்திய\nகனடா நாட்டில் தமிழ்மொழி இரண்டாம் மொழி\nபுதன் பெப்ரவரி 13, 2019\nகனடா பாடசாலைகளில் தமிழ் மொழி இரண்டாம் மொழியாக கடந்த 2018 ம் ஆண்டு தொடக்கம் க\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\n' நினைவுகளுடன் பேசுதல்' நூல் வெளியீடு\nஞாயிறு பெப்ரவரி 17, 2019\nபிரித்தானியாவில் அகதி அந்தஸ்து கோரும் விண்ணபதாரிக புதிய சட்ட விதிகள்\nஞாயிறு பெப்ரவரி 17, 2019\nஸ்ராஸ்பூர்க் மாநகரில் தமிழர்கள் நடாத்திய பொங்கு தமிழ் பொங்கல் விழா\nவியாழன் பெப்ரவரி 14, 2019\nகனடா நாட்டில் தமிழ்மொழி இரண்டாம் மொழி\nபுதன் பெப்ரவரி 13, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://search.thiruarutpa.org/thirumurai/T23/tm/kaaNaap%20paththu", "date_download": "2019-02-17T20:13:48Z", "digest": "sha1:OVMMI27IOLOYVUPQ4KEMC4ZIAMQ5CDUV", "length": 6913, "nlines": 52, "source_domain": "search.thiruarutpa.org", "title": "ThiruArutpa - VallalarSpace Search tool v1.1", "raw_content": "\nதிருவருட்பாவில் தேட வேண்டின் தமிழில் தான் உள்ளீடு செய்ய வேண்டும். பாடல்கள் வள்ளலார் எழுதிய முறையில் உள்ளவை மற்றும் சந்தம் பிரிக்கப்படாத பாடல் வரிகள் ஆதலால் தேடும் பொழுது அதை நினைவில் கொள்க.\nஉதாரணமாக : \" இப்பா ரிடைஉனையே ஏத்துகின்ற நாயேனை \" என்பதை தேடும் பொழுது சந்தம் பிரித்து \"இப்பாரிடை உனையே...\" என்று தேடினால் கிடைக்காது ஆதலால் சிறிய சிறிய வார்தைகளாக தேடுதல் வேண்டும்.\nஎண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nவரங்கொள் அடியர் மனமலரில் மகிழ்வுற் றமர்ந்த மாமணியே\nதிரங்கொள் தணிகை மலைவாழும் செல்வப் பெருக்கே சிற்பரமே\nதரங்கொள் உலக மயல்அகலத் தாழ்ந்துள் உருக அழுதழுது\nகரங்கொள் சிரத்தோ டியான்உன்னைக் கண்கள் ஆரக் கண்டிலனே.\nவல்லி ஒருபால் வானவர்தம் மகளாண் டொருபால் வரமயில்மேல்\nஎல்லின் இலங்கு நெட்டிலைவேல் ஏந்தி வரும்என் இறையவனே\nசொல்லி அடங்காத் துயர்இயற்றும் துகள்சேர் சன்னப் பெருவேரைக்\nகல்லி எறிந்து நின்உருவைக் கண்கள் ஆரக் கண்டிலனே.\nஉருத்துள் இகலும் சூர்முதலை ஒழித்து வானத் தொண்பதியைத்\nதிருத்தும் அரைசே தென்தணிகைத் தெய்வ மணியே சிவஞானம்\nஅருத்தும் நினது திருவருள்கொண் டாடிப் பாடி அன்பதனால்\nகருத்துள் உருகி நின்உருவைக் கண்கள் ஆரக் கண்டிலனே.\nபோதல் இருத்தல் எனநினையாப் புனிதர் சனனப் போரோடு\nசாதல் அகற்றும் திருத்தணிகைச் சைவக் கனியே தற்பரமே\nஓதல் அறியா வஞ்சகர்பால் உழன்றே மாதர்க் குள்ளுருகும்\nகாதல் அகற்றி நின்உருவைக் கண்கள் ஆரக் கண்டிலனே.\nவீட்டைப் பெறுவோர் உள்அகத்து விளங்கும் விளக்கே விண்ணோர்தம்\nநாட்டை நலஞ்செய் திருத்தணிகை நகத்தில் அமர்ந்த நாயகமே\nகேட்டைத் தருவஞ் சகஉலகில் கிடைத்த மாய வாழ்க்கைஎனும்\nகாட்டைக் கடந்து நின்உருவைக் கண்கள் ஆரக் கண்டிலனே.\nமட்டித் தளறு படக்கடலை மலைக்கும் கொடிய மாஉருவைச்\nசட்டித் தருளும் தணிகையில்எந் தாயே தமரே சற்குருவே\nஎட்டிக் கனியாம் இவ்வுலகத் திடர்விட் டகல நின்பதத்தைக்\nகட்டித் தழுவிநின்உருவைக் கண்கள் ஆரக் கண்டிலனே.\nஇலக்கம் அறியா இருவினையால் இம்மா னிடம்ஒன் றெடுத்தடியேன்\nவிலக்கம் அடையா வஞ்சகர்பால் வீணாட் போக்கி மேவிமனத்\nதலக்கண் இயற்றும் பொய்வாழ்வில் அலைந்தேன் தணிகை அரசேஅக்\nகலக்கம் அகன்று நின்உருவைக் கண்கள் ஆரக் கண்டிலனே.\nவிரைவாய் கடப்பந் தார்அணிந்து விளங்கும் புயனே வேலோனே\nதரைவாய் தவத்தால் தணிகைஅமர் தருமக் கடலே தனிஅடியேன்\nதிரைவாய் சனனக் கடற்படிந்தே தியங்கி அலைந்தேன் சிவஞானக்\nகரைவாய் ஏறி நின்உருவைக் கண்கள் ஆரக் கண்டிலனே.\nபள்ள உலகப் படுகுழியில் பரிந்தங் குழலா தானந்த\nவெள்ளத் தழுந்தும் அன்பர்விழி விருந்தே தணிகை வெற்பரசே\nஉள்ளம் அகல அங்கும்இங்கும் ஓடி அலையும் வஞ்சநெஞ்சக்\nகள்ளம் அகற்றி நின்உருவைக் கண்கள் ஆரக் கண்டிலனே.\nஅடலை அணிந்தோர் புறங்காட்டில் ஆடும் பெருமான் அளித்தருளும்\nவிடலை எனமூ வரும்புகழும் வேலோய் தணிகை மேலோயே\nநடலை உலக நடைஅளற்றை நண்ணா தோங்கும் ஆனந்தக்\nகடலை அடுத்து நின்உருவைக் கண்கள் ஆரக் கண்டிலனே.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraimix.com/drama/oviya/130247", "date_download": "2019-02-17T21:08:07Z", "digest": "sha1:WGZBO2BXIQHIOSAZEFSHUDBSL2UA6O22", "length": 5050, "nlines": 52, "source_domain": "thiraimix.com", "title": "Oviya - 06-12-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nகனடாவில் கொடிகட்டி பறக்கும் இலங்கை தமிழன்\nஇலங்கையில் திருமணம் முடித்த பெண் செய்த முகம் சுழிக்க வைக்கும் செயல்\nநிர்வாணமாக உலகம் சுற்றும் இளம்பெண்: அதிர்ச்சி காரணம்\n உளவுத்துறையினரிற்கு கிடைத்த திடுக்கிடும் தகவல்...\nஇந்திய வீரர்களின் மரணத்திற்கு மூளையாக செயல்பட்டவன் எங்கு இருக்கிறான்\n தீவிரவாத தாக்குதலுக்கு அதிர்ச்சி பதிலடி\nதிருமணமான சில நாட்களிலேயே வெடித்த சர்ச்சை சௌந்தர்யாவில் செயலால் கடும் அதிர்ப்தியில் பார்வையாளர்கள்\nதளபதி 63 படத்தில் இணைந்த சூப்பர் சிங்கர் பிரபலம் வெளியான புதிய தகவல்\nஉள்ளாடை முழுவதும் தெரியும்படி நிகழ்ச்சிக்கு ஆடை அணிந்து வந்த ஆண்ட்ரியா\nமீண்டும் இணையும் அஜித்- வெங்கட்பிரபு கூட்டணி மங்காத்தா-2வா, அவரே கூறிய பதில்\nபிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷை ஏமாற்றிய காதலன்.. அவரே கூறிய அதிர்ச்சி தகவல்..\nஅஜித்திற்கு வில்லனாக ஒரு படத்திலாவது நடிக்க ஆசைப்படும் பிரபல தமிழ் நடிகர்\nசமீபத்தில் ஹீரோயினை இத்தனை மோசமாக எந்த படத்திலும் காட்டியிருக்க மாட்டார்கள், இந்த வீடியோவை பாருங்க\nஇப்படி ஒரு டீச்சர் இருந்தா யார் தான் பள்ளிக்கு வரமா இருப்பாங்க.. அழகிய டீச்சரின் சுவாரசியமான தகவல்..\nமியூசிக்கலிக்காக இளைஞர் செய்த செயல் கடும் கோபத்தில் வந்த பெண்ணை நொடியில் மாற்றிய காட்சி\nதிருமணத்திற்கு முன்பு ஜோடியாக ஊர் சுற்றும் ஆர்யா-சயீஷா- முதன்முதலாக வெளியான புகைப்படங்கள்\nபிங்க் ரீமேக்கை மே 1ல் வெளியிட வேண்டாம் அஜித்தே கூறிவிட்டாராம், ஏன் தெரியுமா\nராணுவ வீரர்கள் பலி, என்னை எல்லைக்கு அழைத்து செல்லுங்கள் கோபமாக பதிவிட்டிருக்கும் விக்னேஷ் சிவன்\nகடனை திரும்ப கேட்டவருக்கு ஆபாச வீடியோ அனுப்பிய இளம்பெண்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=29832", "date_download": "2019-02-17T19:30:50Z", "digest": "sha1:7MXHNKJCCEGZZKKWCX56CKBGKY7AAWY6", "length": 14246, "nlines": 119, "source_domain": "www.lankaone.com", "title": "உலக கோப்பை கால்பந்து மு�", "raw_content": "\nஉலக கோப்பை கால்பந்து முடிவுகளை கணிக்க இருக்கும் பூனை\nஉலக கோப்பை கால்பந்து போட்டி முடிவுகளை நேரில் காண்பதில் ரசிகர்களுக்கு எந்த அளவுக்கு ஆவல் இருக்கிறதோ, அதுபோல் உலக கோப்பை போட்டியின் முடிவுகள் எப்படி இருக்கும் என்று முன்கூட்டியே வெளியாகும் கணிப்புகளை அறிவதிலும் அதிக ஆர்வம் இருப்பது உண்டு.\nஇந்த ஆர்வத்துக்கு தீனி போடும் வகையில் 2010-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடந்த உலக கோப்பை தொடரின் போது முடிவுகளை கணிப்பதில் ‘பால்’ என்ற ஆக்டோபஸ் கடல் வாழ் உயிரினம் கதாநாயகனாக விளங்கியது.\nஜெர்மனியில் உள்ள கடல் வாழ் அருங்காட்சியத்தில் இருந்த அந்த ஆக்டோபஸ் போட்டியின் முடிவுகளை ஆட்டத்துக்கு முன்கூட்டியே துல்லியமாக கணித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. தண்ணீர் தொட்டிக்குள் இரண்டு சிறிய ஜாடியில் உணவுகளை போட்டு அவற்றின் மீது அன்றைய போட்டியில் மோதும் அணிகளின் கொடி வைக்கப்பட்டு இருக்கும்.\nநீந்தி வரும் ஆக்டோபஸ் எந்த ஜாடியில் உள்ள உணவை உட்கொள்கிறதோ, அதன் மீதுள்ள கொடிக்குரிய அணி வெற்றி பெறும் என்று கணிக்கப்படும். அதுபோல் ஜெர்மனி அணி மோதிய அனைத்து ஆட்டங்களையும் துல்லியமாக கணித்த ஆக்டோபஸ், ஸ்பெயின் அணி கோப்பையை வெல்லும் என்று அது சுட்டிக்காட்டிய ஆருடமும் அப்படியே பலித்தது.\nஇந்த உலக கோப்பை போட்டியை நடத்தும் ரஷியா, ஆட்டத்தின் முடிவுகள் எப்படி இருக்கும் என்பதை கணிக்க ‘அசிலிஷ்’ என்ற பூனையை தயார்படுத்தி வைத்து இருக்கிறது.செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மியூசியத்தில் உள்ள இந்த பூனைக்கு அனா கசட்கினா என்பவர் பயிற்சி அளித்து வருகிறார். இரண்டு கிண்ணத்தில் உணவு பொருட்கள் வைக்கப்பட்டு, அதில் போட்டியில் மோதும் அணிகளின் கொடி இடம் பெற்று இருக்கும்.\n‘அசிலிஷ்’ பூனை எந்த கிண்ணத்தில் உள்ள உணவை உட்கொள்கிறதோ அந்த கிண்ணத்தில் வைக்கப்பட்டு இருக்கும் கொடிக்குரிய அணி வெற்றி பெறும் என்று கருதப்படும். அகிலிஷ் பூனையின் கணிப்பு எப்படி இருக்க போகிறத��� என்று போட்டி போகப் போக தான் தெரியும் எனலாம்.\n'அவசரம் வேண்டாம்...ஆகஸ்ட் 15க்கே வரலாம்’...\nவரும் மே 1ம் தேதி அஜீத் பிறந்தநாளன்று ரிலீஸாக இருப்பதாகச் சொல்லப்படும்......Read More\nகாட்டாற்று வெள்ளத்தில் \"கலைஞரை\" தூக்கி...\nதிமுக சட்ட மன்ற உறுப்பினர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தன் சொந்த ஊரான......Read More\nபாதுகாப்பற்ற ரயில்க் கடவையில் சென்ற இருவர்...\nபாதுகாப்பற்ற ரயில்க் கடவையில் காவலாளிகள் இல்லாததால், தண்டவாளத்தில் ஏறிய......Read More\nஇலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சந்துக்கும் வட மாகாண......Read More\nவைரவநாதன் ஜெகன் அவர்களின் நிதிப்...\nகிளிநொச்சி ஊற்றுப்புலம் அ.த.க.பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு......Read More\nபெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு தொழிற்சங்க ரீதியில் செய்து கொள்ளப்பட்ட......Read More\nபாதுகாப்பற்ற ரயில்க் கடவையில் சென்ற...\nபாதுகாப்பற்ற ரயில்க் கடவையில் காவலாளிகள் இல்லாததால், தண்டவாளத்தில் ஏறிய......Read More\nபுத்தளம் சின்னப்பாடு கடற்பகுதியில் சட்டவிரோதமாக கடற்தொழிலில்......Read More\nஇலங்கை தொடர்மாடி வீடு VAT வரி வருகிறது.\n1 ஏப்ரல் 2019 முதல் இந்த வரி இலங்கையில் அறிமுகமாகின்றது.இது சில வாதப் பிரதி......Read More\nசபாநாயகருக்கு எதிராக நடவடிக்கை –...\nசபாநாயகருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக......Read More\nமக்களுக்கு சிறந்த வரவு செலவுத்...\nமக்களுக்கு சிறந்தது நடக்கும் வரவு செலவுத் திட்டமாக இருந்தால் மாத்திரமே......Read More\nஒலுவில் வைத்தியசாலைக்கு சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் வழங்கிய......Read More\nதமது அபிவிருத்தி திட்டங்களையே இந்த...\nஇந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து நான்கு வருடங்கள் ஆகியுள்ள போதிலும்......Read More\nஇலங்கை இந்திய ஒப்பந்தத்துடன் முற்றுப்பெறவேண்டிய ஆயுதப் போராட்டம்......Read More\nதமிழ் மக்களை சுயமாக தமது கருத்துக்களை கூறவிடாது தடுத்துவந்த......Read More\nயுத்த காலத்தில் குடியேறிய மக்களுக்கு சலுகைகள் வழங்கப்படும் வகையில்......Read More\nயாழ்ப்பாணம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா\nதிரு ஜெயக்குமார் கந்தசாமி (குமார்)\n19 ஏ, சிறிசேனா அரசின் சாதனை...\nசனவரி 2015 இல் ஒரு புதிய இலங்கைக்கு 6.2 மில்லியன் மக்கள் வாக்களித்தார்கள்.......Read More\nநிலக்கீழ் நீர் மாசுபடுதலை தடுக்கும்...\nநிலம் சார்ந்த நீர் மாசுபடுதலைத் தடுக்கும் பணியில் அர்த்தஸர்யா......Read More\nதகவல் அறியும் உரிமை சட்டமும்,...\nதகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெற்காசியாவில் சிறந்த நாடாக இலங்கை......Read More\nதமிழீழம் என்ற நாடு விரைவில் மலரும்\nஇத்தனைக்குப் பிறகும், தமிழீழம் என்ற நாடு ஈழத் தமிழ் மக்கள் பேசுவதும்......Read More\nஒட்டு மொத்த தமிழர்களின் ஒரே குரல்...\nசீடன் - வணக்கம் குருவேகுரு - வணக்கம் நீண்ட நாட்கள் உன்னை நான்......Read More\nஇரா. சம்பந்தனின் 86ஆவது பிறந்த தினம் நேற்று (பெப்ரவரி 05) கொண்டாடப்பட்டது. ......Read More\nஉலகில் இயற்கை வளங்கள் மற்றும் உயிரினங்கள் எல்லாம் சமநிலைகளை கொண்டே......Read More\nகறுப்பு நாளும் காணாமல் போன...\nசிறீலங்காவின் 71வது சுதத்திர தினத்தை தாயத்திலும் புலம்பெயர் தேசத்திலும்......Read More\n04 பெப்ரவரி 2019 - 71 ஆவது ஆண்டை எதற்காகக் ...\nசிறிலங்காவின் குரலற்றவர்கள் மற்றும் முகமற்றவர்கள் சார்பாக அமைச்சர்......Read More\nஜோர்ஜ் பெர்ணாண்டஸ் (1930-2019) மறவன்புலவு...\nஇலங்கை வல்வெட்டித்துறையில் 1989 ஆகத்து 2, 3 நாள்களில் இந்தியப் படையின்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntf.in/2014_08_03_archive.html", "date_download": "2019-02-17T20:13:18Z", "digest": "sha1:EGBYWTRWEFOVT6QKVKTCTLE2GVKBFUTJ", "length": 114969, "nlines": 921, "source_domain": "www.tntf.in", "title": "தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி: 2014-08-03", "raw_content": "ஆசிரியர் இயக்கங்களின் முன்னோடிஇயக்கத்தின் அதிகாரபூர்வ வலைதளம் .கல்விச்செய்திகள் உடனுக்குடன்.......................\n17 வது மாநில மாநாடு-\nTPF/CPS ஆசிரியர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்கில் வட்டி இழப்பு. ஒரு கணக்கீடு.\nஅரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் NHIS :-2017 CARD Download\nTPF/CPS /GPF சந்தாதாரர்கள் ஆண்டு முழுச் சம்பள விவரங்கள் அறிய\nபிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வு மறுமதிப்பீடு முடிவுகள் இன்று வெளியீடு -தினமணி\nபிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வு மறுமதிப்பீடு, மறுகூட்டல் முடிவுகள் இணையதளத்தில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 9) வெளியிடப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.\nஇந்தத் தேர்வில் விடைத்தாள் மறுமதிப்பீடு, மறுகூட்டல் கோரி விண்ணப்பித்தவர்களில் மதிப்பெண் மாற்றம் உள்ளவர்களின் விவரம் student.hse14rtrv.in என்ற இணையதளத்தில் சனிக்கிழமை காலை 11 மணிக்கு வெளியிடப்படும்.\nபத்தாம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வு: மறுகூட்டல் முடிவுகள் இன்று வெளியீடு\nபத்தாம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வு மறுகூட்டல் முடிவுகள் இணையதளத்தில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 9) வெளியிடப்பட உள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.\nஇந்தத் தேர்வில் மறுகூட்டல் கோரி விண்ணப்பித்தவர்களில், மதிப்பெண் மாற்றம் உள்ளவர்களின் விவரங்கள் student.sslc14rt.in என்ற இணையதளத்தில் சனிக்கிழமை காலை 11 மணிக்கு வெளியிடப்படும்.\nஇந்தப் பட்டியலில் இல்லாத விடைத்தாள்களின் மதிப்பெண்ணில் எந்தவித மாறுதலும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅங்கீகாரம் இல்லாமல் 1,000 தனியார் பள்ளிகள்...தவிப்பு:நில பற்றாக்குறை பிரச்னைக்கு அரசு தீர்வு எப்போது\nதமிழகத்தில், நில பற்றாக்குறை பிரச்னையால், கடந்த 2011ல் இருந்து, அங்கீகாரம் இல்லாமல், 1,000 தனியார் பள்ளிகள் தவித்து வருகின்றன. இந்த பள்ளிகள் மீது, எவ்வித முடிவும் எடுக்காமல், தமிழக அரசு காலம் தாழ்த்தி வருகிறது.\nபல ஆண்டுகளுக்கு முன், தனியார் பள்ளிகளுக்கான, குறைந்தபட்ச நில பரப்பளவு குறித்து, தமிழக அரசு, ஒரு அரசாணையை வெளியிட்டது.அதில், 'மாநகராட்சி பகுதியாக இருந்தால், 6 கிரவுண்டு, மாவட்ட தலைநகர் பகுதியாக இருந்தால், 6 கிரவுண்டு, நகராட்சி பகுதி எனில், 10 கிரவுண்டு, பேரூராட்சி பகுதியாக இருந்தால், ஒரு ஏக்கர் மற்றும் ஊராட்சி பகுதியாக இருந்தால், மூன்று ஏக்கர் நிலமும், பள்ளிக்கு இருக்க வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமறுப்பு:இந்த குறைந்தபட்ச நில பரப்பளவு இல்லாததால், 1,000 தனியார் பள்ளிகளுக்கு, தொடர் அங்கீகாரம் அளிக்க, தொடக்கக் கல்வித் துறை மற்றும் மெட்ரிக் பள்ளி இயக்குனரகம் மறுத்து விட்டன.\n'நில பற்றாக்குறை உள்ள பள்ளிகள், 2011க்குள், கூடுதல் நில வசதியை ஏற்படுத்த வேண்டும்' என, தமிழக அரசு தெரிவித்தது.ஆனால், நிலம் கிடைக்காதது, நிலத்தின் விலை உயர்வு காரணமாக, கூடுதல் இட வசதியை, பள்ளி நிர்வாகங்கள் ஏற்படுத்தவில்லை. இதனால், நான்கு\nஆண்டுகளாக, அங்கீகாரம் இல்லாமல், 1,000 பள்ளிகளும் இயங்கி வருகின்றன.\nநிபுணர் குழு:இதற்கிடையே, இந்த விவகாரம் தொடர்பாக, பள்ளிக்கல்வி இயக்குனர் தலைமையிலான நிபுணர் குழு, மாநிலம் முழுவதும் கருத்து கேட்புக் கூட்டங் களை நடத்தி, அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் மீதான பிரச்னையை, எந்த வகையில் தீர்க்கலாம் என்பது குறித்து, தமிழக அரசுக்கு, பரிந்துரை செய்துள்ளது.\nஇந்த அறிக்கை, பள்ளிக்கல்வி அமைச்சகத்தில், ஒரு ஆண்டாக கிடப்பில் உள்ளது. இதன்மீது, எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதனால், மாணவர் மற்றும் பெற்றோர் மத்தியில், நம்பகத்தன்மை இல்லாத நிலையில், 1,000 பள்ளிகளும் இயங்கி வருகின்றன.\nஇதுகுறித்து, தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக் பள்ளிகள் சங்க பொதுச் செயலர், நந்தகுமார் கூறியதாவது:\nதிருச்சி மாவட்டத்தில் மாணவர்களின் கல்வி ஊக்க தொகை கையாடல்: திருவெறும்பூர் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் சஸ்பெண்ட்\nதிருச்சி மாவட்டம் திருவெறும்பூர் கல்வி ஒன்றியத்தில் பிளாக்-1ல் முத்துக்கிருஷ்ணன், பிளாக்-2ல் பர்வீன் ஆகிய இருவரும் கூடுதல் தொடக்க கல்வி அதிகாரிகளாக பணியாற்றி வந்தனர். மத்திய அரசு சார்பில், எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகையாக ரூ.500 வழங்கப்படும். இந்த பணம் அந்தந்த கூடுதல் தொடக்க கல்வி அதிகாரிகள் வங்கி கணக்கில் மத்திய அரசு செலுத்தும். அதன்படி, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கான கல்வி ஊக்கத்தொகை ரூ.5 லட்சம் கூடுதல் தொடக்க கல்வி அதிகாரி முத்துக்கிருஷ்ணன் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டது. இப்பணத்தை மாணவர்களுக்கு வழங்காமல் அவர் கையாடல் செய்துவிட்டதாக புகார் எழுந்தது.\n5,720 தமிழக அரசு பள்ளிகளில் கழிப்பறை வசதி கிடையாது : மத்திய அரசு அறிக்கையில் அதிர்ச்சி தகவல்\nதமிழகத்தில், 15 சதவீத அரசு பள்ளிகளில், அதாவது, 5,720 அரசு பள்ளிகளில், கழிப்பறை வசதிகள் இல்லை' என, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த, 5,720ல், 1,442 பள்ளிகள், பெண்கள் பள்ளி என்பது குறிப்பிடத்தக்கது.\nஇணையதளத்தில்... : நாடு முழுவதும், மாநில வாரியாக, அதில், ஒவ்வொரு மாவட்ட வாரியாக உள்ள அரசு பள்ளிகள் எண்ணிக்கை, அதில், எத்தனை ஆண்கள் அரசு பள்ளிகளில், கழிப்பறை வசதி இல்லை; எத்தனை அரசு பெண்கள் பள்ளிகளில், கழிப்பறை வசதி இல்லை என்ற புள்ளி விவரங்கள், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் இணையதளத்தில், வெளியிடப்பட்டு உள்ளன. அதில், தமிழகத்தில், மொத்தம் உள்ள, 37,002 அரசு பள்ளிகளில், 1,442 பெண்கள் பள்ளிகளிலும், 4,278 ஆண்கள் பள்ளிகளிலும், கழிப்பறை வசதி இல்லை என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nDEO post - புதியதாக தெரிவு செய்யப்பட்ட தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி\nதமிழகத்தில் காலியாக உள்ள மாவட்டக் கல்வி அலுவலர் அதனையொத்த பணியிடங்களுக்கு பதவி உயர்வு மூலம் நிரப்ப புதியதாக தெரிவு செய்யப்பட்ட தலைமை ஆசிரியர்களுக்கு வ��ுகிற 11ம் தேதி முதல் 22ம் தேதி வரை பயிற்சி நடைபெறவுள்ளது\nபி.எட். படிப்புக்காக காலத்தை இரண்டு ஆண்டுகளாக அதிகரிக்கும் விஷயத்தில் முடிவு ஏதும் எடுக்கப்படவில்லை\nபி.எட். படிப்புக்காக காலத்தை இரண்டு ஆண்டுகளாக அதிகரிக்கும் விஷயத்தில் முடிவு ஏதும் எடுக்கப்படவில்லை எனவும், அது ஆய்வில் இருப்பதாகவும் உயர்கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் தெரிவித்தார்.\nசட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரத்தின் போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பேரவை குழு துணைத் தலைவர் பாலபாரதி துணைக் கேள்வி எழுப்பினார். அப்போது, பேசிய அவர், தனியார் பி.எட்., கல்லூரிகளில் நியாயமற்ற வகையில்\nசெப்., மற்றும் அக்., மாத மேல்நிலை துணைத்தேர்வுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்\n\"வரும் செப்., மற்றும் அக்., மாதங்களில் நடக்கும் மேல்நிலை துணைத்தேர்வுக்கு, தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்\" என, அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. தகுதியான தேர்வர்கள், மாவட்டம் வாரியாக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மையங்களுக்கு உரிய ஆவணங்களுடன் நேரில் சென்று, தேர்வெழுத ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே தேர்வு எழுதி, குறிப்பிட்ட பாடங்களில் தேர்ச்சி பெறாதவர்கள், அதே பாடங்களை மீண்டும் எழுதலாம். அவர்கள் \"மறுமுறை தேர்வர்\" எனப்படுகின்றனர்.\nபிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ள 19 உத்தரவு\nசிறந்த நிர்வாகத்துக்காக அரசு அதிகாரிகளுக்கு உரிய அதிகாரங்கள் தரப்படுகிறது. எனவே அகில இந்திய பணியில் இருக்கும் உயர் அதிகாரிகள் ஒவ்வொருவரும் அதிகபட்ச நன்னடத்தை, ஒழுங்கு நெறியுடன் நடந்து கொள்ள வேண்டும்.\nமுக்கிய முடிவுகள், திட்ட அமலாக்கங்களில் பெருந்தன்மையுடனும், அரசியல் பாரபட்சமின்றியும் நடந்து கொள்ள வேணடும்.\nஉயர் பதவிகளில் உள்ளவர்கள் எப்போதும் நேர்மையாக இருக்க வேண்டும்.\nநல்ல கொள்கைகளை மேம்படுத்த வேண்டும். கடமைகளை செய்வதில் தவறக்கூடாது.\nபள்ளிக்கல்வி - மத்திய எரிசக்தித்துறை அமைச்சகத்தின் 2014ம் ஆண்டுக்கான தேசிய அளவில் மாற்று எரிசக்தி விழிப்புணர்வு முகாம் - 4,5,6 மற்றும் 7,8,9 ஆகிய வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு ஓவியப் போட்டி நடத்துவது சார்பான இயக்குனரின் அறிவுரைகள்\nஉறுப்பினர் கேள்விக்கு தமிழில் பதிலளித்த மத்திய அமைச்சர், மக்களவையில் முதல�� நிகழ்வு : தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பாராட்டு\nஉறுப்பினர் கேள்விக்கு தமிழில் பதிலளித்த மத்திய அமைச்சர், மக்களவையில் முதல் நிகழ்வு : தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பாராட்டுதல்களையும்,வாழ்த்துக்களையும் மத்திய வர்த்தக இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு தெரிவித்துக்கொள்வதாக பொதுச்செயலர் திருமிகு .செ.முத்துசாமி Ex M.L.C அவர்கள் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும் இந்திய பாராளுமன்ற வரலாற்றில் தமிழில் பதிலளித்து தனி முத்திரை பதித்த வர்த்தக இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு தமிழக ஆசிரியர்கள் சார்பில் சிறப்பான வாழ்த்துக்களையும் அவர் தெரிவித்துள்ளார்.\nதிருவண்ணாமலை பொதுக்குழுவில் மத்திய அமைச்சராக வர்த்தக துறை அமைச்சருக்கு பாரராட்டு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடதக்கது.\nகூட்டுறவு சங்கத்தில் பெற்ற கடன் தொகைக்காக ஆசிரியையின் சம்பளத்தில் பிடித்தம் செய்ய வேண்டும் கல்வி அதிகாரிக்கு, ஐகோர்ட்டு உத்தரவு\nகூட்டுறவு சங்கத்தில் பெற்ற கடன் தொகைக்காக ஆசிரியையின் சம்பளத்தில் இருந்து பணத்தை பிடித்தம் செய்து கடன் தொகையை திரும்ப செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கல்வி அதிகாரிக்கு, மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.\nவிருதுநகர் மாவட்டம் காரியாபட்டி ஆசிரியர்கள், பஞ்சாயத்து யூனியன் அலுவலர்கள் கூட்டுறவு சிக்கன மற்றும் கடன் சங்கத்தின் தனி அதிகாரி ரவீந்திரன், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:–\nதிண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வரும் லூர்து, விருதுநகர் மாவட்டத்தில் பணியாற்றிய போது கூட்டுறவு சங்கத்தில் கடன் பெற்று இருந்தார். இந்த கடன் தொகையை வட்டியுடன் சேர்த்து 1 லட்சத்து 78 ஆயிரத்து 360 ரூபாயாக திருப்பி செலுத்த வேண்டும். ஆனால், ஆசிரியை லூர்து இந்த தொகையை திருப்பி செலுத்தவில்லை.\nஇதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிக்கு மனு அனுப்பினேன். ஆசிரியை லூர்து சம்பளத்தில் இருந்து கடன் தொகையை பிடித்தம் செய்து செலுத்த சாணார்பட்டி உதவி தொடக்கக்கல்வி அதிகாரிக்கு மாவட்ட தொடக்கக்கல்வி அதிகாரி 20.2.2012 அன்று உத்தரவிட்டார்.\nஅதன்பின்பும், ஆசிரியை லூர்துவின் சம்பளத்தில் இருந்து பணத்தை பிடித்தம் செய்து கடன் தொகையை திரும்ப செலுத்த உதவி தொடக்கக்கல்வி அதிகாரி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.\nஎனவே, ஆசிரியை லூர்துவின் சம்பளத்தில் இருந்து கடன் தொகையை பிடித்தம் செய்து கூட்டுறவு சங்கத்தில் செலுத்த கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.\nஉச்ச நீதிமன்றம் உத்திரவிட்ட பிறகும்,பணி நியமனம் வழங்காமல் 8 மாத இழுத்தடிப்புக்குபின் ,அவமதிப்பு வழக்கில் 3 வார காலத்தில் நியமன உத்திரவு வழங்குவதாக உறுதி\nகரூர் மாவட்டத்தை சார்ந்த் திரு சுபாஷ் சந்திர போஸ் என்பவர் 2008 ஆம் ஆண்டு இடைநிலை ஆசிரியராக நியமிக்கப்பட்டார்.ஆயினும் அவரது நியமனத்தில் தவறு இருப்பதாகக்கூறி அரசு கடந்த பிப்ரவரி -2010 ஆம் ஆண்டு அவரை பணிநீக்கம் செய்தது.(DISMISSED FROM SERVICE)\nஆயினும் அரசின் பணிநீக்க உத்திரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குதொடுத்து வழக்கில் அரசு அவரை 3 வாரக்காலத்திற்குள் பணியில் நியமிக்க வேண்டும் என் தீர்ப்பு பெற்றார்\n. ஆனால் தமிழக அரசு அத்தீர்ப்பினை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்தது.\nஅவ்வழக்கில் ஆசிரியர் திரு சுபாஷ் சந்திர போசுக்காக மூத்த வழக்கறிஞ்சர் திருமதி .நளினி சிதம்பரம் அவர்கள் வாதாடி அவ்வழக்கிலும் வெற்றி பெறப்பட்டது\nஅண்ணாமலை பல்கலைக்கழகம் மே 2014 நடத்திய தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது\nசுதந்திர தின விழா-அனைத்து கல்வி அலுவலகம் மற்றும் பள்ளிகளில் சிறப்பாகக் கொண்டாடுதல்-அறிவுரைகள்\nதொடக்கக் கல்வி - கடனும் - முன்பணமும் - மா நில அரசு ஊழியர்களுக்கு வாகன மற்றும் கணினி முன்பணம் வழங்குதல் சார்ந்த இயக்குனரின் அறிவுரைகள்\nதொடக்கக் கல்வி - கடனும் - முன்பணமும் - மாநில அரசு ஊழியர்களுக்கு வாகனமற்றும் கணினி முன்பணம் வழங்குதல் சார்ந்த இயக்குனரின் அறிவுரைகள்\nஆசிரியர் பட்டயப் படிப்பு: இன்று முதல் விண்ணப்பம் - தினமணி\nபிளஸ் 2 சிறப்புத் துணைத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் ஆசிரியர் பட்டயப் படிப்பில் சேருவதற்கான விண்ணப்பங்களை வியாழக்கிழமை (ஆக.7) முதல் பெற்றுக் கொள்ளலாம் என மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம் அறிவித்துள்ளது.\nஆபத்தான நிலையில் அரசுப் பள்ளிகள் - எஸ். சந்திரசேகர்\nஅரசு கோடிக்கணக்கான ரூபாய்களை கொடுத்தும் கூட அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருவதைப் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. அதே நேரத்தில், தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை சதவீதம் உயர்ந்து வருகிறது.\nகடந்த 2008-09 கல்வியாண்டில் 43.6 சதவீதமாக இருந்த அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கை, 2012-13 கல்வியாண்டில் 36.5 சதவீதமாக சரிந்துள்ளது. அரசுப் பள்ளிகளை விட அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் பல இடங்களில் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன.\nஆனால், அவற்றிலும் மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது. அங்கும் 2008-09-இல் 21.8 ஆக இருந்த மாணவர் சேர்க்கை 2012-13}இல் 17.9 சதவீதமாக சரிந்துள்ளது.\nதனி ஊதியம் மற்றும் சிறப்பு ஊதியம் சார்பான பள்ளிக்கல்வி நிதிக்கட்டுப்பாட்டு அலுவலரின் விளக்க கடிதம் நாள்:08.07.2014.\nதொடக்கக்கல்வி - நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பி.எட்., தேர்ச்சி பெற்ற பிறகு ஊக்க ஊதிய உயர்வு பெறலாம் சார்பான உத்தரவு\nமுதுகலை ஆசிரியர் தேர்வு பொருளியல், இயற்பியல், வணிகவியல் பாடத்திற்கான மறுமதிப்பீடு செய்யபட்ட மதிமதிப்பெண் பட்டியல் உயர்நீதிமன்றம் விதித்த உத்தரவுப்படி ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியீடு\nமுன் அனுமதி பெற்ற பின்னர் படிக்கும் படிப்புகளுக்கு மட்டுமே ஊக்க ஊதியம் அனுமதிக்கப்பட வேண்டும் - இயக்குனர் உத்திரவு\nஆசிரியர் தேர்வு வாரியம் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பட்டியலை ஏன் வெளியிட வேண்டும்\nமுதலில் 10726 இடங்களுக்குப் பட்டியலைத் தயாரிக்க, இப்போது கூடுதலான 508 பணியிடங்களுக்கானதையும் சேர்த்து பட்டியல் தயாரிப்பதை விட ஒட்டு மொத்தமாக 15000 அல்லது 20000 நபர்கள் வரையிலான பட்டியலை தயார் செய்துவிட்டால் போதுமே.\nஆசிரியர்களின் பதவி உயர்வு & மாறுதல் எதிர்காலம்\nஒரு ஒன்றியத்தில் காலியிடம் எனில் முதலில் பதவிஉயர்வு... பின்னர் ஒன்றியத்திற்குள் மாறுதல், ஒன்றியம் விட்டு ஒன்றியம் மாறுதல், இறுதியாக மாவட்ட மாறுதல்.\nதனி ஊதியம் மற்றும் சிறப்பு ஊதியம் சார்பான பள்ளிக்கல்வி நிதிக்கட்டுப்பாட்டு அலுவலரின் விளக்க கடிதம் நாள்:08.07.2014.\nதாள் 1 weightage list யில் எதாவது தவறு இருப்பின் 11.08.2014 முதல் 14.08.2014 வரை அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மாவட்டத்திற்கு சென்று சரி செய்து கொள்ளலாம்\nஇடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வு பட்டியலை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்\nஅரசு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களை தேர்வு செய்வதற்காக கடந்த 2012 மற்றும் 2013ம் ஆண்டுகளில் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு புதிய வெயிட்டேஜ் மதிப்பெண்கள் அடிப்படையிலான தேர்வு பட்டியல்\nவன்முறையில் இருந்து குழந்தைகளைக் காப்போம்\nபெங்களூரில் ஆறு வயதுக் குழந்தை மீதான பாலியல் வன்முறைச் சம்பவம் அனைவரது நெஞ்சங்களையும் துடிதுடிக்க வைத்துள்ளது. ஆனால் அந்த வன்முறை நடைபெற்றுக் கிட்டதட்ட, ஒரு வாரம் கழித்தே அந்தச் சிறுமியின் பெற்றோருக்குத் தெரிய வந்திருக்கிறது என்பது வேதனையின் உச்சம். அந்தக் குழந்தை படிக்கும் பள்ளியின் ஆசிரியரும்கூட இதைப் பற்றிப் பெற்றோருக்குத் தெரியப்படுத்தாதது மிக அதிர்ச்சியானது\n: துரித உணவுகளை தடை செய்ய பரிந்துரைக்கிறது சி.எஸ்.இ.\nஇந்தியாவில் முன் எப்போதும் இல்லாத வகையில் குழந்தை கள் மரணமும் நீரிழிவு நோய், புற்று நோய், இதய நோய்களும் அதிகரித்திருப்பது தெரியுமா\nசமீபத்தில் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் (Centre for Science and Environment) வெளியிட்டுள்ள 48 பக்க ஆய்வு முடிவுகள் அத்தனையும் மிக, மிக அதிர்ச்சி ரகம். எல்லாவற்றுக்கு காரணமாக விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டுவது துரித வகை உணவுகளைத்தான். தொடர்ந்து நாடு முழுவதும் குறைந்தபட்சம் கல்வி நிறுவனங்களிலாவது துரித வகை உணவுகளை (Junk foods)தடை செய்து குழந்தைகளை காப்பாற்ற வேண்டும் என்று அந்த மையம் மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.\nஅறிவியல் பாடங்களால் மாணவர்களுக்கு சலிப்பு : விஞ்ஞானி ராவ் வருத்தம்\nபள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிற்றுவிக்கப்படும் அறிவியல் பாடங்களால், மாணவர்களுக்கு சலிப்பு தான் ஏற்படுகிறதே தவிர, அறிவியல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுவதில்லை என்று பாரத ரத்னா விருது பெற்ற விஞ்ஞானி சி.என்.ஆர். ராவ் கூறியுள்ளார்.\nடில்லியில், அசோசெம் சார்பில், நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக, பாரத ரத்னா விருது பெற்ற விஞ்ஞானி சிந்தாமணி நாகேச ராமச்சந்திர ராவ் பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில், அவர் பேசியதாவது, பள்ளி மற்றும் கல்லூரிகளில் கற்பிக்கப்படும் அறிவியல் பாடங்கள், தற்போது எந்த இடத்திலும் பயன்படுத்துவதில்லை. பள்ளி\n2016-2017 ஆம் கல்வி ஆண்டில் +1,+2 வகுப்புகளுக்கு புதிய பாடதிட்டங்கள்\nபள்ளிகளில் சு��ந்திர தின விழா - பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை\nஅனை த்து வகை பள்ளிகளில் 15ம் தேதி சுதந்திர தின விழாவை கொண்டாடுவது குறித்து பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.\nஇது குறித்து பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் ராமேஸ்வர முருகன் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:\nஇந்திய சுதந்திர போராட்ட வரலாறு, சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகங்கள் ஆகியவற்றை மாணவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். பள்ளி வளாகங்களை கலர் காகிதங்கள், பூக்கள் ஆகியவற்றால் அலங்கரிக்க வேண்டும். சுதந்திர தினமான 15ம் தேதி காலை, அனை த்து வகை பள்ளிகளிலும் தேசியக் கொடியை ஏற்றி, கலை நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும்.\nசுதந்திர போராட்ட வரலாற்றை விளக்கும் வகை யில் கண்காட்சி, நாடகம் நடத்த வேண்டும். பேச்சுப் போட்டி, கட்டுரைப்போட்டி, விளையாட்டுப் போட்டிகள் நடத்தி வெற்றி பெறும் மாணவர்களுக்கு சுதந்திர தின விழாவில் பரிசுகள் வழங்க வேண்டும்.\nசிபிஎஸ்இ.க்கு மாறும் மெட்ரிக் பள்ளிகள் - ஒரே ஆண்டில் 80 பள்ளிகள் மாற்றம்\nதமிழகத்தில் கடந்த ஆண்டு 80 தனியார் பள்ளிகள் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் இணைந்துள்ளன. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை பின்பற்றும் தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது.\nஒரே வகையான கல்வி என்ற அடிப்படையில் கடந்த 2010ம் ஆண்டு ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வி பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டது. பின்னர் 2011 முதல் அனைத்து வகுப்புகளுக்கும் சமச்சீர் கல்வி அமல்படுத்தப்பட்டது. இதனால் மெட்ரிக் கல்விமுறை முழுமையாக ஒழிக்கப்பட்டது. அரசு பள்ளிகளில் இருந்து தனியார் பள்ளிகள் தங்களை வேறுபடுத்தி காட்ட மெட்ரிக் என்ற வார்த்தையை பள்ளிகளின் பெயரில் பயன்படுத்தி வந்தன.\nபாடநூல் கழகத்தின் பெயர் மாற்றம்: மசோதா தாக்கல்\nபாடப் புத்தகங்கள் மட்டுமல்லாது, பள்ளிக் கல்வித் துறைக்கான அனைத்துப் பொருள்களையும் மொத்தமாக கொள்முதல் செய்யும் அமைப்பாகச் செயல்படும் வகையில், தமிழ்நாடு பாட நூல் கழகத்தின் பெயர் மாற்றப்பட்டுள்ளது.\nஅதன்படி, \"தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்' என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.\nபாட நூல் கழகமானது, தமிழகத்தில் கடந்த 44 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. இந்தக் கழகம���, அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்குத் தேவையான பாட நூல்களை இலவசமாக அச்சிட்டு வழங்குவதுடன், தனியார் பள்ளிகளுக்கு குறைந்த விலையிலும் புத்தகங்களை அளித்து வருகிறது.\nகட்-ஆப் மதிப்பெண் அடிப்படையில் மட்டுமான ஆசிரியர் தேர்வு நியாயமானதா\nஇப்போது வருமோ, எப்போது வருமோ என்று பல்லாயிரக்கணக்கான பட்டதாரி ஆசிரியர்களால் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது அரசு பணிக்கான ஆசிரியர் தேர்வுப் பட்டியல்.\nஇந்த தேர்வுப் பட்டியல், முற்றிலும் மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே தயாரிக்கப்பட்டு வெளியிடப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், முற்றிலும் மதிப்பெண் அடிப்படையிலேயே வெளியிடப்படும் இந்தப் பட்டியலுக்கு எதிர்ப்பு உள்ளதையும் மறுக்க முடியாது. வேறு எந்த தகுதியையும் கருத்தில் கொள்ளாமல், வேறுமனே மதிப்பெண்களை மட்டுமே கருத்தில் கொள்வது நியாயமானதா என்ற குமுறல்கள், பட்டதாரிகள் மத்தியில் பரவலாக உள்ளது.\nஇன்ஜினியரிங் படிப்பு ஆர்வம் குறைந்தது: பொறியியல் கல்லூரிகளில் 1.2 லட்சம் இடங்கள் காலி.\nஇன்ஜினியரிங் படிப்புக்கான முதல்கட்ட கவுன்சலிங் முடிந்த நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் சுமார் 1 லட்சத்து 2 ஆயிரம் சீட்டுகள் காலியாக உள்ளன. இந்நிலையில் துணை கவுன்சலிங் இன்று தொடங்குகிறது.\nதமிழகம் முழுவதும் உள்ள 538 பொறியியல் கல்லூரிகளில், இந்த ஆண்டு அரசு ஒதுக்கீட்டின் கீழ் 2 லட்சத்து 11 ஆயிரத்து 589 இடங்கள் இருந்தன. இந்த ஆண்டு பொறியியல் படிப்புக்கு 1 லட்சத்து 73,687 பேர் விண்ணப்பித்தனர். அண்ணா பல்கலைக்கழகத்தில் ஜூலை 7ம் தேதி பொதுப் பிரிவு மாணவர்களுக்கு கவுன்சலிங் துவங்கியது. நாள்தோறும் சராசரியாக 4 ஆயிரத்து 400 மாணவ,\nதொடக்கக் கல்வி - மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மற்றும் செயலர் அவர்களின் தலைமையில் ஆய்வு கூட்டத்தில் சிறந்த பள்ளிகளுக்கான கேடயம் வழங்கப்படும்-\nதொடக்கக் கல்வி - மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மற்றும் செயலர் அவர்களின் தலைமையில் ஆய்வு கூட்டம்-அட்டவணை\nதினக்கூலிக்கு போலி ஆசிரியர் நியமித்த எச்.எம் சஸ்பெண்ட்\nஅரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த செப்., 30 வரை அவகாசம்\nஅரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த, வரும் செப்., 30 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்ட���ள்ளது. 16 விதமான இலவச திட்டங்கள் செயல் படுத்தினாலும் கூட, அரசு பள்ளிகள் மீதான நம்பிக்கை பெற்றோருக்கு இல்லாத காரணத்தால், மாணவர் சேர்க்கை அதிகரிக்கவில்லை.\nஎனவே, அரசு பள்ளிகளில் பின்பற்றப்படும் நடைமுறைகளில் மாற்றங்களை கொண்டு வர வேண்டுமென ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.\nபள்ளிக்கல்வி - த.அ.உ.ச 2005 - தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் முன்னுரிமை (Seniority) கடைபிடித்தல் சார்பான உத்தரவு\nபள்ளிகளில் தமிழ் பாடத்தை முறையாக கற்பிக்க வேண்டும்\nபள்ளிகளில் அனைத்து வகுப்புகளிலும் தமிழப் பாடத்தை கற்பிக்கச் செய்வதுடன், முறையாக கற்பிக்கப்படுகின்றதா என கண்காணிக்க வேண்டும் என முதன்மைக் கல்வி அலுவலர்களை மேல்நிலைக் கல்வி இணை இயக்குநர் பாலமுருகன் கேட்டுக் கொண்டார்.\nமதுரை மண்டலத்திலுள்ள மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு தலைமை வகித்து மேல்நிலைக் கல்வி இணை இயக்குநர் பாலமுருகன் பேசியது:\nஇறுதி தேர்வுப்பட்டியல் இந்த வாரத்திற்குள் எப்படியும் வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலர் வசுந்தராதேவி தெரிவித்தார்.\nஏற்கனவே அறிவிக்கப்பட்ட 10,726 பட்டதாரி ஆசிரியர் காலியிடங்களுடன் புதிதாக 508 காலி இடங்கள் சேர்க்கப்படுகிறது. காலி இடங்கள் அதிகரித்து உள்ள நிலையில் கல்வி அதிகாரிகள் ஒப்புதலுடன் இந்த பட்டியலில் மேலும் 508 பேரை தேர்வு செய்கிறோம். இந்த பட்டியல் ஓரிரு நாட்களில் வெளியாகும்.\nமதுரையில் எட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது\nஇணை இயக்குனர் (மேல்நிலை பள்ளி) பாலமுருகன்தலைமை வகித்தார். மதுரை முதன்மை கல்வி அலுவலர்ஆஞ்சலோ இருதயசாமி முன்னிலை வகித்தார். சி.இ.ஓ.,க்கள் வாசு (தேனி),ஜெயகண்ணு (ராமநாதபுரம்), செந்திவேல்முருகன் (சிவகங்கை), ஜெயக்குமார் (விருதுநகர்),கஸ்தூரிபாய் (நெல்லை), முனுசாமி (தூத்துக்குடி), ராதா கிருஷ்ணன் (கன்னியாகுமரி) பங்கேற்றனர். வரும் கல்வியாண்டு முதல் தமிழ் பாடம் கட்டாயம் என்பதால் சிறுபான்மையினர் பிரிவு உள்ளிட்டஅனைத்து வகை பள்ளிகளிலும் தமிழ் பாடம் கற்பிக்கப்படுகிறதா, மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புகள்ஏற்படுத்தப்பட்டுள்ளதா என சி.இ.ஓ.,க்கள் கண்காணிக்க வேண்டும்.\nபாடவாரியாக paper 2 கூடுதல் பணியிடங்கள் விவரம் சேர்த்து TRB அறிவிப்பு.\nஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 2 கூடுதலாக 508 பணியிடங்கள் சேர்த்து TRB அறிவிப்பு.\nதலைமை ஆசிரியர்களின்றி தவிக்கும் அரசுப்பள்ளிகள்...\nதமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளிகளில் மேல்நிலைப்பள்ளிகளை நிர்வகிக்கும்முக்கியப் பதவியான தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதால் பள்ளி நிர்வாகம் தடுமாறு நிலை ஏற்பட்டுள்ளது.\nஇப்பிரச்சினையில் தமிழக அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டுமென ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.தமிழகத்தில் பெருவாரியான கிராமப்புற மாணவர்கள் கல்வி பெறும் வாய்ப்பை உருவாக்கும் வகையில் மேல்நிலை மற்றும் உயர்நிலைப்பள்ளிகள் தொடங்கப்பட்டன. இதில்அரசு உயர்நிலைப்பள்ளியின் எண்ணிக்கை தற்போது 3 ஆயிரமாகவும், மேல்நிலைப்பள்ளிகளின் எண்ணிக்கை சுமார் 2500 ஆகவும் உள்ளன. இவற்றில் ஒரு பள்ளிக்கு சுமார் 10 முதல் 80 ஆசிரியர்கள் என்ற விகிதத்தில் ஏறத்தாழ 2.50 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.இந்நிலையில், மேல்நிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளிகளை மேற்பார்வையிட்டு நிர்வகிக்க தலைமை\nசேலம் பள்ளிகளில் கட்டண கொள்ளை முதன்மை கல்வி அலுவலர் கோர்ட்டில் ஆஜராக உத்தரவு\nதனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவது தொடர்பாக வரும் 13ம் தேதி சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் நேரில் ஆஜராக வேண்டும் என சேலம் வட்ட சட்டப்பணிகள் குழு உத்தரவிட்டுள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூரில் வட்ட சட்டப்பணிகள் குழு இயங்கி வருகிறது. இந்த சட்டப்பணிகள் குழுவில் ஆத்தூர் வழக்கறிஞர்கள் இருவர் மனு ஒன்றை தாக்கல் செய்தனர். இந்த மனுவில் கூறியிருப்பதாவது: ஆத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் ஏராளமான தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளிகளில் தமிழக அரசால் அமைக்கப்பட்ட கமிட்டியின் பரிந்துரையின் அடிப்படையில் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு நிர்ணயம் செய்யப்பட்ட கட்டண விபரங்களை பொதுமக்களின் பார்வைக்கு படும்படி பலகையில் ஒட்டப்பட வேண்டும் என அரசு உத்தரவிட்டு���்ளது. ஆனால், பெற்றோர்கள் அறியும் வகையில் ஒட்டப்படவில்லை.\nபிளஸ் 2 தனித்தேர்வு அறிவிப்பு : 7ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்\nசெப்டம்பர் - அக்டோபரில் நடக்கும் பிளஸ் 2 தனித்தேர்வு குறித்த அறிவிப்பை, தேர்வுத் துறை, நேற்று வெளியிட்டது. 'மாணவர்கள், வரும் 7ம் தேதியில் இருந்து, 14ம் தேதி வரை, சிறப்பு மையங்களுக்கு சென்று, பெயரை பதிவு செய்யலாம்' என, தேர்வுத் துறை அறிவித்துள்ளது.\nசிசாட்-2 தேர்வுத் தகுதிக்கு ஆங்கில மதிப்பெண்கள் சேர்க்கப்பட மாட்டாது: மத்திய அரசு\nயு.பி.எஸ்.சி தேர்வு விவகாரத்தை முடிவுக்குக் கொண்டு வரும் விதமாக சிசாட் இரண்டாம் நிலைத் தேர்வில் ஆங்கில மதிப்பெண்கள் தகுதிக்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.\nஇது குறித்து மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறும்போது, “சிவில் சர்விசஸ் முதற்கட்ட தேர்வு- பேப்பர் 2-ல் 'ஆங்கில மொழி புரிதல் திறன்கள்' என்ற கேள்விப் பகுதியில் எடுக்கப்படும் மதிப்பெண்கள் தகுதிக்கு எடுத்துக்கொள்ளப்படக் கூடாது என்று மத்திய அரசு கருதுகிறது” என்று தெரிவித்துள்ளார்.\nபாடம் நடத்த விடுங்கள்-ஆசிரியர்களின் மன சாட்சி\nதொடக்கக் கல்வி - திட மற்றும் திரவ கழிவு பொருட்களின் மேலாண்மை சார்பாக பள்ளி அளவிலான போட்டிகள் நடத்த இயக்குநர் உத்தரவு\nஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-2க்கான கூடுதல் 508 பணியிடங்களுக்கான அறிவிக்கை வெளியீடு\n2 வருடமாக போராடிய ஆசிரியருக்கு திடீர் மாறுதல் உத்தரவு.\nநெல்லை கேடிசி நகரைச் சேர்ந்தவர் வையணன், இவர் ராமநாதபுரம் டிஎம் கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் உயிரியல் ஆசிரியராக பணியாற்றி வந்தார். கடந்த 2012ம் ஆண்டு முதல் இவர் தனக்கு நெல்லை அல்லது தூத்துக்குடி மாவட்டங்களில் ஏற்படும் காலி இடங்களில் கலந்தாய்வின் போது இடமாறுதல் கோரி விண்ணப்பித்து வந்தார்.\nஆனால் காலிஇடங்கள் மறைக்கப்பட்டதால் தனக்கு மாறுதல் கிடைக்கவில்லை என கூறி ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.\nஅடுத்து ஏற்படும் காலிஇடத்தில் ஆசிரியர் வையணணுக்கு இடமாறுதல் வழங்க ஐகோர்ட் உத்தரவிட்டது. ஆனால் கடந்த ஆண்டு ஜூலையில் நடந்த கலந்தாய்விலும் இவருக்கு தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்பட்ட காலி இடத்தில் இடமாறுதல் வழங்கவில்லை. இதை அடுத்து ஐகோர்ட்டில் மீண்டும் முறைய���ட்டார்.\nகடந்த மாதம் ஜூன் 24ம் தேதி நடந்த கலந்தாய்விலும் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி இடமாறுதல் வழங்கவில்லை. அன்றைய கலந்தாய்வில் நெல்லை மாவட்டத்தில் 2 இடங்களும்\nஅரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை\nசிவகங்கையில் குறைவான மாணவர்கள் பயிலும் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.\nதொடக்கக்கல்வித் துறையின்கீழ் செயல்படும் சில அரசு பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள் இருந்தும், 10 அல்லது அதற்கு குறைவான மாணவ, மாணவிகளே பயிலும் நிலை உள்ளது. இதுபோன்ற பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை அதிகரிக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தொடக்கக் கல்வித்துறை சார்ந்த டி.இ.ஓ.,க்கள் மற்றும் அனைவருக்கும் கல்வி திட்ட அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித் துறை சமீபத்தில் உத்தரவிட்டுள்ளது.\n;மாணவனை தாக்கிய பள்ளி தலைமை ஆசிரியர் கைது - தறகாலிக பணியிடை நீக்கம்\nபெரம்பலூர் அருகே, 3ம் வகுப்பு மாணவனை தாக்கிய ஊராட்சி ஒனஅறிய தொடக்கப் பள்ளி ஆசிரியரை பெரம்பலூர் போலீஸôர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். மேலும், அவரை தறகாலிக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ஞாயிற்றுக்கிழமை இரவு உத்தரவிட்டார்.\nபெரம்பலூர் அருகே உள்ள வெள்ளனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், பெரம்பலூர் மதனகோபாலபுரத்தை சேர்ந்த செல்வராஜ்\nஅரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி எப்போது\nஅரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும், 14 லட்சத்திற்கு மேற்பட்ட குழந்தைகள், தங்களுக்கு ஆங்கில வழிக்கல்வி வகுப்பு துவங்கப்படுமாஎன்ற ஏக்கத்தில் உள்ளனர். இவர்களைப் போலவே, பள்ளிகளின் நிர்வாகிகளும், அரசின் அனுமதியை எதிர்பார்த்து காத்துக் கிடக்கின்றனர்.\nதமிழகத்தில், கடந்த, 2011ம் ஆண்டு முதல், ஒவ்வொரு யூனியன் எல்லையிலும், தலா, ஐந்து தொடக்கப் பள்ளிகளில், ஆங்கில வழி வகுப்பு துவங்கப்பட்டது. இத்திட்டம் படிப்படியாக, கடந்த கல்வியாண்டு முதல், உயர்நிலைப் பள்ளிகளிலும் அமல்படுத்தப்பட்டது. நடப்பு கல்வியாண்டில், சில அரசு பள்ளிகளில்,ஆறு, ஒன்பது, பிளஸ் 1 (உயிரியல்) வகுப்பு, ஆங்கில வழிக் கல்வியில் துவங்கப்பட்டுள்ளது.இதற்காக, அரசு பள்ளிகளுக்கு, அரசின் சார்பில் கட்டடம், ஆசிரியருக்கு சம்பளம்,\nஇக்னோ பல்கலைகழகம் இளங்கலை கல்வியியல் (B.Ed) பட்டப்படிப்புக்கான (கிரேடு) தரநிலை வெளியிட்டுள்ளது\nஇடைநிலை ஆசிரியர் கல்வித்தகுதி குறித்து திருநெல்வேலி மா.ஆ.க.ப.நிறுவனம் பதில்\nமாணவர்களிடம் தவறாக நடந்துகொண்டால், உடனடியாக, 'டிஸ்மிஸ்' கல்வித்துறை எச்சரிக்கை\nமாணவர்களுக்கு முன்னுதாரணமாக, வழிகாட்டியாக ஆசிரியர்கள் நடந்து கொள்ள வேண்டும். இதை மீறி, மாணவர்களிடம் தவறாக நடந்துகொண்டால், உடனடியாக, 'டிஸ்மிஸ்' செய்யப்படுவர்' என, கல்வித்துறை, எச்சரிக்கை விடுத்துள்ளது.\nகடந்த சில மாதங்களாக, கர்நாடகா, மகாராஷ்டிரா, டில்லி, உ.பி., உள்ளிட்ட, சில மாநிலங்களில், சிறுவர்களுக்கு எதிராக, குறிப்பாக, மாணவியருக்கு எதிரான குற்றங்கள், அதிகளவில் நடந்து வருகின்றன.சமீபத்தில், பெங்களூரில் உள்ள ஒரு தனியார் பள்ளி சிறுமி, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம், நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக, இரண்டு உடற்கல்வி ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்நிலையில், தமிழகத்தில், மாணவர்களுக்கு எதிரான குற்றங்கள் நடக்காமல் இருக்க, மாணவர்கள்,\nஇந்தியா முழுவதும் 52 சதவீத மாணவர்கள் தங்களது பள்ளிப் படிப்பை இடையிலேயே நிறுத்தம்\nஇந்தியா முழுவதும் 52 சதவீத மாணவர்கள் தங்களது பள்ளிப் படிப்பை இடையிலேயே நிறுத்திவிடுவதாக தேசிய கல்வி திட்டமிடல் மற்றும் நிர்வாக பல்கலைக்கழகத்தின் பேராசிரியை விமலா ராமச்சந்திரன் கூறினார்.\nசென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குருவில்லா ஜேக்கப் நினைவுச் சொற்பொழிவில் பள்ளிகளில் உள்ள கற்றல் பிரச்னைகள் தொடர்பாக அவர் நிகழ்த்திய உரை:\nநமது நாட்டில் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான குழந்தைகளே எழுதுதல், படித்தல், பேசுதல், புரிந்துகொள்ளுதல் உள்ளிட்ட அனைத்துவகைத் திறன்களைப் பெற்றுள்ளனர். 90 சதவீதத்துக்கும் அதிகமான குழந்தைகளுக்கு இத்திறன்கள் இல்லை. இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, ஆசிரியர் மாணவர் விகிதம் 1:30 என இருக்க வேண்டும்.\nதொகுப்பூதிய நியமன ஆசிரியர் இயக்குனர் மற்றும் கல்விச்செயலர் ஆகியோருக்கு விண்னப்பிக்க வேண்டிய படிவம்\nமூன்றாம் பருவம்-2014- வார வாரிப்பாடதிட்டம்-1 முதல்-8 வகுப்புகளுக்கு\nஇந்த வலைதளத்தில் நீங்கள் செய்திகள் வெளியிட விரும்பினால் tntfwebsite@gmail.com என்ற இமெயில் மற்றும் taakootani@gmail.com என்ற இமெயில்முகவரி���்கு அனுப்பவும்.\nபதிவுகளை e-mailமூலம் பெற உங்கள் e-mail யை இங்கே பதிவு செய்யவும்\nபிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வு மறுமதிப்பீடு முடிவுக...\nபத்தாம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வு: மறுகூட்டல் ...\nஅங்கீகாரம் இல்லாமல் 1,000 தனியார் பள்ளிகள்...தவிப்...\nதிருச்சி மாவட்டத்தில் மாணவர்களின் கல்வி ஊக்க தொகை ...\n5,720 தமிழக அரசு பள்ளிகளில் கழிப்பறை வசதி கிடையாது...\nDEO post - புதியதாக தெரிவு செய்யப்பட்ட தலைமை ஆசிரி...\nபி.எட். படிப்புக்காக காலத்தை இரண்டு ஆண்டுகளாக அதிக...\nசெப்., மற்றும் அக்., மாத மேல்நிலை துணைத்தேர்வுக்கு...\nபிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ள 19 உத்தரவு\nபள்ளிக்கல்வி - மத்திய எரிசக்தித்துறை அமைச்சகத்தின்...\nஉறுப்பினர் கேள்விக்கு தமிழில் பதிலளித்த மத்திய அமை...\nகூட்டுறவு சங்கத்தில் பெற்ற கடன் தொகைக்காக ஆசிரியைய...\nஉச்ச நீதிமன்றம் உத்திரவிட்ட பிறகும்,பணி நியமனம் வழ...\nஅண்ணாமலை பல்கலைக்கழகம் மே 2014 நடத்திய தேர்வு முடி...\nசுதந்திர தின விழா-அனைத்து கல்வி அலுவலகம் மற்றும் ப...\nதொடக்கக் கல்வி - கடனும் - முன்பணமும் - மா நில அரசு...\nஆசிரியர் பட்டயப் படிப்பு: இன்று முதல் விண்ணப்பம் -...\nஆபத்தான நிலையில் அரசுப் பள்ளிகள் - எஸ். சந்திரசேகர...\nதனி ஊதியம் மற்றும் சிறப்பு ஊதியம் சார்பான பள்ளிக்க...\nதொடக்கக்கல்வி - நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பி.எ...\nமுதுகலை ஆசிரியர் தேர்வு பொருளியல், இயற்பியல், வணிக...\nமுன் அனுமதி பெற்ற பின்னர் படிக்கும் படிப்புகளுக்கு...\nஆசிரியர் தேர்வு வாரியம் காலிப்பணியிடங்களின் எண்ணிக...\nஆசிரியர்களின் பதவி உயர்வு & மாறுதல் எதிர்காலம்\nதனி ஊதியம் மற்றும் சிறப்பு ஊதியம் சார்பான பள்ளிக்க...\nஇடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வு பட்டியலை வெளியிட்ட...\nவன்முறையில் இருந்து குழந்தைகளைக் காப்போம்\nஅறிவியல் பாடங்களால் மாணவர்களுக்கு சலிப்பு : விஞ்ஞா...\n2016-2017 ஆம் கல்வி ஆண்டில் +1,+2 வகுப்புகளுக்கு ப...\nபள்ளிகளில் சுதந்திர தின விழா - பள்ளிக் கல்வித்துறை...\nசிபிஎஸ்இ.க்கு மாறும் மெட்ரிக் பள்ளிகள் - ஒரே ஆண்டி...\nபாடநூல் கழகத்தின் பெயர் மாற்றம்: மசோதா தாக்கல்\nகட்-ஆப் மதிப்பெண் அடிப்படையில் மட்டுமான ஆசிரியர் த...\nஇன்ஜினியரிங் படிப்பு ஆர்வம் குறைந்தது: பொறியியல் க...\nதொடக்கக் கல்வி - மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமை...\nதொடக்கக் கல்வி - மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமை...\nதினக்கூலிக்கு போலி ஆசிரியர் நியமித்த எச்.எம் சஸ்பெ...\nஅரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த செப...\nபள்ளிக்கல்வி - த.அ.உ.ச 2005 - தனியார் பள்ளிகளில் ப...\nபள்ளிகளில் தமிழ் பாடத்தை முறையாக கற்பிக்க வேண்டும்...\nஇறுதி தேர்வுப்பட்டியல் இந்த வாரத்திற்குள் எப்படியு...\nமதுரையில் எட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் பங...\nபாடவாரியாக paper 2 கூடுதல் பணியிடங்கள் விவரம் சேர்...\nதலைமை ஆசிரியர்களின்றி தவிக்கும் அரசுப்பள்ளிகள்...\nசேலம் பள்ளிகளில் கட்டண கொள்ளை முதன்மை கல்வி அலுவலர...\nபிளஸ் 2 தனித்தேர்வு அறிவிப்பு : 7ம் தேதி முதல் விண...\nசிசாட்-2 தேர்வுத் தகுதிக்கு ஆங்கில மதிப்பெண்கள் சே...\nபாடம் நடத்த விடுங்கள்-ஆசிரியர்களின் மன சாட்சி\nதொடக்கக் கல்வி - திட மற்றும் திரவ கழிவு பொருட்களின...\nஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-2க்கான கூடுதல் 508 பண...\n2 வருடமாக போராடிய ஆசிரியருக்கு திடீர் மாறுதல் உத்த...\nஅரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை\n;மாணவனை தாக்கிய பள்ளி தலைமை ஆசிரியர் கைது - தறகாலி...\nஅரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி எப்போ...\nஇடைநிலை ஆசிரியர் கல்வித்தகுதி குறித்து திருநெல்வேல...\nமாணவர்களிடம் தவறாக நடந்துகொண்டால், உடனடியாக, 'டிஸ்...\nஇந்தியா முழுவதும் 52 சதவீத மாணவர்கள் தங்களது பள்ளி...\nCM CELL Reply - மாற்றுப் பணியில் வேறு பள்ளிகளுக்கு பணியமர்த்தப்படும் ஆசிரியர்களுக்கு பேருந்து கட்டணம், தினப்படி மற்றும் இதர படிகள் உண்டு \nஆசிரியர் கோரிக்கை நிறைவேற்ற பரிந்துரை : பள்ளி கல்வி அதிகாரிகள் அறிக்கை\nபள்ளி கல்வித் துறை சீராக செயல்பட, 'ஜாக்டோ - ஜியோ'வின் நிதிச்சுமை இல்லாத கோரிக்கைகளை நிறைவேற்றும்படி, அரசுக்கு பள்ளி கல்வி அதிகாரிக...\n2019 - பள்ளிகளில் ஆண்டு விழா கொண்டாடுதல் - நெறிமுறைகள் வெளியிட்டு நிதி ஒதுக்கி உத்தரவு - செயல்முறைகள்\n_Flash News : JACTTO GEO - Suspension Cancel DSE Proc - பள்ளிக்கல்வி - உயர்/மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களின் சஸ்பெண்ட் உத்தரவு மட்டுமே ரத்து - இயக்குனர் செயல்முறைகள்_*\nவருவாய் மாவட்டத்தில் பணிபுரியும் வட்டாரக் கல்வி அலுவலர்களில் சார்ந்த சிறுபான்மை மொழி தெரிந்த வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு வருவாய் மாவட்டத்தில் உள்ள சார்ந்த மொழி வழி சிறுபான்மை பள்ளிகளை ஆண்டாய்வு மற்றும் பள்ளி பார்வை மேற்கொள்ள சிறப்பு அதிகாரம் வழங்கி ஆணையிடுமாறு சார்ந்த மாவட்ட முதன்மை அலுவலர்களுக்கு தொடக்ககல்வி இயக்குனர் உத்தரவு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2018/07/cassim.html", "date_download": "2019-02-17T20:33:27Z", "digest": "sha1:T4LLKZX46HJBW7STBLIJCSEV5YDKS4CU", "length": 36409, "nlines": 116, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "புத்தளம் தள வைத்தியசாலையின் புதிய கட்டடத்தைத் தடுப்பதற்கு அமைச்சர் ஒருவர் சதி - Vanni Express News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nபுத்தளம் தள வைத்தியசாலையின் புதிய கட்டடத்தைத் தடுப்பதற்கு அமைச்சர் ஒருவர் சதி\nபுத்தளம் தள வைத்தியசாலையில் அமைக்கப்படவுள்ள 1200 கட்டிகள்கொண்ட ஆறு மாடிக் கட்டடங்களைத் தடுப்பதற்கு முஸ்லிம் அமைச்சர் ஒருவர் சதி செய்கின்றார் என்று சுகாதார,போசனை மற்றும் சுதேச வைத்திய பிரதி அமைச்சர் பைசல் காசீம் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளவை வருமாறு.\nபுத்தளம் தள வைத்தியசாலையில் இருக்கின்ற குறைபாடுகளைக் கண்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்யும் நோக்கில் நான் நான்கு தடவைகள் அங்கு விஜயம் மேற்கொண்டிருக்கின்றேன். தாதிமார்கள் மற்றும் வைத்தியர்களுக்கான தட்டுப்பாடுகள் நிலவியதை முதலாவது விஜயத்தின்போது கண்டறிந்தேன்.அவற்றை ஓரளவு நிவர்த்தி செய்துள்ளோம்.\nவைத்திய உபகரணங்களுக்கான தட்டுப்பாடும் இருந்தது.அதையும் ஓரளவு நிவர்த்தி செய்துள்ளோம்.அங்குள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக குறுகிய கால மற்றும் நீண்ட கால வேலைத் திட்டங்களை வகுத்துள்ளோம்.\nஅதன்படி,ஆறு மாடிகள் கொண்ட நான்கு கட்டடங்களை அந்த வைத்தியசாலையில் அமைப்பதற்கு நாம் தீர்மானித்துள்ளோம்.மூன்று மாடிகள்,நான்கு மாடிகள் என அமைத்தால் சில வருடங்கள் கழித்து இட நெருக்கடி ஏற்படுகின்றபோது அவற்றை இடிக்க வேண்டியேற்படும். இப்போதே ஆறு மாடிகளை அமைத்துவிட்டால் அவற்றை இடிக்க வேண்டி வராது.அதனாலேயே.நாம் எல்லா கட்டடங்களையும் ஆறு மாடிகள் கொண்டவையாக அமைக்கவுள்ளோம்.\nஎல்லா நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கக்கூடியவாறு அனைத்துவிதமான மருத்துவ வசதிகளையும் கொண்ட -நவீன மருத்துவ கருவிகள் பொருத்தப்பட்ட 1200 கட்டில்களுடன் இந்தக் கட்டடங்கள் அமைக்கப்படவுள்ளன.\nஆனால்,சில அமைச்சர்கள் இவ்வாறான சேவைகளை விரும்பவில்லை.நாம் இவற்றைக் கொண்டு அரசியல் செய்கிறோம் என்று கூறுகின்றனர்.எமது தேசிய தலைவர் ரவூப் ஹக்கீமை புத்தளத்துக்கு அழைத்துச் சென்று நாம் அரசியல் செய்கின்றோம் என்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம் ஒரு முஸ்லிம் அமைச்சர் கூறி புலம்பியுள்ளார்.\nஇவரின் செயற்பாடு புத்தளம் மக்களுக்கு கிடைக்கவுள்ள இந்த வைத்தியசாலை கட்டடங்களை-நவீன மருத்துவ வசதிகளை தடுப்பதாகவே இருக்கின்றது.உண்மையில் இவர் அரசியல் செய்ய வேண்டும் என்பதற்காக மக்களின் வயிற்றில் அடிக்கின்றார்.\nசிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு அமைச்சுப் பதவிகள் கிடைத்திருப்பது மக்களுக்கு சேவை செய்வதற்காகத்தான்.அவற்றை வைத்துக்கொண்டு மக்களை ஏமாற்றுவதற்காக அல்ல.\nஅந்த அமைச்சருக்கு கிடைத்திருக்கும் அமைச்சின் ஊடாக முடிந்தால் அவர் மக்களுக்கு சேவை செய்யட்டும்.நாம் அதைத் தடுக்கமாட்டோம்.அதைபோல் அவரும் எமது சேவைகளுக்கு இடையூறு விளைவிக்கக்கூடாது.\nமஹிந்தவின் ஆட்சியில் மஹிந்தவிடமும் பசிலிடமும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸைப் பற்றி குறை கூறித் திரிந்ததுபோல் இந்த அரசிடம் செய்ய முடியாது.அது இங்கு எடுபடாது.முடிந்தால் மக்களுக்கு சேவை செய்யுங்கள்.இல்லாவிட்டால் நாம் செய்வதைப் பார்த்துக்கொண்டு இருங்கள்.-எனத் தெரிவித்துள்ளார்.\nபுத்தளம் தள வைத்தியசாலையின் புதிய கட்டடத்தைத் தடுப்பதற்கு அமைச்சர் ஒருவர் சதி Reviewed by Vanni Express News on 7/24/2018 03:46:00 PM Rating: 5\nமுக்கிய குறிப்பு: இச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nபுத்தர் சிலைகளை சேதமாக்கிய சம்பவம் - சந்தேகநபர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு\nமாவனெல்லை மற்றும் அதனை சுற்றியுள்ள பிரதேசங்களில் புத்தர் சிலைகள் சேதமாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் எதிர்வரும...\nரிஸானா விடயத்தில் ���க்கரை காட்டாத சட்டத்தரணிகள் மதூஷ் விடயத்தில் ஏன் \n-D.C சவுதியில் குற்றம் சாட்டப்பட்டிருந்த இலங்கை யுவதி ரிஸானாவுக்கு மரண தண்டனை விதியாகியிருந்த போது இந்த நாட்டிலுள்ள சட்டத்தரணிகள் எவரும...\nபுத்தளம் மக்களின் ஆர்ப்பாட்டம் - வாய் திறந்த ஜனாதிபதி குப்பையை எங்கு போடுவது \nநாட்டிலுள்ள அனைத்துப் பிரதேசங்களிலுமுள்ள மக்கள் குப்பைகளை கொட்ட வேண்டாம் என்று கூறுவதாயின் அதனை எங்கு போடுவது என ஜனாதிபதி மைத்திரிபால சிறி...\nபுவிகரன் இயக்கத்தில் “மருதன்” வீடியோ பாடல் வெளியீடு\nவயலும் வயல்சார்ந்த இடத்தில் மலரும் காதலில் மிளிரும் மருதன் பாடல் இயக்கம் - புவிகரன் இசை - ஸ்ரீநிர்மலன் குரல் - கோகுலன் பாடல் வரி -...\nஎன்னுடன் ஜனாதிபதி ஏன் இணைந்துகொண்டார் தெரியுமா உண்மையை போட்டுடைக்கும் எதிர்க்கட்சித் தலைவர்\nஇந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து நான்கு வருடங்கள் ஆகியுள்ள போதிலும் பிரதமர் உட்பட அமைச்சர்கள் இன்னும் தனது அரசாங்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட அபி...\nமாகந்துர மதூஷின் இரு வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டது\nமாகந்துர மதூஷின் இரண்டாவது மனைவியின் சித்தி வீட்டில் இருந்து இரண்டு வாகனங்களை பொலிஸ் விஷேட அதிரடி பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர். சபுகஸ்...\nகொன்று புதைக்கப்பட்டுள்ள 10-ம் வகுப்பு பாடசாலை மாணவி\nதிருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே உள்ள புதுவெங்கடாபுரம் ஒட்டர் காலனி பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகள் சரிதா (15). 10-ம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Sports/2019/02/11183412/1025115/English-Premier-League-Soccer-Series--Manchester-City.vpf", "date_download": "2019-02-17T20:02:45Z", "digest": "sha1:IFZJA7IHUHTTD47UTEIISKZ7YHO6NSAO", "length": 7172, "nlines": 68, "source_domain": "www.thanthitv.com", "title": "இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து தொடர் : செல்ஸியை பந்தாடியது மான்செஸ்டர் சிட்டி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஇங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து தொடர் : செல்ஸியை பந்தாடியது மான்செஸ்டர் சிட்டி\nஇங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து தொடரில், செல்ஸி அணியை 6க்கு0 என்ற கோல் கணக்கில் மான்செஸ்டர் சிட்டி அணி பந்தாடியது.\nஇங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து தொடரில், செல்ஸி அணியை 6க்கு0 என்ற கோல் கணக்கில் மான்செஸ்டர் சிட்டி அணி பந்தாடியது. லண்டனில் நடைபெற்ற லீக் சுற்று ஆட்டத்தில் தொடக்கம் முதலே மான்செஸ்டர் சிட்டி அணி ஆதிக்கம் செலுத்தியது. அந்த அணியின் நட்சத்திர வீரர் செர்ஜியோ ஹாட்ரிக் கோல் அடிக்க, இறுதியில் மான்செஸ்டர் சிட்டி அணி 6க்கு0 என்ற கோல் கணக்கில் வென்றது. இதன் மூலம் புள்ளி பட்டியலில் மான்செஸ்டர் சிட்டி அணி முதலிடத்தை பிடித்தது.\nதமிழ்நாடு தடகள கூட்டமைப்பின் நடை போட்டி\nதமிழ்நாடு தடகள கூட்டமைப்பின் சார்பில் சென்னையில் நடத்தப்பட்ட 'நடை' போட்டியில், ஏராளமான போட்டியாளர்கள் பங்கேற்றனர்.\n\"வீரர்கள் குழந்தைகளின் கல்வி செலவை ஏற்கிறேன்\" - முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக்\nகாஷ்மீரில் தற்கொலைப்படை தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குழந்தைகள் கல்வி செலவை ஏற்பதாக கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் அறிவித்துள்ளார்.\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் : இலங்கை அணி த்ரில் வெற்றி\nஇலங்கை அணி த்ரில் வெற்றி\nதேசிய சீனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் : 4வது முறையாக சாய்னா நேவால் சாம்பியன்\nதேசிய சீனியர் பேட்மிண்டன் சாம்பியன் பட்டத்தை 4வது முறையாக சாய்னா நேவால் வென்றார்.\nஆஸி.க்கு எதிரான கிரிக்கெட் போட்டி : இந்திய ஒருநாள், டி- 20 அணி அறிவிப்பு\nஆஸி.க்கு எதிரான கிரிக்கெட் போட்டி : இந்திய ஒருநாள், டி- 20 அணி அறிவிப்பு\nஇராணி கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் : இதர இந்திய அணி ரன் குவிப்பு\nஇராணி கோப்பை கிரிக்கெட் போட்டியில் இதர இந்திய அணி ரன் குவிப்பில் ஈடுபட்டு வருகிறது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://abdheen.com/tag/baba-pakurdheen-a/page/2/", "date_download": "2019-02-17T19:33:05Z", "digest": "sha1:FOMBLKCJE36WH57DCZXW7VEZBVHSI3LG", "length": 6718, "nlines": 73, "source_domain": "abdheen.com", "title": "Baba Pakurdheen A Archives | Page 2 of 3 | abdheen", "raw_content": "\nஒளி 222 கிராம்: பகுதி 15 இறுதி\nஒளி 222 கிராம் தமிழ்\nஒளி 222 கிராம்: பகுதி 10\nதிடலில் ஒதுங்கிய மூன்று வருட வாழ்க்கையில் செல்வத்தை இழந்தான், சிறிய தந்தையை இழந்தான், அனைத்திற்கும் மணிமுடியாக இதோ அவளையும் இழந்துவிட்டான். இழக்க இனி ஏது\nஒளி 222 கிராம் தமிழ்\nஒளி 222 கிராம்: பகுதி 9\n‘என்னங்க இது ஷார்ட்ஸெல்லாம் போட்டு எங்கயோ கெளம்பிட்டிங்க’ ‘ஆமா. நம்ம ஃபார்முக்கு’ ‘வர வர நீங்க சரியில்ல ஹஸன். இப்பலாம் குவாட்டர்ஸ் பக்கமே வரதே\nஒளி 222 கிராம் தமிழ்\nஒளி 222 கிராம்: பகுதி 8\n’இக்ரா’ ‘மா அனா ப்கிரா’ ’இக்ரா’ ‘மா அனா ப்கிரா’ ‘இக்ரக் பிஸ்மி ரப்பிக்கல்லதீ கலக்’ அந்தக் மலைக் குகையின்\nஒளி 222 கிராம் தமிழ்\nஒளி 222 கிராம்: பகுதி 7\n’என்ன இவ்வளோ லேட்டா கெளம்பியிருக்கீங்க. சீக்கரம் சீக்கரம்’ ஹஸன் வீட்டிற்கு ஒரே பிள்ளை. எப்போதும் எதிலும் வேகம். அதுவும் எங்காவது ஊர் சுற்ற கிளம்ப\nஒளி 222 கிராம் தமிழ்\nஒளி 222 கிராம்: பகுதி 6\n’திஸ் இஸ் ஜோஆன் ஜோன்ஸ். டிசைனிங்ல இருக்காங்க. ரொம்ப பிரில்லியண்ட் லேடி. ’ பாலா அறிமுகப்படுத்தினான். ஜோஆன். முப்பத்தைந்து வயது இருக்கும். பார்த்தாலே தெரிந்துவிடும் தூய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tag/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-02-17T19:39:41Z", "digest": "sha1:3KTPJUN5F5PKWEWYSFVD6ADBZAX2YM5G", "length": 6145, "nlines": 93, "source_domain": "cinesnacks.net", "title": "Cinesnacks.net | பரியேறும் பெருமாள் Archives | Cinesnacks.net", "raw_content": "\nபா.ரஞ்சித் விஷயத்தில் ரஜினியை முந்திக்கொண்டு சீட் போட்ட கமல் »\nசமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் “பரியேறும் பெருமாள்” படத்தை பலரும் பாராட்டி வருகின்றனர். சாதிக்கொடுமையின் கோரமுகத்தை சட்டக்கல்லூரியின் பின்னணியில் புதிய கோணத்தில் இந்தப்படம் அலசியிருந்தது.\nஇந்நிலையில் இன்று படம் பார்த்த\n“நாய்க்கே நாலு நாளில் தெரிந்துவிட்டது” ; கருப்பி ரகசியம் உடைத்த கதிர்..\nமதயானைக்கூட்டம் படத்தில் அறிமுகமான கதிர், தனது முதல் படத்திலேயே கவனிக்க வைத்தவர். அடுத்தடுத்து கிருமி, விக்ரம் வேதா என முக்கியமான படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் தன்னை அழுத்தமாக பதிய\nபரியேறும் பெருமாள் திரைப்படத்தை பாராட்டிய தணிக்கை குழுவினர்\nஇயக்குனர் ���ா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கியிருக்கும் படம் பரியேறும் பெருமாள் பிஏபிஎல். கதிர் , கயல் ஆனந்தி, யோகிபாபு , லிங்கேஷ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள், ஸ்ரீதர்\n‘பரியேறும் பெருமாள்’ பணமும் குவிக்கும், மரியாதையும் பெறும் – இயக்குநர் ராம் பேச்சு\nநீலம் புரொடக்சன்ஸ் சார்பில் இயக்குநர் பா.இரஞ்சித் தயாரித்திருக்கும் முதல் படம் “பரியேறும் பெருமாள்”. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இயக்குநர் ராம், “பரியேறும் பெருமாள்” இயக்குநர் மாரி செல்வராஜ்,\nமக்களிடம் நுணுக்கமாக பரவிக் கொண்டிருக்கும் பிரிவினை பற்றி பேசும் படமாக ‘பரியேறும் பெருமாள்’ »\nஇயக்குநர் பா.இரஞ்சித்தின் படத்தயாரிப்பு நிறுவனமான “நீலம் புரொடக்‌சன்ஸ்” தயாரித்திருக்கும் படம் ‘பரியேறும் பெருமாள்’. இயக்குநர் ராம்-ன் இணை இயக்குநரான மாரிசெல்வராஜ், இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.\nஒரு அடார் லவ் ; விமர்சனம்\nசித்திரம் பேசுதடி-2 ; விமர்சனம்\nபொதுநலன் கருதி ; விமர்சனம்\nதில்லுக்கு துட்டு 2 ; விமர்சனம்\nவந்தா ராஜாவாதான் வருவேன் ; விமர்சனம்\nஒரு அடார் லவ் ; விமர்சனம்\nசித்திரம் பேசுதடி-2 ; விமர்சனம்\nகாதலனை கைபிடிக்க டார்கெட் நிர்ணயித்த நயன்தாரா..\nபொதுநலன் கருதி ; விமர்சனம்\nதில்லுக்கு துட்டு 2 ; விமர்சனம்\nவிஜய்சேதுபதியுடன் ஜோடி சேரும் ஸ்ருதிஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sirumuyarchi.blogspot.com/2007/02/blog-post_4599.html", "date_download": "2019-02-17T19:48:30Z", "digest": "sha1:JCSCVMXZKSNTYUIKZHVBWU4Y4OSIVBF4", "length": 16395, "nlines": 229, "source_domain": "sirumuyarchi.blogspot.com", "title": "சிறு முயற்சி: காதலில் காத்திருத்தல்", "raw_content": "\nமாற்றுங்கள்..வெறுப்புணர்வை இணக்கமாக, பொறாமையை பெருந்தன்மையாக,இருண்மையை ஒளியாக,பொய்மையை உண்மையாக, தீமையை நல்லதாக, போரை அமைதியாக,தோல்வியை வெற்றியாக,குழப்பத்தை தெளிவாக\nகை கோர்த்து நடக்க நினைக்கிறேன்.\nஏன் வரவில்லை நேற்று நீ\nஎன் மெளனம் அன்று உனக்கும்,\nஉன் தாமதம் இன்று எனக்கும்,\nஎழுதியவர் முத்துலெட்சுமி/muthuletchumi at 9:25 AM\nஒரு ஈ..காக்காயக் கூட கானோம்...ஹி..ஹி.\nஏதோ என் பேரறிவுக்கு(எத்தன நாளைக்குத்தான் சிற்றரிவுன்னு சொல்லீட்டு இருக்கறது) எட்டினது.....\nநாமக்கல் சிபி அனுப்பிய பின்னூட்டம் எப்படியோ காணாம போயிட்டுது.\nநன்றி , பங்காளி...., வராதவங்கள நினைச்சு சோகமா இருக்கும் போது ...எங்கங்க நெகிழ்வு வரது .:((\nநன்றி சிபி சொன்னதுக்காக வந்து பின்னூட்டமிட்டீங்களே.\nகாத்திருப்பின் வலி கொடுமையானதுதான். ஆனால் அதற்குப் பிறகு கிடைக்கும் அன்பு இன்பம்தான்...\n\\\\காத்திருப்பின் வலி கொடுமையானதுதான். ஆனால் அதற்குப் பிறகு கிடைக்கும் அன்பு இன்பம்தான்... //\nநன்றி அருட்பெருங்கோ காதல் கவிஞர் ஒருத்தர் வந்து பின்னூட்டம் போட்டது ரொம்ப மகிழ்ச்சி.\nதையலில் இருந்து தமிழ்மணம் வரை\nமிதியடியின் உதவியில் எடுத்த ஃபோட்டோ\nபெண் உரிமை பற்றி பேசுவது தேவையா\nத.வெ.உ புகைப்பட போட்டி ரன்னர்ஸ்அப்\n#tnfisherman (1) 3D (2) 4 தமிழ்மீடியா (2) blogger (1) blogger க்கு ஐடியா (1) cape may (1) G+ (1) google sketchup (2) PIT போட்டி (1) அமிர்தசரஸ் (5) அமெரிக்கப் பயணம் (4) அல்மோரா (4) அவ்வை தமிழ்ச்சங்கம் (3) அழைப்பிதழ் (1) அறிவிப்பு (1) அறுவை சிகிச்சை. (1) அனிமேசன் (4) அனுபவம் (6) ஆண்டு நிறைவு (2) ஆன்மீகச் சுற்றுலா (12) ஆன்மீகப்பயணம் (3) இசை (2) இசைவிழா (1) இணைப்புகள் (1) இயக்குனர் ஜனநாதன் (1) இயற்கை (1) இலங்கை (1) ஈழநேசன் (7) உடலுறுப்பு தானம் (1) உதய்பூர் (1) உலக சினிமா (3) உலகசினிமா (11) ஊஞ்சல் (1) ஊர் (1) எதிர்கவிதை (2) எப்பூடி (1) எர்த்டே (1) என்னமாச்சும் (1) என்னைப் பற்றி (2) ஓக்க்ரோவ் இன் (1) கடிதம் (1) கதை சொல்லிகள் (1) கதை புத்தகங்கள் (1) கயிறு (1) கருத்தரங்கம் (1) கவனிக்க (5) கவிதை (2) கவிதை மாதிரி (1) கவிதைகள் (45) கனவு (2) காசி (6) காட்சிக்கவிதை (1) காமிக்ஸ் (1) காற்றுவெளி (1) குட்டீஸ் பென் ஃப்ரண்ட்ஸ் (1) கும்மி (1) குழந்தைகள் (26) குறும்படம் (4) கூட்டு (2) கேள்விகள் (1) கேள்விபதில் (3) கொலு (4) கோயில் (2) கோவர்த்தனம் (1) சந்திப்புகள் (4) சந்தைக்கு போனேன் (1) சமையல் (1) சமையல்குறிப்பு (1) சாரநாத் (1) சாலை பாதுகாப்பு (1) சிறுகதை (13) சிறுகதை புத்தகம் (1) சிறுமுயற்சி (4) சினிமா (3) சினிமா விமர்சனம் (9) சுற்றுலா (4) செய்திவிமர்சனம் (4) சென்னை (1) சென்ஷி (1) சோதனை (1) டெம்ப்ளேட்கள் (1) டேக் (2) ட்விட்டர் (1) தகழி (2) தண்ணீர் நாள் (1) தமிழ் (1) தமிழ் 2010 (2) தமிழ்ச்சங்கம் (6) தமிழ்த்தளங்கள் (1) தமிழ்மணம் (2) தாகூர் (1) தாமரை (1) திண்ணை (2) திருக்குறள் (1) திருடன் (1) திருப்புகழ் (1) திருமணம் (1) தில்லி (22) தில்லி தமிழ்ச்சங்கம் (5) தில்லித் தமிழ்ச்சங்கம் (1) தீபாவளி (1) தேவாரம் (1) தேன்கூடு சுடர் (1) தொடர் (3) தொடர் விளையாட்டு (7) தொடர்கதை (1) தொடர்பதிவு (12) தொடர்விளையாட்டு (10) தொலைகாட்சி (1) தொழில்நுட்பம் (2) தோட்டம் (2) நகைச்சுவை (2) நட்ச��்திரவாரம் (11) நட்பு (1) நர்சரி அட்மிசன் (1) நவீனநாடகம் (1) நாவல் (2) நினைவலைகள் (11) நினைவோட்டம் (1) நுட்பம் (1) நொறுக்ஸ் (1) பகிர்ந்துக்கணும்ன்னு தோன்றியது (1) பகிர்ந்துக்கனும்ன்னு தோன்றியது (1) படித்ததில் பிடித்தது (6) படிப்பு (1) பண்டிகை (1) பண்புடன் இணைய இதழ் (1) பதிவர் சந்திப்பு (3) பதிவர் வட்டம் (1) பதிவு அறிமுகங்கள் (1) பதிவுகள் (11) பதின்மம் (1) பத்திரிக்கை (2) பயணம் (2) பஸ்பயணம் (1) பாடல்கள் (1) பாட்டு (2) பின்னூட்டப்பதிவு (1) புகைப்படம் பாருங்க (1) புதிர் (1) புத்தக விமர்சனம் (6) புறாக்கள் (1) பெண் இயக்குனர்கள் (2) பெண் எழுத்து (1) பெண் பார்த்தல் (1) பெண்கள் (5) பெயர் (3) பேட்டி (4) பொங்கல் (1) போட்டி (6) ப்ளஸ் கவிதைகள் (15) மகிழ்ச்சி (2) மகுடம் (1) மதங்கள் (1) மதுரைமுத்து (1) மலைப்பிரதேசம் (9) மழலை (1) மார்ச் 8 (1) மீள்பதிவு (3) முல்லை ( ஈழநேசன்) (5) மெட்ரோ (1) மென்பொருள் (1) மொக்கை (2) ரிஷிகேஷ் (3) லேண்ட்ஸ்டௌன் (1) வடக்குவாசல் (2) வருத்தம் (1) வல்லமை (1) வாழ்த்து (3) வானவில் (9) வானவில் இற்றைகள் (2) வானொலி (2) விடுமுறை (3) விமர்சனம் (1) விருது (5) விளம்பரம் (1) வினவு (1) வீடியோ (1) வேடிக்கை (1) ஜென்மாஷ்டமி (1) ஸெர்யோஷா (2) ஹரித்வார்-ரிஷிகேஷ் (7) ஹிப்போ (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/29_163071/20180808163426.html", "date_download": "2019-02-17T20:21:45Z", "digest": "sha1:CHX7S7QHEGWQX63DZZCDLONYI57OHTNB", "length": 8619, "nlines": 68, "source_domain": "tutyonline.net", "title": "அமெரிக்கா மீதான நம்பிக்கையை உலக நாடுகள் இழந்துவிட்டது: ஈரான் அமைச்சர் காட்டம்", "raw_content": "அமெரிக்கா மீதான நம்பிக்கையை உலக நாடுகள் இழந்துவிட்டது: ஈரான் அமைச்சர் காட்டம்\nதிங்கள் 18, பிப்ரவரி 2019\n» செய்திகள் - விளையாட்டு » உலகம்\nஅமெரிக்கா மீதான நம்பிக்கையை உலக நாடுகள் இழந்துவிட்டது: ஈரான் அமைச்சர் காட்டம்\nஅமெரிக்காவின் மீதான நம்பிக்கையை உலக நாடுகள் இழந்துவிட்டது என்பதால் பேச்சுவார்த்தை என்பது கடினம் என ஈரான் கூறியுள்ளது.\nஅணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றை 2015-ம் ஆண்டு வல்லரசு நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, பிரான்ஸ், சீனா ஆகியவற்றுடன் ஈரான் செய்துகொண்டது. ஆனால் இந்த ஒப்பந்தத்தில் இருந்து அண்மையில் விலகிக்கொண்ட அமெரிக்கா, ஈரான் மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இது ஈரானின் வளர்ச்சிக்கும், அணு ஆயுதம் தயாரிப்பதற்கும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது. இதனையடுத்து இரு நாடுகள் இடையேயும் ம���தலான போக்கு நீடிக்கிறது.\nஇதனையடுத்து பேச்சுவார்த்தையை மேற்கொள்ள தயாரென டொனால்டு டிரம்ப் குறிப்பிட்டார். ஆனால் ஈரான் நிராகரித்து வருகிறது. இது தொடர்பாக ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் முகமது ஜாவத் ஜாரீப் பேசுகையில், ஒழுங்கற்ற முடிவுகளால் அமெரிக்காவின் மீதான நம்பிக்கையை உலக நாடுகள் இழந்துவிட்டது. இதன்பின்னர் அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை என்பது மிகவும் கடினமானது. பேச்சுவார்த்தை தொடர்பாக இப்போது யோசிக்கப்படுகிறது, அவர்களை எப்படி நாங்கள் நம்ப முடியும்\nஈரான் ஒரு தீவிரவாத நாடு, அதன் வேலை எல்லாம் ஹமாஸ், ஹெஸ்புல்லா, ஐஸ் போன்ற தீவிரவாதிகளுக்கு ஆயுதம், பணம் வழங்கும் நாடு. நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் ..\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபுல்வாமா தாக்குல் எதிரொலி: சவுதி இளவரசர் தயக்கம் நிதியுதவி பெற பாகிஸ்தானுக்கு சிக்கல்\nவிதிமுறைகளை மீறும் வீடியோக்கள் மீது நடவடிக்கை; இந்தியாவுக்காக பிரத்யேக அதிகாரி: டிக் டாக் உறுதி\nஎல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு பதிலடி: இந்தியா மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு அமெரிக்கா ஆதரவு\nபுல்வமா தீவிரவாத தாக்குதலுக்கு காரணமானவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்: ரஷ்யா\nபாகிஸ்தான் செல்வதை அமெரிக்கர்கள் கட்டாயமாக தவிர்க்க வேண்டும்: டிரம்ப் நிர்வாகம் எச்சரிக்கை\nபயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும்: பாக்.கிற்கு அமெரிக்கா எச்சரிக்கை\nகடனை திருப்பிச் செலுத்த முன்வந்தபோது ஏற்காதது ஏன் - பிரதமர் மோடிக்கு விஜய் மல்லையா கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=29833", "date_download": "2019-02-17T19:32:04Z", "digest": "sha1:YTON3Y72ZVRQWBSNJNCIEOCF5B4FBJLH", "length": 12445, "nlines": 118, "source_domain": "www.lankaone.com", "title": "பெண்கள் கல்வி மேம்பாட்ட", "raw_content": "\nபெண்கள் கல்வி மேம்பாட்டுக்காக 3.8 பில்லியனுக்கும் அதிகமான நிதி\nஜி-7 மாநாட்டில் 3.8 பில்லியனுக்கும் அதிகமான நிதி பெண்கள் கல்வி மேம்பாட்டுக்காக கனடாவால் சேகரிக்கப்பட்டுள்ளது.\nகியூபெக்கில் நடைபெற்ற மாநாட்டில் சேர்க்கப்பட்டுள்ள இந்த நிதி உலகில் மிகவும் பாதிக்கபபட்டுள்ள, பின்தங்கிய நிலையில் உள்ள பெண்கள் பாடசாலைகளின் மேம்பாட்டுக்கு வழங்கப்படவுள்ளது.\nகனடா தனது பங்காக 400 மில்லியன் டொலர்களை இந்த உதவித் திட்டத்திற்காக வழங்குகின்றது. எஞ்சிய தொகையை ஜி-7 குழுமத்தின் ஏனைய நாடுகள் மற்றும் உலக வங்கி என்பன இணைந்து வழங்குகின்றன.\nஎனினும் இந்த கூட்டு நிதி உதவித் திட்டத்திற்கு அமெரிக்கா தனது நிதிப் பங்களிப்பினை வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்கா இதற்கு நிதிப் பங்களிப்பு செய்யாமையை கனேடிய பிரதமர் அலுவலகமும் உறுதிப்படுத்தியுள்ளது.\nஇந்த ஆண்டுக்கான ஜி-7 மாநாட்டினை கனடா தலைமையேற்ற நடாத்திய நிலையில், இவ்வாறு வறுமைப்பட்ட நாடுகளின் பெண்கள் கல்வி மேம்பாட்டுக்கான நிதி உதவியினைத் திரட்டித் தருமாறு பிரதமர் ஜஸ்டின் ரூடோவிடம் 30 அரச சார்பற்ற நிறுவனங்கள் விடுத்திருந்த வேண்டுகோளுக்கு அமைவாகவே இந்த நிதி திரட்டப்பட்டுள்ளது.\nநாடி நரம்பெல்லாம் வெறி ஏறி நிற்கும்...\nமும்பை தாக்குதலின் போது எந்தளவுக்கு தேசம் கண்ணீர் கடலிலும்,......Read More\n'அவசரம் வேண்டாம்...ஆகஸ்ட் 15க்கே வரலாம்’...\nவரும் மே 1ம் தேதி அஜீத் பிறந்தநாளன்று ரிலீஸாக இருப்பதாகச் சொல்லப்படும்......Read More\nகாட்டாற்று வெள்ளத்தில் \"கலைஞரை\" தூக்கி...\nதிமுக சட்ட மன்ற உறுப்பினர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தன் சொந்த ஊரான......Read More\nபாதுகாப்பற்ற ரயில்க் கடவையில் சென்ற இருவர்...\nபாதுகாப்பற்ற ரயில்க் கடவையில் காவலாளிகள் இல்லாததால், தண்டவாளத்தில் ஏறிய......Read More\nஇலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சந்துக்கும் வட மாகாண......Read More\nவைரவநாதன் ஜெகன் அவர்களின் நிதிப்...\nகிளிநொச்சி ஊற்றுப்புலம் அ.த.க.பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு......Read More\nபாதுகாப்பற்ற ரயில்க் கடவையில் சென்ற...\nபாதுகாப்பற்ற ரயில்க் கடவையில் காவலாளிகள் இல்லாததால், தண்டவாளத்தில் ஏறிய......Read More\nபுத்தளம் சின்னப்பாடு கடற்பகுதியில் சட்டவிரோதமாக கடற்தொழிலில்......Read More\nஇலங்கை தொடர்மாடி வீடு VAT வரி வருகிறது.\n1 ஏப்ரல் 2019 முதல் இந்த வரி இலங்கையில் அறிமுகமாகின்றது.இது சில வாதப் பிரதி......Read More\nசபாநாயகருக்கு எதிராக நடவடிக்கை –...\nசபாநாயகருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக......Read More\nமக்களுக்கு சிறந்த வரவு செலவுத்...\nமக்களுக்கு சிறந்தது நடக்கும் வரவு செலவுத் திட்டமாக இருந்தால் மாத்திரமே......Read More\nஒலுவில் வைத்தியசாலைக்கு சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் வழங்கிய......Read More\nதமது அபிவிருத்தி திட்டங்களையே இந்த...\nஇந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து நான்கு வருடங்கள் ஆகியுள்ள போதிலும்......Read More\nஇலங்கை இந்திய ஒப்பந்தத்துடன் முற்றுப்பெறவேண்டிய ஆயுதப் போராட்டம்......Read More\nதமிழ் மக்களை சுயமாக தமது கருத்துக்களை கூறவிடாது தடுத்துவந்த......Read More\nயுத்த காலத்தில் குடியேறிய மக்களுக்கு சலுகைகள் வழங்கப்படும் வகையில்......Read More\nயாழ்ப்பாணம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா\nதிரு ஜெயக்குமார் கந்தசாமி (குமார்)\n19 ஏ, சிறிசேனா அரசின் சாதனை...\nசனவரி 2015 இல் ஒரு புதிய இலங்கைக்கு 6.2 மில்லியன் மக்கள் வாக்களித்தார்கள்.......Read More\nநிலக்கீழ் நீர் மாசுபடுதலை தடுக்கும்...\nநிலம் சார்ந்த நீர் மாசுபடுதலைத் தடுக்கும் பணியில் அர்த்தஸர்யா......Read More\nதகவல் அறியும் உரிமை சட்டமும்,...\nதகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெற்காசியாவில் சிறந்த நாடாக இலங்கை......Read More\nதமிழீழம் என்ற நாடு விரைவில் மலரும்\nஇத்தனைக்குப் பிறகும், தமிழீழம் என்ற நாடு ஈழத் தமிழ் மக்கள் பேசுவதும்......Read More\nஒட்டு மொத்த தமிழர்களின் ஒரே குரல்...\nசீடன் - வணக்கம் குருவேகுரு - வணக்கம் நீண்ட நாட்கள் உன்னை நான்......Read More\nஇரா. சம்பந்தனின் 86ஆவது பிறந்த தினம் நேற்று (பெப்ரவரி 05) கொண்டாடப்பட்டது. ......Read More\nஉலகில் இயற்கை வளங்கள் மற்றும் உயிரினங்கள் எல்லாம் சமநிலைகளை கொண்டே......Read More\nகறுப்பு நாளும் காணாமல் போன...\nசிறீலங்காவின் 71வது சுதத்திர தினத்தை தாயத்திலும் புலம்பெயர் தேசத்திலும்......Read More\n04 பெப்ரவரி 2019 - 71 ஆவது ஆண்டை எதற்காகக் ...\nசிறிலங்காவின் குரலற்றவர்கள் மற்றும் முகமற்றவர்கள் சார்பாக அமைச்சர்......Read More\nஜோர்ஜ் பெர்ணாண்டஸ் (1930-2019) மறவன்புலவு...\nஇலங்கை வல்வெட்டித்துறையில் 1989 ஆகத்து 2, 3 நாள்களில் இந்தியப் படையின்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%20%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-02-17T20:21:14Z", "digest": "sha1:6ODZFIVQ34GMJVCOQ4FNFVI4NNXKR2ON", "length": 6388, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: மனித எலும்புக்கூடுகள் | Virakesari.lk", "raw_content": "\nபாதுகாப்பற்ற ரயில்க் கடவையில் சென்ற இருவர் மயிரிழையில் உயிர் தப்பினர்.\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nவடக்கு ஆளுநருக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்குமிடையில் சந்திப்பு\nசகோதரர்கள் இருவர் கடத்தப்பட்டதாக பொலிஸில் முறைப்பாடு ;யாழில் பரபரப்பு\nபிளாஸ்டிக்கை ஒழிக்க மோட்டா் சைக்கிளில் நின்றபடி பயணம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ\n54 பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத்தடை\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; பெண் படுகாயம்\nArticles Tagged Under: மனித எலும்புக்கூடுகள்\nமன்னார் மனித புதைகுழியை விரிவுபடுத்தும் பணிகள் ஆரம்பம்\nமன்னார் நகர மத்திய பகுதியில் சதோச கட்டடம் அமைப்பதற்காக தோண்டப்பட்ட வளாகத்தில் சந்தேகத்திற்கு இடமான மனித எலும்புக்கூடுகள...\n118ஆவது நாளாகவும் தொடரும் அகழ்வு பணிகள்\nமன்னார் சதோச வளாகத்தில் மனித எலும்புக்கூடுகள் அகழ்வு பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் இன்று காலை 10...\nமன்னார் 'சதோச' வளாகத்தில் தொடர்சியாக அகழ்வு பணிகள், மனித எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தும் பணிகள் மற்றும் அப்புறப்படுத...\nதொடர்கிறது மன்னார் மனித எலும்புக்கூட்டு அகழ்வுப் பணிகள்\nமன்னார் சதொச விற்பனை நிலைய வளாகப் பகுதியில் இன்று 39 வது நாளாக மனித எலும்புக்கூடுகள் அகழ்வுப் பணி நடைபெற்றது.\nமனித எலும்புக்கூடு அகழ்வு பணியின் போது முழுமையான மனித எலும்புக்கூடு மீட்பு\nமன்னார் நகர நுழைவாயிலில் உள்ள 'லங்கா சதொச' விற்பனை நிலைய வளாகத்தில் மனித எலும்புகள் அகழ்வு பணி இன்று 13ஆவது நாளாகவும் ம...\nமீட்கப்பட்ட மனித எலும்பு எச்சங்களுக்கும் இராணுவத்திற்கும் தொடர்பு : சந்தேகத்தை வெளிப்படுத்தினார் சாள்ஸ்\nமன்னார் நகரில் காணப்பட்ட 'லங்கா சதொச' விற்பனை நிலையம் உடைக்கப்பட்டு மண் அகழ்வு இடம் பெற்ற போது குறித்த பகுதியில் அண்மையி...\nதாக்குதலின் எதிரொலியாக பி.எஸ்.எல். ஒளிபரப்பை நிறுத்தியது 'டி ஸ்போர்ட்'\nகஷ்மீர் தாக்குதலினால் \"RP-SG\" விருது வழங்கும் நிகழ்வு ஒத்திவைப்பு\nபாதாள உலக குழுவினரை இலக்கு வைத்து அதிரடிப்படை வலைவீச்சு\nபிரதமரின் செயல் நாட்டை காட்டிக்கொடுத்தமைக்கு ஒப்பானது - மஹிந்த\nதென் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருக்கு இடமாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlminnal.com/?p=225", "date_download": "2019-02-17T20:18:19Z", "digest": "sha1:Q3WCY4SOSSCUVLBN34AILLQGDU5R6F5F", "length": 9336, "nlines": 125, "source_domain": "yarlminnal.com", "title": "யாழ் நெல்லியடி மத்திய கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டு போட்டி – Yarlminnal", "raw_content": "\nதளபதி 63ல் இணைந்த சூப்பர் சிங்கர் பிரபலம்\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் மகளிர் அணி தளபதி ஒருவர் உட்பட 8 பேர் கைது\nயாழ்ப்பாணத்தில் சகோதரர்களை கடத்திய பெண்ணால் பெரும் பரபரப்பு\nகொழும்பில் சற்று முன்னர் துப்பாக்கி சூடு – ஆபத்தான நிலையில் இளைஞன்\nயாழில் இன்று 3 செக்கன் இடைவெளியில் மயிரிழையில் உயிர் தப்பிய இருவர்\nகளமிறங்கிய இந்தியா: குண்டு மழை பொழியும் விமானங்கள்\nமுல்லைத்தீவிற்கு வெளிநாட்டில் இருந்து சென்றவர் எடுத்துச் சென்ற சொகுசு மெத்தையில் பொலிசாருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி\nஉலகளவில் தமிழரின் பெருமையை உயர்த்திய தமிழன் பிரபலங்கள் உட்பட பலரிடம் குவியும் வாழ்த்துக்கள்\nகாதலிக்க மறுத்த பாடசாலை மாணவி பாடசாலையில் மாணவன் கொடுத்த பேரதிர்ச்சி\nகாதலனுடன் பிரபல பாடசாலை மாணவியான காதலியின் லீலை\nHome/ News/யாழ் நெல்லியடி மத்திய கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டு போட்டி\nயாழ் நெல்லியடி மத்திய கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டு போட்டி\nயாழ் நெல்லியடி மத்திய கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டு போட்டி இன்று திங்கட்கிழமை நடைபெற்றது. பிரதம விருந்தினராக பிரதேச தவிசாளர் ஐங்கரன் மற்றும், அவரது மனைவியார் கலந்து கொண்டனர்.\nவிருந்தினர்கள் மங்கள விளக்கேற்றி ஐங்கரன் விளையாட்டு போட்டியினை ஆரம்பித்து வைத்தார். இதன்போது வெற்றி பெற்ற மாணவர்களுக்கு விருந்தினர்கள் பரிசீல்களை வழங்கி கௌரவித்தனர்.\nகல்வியியல் கல்லூரிக்கான விண்ணப்ப இறுதி திகதி அறிவிப்பு\nஇலங்கை கடற்படையினரால் கைபற்றபட்ட இந்திய மீனவர்களின் படகுகள் மீட்பு (வ��டியோ)\nதளபதி 63ல் இணைந்த சூப்பர் சிங்கர் பிரபலம்\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் மகளிர் அணி தளபதி ஒருவர் உட்பட 8 பேர் கைது\nயாழ்ப்பாணத்தில் சகோதரர்களை கடத்திய பெண்ணால் பெரும் பரபரப்பு\nகொழும்பில் சற்று முன்னர் துப்பாக்கி சூடு – ஆபத்தான நிலையில் இளைஞன்\nகொழும்பில் சற்று முன்னர் துப்பாக்கி சூடு – ஆபத்தான நிலையில் இளைஞன்\nயாழில் ரயிலில் மோதுண்டு உயிரிழந்த இளைஞன் நேரடி அதிர்ச்சி வீடியோ\nஅரசாங்க ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்\nஅஜித்தின் மகன் ஆத்விக் செய்யும் குறும்பு ஷாலினி என்ன சொன்னார் பாருங்க – வைரலாகும் வீடியோ\nயாழ்மின்னல் பத்திரிகை உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது\n தெல்லிப்பளை வைத்தியசாலையில் வைத்து வசமாக சிக்கினார்\nதளபதி 63ல் இணைந்த சூப்பர் சிங்கர் பிரபலம்\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் மகளிர் அணி தளபதி ஒருவர் உட்பட 8 பேர் கைது\nயாழ்ப்பாணத்தில் சகோதரர்களை கடத்திய பெண்ணால் பெரும் பரபரப்பு\nகொழும்பில் சற்று முன்னர் துப்பாக்கி சூடு – ஆபத்தான நிலையில் இளைஞன்\nயாழில் இன்று 3 செக்கன் இடைவெளியில் மயிரிழையில் உயிர் தப்பிய இருவர்\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் மகளிர் அணி தளபதி ஒருவர் உட்பட 8 பேர் கைது\nயாழ்ப்பாணத்தில் சகோதரர்களை கடத்திய பெண்ணால் பெரும் பரபரப்பு\nகொழும்பில் சற்று முன்னர் துப்பாக்கி சூடு – ஆபத்தான நிலையில் இளைஞன்\nயாழில் இன்று 3 செக்கன் இடைவெளியில் மயிரிழையில் உயிர் தப்பிய இருவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/car/volkswagen-tiguan-bookings-begin/", "date_download": "2019-02-17T19:44:11Z", "digest": "sha1:T4M6QY3A4P22CKT3PWMLZYBBIAQVDBEP", "length": 17468, "nlines": 163, "source_domain": "www.automobiletamilan.com", "title": "ஃபோக்ஸ்வேகன் டிகுவான் எஸ்யூவி இன்று முதல்", "raw_content": "\nதிங்கட்கிழமை, பிப்ரவரி 18, 2019\n2 லட்சம் டியாகோ கார்களை விற்ற டாடா மோட்டார்ஸ்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரின் புகைப்படங்கள்\nமஹிந்திரா எக்ஸ்யூவி 300 எஸ்யூவியின் ஏ.எம்.டி அறிமுகம் விபரம்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 மைலேஜ், விலை விபரம்\nMahindra XUV300 : மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி விற்பனைக்கு வந்தது\n2019 ஹோண்டா சிவிக் காரின் சிறப்புகள் வெளியானது\nமாருதி எர்டிகா, சியாஸ் காரில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வருகை விபரம்\n2019 ஸ்கோடா ரேபிட் மான்ட் கார்லோ கார் விற்பனைக்கு வந்தது\nஹோண்டா பிரியோ காரும் இந்தியாவில் நிறுத்தப்படுகின்றது\nஅதீத பவருடன் 2019 பஜாஜ் டோமினார் 400 பைக் வருகின்றது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ஸ்க்ராம்ப்ளர் பைக் விற்பனைக்கு வந்தது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்வின் பைக் விற்பனைக்கு வந்தது\nஅப்பாச்சி 160 : டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V பைக்கில் ஏபிஎஸ் பிரேக் அறிமுகம்\nடிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் கார்கில் எடிஷன் விற்பனைக்கு வந்தது\nரூ.10.69 லட்சம் கவாஸாகி வெர்சிஸ் 1000 பைக் விற்பனைக்கு வந்தது\nராயல் என்ஃபீல்ட் பிஎஸ் 6 பைக்குகளின் வருகை விபரம் வெளியானது\nBajaj : அர்பனைட் ஸ்கூட்டர் வரைபடம் வெளியானது\nYamaha MT-15 : யமஹா எம்டி-15 பைக்கின் புக்கிங் துவங்கியது\n2 லட்சம் டியாகோ கார்களை விற்ற டாடா மோட்டார்ஸ்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரின் புகைப்படங்கள்\nமஹிந்திரா எக்ஸ்யூவி 300 எஸ்யூவியின் ஏ.எம்.டி அறிமுகம் விபரம்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 மைலேஜ், விலை விபரம்\nMahindra XUV300 : மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி விற்பனைக்கு வந்தது\n2019 ஹோண்டா சிவிக் காரின் சிறப்புகள் வெளியானது\nமாருதி எர்டிகா, சியாஸ் காரில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வருகை விபரம்\n2019 ஸ்கோடா ரேபிட் மான்ட் கார்லோ கார் விற்பனைக்கு வந்தது\nஹோண்டா பிரியோ காரும் இந்தியாவில் நிறுத்தப்படுகின்றது\nஅதீத பவருடன் 2019 பஜாஜ் டோமினார் 400 பைக் வருகின்றது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ஸ்க்ராம்ப்ளர் பைக் விற்பனைக்கு வந்தது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்வின் பைக் விற்பனைக்கு வந்தது\nஅப்பாச்சி 160 : டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V பைக்கில் ஏபிஎஸ் பிரேக் அறிமுகம்\nடிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் கார்கில் எடிஷன் விற்பனைக்கு வந்தது\nரூ.10.69 லட்சம் கவாஸாகி வெர்சிஸ் 1000 பைக் விற்பனைக்கு வந்தது\nராயல் என்ஃபீல்ட் பிஎஸ் 6 பைக்குகளின் வருகை விபரம் வெளியானது\nBajaj : அர்பனைட் ஸ்கூட்டர் வரைபடம் வெளியானது\nYamaha MT-15 : யமஹா எம்டி-15 பைக்கின் புக்கிங் துவங்கியது\nHome செய்திகள் கார் செய்திகள்\nஃபோக்ஸ்வேகன் டிகுவான் எஸ்யூவி இன்று முதல்\nவருகின்ற மே 24ந் தேதி விற்பனைக்கு வரவுள்ள ஃபோக்ஸ்வேகன் டிகுவான் எஸ்யூவி மாடலுக்கு முன்பதிவு தொடங்கபட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. ரூ. 29 லட்சத்தில் டிகுவான் விற்பனைக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nரூபாய் 1 லட்சம் செலுத்தி டீலர்கள் வாயிலாக முன்பதிவு செய்துகொள்ளலாம்.\n147 பிஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் TDI டீசல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும்.\nமே மாதம் டீகுவான் கார் விற்பனைக்கு ரூ. 29 லட்சத்தில் அறிமுகம் செய்யப்படலாம்.\nசர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் விற்பனை செய்யப்படுகின்ற ஃபோக்ஸ்வேகன் டிகுவான் எஸ்யூவி மாடல் இந்தியாவில் அமைந்துள்ள ஃபோக்ஸ்வேகன் ஆலையில் கடந்த மார்ச் இறுதியில் உற்பத்தி தொடங்கப்பட்ட நிலையில் விற்பனைக்கு அடுத்த மாத தொடக்க மாதங்களில் அறிமுகம் செய்யப்படலாம்.\nடிகுவான் எஸ்யூவி மாடலில் 2.0 லிட்டர் TDI டீசல் என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 147 பிஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்துவதுடன் 340 என்எம் டார்க்கினை வழங்குகின்றது. ஆற்றலை சக்கரங்களுக்கு எடுத்துச் செல்ல 7 வேக டிஎஸ்ஜி ஆட்டோ கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.\nஇந்தியாவில் முதற்கட்டமாக டீசல் எஞ்சின் பொருத்தப்பட்ட மாடல் மட்டுமே அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில் இருவிதமான வேரியன்ட்களில் எதிர்பார்க்கப்படுகின்ற டிகுவானில் ஆல்வீல் டிரைவ் ஆப்ஷன் நிரந்தரமாக சேர்க்கப்பட்டிருக்கலாம். மேலும் ஆஃப் ரோடு வசதிகளுக்கு ஏற்ற அம்சத்தை பெற தனியான மோட் கொடுக்கப்பட்டிருக்கும்.\nஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் MQB பிளாட்பாரத்தில் வடிவமைக்கப்பட்ட முதல் எஸ்யூவி மாடலான டிகுவான் காரில் பல்வேறு சிறப்பு வசதிகளை பெற்றிருப்பதுடன் இந்தியசந்தையில் கம்ஃபோர்ட்லைன் மற்றும் ஹைலைன் என இருவிதமான ட்ரீம்களில் வரவுள்ளது. இன்டிரியரில் 8 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் நேவிகேஷன், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே வசதிகளுடன் வரவுள்ளது. தோற்ற அமைப்பில் 17 அங்குல அலாய் வீல் மற்றும் 18 அங்குல அலாய் வீல் (ஹைலைன் வேரியன்ட்), பகல் நேரத்தில் ஒளிரும் எல்இடி விளக்குகளுடன் வரவுள்ளது.\nஇந்திய சந்தையில் விற்பனையில் உள்ள ஃபார்ச்சூனர் , எண்டேவர் , ட்ரெயில்பிளேசர் , பஜெரோ ஸ்போர்ட் போன்ற மாடல்களுக்கு போட்டியை ஏற்படுத்தும் வகையிலான இந்த எஸ்யூவி காருக்கு முன்பதிவு செய்ய ஒரு லட்சம் ரூபாய் செலுத்தி டீலர்கள் வாயிலாக முன்பதிவு செய்து கொள்ளலாம்.\nடிகுவான் எஸ்யுவி மாடலின் எதிர்பார்க்கப்படும் விலை ரூ.27 லட்சம் முதல் ரூ.30 லட்சத்துக்குள் அமையலாம்.\nஅப்பாச்சி ஆர்ஆர் 310 எஸ் பைக்கை வீழ்த்த முடியாத டோமினார் 400\n44,000 முன்பதிவு��ள் , 2 மாதம் காத்திருப்பு - 2017 மாருதி டிஸையர்\n2 லட்சம் டியாகோ கார்களை விற்ற டாடா மோட்டார்ஸ்\nடாடா மோட்டார்சின் வளர்ச்சிக்கு வித்திட்ட புதிய டாடா டியாகோ கார், இரண்டு லட்சம் விற்பனை இலக்கை வெற்றிகரமாக கடந்து சாதனை படைத்துள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு...\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரின் புகைப்படங்கள்\nரூ. 7.90 லட்சத்தில் கிடைக்கின்ற புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரின் முழுமையான புகைப்பட தொகுப்பினை கண்டு மகிழலாம். மஹிந்திரா எக்ஸ்யூவி300...\nமஹிந்திரா எக்ஸ்யூவி 300 எஸ்யூவியின் ஏ.எம்.டி அறிமுகம் விபரம்\n4 மீட்டருக்கு குறைந்த நீளம் பெற்ற மஹிந்திரா எக்ஸ்யூவி 300 எஸ்யூவி மாடலில் ஏ.எம்.டி கியர்பாக்ஸ் பெற்ற கூடுதலான வேரியண்ட் அடுத்த மாதம் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளதாக...\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 மைலேஜ், விலை விபரம்\n7.90 லட்சம் ரூபாய் விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரின் மைலேஜ் மற்றும் வேரியன்ட் விபரம் உட்பட முக்கிய விபரங்களை தொடர்ந்து அறிந்து...\n44,000 முன்பதிவுகள் , 2 மாதம் காத்திருப்பு - 2017 மாருதி டிஸையர்\nமாருதி எர்டிகா, சியாஸ் காரில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வருகை விபரம்\nராயல் என்ஃபீல்ட் பிஎஸ் 6 பைக்குகளின் வருகை விபரம் வெளியானது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்வின் பைக் விற்பனைக்கு வந்தது\nஎலக்ட்ரிக் மஹிந்திரா எக்ஸ்யூவி300 வருகை விபரம்\nஅதீத பவருடன் 2019 பஜாஜ் டோமினார் 400 பைக் வருகின்றது\nMahindra XUV300 : மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி விற்பனைக்கு வந்தது\nரூ.150 கோடி முதலீட்டில் எம்ஜி மோட்டார் கார்ப்பரேட் அலுவலகம்\n2 லட்சம் டியாகோ கார்களை விற்ற டாடா மோட்டார்ஸ்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரின் புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/tn-government-explains-kia-motors-issue/", "date_download": "2019-02-17T20:33:26Z", "digest": "sha1:TAYM4VC4UBPYPO37OVZETDWVBMII7T6A", "length": 26465, "nlines": 222, "source_domain": "www.automobiletamilan.com", "title": "தமிழகத்தில் கியா ஆலை அமையாத காரணம் என்ன ? - தமிழக அரசு", "raw_content": "\nதிங்கட்கிழமை, பிப்ரவரி 18, 2019\n2 லட்சம் டியாகோ கார்களை விற்ற டாடா மோட்டார்ஸ்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரின் புகைப்படங்கள்\nமஹிந்திரா எக்ஸ்யூவி 300 எஸ்யூவியின் ஏ.எம்.டி அறிமுகம் விபரம்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 மைலேஜ், விலை விபரம்\nMahindra XUV300 : மஹிந்திரா ��க்ஸ்யூவி300 எஸ்யூவி விற்பனைக்கு வந்தது\n2019 ஹோண்டா சிவிக் காரின் சிறப்புகள் வெளியானது\nமாருதி எர்டிகா, சியாஸ் காரில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வருகை விபரம்\n2019 ஸ்கோடா ரேபிட் மான்ட் கார்லோ கார் விற்பனைக்கு வந்தது\nஹோண்டா பிரியோ காரும் இந்தியாவில் நிறுத்தப்படுகின்றது\nஅதீத பவருடன் 2019 பஜாஜ் டோமினார் 400 பைக் வருகின்றது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ஸ்க்ராம்ப்ளர் பைக் விற்பனைக்கு வந்தது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்வின் பைக் விற்பனைக்கு வந்தது\nஅப்பாச்சி 160 : டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V பைக்கில் ஏபிஎஸ் பிரேக் அறிமுகம்\nடிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் கார்கில் எடிஷன் விற்பனைக்கு வந்தது\nரூ.10.69 லட்சம் கவாஸாகி வெர்சிஸ் 1000 பைக் விற்பனைக்கு வந்தது\nராயல் என்ஃபீல்ட் பிஎஸ் 6 பைக்குகளின் வருகை விபரம் வெளியானது\nBajaj : அர்பனைட் ஸ்கூட்டர் வரைபடம் வெளியானது\nYamaha MT-15 : யமஹா எம்டி-15 பைக்கின் புக்கிங் துவங்கியது\n2 லட்சம் டியாகோ கார்களை விற்ற டாடா மோட்டார்ஸ்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரின் புகைப்படங்கள்\nமஹிந்திரா எக்ஸ்யூவி 300 எஸ்யூவியின் ஏ.எம்.டி அறிமுகம் விபரம்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 மைலேஜ், விலை விபரம்\nMahindra XUV300 : மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி விற்பனைக்கு வந்தது\n2019 ஹோண்டா சிவிக் காரின் சிறப்புகள் வெளியானது\nமாருதி எர்டிகா, சியாஸ் காரில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வருகை விபரம்\n2019 ஸ்கோடா ரேபிட் மான்ட் கார்லோ கார் விற்பனைக்கு வந்தது\nஹோண்டா பிரியோ காரும் இந்தியாவில் நிறுத்தப்படுகின்றது\nஅதீத பவருடன் 2019 பஜாஜ் டோமினார் 400 பைக் வருகின்றது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ஸ்க்ராம்ப்ளர் பைக் விற்பனைக்கு வந்தது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்வின் பைக் விற்பனைக்கு வந்தது\nஅப்பாச்சி 160 : டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V பைக்கில் ஏபிஎஸ் பிரேக் அறிமுகம்\nடிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் கார்கில் எடிஷன் விற்பனைக்கு வந்தது\nரூ.10.69 லட்சம் கவாஸாகி வெர்சிஸ் 1000 பைக் விற்பனைக்கு வந்தது\nராயல் என்ஃபீல்ட் பிஎஸ் 6 பைக்குகளின் வருகை விபரம் வெளியானது\nBajaj : அர்பனைட் ஸ்கூட்டர் வரைபடம் வெளியானது\nYamaha MT-15 : யமஹா எம்டி-15 பைக்கின் புக்கிங் துவங்கியது\nதமிழகத்தில் கியா ஆலை அமையாத காரணம் என்ன \nகடந்த சில நாட்களுக்கு முன்னதாக கியா நிறுவனம் ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ள அனந்தபூர் பகுதியில் ரூ.7050 கோடி மதிப்பிலான ஆலையை நிறுவுவதற்கான அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இந்த ஆலை தமிழகத்தில் அமையாத காரணம் அந்த நிறுவனத்தின் கொள்கையே காரணம் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் கியா நிறுவனம் ஆலை அமைக்கவே திட்டமிட்டிருந்த நிலையில் தமிழக அரசியல்வாதிகள் லஞ்சம் கேட்டதன் காரணாகவே இந்த ஆலை தமிழகத்தை விட்டு வெளியேறியதாக பரவி தகவல் உண்மை தன்மை இல்லாத செய்தி என தமிழக அரசு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் கியா நிறுவனத்தின் ஆலை அமையாத காரணம் அந்த நிறுவனத்தின் கொள்கை முடிவே காரணம் என குறிப்பிட்டுள்ளது. முழுமையான செய்தியை கீழே படிக்கலாம்.\nதமிழ் நாட்டில் கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் முதலீடு தொடர்பாக செய்தித்தாள் மற்றும் சமூக\nவலைத்தளங்களில் வெளியான செய்திகள் தொடர்பான விபரங்கள்.\nகடந்த சில நாட்களுக்கு முன்பாக, பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் போன்ற சமூக\nவலைத்தளங்களிலும் சில செய்தித்தாள்களிலும் தென் கொரியாவைச் சேர்ந்த ஆட்டோ மொபைல்\nதயாரிக்கும் நிறுவனமான கியா மோட்டார்ஸ், தமிழ் நாட்டில் தங்கள் நிறுவனத்தை அமைக்க\nமுன்வந்ததாகவும், ஆனால் தமிழக அரசு போதுமான ஒத்துழைப்பு வழங்காததால் அந்நிறுவனம்\nஆந்திர மாநிலத்தில் தனது தொழிற் சாலையை அமைக்க முடிவு செய்ததாகவும் செய்திகள்\nஇது தொடர்பாக, சென்னையைச் சேர்ந்த ஒரு நபரது முகநூல் பக்கத்தில், கியா\nமோட்டார்ஸ் நிறுவனத்திற்கு நிலம் ஒதுக்கீடு செய்வது குறித்து முறைகேடு நடந்ததாக குற்றம்\nசாட்டி, அதன் காரணமாகவே அந்நிறுவனம் ஆந்திர மாநிலத்தில் முதலீடு செய்ய சென்றதாக\nதவறான தகவல் பரப்பப்பட்டு இருந்தது. இச்செய்தி சமூக வலைதளங்கள் மற்றும்\nசெய்தித்தாள்களில் அதிகமாக வலம்வந்தன. இவை அனைத்தும் முகாந்திரமற்ற, முற்றிலும்\nஉண்மைக்கு மாறான மற்றும் அரசின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் உள்நோக்கத்துடன்\nவேண்டுமென்றே பரப்பப்பட்டுள்ளது. இது தொடர்பான விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:\nகடந்த ஜூன் / ஜூலை 2016ல் கியா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் முதலீடு செய்ய\nஉள்ள செய்தி தெரியவந்தபோது, மாநில அரசு உடனடியாக அந்த தொழில் நிறுவனத்துடன்\nதொடர்பு ஏற்படுத்தியும் மற்றும் கியா மோட்டார் நிறுவனத்தின் முக்கிய பங்குதாரரான\nஹுண்டாய் நிறுவனத்துடன் கலந்தாலோசனை நடத்த���யது. தமிழ்நாட்டில் ஏற்கெனவே\nமுதலீடு செய்துள்ள ஹுண்டாய் நிறுவனத்தின் நல்அனுபவத்தின் மூலம் கியா மோட்டார்ஸ்\nநிறுவனத்தின் முதலீட்டை இம்மாநிலத்தில் ஈர்க்கச் செய்வதற்கான ஒரு முயற்சியே ஆகும்.\nதமிழக அரசு இம்முதலீடு தொடர்பாக மேற்கொண்ட நடவடிக்கை விபரங்கள் பின்வருமாறு:\n1. கியா நிறுவனம் தங்கள் தொழிற்சாலையை துவங்க உத்தேசித்ததைத்\nதொடர்ந்து, அப்போதைய தொழில் துறை கூடுதல் தலைமை செயலர் அவர்கள்\nகியா மோட்டார்ஸ் நிறுவன உற்பத்தித் திட்டத்தினை தமிழகத்தில் அமைப்பதற்கு\nஅழைப்பு விடுத்து, தென் கொரியாவைச் சார்ந்த அந்நிறுவனத்தின் தலைவர்\nமற்றும் முதன்மை செயல் அலுவலரான திரு.ஆன் ஊ பார்க் அவர்களுக்கு கடிதம் எழுதினார். அப்போது நிலம், மின்சாரம், தண்ணீர், நிதிச் சலுகை, ஒற்றைசாளர வசதி உள்ளடக்கிய அமைப்பு முறையிலான தொகுப்புச் சலுகை வழங்குவதற்கும் தமிழக அரசு முன்வந்தது.\n2. அந்நிறுவனத்தின் தலைவர் மற்றும் முதன்மை செயல் அலுவலரான திரு.ஆன் ஊ\nபார்க் அவர்கள் 01.09.2016 தேதியிட்ட பதில் கடிதத்தில்,\nதமிழக அரசின் அழைப்புக்கு நன்றி தெரிவித்ததோடு, கியா நிறுவனம் தனது\nதொழில் திட்டத்தை தனது நாட்டிற்கு வெளியே அமைப்பது குறித்து ஆராய்ந்து\nவந்ததாகவும், அந்த முதலீடு செய்ய கூடிய நாடுகளின் பட்டியலில் இந்தியாவும்\nஇருந்ததாக குறிப்பிட்டிருந்தார். மேலும், அயல் நாட்டு முதலீட்டாளர்கள் முதலீடு\nசெய்ய அதிகம் நாடும் இடமாக தமிழகம் விளங்குவதையும் மற்றும் மாநில\nஅரசின் சிறந்த ஆதரவினால் ஹுண்டாய் நிறுவனம் தனது இரண்டு தொழில்\nதிட்டங்களை அமைத்து இந்தியாவில் சிறந்து விளங்குவதையும் குறிப்பாக\nகியா நிறுவனத்தின் தலைவர் மற்றும் முதன்மை செயல் அலுவலர் தனது கடிதத்தில்\nகுறிப்பிட்டிருந்த விபரங்கள் கீழே வழங்கப்பட்டுள்ளது.\nஅமெரிக்கா, சீனா, ஐரோப்பா ஆகியவற்றில் ஹுண்டாய் நிறுவனம் ஏற்கனவே தனது\nதொழில் திட்டங்களை நிறுவியுள்ள இடங்களில், கியா மோட்டார்ஸ் நிறுவனம் தனது\nதொழில் திட்டத்தை தொடங்க கூடாது என்கிற நிறுவன மேலாண்மை மற்றும்\nபங்குதாரர்களின் முடிவு, தனது நிறுவனத்தின் வணிக தேவை மற்றும் இதர\nகாரணங்கள் ஆகியவற்றினால் தமிழ்நாட்டில் தனது புதிய தொழில் திட்டத்தை\nதொடங்க முடிவுசெய்ய இயலவில்லை என்பதைக் குறிப்பிட்டு தமிழக அரசின்\nஅழைப்பை ஏற்க இ���லாததற்கு வருத்தம் தெரிவித்திருந்தார். மேலும், கியா\nமோட்டார்ஸ் நிறுவனம் தனது மேலாண்மை மற்றும் இயக்குநர் குழுமத்தின்\nகட்டுப்பட்டில் செயல்படுவதால் இந்நிறுவன பங்குதாரர்களுக்கு பொறுப்பானதாக\nஇருக்க வேண்டியுள்ளது என்றும், இந்நிறுவனம் ஹுண்டாய் நிறுவனத்தின் துணை\nநிறுவனமாக இருப்பினும், அதன் முதலீட்டு முடிவுகள் முழுமையான சுதந்திரம் மற்றும்\nதனித் தன்மையுடன், அதன் வணிக உத்தி மற்றும் தேவைகளுக்கேற்ப\nஎடுக்கப்படுகின்றன என்று தெரிவித்ததோடு, எதிர்காலத்தில் தமிழ்நாட்டில் தொழில்\nதொடங்குவதற்கான முயற்சிகளை கியா நிறுவனம் மேலாண்மை ஆர்வத்துடன்\nஎதிர்நோக்கும் எனவும் குறிப்பிட்டு தமிழக அரசுக்கும் மாண்புமிகு முதலமைச்சர்\nஅவர்களுக்கும் தனது மனப்பூர்வமான நன்றியினைத் தெரிவித்துக் கொள்வதாகவும்\nஆக, கியா மோட்டார்ஸ் நிறுவனம் தமிழகத்தில் தனது தொழில் திட்டத்தை தொடங்க\nவேண்டாம் என முடிவு செய்தது அதன் வணிக உத்தி சார்ந்த கொள்கை முடிவு மட்டுமே என்பது\nஇதன் மூலம் தெளிவாக்கப்பட்டுள்ளது. அதாவது தனது முக்கிய தொழில் பங்குதாரரான\nஹுண்டாய் நிறுவனம் ஏற்கனவே தொழில் திட்டங்கள் அமைத்துள்ள இடங்களில் தனது உற்பத்தித்திட்டத்தினை தொடங்கக் கூடாது என்பது கியா நிறுவனத்தின் கொள்கை முடிவாகும்.\nசமீபத்தில், கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் முக்கிய பங்குதாரரான ஹுண்டாய் நிறுவனம்\nஇருங்காட்டுக்கோட்டை சிப்காட் தொழில் பூங்காவில் மேலும் ரூ.5000 கோடி முதலீடு செய்வதாக\nதெரிவித்துள்ளது. இது, தொழில் நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு முழுமையான\nஒத்துழைப்பு மற்றும் மாநிலத்தில் முதலீடு செய்யும் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும்\nதமிழ்நாடு அரசின் முயற்சிகளுக்கு ஒரு நற்சான்றாகும்.\nரூ. 60000 விலையில் சிறந்த 5 பைக்குகள் - 2017\nஃபோர்டு குஜராத்தில் முதலீடு செய்ய காரணம் என்ன \n2 லட்சம் டியாகோ கார்களை விற்ற டாடா மோட்டார்ஸ்\nடாடா மோட்டார்சின் வளர்ச்சிக்கு வித்திட்ட புதிய டாடா டியாகோ கார், இரண்டு லட்சம் விற்பனை இலக்கை வெற்றிகரமாக கடந்து சாதனை படைத்துள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு...\nஎலக்ட்ரிக் மஹிந்திரா எக்ஸ்யூவி300 வருகை விபரம்\nவருகின்ற 2020 ஆம் ஆண்டில் மின்சாரத்தில் செயல்படும் மஹிந்திரா எக்ஸ்யூவி300 விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட���டமிட்டுள்ளது. இந்த எஸ்யூவி மாடலுக்கான பேட்டரியை கொரியாவின் LG Chem நிறுவனம் உற்பத்தி செய்ய...\nரூ.150 கோடி முதலீட்டில் எம்ஜி மோட்டார் கார்ப்பரேட் அலுவலகம்\nஇந்தியாவில் புதிய எம்ஜி மோட்டார் கார்ப்பரேட் அலுவலகத்தை ரூ.150 கோடி முதலீட்டில் குருகிராம் பகுதியில் அமைக்கின்றது. ஜிஎம் மோட்டார்ஸ் நிறுவனத்தின் சீன கூட்டாளி நிறுவனமான SIAC கீழ் எம்ஜி...\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரின் புகைப்படங்கள்\nரூ. 7.90 லட்சத்தில் கிடைக்கின்ற புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரின் முழுமையான புகைப்பட தொகுப்பினை கண்டு மகிழலாம். மஹிந்திரா எக்ஸ்யூவி300...\nஃபோர்டு குஜராத்தில் முதலீடு செய்ய காரணம் என்ன \nYamaha MT-15 : யமஹா எம்டி-15 பைக்கின் புக்கிங் துவங்கியது\nமஹிந்திரா எக்ஸ்யூவி 300 எஸ்யூவியின் ஏ.எம்.டி அறிமுகம் விபரம்\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ஸ்க்ராம்ப்ளர் பைக் விற்பனைக்கு வந்தது\nஅப்பாச்சி 160 : டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V பைக்கில் ஏபிஎஸ் பிரேக் அறிமுகம்\nஹோண்டா பிரியோ காரும் இந்தியாவில் நிறுத்தப்படுகின்றது\nரூ.10.69 லட்சம் கவாஸாகி வெர்சிஸ் 1000 பைக் விற்பனைக்கு வந்தது\nMahindra XUV300 : மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி விற்பனைக்கு வந்தது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்வின் பைக் விற்பனைக்கு வந்தது\nடிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் கார்கில் எடிஷன் விற்பனைக்கு வந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/did-you-know/20536-.html", "date_download": "2019-02-17T21:32:13Z", "digest": "sha1:6EOZ4D5VCDFQCYS3VAA7SCXYGOSWHYJH", "length": 8197, "nlines": 110, "source_domain": "www.newstm.in", "title": "இதுக்கு கூட ஆணுறையை பயன்படுத்தலாமா....??? |", "raw_content": "\nபுல்வாமா தாக்குதலுக்கு வங்கதேச பிரதமர் கடும் கண்டனம்; தீவிரவாதத்தை அழிக்க துணை நிற்போம் எனவும் உறுதி\nகாங்கிரஸ் சிந்திக்க அறுபது ஆண்டுகள் போதாதா\n40 வீரர்கள் வீரமணரம்: பாலிவுட் நடிகர்கள் இரங்கல்\nபப்ஜி விளையாட முடியாத கோபத்தில் மச்சானை கத்தியால் குத்திய மணமகன் \nராணுவத்துக்கு எதிராக கருத்து பதிவிட்டோரின் வேலைக்கு \"ஆப்பு\" வைத்த தமிழக இளைஞர்கள்\nஇதுக்கு கூட ஆணுறையை பயன்படுத்தலாமா....\nபால்வினை நோய்களில் இருந்து காப்பற்றிக் கொள்ளவும், கருத்தரித்தலை தவிர்க்கவும் உருவாக்கப்பட்ட ஆணுறைகளை கியூபா மக்கள் ஒயின் தயாரிப்பிற்கு பயன்படுத்துகின்றனர். கியூபாவில் ஒயின் தயாரிப்பு குடிசைத் தொழிலாக செய���்பட்டு வருகின்றது. இதன் மூலம் நபர் ஒருவர் மாதம் 2000 ரூபாய் வரை வருமானம் பெறுவதாக அந்நாட்டு பத்திரிக்கை ஒன்று தெரிவிக்கின்றது. ஒயின் தயாரிப்பின் போது திராட்சையுடன் வினிகர் சேர்க்கப்பட்டு நொதித்தல் நிகழ்விற்கு உட்படுத்தப்படும். இந்த நொதித்தலில் கார்பன்-டை-ஆக்ஸைட் வாயு வெளியேறினால் மட்டுமே ஒயின் தயாராகிவிட்டது என்று அறிய முடியும். எனவே நொதித்தலுக்கு பயன்படுத்தப் படும் ஜார்களின் வாய்ப்புறத்தில் ஆணுறைகளை வைத்து மூடி விடுகின்றனர். கார்பன்-டை-ஆக்ஸைட் வெளியேறும்போது ஆணுறை விரிவடைந்து பலூன் போல ஆகிவிடுவதை வைத்து ஒயின் தயாராகி விட்டதை தெரிந்து கொள்கின்றனர். மேலும், கியூபாவில் மக்கள் தொகை குறித்து அதிக விழிப்புணர்வு இருப்பதால் அங்கு பலூன்களை விட ஆணுறைகளின் விற்பனை அதிகம்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசொந்த மண்ணிலேயே ரியல் மாட்ரிட் அதிர்ச்சி தோல்வி\nரஷ்யாவுடன் பெலாரஸ் இணைய விருப்பம்\nதேர்தலில் ஸ்டாலின் வெற்றிபெற வாய்ப்பே இல்லை: தம்பிதுரை\nதிரைப்படத் தொழிலாளர்கள் சமேளனத்தின் தலைவராக ஆர்.கே.செல்வமணி தேர்வு \n1. ரூ.2,000 நிதியுதவி பெறுவது எப்படி\n2. 10 ரூபாய்க்கு சேலை - கடையில் அலையென குவிந்த பெண்கள்\n3. இனிமேல் ரேஷன் கடைகளில் பயோ-மெட்ரிக் முறை தான்\n4. மீண்டும் காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்: ராணுவ மேஜர் வீர மரணம்\n5. தங்கம் விலையில் அதிரடி மாற்றம் நேற்று ஒரே நாளில் ரூ.224 அதிகரிப்பு\n6. வங்கிக்கு செல்லாமலே எஸ்.பி.ஐ இன்டர்நெட் பேங்கிங் வசதியை பெறுவது எப்படி\n7. பான் கார்டு... அவசியம் அறிய வேண்டிய தகவல்கள்...\nராணுவத்துக்கு எதிராக கருத்து பதிவிட்டோரின் வேலைக்கு \"ஆப்பு\" வைத்த தமிழக இளைஞர்கள்\nகட்டுப்பாட்டை இழந்த ரஷ்யாவின் விண்வெளி தொலைநோக்கி\nசவுதி இளவரசர் இன்று பாகிஸ்தான் பயணம்\nஇனிமேல் ரேஷன் கடைகளில் பயோ-மெட்ரிக் முறை தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/212886-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-02-17T20:54:07Z", "digest": "sha1:D4MYUCT2BXXC44DDSMWQBKMD3WKVWZEC", "length": 6926, "nlines": 129, "source_domain": "yarl.com", "title": "முல்லைத்தீவில் இளைஞன் வெட்டி படுகொலை : விசாரணைகள் தீவிரம்!!! - ஊர்ப் புதினம் - கருத்துக்களம்", "raw_content": "\nமுல்லைத்தீவில் இளைஞன் வெட்டி படுகொலை : விசாரணைகள் தீவிரம்\nமுல்லைத்தீவில் இளைஞன் வெட்டி படுகொலை : விசாரணைகள் தீவிரம்\nBy நவீனன், May 24, 2018 in ஊர்ப் புதினம்\nமுல்லைத்தீவில் இளைஞன் வெட்டி படுகொலை : விசாரணைகள் தீவிரம்\nமுல்லைத்தீவு - செல்வபுரம் பகுதியில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் நேற்று இரவு மீட்கப்பட்டுள்ளது.\nசடலமாக மீட்கப்பட்டவர் கள்ளப்பாடு வடக்கு முல்லைத்தீவினை சேர்ந்த 28 வயதான வரதராஜா சதாநிசன் ஆவார்.\nநேற்று மாலை முதல் மகனை காணாத குறித்த இளைஞரது தந்தை பல இடங்களிலும் தேடித் திரிந்துள்ளார்.\nஇந் நிலையில் செல்வபுரம் - கள்ளுத்தவறணை பகுதியில் உள்ள பனங்கூடலுக்குள் மோட்டார் சைக்கிள் ஒன்று நெடு நேரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததை அவதானித்த சிலர் முல்லைத்தீவு பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்கள்.\nதகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை பார்வையிட்டதுடன் அருகில் உள்ள பனங்கூடலுக்குள் சென்று பார்வையிட்டபோது கழுத்து அறுபட்ட நிலையில், வெட்டுக்காயங்களுடன் இளைஞனின் உடலை கண்டெடுத்துள்ளனர்.\nஇதேவேளை குறித்த இளைஞனின் தந்தையும் கிராமமக்கள் கொடுத்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளார்\nமோட்டார் சைக்கிளின் இலக்கத்தை கொண்டு தனது மகனின் சைக்கிள் என அடையாளம் காட்டிய தந்தை உடலையும் அடையாளம் காட்டியுள்ளார்\nஇதனை தொடர்ந்து இன்று காலை கிளிநொச்சியிலிருந்து வருகைதந்த விசேட குற்றத்தடுப்பு பொலிஸார் கொலை நடந்த இடத்தில் விசாரணைகளை மேற்கொண்டதுடன் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதவான் லெனின்குமார் சடலத்தை பார்வையிட்ட பிறகு சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது\nகொலை தொடர்பில் இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை, கொலைக்கான காரணங்களும் கண்டறியபடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.\nமுல்லைத்தீவில் இளைஞன் வெட்டி படுகொலை : விசாரணைகள் தீவிரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-13?start=250", "date_download": "2019-02-17T20:25:36Z", "digest": "sha1:PVYAOFM5HLBTYBKOJNNPDHFWBKFP75PJ", "length": 18518, "nlines": 260, "source_domain": "keetru.com", "title": "விமர்சனங்கள்", "raw_content": "\nபுல்வாமா தாக்குதல் – தேசபக்திக்குள் ஒளிந்து கொள்ளும் அயோக்கியர்கள் யார்\nஎந்தத் “தை”யில் வழி பிறக்கும்\nஊர் சேரி பொங்கல் விழாப் பட்டியல்\nடெல்லி கிருஷ்ணனும் தமிழ்நாட்டு கிருஷ்ணனும்\nசிறுவனின் ரத்தம் குடித்த சவுதியின் சன்னி மதவெறி\nதலித் மக்களின் குடிநீரில் விஷத்தைக் கலக்கும் பார்ப்பனியக் கொடூரம்\nவனிதா மதில்: எங்கேயும் எழுப்ப வேண்டிய மதில்\nபெண்ணும் ஆணும் ஒன்னு - நூல் அறிமுகம்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு விமர்சனங்கள்-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nஅந்தமானில் அருணகிரி எழுத்தாளர்: அருணகிரி\nவலிந்து பேசப்படும் காயத்தின் ஆழங்கள் எழுத்தாளர்: மனுஷி\nமுட்பாதையில் பயணிக்கும் வியர்த்தொழுகும் மழைப்பொழுது எழுத்தாளர்: கிண்ணியா எஸ்.பாயிஸா அலி\nஆறாத ரணம் - சிறுகதை நூல் விமர்சனம் எழுத்தாளர்: இரா.முருகவேள்\nமத்திய அரசின் மின்சார சட்டத்தை நொறுக்காமல் மக்களுக்கு விடிவில்லை எழுத்தாளர்: ச.பாலமுருகன்\nஸ்ரீரங்கம் சௌரிராஜனின் \"உரிய நேரம்\" கவிதைத் தொகுப்பின் மீதான மதிப்புரை எழுத்தாளர்: பா.சேதுமாதவன்\nஉணர்வூட்டும் முத்துக்கள் கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு எழுத்தாளர்: வெலிகம ரிம்ஸா முஹம்மத்\nசிறகிசைத்த காலம் - நூல் விமர்சனம் எழுத்தாளர்: மோகன் குமார்\nநாகா இனத்தின் வலிகளைப் பதிவு செய்யும் நாவல் எழுத்தாளர்: கா.பா.இராசகுரு\nநூற்றாண்டுகளின் வரப்புகளைக் கடந்து பயணிக்க வைக்கும் எழுத்துத் தேர் எழுத்தாளர்: வைகோ\nகலைவாணர் என்.எஸ்.கே. \"சிரிப்பு டாக்டர்\" - நூல் விமர்சனம் எழுத்தாளர்: மோகன் குமார்\nஜெய்பீம் காம்ரேட்டும் தலித் அரசியலும் எழுத்தாளர்: புதிய மாதவி\nஅருணகிரி எழுதிய‌ 'ஈழத்தமிழ் எழுத்தாளர்கள்' எழுத்தாளர்: வைகோ\nஒவ்வொரு தமிழனும் எழுத வேண்டும் எழுத்தாளர்: அ.மா.சாமி\nசிவகுமாரின் \" என் கண்ணின் மணிகளுக்கு\" எழுத்தாளர்: மோகன் குமார்\nமதுரை உயர்நீதிமன்ற மரங்களும் சூழல்களும் எழுத்தாளர்: இ.இ.இராபர்ட் சந்திரகுமார்\n’சுகா’வின் தாயார் சன்னதி - ஒரு பார்வை எழுத்தாளர்: ஆதிமூலகிருஷ்ணன்\nமதுரை உயர்நீதிமன்ற மரங்களும் சூழல்களும் எழுத்தாளர்: இ.இ.இராபர்ட் சந்திரகுமார்\nசில பிணங்கள் வாழும் வீட்டுக்குப் பயணிப்போம் எழுத்தாளர்: பொன்.குமார்\nதளிர்களின் சுமைகள் கவிதைத் தொகுதி மீதான ஒரு கண்ணோட்டம் எழுத்தாளர்: தியத்தலாவ எச்.எப்.ரிஸ்னா\nஅறுவடைக் காலமும் கனவும் கவிதைத் தொகுதி மீதான இரசனைக் குறிப்பு எழுத்தாளர்: வெலிகம ரிம்ஸா முஹம்மத்\nதெய்வத்தை புசித்தல் - ஒரு பார்வை எழுத்தாளர்: ஆத்மார்த்தி\nவெ இறையன்புவின் அவ்வுலகம் ஒரு பார்வை எழுத்தாளர்: ஆத்மார்த்தி\nகாற்றால் நடந்தேன் - வாசிப்புத் தேர்ச்சியை கோருகிற கவிதைத் தொகுப்பு எழுத்தாளர்: மேலாண்மை பொன்னுச்சாமி\nயதார்த்தங்களைப் பிரதிபலிக்கும் நிஜங்களின் தரிசனம் எழுத்தாளர்: தியத்தலாவ எச்.எப்.ரிஸ்னா\nதமிழகத்தில் ஈழ நெருப்பை மூட்டிய அப்துல் ரவூப் எழுத்தாளர்: அ.அசன்முகமது\nகறை படிந்த இலங்கை வரலாற்றை இயம்பி நிற்கும் முல்லைத் தீவு தாத்தா எழுத்தாளர்: தியத்தலாவ எச்.எப்.ரிஸ்னா\nகரை தேடும் அலை கவிதைத் தொகுதி மீதான இரசனைக் குறிப்பு எழுத்தாளர்: வெலிகம ரிம்ஸா முஹம்மத்\nஈழப் போராட்டத்தில் பெண் புலிகள் எழுத்தாளர்: அருண்மொழிவர்மன்\nஉலகம் சுற்றும் வாலிபன் - இயற்கை வழங்கிய கொடை\nவிளிம்புநிலை மக்கள் வழக்காறுகள் - புத்தக மதிப்புரை எழுத்தாளர்: அ.ஜெயபால்\nஅணங்கு வலி மொழிந்த உடல்மொழி அரங்கு எழுத்தாளர்: கணேசகுமாரன்\nமுகங்கள் தொகுப்புக்கான இரசனைக் குறிப்பு எழுத்தாளர்: தியத்தலாவ எச்.எப்.ரிஸ்னா\nபுதியமாதவியின் “ஐந்திணை” - ஒடுக்குமுறையிலிருந்து விடுபட… எழுத்தாளர்: ஜெயப்பிரகாஷ்\n“பெயரிடாத நட்சத்திரங்கள்” போர்ப் பாடல்கள் – ஈழத் தமிழச்சிகளின் வீர வாழ்க்கை எழுத்தாளர்: ஜெயப்பிரகாஷ்\nஆதவன் தீட்சண்யாவின் சிறுகதைகளில் விரிவு பெறும் எல்லைகள் எழுத்தாளர்: லெனின் மதிவானம்\n'ஒரு தென்னை மரம்' சிறுகதைத் தொகுதிக்கான இரசனைக் குறிப்பு எழுத்தாளர்: தியத்தலாவ எச்.எப்.ரிஸ்னா\nசோபாசக்தி எனக்கு அப்பா மாதிரி ஆனால் அப்பா இல்லை எழுத்தாளர்: பரணி கிருஷ்ணரஜனி\nபெண்மையின் அகவுலகினைப் புரிந்து கொள்ள உ��வும் ஊற்றை மறந்த நதிகள் எழுத்தாளர்: கிண்ணியா எஸ்.பாயிஸா அலி\nஇடி விழுந்த வம்மி கவிதைத் தொகுதி மீதான இரசனைக் குறிப்பு எழுத்தாளர்: வெலிகம ரிம்ஸா முஹம்மத்\nஒரு குடம் கண்ணீர் - உண்மைக் கதைகள் நூலுக்கான எனது பார்வை எழுத்தாளர்: தியத்தலாவ எச்.எப்.ரிஸ்னா\n\"கிறுக்கல்கள் சித்திரமாகின்றன\" கவிதைத் தொகுதி மீதான இரசனைக் குறிப்பு எழுத்தாளர்: வெலிகம ரிம்ஸா முஹம்மத்\nஇராஜீவ் காந்தி கொலை - நீதியைக் கொன்ற‌ சி.பி.ஐ. எழுத்தாளர்: கீற்று நந்தன்\nவிடியலின் விழுதுகள் சிறுகதை நூலுக்கான இரசனைக் குறிப்பு எழுத்தாளர்: தியத்தலாவ எச்.எப்.ரிஸ்னா\nபுலிகள் மீது சேறும், இராஜீவ் காந்திக்கு சல்யூட்டும் அடிக்கும் சவுக்கு புத்தகம் எழுத்தாளர்: கீற்று நந்தன்\nகுழந்தைகளின் உளவியலைப் புரிந்துகொண்டு படைக்கப்பட்ட தங்கமீன் குஞ்சுகள் எழுத்தாளர்: திருமலை நவம்\nகலாமணி பரணீதரனின் “மீண்டும் துளிர்ப்போம்” எழுத்தாளர்: மன்னார் அமுதன்\nசிவனு மனோஹரனின் ‘கோடாங்கி’ - ஒரு பார்வை எழுத்தாளர்: லெனின் மதிவானம்\nபக்கம் 6 / 9\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2009/03/no-country-for-old-men-2007.html", "date_download": "2019-02-17T19:35:58Z", "digest": "sha1:JRTTS5U6HA5LPV22NDTSONAUD2KW52QQ", "length": 37585, "nlines": 446, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: உலக சினிமா- No Country For Old Men(2007 )", "raw_content": "\nடெக்ஸாசின் புறநகர் பகுதியில் வசிப்பவன் மோஸ். ஒரு நாள் அவன் மான் வேட்டையாடி, அதை எடுப்பதற்கு போய் பார்த்த இடத்தில் போதை பொருள் பரிமாற்றஙக்ள் நடக்கும் போது இரு கோஷ்டிகளுக்கு இடையே பிரச்சனையாகி, எல்லோரும் இறந்து கிடக்க, போதை பொருட்களும், இரண்டு மில்லியன் டாலர் பணமும் கேட்பாரற்று கிடக்க, மோஸ், பணத்தை எடுத்து கொண்டு “எஸ்” ஆகிறான்.\nஅந்த பணத்தையும், சரக்கையும் தேடி வருகிறான் ஆண்டன் சிகுர், என்கிற சைக்கோபாத் கில்லர். அவனிடம் இருக்கும் வித்யாசமான ஒரு ஆயுதத்தை கொண்டு வகை தொகையில்லாமல் கண்டமேனிக்கு போட்டு தள்ளுகிறவன், அவனுக்கு போலீஸும் ஒன்றுதான், மற்றவர்களும் ஒன்றுதான். அவன் அறிமுகமாகும் காட்சியிலேயே அவனுடய குரூரத்தையும், வெறியையும், போலீஸ் ஸ்டேஷனில் ஆபிசரை கைவிலங்கால் கழுத்தை நெறித்து கொல்லும் காட்சி ஒன்றே போதும்.\nஇந்த பிரச்சனையை தொடரும் ஆபீஸர் டாம் (டாமி லீ ஜோன்ஸ்) என்று ப்டம் சூடு பிடிக்க ஆரம்பிக்கிறது. ஆபிஸர் ���ணத்தை எடுத்த மோஸின் மனைவியிடம் போய் எப்படியாவது அந்த பணத்தை தன்னிடம் ஒப்படைத்துவிடுமாறு அவனின் கணவனிடம் சொல்ல சொல்கிறார், அப்படி செய்யாவிட்டால் நடக்கும் விபரீதங்களுக்கு யாரும் பொருப்பல்ல என்கிறார்.\nபணத்தை வைத்து கொண்டு அலையும் மோஸை அவனுடய பணப்பையில் இருக்கும் ட்ரான்ஸ்மிட்டரை கொண்டு ஆண்டன் கண்டுபிடித்துவிட, அவனிடமிருந்து தப்பித்து மோஸ் ஓடுகிறான். ஒரு கட்டத்தில் மோஸை கண்டுபிடித்து அவனை கொல்கிறான். அடுத்ததாய் அவனுடய மனைவியின் வீட்டில் போய் ‘உன் கணவனுக்கு வாக்கு கொடுத்திருக்கிறேன். அதனால் உன்னை கொல்ல போகிறேன் என்று சொல்லிவிட்டு அவனை கொல்வதா வேண்டாமா என்று ஹெட் ஆர் டைல்ஸ் போட்டு பார்க்க சொல்ல, அவள் மறுக்கிறாள். இறக்கிறாள்.\nபடம் முழுவதும் ரத்தம் ஆறாய் ஓடுகிறது ஆனால் துளி கூட பரபரப்பு இல்லாமல், பிண்ணனி இசையே இல்லாமல் நம்மை கதைக்குள் நடமாடவிட்டிருக்கிறார்கள் இயக்குனர்கள் ஜோல் கோன்/ இதன் கோன் இரட்டையர்கள்.\nஆண்டனாக வரும் ஜேவியர் பார்டெமின் நடிப்பும், அவருடைய, பாடி லேங்குவேஜும், பார்வைகளும் படம் பார்க்கும் நம் வயிற்றுக்குள் கத்தி.\nபடம் பூராவும் தெரிய்ம் வயலன்ஸை வெறும் சஜஸ்டிவான காட்சிகளினாலேயே காட்டியிருக்கும் உத்தி, காட்டினால் கூட கிடைத்திருக்குமா என்பது சந்தேகமே. குறிப்பாக, போலீஸ்காரனை கைவிலங்கிட்டு கொல்லும் காட்சியில் அவர் இறந்தவுடன் அவரின் பூட்ஸ்கால்களால் இறப்பதற்கு முன் போராடிய போராட்டத்தை, தரையில் இருக்கும் கீறல்கள் மூலம் காண்பிப்பது, அதே போல் மோஸின் ம்னைவியை கொல்லும் காட்சியில் துப்பாக்கி சத்ததிற்க்கு பதிலாய் ரோட்டில் சிறுவர்கள் ஓட்டும் சைக்கிளின் ராடலிங் ஓசையை வைத்தே நம்மை சில்லிட வைக்கிறார்கள்.\nஎனக்கு முடிவுதான் பிடிக்கவில்லை. ஆனால் அந்த கார் ஆக்ஸிடெண்ட் காட்சியை படமாக்கியிருக்கும் விதம் சூப்பர். எடுத்திருக்கும் விதத்துக்காகவே கண்டிப்பாய் பார்க்க வேண்டிய படம்.\nநாவலாய் வந்து பின்பு திரைபடமாக வெளிவந்த இந்த படம் சென்ற வருடம் சிறந்த படம், இயக்குனர், சிறந்த துணை நடிகர், திரைக்கதை, ஒளிப்பதிவு, எடிட்டிங், ஒலி, ஒலி எடிட்டிங் என்று அஸ்கர் விருதுகளை அள்ளிய படம்\nBlogger Tips -கொத்து பரோட்டா பதிவை படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், தமிலி��ிலும்,Nதமிழ்லேயும் குத்துங்க.. எசமான் குத்துங்க..\nஒரு மீ த பஸ்டு போட்டுக்குறேன், போய் பதிவை படிச்சிட்டு வரேன்\nக்ளைமாக்ஸ் சொன்னதுக்கு நன்றி. கடைசி காட்சியில என் DVD சரியா ஓடாம நின்னுருச்சி.\n/*மோஸை அவனுடய பணப்பையில் இருக்கும் ட்ரான்ஸ்மிட்டரை கொண்டு ஆண்டன் கண்டுபிடித்துவிட*/\n/*ஆபிஸர் பணத்தை எடுத்த மோஸின் மனைவியிடம்*/\nபணத்தை எடுத்தவன் மோஸை, என்று ஆபிசருக்கு எப்படி தெரிகிறது\n/*படம் பூராவும் தெரிய்ம் வயலன்ஸை வெறும் சஜஸ்டிவான காட்சிகளினாலேயே காட்டியிருக்கும் உத்தி, காட்டினால் கூட கிடைத்திருக்குமா என்பது சந்தேகமே*/\nநேரடியாக காட்டினால் அந்த தாக்கம் இருக்குமா என்ற சந்தேகமோ\n அருவியாய் ஒடும். ரொம்ப வன்முறை. அதானால் பதிவு எழுதாம சாய்ஸல விட்டுட்டேன்.\nகேபிளார் 225க்குன்னு போட்டு தாக்கிட்டார்.\nNot For Kids ன்னு டிஸ்கிய போடுங்க..\n/*Not For Kids ன்னு டிஸ்கிய போடுங்க..*/\nஅப்ப நாலாம் பார்க்க கூடாதா\n225 க்கு வாழ்த்துக்கள் அண்ணே.\nவந்து வருஷங்கள் ஆச்சு.. வித்யா..\nமிக்க நன்றி இந்தியன்.. உங்கள் வாழ்த்துகளுக்கும், கருத்துக்கும்\n//அப்ப நாலாம் பார்க்க கூடாதா\nநானே தெரியாம பாத்துட்டேன். நைனா..\n//225 க்கு வாழ்த்துக்கள் அண்ணே.//\nநன்றி தராசு அண்ணே.. உங்க வாழ்த்துக்கும், கருத்துக்கும்\n அருவியாய் ஒடும். ரொம்ப வன்முறை. அதானால் பதிவு எழுதாம சாய்ஸல விட்டுட்டேன்.\nகேபிளார் 225க்குன்னு போட்டு தாக்கிட்டார். //\nநன்றி வண்ணத்து பூச்சியாரே.. மிக்க நன்றி உங்க வாழ்த்துக்கும், கருத்துக்கும், டிஸ்கி போட மறந்துட்டேன்.\n//பணத்தை எடுத்தவன் மோஸை, என்று ஆபிசருக்கு எப்படி தெரிகிறது\nஎல்லாத்தையும் நானே சொல்லிட்டா படம் யாரு பாக்குறது..\n//க்ளைமாக்ஸ் சொன்னதுக்கு நன்றி. கடைசி காட்சியில என் DVD சரியா ஓடாம நின்னுருச்சி.//\nஉங்கள் விமர்சனங்கள் அருமையாய் இருக்கிறது..\nநானும் முன்னாடியே பார்த்துப்புட்டு தலையைப் பிச்சுக்கிட்டு ஒரு பதிவைப் போட்டுத் தொலைச்சிருக்கேன்..\nஅப்படியாண்ணே.. ஒண்ணும் பிரியலையா என்ன..\nபடம் பார்த்து விட்டேன்.உங்கள் விமரசனத்தை உங்கள் கருத்துக்காகப் படித்தேன்.நன்றாக எழுதி உள்ளீர்கள்,ஷங்கர்.\n//நானும் முன்னாடியே பார்த்துப்புட்டு தலையைப் பிச்சுக்கிட்டு ஒரு பதிவைப் போட்டுத் தொலைச்சிருக்கேன்..//\nஇதுல தலைய பிச்சிக்க என்ன இருக்கு தல.. ஒரு பத்துவாட்டி.. என்ன மாதிரி இந்த படத்தை திரும்ப திரும்ப பாருங்க... ஒரு பத்துவாட்டி.. என்ன மாதிரி இந்த படத்தை திரும்ப திரும்ப பாருங்க...\nரொம்ப சின்னதா.. விமர்சனம் போட்டுட்டீங்க சங்கர். டெக்னிகலா உங்களை விட வேற யாரும் படங்களை விமர்சிக்க முடியாதுங்கறது என்னோட கருத்து. படங்களை... அறிமுகப்படுத்துற அதே நேரத்தில்.. இது மாதிரி கொஞ்சம் டெக்னிக்கயும் எங்களுக்கு அறிமுகப்படுத்துங்களேன்..\nகத்துகிட்டா.. நாங்க வேற யாருகிட்டயாவது பேசும்போது... நாங்களே கண்டுபிடிச்ச மாத்ரி ஜெர்க் விட்டுக்கலாம் பாருங்க..\n225- நாட் அவுட்க்கு வாழ்த்துகள்.. 2250 ஆகட்டும்... ஒரு பெரிய விழா எடுத்துடுவோம்.\nபடம் ஆஸ்கார் வாங்கினப்பயே பாக்க நினைச்சேன். இப்போ பாக்குறேன். இதே ஆட்கள் எடுத்த Burn after reading பாத்தீங்களா அது எப்டி கிடைக்கும்போல இருக்கு. பாக்கலாமா, நல்லாருக்கா\nயூத் விகடனில் இந்த பதிவு\nநல்ல படம் தான் ஆனால் சரி ஸ்லோ\nமுதல் முறையாக ஒரு படத்தை கேபிள் சங்கருக்கே முன்பே பார்த்து விட்ட திருப்தி எனக்கு. இந்த படம் ஆஸ்கார் விருதை வாங்கியவுடன் இதை தருவித்து பார்த்தேன்,\nகொலைஞனின் ஆர்பாட்டம் இல்லா கொலை காட்சிகளை தத்ரூபமாக கோரமே இல்லாமல் காட்டி இருப்பது இயக்குனர்களின் திறமை. அதிலும், காரோட்டியை வழியில் மடக்கி காஸ் பைப்பை வைத்து அவர் தலையில் துளை போடும் காட்சி என்றும் நினைவில் நிற்கும் ஒன்று.\nகடைசி வரை பண பையுடன் ஓட்டம் பிடிக்கும் ஹீரோ போன்ற கதாபாத்திரம், திடீரென்று இறந்து விட்டதாக பிண்ணோட்டத்தில் காட்டபட்டது தான் சப்பென்று முடிந்து விட்டது. அதற்கு சிகரம் வைத்தாற் போல ஆக்ஸிடென்டில் கால் முறிந்த பின்பும் அக்கறையே இல்லாமல் நடந்து செல்லும் காட்சி அறுமை.\nபடத்தை நினைவு கூற வாய்ப்பு அளித்தமைக்கு நன்றி சங்கரே,\nகாமிக்கியல் & ராணி காமிக்ஸ்\nகேபிள் சார் நல்ல அறிமுகம் படத்துக்கு.\n//கேபிள் சார் நல்ல அறிமுகம் படத்துக்கு.\n//முதல் முறையாக ஒரு படத்தை கேபிள் சங்கருக்கே முன்பே பார்த்து விட்ட திருப்தி எனக்ககு//\nஹா..ஹா.. என்ன ஒரு சந்தோஷமய்யா. இருக்கட்டும்,, இருக்கட்டும்.. மிக்க நன்றி ரஃபீக் ராஜா.. ரொம்ப நாளைக்கு பிறகு வருகிறீர்கள். மிக்க நன்றி\n//நல்ல படம் தான் ஆனால் சரி ஸ்லோ//\nஆமாம் அக்னி.. ஆனா ரொம்ப ரசிச்சி பார்த்தா.. திரும்ப திரும்ப பார்க்க தோணும். நன்றி அக்னி.\n//யூத் விகடனில் இந்த பதிவு\nநன்றி ஜீவன்.. உஙக் தகவலுக்கும், வருகைக்கும்.\n//படம் ஆஸ்கார் வாங்கினப்பயே பாக்க நினைச்சேன். இப்போ பாக்குறேன். இதே ஆட்கள் எடுத்த Burn after reading பாத்தீங்களா அது எப்டி கிடைக்கும்போல இருக்கு. பாக்கலாமா, நல்லாருக்கா என்ன இயக்குனரே\nநன்றி பப்பு... இன்னும் அந்த படம் பார்கலை.. பார்த்துவிட்டு சொல்கிறேன்.\n//படம் பார்த்து விட்டேன்.உங்கள் விமரசனத்தை உங்கள் கருத்துக்காகப் படித்தேன்.நன்றாக எழுதி உள்ளீர்கள்,ஷங்கர்.//\n//ரொம்ப சின்னதா.. விமர்சனம் போட்டுட்டீங்க சங்கர். டெக்னிகலா உங்களை விட வேற யாரும் படங்களை விமர்சிக்க முடியாதுங்கறது என்னோட கருத்து. படங்களை... அறிமுகப்படுத்துற அதே நேரத்தில்.. இது மாதிரி கொஞ்சம் டெக்னிக்கயும் எங்களுக்கு அறிமுகப்படுத்துங்களேன்..\nகத்துகிட்டா.. நாங்க வேற யாருகிட்டயாவது பேசும்போது... நாங்களே கண்டுபிடிச்ச மாத்ரி ஜெர்க் விட்டுக்கலாம் பாருங்க..\nடெக்னிகலா எழுதணும்னுதான் நினைச்சேன்.. முக்கியமா ஒளிப்பதிவு அதிலும், ஓப்பனிங் சீன்ல மானை வேட்டையாடுற இடம் துல்லியம். அதே போல் படத்தின் மூடை எந்தவிதத்திலும் கெடுக்காமல் இருக்கும் லைட்டிங். துல்லியமான வெறும் எபெக்ட்டை வைத்தே பிண்ணனி இசை அமைத்திருப்பது.., ஒரு பரபரப்பான ஆக்‌ஷன் படத்திற்க்கு இல்லாத ஒரு எடிட்டிங், என்று சொல்லிக் கொண்டே போகலாம். போரடிச்சிருசுன்னா என்ன செய்யறதுன்னுதான் நிறுத்திட்டேன். இனி வரும் பதிவுகளில் எழத விழைகிறேன். அப்புறம் மிக்க நன்றி உங்க வாழ்த்துக்கும், கருத்துக்கும்\nவணக்கம் ஸார். நா தஞ்சை ஜெமினி. உங்களோட ௨௨5 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் சார்.நான் இந்த படம் பாக்கல ஆனா உங்க விமர்சனம் படிச்சதில படம் பார்த்த உணர்வு. நேர்த்தியான விமர்சனம் ஸார். அப்பறம் சின்ன வேண்டுகோள் ஸார். சினிமா சம்பந்தமா (technikalaa) kelvi - bathil பகுதி ஆரம்பிசீங்கன்னா என்னை maathiri சினிமா ரசிகர்களுக்கு use fulla irukkum. செய்றீங்களா ஸார்\n//வணக்கம் ஸார். நா தஞ்சை ஜெமினி. உங்களோட ௨௨5 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் சார்.நான் இந்த படம் பாக்கல ஆனா உங்க விமர்சனம் படிச்சதில படம் பார்த்த உணர்வு. நேர்த்தியான விமர்சனம் ஸார். அப்பறம் சின்ன வேண்டுகோள் ஸார். சினிமா சம்பந்தமா (technikalaa) kelvi - bathil பகுதி ஆரம்பிசீங்கன்னா என்னை maathiri சினிமா ரசிகர்களுக்கு use fulla irukkum. செய்றீங்களா ஸார்//\nநன்றி ஜெமினி.. நான் ஏதோ எ��க்கு தெரிஞ்ச விஷயத்தை எழுதறேன். நான் ஒன்ணும் அவ்வளவு பெரிய ஆள் இல்லை தலைவா..\nஇதுதான் நான் எழுதின விமர்சனம்..\nடெத்புரூப் பார்த்துவிட்டேன். கண்டிப்பாய் எழுதுகிறேன்.\nஎன்னை உறைய வைத்த thriller படம் இது.\nகே.ச சார், ஜாவியர் பார்டமின் நடிப்பைப் பார்க்க - The sea inside (http://www.imdb.com/title/tt0369702/) பாருங்கள். படுத்துக்கொண்டே ஜெயிப்பது போல், படித்த்க்கொண்டே நடிப்பில் பின்னியிருப்பார்.\nஆஸ்கார் கிடைத்ததென கேள்விப்பட்டதும் பார்த்த படம். ஆரம்பத்தில் ஏயேனாதானோவென பார்க்கத்துவங்கி அப்படியே அதற்குள் ஒன்றிவிட வைத்த படம். படத்தில் மிகவும் பிடித்தது ஒளிப்பதிவும் லைட்டிங்கும்தான். அடுத்து எந்த உணர்ச்சியும் காட்டாமல் வரும் வில்லன்.\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nசொல்வதை செய்வோம்.. செய்வதை சொல்வோம்…\nஉலக சினிமா - காஞ்சீவரம்\nசினிமா டுடே – ஒரு பார்வை.\nயாவரும் நலம் – திரைவிமர்சனம்\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/04/3.html", "date_download": "2019-02-17T20:32:40Z", "digest": "sha1:GCZJNZG2GX6NRZPCNLPIBLOD4V23RWL7", "length": 36890, "nlines": 150, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "நுவரெலியாவின் 3 நுழைவாயில்களில், அவசர அவசரமாக பௌத்த சின்னங்கள் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nநுவரெலியாவின் 3 நுழைவாயில்களில், அவசர அவசரமாக பௌத்த சின்னங்கள்\nவிடுமுறை காலம் ஆரம்பமாகிவரும் நிலையில் நுவரெலியா நகரின் முக்கிய மூன்று நுழைவாயில்களிலும் அவசர அவசரமாக பௌத்த சின்னங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.\nஅந்தவகையில் நுவரெலியாவுக்கு சுற்றுலா பயணங்களை தவிர்ப்பது நல்லது என நம்முடைய சமூகத்திற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதுடன், கண்டி வன்முறையில் பாதிக்கப்பட்ட நமது சமூகத்திற்கு உதவும்படியும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.\nஇது மாதிரி கருத்துக்கள் தமிழில் பதிவிடுவது நல்லது.\nஇது நுவரெலியா இல்லை வெலிமடை அத்துடன் குறித்த பகுதி ஒரு பெரும்பான்மையினத்தவருக்கு சொந்தமானது. வழக்கில் இந்த இடத்தை கூலிக்கு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உண்மைத்தன்மையை அறிந்து இவ்வாறான விடயங்களை பதிவிடவும்.\nமதுஷ் அணியில், கறுப்பு ஆடு - 178 கோடி டொலர் பேரம், இலங்கையில் சிக்கிய அரபு புத்தகம்\n- Sivarajah - மதுஷ் நாடுகடத்தப்படுவாரா மதுஷ் கைது செய்யப்பட்ட பின்னர், அவரும் – அவருடன் இருந்த குழுவினரும் மருத்துவ பரிசோதனைகளு...\nபுருசனை அரசனாக்கிய, சூபித்துவ ஆளுமை\n#இம்றான்_கானின்_உளவியல்_உள்ளாற்றல் இன்றைய உலகில் இம்றான் கானும் அவரது அரசியல் அதிரடிகளும் ,பாகிஸ்தானில் மட்டுமல்ல, முழு உலகிலும் பேச...\nடுபாயில் தனது உயிரை காப்பாற்ற போராடும் மதுஷ் - 3 தடவை இலங்கை வந்துசென்ற அதிசயம்\n- Siva Ramasamy - மாக்கந்துர மதுஷ் கைது விவகாரத்தில் புதிய புதிய தகவல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன... டுபாயில் சட்டம் கடுமையானது என்...\n(எம்.எப்.எம்.பஸீர்) பொலிஸ் அதிரடிப்படை கட்டளைத் தளபதியும், திட்டமிட்ட குற்றங்கள், பயங்கரவாத தடுப்பு பிரிவு மற்றும் போதைப்பொருள் தடுப்பு...\nமருதானையில் நேற்று, இது தான் நடந்தது - டுபாய்க்கு வந்த சோதனை\nநேற்றுக் காலை மருதானையில் கேரள கஞ்சாவுடன் ஒரு ஜீப் விபத்துக்குள்ளானதல்லவா..அதில் இருந்தவர்கள் தப்பி ஓடினார்களே... நடந்தது இதுதான்......\nநடிகர் ராஜேந்தரின் மகனும், சிம்புவின் தம்பியுமான குரலரசன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார் (வீடியோ)\nநடிகர் T.ராஜேந்தர் அவர்களது மகனும் நடிகர் சிம்புவின் சகோதரருமாகிய T.R.குரலரசன் (15.02.2019) இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். அல்ல...\nலத்தீப்பை மனந்தளரச் செய்ய, முக்கிய அமைச்சர் முயற்சி - 2013 இல் எடுக்கப்பட்ட புகைப்படம்\nமதுஷ் மற்றும் சகாக்கள் விசாரணை குறித்து ஆராய எஸ் ரி எவ் பொறுப்பான பிரதிப்பொலிஸ் மா அதிபர் லத்தீப் டுபாய் சென்றுள்ளதாக வந்துள்ள செய்திகள்...\nஇந்தியாவை உலுக்கிய தற்கொலை போராளி, தன் வீரமரணத்தை திருமணத்தை போன்று கொண்டாடுமாறு வேண்டுகோள்\nஇந்தியாவை உலுக்கியுள்ள காஸ்மீர் தற்கொலை தாக்குதலிற்கு காரணமான அடில் அஹமட் டார் என்ற இளைஞன் ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவிற்கு எதிரான தலி...\nமுப்படைகளையும் எல்லையற்ற அரசியல் அதிகாரத்தையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டிருந்த கோட்டா மீதான அச்சத்தை விட , ஒரேயொரு போலிஸ் அதிர...\nமதுஷ் + கஞ்சிப்பான இம்ரானின், இன்றைய ஸ்பெஷல் ரிப்போர்ட்\n-Sivarajah- மாக்கந்துர மதுஷ் மற்றும் சகாக்களை இப்போதைக்கு இலங்கைக்கு அழைத்து வர முடியாது... அதுவே முடிந்த முடிவு... ஆனால் விசாரண...\nமதுஷ் அணியில், கறுப்பு ஆடு - 178 கோடி டொலர் பேரம், இலங்கையில் சிக்கிய அரபு புத்தகம்\n- Sivarajah - மதுஷ் நாடுகடத்தப்படுவாரா மதுஷ் கைது செய்யப்பட்ட பின்னர், அவரும் – அவருடன் இருந்த குழுவினரும் மருத்துவ பரிசோதனைகளு...\nபுருசனை அரசனாக்கிய, சூபித்துவ ஆளுமை\n#இம்றான்_கானின்_உளவியல்_உள்ளாற்றல் இன்றைய உலகில் இம்றான் கானும் அவரது அரசியல் அதிரடிகளும் ,பாகிஸ்தானில் மட்டுமல்ல, முழு உலகிலும் பேச...\n7 முஸ்லிம் மாணவர்களுக்கு எதிராகவும், கடும் நடவடிக்கை - சீறிப் பாய்கிறார் சஜித்\nகிரலகல புராதன தூபியில் ஏறி படம் பிடித்து, சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியிருந்த தென்கிழக்கு பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர்கள் ஏழு பேர் கைத...\nலதீப்பிடமிருந்து வெளியாகியுள்ள, அதிர்ச்சித் தகவல்\nபொலிஸ் விசேட படைப்பிரிவின் கட்டளையிடும் அதிகாரி, சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் எம்.ஆர்.லதீபின் பதவி காலம் ஒருவருடமாக நீடிக்கப்பட்டு அதற்...\nமுஸ்லிம் நபரை நிர்வாணப்பபடுத்தியவனுக்கு, பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் பிணை (தீர்ப்புக் வழங்கியது யார் தெரியுமா..\nஏறாவூரைச் சேர்ந்த முஸ்லீம் சகோதரரை நிர்வாணப்பபடுத்தி கொலை செய்ய எத்தனித்த சம்பவத்தை வீடியோ எடுத்து, சமூகவலைத்தளங்களில் பதிவிட உதவிய மய...\nடுபாயில் தனது உயிரை காப்பாற்ற போராடும் மதுஷ் - 3 தடவை இலங்கை வந்துசென்ற அதிசயம்\n- Siva Ramasamy - மாக்கந்துர மதுஷ் கைது விவகாரத்தில் புதிய புதிய தகவல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன... டுபாயில் சட்டம் கடுமையானது என்...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/10/blog-post_734.html", "date_download": "2019-02-17T20:27:51Z", "digest": "sha1:LNYT2B36RKIVWFTR6HNQK7FB6SZECEW7", "length": 5939, "nlines": 78, "source_domain": "www.news2.in", "title": "கமென்ட் கோயிந்து - News2.in", "raw_content": "\nHome / கமென்ட் கோயிந்து / கமென்ட் கோயிந்து\n‘விஸ்வரூபம்’ பட பாணியில் எல்லையில் புறாக்களைப் பறக்க விடும் பாகிஸ்தான் தீவிரவாதிகள்: செய்தி\n‘அதை அப்புடியே எங்க ஊரு பக்கம் பறக்க வுடுங்கடே... தீவாளிக்கி கறி எடுக்குற செலவாச்சும் மிச்சமாகும்\nதி.மு.க. அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டினால் பா.ஜ.க பங்கேற்காது: தமிழிசை\nவேணும்னா ஒபாமாவை அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட சொல்லுவோமா மேடம்\nதமிழகம் முழுவதும் ஒரு லட்சம் வார்டுகளுக்கு வேட்பாளர்களை நிறுத்துவோம்: திருநாவுக்கரசர்\nஒண்ணு நீங்க இருக்கீங்க, மிச்சம் தொண்ணூத��தி ஒம்பதாயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூத்தி ஒன்பது பேருக்கு எங்கண்ணே போறது\nசிவகார்த்திகேயன் மட்டுமல்ல... நானும் பாதிக்கப்பட்டேன்: விஷால்\nபொம்பள கெட்டப்ல ராத்திரியில வெளிய போகாதீங்கய்யான்னா கேட்டாதானே\nஇயற்கை வளங்கள் சுரண்டப்படும்போது மக்களுக்குக் கோபம் வரவேண்டும்: சகாயம் ஐ.ஏ.எஸ்\n‘‘கோவப்படுறதுக்கு எம்புட்டு காசு குடுப்பீங்க’’ன்னு கேட்டுருவாங்களோன்னு நெனைச்சாதான் சார்...\nடெல்லி மெட்ரோ ரயிலில் இலவச ‘வைஃபை’: செய்தி\n‘மொபைல்ல நெட்டு கனெக்ட் ஆகி முடிக்கறதுக்குள்ள இறங்க வேண்டிய ஸ்டேஷன் வந்துரும், அதான் ராசதந்திரம்\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ் அமைச்சர்களின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntf.in/2016_08_21_archive.html", "date_download": "2019-02-17T20:15:32Z", "digest": "sha1:FQER7L7GARYDQCBT6B2PZ2U2OH4ZZUBX", "length": 44824, "nlines": 639, "source_domain": "www.tntf.in", "title": "தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி: 2016-08-21", "raw_content": "ஆசிரியர் இயக்கங்களின் முன்னோடிஇயக்கத்தின் அதிகாரபூர்வ வலைதளம் .கல்விச்செய்திகள் உடனுக்குடன்.......................\n17 வது மாநில மாநாடு-\nTPF/CPS ஆசிரியர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்கில் வட்டி இழப்பு. ஒரு கணக்கீடு.\nஅரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் NHIS :-2017 CARD Download\nTPF/CPS /GPF சந்தாதாரர்கள் ஆண்டு முழுச் சம்பள விவரங்கள் அறிய\nதொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் தமிழ்,ஆங்கிலம்,கணக்கு, அறிவியல்,மற்றும் சமுகவியல் பாடங்களில் உயர்கல்வி தகுதி பெற்றால் மட்டுமே ,ஊக்க ஊதியம் மற்றும் பதவி உயர்வு வழங்கப்படும்-இயக்குநர் அறிவுரைகள்\nஉபரி ஆசிரியர்களை மாவட்டம் விட்டு மாவட்டம் பணிநிரவல் செய்ய தர்மபுரி CEO உத்தரவு – பணிநிரவல் – இல் கலந்து கொள்ளாத ஆசிரியர்களை பணியில் சேர அனுமதிக்க கூடாது செயல்முறைகள்\nஅகஇ – BRTE SELECTION GRADE – தேர்வுநிலை வழங்கப்படாதவர்களுக்கு உடனடியாக ஆனை மற்றும் பணபலன்களை வழங்க இயக்குனர் உத்தரவு – செயல்முறைகள்\nதொடக்கக்கல்வி – பொது மாறுதல் மூலம் மாறுதல் மற்றும் பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்களுக்கு முன் ஊதியச்சான்று வழங்குதல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.\nசுயநிதி கல்லூரிகளில் ஒருங்கிணைந்த 4 வருட பி.எட். படிப்பில் மாணவர்கள் சேரலாம் அதிகாரி தகவல்\nபிளஸ்-2 முடித்த மாணவ-மாணவிகள் இந்த ஆண்டு சுயநிதி பி.எட். கல்லூரிகளில் ஒருங்கிணைந்த 4 வருட பி.எட். படிப்பில் உடனடியாக சேரலாம் என்றும், அடுத்த ஆண்டுதான் அரசு பி.எட். கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\n'நீட்' தேர்ச்சி பெற்றால் மட்டுமே மருத்துவ 'சீட்'\nதனியார் மருத்துவக் கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கை துவங்கி உள்ளது. 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மட்டுமே சேரலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்புக்கான, 'நீட்'என்ற, தேசிய நுழைவுத் தேர்வின் முடிவுகள், கடந்த, 16ம்தேதி வெளியிடப்பட்டன. எட்டு லட்சம் பேர் எழுதிய தேர்வில், 4.09 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றனர்.\nஐ.டி. துறையில் நெருக்கடி ஆசிரியர் பணியை விரும்பும் பெண் பொறியியல் பட்டதாரிகள்\nஐ.டி. துறையில் பணி நெருக்கடியால் ஏற்படும் மனஉளைச்சல், குடும்பத்தை கவனிக்க முடியாத பரிதாப நிலை ஆகிய வற்றின் காரணமாக, பெண் பொறியியல் பட்டதாரிகளின் கவனம் தற்போது ஆசிரியர் பணியின் மீது திரும்பத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக முன்னணி ஐடி நிறுவனங்களில் தாங்கள் பார்க்கும் வேலையை உதறிவிட்டு அவர்கள் பி.எட். படிப்பில் சேர்ந்து வருகிறார்கள்.\nதமிழ்நாடு ஆசிரியர்கூட்டணி மாநில செயற்குழு (21-08-2016 -ஒகேனக்கல்) தீர்மானங்கள்\nநல்லாசிரியர் விருதுக்கான பரிசுத் தொகை ரூ.10 ஆயிரமாக உயர்வு: ஜெயலலிதா அறிவிப்பு\nதமிழக அரசால் வழங்கப்படும் நல்லாசிரியர் விருது பெறுவோருக்கு வழங்கப்படும் பரிசுத் தொகை ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்படுவதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று அறிவித்துள்ளார்.\nதமிழக சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் அவர் அறிவித்ததாவது,\nதமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களை ஊக்குவிக்கும் வகையில் நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது.\nதமிழகத்தில் புதிதாக 5 தொடக்கப்பள்ளி: முதலமைச்சர் ஜெயலலிதா\nசென்னை: தமிழகத்தில் புதிதாக 5 தொடக்கப்பள்ளிகள் தொடங்கப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். 3 தொடக்கப்பள்ளிகள் நடுநிலை பள்ளிகளாகவும், 19 நடுநிலை பள்ளிகள்உயர்நிலை ப ள்ளிகளாகவும் உயர்த்தப்படும் .\nமலைபிரதேசத்தை சேர்ந்த மாணவர்களுக்கு ரெயின் கோட்: தமிழக அரசு\nசென்னை: மலைபிரதேசத்தை சேர்ந்த அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு ரெயின் கோட் வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு\nமாணவர்களுக் ரெயின் கோட், பூட்ஸ், சாக்ஸ் உள்ளிட்டவை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.\nஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு Bio-Metric வருகைப் பதிவேடு முறை அறிமுகம் முதல்வர் அறிவிப்பு\nஉயர்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப் படும் நடுநிலை பள்ளிகளின் பெயர் பட்டியல்\nபள்ளி கல்வித்துறை செயலாளர் மாறப்போகிறாரா \nபதவி உயர்வு விதியை எதிர்த்து பட்டதாரி ஆசிரியர் வழக்கு\nபட்டதாரி ஆசிரியர்களை, உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக நியமிக்க, பள்ளிக் கல்வித்துறை விதித்த நிபந்தனையை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. ’பட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வு, வழக்கின் முடிவுக்கு கட்டுப்பட்டது’ என, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.\nகல்வி உதவித்தொகைக்காக 67 லட்சம் பேர் பதிவு\nமத்திய அரசு நிறுவனங்களில், கல்வி உதவித் தொகை பெற, பதிவு செய்தோர் எண்ணிக்கை, 67 லட்சமாக உயர்ந்துள்ளது.\nகல்வி உதவித் தொகையில் முறைகேடுகளை தடுக்கவும், மாணவர்களுக்கு நேரடியாக உதவித் தொகை சென்று சேரவும், மத்திய அரசின் சார்பில், ’ஆன்லைன்’ பதிவு திட்டம் துவங்கப்பட்டுள்ளது.இதன்படி, தேசிய கல்வி உதவித் தொகை இணையதளத்தில்\n(http://scholarships.gov.in), இதுவரை, 65 லட்சம் பேர் பதிவு செய்திருந்தனர்.\nகடந்த, இரு தினங்களில், இரண்டு லட்சம் பேர் கூடுதலாக பதிவு செய்து, 67 லட்சமாக, உதவித் தொகை கேட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.\nநாளை காலை 11 மணிக்கு பள்ளிகளில் தேசிய கீதம் பாடப்படவேண்டும்.\nஒகேனக்கல் மாநில பொது க்குழு கூட்டம் சில பகுதிகள்\nSMS., மூலம் வருமான வரி விபரம�� *SMS., மூலம் வருமான வரி விபரம்*\nவருமான வரி செலுத்துபவர்களுக்கு, மாதந்தோறும் தங்களின் சம்பளத்தில் இருந்து கழிக்கப்படும் வரி தொகை குறித்த தகவலை எஸ்எம்எஸ் மூலம் தெரிவிக்கும் முறை விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.\nவரி செலுத்துவோர் மற்றும் வருமானவரித்துறையினரிடையே நல்லுறவை ஏற்படுத்துவதற்காகவும், வரி செலுத்துவோருக்கு ஏற்படும் இடையூறுகளை போக்குவதற்காகவும் இந்த முறை அறிமுகம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இன்னும் ஒன்று அல்லது 2 மாதங்களில் இதற்கான திட்டம் தயார் செய்யப்பட்டு விடும் என மத்திய நேரடி வரித்துறை கழக தலைவர் ராணி சிங் நாயர் தெரிவித்துள்ளார்.\nமின் வாரிய தேர்வு 'ஹால் டிக்கெட்' வெளியீடு.\nமின் வாரியம், உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப, எழுத்து தேர்வுக்கான, 'ஹால் டிக்கெட்டை' வெளியிட்டு உள்ளது.இதுகுறித்து, மின் வாரிய செய்திக் குறிப்பு:\nஇளநிலை உதவியாளர் - கணக்கு, நிர்வாகம்; தொழில்நுட்ப உதவியாளர், களப்பணி உதவியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான எழுத்து தேர்வு, இம்மாதம், 27 மற்றும், 28ம் தேதி நடக்கிறது. இந்த தேர்வுக்கு விண்ணப்பித்தோர், 'ஹால்டிக்கெட்டை'www.tangedcodirectrecruitment.inஎன்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு, 044 - 2235 8311, 2235 8312 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.\nகற்பித்தல் தவிர வேறு பணி கூடாது : ஆசிரியர்களுக்கு தடை\n'பாடம் நடத்துவதை தவிர வேறு பணிகளில், ஆசிரியர்களை ஈடுபடுத்தக் கூடாது' என, மத்திய அரசு எச்சரித்துள்ளது. அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் கற்பித்தல் பணி தவிர, நிர்வாகம் சார்ந்த பல பணிகளிலும் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். தமிழகத்தில், அரசு பள்ளி ஆசிரியர்கள் வாக்காளர் கணக்கெடுப்பு, ஜாதி வாரி கணக்கெடுப்பு,\n32 ஆயிரம் மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி : ரூ.60 லட்சம் ஒதுக்கீடு - மாநில திட்ட இயக்குனர் பூஜா குல்கர்னி\nதமிழகத்தில் மாவட்டத்திற்கு ஆயிரம் மாணவிகள் வீதம், 32 ஆயிரம் மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சியளிக்க 60 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குனர் பூஜா குல்கர்னி கூறியிருப்பதாவது:\nதொடக்கக்கல்வி சுற்றறிக்கை எண் 20- பணிவிடுவிப்பு சார்பு--ஈராசிரியர் பள்ளிகளில் மாறுதல் பெற்றவர்களை பதிலி ஆசிரியர் வந்த பின்தான் விடுவிக்கவேண்டும் இயக்குநர் செயல்முறைகள்- நாள்:21/8/16-\nமுன்பொருகாலத்தில் ஆசிரியர்கள் மீது மாணவர்களுக்குப் பக்தி, மரியாதை, பயம் முதலியன மேலோங்கிக் காணப்பட்டன. ஆசிரியர்களை வழிகாட்டிகளாகவும் முன்மாதிரிகளாகவும் மாணவர்கள் எண்ணிய காலம் தற்போது மாறிப் போய்விட்டதாகவே படுகிறது.\nதொடக்கக்கல்வி முதல் கல்லூரிக்கல்வி வரை பணியாற்றும் ஆசிரியப் பெருமக்கள் அண்மைக்காலமாக மாணவ-மாணவிகளுக்கு அஞ்சும் துர்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.\nதொகுப்பூதிய நியமன ஆசிரியர் இயக்குனர் மற்றும் கல்விச்செயலர் ஆகியோருக்கு விண்னப்பிக்க வேண்டிய படிவம்\nமூன்றாம் பருவம்-2014- வார வாரிப்பாடதிட்டம்-1 முதல்-8 வகுப்புகளுக்கு\nஇந்த வலைதளத்தில் நீங்கள் செய்திகள் வெளியிட விரும்பினால் tntfwebsite@gmail.com என்ற இமெயில் மற்றும் taakootani@gmail.com என்ற இமெயில்முகவரிக்கு அனுப்பவும்.\nபதிவுகளை e-mailமூலம் பெற உங்கள் e-mail யை இங்கே பதிவு செய்யவும்\nதொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் தமிழ்,ஆங...\nஉபரி ஆசிரியர்களை மாவட்டம் விட்டு மாவட்டம் பணிநிரவல...\nஅகஇ – BRTE SELECTION GRADE – தேர்வுநிலை வழங்கப்படா...\nதொடக்கக்கல்வி – பொது மாறுதல் மூலம் மாறுதல் மற்றும்...\nசுயநிதி கல்லூரிகளில் ஒருங்கிணைந்த 4 வருட பி.எட். ப...\n'நீட்' தேர்ச்சி பெற்றால் மட்டுமே மருத்துவ 'சீட்'\nஐ.டி. துறையில் நெருக்கடி ஆசிரியர் பணியை விரும்பும்...\nதமிழ்நாடு ஆசிரியர்கூட்டணி மாநில செயற்குழு (21-08-2...\nநல்லாசிரியர் விருதுக்கான பரிசுத் தொகை ரூ.10 ஆயிரமா...\nதமிழகத்தில் புதிதாக 5 தொடக்கப்பள்ளி: முதலமைச்சர் ஜ...\nமலைபிரதேசத்தை சேர்ந்த மாணவர்களுக்கு ரெயின் கோட்: த...\nஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு Bio-Metric வருகை...\nஉயர்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப் படும் நடுநிலை பள...\nபள்ளி கல்வித்துறை செயலாளர் மாறப்போகிறாரா \nபதவி உயர்வு விதியை எதிர்த்து பட்டதாரி ஆசிரியர் வழக...\nகல்வி உதவித்தொகைக்காக 67 லட்சம் பேர் பதிவு\nநாளை காலை 11 மணிக்கு பள்ளிகளில் தேசிய கீதம் பாடப்ப...\nஒகேனக்கல் மாநில பொது க்குழு கூட்டம் சில பகுதிகள்\nSMS., மூலம் வருமான வரி விபரம் \nமின் வாரிய தேர்வு 'ஹால் டிக்கெட்' வெளியீடு.\nகற்பித்தல் தவிர வேறு பணி கூடாது : ஆசிரியர்களுக்கு ...\n32 ஆயிரம் மாணவிகளுக்கு தற்காப்பு கலை பய��ற்சி : ரூ....\nதொடக்கக்கல்வி சுற்றறிக்கை எண் 20- பணிவிடுவிப்பு சா...\nCM CELL Reply - மாற்றுப் பணியில் வேறு பள்ளிகளுக்கு பணியமர்த்தப்படும் ஆசிரியர்களுக்கு பேருந்து கட்டணம், தினப்படி மற்றும் இதர படிகள் உண்டு \nஆசிரியர் கோரிக்கை நிறைவேற்ற பரிந்துரை : பள்ளி கல்வி அதிகாரிகள் அறிக்கை\nபள்ளி கல்வித் துறை சீராக செயல்பட, 'ஜாக்டோ - ஜியோ'வின் நிதிச்சுமை இல்லாத கோரிக்கைகளை நிறைவேற்றும்படி, அரசுக்கு பள்ளி கல்வி அதிகாரிக...\n2019 - பள்ளிகளில் ஆண்டு விழா கொண்டாடுதல் - நெறிமுறைகள் வெளியிட்டு நிதி ஒதுக்கி உத்தரவு - செயல்முறைகள்\n_Flash News : JACTTO GEO - Suspension Cancel DSE Proc - பள்ளிக்கல்வி - உயர்/மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களின் சஸ்பெண்ட் உத்தரவு மட்டுமே ரத்து - இயக்குனர் செயல்முறைகள்_*\nவருவாய் மாவட்டத்தில் பணிபுரியும் வட்டாரக் கல்வி அலுவலர்களில் சார்ந்த சிறுபான்மை மொழி தெரிந்த வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு வருவாய் மாவட்டத்தில் உள்ள சார்ந்த மொழி வழி சிறுபான்மை பள்ளிகளை ஆண்டாய்வு மற்றும் பள்ளி பார்வை மேற்கொள்ள சிறப்பு அதிகாரம் வழங்கி ஆணையிடுமாறு சார்ந்த மாவட்ட முதன்மை அலுவலர்களுக்கு தொடக்ககல்வி இயக்குனர் உத்தரவு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports/zaheer-khan-picks-indian-squad-for-world-cup-2019-pm8hiw", "date_download": "2019-02-17T19:46:22Z", "digest": "sha1:EM226GQV7WJEMAC7EZMYYQGDSGSMURWS", "length": 13316, "nlines": 124, "source_domain": "tamil.asianetnews.com", "title": "உலக கோப்பையில் ஆடும் இந்திய அணி!! அவங்க 2 பேருல ஒருத்தர் போதும்.. ஜாகீர் கானின் அதிரடி தேர்வு", "raw_content": "\nஉலக கோப்பையில் ஆடும் இந்திய அணி அவங்க 2 பேருல ஒருத்தர் போதும்.. ஜாகீர் கானின் அதிரடி தேர்வு\nகடைசியாக ஆடியுள்ள 5 ஒருநாள் தொடர்களில் இந்திய அணி 4ல் வென்றுள்ளது. இந்த 5 தொடர்களில், 4 வெளிநாட்டு தொடர்கள்.\nஉலக கோப்பை நெருங்கிவிட்ட நிலையில், அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.\nதற்போதைய சூழலில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும் இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியும் ஆக்ரோஷமாக ஆடிவருகின்றன. இரு அணிகளுமே நல்ல ஃபார்மில் உள்ளன. எனவே இரு அணிகளில் ஒரு அணிதான் உலக கோப்பையை வெல்லும் என்று பிரயன் லாரா உள்ளிட்ட முன்னாள் ஜாம்பவான்கள் பலர் ஏற்கனவே கருத்து தெரிவித்துள்ளனர்.\nவிராட் கோலி தலைமையிலான தற்போதைய இந்திய அணி ஆக்ரோஷமாக ஆடி வெற்றிகளை குவித்து வருகிறது. கடைசியாக ஆடியுள்ள 5 ஒருநாள் தொடர்களில் 4ல் வென்றுள்ளது. இந்த 5 தொடர்களில், 4 வெளிநாட்டு தொடர்கள். இங்கிலாந்தில் மட்டும்தான் ஒருநாள் தொடரை 2-1 என இழந்தது. தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிரான ஒருநாள் தொடர்களை வென்றுள்ளது இந்திய அணி. தொடர் வெற்றிகள் இந்திய அணியின் நம்பிக்கையை அதிகரித்துள்ளது. இந்திய அணி எந்த அணிக்கு எதிராகவும் களத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது. இது ஆரோக்கியமான விஷயம். இந்திய அணியின் ஆதிக்கம், ஒரு அணியாக அவர்களின் தன்னம்பிக்கையை காட்டுகிறது.\nஉலக கோப்பைக்கு முன் இந்திய அணி நல்ல ஃபார்மில் வலுவாக இருப்பது நல்ல விஷயம். பொதுவாகவே பேட்டிங் அணியாக அறியப்பட்ட இந்திய அணி, புவனேஷ்வர் குமார், பும்ரா, ஷமி, குல்தீப், சாஹல் ஆகியோரின் அபாரமான பந்துவீச்சால் தற்போது சிறந்த பவுலிங் அணியாகவும் திகழ்கிறது. மேலும் தோனி ஃபார்முக்கு திரும்பியிருப்பது கூடுதல் பலம்.\nஉலக கோப்பை நெருங்கிவிட்ட நிலையில், உலக கோப்பைக்கான இந்திய அணி குறித்த தனது கருத்தை தெரிவித்துள்ளார் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஜாகீர் கான், உலக கோப்பைக்கு நான்கு வேகப்பந்து வீச்சாளர்களுடன் செல்ல வேண்டும். ஹர்திக் பாண்டியாவை நான்காவது வேகப்பந்து வீச்சாளராக உறுதியாக கருதினால் கேஎல் ராகுலை அணியில் எடுத்துக்கொள்ளலாம். ரிஷப் பண்ட் அணியில் இருக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ள ஜாகீர் கான், அம்பாதி ராயுடு, தினேஷ் கார்த்திக் ஆகிய இருவரில் ஒருவர் போதும் என்று அதிரடியாக தெரிவித்துள்ளார்.\nஜாகீர் கான் தேர்வு செய்துள்ள அணி:\nரோஹித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி(கேப்டன்), தோனி, ராயுடு/தினேஷ் கார்த்திக், கேதர் ஜாதவ், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, புவனேஷ்வர் குமார், பும்ரா, ஷமி, குல்தீப் யாதவ், ஜடேஜா, சாஹல், கேஎல் ராகுல்/மற்றொரு வேகப்பந்துவீச்சாளர்.\nஉலக கோப்பையில் இந்த டீம்தான் ஆடணும்னு சொல்லல.. ஆனால் ஆடினால் நல்லா இருக்கும் காம்பீர் தேர்வு செய்த இந்திய அணி\nஒன்றரை வருஷத்துக்கு பிறகு நேரடியாக உலக கோப்பை அணியில் இடம்பிடிக்கும் வீரர்\nஉலக கோப்பைக்கு முன் இந்திய அணியில் அதை மாற்றியே தீரணும்\nஉலக கோப்பையில் அவரு கண்டிப்பா ஆ��ணும்\nஆஸ்திரேலியா, நியூசிலாந்துக்கு எதிரான இந்திய ஒருநாள் அணி அறிவிப்பு தூக்கி எறியப்பட்ட பண்ட்.. தினேஷ் கார்த்திக் ரீ எண்ட்ரி\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇறுதி மரியாதை... கண்ணீரை வரவழைக்கும் கடைசி பதிவு காட்சி\nஅதிர்ச்சி வீடியோ: துடிக்கத் துடிக்க தலையைத் துண்டித்த பூசாரி... திருநங்கைக்கு நடந்த பயங்கர கொடூரம்\nஇராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட... நெஞ்சை உலுக்கும் வீடியோ காட்சி\nஅடுத்த பரபரப்பை கிளப்பிய சிம்புவின் தம்பி... வைரலாகும் வீடியோ\nநடிகர்களுக்கு சரமாரி கேள்வி... நாங்க செத்தால் வந்து பார்ப்பீர்களா.. தமிழக வீரரின் ஆதங்க வீடியோ\nஇறுதி மரியாதை... கண்ணீரை வரவழைக்கும் கடைசி பதிவு காட்சி\nஅதிர்ச்சி வீடியோ: துடிக்கத் துடிக்க தலையைத் துண்டித்த பூசாரி... திருநங்கைக்கு நடந்த பயங்கர கொடூரம்\nஇராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட... நெஞ்சை உலுக்கும் வீடியோ காட்சி\nமறைந்தும் ஏழை குழைந்தைகள் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் நடிகை ஸ்ரீதேவி\nஅவங்க வாழ்க்கையில இப்படியா விளையாடுவீங்க\nவாசிம் அக்ரம் சொன்னது வாஸ்தவம் தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaarakam.com/2018/07/23/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-3/", "date_download": "2019-02-17T20:05:41Z", "digest": "sha1:HP3SJ6JHNOBCDV7TGYH3IIF5D4YT3QNN", "length": 6614, "nlines": 74, "source_domain": "www.thaarakam.com", "title": "யாழ் பல்கலைக் கழகத்தில் கறுப்பு யூலை நினைவு.! - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம்", "raw_content": "\nயாழ் பல்கலைக் கழகத்தில் கறுப்பு யூலை நினைவு.\nயாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் கறுப்பு யூலையின் 35 வது ஆண்டு நினைவு நிகழ்வுகள் இன்றைய தினம் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டிருந்ததோடு, விரிவுரையாளர்களும்\nகலந்து கொண்டிருந்தனர். முதலில் கறுப்பு யூலையில் கொல்லப்பட்ட மக்களுக்கு சுடர் ஏற்றி அஞ்சலிகள் நடைபெற்றன,\nஅதனை தொடர்ந்து மலர் வணக்கமும், விரிவுரையாளர்களின் பேச்சுக்களும் இறுதியாக, கறுப்பு யூலையில் தமிழ் மக்கள் எதிர்கொண்ட அழிவுகளை விவபரிக்கும் விபரண காட்சி ஒன்றும் காண்பிக்கப்பட்டது.\nஇந்த நிகழ்வுகள் இன்றைய தினம் அனுஸ்டிக்கப்பட்ட போது மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் கறுப்பு நிற ஆடைகளோடு பல்கலைக்கழகத்திற்கு வருகை தந்திருந்தனர். இது தவிர பல்கலைக்கழக வளாகத்தில் கறுப்பு கொடிகளும் பறக்கவிடப்பட்டிருந்தன.\nபலாலியிருந்தும் பறக்கலாமாம் என்று சுமந்திரன் தகவல் சொன்னாராம்\nஈரானுடன் பண்டமாற்று வியாபாரத்தில் இறங்கும் இலங்கை\nவணக்கம் பாருங்கோ… கணபதியப்புவின் காலக்கணிப்பு பகுதி -01\n – சிறிலங்கா அரசாங்கத்துக்கு முன்கூட்டியே பிரதி வழங்க முடிவு\nஎங்கள் பிள்ளைகள் மீண்டும் ஒரு பிரபாகரனாய் எழுந்து நீற்பார்கள்- கேப்பாபிலவு மக்கள்.\nதமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு ஐ .நா நோக்கி மனித நேய ஈருருளிப் போராட்டம்.18.02.2019\n10 ஆம் ஆண்டு நினைவில்\nஉழைப்பையே உயிராக்கி மலையானவன் லெப். கேணல் தவம்.\nவேவுப்பணியில் மணலாற்றுக் காடுகளில் போராளிகள் \nதேசியத் தலைவருக்கு தோளோடு தோளாய் நின்ற லெப். கேணல் பொன்னம்மான்\nமுள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 10வது ஆண்டு பேரணிக்கான கலந்தாய்வு.\nவன்னிமயில்” விருதுக்கான போட்டி 2019\nபட்டப்போட்டியும் தமிழர் பாரம்பரிய விளையாட்டு விழாவும் \nமுல்கவுஸ் அன்புத்தமிழ் கழகத்தின் தமிழ்பாடசாலை நடாத்தும் தமிழ்திறன்…\nபாரிசில் இருந்து ஜெனிவா நோக்கி…\n சிங்கள பௌத்த பேரினவாதத்தின் (சு)தந்திர தின…\nவீரமறவர்களின் வீரவணக்க நிகழ்வு -லண்டன்\n© 2019 - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/217285-%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-02-17T20:42:18Z", "digest": "sha1:MXOZW57SLGXMTMBQDTGDNKIIBMOKDZ7X", "length": 25711, "nlines": 212, "source_domain": "yarl.com", "title": "ரொனால்டோ இன், மெஸ்ஸி அவுட் - வெளியானது ஃபிஃபா சிறந்த வீரருக்க��ன இறுதிப்பட்டியல்! - விளையாட்டுத் திடல் - கருத்துக்களம்", "raw_content": "\nரொனால்டோ இன், மெஸ்ஸி அவுட் - வெளியானது ஃபிஃபா சிறந்த வீரருக்கான இறுதிப்பட்டியல்\nரொனால்டோ இன், மெஸ்ஸி அவுட் - வெளியானது ஃபிஃபா சிறந்த வீரருக்கான இறுதிப்பட்டியல்\nBy நவீனன், September 4, 2018 in விளையாட்டுத் திடல்\nரொனால்டோ இன், மெஸ்ஸி அவுட் - வெளியானது ஃபிஃபா சிறந்த வீரருக்கான இறுதிப்பட்டியல்\nஅர்ஜென்டினாவின் நட்சத்திர கால்பந்து வீரர் மெஸ்ஸி ஃபிஃபாவின் சிறந்த வீரருக்கான இறுதிப் பட்டியலில் இம்முறை தகுதி பெறவில்லை.\n2006-ம் ஆண்டிலிருந்து தவறாமல் இறுதிச் சுற்றுக்கு தேர்வாகி வந்தார் மெஸ்ஸி. 2008-ம் ஆண்டிலிருந்து கால்பந்து உலகின் மிக உயரிய விருதான, இதை ரொனால்டோ மற்றும் மெஸ்ஸி மட்டுமே வாங்கிக்கொண்டிருந்தனர். ஆனால், 2016-ம் ஆண்டு செய்யப்பட்ட சிறு மாற்றத்தின்படி கடந்த ஆண்டு ஜூலை 3-ம் தேதியிலிருந்து இந்த ஆண்டு ஜூலை 15 வரை ஆடிய ஆட்டங்களைக் கணக்கில் கொண்டு இவ்விருது அளிக்கப்படும் என்பதை ஃபிஃபா அறிவித்திருந்தது. அதன்படி கடந்த ஓராண்டுக் காலமாக ஆடிய சிறப்பான ஆட்டத்தைக் கொண்டு இவ்விருதின் இறுதிச் சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பட்டியல் இன்று மாலை வெளியிடப்பட்டது. இந்தப் பட்டியலில் போர்ச்சுகல் நாட்டின் நட்சத்திர வீரர் கிரிஸ்டியானோ ரொனால்டோ, குரோஷியாவின் லூக்கா மோட்ரிச், எகிப்து நாட்டின் முகமது சாலா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாக இறுதிப் பட்டியலில் இடம்பெற்று வந்த மெஸ்ஸி இம்முறை இல்லாதது அவரின் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nரொனால்டோ வழக்கம்போல் தன் அசுர ஆட்டத்தை வெளிப்படுத்தி இம்முறையும் தன் இருப்பைத் தக்க வைத்துக்கொண்டார், ரஷ்யாவில் நடந்த உலகக் கோப்பையில் அவரின் ஹாட்ரிக் கோல் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. அது மட்டுமல்லாமல் அவர் அடித்த 15 கோல்கள் ரியல் மாரிட் அணியைத் தொடர்ந்து மூன்றாவது முறையாகச் சாம்பியன்ஸ் லீக் கோப்பைப் பெற வைத்தது.\nமோட்ரிச் இம்முறை ரொனால்டோவோடு இணைந்து கோல் மழை புரிந்து ரியல் மாரிட் அணியில் வெற்றியில் முக்கிய பங்காற்றினார். மேலும் தனது அசாத்திய ஆட்டத்தால் குரோஷியாவை ஒற்றை ஆளாக இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்றார்.\nமுகமது சாலாவின் ஆட்டம் உலகக் கோப்பையில் சற்று குறைவாக இருந்தாலும் லிவர்பூல் அணிக்காக அவர் சாம்பியன்ஸ் லீக்கில் ஆடிய ஆட்டம் அவரை இங்கு அழைத்து வந்துள்ளது. இந்த வீரர்களின் வரிசையில் இம்முறை அதிகம் சோபிக்காத மெஸ்ஸிக்கு வாய்ப்பு கிடைப்பது சற்றே குறைவுதான் எனக் கால்பந்து விமர்சகர்கள் பலர் முன்னரே தெரிவித்திருந்தனர். அதிகம் பரபரப்பை உண்டாக்கிய ஃபிஃபா அவார்டஸின் இந்த விருது வழங்கும் விழா செப்டம்பர் 24-ம் தேதி நடைபெறுகிறது. இம்முறையும் ரொனால்டோ வென்றால் ஆறாவது முறையாக வென்ற சாதனையைப் பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.\nபிஃபா சிறந்த வீரர் விருதுக்கு ரொனால்டோ, மொட்ரிக், சலாஹ் போட்டி\nசர்வதேச கால்பந்து சம்மேளனத்தின், 2018 பிஃபா சிறந்த வீரர் விருதுக்கான இறுதிப் பட்டியலில் கிறிஸ்டியானோ ரொனால்டோ, மொஹமட் சலாஹ் மற்றும் லூகா மொட்ரிக் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.\nஐந்து முறை பல்லோன் டிஓர் (Ballon d’Or) விருதை வென்ற பார்சிலோனா மற்றும் ஆர்ஜன்டீன முன்கள வீரர் லியோனல் மெஸ்ஸி, இம்முறை விருதுக்கான முதல் மூன்று இடங்களுக்கு வருவதற்கு தவறியுள்ளார். இந்தப் பட்டியலில் அவர் இடம்பிடிக்கத் தவறுவது 2006 ஆம் ஆண்டுக்குப் பிறகு இதுவே முதல் முறையாகும்.\nபிஃபாவினால் திங்கட்கிழமை (03) வெளியிடப்பட்ட இந்த இறுதிப் பட்டியலில் உலகக் கிண்ணத்தை வென்ற பிரான்ஸ் அணியைச் சேர்ந்த எந்த வீரருக்கும் இடம் கிடைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.\nகடந்த ஒரு தசாப்தமாக உலகக் கால்பந்து அரங்கில் ஆதிக்கம் செலுத்தி வந்த மெஸ்ஸி மற்றும் ரோனால்டோ இருவரில் உயரிய விருதில் இருந்து மெஸ்ஸி விடுபட்டிருக்கும் நிலையில் அந்த விருதை ஆறாவது முறையாக வெல்லும் போட்டியில் 33 வயதுடைய ரொனால்டோ இடம்பெற்றுள்ளார்.\nகடந்த இரண்டு ஆண்டுகளாக பிஃபா சிறந்த வீரர் விருதை வென்ற ரொனால்டோ, ரியெல் மெட்ரிட்டுக்காக ஐந்து முறை ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் கிண்ணத்தை கைப்பற்றிய நிலையில் கடந்த மே மாதம் 100 மில்லியன் யூரோவுக்கு ஜுவண்டஸ் அணியில் ஒப்பந்தமானார்.\nரொனால்டோவின் முன்னாள் ரியல் மெட்ரிட் சக வீரரான லூகா மொட்ரிக்கும் பிஃபா சிறந்த வீரர் விருதுக்கு அவருடன் போட்டியிடுகிறார். பிரான்ஸுக்கு எதிரான உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு முன்னேறிய குரோஷிய அணி வீரரான மொட்ரிக் உலகக் கிண்ண தொடர��ன் சிறந்த வீரருக்கான தங்கப்பந்து விருதையும் வென்றார்.\nஎகிப்து முன்கள வீரரான மொஹமட் சலாஹ் லிவர்பூல் அணிக்காக 44 கோல்களைப் போட்டார். இதன் மூலம் சம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டிவரை லிவர்பூல் அணியால் முன்னேற முடிந்தது.\nகடந்த வாரம் இடம்பெற்ற ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பின் (UEFA) ஆண்டின் சிறந்த வீரராக ரொனால்டோ மற்றும் சாலாஹ் ஆகியோரைத் பின்தள்ளி மொட்ரிக் விருது வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉலகக் கிண்ணத்தில் அதிக கோல்களை பெற்று தங்கப்பாதணி விருதை வென்ற இங்கிலாந்து அணித்தலைவர் ஹெரி கேன் பிஃபா சிறந்த வீரர் விருதுக்கான 10 வீரர்கள் பட்டியலில் இருந்தபோதும் அவரால் இறுதிப் பட்டியலுக்கு முன்னேற முடியவில்லை.\nஉலகக் கிண்ணத்தை வென்ற பிரான்ஸ் அணியின் பயிற்றுவிப்பாளர் டிடியர் டிஸ்சம்ப்ஸ் ஆண்டின் சிறந்த பயிற்றுவிப்பாளர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார். அவருடன் அந்த விருதை வெல்லும் போட்டியில் குரோஷியாவின் ஸ்லாட்கோ டலிக் மற்றும் முன்னாள் ரியல் மெட்ரிட் முகாமையாளர் சினடின் சிடேன் உள்ளனர்.\nசிறந்த மகளிர் கால்பந்து வீராங்கனைக்கான இறுதிப் பட்டியலில் சம்பியன்ஸ் லீக் வெற்றியாளரான லியோன் அணியின் டுவோ அடா ஹகர்பேர் (நோர்வே), ஜெர்மனியின் செனிபர் மரொசான் மற்றும் பிரேசில் முன்கள வீராங்கனை மார்டா இடம்பெற்றுள்ளனர்.\nபல்லோன் டிஓர் விருதுகளில் இருந்து 2016 ஆம் ஆண்டு சர்வதேச கால்பந்து சம்மேளனம் விலகிக் கொண்ட நிலையில் இந்த விருது தனியாகவே இடம்பெறுகிறது.\nபிஃபாவின் முன்னாள் வீரர்கள் மற்றும் நிபுணர்கள் ஒவ்வொரு விருதுக்கும் 10 பேர் கொண்ட பட்டியலை தேர்வு செய்திருந்தது. தேசிய அணித் தலைவர்கள், பயிற்றுவிப்பாளர்கள், தேர்வுசெய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் ரசிகர்கள் ஒவ்வொரு பிரிவிலும் வெற்றியாளரை தேர்வுசெய்யவுள்ளனர்.\nசம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் லிவர்பூல் அணிக்கு எதிராக ரொனால்டோ தலைக்கு மேலால் உதைத்த ‘பைசிகள் கிக்’ (Bicycle kick) மற்றும் கரெத் பேல் லிவர்பூலுக்கு எதிராக தலைக்கு மேலால் உதைத்துப் பெற்ற கோல்கள் சிறந்த கோலுக்கான 10 பரிந்துரைகளில் உள்ளன. இதில் வெற்றி கோல் ரசிகர்களின் வாக்கெடுப்பு மூலம் தேர்வு செய்யப்படும்.\nபிஃபா விருதின் வெற்றியாளர்கள் லண்டனில் எதிர்வரும் செப்டெம்பர் 24 ஆம் திகதி இடம்பெறவிருக்கும் நிகழ்வில் அறிவிக்கப்படவுள்ளனர்.\nகிறிஸ்டியானோ ரொனால்டோ – ஜுவண்டஸ் மற்றும் போர்த்துக்கல்\nலூகா மொட்ரிக் – ரியல் மெட்ரிட் மற்றும் குரோஷியா\nமொஹமட் சலாஹ் – லிவர்பூல் மற்றும் எகிப்து\nடுவோ அடா ஹகர்பேர் – லியோன் மற்றும் நோர்வே\nசெனிபர் மரொசான் – லியோன் மற்றும் ஜெர்மனி\nமார்டா – ஓர்லாண்டோ பிரைட் மற்றும் பிரேசில்\nஸ்லாட்கோ டலிக் – குரோஷியா\nடிடியர் டிஸ்சம்ப்ஸ் – பிரான்ஸ்\nசினடின் சிடேன் – முன்னாள் ரியல் மெட்ரிட்\nரெய்னால்ட் பெட்ரோஸ் – லியோன்\nஅசாகோ டககுரா – ஜப்பான்\nசரினா விக்மன் – நெதர்லாந்து\nதிபோட் கோர்டொயிஸ் – ரியல் மெட்ரிட் மற்றும் பெல்ஜியம்\nஹூகோ லொரிஸ் – டொட்டன்ஹாம் மற்றும் பிரான்ஸ்\nகஸ்பர் ஷிமைக்கல் – லெய்சஸ்டர் மற்றும் டென்மார்க்\nசெபஸ்டியன் கரேரா (டிபோர்ட் புர்டோ மொண்ட், சிலி)\nபுஸ்கா விருது (சிறந்த கோல்)\nகரேத் பேல் (ரியல் மெட்ரிட்) எதிர் லிவர்பூல்\nடெனிஸ்செரிஷேவ் (ரஷ்யா) எதிர் குரோஷியா\nலசரோஸ் கிறிஸ்டோடௌலோபோலோஸ் (க்ரூசைரோ) எதிர் அமெரிக்கா எம்.ஜி.\nரிலேய் மக்ரீ (நியூகாஸில் ஜெட்) எதிர் மெல்போர்ன் சிட்டி\nலியோனல் மெஸ்ஸி (ஆர்ஜன்டீனா) எதிர் நைஜீரியா\nபென்ஜமின் பவார்ட் (பிரான்ஸ்) எதிர் ஆர்ஜன்டீனா\nரிகார்டோ குவரஸ்மா (போர்த்துக்கல்) எதிர் ஈரான்\nகிறிஸ்டியானோ ரொனால்டோ (ரியல் மெட்ரிட்) எதிர் லிவர்பூல்\nமுஹமட் சலாஹ் (லிவர்பூல்) எதிர் எவர்டன்\nமூன்று கோப்பைகள் வென்றும் விருது பட்டியலில் பெயர் இல்லையே- கிரிஸ்மான் ஆதங்கம்\nஉலகக்கோப்பை உள்பட மூன்று டிராபிகளை கைப்பற்றிய பின்னரும் பதக்க பிபா விருது பட்டியலில் இடம் கிடைக்கவில்லை என கிரிஸ்மான் கவலை தெரிவித்துள்ளார்.\nபிரான்ஸ் கால்பந்து அணியின் முன்னணி வீரர் கிரிஸ்மான். இவர் கடந்த 2016-ம் ஆண்டு பிபாவின் சிறந்த வீரருக்கான கடைசி 3 பேர் பட்டியலில் இடமபிடித்திருந்தார். இதில் கிறிஸ்டியானோ ரொனால்டோ விருதை தட்டிச் சென்றார். மெஸ்சி 2-வது இடம் பிடித்தார். கிரிஸ்மானுக்கு 3-வது இடமே கிடைத்தது.\nஅப்போது கிரிஸ்மான் விளையாடிய அணி எந்தவித கோப்பைகளையும் கைப்பற்றவில்லை. யூரோ 2016 தொடரில் பிரான்ஸ் இறுதிப் போட்டியில் தோல்வியடைந்தது. அதன்பின் சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் அட்லெடிகோ மாட்ரிட் அணி தோல்வியை சந்தித்தது.\nதற்ப���து கிரிஸ்மான் இடம் பிடித்துள்ள அணி மூன்று கோப்பைகளை கைப்பற்றியுள்ளது. ரஷியாவில் நடைபெற்ற உலகக்கோப்பையை பிரான்ஸ் அணி கைப்பற்றியுள்ளது. அட்லெடிகோ மாட்ரிட் யூரோப்பா லீக், யுஇஎஃப்ஏ சூப்பர் கோப்பையை கைப்பற்றியுள்ளது.\nஆனால் இந்த வருடத்திற்கான பிபா விருதிற்கான கடைசி மூன்று பேர் பட்டியலில் ரொனால்டோ, லூகா மோட்ரிச், முகமது சாலா ஆகியோர் பெயர்கள் மட்டுமே இடம்பிடித்துள்ளது. இதனால் கிரிஸ்மான் கவலையடைந்துள்ளார்.\nஒரு கோப்பையையும் வாங்காத போது இறுதிப் பட்டியலில் பெயர் இருந்தது. தற்போது மூன்று கோப்பைகளையும் வென்ற பிறகு தனது இடம் இல்லையே என்று தனது அதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.\nGo To Topic Listing விளையாட்டுத் திடல்\nரொனால்டோ இன், மெஸ்ஸி அவுட் - வெளியானது ஃபிஃபா சிறந்த வீரருக்கான இறுதிப்பட்டியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-14/3091-2017-06-29-04-51-00", "date_download": "2019-02-17T20:30:35Z", "digest": "sha1:EQ4OI2M4TW2NQ3QET4JUZNZ4KWV5CGYD", "length": 20524, "nlines": 232, "source_domain": "keetru.com", "title": "அயோக்கியர்கள் அல்லாதார்' என அழைப்பதால் கொடுமை நீங்கும்!", "raw_content": "\nபன்றிக்கு பூணூல் போடும் போராட்டம் - பார்ப்பன எதிர்ப்பு வரலாற்றில் ஒரு மைல்கல்\nதிராவிட ஆய்வாளர் வைரமுத்துவின் “தமிழை ஆண்டாள்”\nநீதிக்கட்சி ஆட்சியில் ஆதிதிராவிடர்கள் பெற்ற நன்மைகள்\nதோழர் இராசேந்திரசோழனுக்கு ஒரு திறந்த மடல்\nகோயமுத்தூர் ஜில்லா சட்டசபைத் தேர்தல் நிலைமை\nதீண்டாமையின் தோற்றுவாயாக இன வேறுபாடு - I\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\nபார்ப்பனீயப் புரோகிதப் பகிஷ்கார சங்கம் - ஆரம்பப் பிரசங்கம்\nபுல்வாமா தாக்குதல் – தேசபக்திக்குள் ஒளிந்து கொள்ளும் அயோக்கியர்கள் யார்\nஎந்தத் “தை”யில் வழி பிறக்கும்\nஊர் சேரி பொங்கல் விழாப் பட்டியல்\nடெல்லி கிருஷ்ணனும் தமிழ்நாட்டு கிருஷ்ணனும்\nசிறுவனின் ரத்தம் குடித்த சவுதியின் சன்னி மதவெறி\nதலித் மக்களின் குடிநீரில் விஷத்தைக் கலக்கும் பார்ப்பனியக் கொடூரம்\nவனிதா மதில்: எங்கேயும் எழுப்ப வேண்டிய மதில்\nபெண்ணும் ஆணும் ஒன்னு - நூல் அறிமுகம்\nவெளியிடப்பட்டது: 03 பிப்ரவரி 2010\nஅயோக்கியர்கள் அல்லாதார்' என அழைப்பதால் கொடுமை நீங்கும்\nஆதிதிராவிடர்கள் என்கிற பெயரால் எனக்கு ஒரு வரவேற்புப் பத்தி��ம் அளித்துக் கொடுத்திருப்பதற்கு, இரண்டொரு வார்த்தை சொல்லுகிறேன். நீங்கள் ஆதிதிராவிடர்கள் என்ற ஒரு பெயர் பெற்று இருப்பது, உங்கள் சமூகத்தில் ஏற்படுத்தப்பட்ட இழிவை மாற்றிக் கொள்வதற்கு அனுகூலமானதென்று நினைத்திருக்கிறீர்கள். உங்களைக் கொஞ்ச காலத்திற்கு முன்பு பறையர்கள், சக்கிலியர்கள், பள்ளர்கள் என்று சொல்லிக் கொண்டிருந்த காலத்தில், அவ்வார்த்தைகளுக்கு என்ன பொருளும், தத்துவமும் இருந்தனவோ, அதே பொருள்தான் ‘ஆதிதிராவிடர்' என்ற வார்த்தையிலும் இருக்கிறதேயல்லாமல், எந்த விதத்திலாவது அது மறைவு பட்டதாகக் காணவில்லை.\nஅதுபோலவே, பறையர் என்கிற பெயர் மாறி, ஆதிதிராவிடர் என்கிற பெயர் வந்ததனால், ‘பறையருக்குண்டான' இழிவுத் தத்துவம் ஒரு சிறிதும் மாறாமல், ஆதிதிராவிடர் என்றால், பறையன் - இழிந்த மகன் என்ற அர்த்தத்தைக் கொடுப்பதோடு, தேசத்தின் யோக்கியதையையும் இழிவு படுத்தத்தக்கதான பொருளும் அதில் அடங்கி இருக்கிறது. இதைவிடப் பழைய பெயரே மேலானதென்பது எனது அபிப்பிராயம். சமூகத்திற்கோ, சங்கத்திற்கோ ஒரு பெயர் வைக்க வேண்டுமானால், எந்தக் குற்றத்தை நீக்குவதற்காகவோ அல்லது எவ்வித இழிவை விலக்குவதற்காகவோ, எம்மாதிரி முன்னேற்றத்தை அடைய வேண்டுமென்பதற்காக நாம் கருதி இருக்கிறோமோ, அந்தக் கருத்தைக் கொண்டதான பெயரை ஒரு பிரச்சாரத்திற்கோ, இயக்கத்திற்கோ இடுவதுதான் அறிவுடைமையாகும்.\nஎத்தனையோ சமூகத்தார், தங்களை மற்றவர்கள் இழிவுபடுத்துவதிலிருந்து தப்பித்துக் கொள்ளலாமென்று கருதி, எவ்வளவோ பெயர்களை மாற்றிக் கொண்டு இருக்கிறார்கள். அதனால் அவர்கள் எந்த இழிவை மறைக்க நினைத்தார்களோ, அது ஒரு சிறிதும் மறைக்கப்படாமலும், அந்தப் பெயர் ஏற்படுவதற்கு முன் எப்படி இருந்தார்களோ - அது போலவேதான் இருந்து வருகின்றார்களே தவிர, புது மாதிரியான மாறுதல் ஒன்றும் ஏற்பட்டு விடவில்லை.\nஉதாரணமாக, ஆசாரிமார்கள், தேவாங்க சமூகத்தார்கள் முதலியவர்கள் தங்களுக்கு விஸ்வ பிராமணர்கள், தேவாங்கப் பிராமணர்கள் என்பதாகப் பெயர் வைத்துக் கொண்டதாலும், நாயக்கர்மார்கள், படையாச்சிமார்கள், நாடார்மார்கள் தங்களுக்குப் பல்ஜிய சத்திரியர்கள், வன்னிய சத்திரியர்கள், அக்னி குலச் சத்திரியர்கள் என்பதாகப் பெயர் வைத்துக் கொண்டாலும், நாட்டுக்கோட்டை நகரத்தார், நகரத்த���ச் செட்டியார், கோமுட்டிச் செட்டியார், வேளாளர் முதலியோர் தங்களுக்கு முறையே தன வைசியர், நகரத்து வைசியர், ஆரிய வைசியர், வாணிய வைசியர், பூவைசியர் என்பதாகப் பெயர் வைத்துக் கொண்டாலும், புராணங்கள் மூலமாக இதற்கு ஆதாரம் கண்டுபிடித்தாலும் மற்றும் எத்தனையோ வகுப்பார் எத்தனையோ மாற்றுப் பெயர்களை வைத்துக் கொண்டு இருந்தாலும், இந்தப் பெயர்களல்லாத ‘சூத்திரர்கள்' என்கிற பெயருக்குண்டான பொருளும், தத்துவமும், உண்மையும் கிரகிக்கப்படுகின்றனவே அல்லாமல், சிறிதாவது மாற்றம் ஏற்படாததோடு - எந்தக் கொள்கையை உத்தேசித்து இந்தப் பெயரை வைத்துக் கொள்கிறோமோ, அந்தக் கொள்கைகளின் மூலமாகவே நாம் நம்மைவிட மற்றொரு கூட்டத்தார் உயர்வு என்பதையும், மற்றொரு கூட்டத்தாரைவிட நாம் தாழ்ந்தவர்கள் என்பதையும் ஒப்புக் கொண்டதோடு, அதை நிலைநிறுத்தவும் பாடுபட்டவர்கள் ஆகிறோம்.\nஆகவே, இம்மாதிரிப் பெயர்களை வைத்துக் கொள்வது ‘சப்தம்' மாத்திரத்தில் உயர்வாகத் தோன்றினாலும், தத்துவத்தின் மூலமாக அதில் தாழ்மையே இருக்கிறது. ஆதிதிராவிடர் என்று சொல்லிக் கொள்பவர்களாகிய நீங்கள் உங்களை யார் தாழ்ந்தவர்கள் என்று சொல்லுகிறார்களோ, யார் கொடுமைப்படுத்துகிறார்களோ, யார் அதற்கு ஆதாரமாய் இருக்கிறார்களோ ‘அவர்கள்' பெயரை வைத்து ‘அவர்கள் அல்லாதார்' என்பதாக வைத்துக் கொண்டால் - அந்தப் பெயரும், கொடுமையும் ஞாபகத்தில் இருப்பதோடு, அதிலிருந்து விலகுவதற்கு உண்டான அறிவும், சக்தியும் அதிலிருந்து ஏற்படும். இந்தக் கூட்டத்திலேயே ஒரு கனவான் உங்களை ‘ஒடுக்கப்பட்÷டார்' என்றழைக்கலாம் என்பதாகச் சொல்கிறார். எனக்கு அதுகூட அவ்வளவு சரியான பெயர் என்பதாகத் தோன்றவில்லை.\nவேண்டுமானால், ‘ஒடுக்கினவர்கள் அல்லாதார்', ‘கொடுமைக்காரர்கள் அல்லாதார்', ‘அயோக்கியர்கள் அல்லாதார்' என்று பெயர் வைத்துக் கொண்டால், அவர்களையும் உங்கள் கூட்டத்தில் சேர்க்காமல் சீக்கிரத்தில் இக்கொடுமை நீங்கவும் மார்க்கம் ஏற்படும். அப்படி ஏற்பட்டதுடன், இந்தப் பெயர் மறைந்து விடுவதற்கும் அனுகூலம் ஏற்படும். அப்படிக்கில்லாமல் சத்திரியர், வைசியர், அருந்ததியர், ஆதிதிராவிடர், இந்திரகுலத்தார், நீலகண்டனார், பார்க்கவனார் என்று, இம்மாதிரிப் பெயர் வைத்துக் கொள்வதால் - நமக்கு நாமே சொல்லிக் கொண்டு, கற்ப கோடிக்காலம் இந்த இழிவிலேயே இருக்க வேண்டியதுதானே ஒழிய, நாம் கோரும் பலன் ஒரு சிறிதும் அதனால் உண்டாகாது.\n(20.7.1927 அன்று சிறுவயலில் ஆதிதிராவிட வணிகர் சங்கத்தில் ஆற்றிய உரை)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankafrontnews.com/?p=42878", "date_download": "2019-02-17T20:09:18Z", "digest": "sha1:RTQTBEEUJXIEOLUE4NCCIWIBFXR2EOPT", "length": 16125, "nlines": 159, "source_domain": "lankafrontnews.com", "title": "வெளிநாடுகளில் பிரதமர் செலவிட்ட மணித்துளிகள் பற்றிய விபரம் தங்கள் ஆவணத்தில் இல்லை : பிரதமர் அலுவலகம் | Lanka Front News", "raw_content": "\nதற்போதைய அரசோ , ஜனாதிபதியோ ஒரு தீர்வுத் திட்டத்தை தருவார்கள் என்ற நம்பிக்கை இல்லை என்கின்றார் அமைச்சர் றிசாத்|உங்களுக்கு துன்பங்கள் ஏற்பட்ட போதெல்லாம் இரவு பகல் பாராது ஒடோடி வந்திருக்கின்றேன் – றிசாட்|திருமலை சண்முகா ஆசிரியர் இடமாற்ற விவகாரம்|இலங்கைக்குள் புதிய அரசியலமைப்பை திணிக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் : மஹிந்த ராஜபக்ச|நாட்டின் பெயரை, இலங்கை குடியரசு அல்லது இலங்கை என மாற்ற வேண்டும் என்கின்றார் சுமந்திரன்|சிரேஷ்ட ஊடகவியலாளர்களான சலீம் , மீரா மற்றும் காதர் ஆகியோரை கௌரவித்த அமைச்சர் ஹரீஸ்|சாய்ந்தமருது ,இதைச் செய்யமுடியாமல் அடுத்த தேர்தலில் வந்து கதை சொல்ல முனையாதீர்கள்|இந்தோனேஷியாவின் சுன்டா ஸ்ரைட் பகுதியில் ஏற்பட்ட சுனாமி பேரலையினால் 20 பேர் மரணம்|இந்த அமைச்சுப் பொறுப்புக்கள் தற்காலிகமானது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் – ஹக்கீம்|18 வருடங்களாக மறுக்கப்பட்டு வந்த கெபினட் அமைச்சை அம்பாறை மாவட்டத்திற்கு பெற்றுத் தருவாரா ஹக்கீம் \nஉண்மைக் கருத்துக்களை அஞ்சாமல் சொல்வதே அறம்\nவெளிநாடுகளில் பிரதமர் செலவிட்ட மணித்துளிகள் பற்றிய விபரம் தங்கள் ஆவணத்தில் இல்லை : பிரதமர் அலுவலகம்\nவெளிநாடுகளில் பிரதமர் செலவிட்ட மணித்துளிகள் பற்றிய விபரம் தங்கள் ஆவணத்தில் இல்லை : பிரதமர் அலுவலகம்\nபிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டு பயணங்கள், அதற்கான செலவினங்கள், வெளிநாடுகளில் அவர் செலவிட்ட நேரம், அவற்றின் மூலம் கிடைத்த பலன்கள் குறித்த விவரங்களை அளிக்குமாறு கீர்த்திவாஸ் மண்டல் என்பவர் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் விண்ணப்பித்து இருந்தார்.\nஇதற்கு பதிலளித்த பிரதமர் அலுவலகம், பிரதமர் மோடியின் பயண விவரங்கள் மற்றும் செலவினம் குறித்த தகவல்கள் அனைத்தும் தனது இணையதளத்தில் இருப்பதாக கூறியது. ஆனால் வெளிநாடுகளில் பிரதமர் செலவிட்ட நேரம், பயணங்களுக்கு செலவளித்த தொகைக்கான நிதி ஆதாரம் போன்றவை குறித்த தகவல்கள் இணையதளத்தில் இல்லை எனக்கூறி, மத்திய தகவல் ஆணையத்தில் கீர்த்திவாஸ் மேல்முறையீடு செய்தார்.\nஇதற்கு பதிலளித்துள்ள பிரதமர் அலுவலகம், பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணத்தின் மூலம் கிடைத்த பலன்களை அளவிட முடியாது என்றும், அவை தங்கள் ஆவணத்தில் இல்லை என்றும் தெரிவித்து உள்ளது. மேலும் வெளிநாடுகளில் பிரதமர் செலவிட்ட மணித்துளிகள் பற்றிய விவரமும் தங்கள் ஆவணத்தில் இல்லை எனக்கூறியுள்ள பிரதமர் அலுவலகம், பிரதமரின் பயண செலவினத்துக்கான தொகை, ‘இந்திய ஒருங்கிணைந்த நிதியில்’ இருந்து செலவிடப்படுகிறது என்றும் குறிப்பிட்டு உள்ளது.\nமுக்கிய குறிப்பு: லங்கா ப்ரொண்ட் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு லங்கா ப்ரொண்ட் நியூஸ் பொறுப்பல்ல.\nPrevious: ஜனாதிபதியால் தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் விவகாரங்கள் பிரதியமைச்சர் பதவியிலிருந்து நீக்கம்\nNext: ஆட்சிக்கு வந்தால் பத்து கோடி ஏழை மக்களை வறுமையின் பிடியில் இருந்து விடுவிப்போம் :இம்ரான் கான்\nதற்போதைய அரசோ , ஜனாதிபதியோ ஒரு தீர்வுத் திட்டத்தை தருவார்கள் என்ற நம்பிக்கை இல்லை என்கின்றார் அமைச்சர் றிசாத்\nஉங்களுக்கு துன்பங்கள் ஏற்பட்ட போதெல்லாம் இரவு பகல் பாராது ஒடோடி வந்திருக்கின்றேன் – றிசாட்\nதிருமலை சண்முகா ஆசிரியர் இடமாற்ற விவகாரம்\nமேலும் இந்த வகை செய்திகள்\nஇலங்கைக்குள் புதிய அரசியலமைப்பை திணிக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் : மஹிந்த ராஜபக்ச\nநாட்டின் பெயரை, இலங்கை குடியரசு அல்லது இலங்கை என மாற்ற வேண்டும் என்கின்றார் சுமந்திரன்\nசிரேஷ்ட ஊடகவியலா��ர்களான சலீம் , மீரா மற்றும் காதர் ஆகியோரை கௌரவித்த அமைச்சர் ஹரீஸ்\nதொடர்புகளுக்கு editorial@lankafrontnews.com என்ற மின்னஞ்சல் முகவரியை நாடவும்\nதற்போதைய அரசோ , ஜனாதிபதியோ ஒரு தீர்வுத் திட்டத்தை தருவார்கள் என்ற நம்பிக்கை இல்லை என்கின்றார் அமைச்சர் றிசாத்\nஉங்களுக்கு துன்பங்கள் ஏற்பட்ட போதெல்லாம் இரவு பகல் பாராது ஒடோடி வந்திருக்கின்றேன் – றிசாட்\nதிருமலை சண்முகா ஆசிரியர் இடமாற்ற விவகாரம்\nஇலங்கைக்குள் புதிய அரசியலமைப்பை திணிக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் : மஹிந்த ராஜபக்ச\nநாட்டின் பெயரை, இலங்கை குடியரசு அல்லது இலங்கை என மாற்ற வேண்டும் என்கின்றார் சுமந்திரன்\nமுஸ்லிம் வாலிபர்களை ஆயுத போராட்டத்திலிருந்து தடுத்தவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் \nயோசித கைது பற்றிய தகவல்களை பாதுகாப்பு அதிகாரிகளிடம் கோரிய ஜானதிபதி , பிரதமர் \nகுமார் சங்கக்கார – WC 2015 மேல் பேட்ஸ்மேன்கள் பட்டியலில்: மொத்த ரன்களில் முன்னணி 2015 கிரிக்கெட் உலகக் கோப்பை\nரணில் ரவூப் ஹக்கீம் மைத்திரி மகிந்த பிரதமர் அமீர் அலி ரிசாத் பதியுதீன் பைசல் காசிம் மகிந்த ராஜபக்க்ஷ ஹபீஸ் நசீர் மனோ கணேசன் ஹிஸ்புல்லாஹ் ஹரீஸ் எம்.எஸ்.எஸ். அமீர் அலி ஹசன் அலி ரிசாத் பத்யுடீன் ஜனாதிபதி நசீர் மஹிந்த ராஜபக்சே கிரிக்கெட்\nதற்போதைய அரசோ , ஜனாதிபதியோ ஒரு தீர்வுத் திட்டத்தை தருவார்கள் என்ற நம்பிக்கை இல்லை என்கின்றார் அமைச்சர் றிசாத்\nஉங்களுக்கு துன்பங்கள் ஏற்பட்ட போதெல்லாம் இரவு பகல் பாராது ஒடோடி வந்திருக்கின்றேன் – றிசாட்\nதிருமலை சண்முகா ஆசிரியர் இடமாற்ற விவகாரம்\nஇலங்கைக்குள் புதிய அரசியலமைப்பை திணிக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் : மஹிந்த ராஜபக்ச\nநாட்டின் பெயரை, இலங்கை குடியரசு அல்லது இலங்கை என மாற்ற வேண்டும் என்கின்றார் சுமந்திரன்\nAhamed on தடைகளை உடைத்து அக்கரைப்பற்று பிரதேச சபையை மு.கா. கைப்பற்றும்: அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nAhamed on ஐயா விக்கி, இலங்கை முஸ்லீம்களின் தகவல் எடுக்கும் அந்த ரகசிய வரலாற்றுப் புத்தகத்தை எம்மிடம் தருவீர்களா\nAhamed on வடக்கில் எந்தவொரு சேவையையும் என்னை செய்ய விடாமல் தடுக்க த.தே.கூட்டமைப்பு அரசுக்கு அழுத்தம் : அமைச்சர் றிசாட்\nAhamed on சாய்ந்தமருதுக்கு மன்றம் வழங்குவதற்கு கடும் எதிர்ப்பு , ஹக்கீம் தலைமையிலான பேச்சுவார்த்தை தோல்வி\nAhamed on சாய���ந்தமருதுக்கு தனியான உள்ளுராட்சி சபை வழங்க வேண்டும் என்ற விடயத்தில் றிசாத் விடாப்பிடியாக இருந்தார் : ஹரீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-0", "date_download": "2019-02-17T21:09:43Z", "digest": "sha1:ITEWVMDEOC2S46EL3MSCC5IRAKZSAX3H", "length": 20230, "nlines": 60, "source_domain": "sankathi24.com", "title": "தமிழர் இருப்பை அறுத்த கறுப்பு நாள்! | Sankathi24", "raw_content": "\nதமிழர் இருப்பை அறுத்த கறுப்பு நாள்\nஞாயிறு பெப்ரவரி 04, 2018\nஇன்று சிறிலங்காவின் எழுபதாவது சுதந்திர தினம். ஆனால் ஈழத்தமிழர் வாழ்வில் கருப்பு எழுத்துக்களால் எழுதப்பட வேண்டிய நாள். சிறிலங்காவிற்கு சுதந்திரம் கிடைத்து எழுபது ஆண்டு காலமானாலும் தமிழர் வாழ்வில் கரி நாளாக இன்றும் தொடர்ந்த வண்ணமுள்ளது.\nசிறிலங்காவின் மூவாயிரம் வருட ஆவணப்படுத்தப்பட்ட வரலாற்று நூலான மஹாவம்சத்திலேயே குறிப்பிட்டது போல பண்டைத்தமிழர் மூதாதையர்களான இயக்கர், நாகர் வழித்தோன்றல்களே இன்றைய ஈழத்தமிழர் ஆவர். வரலாற்றுக்கு முற்பட்ட ஈழத்தினை தங்களது காலனித்துவ ஆதிக்கத்திற்கு கொண்டு வந்த போத்துக்கேயர், ஒல்லாந்தர் எங்களது பண்பாட்டு விழுமியங்கள் மீது போர்தொடுக்க, இறுதியாக வந்த ஆங்கிலேயர் எமது ஆழமான அரசியல் கட்டமைப்பினை சிதைத்து, தங்களது நிர்வாக செயல் திறனுக்காக சிங்களம், தமிழ் என்ற இரு வௌ;வேறான தேசிய இனக்குழுமங்களை ஒன்றாக்கியத்திலிருந்து ஆரம்பித்த முரண்பாடு இன்றுவரை தீர்க்கப்படாமல் இருக்கிறது.\nசுதந்திரத்தின் பின்னான இலங்கை தீவின் அரசியல் ஆதிக்கத்தினை கைப்பற்றிய சிங்களத்தலைவர்கள், பெரும்பான்மையான தங்களுக்கு வாய்ப்பான யாப்பு முறைமைகளை உருவாக்கி கொண்டமையினால் இனமுறுகல்கள் வீரியமடைந்தன. 1958, 1977, 1983 ஆண்டுகளில் நடந்த தமிழர்களுக்கு எதிரான இனக்கலவரங்கள் இவற்றில் குறிப்பிடத்தக்கவை. இதன் விளைவாக 1978 இல் தமிழ் தலைவர்கள் சனநாயக வழியில் வட்டுக்கோட்டயில் பிரகடனப்படுத்திய தமிழீழ அறைகூவல், பின்னர் ஆயுத போராடமாக பரிணமித்தது. போரியல் சட்டதிட்டத்திற்கு உட்பட்டு கடைசிவரை நடைபெற்ற தமிழர் அறப்போராட்டத்தினை வல்லமைதிப்படுத்திய அனைத்துலகம் இன்று வரை ஈழ தமிழர்களுக்கான நீதியை பெற்று கொடுக்க தவறி விட்டுள்ளது.\nஎம���ு தாயகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர், விசாரணைகளின்றி சிறையிலடைக்கப்பட்டு சித்திரவதை அனுபவிப்போர், அரசியற்கைதிகள், தமிழர் காணி அபகரிப்பு, தொடர்ச்சியான சிங்களமயமாக்கல், சிங்கள இராணுவ முற்றுகை, தமிழ் மக்களின் பொருளாதார வளர்ச்சியினை தடுத்தல் கலாச்சார சீர்கேட்டினையும் போதைபொருள் பாவனையினை ஊக்குவித்தல் என பல்வேறு முறைகளில் சிங்கள அரசு இன அழிப்பினை தொடர்ந்துவருகின்றது. எமது மக்கள் தொடர்ந்தும் இராணுவமயமாக்கப்பட்ட சூழலில் வாழ்ந்துவருகின்றார்கள். இது மட்டுமல்ல கட்டாய திருமணங்களைக்கூட சிங்கள இராணுவம் திணிக்கின்றது. இவற்றையெல்லாம் வெளியுலகிற்கு எடுத்துச்சொல்ல வேண்டியது எமது கட்டாய கடமையாகும்.\nபோர் முடிவடைந்து எட்டு வருடங்கள் கடந்துவிட்ட நிலையிலும் தமிழ் மக்கள் தமது கருத்துக்களை கூறமுடியாதளவிற்கு சிங்கள அரசின் 6ம் திருத்தச்சட்டம் தடுக்கின்றது. இன்றும் ஒற்றை ஆட்சி முறையினை வலுப்படுத்தும் யாப்பிணை தமிழர் மீது திணிக்க முயன்று கொண்டிருக்கின்றது. சர்வதேசத்திற்கு உறுதி கூறிய பயங்கரவாத சடட நீக்கல் இன்னமும் செயல்படுத்தவில்லை.\nஇவ்வாறான சூழ்நிலை தமிழினத்திற்கும் சிங்கள அரசிற்கும் இடையேயுள்ள இடைவெளியினையும், சிங்கள தேசம் தமிழினத்தினை அழிப்பதில் கங்கணம்கட்டி நிற்பதையே கோடிட்டு காட்டுகின்றது. இந்நிலையினை சர்வதேச சமூகத்திற்கு வெளிப்படுத்தி இன அழிப்பிற்கு எதிரான சர்வதேச விசாரணையொன்றினை நடாத்துவதற்கான உரத்த குரலை நாம் கொடுக்க வேண்டும்.\nஉங்களுடன் தேர்தல் காலத்தில் சில கருத்து பரிமாற்றம்…\nஎம் தேசத்திற்காக தன்னலமற்று தம்முயிர் ஈர்ந்த மாவீர்கள் போராளிகள் உலாவிய இடத்தில் நாங்கள் நின்று கொண்டிருக்கின்றோம். 2009 வைகாசி மாதத்தின் பின்னரான நிலைமாறு அரசியல் தளம்பல் நிலையில் சிறிலங்காவனுடைய ஆட்சித் தலைமை இப்போது தள்ளாடுகின்றது. நடைபெற இருக்கின்ற சிறிலங்காவின் உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ் மக்களாகிய நாங்கள் மிகவும் சிக்கல் நிறைந்த அரசியல் சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டிருக்கிறோம்.\nஎமது பிரச்சனையை ஆராய்வதற்கும், தீர்ப்பதற்கும் பிரத்தியேகமான மனப்பக்குவம் அவசியமானது. சுயநலமற்ற சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்ட, பந்தபாசங்களிற்கு அடிமையாகாத ஒரு ஆற்றல் தேவை என்ற தேசியத் தலைவரின் சிந்தனைக்கு ஏற்ப எமது அரசியல் ஆளுமைகளை நாம் தெரிவு செய்வேண்டும்.\nவரலாற்றுக் காலம் தொட்டு தமிழினத்தை எதிரிகளால் தோற்கடிக்க முடியாது என்பதையும், எம்முடன் இருக்கின்ற துரோகிகளால் மட்டுமே அது சாத்தியம் ஆனது என்பதையும் நீங்கள் மறந்திருக்கமாட்டீர்கள். எமது விடுதலைப் போராட்டத்தினை சர்வதேச நாடுகளின் சதி நடவடிக்கைகளின் ஊடாக அமைதியாக்கிய அரசு, தற்போது எமது மக்கள் மீது திட்டமிட்ட, கட்டமைக்கப்பட்ட இன பரம்பல் மாற்றத்தினை நல்லாட்சி எனும் பெயரில் நடாத்திக்கொண்டிருக்கிறது. கொலை, கொள்ளை, கற்பழிப்பு, போதைப்பொருள் பாவனை, மது, மாது, இந்தியதிரைத்துறை கவர்ச்சி என்ற பல வழிகளில் எமது இளைய சமுதாயத்தினை சிந்தனை மழுங்கடிப்பு மூலம் சுயசிந்தனையற்ற, தற்துணிவு, போராட்ட குணம், தற்சார்பு பொருளாதாரம் என்பவற்றை விட்டகற்றி தங்கிவாழும் சமுதாயமாக மாற்றி நிற்க முயல்கின்றது. இதற்கு எமது சில தமிழ் தலைமைகளும், அறிவு சார் அதிகாரத் தமிழ் ஆளுமைகளும் துணை போவதென்பது எமக்கு மிகுந்த மனவேதனையைத் தருகின்றது.\nவடக்கு, கிழக்கு இணைந்த பிரதேசத்தில் பெரும்பான்மையின கட்சிகளுக்கு இடம் கொடுக்க வேண்டாம் என்று நாங்கள் உரிமையுடன் உங்களிடம் கேட்டுக்கொள்கிறோம். எமது நிலப்பரப்பில் சிங்கள கட்சிகளுக்கு கிடைக்கும் அதிகாரமானது அரசினுடைய சர்வதேச பரப்புரைகளுக்கு சாட்சியமாகி விடாது, எமது மக்கள் தீர்மானிப்பார்கள் என்று நம்புகின்றோம்.\nஎமது சுயநிர்ணயம், தேசியம், தன்னாட்சி உரிமை என்பவற்றை ஏற்று மக்கள் மத்தியில் தற்போது தமிழத்; தேசியப் பேரவை இதய சுத்தியோடு சனநாயக வழியில் களமாடுகின்றது. டென்மார்க் புலம்பெயர் தேச கட்டமைப்பான நாங்கள் ஐக்கிய நாடுகள் சபை, மற்றும் அனைத்துலகரீதியில் அரசியல் செயல்பாடுகளில் ஈடுபட்டிருக்கும் வேளையில், எமது அரசியல் செயற்பாடுகளின் விரிவாக்கமாக தாயக அரசியல் செயல்பாடுகளையும் உற்று நோக்குகின்றோம். அதற்கான சூழ்நிலை மாற்ற நிகழ்விற்கான அத்தியாயமாக நாங்கள் இந்த உள்ளூராட்சித் தேர்தலின் போது தமிழ் தேசிய பேரவையை, எமது உயரிய இலட்சிய கோரிக்கைக்கு அண்மையாக தாயகத்தில் பிரதிநிதுத்துவதத்தை பேணும் சக்தியாக கான்கின்றோம்.\nஇலட்சிய பற்றுறுதி கொண்ட மனிதர்கள் மரணிக்கலாம். ஆனால் அந்த அறம் சார்ந்த இலட்சியங்கள் காலம் கடந்தும் உண்மைத்தன்மை காட்டிநிற்கும், என்பதற்கு 200 ஆண்டுகளிற்கு மேலாக போராடி தமக்கென்ற தேசம் அடைந்த இஸ்ரவேல் நாட்டினை நாம் உதாரணமாக கொள்ளலாம். இன்னமும் மேன் மக்கள் உடன்படிக்கைகள் மூலம் தாமும் தன்னாட்சியாக திகழ்கின்ற கனடா-கியுபெக், மிகச்சிறிய மக்கள் தொகை கொண்ட ஆக்கிலாந்து¸ சுவீடனில் இருந்து நாடானது. இவ்வாறு எமக்கான முன்னுதாரணங்களாக உலகமெங்கும் பிரசவிக்கப்பட்ட நாடுகள் இருக்கின்றன.\nஎனவே எமது அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய மக்களே, வருகின்ற உள்ளூராட்சித் தேர்தலில் அபிவிருத்தி என்ற மாயைச் சொல்லுக்கு அப்பாற்பட்டு, ஒற்றையாட்சி அடிப்படையிலான அரசியல் அமைப்பாக்கத்தினை உருவாக்கும் அரசியல் கட்சிகளையும், அதற்கு ஊசாத்துணையாக வந்து வாக்குக் கேட்கும் தமிழ் கட்சிகளை நீங்கள் நிராகரித்து, தமிழ்த் தேசியப் பேரவைக்கு (ஈருருளி/சைக்கிள் சின்னம்) உங்கள் வாக்குகளை வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.\n\"தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்\"\nடெனிஸ் தமிழ் அமைப்புகளின் ஒன்றியம்\n' நினைவுகளுடன் பேசுதல்' நூல் வெளியீடு\nஞாயிறு பெப்ரவரி 17, 2019\nசத்தியமூர்த்தியின் நினைவுகளுடன் பேசுதல் எனும் நூல்\nபிரித்தானியாவில் அகதி அந்தஸ்து கோரும் விண்ணபதாரிக புதிய சட்ட விதிகள்\nஞாயிறு பெப்ரவரி 17, 2019\nஅகதி அந்தஸ்து கோரும் விண்ணபதாரிகளால் சமர்ப்பிக்கப்படும் சான்றுகளை பரிசீலனை செ\nஸ்ராஸ்பூர்க் மாநகரில் தமிழர்கள் நடாத்திய பொங்கு தமிழ் பொங்கல் விழா\nவியாழன் பெப்ரவரி 14, 2019\nபிரான்ஸ் ஸ்ராஸ்பூர்க் மாநகரில் தமிழர்கள் நடாத்திய\nகனடா நாட்டில் தமிழ்மொழி இரண்டாம் மொழி\nபுதன் பெப்ரவரி 13, 2019\nகனடா பாடசாலைகளில் தமிழ் மொழி இரண்டாம் மொழியாக கடந்த 2018 ம் ஆண்டு தொடக்கம் க\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\n' நினைவுகளுடன் பேசுதல்' நூல் வெளியீடு\nஞாயிறு பெப்ரவரி 17, 2019\nபிரித்தானியாவில் அகதி அந்தஸ்து கோரும் விண்ணபதாரிக புதிய சட்ட விதிகள்\nஞாயிறு பெப்ரவரி 17, 2019\nஸ்ராஸ்பூர்க் மாநகரில் தமிழர்க��் நடாத்திய பொங்கு தமிழ் பொங்கல் விழா\nவியாழன் பெப்ரவரி 14, 2019\nகனடா நாட்டில் தமிழ்மொழி இரண்டாம் மொழி\nபுதன் பெப்ரவரி 13, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2019-02-17T21:03:36Z", "digest": "sha1:QSGBYOLWSZAGQEK7JDY7PHVLSW7YGFJF", "length": 8248, "nlines": 50, "source_domain": "sankathi24.com", "title": "ரணிலுடன் உடன்பாடு கையெழுத்திடவில்லை! | Sankathi24", "raw_content": "\nஞாயிறு ஏப்ரல் 08, 2018\nசிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்த உடன்பாட்டிலும் கையெழுத்திடவில்லை என்று கூட்டமைப்பின் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.\nரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்புக்கு முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 10 கோரிக்கைகளை முன்வைத்து அவருடன் பேச்சுக்களை நடத்தியிருந்தது.\nஇதற்கு அளிக்கப்படும் பதிலைப் பொறுத்தே, தாம் முடிவெடுக்கவுள்ளதாகவும் கூட்டமைப்பு கூறியிருந்தது.\nவாக்கெடுப்பு முடிந்த பின்னர், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், 10 கோரிக்கைகளை பிரதமர் ரணில் ஏற்றுக் கொண்டதன் அடிப்படையிலேயே அவருக்கு ஆதரவாக வாக்களித்ததாக கூறியிருந்தார்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது 10 கோரிக்கைகளை ஏற்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வையெழுத்திட்டதன் அடிப்படையிலேயே தாங்கள் அவருக்கு ஆதரவாக வாக்களித்ததாக்க கூறியிருந்தனர்.\nஇந்தநிலையில் நேற்று யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், அத்தகைய எந்த உடன்பாடும் கையெழுத்திடப்படவில்லை என்றும், அவ்வாறு வெளியான செய்திகள் தவறானவை என்றும் கூறினார்.\n2015இல் மக்கள் அளித்த ஆணையை நிறைவேற்றுவதற்கான பொறுப்பைக் கொண்டுள்ள கூட்டு அரசாங்கம் கவிழ்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காரணமாக இருந்து விடக் கூடாது என்ற அடிப்படையிலேயே, ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக வாக்களித்ததாகவும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.\nதாம் பிரதமர் ரணில் விக்கிமரசிங்கவுடன் ஒப்பந்தம் மேற்கொண்டாதாக தமிழ்த் தே���ியக் கூட்டமைப்பு முன்னர் குறிப்பிட்டிருந்போது அதனை மறுத்து அவ்வாறு ஒப்பந்தம் ஏதும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களிடம் பொய் கூறி ஏமாற்றுகின்றது என்றும் அமைச்சர் மனோ கணேசன் அண்மையில் குறிப்பிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.\nதோட்ட நிர்வாகத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்\nஞாயிறு பெப்ரவரி 17, 2019\nதோட்ட நிர்வாகத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றை சோசலிச சமத்துவ கட்சி....\n2 ஆவது விசேட மேல் நீதிமன்றம் கொழும்பு மேல் நீதிமன்ற கட்டடத் தொகுதியில்\nஞாயிறு பெப்ரவரி 17, 2019\nகொழும்பு புதுக்கடை மேல் நீதிமன்ற கட்டடத் தொகுதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nஞாயிறு பெப்ரவரி 17, 2019\nயாழ் பண்டத்தரிப்பில் சகோதரர்கள் இருவர் கடத்தப்பட்டதாக\nபோலி பிரசாரங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை\nஞாயிறு பெப்ரவரி 17, 2019\nசமூக வலைத்தளங்கள் ஊடாக நபர்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில்\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\n' நினைவுகளுடன் பேசுதல்' நூல் வெளியீடு\nஞாயிறு பெப்ரவரி 17, 2019\nபிரித்தானியாவில் அகதி அந்தஸ்து கோரும் விண்ணபதாரிக புதிய சட்ட விதிகள்\nஞாயிறு பெப்ரவரி 17, 2019\nஸ்ராஸ்பூர்க் மாநகரில் தமிழர்கள் நடாத்திய பொங்கு தமிழ் பொங்கல் விழா\nவியாழன் பெப்ரவரி 14, 2019\nகனடா நாட்டில் தமிழ்மொழி இரண்டாம் மொழி\nபுதன் பெப்ரவரி 13, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.com/2018/10/15/definitely-go-sabarimala-kerala-woman-start-fasting-india-tamil-news/", "date_download": "2019-02-17T20:23:03Z", "digest": "sha1:BJ72SYXUG3ZC66SOTKYSF4RFD3AWPWJP", "length": 44770, "nlines": 503, "source_domain": "tamilnews.com", "title": "definitely go Sabarimala - Kerala woman start fasting india tamil news", "raw_content": "\nநான் கண்டிப்பாக சபரிமலைக்கு போவேன்.. – விரதம் இருக்கும் கேரள பெண்..\nநான் கண்டிப்பாக சபரிமலைக்கு போவேன்.. – விரதம் இருக்கும் கேரள பெண்..\nகேரளா கண்ணூரை சேர்ந்த பெண் ஒருவா் சபரிமலைக்கு போக மாலையிட்டு விரதம் இருந்து வருகிறார். இச்சம்பவம் பெரும் பரபரபப்பை ஏற்படுத்தி இருந்தாலும், அவருக்கு ஆதரவாக இன்னும் சில பெண்கள் விரதம் இருக்க தொடங்கியுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.definitely go Sabarimala – Kerala woman start fasting india tamil news\nகேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில், 10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் அனுமதிக்கப்படுவது இல்லை.\nமிக நீண்ட காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் இந்த வழக்கத்தை எதிர்த்து, இந்திய இளம் வக்கீல்கள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் சுப்ரீம் கோர்ட்டில் மனுக்களை தாக்கல் செய்து, தொடர்ச்சியாக எட்டு நாட்களாக வழக்கு நடைபெற்று வந்தது.\nகடந்த செப்டம்பர் 28 ஆம் தேதி சபரிமலை வழிபாட்டில் பெண்களுக்கு பாகுபாடு காட்டக்கூடாது. சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும்.\nபெண் கடவுள்களை வணங்கும் நாட்டில் பெண்கள் பலவீனமானவர்கள் அல்ல. நீண்ட காலமாக பெண்கள் மீது பாகுபாடு காட்டப்பட்டு வருகிறது. கடவுளை வணங்குவதில் ஆண் – பெண் பாகுபாடுக் கூடாது. கோவிலுக்குள் பெண்கள் செல்ல அனுமதி மறுப்பது சட்ட விரோதம் எனக் கூறி தீர்ப்பளித்தது.\nஉச்சநீமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்தும், வரவேற்றும் கருத்துக்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.\nஇந்நிலையில் தற்போது கேரளா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இத்தீர்ப்பினை எதிர்த்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஉச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக முழக்கமிட்டும், தீர்ப்பை மறுபரிசிலனை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இந்த போராட்டத்திற்குஇந்து அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளது.\nஇந்த தீர்ப்பை எதிர்த்து கேரளாவில் பல இடங்களில் போராட்டம் நடைபெற்றாலும், அதேமாநிலத்தை சேர்ந்த ரேஷ்மா நிஷாந்த்(32) என்பவர், சபரிமலை செல்வதற்காக இருமுடி கட்டியுள்ளார்.\nஅதைக்குறித்து அவர் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.\nநான் கடந்த 12 வருடமாக ஒவ்வொரு வருடமும் மண்டல காலத்தில் 41 நாட்கள் ஐயப்பனுக்காக விரதம் இருந்து வருகிறேன். ஆனால் என் வயது பெண்கள் சபரிமலைக்கு செல்லக்கூடாது என்பதால், விரதம் மட்டும் இருப்பேன், மலைக்கு சென்றதில்லை.\nதற்போது உச்ச நீதிமன்றத்தின் தீா்ப்பின் அடிப்படையில், இந்த வருடம் வழக்கம்போல விரதம் இருந்து சபரிமலைக்கு செல்ல இருக்கிறேன். எனக்கு ஆதரவாக எனது குடும்பத்தாரும், உறவினர்கள் இருக்கிறார்கள்.\nஇன்று நான் தனியாக இருக்கலாம், ஆனால் வரும் காலங்களில் நிறைய பெண்கள் சபரிமலைக்கு செல்வார்கள் என நம்புகிறேன். கட���ுளை தர்சிப்பதில் ஆண்-பெண் பாகுபாடுகள் இருக்ககூடாது.\nஎனது முடிவுக்கு அரசும், மக்களும் ஆதரவு அளிக்குமாறு கோரியுள்ளார்.\nதமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :\nஜெயலலிதா இறந்த பிறகு ஆட்டம் அதிகம் – நில அபகரிப்பு சர்ச்சையில் தி.நகர் எம்.எல்.ஏ சத்யா\nகொள்முதல் நிலையங்களில் தேங்கிக்கிடக்கும் நெல் உடனே கொள்முதல் செய்ய விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்..\nவிளம்பர படப்பிடிப்பின் போது நடிகைக்கு பாலியல் தொல்லை – நடிகர் மற்றும் இயக்குனர் கைது\nபாலியல் குற்றச்சாட்டு; பெண் பத்திரிகையாளர் மீது மானநஷ்ட வழக்கு\nஊழல் அதிகமுள்ள மாநிலங்கள் பட்டியலில் தமிழ் நாடு மூன்றாவது இடம்\nபெற்ரோல், டீசல் விலை தொடர்பில் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடல்\nபாடகி சின்மயி வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார்; வைரமுத்து\nஅப்துல் கலாம் பிறந்த நாள்; பேக்ரும்பு மணிமண்டபம் வண்ண விளக்குகளால் அலங்காரம்\nமேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :\nஜெயலலிதா இறந்த பிறகு ஆட்டம் அதிகம் – நில அபகரிப்பு சர்ச்சையில் தி.நகர் எம்.எல்.ஏ சத்யா\n – மத்தியப்பிரதேச காங்கிரஸ் தலைவர்..\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற கலைப்புக்கு சபாநாயகரே காரணம்\nதமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் இதுவரை 34 பேர் பலி\nகர்நாடகாவில் ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று\nவெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல்\nஜம்மு காஷ்மீரில் பாஜக மாநில தலைவர் உட்பட இருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை\nதமிழகத்தில் தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் அறிவிப்பு\nசூதாட்ட���்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 13 பேர் கைது; 5 ½ இலட்சம் பணம் பறிமுதல்\nஜம்மு காஷ்மீர்ல் துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு ஆயுததாரிகள் பலி\nகாஷ்மீரில் கொந்தளிப்பான நிலைக்கு நரேந்திர மோடி காரணம்; ராகுல்காந்தி\nஎன் மீதான தாக்குதலை மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும்; ஜெகன்மோகன் ரெட்டி\nடெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\n‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர் இது தான்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nமேடையில் படு கவர்ச்சியாக வலம் வந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்த பாலிவூட் கனவு கன்னிகள்\nசங்கத்திற்குள் ஒரு கறுப்பாடு : ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கும் அந்த நபர்…\nபிக்பாஸ் நடிகைக்கு பாலியல் தொல்லையாம்…\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகாலி டெஸ்ட் போட்டி: பலமான நிலையில் இங்கிலாந்து அணி\nஇலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ...\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள��� கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை நீங்களே பாருங்கள்..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nசாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அபராதம்\nஸ்மார்ட்போன்களின் வேகத்தை வேண்டும் என்றே குறைத்ததாக ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதாக இத்தாலியை சேர்ந்த ஒழுங்குமுறை ஆணையம் ...\nஅறிமுகமானது சியோமியின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi மிக்ஸ் 3\nஸ்டிக்கர் வசதியை புதிதாக வழங்கியுள்ள வாட்ஸ்அப்\nபேட்டரி பேக்கப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்பிள் நிறுவனம்..\nபாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம்பானி வீட்டுக் கொண்டாட்டம்\n43 43Sharesஇந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ...\nபாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\n6 6Sharesமும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர�� ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்லையா உங்களுக்கு \nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\n – மத்தியப்பிரதேச காங்கிரஸ் தலைவர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpsc.gov.in/tamilversion/constitution-provision.html", "date_download": "2019-02-17T21:12:11Z", "digest": "sha1:B5BOUNGGHXJVT5HTSLCTVEQUFVHKZPJY", "length": 5244, "nlines": 89, "source_domain": "tnpsc.gov.in", "title": "Tamil Nadu Public Service Commision- Role and Functions", "raw_content": "\nபடிவங்கள் / சரிபார்ப்புப் பட்டியல்\nபதவி உயர்வுக் குழுவின் கூட்டம்\nபடிவங்கள் / சரிபார்ப்புப் பட்டியல்\nபடிவங்கள் / சரிபார்ப்புப் பட்டியல்\n» இந்திய அரசியலமைப்புச் சட்டம்\n» உறுப்பினர் நியமனம் மற்றும் பணிக்காலம்\n» மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையங்களை அமைப்பது குறித்து இந்திய அரசமைப்பு அவையில் 22 ஆகஸ்ட் 1949 அன்று நடைபெற்ற விவாதங்கள்\nமுகப்பு|தேர்வாணையம் ���ுறித்து|தேர்வர் பக்கம்|அரசுப்பணியாளர் பகுதி|தேர்வு முடிவுகள் |வினா விடை|இணையவழிச் சேவைகள் |பின்னூட்டம் | தொடர்புகொள்ள | வரைதளம்\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்\nஎண். 3, ப்ரேசர் பாலச் சாலை, வ.உ.சி நகர், சென்னை – 600 003.\nதொலைபேசி எண்கள் - +91-44-25300300 (12 இணைப்புகள்)தொலைநகல் :-+91-44-25300598\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/34069", "date_download": "2019-02-17T20:43:30Z", "digest": "sha1:ZYISOFA5YGMVV6CKMGGSH3XEZE5GZRLU", "length": 9603, "nlines": 204, "source_domain": "www.arusuvai.com", "title": "விவசாயி - முத்தமிழன் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nவளரும் என்றே நட்டு வைத்தேன்\nகட்சி கொடிகளுக்கு ஆகும் செலவில்\nகால்வாசி கூட இல்லையடா - நாங்கள்\nவயலை நம்பி வாழும் எங்களுக்கு\nமஞ்சள் கடுதாசி கொடுக்கும் சமூகம்\nஒரு மஞ்சள் நோட்டீஸ் உண்டாடா\nஎங்களுக்கு ஒரு தள்ளுபடி உண்டாடா\nஉண்மையை உணர வைக்கும் ஆழமான வரிகள்...\nஉங்கள் கவிதை ரசிக்க வைக்கிறது. இன்றைய் நிலையையும் நாளைய நிலையையும் தெளிவாய் நெற்றி பொட்டில் அறைகிறது.\nஉறவெனும் புதையல் பெட்டியை திறக்கும் மந்திரச்சாவி அன்பு. உபயோகித்து உண்மையை உணருங்கள்\nமிக்க மகிழ்ச்சி , தொகுப்பினை மிக அழகாக வெளியிட்டமைக்கு எனது நன்றிகள் \nஉங்கள் வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் \nஉங்கள் வாழ்த்துக்களுக்கு என் நன்றி \nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2014/01/blog-post_428.html", "date_download": "2019-02-17T20:14:27Z", "digest": "sha1:WDP6Z4GKW52G3OD74E6LZLDY66PJY35W", "length": 21980, "nlines": 173, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: ஜனாதிபதியின் வீட்டில் வளர்ந்த பெண் பிள்ளை தான் நான் - மார்தட்டுகின்றார் ஹிருனிகா!", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிரு���்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nஜனாதிபதியின் வீட்டில் வளர்ந்த பெண் பிள்ளை தான் நான் - மார்தட்டுகின்றார் ஹிருனிகா\nஜனாதிபதி வீட்டில் வளர்ந்த பெண் பிள்ளை தான் எனவும், ஜனாதிபதிக்கும் தனக்கும் இடையிலான நட்பை இல்லாது செய்ய பலர் முயற்சிப்பதாக ஹிருனிகா பிரேமசந்திர, தெரி வித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய கொழு ம்பு இணை அமைப்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ள ஹிருனிகா பிரேமசந்திரவை வரவேற்கும் விசேட நிகழ்வு கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nமேலும் ஜனாதிபதிக்கும் இடையில் காணப்படும் நட்பை இல்லாது செய்ய பலர் முயற்சித்தனர். அந்த குடும்பமும் நானும் ஒன்றாகவே வளர்ந்தோம். சகோதரன் நாமல், யோஷித மற்றும் ரோஹித்த உடன் நானும் ஒன்றாகவே வளர்ந்தேன். அந்த குடும்பத்துக்கு பெண் பிள்ளை ஒன்று இருக்கவில்லை. அங்கு நான் தான் ஓடிஆடி விளையாடினேன்.\nஅந்த வீட்டில் வளர்க்கப்பட்ட பெண் பிள்ளை நான் தான். ஜனாதிபதியும் அவரது பாரியார் ஷிராந்தியும் என் மீது அந்தளவிற்கு அன்பு வைத்திருந்தனர். எதிர்கால த்தில் இந்த நிலைமை பெரும் சிக்கலாக அமையும். காரணம் எதிர்கட்சியினரை விட எமது கட்சியினரிடமே பாதுகாப்பாக இருக்க வேண்டும்.\nகொலன்னாவை பிரதேச மக்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய கொழும்பு இணை அமைப்பாளர் ஏ.எச். எம்.பௌசி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர். கொலன்னாவ பிரதேசத்தின் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் சிலர் இதன் போது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்புரிமையை பெற்றுக்கொண்டனர்.\nதனது தந்தைக்கு நீதியை பெற்றுக்கொடுக்க பாரிய போராட்டத்தை முன்னெடுத் ததாக, குறிப்பிட்டுள்ள அவர், அரசியல் பிரவேசத்துடன் இந்த போராட்டம் மேலும் வலுவடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nகனடாவில் மக்களின் சொத்துக்களை வைத்திருக்கும் 25 பேரது பெயர் விபரம் இதோ\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பெயரால் வசூலிக்கப்பட்ட பணத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் மற்றும் அசையும் அசையா சொத்துக்கள் ��லகம் பூரா...\nகடமை நேரத்தில் பேஸ்புக், மற்றும் ஸ்மார்ட் போன் பாவிப்போர் பதவி நீக்கப்படுவீர்கள். மத்திய மாகாண ஆளுநர் எச்சரிக்கை.\nதமது கடமை நேரத்தில். அரச அலுவலர்கள், ஃபேஸ்புக் அல்லது ஸ்மார்ட் ஃபோனை பயன்படுத்தினால் அவர்களை பணியில் இருந்து நீக்குவதாக, மத்திய மாகாண ஆளுநர...\nதமிழ் தேசியத்துள் ஒழிந்திருக்கும் போதை வியாபாரிகள்\nகல்வியின் விளைநிலம் என்று முன்னோர் காலத்தில் புகழ்பெற்றிருந்த இலங்கையின் யாழ் மாவட்டம் இன்று சமூகவிரோத செயல்களின் விளைபூமியாக பரிணமித்து நிற...\nபிரித்தானியாவில் தஞ்சம் கோரும் இலங்கை ஏதிலிகள் குறித்து, விசேட தீர்மானம் - பிரித்தானிய மேன்முறையீட்டு நீதிமன்றம்.\nபிரித்தானியாவில் ஏதிலி அந்தஸ்த்து கோரி விண்ணப்பிக்கும் இலங்கையர்கள் தொடர்பாக, பிரித்தானிய மேன்முறையீட்டு நீதிமன்றம் முக்கிய தீர்ப்பொன்றை வழங...\nகுட்டடிமணி குழுவை காட்டிக்கொடுத்தது பிரபாகரனே 37 ஆண்டு- களின் பின்னர் போட்டுடைக்கின்றார் குட்டிமணியின் சட்டத்தரணி.\n“அண்ணா, நாங்கள் மணற்காட்டில் இறங்கியது தம்பிக்கு மட்டும்தான் தெரியும். வேறு யாருக்குமே தெரியாது. தம்பிதான் எங்களை காட்டிக்கொடுத்தான் என்று எ...\nஜனாதிபதியின் உறுதிமொழி மீளப்பெறப்பட வேண்டும் - சர்வதேச நீதிபதிகள் கோரிக்கை.\nஇலங்கையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுகின்றவர்களுக்கு மரண தண்டனை விதிப்பது தொடர்பான உறுதிமொழியை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திரும்பப் ப...\nபுலம்பெயர் புலிகள் மக்களின் பணத்தை மக்களுக்காக தருகின்றார்கள் இல்லை. அழுகின்றார் சிவாஜிலிங்கம்.\nநடைபெற்று முடிந்த யுத்தத்தின் பெயரால் புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ் மக்கள் கோடிக்கணக்கான பணத்தை புலம்பெயர் புலிகளிடம் வாரி வழங்கியுள்ளதா...\nபுலிகள் மக்களுக்கு செய்த கொடுமைகள் பற்றி வன்னி சென்று மக்களிடம் கேளுங்கள். இந்திய ஊடகங்களுக்கு மஹிந்த .\nஇந்தியாவிற்கு உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள எதிர் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவிடம் இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படுகின்ற போர்க...\nமத தலைவர்களும் அரசியல் தலைவர்களுமே அனைத்திற்கும் முட்டுக்கட்டையாக உள்ளனர் – சம்பிக்க ரணவக்க\nஇலங்கையில் தற்போதுள்ள பல பிரச்சனைகளுக்கு, ஒரு சில மத தலைவர்களும், அரசியல் தலைவர்களுமே முட்டுக்கட்டையாக உள்ளதாக, அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரண...\nமண்டுர் விதானையும் தச்சனின் மகளும் இணைத்து கசிப்பு-கஞ்சா விற்பனை. உதயகுமார் நித்திரை.\nமண்டுர் துறையடி பிரதான வீதியில் வசித்துவரும் அரியன் என்ற பெயருடைய தச்சுத்தொழிலாளி ஒருவனின் மகளான வசந்தி என்பவள் நீண்ட காலமாக அப்பிரதேசத்தில்...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்த�� பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newmannar.lk/search/label/Mannar%20Vizhi", "date_download": "2019-02-17T20:52:23Z", "digest": "sha1:F7ZXLWRGIV6CVBWX3RKK6Q323YOXPYOP", "length": 66369, "nlines": 390, "source_domain": "www.newmannar.lk", "title": "NewMannar நியூ மன்னார் இணையம் : Mannar Vizhi", "raw_content": "\nமன்னார் கீரி சுற்றுலா கடற்கரையை காணவில்லையாம்-சுற்றுலாப்பயணிகள் முறைப்பாடு…-படங்கள்….\nமன்னார் மாவட்டத்தின் அழகான பல பிரதேசங்கள் அதன் அழகினை இழந்து வருகின்றது அதை யாரும் கணக்கில் கொள்வதாக தெரியவில்லை காரணமும் புரியவில்லை ஏன்...\nமன்னார் கீரி சுற்றுலா கடற்கரையை காணவில்லையாம்-சுற்றுலாப்பயணிகள் முறைப்பாடு…-படங்கள்…. Reviewed by Author on February 03, 2019 Rating: 5\nபள்ளிமுனை புனித லூசியா விளையாட்டு மைதானத்தின் அபிவிருத்தி பணிகள் 5 வருடங்களாகியும் முழுமை பெறவில்லை.....\nமன்னார் பள்ளிமுனை புனித லூசியா விளையாட்டு மைதானத்தின் அபிவிருத்தி பணிகள் கடந்த 2014 ஆம் ஆண்டு அரம்பிக்கப்பட்டுள்ள போதும் சுமார் 5 வருடங்களை...\nபள்ளிமுனை புனித லூசியா விளையாட்டு மைதானத்தின் அபிவிருத்தி பணிகள் 5 வருடங்களாகியும் முழுமை பெறவில்லை..... Reviewed by Author on January 26, 2019 Rating: 5\nபேறு காலமும் வந்து விட்டது போசாக்கு சத்துணவுப்பொதி வழங்கப்படவில்லை-கர்ப்பிணித்தாய்மார்கள் கவலை\nமன்னார் மாவட்டத்தில் நடக்கின்ற பல விடையங்கள் யாருக்கும் பெரிதாக தெரிவதில்லை அப்படி தெரிந்தாலும் அதுவும் மூடி மறைக்கப்பட்டு விடுகின்றது. மன்...\nபேறு காலமும் வந்து விட்டது போசாக்கு சத்துணவுப்பொதி வழங்கப்படவில்லை-கர்ப்பிணித்தாய்மார்கள் கவலை Reviewed by Author on January 19, 2019 Rating: 5\nமன்னார் நகர சபையின் வருமானம் ஒரு கோடியே 60 இலட்சத்தி 36863 ரூபாய்.....\nமன்னாரில் பண்டிகைக்கால வியபாரங்களை மேற்கொள்ள ஒவ்வெரு வருடமும் நத்தார்,புதுவருட பண்டிகைக்கால வியாபாரங்களை மன்னார் நகர சபைக்குற்பட்ட பகுதிகள...\nமன்னார் நகர சபையின் வருமானம் ஒரு கோடியே 60 இலட்சத்தி 36863 ரூபாய்..... Reviewed by Author on January 11, 2019 Rating: 5\nமன்னார் மாவட்டத்தில் தற்போது காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட மழையினாலும் தேங்கி நிற்கின்ற வெள்ளத்தினாலும் டெங்கு நுளம்புகளின் பெருக்கம் அதிகமா...\nமன்னாரில் பல அபிவிருத்தி திட்டங்கள்....இந்த நிலையில்தான்......இதனை யார் தடுப்பது......படங்கள்\nமன்னாரில் தற்போது பலவகையான அபிவிருத்திகள் நடைபெறுகின்றது எங்கும் அபிவிருத்தி அத்தனையிலும் படுத்திருக்கின்றது இலஞ்சமும் மோசடியும் இவைகள...\nமன்னாரில் பல அபிவிருத்தி திட்டங்கள்....இந்த நிலையில்தான்......இதனை யார் தடுப்பது......படங்கள் Reviewed by Author on December 21, 2018 Rating: 5\nமன்னார் பொதுவைத்திய சாலைக்குள் புகுந்த இரண்டு கழுதைகள் அடித்துக்கொலை\nமன்னார் பொதுவைத்திய சாலைக்குள் புகுந்த இரண்டு கழுதைகள் அடித்துக்கொலை மனிதாபிமானமற்ற மனிதர்கள்........ மன்னாரில் மட்டுமல்ல ஏனைய மாவட்டங்க...\nமன்னார் பொதுவைத்திய சாலைக்குள் புகுந்த இரண்டு கழுதைகள் அடித்துக்கொலை Reviewed by Author on December 11, 2018 Rating: 5\nபொதுநூலகத்திற்கு அருகில் அம்மாச்சி உணவகம் என்பது போய்....அம்மாச்சி உணவகம் அருகில் பொதுநூலகம் தேவையா…\nமன்னார் மாவட்டதின் அபிவிருத்தி என்ற பெயரில் நடக்கும் நாசகாரிய செயல்பாடுகள் ஏராளம் நடந்து முடிந்துள்ளது இன்னும் நடைபெற்றுக்கொண்டுள்ளது இதை ய...\nபொதுநூலகத்திற்கு அருகில் அம்மாச்சி உணவகம் என்பது போய்....அம்மாச்சி உணவகம் அருகில் பொதுநூலகம் தேவையா… புத்திஜீவிகள்…\nபெண்களுக்கும் பெற்றோருக்கும் முக்கியமான அறிவிப்பும் எச்சரிக்கையும்....\nமன்னார் மண்ணில் தற்போது அதிகரித்துள்ள போதைப்பாவனை மற்றும் மதுப்பாவனை புகைத்தல் போன்ற விடையங்களில் மாணவமாணவிகள் பெண்கள் மிகவும் பாதிப்புக்கு...\nபெண்களுக்கும் பெற்றோருக்கும் முக்கியமான அறிவிப்பும் எச்சரிக்கையும்.... Reviewed by Author on October 15, 2018 Rating: 5\nமன்னார் மீனவர்களுக்கு ஒரு முக்கிய அறிவித்தல்......\nமன்னார் மீனவர்களுக்கு ஒரு அறிவித்தல் மீனவர்கள் தங்களுடைய வாழ்க்கையை பணயம் வைத்தே கடற்தொழிலுக்கு செல்கின்றார்கள் அவர்கள் தமது தொழில்முயற்ச...\nமன்னார் மீனவர்களுக்கு ஒரு முக்கிய அறிவித்தல்...... Reviewed by Author on October 14, 2018 Rating: 5\nமன்னாரில் மழையினால் மக்களும் மாணவர்களும் பாதிப்பு .....\nமன்னாரில் கடந்த இரண்டு நாட���களாக பெய்துவரும் மழையினால் மக்கள் மற்றும் மாணவர்கள் பாதிப்பு வறட்ச்சி தாண்டவமாடி நீண்ட நாட்களுக்கு பின் மழைபெய...\nமன்னாரில் மழையினால் மக்களும் மாணவர்களும் பாதிப்பு ..... Reviewed by Author on October 09, 2018 Rating: 5\nமன்னார் 400 கோடி ரூபாய் செலவில் பேசாலை மீன்பிடித்துறைமுகம் சம்பந்தமான விளக்கம்.....பொறியியலாளர் சம்மேளனம் இலங்கை\nமன்னாரில் தற்போது பாரிய அபிவிருத்திகள் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது நடைபெறவிருக்கின்றது மகிழ்ச்சியான விடையம்தான் ஆனாலும் எந்த அபிவிருத்த...\nமன்னார் 400 கோடி ரூபாய் செலவில் பேசாலை மீன்பிடித்துறைமுகம் சம்பந்தமான விளக்கம்.....பொறியியலாளர் சம்மேளனம் இலங்கை Reviewed by Author on October 06, 2018 Rating: 5\nமன்னார் பிரதேசத்தில் மறைந்தும் மங்கிப்போகும் ஓலைச்சுவடிகள்.......\nமன்னார் பிரதேசத்தில் மங்கிப்போகும் ஓலைச்சுவடிகள் மன்னார் மாவட்டமானது மிகவும் பழமையானதும் புதுமையானதுமான சிறிய மாவட்டம் பல விடையங்களை தன்...\nமன்னார் பிரதேசத்தில் மறைந்தும் மங்கிப்போகும் ஓலைச்சுவடிகள்....... Reviewed by Author on September 15, 2018 Rating: 5\nபாடல் பெற்ற தலமான திருக்கேதீஸ்வரம் பாலாவி தீர்த்தக்கரையும் வறண்டு--படங்கள்\nமன்னாரில் தற்போது மழையின்மையும் கடும்காற்றினாலும் வெப்பத்தினாலும் குளங்கள் நீர் நிலைகள் வற்றி வறண்டு போயுள்ளது மக்களுக்கும் விவசாயிகளும...\nபாடல் பெற்ற தலமான திருக்கேதீஸ்வரம் பாலாவி தீர்த்தக்கரையும் வறண்டு--படங்கள் Reviewed by Author on September 09, 2018 Rating: 5\nமன்னார் நகரில் காணி விற்பனைக்கு உண்டு…..விளம்பரம்\nயாழ்-மன்னார் பிரதான வீதியில் இரண்டு கடைகள் வாடகைக்கு உண்டு...\nமன்னார்-பள்ளிமுனை கிராம மக்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையில் தர்க்க நிலை-படங்கள்\n-மன்னார் மனித புதைகுழியில் இது வரை 316 மனித எலும்புக்கூடுகள் கண்டு பிடிப்பு-கார்பன் பரிசோதனை அறிக்கை நாளை கிடைக்கப்பெறும் சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ\nவட மாகாண ஆளுனர் சுரேன் ராகவன் அவர்களிடம் -மன்னாரில் ஊடகவியலாளர்கள் கேள்வி-\nமன்னார் மனித புதைகுழி-சந்தேகத்திற்க்கு இடமான சிறு மனித எச்சம்-படங்கள்\nஅடம்பன் கீலிக்கரையான் கடற்பகுதியில் 820 KG பீடி சுற்றும் இலைகளைக் கொண்ட பொதிகள் மீட்பு-படங்கள்\nவிமானத்தில் பிறக்கும் குழந்தைக்கு எந்த நாட்டு குடியுரிமை\nமன்னார் அபான்ஸ் விற்பனை நிலையத்தில் திடீர் தீ-பல இலட்சம�� ரூபாய் பெறுமதியான மின் சாதனப்பொருட்கள் எரிந்து நாசம்-படம்\nதேசிய விருது பெற்ற மன்னார் ஊடகவியலாளர்-யேசுதாஸ் பெனிற்லஸ்-படங்கள்\nமன்னார் மாவட்டம் இலங்கையில் இரண்டாம் இடம்-2018 க.பொ.த. உயர்தரப் பரீட்சையில்\nசுவிஸ் நாட்டின் முதன்மைச் செயலாளர் மற்றும் சிறீதரன் எம்.பி முக்கிய சந்திப்பு\nமன்னாரில் இருந்து வித்தியாசமான முயற்சி-சமாதனத்தை வழியுறுத்தி -படங்கள்\nமாதவிலக்கு புனிதமானது: சபரிமலை விவகாரத்தில் நடிகர் விஜய்சேதுபதி கருத்து -\nமன்னார்-பள்ளிமுனை கிராம மக்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையில் தர்க்க நிலை-படங்கள்\n உலகின் மிகப் பழமையான கிராம்பு, மிளகுகள்\nகடந்த பரீட்சை பெறுபேறுகளில் மன்னார் இலங்கையில் 2இடம். கல்வி வலயப் பணிப்பாளர் திரு .K.J.பிறட்லி\nமன்.தலைமன்னார் பியர் GTMS பாடசாலையின் மாணவி J. சுலக்சனா- 1ம் இடம்\nமன்-புனித சவேரியார் பெண்கள் தேசிய பாடசாலையின் இல்ல விளையாட்டு நிகழ்வு-\nமன்னார் பிரதான பாலத்தில் வைத்து கேரள கஞ்சா பொதியுடன் தென்பகுதியைச் சேர்ந்த இருவர் கைது-(படம்)\nமன்னார் சௌத்பார் பகுதியில் வயோதிபர் ஒருவரின் சடலம் மீட்பு-படம்\n-மன்னார் மனித புதைகுழியில் இது வரை 316 மனித எலும்புக்கூடுகள் கண்டு பிடிப்பு-கார்பன் பரிசோதனை அறிக்கை நாளை கிடைக்கப்பெறும் சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ\nமன்னார் மாவட்டத்தில் முதல் இடம்-கலைப்பிரிவில் J.மேரி வினோதினி-படம்\nமன்னார் மாவட்டத்தில் முதல் இடம்-உயிரியல் தொழில்நுட்பம் பிரிவில் R.றெயன்சன்-படம்\nமன்னார் மாவட்டத்தில் முதல் இடம்-உயிரியல் விஞ்ஞானம் பிரிவில் A.R. ரைஷா பர்வின்-படம்\nபி.பிரகாஸ் வீதி விபத்தில் அகால மரணமடைந்துள்ளார்.\nமன்னார் பாப்பாமோட்டை பகுதியில் டொல்பின் வாகனம் விபத்து......\nமன்னார் மாவட்டத்தில் முதல் இடம்-வர்த்தகப்பிரிவில் A.அன்ரன் பெனில்டஸ்-படம்\nகர்ப்பிணி தாய்மாருடன் அநாகரிகமாக நடக்கும் மன்னார் வைத்தியர்: உளவியல் சிகிச்சையளிக்க கோரிக்கை\nமன்னார் மாவட்டத்தில்1ம்இடம் மன்-கருங்கண்டல் RCTMS பாடசாலை மாணவன் தி.திருக்குமரன்\nமன்னாரில் இருந்து வித்தியாசமான முயற்சி-சமாதனத்தை வழியுறுத்தி -படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/no-alliance-with-pmk-pmoyry", "date_download": "2019-02-17T20:02:04Z", "digest": "sha1:DIOLZ7RWWPQA3UKLSZ5QAHPYCMFZ7U4J", "length": 11116, "nlines": 113, "source_domain": "tamil.asianetnews.com", "title": "திமுக கூட்டணிக்குள் பாமக வரவே வராது!! அது நடக்கவும் நடக்காது… திருமா அதிரடி !!", "raw_content": "\nதிமுக கூட்டணிக்குள் பாமக வரவே வராது அது நடக்கவும் நடக்காது… திருமா அதிரடி \nதிமுக கூட்டணிக்குள் பாமக வரப்போகிறது என்று சிலர் திட்டமிட்டே வதந்தியைப் பரப்புகிறார்கள். ஆனால் அவர்கள் மனப்பால் குடிக்கிறார்கள் என்றும் அவர்களது கனவு பலிக்காது என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.\nஎதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் திமுக – காங்கிரஸ் கூட்டணி அமைந்துள்ளது. இந்தக் கூட்டணியில் மதிமுக, விடுதலைச் சிறுத்தைதகள், இடது சாரிகள் இடம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்நிலையில் இந்த கூட்டணிக்குள் பாமகவைக் கொண்டு வர வேண்டும் என்று திமுகவில் உள்ள துரை முருகன் மற்றும் எம்ஆர்கே பன்னீர் செல்வம் போன்றோர் முயற்சி செய்து வருகின்றனர். ஆனால் பாமக கூட்டணிக்குள் வந்தால் விடுதலைச் சிறத்தைகள் வெளியேறும் நிலைமை ஏற்படும்.\nஇந்நிலையில் திமுக கூட்டணிக்குள் பாமக இடம் பெறுமா என்று செய்தியாளர்கள் திருமாவளவனிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், தமிழகத்தில் அதிமுக தலைமையிலோ, பாஜக தலைமையிலோ கூட்டணி இன்னும் அமையவில்லை. டிடிவி தினகரன் தலைமையிலும் இன்னும் அமையவில்லை. கமல்ஹாசன் தலைமையில் அணி அமையும் என்கிறார்கள். அதுவும் இன்னும் நடக்கவில்லை.\nதிமுக தலைமையில் தான் இதுவரை வலுவான கூட்டணி அமைந்திருக்கிறது. அதனால், எங்கள் கூட்டணி எளிதில் வெற்றி பெறக்கூடாது என்பதற்காக இத்தகைய வாதத்தை திட்டமிட்டு பரப்புகிறார்கள். அவர்கள் மனப்பால் குடிக்கிறார்கள். அவர்களின் கனவு பலிக்காது என தெரிவித்தார்.\nதேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு தொகுதிப் பங்கீடுகள் குறித்த பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமான தீர்வை காண்போம். என்னுடைய சொந்த தொகுதி சிதம்பரம். அங்கு நான் போட்டியிட வேண்டும் என்பது என் விருப்பம் என்றும் திருமாவளவன் தெரிவித்தார்,.\n திணறும் திமுக ..... ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு \nயாருடன் கூட்டணி … டி.டிவி. தினகரன் வெளியிட்ட அதிரடி தகவல் \nஇனி திமுக சரிபட்டு வராது கூட்டணி மாறத் தயாராகும் வைகோ, திருமா \nதிமுகவையா விமர்சனம் பண்றீங்க கமல் உங��களை வன்மையாக கண்டிக்கிறேன் பக்காவா பல்டி அடித்த கே.எஸ்.அழகிரி \nஅன்புமணி - சபரீசன் திடீர் சந்திப்பு …. திமுக பக்கம் திரும்பும் பாமகவின் பார்வை \nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇறுதி மரியாதை... கண்ணீரை வரவழைக்கும் கடைசி பதிவு காட்சி\nஅதிர்ச்சி வீடியோ: துடிக்கத் துடிக்க தலையைத் துண்டித்த பூசாரி... திருநங்கைக்கு நடந்த பயங்கர கொடூரம்\nஇராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட... நெஞ்சை உலுக்கும் வீடியோ காட்சி\nஅடுத்த பரபரப்பை கிளப்பிய சிம்புவின் தம்பி... வைரலாகும் வீடியோ\nநடிகர்களுக்கு சரமாரி கேள்வி... நாங்க செத்தால் வந்து பார்ப்பீர்களா.. தமிழக வீரரின் ஆதங்க வீடியோ\nஇறுதி மரியாதை... கண்ணீரை வரவழைக்கும் கடைசி பதிவு காட்சி\nஅதிர்ச்சி வீடியோ: துடிக்கத் துடிக்க தலையைத் துண்டித்த பூசாரி... திருநங்கைக்கு நடந்த பயங்கர கொடூரம்\nஇராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட... நெஞ்சை உலுக்கும் வீடியோ காட்சி\nமறைந்தும் ஏழை குழைந்தைகள் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் நடிகை ஸ்ரீதேவி\nஅவங்க வாழ்க்கையில இப்படியா விளையாடுவீங்க\nவாசிம் அக்ரம் சொன்னது வாஸ்தவம் தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/no-by-elections-in-21-constutuency-pmsj9w", "date_download": "2019-02-17T19:53:06Z", "digest": "sha1:UV6VQ3U4NZ3A44OH5JOMIGSCN7XTFDZE", "length": 12788, "nlines": 115, "source_domain": "tamil.asianetnews.com", "title": "எத்தனை தொகுதிகள் வேண்டும் ? தர தயார் !! ஆனால் இடைத் தேர்தல் நடத்தக்கூடாது ? பாஜகவைத் தெறிக்கவிடும் அதிமுக !!", "raw_content": "\n ஆனால் இடைத் தேர்தல் நடத்தக்கூடாது \nஎதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட தயார் என்றும், 10 தொகுதிகள் கூட ஒதுக்கித் தர தயாராக இருக்கிறோம் ஆனால் 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடத்தக் கூடாது என்று பாஜகவிடம் அதிமுக சார்பில் பேரம் பேசப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nவரும் ஏப்ரல், மே மாதங்களில் நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக – காங்கிரஸ் கூட்டணி பேசி முடிக்கப்பட்டுளளது. அந்தக் கூட்டணியில் மதிமுக, இடது சாரிகள், விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனித நேய மக்கள் கட்சி ஆகியவை உள்ளதாக கூறப்படுகிறது.\nஇதே போல் அதிமுக- பாஜக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. வரும் நாடாளுமன்றத் தேர்தலோடு தமிழகத்தல் காலியாக உள்ள 21 தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடைபெறும் என ஏற்கனவே தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.\nஅதன்படி நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்போடு இடைத் தேர்தல் அறிவிப்பும் வரலாம் என எதிபார்க்கப்படுகிறது. ஆனால் நடைபெறவுள்ள இடைத் தேர்தலில் குறைந்தது 8 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றால்தான் ஆட்சியில் தொடர முடியும் என ஒரு நெருக்கடியான சூழல் உள்ளது. அதனால் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள எடப்பாடி பழனிசாமி என்ன வேண்டுமானாலும் செய்ய தயாராக உள்ளார்.\nஇந்நிலையில்தான் பாஜகவுடன் நடைபெற்று வரும் கூட்டணி பேச்சுவார்த்தையில் அதிமுக புதிய ஆயுதத்தைக் கையில் எடுத்துள்ளது. அதன்படி நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கேட்கும் தொகுதிகளை ஒதுக்கித் தந்து விடுவது என்றும், அதே நேரத்தில் இடைத் தேர்தல்களை நடத்தாமல் முடிந்த அளவு தள்ளிப் போடுவது டீல் பேசப்படுடள்ளதாக கூறப்படுகிறது.\nஇதன் ஒரு பகுதியாகத்தான் நாடாளுமன்றத்தில் தம்பிதுரை பாஜகவுக்கு எதிராக கடுமையாக பேசி வருவதாகவும் கூறப்படுகிறது. இதன் மூலம் பாஜகவை அதிமுக நிர்பந்தித்து வருவதாகவும் கூறப்படுகிறது.\nஇந்நிலையில் நாடாளுமன்றத் தேர்தலோடு தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 தொகுதிகள் உட்பட 21 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறும் என பலரும் எதிர்ப்பார்த்திருந்த நிலையில், அந்த 21 தொகுதிகளுக்கும் தேர்தல் நடக்குமா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. கூட்டணி விஷயத்தில் தற்போது யார் யாரை மிரட்டுகிறார்கள் என்பது புரியாத புதிராகவே இருக்கிறது.\nகன்னியாகுமரி, கோவை தொகுதிகள் உங்களுக்குத்தான் …. ஆனால் கூட்டணி மட்டும் வேண்டாம் பாஜகவை அதிர வைத்த எடப்பாடி \nகடைசி வரை ஜவ்வா இழுத்து கழற்றிவிட பக்கா பிளான் போட்ட எடப்பாடி ஸ்மெல் பண்ணி உஷாரான பாஜக \nநாடாளுமன்றத் தேர்தலில் தேமுதிக யாருடன் கூட்டணி \nமீண்டும் கெத்து காட்டும் திமுக… ரிபப்ளிக் டிவி கருத்துக் கணிப்பு ... எந்தெந்த கட்சிக்கு எத்தனை சதவீத வாக்கு கிடைக்கும் \n தமிழகத்தில் 39 தொகுதிகளையும் கைப்பற்றும்… அதிமுக – பாஜக கூட்டணிக்கு ஒன்றுமில்லை… கருத்துக் கணிப்பில் அதிரடி \nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇறுதி மரியாதை... கண்ணீரை வரவழைக்கும் கடைசி பதிவு காட்சி\nஅதிர்ச்சி வீடியோ: துடிக்கத் துடிக்க தலையைத் துண்டித்த பூசாரி... திருநங்கைக்கு நடந்த பயங்கர கொடூரம்\nஇராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட... நெஞ்சை உலுக்கும் வீடியோ காட்சி\nஅடுத்த பரபரப்பை கிளப்பிய சிம்புவின் தம்பி... வைரலாகும் வீடியோ\nநடிகர்களுக்கு சரமாரி கேள்வி... நாங்க செத்தால் வந்து பார்ப்பீர்களா.. தமிழக வீரரின் ஆதங்க வீடியோ\nஇறுதி மரியாதை... கண்ணீரை வரவழைக்கும் கடைசி பதிவு காட்சி\nஅதிர்ச்சி வீடியோ: துடிக்கத் துடிக்க தலையைத் துண்டித்த பூசாரி... திருநங்கைக்கு நடந்த பயங்கர கொடூரம்\nஇராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட... நெஞ்சை உலுக்கும் வீடியோ காட்சி\n அடித்து சொல்கிறார் சுப்பிரமணியன் சுவாமி\nஎனது மகன் 49 வீரர்களை கொன்று குவித்த தீவிரவாதி என்பதை கற்பனை செய்யக்கூட முடியவில்லை... கதறும் தந்தை\n’தமிழக அரசின் 2000 ரூபாய் அறிவிப்பு என்பது லஞ்சம் தான்’...சீறும் சீமான்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/jagathi-sri-kumar/31357/", "date_download": "2019-02-17T20:24:35Z", "digest": "sha1:Y5UB7D4RRHLSTXKEW726LMEXSMWDSKTU", "length": 4486, "nlines": 68, "source_domain": "www.cinereporters.com", "title": "கொஞ்சம் கொஞ்சமாக இயல்புநிலைக்கு திரும்பும் காமெடி நடிகர் - CineReporters", "raw_content": "\nHome சற்றுமுன் கொஞ்சம் கொஞ்சமாக இயல்புநிலைக்கு திரும்பும் காமெடி நடிகர்\nகொஞ்சம் கொஞ்சமாக இயல்புநிலைக்கு திரும்பும் காமெடி நடிகர்\nமலையாள நடிகர் ஜெகதி ஸ்ரீகுமார் மலையாள திரையுலகின் முன்னணி காமெடி நடிகர் இவர்.\nப���ர்த்த உடனே சிரிப்பை வரவழைக்கும் அளவுக்கு பல படங்களில் காமெடி செய்து புகழ்பெற்றவர்.\nகேரள அரசின் பல்வேறு விருதுகளை வாங்கியுள்ளார்.\nதமிழில் வடிவேலு நடித்து புகழ் பெற்ற ப்ரண்ட்ஸ் பட கதாபாத்திரத்தில் இவர்தான் மலையாளத்தில் நடித்திருந்தார்.\nஅதற்கு பின் வடிவேலு கொஞ்சம் தமிழ் ரசிகர்களுக்கேற்ப மாற்றி நடித்தார்.\nஓரிரு வருடத்துக்கு முன் நடந்த சாலை விபத்தில் சிக்கி பலத்த காயம் அடைந்தார்.\nஇயல்பு நிலையில் இல்லாத ஜகதி ஸ்ரீகுமார் நடிக்க முடியாமல் இருந்தார்.\nகடும் உடல் நலிவுற்றிருக்கும் ஸ்ரீகுமார் இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு வருகிறாராம்.\nகாமெடி காட்சிகளை பார்க்கும்போது உடல் அசைகிறதாம் தன்னையறியமால் அசைந்து ரசிக்கிறாராம்.\nஅய்யயோ நான் தற்கொலை செய்யலைங்க: அதிர்ச்சியில் யாஷிகா\nகடனை திரும்ப கேட்டவருக்கு ஆபாச வீடியோ: இளம்பெண் அட்டூழியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/03/blog-post_877.html", "date_download": "2019-02-17T20:30:30Z", "digest": "sha1:ZH7MG5YAPTUBCH2CYEOBMXRZT3UDLHYU", "length": 5204, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "மஹிந்தவுக்கும் அந்த 'இரகசியம்' தெரியும்: கிரியல்ல - sonakar.com", "raw_content": "\nHome NEWS மஹிந்தவுக்கும் அந்த 'இரகசியம்' தெரியும்: கிரியல்ல\nமஹிந்தவுக்கும் அந்த 'இரகசியம்' தெரியும்: கிரியல்ல\nரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிக்கப்படும் எனும் 'இரகசியம்' மஹிந்த ராஜபக்சவுக்கும் நன்கு தெரியும் என தெரிவித்துள்ளார் அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல.\nஇதனால் தான் மஹிந்த ஆவணத்தில் கையொப்பமிடவில்லையெனவும் தெரிவித்துள்ள அவர், நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளித்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் விரைவில் பதவியிழப்பர் எனவும் தெரிவித்துள்ளார்.\nவாக்கெடுப்பின் போது தமக்கு ஐக்கிய தேசியக் கட்சியினரும் ஆதரவளிக்கப் போவதாக கூட்டு எதிர்க்கட்சி தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி ���ூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/12/Velmurugan.html", "date_download": "2019-02-17T20:28:16Z", "digest": "sha1:7INXPJFMH2JIWLSODRNA223CLPAD7G6Y", "length": 8401, "nlines": 76, "source_domain": "www.tamilarul.net", "title": "’வன்னியர் சமூகத்தில் டாக்டர் ராமதாஸ் யார் யாரை கொன்றார் என்ற பட்டியலை வெளியிடுவேன்’...வேல்முருகன் - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இந்தியா / செய்திகள் / ’வன்னியர் சமூகத்தில் டாக்டர் ராமதாஸ் யார் யாரை கொன்றார் என்ற பட்டியலை வெளியிடுவேன்’...வேல்முருகன்\n’வன்னியர் சமூகத்தில் டாக்டர் ராமதாஸ் யார் யாரை கொன்றார் என்ற பட்டியலை வெளியிடுவேன்’...வேல்முருகன்\nசமீபத்தில் மறைந்த பா.ம.க.வின் முக்கிய பிரமுகர் காடுவெட்டியின் மறைவை ஒட்டி எழும் சர்ச்சைகள் நீண்டுகொண்டே போகின்றன. இந்நிலையில் அந்த சர்ச்சைகளை காடுவெட்டி குருவின் குடும்பத்தினர் மூலமாக தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் தான் தூண்டிவிடுவதாக டாக்டர் ராமதாஸ் தரப்பினர் கூறிவந்தனர்.\nஇன்று அந்த குற்றச்சாட்டை கடுமையாக மறுத்த வேல்முருகன், ‘இனியும் இதுபோன்ற அவதூறான செய்திகளை என் மீது பரப்பினால், பா.ம.க.வையும், டாக்டர் ராமதாஸையும் இருக்கும் இடம் தெரியாமல் ஆக்கிவிடுவேன்’ என்று எச்சரித்தார்.\nஇன்று நடந்த தனது கட்சியின் கூட்டம் ஒன்றில் பாமக தலைமையை கடுமையாக விமர்சித்த வேல்முருகன்...\n\"தேவையற்ற அவதூறுகளை என் மீது பரப்பினால், ராமதாஸ் வன்னி��ர் சமூகத்திற்குள்ளாகவே யார் யாரை கொன்றார். யாரையெல்லாம் மிரட்டி பணம் பறித்தார். எங்கெல்லாம் முறைகேடாக சொத்துக்கள் சேர்த்தார் உள்ளிட்ட எல்லா விவரங்களையும் வெளியிட வேண்டியிருக்கும். நான் சாதி அரசியலை கையிலெடுத்தால் ராமதாஸ் அரசியல் அடையாளம் அற்று போகவேண்டியிருக்கும்\" என ராமதாஸை காட்டமாக விமர்சித்துள்ளார்.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tag/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2019-02-17T20:27:51Z", "digest": "sha1:CDOREC4NKRQHK4JGYNVMUVJPSFXEUSFU", "length": 2437, "nlines": 63, "source_domain": "cinesnacks.net", "title": "Cinesnacks.net | ராஜ் சூர்யா Archives | Cinesnacks.net", "raw_content": "\nவிசிறி – விமர்சனம் »\nதீவிரமான அஜித் ரசிகரான நாயகன், பேஸ்புக் எதிரியான விஜய் ரசிகரின் தங்கையை காதலிக்கிறார். விஜய் ரசிகையான நாயகிக்கும் அவரது அண்ணனுக்கும் நாயகன் அஜித் ரசிகன் என தெரியவருகிறது.. முடிவு என்ன\nஒரு அடார் லவ் ; விமர்சனம்\nசித்திரம் பேசுதடி-2 ; விமர்சனம்\nபொதுநலன் கருதி ; விமர்சனம்\nதில்லுக்கு துட்டு 2 ; விமர்சனம்\nவந்தா ராஜாவாதான் வருவேன் ; விமர்சனம்\nஒரு அடார் லவ் ; விமர்சனம்\nசித்திரம் பேசுதடி-2 ; விமர்சனம்\nகாதலனை கைபிடிக்க டார்கெட் நிர்ணயித்த நயன்தாரா..\nபொதுநலன் கருதி ; விமர்சனம்\nதில்லுக்கு துட்டு 2 ; விமர்சனம்\nவிஜய்சேதுபதியுடன் ஜோடி சேரும் ஸ்ருதிஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://karundhel.com/2012/07/blog-post-2.html", "date_download": "2019-02-17T19:55:01Z", "digest": "sha1:BW5DMGFOPMX3FDLQI3IKVTVO7RAW3XEW", "length": 69041, "nlines": 448, "source_domain": "karundhel.com", "title": "ஜேம்ஸ் கேமரோனும் ஸிட் ஃபீல்டும் | Karundhel.com", "raw_content": "\nஜேம்ஸ் கேமரோனும் ஸிட் ஃபீல்டும்\nஜேம்ஸ் கேமரோனும் ஸிட் ஃபீல்டும்\nஜேம்ஸ் கேமரோனும் ஸிட் ஃபீல்டும்\nஜேம்ஸ் கேமேரோனை எனக்குப் பிடிக்கும். காரணம் என்னவென்று இந்தக் கட்டுரையில் தெரிந்துகொள்வீர்கள். சென்ற வாரம் கோவை சென்றிருந்தபோது நண்பன் பாலுவுடன் ஒரு மாலை நேரத்தில் மிக நீண்ட விவாதம் ஒன்று கேமேரோனைப் பற்றி ஓடியது. கேமேரோன் மட்டுமல்ல. அந்தக் கட்டுரையில் கேமேரோன் டெர்மினேட்டர் 2 படத்திற்குப் பின் வந்த மூன்றாம் பாகத்தை நிராகரித்தது பற்றி நான் எழுதியிருந்தேன் அல்லவா அது பற்றியும், நோலன் தனக்குத்தானே வெட்டிக்கொண்ட குழியாகிய The Dark Knight Rises பற்றியும். ஜேம்ஸ் கேமரோனை நினைக்கும்போதெல்லாம் நோலனின் எண்ணமும் தவறாமல் எனக்குத் தோன்றுகிறது. இருவருக்கும் பல ஒற்றுமைகள் உண்டு.அதேபோல் குறிப்பிடத்தகுந்த பல வேற்றுமைகளும் உண்டு. கேமிரோன் படங்களை எடுக்கும் விதம் பற்றி நண்பர்களுடன் விவாதிக்கலாம் என்று நினைத்தேன். அதனால்தான் இந்தக் கட்டுரை. இதில் சொல்லப்படப்போகும் பாயிண்ட்கள் பற்றி நண்பர்களும் பின்னூட்டங்கள் இடலாம். இது ஒரு சுவாரஸ்யமான விவாதமாக நகர்ந்தால் அட்டகாசமாக இருக்கும்.\nமுதலில் ஜேம்ஸ் கேமரோனின் திரைக்கதை முறைகளைப் பற்றிப் பார்க்கலாம்.\nஜேம்ஸ் கேமரோனின் அத்தனை படங்களையும் நான் பார்த்திருக்கிறேன். இன்னும் பல நண்பர்களும் பார்த்திருக்கலாம். இந்த அத்தனை படங்களிலும் பொதுவான ஒரு அம்சம் உண்டு. அந்த அம்சம்தான் அவரது படங்களை அமெரிக்கா மட்டுமல்லாமல் உலகெங்கும் மெகா ஹிட்களாக ஆக்கியிருக்கிறது என்பது என் கருத்து. அந்த அம்சம்தான் அவரது படங்களைப் பிற இயக்குநர்களது படங்களிலிருந்து வேறுபடுத்தி��் காட்டியிருக்கிறது. உதாரணத்துக்கு, கேமரோனின் படங்களில் இடம்பெறும் அதே விதமான action காட்சிகள் – ஏன் – அவற்றுக்கும் மேலான அதிரடி action காட்சிகள், மைக்கேல் பே, ஜார்ஜ் காஸ்மடாஸ் (Tombstone ,Rambo part 2), ஜான் மெக்டியர்னன் (Die Hard), ரோலான்ட் எமரிக் (2012, Godzilla, Independence Day) போன்ற இயக்குநர்களின் படங்களில் நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் அவற்றைவிட ஒரு Aliens, ஒரு Terminator, ஒரு True Lies எப்படி நமது நினைவுகளில் பசுமையாகத் தங்கியிருக்கிறது\nஜேம்ஸ் கேமரோன் ஒரு self made இயக்குநர். நம்மூர் மணிரத்னம், ராம்கோபால் வர்மா போல. ஒரு ட்ரக் டிரைவராக தனது வாழ்க்கையைத் துவங்கிய கேமரோன், எப்படி நம்மால் மறக்க இயலாத ஒரு இயக்குநராக மாறினார் அவரது அயரா உழைப்பு, முனைப்பு, அது இது என்று டெம்ப்ளேட் காரணங்கள் பலவற்றை நாம் சொல்லக்கூடும். அவையும் உண்டுதான். ஆனால் அவற்றைவிடவும் ஜேம்ஸ் கேமிரோனின் வெற்றிக்குக் காரணம் இன்னொன்று என்று எனக்குத் தோன்றுகிறது. அவரது படங்களில் நான் கவனித்த அந்த ஒரு விஷயமே என்னைப்பொறுத்தவரை கேமரோனை ஒரு டாப் டக்கர் இயக்குநராக உயர்த்தியிருக்கிறது.\nஒரு உதாரணம். ஜேம்ஸ் கேமரோனின் Aliens படத்தை எடுத்துக்கொள்ளலாம். இந்தப் படத்தின் கதாநாயகியின் பெயர் எல்லன் ரிப்ளி (ஸிகோர்னி வீவர்). இதற்கு முந்தைய பாகமான Alien(ரிட்லி ஸ்காட்) படத்தில், இந்த ரிப்ளி, இவளது கண்முன்னர் இவளது விண்கப்பலில் இருந்த அத்தனை பேரும் ஒரு ஏலியன் ஜந்துவினால் கொல்லப்பட்டதைப் பார்த்திருக்கிறாள். அந்த ஜந்துவைக் கொன்றுவிட்டு பூமிக்கு அவள் திரும்புவதோடு அப்படம் முடிகிறது. அதிலிருந்து துவங்கும் இந்த இரண்டாம் பாகத்தின் கதையும் கிட்டத்தட்ட அதேதான். இம்முறை அந்தப் பழைய கிரகத்துக்குச் செல்லும் குழுவினரோடு பயணிக்கும் ரிப்ளி, ஏலியன்களின் தாக்குதலுக்கு மறுபடியும் ஆளாகிறாள். அவளுடன் இருக்கும் குழுவினரில் பலரும் கொல்லப்படுகின்றனர். ஆனால், வழக்கப்படி இறுதியில் ரிப்ளி வெல்கிறாள்.\nஇவ்வளவு டெம்ப்ளேட்டான இந்தக் கதையுடன் கூடிய இப்படம், முந்தைய பாகத்தைப் போலவே பெருவெற்றி அடைந்தது. ஆனால் என்னைப்பொறுத்தவரை, முதல் பாகத்தை விட இந்தப் பாகத்தில் விறுவிறுப்பு மிக அதிகம். கூடவே, கேமரோனின் மந்திர ஃபார்முலா. அந்தப் ஃபார்முலாதான் இந்தப் படம் வெல்வதற்கே காரணம் என்பது என் கருத்து.\nஇந்தப் படத்தின் க்ளைமேக்ஸ் நினைவிருக்கிறதா பிஷப் என்ற ரோபோவை வில்லனான ஏலியன் (உண்மையில் இது ஒரு பெண் ஏலியன்) பிய்த்து வீசிவிடுகிறது. அப்போது கொஞ்ச நேரம் ரிப்ளியைக் காணவில்லை. திடீரென்று, பிரம்மாண்டமான ஒரு மெஷினின் மீது ஏறிக்கொண்டு, ஆக்ரோஷமாக ரிப்ளி கத்திக்கொண்டே இந்த ஏலியனைத் தாக்குவாள். அதுதான் படத்தின் க்ளைமேக்ஸின் ஹைலைட். திடும் திடும்மென அந்த மிஷினை ரிப்ளி இயக்கிக்கொண்டு அந்த ஏலியனின் மீது பாய்கையில் திரையரங்கில் கட்டாயம் விசில் தூள் பறந்திருக்கும் என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை.\nரிப்ளி என்ற அந்தப் பெண் கதாபாத்திரத்தின் மீதே இப்படம் முழுக்க நமது கவனம் குவிந்திருக்கும். முதல் பாகத்தின் நிகழ்வுகளால், இந்த ரிப்ளி ஏலியன்களைக் கண்டு பயந்தே இருப்பாள். அப்படிப்பட்ட ரிப்ளி ஆவேசமாக இந்த ஏலியனைத் தாக்கி துவம்சம் செய்ய என்ன காரணம்\n“எனது படங்களின் ஆடியன்ஸை ஏமாற்றுவது எனக்குப் பிடிக்கும். படம் முடிந்தது என்று ஆடியன்ஸ் நினைக்கும்போது, சடாரென்று அவர்களின் கழுத்தைப் பிடித்துத் திருப்பி, அவர்கள் நினைத்தே பார்க்காத ஒரு புதிய கோணத்தை அவர்களின் கண்கள் முன்னே விரியவிடுவதே என் பாணி. என் கூடவே அவர்களை அழைத்துச் சென்று, அவர்கள் எதிர்பார்க்காத நேரத்தில் அவர்களின் பின்புறத்தில் ஓங்கி ஒரு உதை விடுவேன். இதுவரை வந்திருக்காத ஒரு புதிய இடத்துக்கு அந்த உதை அவர்களைக் கொண்டுசெல்லும். அப்போது அந்த அனுபவம் அவர்களால் மறக்கவியலாத உணர்வுபூர்வமானதொரு அனுபவமாக மாறிவிடுகிறது”\nஉணர்வுபூர்வமான ஒரு அனுபவத்தை ஆடியன்ஸுக்குக் கொடுப்பதே ஜேம்ஸ் காமேரோனின் மந்திர ஃபார்முலா. அப்போது சாதாரண action என்பது உணர்வு கலந்த ஒரு நிலைக்கு ஏற்றம் பெற்றுவிடுகிறது. நமது ஸிட் ஃபீல்ட் அடிக்கடி refer செய்யும் Collateral திரைப்படம் இப்படிப்பட்டதுதான்.\nஒரு ஹீரோ – ஒரு வில்லன். இருவருக்கும் இடையே சண்டை என்பது ஒரு நிலை. அதுவே, ‘இந்த ஹீரோ நமது மனதைத் தொட்டவன் ஆயிற்றே அவன் அடிவாங்கும்போது நமக்குக் கண்ணீர் வருகிறதே அவன் அடிவாங்கும்போது நமக்குக் கண்ணீர் வருகிறதே அவன் இறந்துவிடக்கூடாதே’ என்று ஆடியன்ஸ் பதைபதைத்துக்கொண்டே அந்தச் சண்டையைப் பார்ப்பது வேறொரு நிலை.\nஇந்தப் பதைபதைப்பை ஆடியன்ஸின் மனதில் எந்த இயக்குநர் உருவாக்குகிறாரோ, அவரது படங்கள் பெ���ுவெற்றி அடைகின்றன.பதைபதைப்பு என்பது வெறுமனே அந்த நிமிடத்தில் தோன்றி அடுத்த நிமிடத்தில் மறைந்துவிடும் வகையானது அல்ல. படம் முடிந்தபிறகும் அந்தக் குறிப்பிட்ட கதாபாத்திரத்தை நம்மை நினைத்துக்கொண்டே இருக்க வைக்கிறதே – அந்த வகையைச் சேர்ந்தது. இந்த உணர்ச்சிமயமான மனநிலையை ஆடியன்ஸிடம் உருவாக்குவதில் கைதேர்ந்தவர் ஜேம்ஸ் கேமரோன். அவரது ஒவ்வொரு படத்திலும் இது பளிச்சிடும். அதற்கான உதாரணங்களை இனி பார்ப்போம்.\nஅதற்கு முன்பாக, நமது ஸிட் ஃபீல்ட் எழுதியிருக்கும் இன்னொரு அட்டகாசமான புத்தகத்தின் பெயர் – Four Screenplays. இதில், Silence of the Lambs, Terminator 2: Judgement Day, Thelma & Louise, Dances with Wolves ஆகிய நான்கு படங்களை எடுத்துக்கொண்டு, ஒவ்வொரு படத்தின் திரைக்கதையையும் அக்குவேறு ஆணிவேறாக பிரித்து மேய்ந்திருக்கிறார் ஸிட். அவரது Screenplay புத்தகத்தை விடவும் மிகச் சுவாரஸ்யமான புத்தகம் அது. அதில், ஜேம்ஸ் கேமரோனின் பேட்டி ஒன்று உள்ளது. பிரத்யேகமாக ஸிட் ஃபீல்டுக்கு ஒரு பெரிய பேட்டி கொடுத்திருக்கிறார் கேமரோன். அந்தப் பேட்டியை மட்டும் படித்தாலே கேமரோனின் படமாக்கும் திறனைப் புரிந்துகொள்ளலாம்.\nஅந்தப் பேட்டியிலிருந்தே ஒருசில விஷயங்களைப் பார்க்கலாம்.\nTerminator 2: Judgement Day படத்தை எடுத்துக்கொள்ளலாம்.\nமுதல் பாகமான The Terminator 1984ல் வந்தபோது அப்படத்தின் வில்லன் அர்னால்ட் ஷ்வார்ட்ஸெநிக்கர் மக்களால் மறக்க முடியாத ஒரு வில்லனாக மாறியிருந்தார். அதன்பின் கேமரோனுக்கு பல வாய்ப்புகள் அதே போன்று ஒரு படத்தை அர்னால்டை வைத்து இயக்கச்சொல்லி வந்ததாக அறிகிறோம். ஆனால் அத்தனையையும் அறவே மறுத்த கேமரோன், இப்படத்துக்கு ஒரு இரண்டாம் பாகம் எடுக்கத் தீர்மானித்தார்.\nமுதல் பாகத்தில் வரும் அதே வில்லன், இரண்டாம் பாகத்தில் ஹீரோ. ஆனால், இந்த ரோபோ செய்யும் காரியங்கள் அனைத்துமே கிட்டத்தட்ட இரண்டு பாகங்களிலும் ஒன்றுதான். அது – அழிப்பது. ஆக, எப்படி இந்த வில்லன் – ஹீரோ வேறுபாட்டைக் காட்டுவது முதல் பாகத்தில் இஷ்டத்துக்கு எல்லாரையும் கொல்லும் இந்த ரோபோ, இரண்டாம் பாகத்தில் எப்படி நல்லவனாக ஆகிறது முதல் பாகத்தில் இஷ்டத்துக்கு எல்லாரையும் கொல்லும் இந்த ரோபோ, இரண்டாம் பாகத்தில் எப்படி நல்லவனாக ஆகிறது அதற்குத்தான் இதயமோ மனமோ உணர்வுகளோ கிடையாதே அதற்குத்தான் இதயமோ மனமோ உணர்வுகளோ கிடையாதே அப்��டியிருக்க, எப்படி அந்த ரோபோவை மறக்கவியலாத ஒரு கதாபாத்திரமாக ஆக்குவது\nபடத்தில் சிறுவன் ஜான் கான்னர் ரோபோவிடம் பேசும் ஒரு வசனம் உண்டு:\nஜான் கான்னர் – “நீ சும்மா இஷ்டத்துக்கு எல்லாரையும் கொன்றுகொண்டே இருக்க முடியாது”\nரோபோ – “ஏன் முடியாது\nஜான் கான்னர்: “அது வந்து…..முடியாது என்றால் முடியாதுதான்”\nஇதுதான் கேமரோனின் மனதில் உதித்த விடை. அதாவது, உணர்வுகளே இல்லாத ஒரு ரோபோ, அதன் வாழ்வில் முதன்முறையாக குழப்பத்துக்கு உள்ளாகிறது. அதன் அடிப்படை செயலான கொலை செய்தலை அதனால் செய்ய முயாமல் போகிறது. ஆனால், ஏன் என்ற காரணமோ அதற்கும் அதன் எஜமானனுக்குமே தெரிவதில்லை. இந்தக் கேள்வியின் விடை அந்த ரோபோவை படத்தின் இறுதி நிமிடத்தில் வந்தடைகிறது. இரும்பு மனிதனுக்குள் ஒரு இதயம் முளைக்கிறது.\nஇதுதான் கேமரோன் கூறிய உணர்ச்சிபூர்வமான கதை சொல்லல். இறுதியில் அந்த ரோபோ இரும்புக் குழம்பில் மூழ்குவது அட்லீஸ்ட் கொஞ்சமாவது நமது மனதை அப்படம் பார்க்கையில் அசைத்ததல்லவா படத்தை எழுதும்போதே கேமரோன் தனக்குள் ஒரு கேள்வியை திரும்பத் திரும்ப அசைபோட்டுக்கொண்டே இருந்திருக்கிறார். ‘இந்தப் படத்தால் நாம் சொல்ல வருவது என்ன படத்தை எழுதும்போதே கேமரோன் தனக்குள் ஒரு கேள்வியை திரும்பத் திரும்ப அசைபோட்டுக்கொண்டே இருந்திருக்கிறார். ‘இந்தப் படத்தால் நாம் சொல்ல வருவது என்ன அதிரடி action காட்சிகளால் ஆடியன்ஸை மெய்மறக்க வைக்கலாமா அல்லது அவர்களின் மனதின் அடியில் உள்ள உணர்ச்சிகளை எழுப்பலாமா அதிரடி action காட்சிகளால் ஆடியன்ஸை மெய்மறக்க வைக்கலாமா அல்லது அவர்களின் மனதின் அடியில் உள்ள உணர்ச்சிகளை எழுப்பலாமா” என்பதே அது. இறுதியில், ஒரு வெறும் ரோபோவுக்காக ஆடியன்ஸை உணர்ச்சிவசப்படவைக்க கேமரோனால் முடிந்தது.\nபேட்டியின் இந்த இடத்தில்தான் மேலே சொன்ன மேற்கோள் வருகிறது.\nTerminator 2: Judgement Day படம் மட்டுமல்ல. அதன்பின் வந்த True Lies, அதற்குப்பின் வந்த Titanic, அதன்பின்னர் கடைசியாக கேமரோன் இயக்கிய Avatar ஆகிய அத்தனை படங்களிலும் இந்த ஆடியன்ஸின் மனத்தைக் கிளறும் ஃபார்முலா இருக்கும். குறிப்பாக டைட்டானிக்கில். அது ஒரு ரொமான்ஸ் சப்ஜெக்டாக இருந்ததால், ஆடியன்ஸை அழவைக்க அவரால் முடிந்தது. அந்த அழுகை, ஒரு மெலோட்ராமாவில் வரும் அழுகை அல்ல. அருமையான ஒரு காதல், நமது கண்முன்னர் உ��ைந்து சிதறுவதைப் பார்ப்பதால் வரும் உணர்ச்சிபூர்வமான கண்ணீர்.\nஆடியன்ஸின் மனதில் உள்ள உணர்வுகளை எழுப்புவது ஒரு அரதப்பழைய ஃபார்முலாதான். ஆனால் இதை மிகச்சரியாக உபயோகித்து வருவதால் இன்றும் கேமரோன் ஹாலிவுட்டின் நம்பர் ஒன் கமர்ஷியல் இயக்குநராக இருந்துவருகிறார்.\nயோசித்துப் பார்த்தால், எந்தப் படமுமே ஆடியன்ஸின் மனதில் நிற்பதற்கு, கதையில் உள்ள அழுத்தமே காரணம் என்று எனக்குத் தோன்றுகிறது. கதையில் வரும் சம்பவங்களில் ஒன்றிப்போய் நாம் உருகுவதற்கு மிக அழுத்தமான காட்சிகள் தேவை. அதைத்தான் டெர்மினேட்டரில் ஜேம்ஸ் கேமரோன் காண்பித்தார். ஆஃப்டரால் ஒரு ரோபோ. ஆனால் அது நமது மனதில் விளைவித்த மாற்றங்கள் எத்தனை இதேதான் ஏலியன்ஸுக்கும். இதேதான் டைட்டானிக்குக்கும். ஒரே போன்ற துரத்தல் படமாக இல்லாமல், டெர்மினேட்டரில் வரும் ஸாரா கதாபாத்திரத்தின் மனநிலையை, படத்தின் பாதிக்கு மேல் வரக்கூடிய அந்தப் பாலைவன ஓய்வெடுக்கும் காட்சியில் நாம் காண்கிறோம். அதேபோல் சிறுவன் ஜான் கானர்ஸ், அவனது வயதிலேயே கொலை செய்வது தவறு என்ற மனநிலையோடு இருக்கிறான். அவன் பிற்காலத்தில் மனித குலத்தையே தோள் கொடுத்து, இயந்திரங்களுடனான யுத்தத்தில் தாங்கப்போகும் நபர். ஒரு தலைவன். தலைவனாக இருப்பவன் இப்படிப்பட்ட பாயிண்ட் ஆஃப் வ்யூ எடுப்பது அவனது உறுதியான குணத்தைக் காட்டுகிறது.\nஇதற்கெல்லாம் மேலேதான் அந்த ரோபோவும் தன்னுடன் இருக்கும் மனிதர்களைப்போல மாற முயல்வது. அதனால்தான் அந்த ரோபோ கடைசியில் தன்னையே தியாகம் செய்துகொள்கிறது.\nWell… இன்றைக்கு இது போதும் என்று தோன்றுகிறது.. இதைப்போல எதாவது random போஸ்டில் மீண்டும் சந்திப்போம் friends..\nசாரி…//ஜேம்ஸ் கேமேரோனை எனக்குப் பிடிக்கும் // இத்த படிச்சவுடன் ஜேம்ஸ் காமிராமேனை புடிக்கும் ஞாபகம் வந்து….என்னமோ ஸ்பூப் பதிவு போலன்னு படிக்க ஆரம்பிச்சிட்டேன்….\n“உணர்வுபூர்வமான ஒரு அனுபவத்தை ஆடியன்ஸுக்குக் கொடுப்பதே ஜேம்ஸ் காமேரோனின் மந்திர ஃபார்முலா.”\n“The Dark Knight Rises” எனக்கு பிடித்திருந்ததிற்கு இந்த point ஒரு காரணம். கடைசியில் “The Bat ” வெடித்ததும் ஒரு சிறு கண்ணீர் துளி வந்தது. என்னதான் அவர் திரும்பி வருவார் என தெரிந்தும் அந்த காட்சியில் மனதில் ஒரு கனம் உண்டானது. அவரை திருப்பி பார்த்தபின் ஒரு சிறிய புன்னகை வந்ததை ��றுக்க முடியாது.\n//”உணர்வுபூர்வமான ஒரு அனுபவத்தை ஆடியன்ஸுக்குக் கொடுப்பதே ஜேம்ஸ் காமேரோனின் மந்திர ஃபார்முலா.”//\nஇது எல்லா சிறந்த இயக்குனருக்கும்/படத்திற்கும் பொருந்தும் நண்பரே.. இது இல்லா ஒரு நல்லப் படத்தை சொல்லுங்கள் பார்ப்போம்\nகதாப்பாத்திரத்தோடு ஒன்றச்செய்வதும் அவனை அல்லது அதுவை தன்னைப்போல ஒரு உயிராக பார்வையாளன் உணரச்செய்வதே ஒரு சிறந்த படைப்பின் ஆதாரம். அது திரைப்படம் மட்டுமல்ல..சிறுகதை, நாவல், நாடகம் என எல்லா படைப்புக்கும் பொருந்தும். அப்படி பொருந்தி வந்ததே சிறந்த படைப்பாக இருக்கிறது. ‘Transformers’ போன்ற படங்களின் வெற்றிக்கும் ‘Kingkong’போன்ற படங்களின் வெற்றிக்கும் அதுதான் காரணம். தொடர் காட்சிகளின் மூலம் பார்வையாளனின் மனதில் ஒரு சலனத்தை ஏற்படுத்தி சட்டென்று ஒரு காட்சியில் மிக அழுத்தமானதொரு பாதிப்பை ஏற்படுத்துவதின் மூலம் குறிப்பிட்ட கதாப்பாத்திரத்தை பார்வையாளன் உணர்வு பூர்வமாக அனுகும் தன்மையை உருவாக்குகிறார்கள். அப்படியான ஒரு ’key scene’ எல்லா நல்லப் படங்களிலும் இருக்கத்தான் செய்கிறது. ஆகவே இது எல்லா நல்ல இயக்குனருக்கும் பொருந்தும்..கேமரோனின் வெற்றிக்கு வேறு ஏதேனும் தனித்துவமான காரணம் இருக்கும் அல்லது இருக்கா\n“The Dark Knight Rises”-ஐப் பொருத்தவரை.. மேலே ஆனந்தம் சொல்லுவதுதான் என் கருத்தும்.\n///அதற்கு முன்பாக, நமது ஸிட் ஃபீல்ட் எழுதியிருக்கும் இன்னொரு அட்டகாசமான புத்தகத்தின் பெயர் – Four Screenplays. இதில், Silence of the Lambs, Terminator 2: Judgement Day, Thelma & Louise, Dances with Wolves ஆகிய நான்கு படங்களை எடுத்துக்கொண்டு, ஒவ்வொரு படத்தின் திரைக்கதையையும் அக்குவேறு ஆணிவேறாக பிரித்து மேய்ந்திருக்கிறார் ஸிட். அவரது Screenplay புத்தகத்தை விடவும் மிகச் சுவாரஸ்யமான புத்தகம் அது. அதில், ஜேம்ஸ் கேமரோனின் பேட்டி ஒன்று உள்ளது. பிரத்யேகமாக ஸிட் ஃபீல்டுக்கு ஒரு பெரிய பேட்டி கொடுத்திருக்கிறார் கேமரோன். அந்தப் பேட்டியை மட்டும் படித்தாலே கேமரோனின் படமாக்கும் திறனைப் புரிந்துகொள்ளலாம்.///\nராஜேஷ் இந்தப்புத்தகம் இப்போது என் கடையில் உள்ளது.\nசிட் பீல்டை என் பதிவில் குறிப்பிட பயமாயிருக்கிறது.\nகருந்தேளை பாத்து காப்பியடிக்கிறான் என்று எனது எதிரி போல் தோற்றமளிக்கும் நண்பர்கள் மென்று..தின்று துப்பி விடுவார்கள்.\nஎனது ஹாலிவுட் டிவிடி ஷாப்பின் லோகோவே அதுதான்.\nச���ல வாடிக்கையாலர்கள் டைட்டானிக் ஷாப் என்றே குறிப்பிடுவார்கள்.\nஎன்னை கொலைகாரனாக்க எளிய வழி ஒன்று உள்ளது .\nஎனது எதிரில் வந்து டைட்டானிக் குப்பை படம் என்று சொன்னால் போதும்.\nடைட்டானிக்கை ஆய்வு செய்து 200 பதிவுகள் எழுத ஆசை.\nஉள்ளத்தில் இருக்கும் வலு உடலில் இல்லை.\nகி.பி.இரண்டாயிரத்து ஐந்தில்… டென்ஸல் வாஷிங்டன் நடித்த மேன் ஆன் பயர் படத்தை காப்பியடித்து திரைக்கதை வசனம் வசனம் ரெடி பண்ணி விட்டேன்.\nநண்பர்கள் அனைவரிடமும் கதை சொல்லி அனைவரும் சூப்பர்டா மச்சி எனச்சொல்லி ஏத்தி விட்டார்கள்.\nஅந்தப்படத்திற்கு தயாரிப்பாளர் கிடைக்கவில்லை.சில காலம் கழித்து தயாரிப்பாளர் கிடைத்து…எனது கதாநாயகன் பிரகாஷ்ராஜ் கால்ஷீட்டிற்கான முஸ்தீபுகளில் இறங்கியிருந்த நேரம்.\nகோவையிலிருந்து எனது மனைவி போன்…\n“நீங்கள் சொன்ன கதை படமாக சன் டிவியில் ஒடிக்கொண்டிருக்கிறது” என்றாள்.\nஅந்தப்படம் நான் எடுத்து முதலில் வெளியிட்டிருந்தால் இப்பின்னூட்டம் எழுதிக்கொண்டிருக்க மாட்டேன்.\nஉங்கள் பிரதான எதிரி இயக்குனர்களில் ஒருவராக ஆகியிருப்பேன்.\nஅந்தப்படத்தின் இயக்குனராக எனது பெயர் கேமரூன்தாஸ் என உங்களிடம் அறிமுகம் ஆகியிருக்கும்.\n“”இயக்குனராக எனது பெயர் கேமரூன்தாஸ் என உங்களிடம் அறிமுகம் ஆகியிருக்கும்.””\n@ கொயந்த – அந்தப் பதிவுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது என்பதை உலகறியும். குறிப்பா ‘அவரு’ அறிவாரு. அது போதும்\n@ விஜய் – ரைட். நான் சொல்றது என்னன்னா, மத்த படங்களிலும் இந்த உணர்வுபூர்வம் உண்டுதான். அது இல்லாவிட்டால் எந்தப் படம் வெற்றிபெறும் சொல்லுங்கள் ஆனால், எந்த வகையில் கதாபாத்திரங்களை சித்தரித்து அந்த சித்தரிப்பின் மூலம் இந்த உணர்வுகளை ஆடியன்ஸின் மனதில் புகுத்தலாம் என்பதில் கேமரோன் கில்லாடி. அதில் அவரை அடித்துக்கொள்ள ஆள் இல்லை. அதனால்தான் தொடர்ந்து இரண்டு படங்கள் அவரால் உலக வசூல் சரித்திரத்தில் முதலிரண்டு இடங்களில் இடம்பெறவைக்க முடிந்திருக்கிறது. Transformers மற்றும் kingkong படங்களை விட, கேமரோனின் Aliens படமே நூறு மடங்கு பெட்டர் என்று நான் சொல்லுவேன். அதனால்தான் பிற மசாலா இயக்குனர்களின் பெயர்களையும் அவர்களது படங்களையும் எனது கட்டுரையில் தந்திருக்கிறேன். இப்படங்களைவிட அருமையாக உணர்ச்சிகளை ஆடியன்ஸின் மனதில் ��ேமரோன் புகுத்திவிடுகிறார்.\nமற்ற படங்களுக்கும் கேமரோனின் படங்களுக்கும் ஆனா வேறுபாடு என்னவெனில், பிற படங்களில் ஒன்றோ இரண்டோ மட்டுமே இந்த key சீன்கள் இருக்கும். அதன்பிறகு action காட்சிகளே முக்கியத்துவம் பெறும். ஆனால் கேமரோனின் படங்களில், கிட்டத்தட்ட படம் முழுவதிலுமே இந்த உணர்வுகள் வியாபித்திருக்கும். அதற்கு மத்தியில்தான் action நடைபெறும். அதுதான் நான் சொல்லவருவது.\nஎனவே, இதுதான் கேமரோனின் வெற்றிக்குக் காரணம் என்று சொல்கிறேன். இது அவரே சொன்னதுதான்.\n@ உலக சினிமா ரசிகரே – உங்களின் டைட்டானிக் வெறியை நான் நன்கு அறிவேன். முதன்முதலில் உங்கள் கடைக்கு வந்தபோது லோகோவுடன் கூடிய அந்த போஸ்டரை பார்த்திருக்கிறேன். டைட்டானிக் எனக்கும் மிகப்பிடித்தமான படம். காதலுக்கு மொழி இனம் மதம் போன்ற எந்தப் பேதங்களும் கிடையாது என்று உலகுக்கு நிரூபித்த படம்.\nகேமரூன்தாஸ் – செம்ம பேரு. காப்பி அடிச்சி படம் உட்டுருந்தீங்கன்னா, இப்போ உங்களையும் இங்க காய்ச்சி எடுத்துகிட்டு இருந்திருப்போம். நீங்க அதையெல்லாம் கவனிக்காம ஜாலியா அடுத்த படம் ஏதாவது தீவுல ஒக்காந்து ரெடி பண்ணிக்கிட்டு இருந்திருப்பீங்க. ஆனா விரைவில் உங்க படம் வரும்னு எனக்கு உள்ளுணர்வு சொல்லுது. கட்டாயம் வரும்.\n@புதுவை சிவா – நன்றி பாஸ் 🙂\nhttp://www.ezedcal. com (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம். பயன்படுத்தி பயன்பெறுங்கள்)\nஜான் கான்னர் – “நீ சும்மா இஷ்டத்துக்கு எல்லாரையும் கொன்றுகொண்டே இருக்க முடியாது”\nரோபோ – “ஏன் முடியாது\nஜான் கான்னர்: “அது வந்து…..முடியாது என்றால் முடியாதுதான்”\nஅமெரிக்க படம் வசூல் சாதனை புரிவதை வைத்தெல்லாம் ஒரு படத்தின் தரத்தையோ, இயக்குனரையோ கணக்கிட முடியாது. ஏனன்றால் அங்கு படம் வெற்றிபெருவதற்கு காரணம் Marketing. Pure Marketing. அதுவும் கமேரோன் ஆகா ஓகோ இயக்குனரும் இல்லை. ஏனென்றால் TITANIC படமே ஒரு ரீமேக் தான். அவதார் ஒரு சாப்ட்வேர் படம். T-2 second half bore. இன்று வரை TOP 10 Filmakers லிஸ்டில் James Cameronக்கு எந்த இடமும் இல்லை. Sydfield is a great screenplay analyst. But we cant expect from him to rate Filmakers and best films. தி. எ. இப்படி Case studyக்கு Collateral படம்தான் கிடைத்ததா God father, Seven Samurai போன்ற படங்களை consider பண்ணி இருக்கலாம். ஆகையால் அவரிடம் Best Films and Best Filmakersயை எதிர் பார்க்க முடியாது.\nஅனால் என்ன இருந்தாலும் உங்கள் எழுத்து எங்களை வசீரகர��த்து கொண்டுதான் இருக்கிறது. But this time you disappointed us by overrating Cameron.\nஉங்கள் பதிவுக்கு வருவது இதுவே முதல் முறை. ஜேம்ஸ் கேமரூன் ஒரு அதிரடி இயக்குனர்.ஹாலிவுட்டின் பெரிய வர்த்தக இயக்குனர் என்பதோடு அவரின் சிறப்பு முடிந்துவிடுகிறது. அவரின் படங்களில்இருப்பது பிரமாண்டம் மட்டுமே. மனதை தொடும் கதை காட்சி அமைப்போ அல்லது நிமிர்ந்து உட்கார வைக்கக்கூடிய கதை சொல்லும் நேர்த்தியோ அவரிடம் இல்லை.அவருடன் கிறிஸ்டபர் நோலனை ஒப்பிடுவது பொருத்தமானதல்ல.நோலனின் திரைக்கதை அமைப்பு மற்றும் காட்சிகளை வெட்டி பின் முன் என்று சொல்லும் சர் ரியலிஸ்டிக் பாணி ஹாலிவுடுக்கே புதியது. இன்றைய தேதிக்கு நோலனை போன்று ஹாலிவுடில் புத்திசாலி இயக்குனர் கிடையாது. நோலன் என்றதும் பொதுவாக எல்லோரும் இன்செப்ஷன், டார்க் நைட் சீரிசை குறிப்பிடுவது வழக்கம். மிமேண்டோ, இன்சோம்னியா, தி ப்ரிச்டீஜ் போன்ற படங்களை பார்த்தால் நோலன் இருக்கும் தளமே வேறு என்பதும் அவர் சிந்திக்கும் விதமே முழுவதும் வேறு வகையை சார்ந்தது என்பதும் தெரியவரும்.\nஉங்கள் பதிவுக்கு வருவது இதுவே முதல் முறை. ஜேம்ஸ் கேமரூன் ஒரு அதிரடி இயக்குனர்.ஹாலிவுட்டின் பெரிய வர்த்தக இயக்குனர் என்பதோடு அவரின் சிறப்பு முடிந்துவிடுகிறது. அவரின் படங்களில்இருப்பது பிரமாண்டம் மட்டுமே. மனதை தொடும் கதை காட்சி அமைப்போ அல்லது நிமிர்ந்து உட்கார வைக்கக்கூடிய கதை சொல்லும் நேர்த்தியோ அவரிடம் இல்லை.அவருடன் கிறிஸ்டபர் நோலனை ஒப்பிடுவது பொருத்தமானதல்ல.நோலனின் திரைக்கதை அமைப்பு மற்றும் காட்சிகளை வெட்டி பின் முன் என்று சொல்லும் சர் ரியலிஸ்டிக் பாணி ஹாலிவுடுக்கே புதியது. இன்றைய தேதிக்கு நோலனை போன்று ஹாலிவுடில் புத்திசாலி இயக்குனர் கிடையாது. நோலன் என்றதும் பொதுவாக எல்லோரும் இன்செப்ஷன், டார்க் நைட் சீரிசை குறிப்பிடுவது வழக்கம். மிமேண்டோ, இன்சோம்னியா, தி ப்ரிச்டீஜ் போன்ற படங்களை பார்த்தால் நோலன் இருக்கும் தளமே வேறு என்பதும் அவர் சிந்திக்கும் விதமே முழுவதும் வேறு வகையை சார்ந்தது என்பதும் தெரியவரும்.\nயாருங்க நீங்க நான் க்ரியேட் பண்ண காரிகன் ஐ டி ல வந்து கமெண்ட் போடுறிங்க… கமல் பத்தின என் கருத்துகளை என் நண்பர் உலக சினிமா ரசிகருக்கு புரிய வைக்குரதுக்காக நான் க்ரியேட் பண்ண ஐ டி தான் காரிகன்…. ப்ளீஸ் இ��்த மாதிரி அடுத்தவங்க ஐ டி ய யூஸ் பண்ணாதிங்க……..\nமன்னிக்கனும் கொழந்த. தாங்கள் யாரென்று தெரியாதாகையால் ஏன் என்னை வம்புக்கிழுக்கிறீர்கள் என்பதும் புரியாத புதிராக உள்ளது. தயவு செய்து இது போன்ற கமெண்ட்களை தவிர்க்கவும். உலகப்படங்களின் மீதுள்ள ஆர்வத்திலேயே நான் இங்கு கமெண்டிட்டிடேன். இதில் எந்த தவறையும் நான் செய்யவில்லை.\nநண்பர் கருந்தேள், காரிகன் இங்கும் வந்துவிட்டாரா\nநல்லவன் = ரெண்டு கையும் தட்டுவான்\nகெட்டவன் = ரெண்டு காலையும் பரப்பிக்கொள்வான்\nஉலக சினிமா ரசிகருக்கு எத்தனை அடித்தாலும் வலிக்காதது போல நடிக்கும் கலையை கற்றுத்தந்தது யாரோ\nநல்லா கேட்டீங்கன்னே ஒரு கேள்வி. இதற்கு கேபிள்சங்கர் பதில் சொல்வாரா\nஉங்களால் யாருடைய கோவணத்தையும் அவிழ்க்க முடியாது.\nகாரிகன் கொழந்த வவ்வால்… என் இனிய நண்பர் உ சி ர வ ஓட்டுரத இப்பவே நிறுத்திக்கொங்க… எங்கள மாதிரி இன்னும் ஏழு கிரக சினிமா ரசிகர்கள் இருக்காங்க… வந்தா தாங்க மாட்டிங்க…….. நாங்க அவேன்ஜெர்ஸ் மாதிரி…\n சோ’வோட சரஸ்வதியின் செல்வன் நாடகத்துல சொல்லுற ‘அதோ டாக்டரே வந்துட்டாரே’ டயலாக் மாதிரி சொன்னவுடனே கேரக்டரெல்லாம் எண்ட்ரியாகுதே\nஎன்னது கொழந்த தான் காரிகனா… அதிர்ச்சியாக இருக்கு நண்பர்களே.. கொழந்த வேலூர் ல இருப்பதால் அவருக்கு கால் செய்ய வசதி இல்ல… அவரு எனக்கு அடுத்த தடவ கால் பண்ணா கொஞ்சம் சூடா பேசலாம் ன்னு இருக்கேன்…\nஏன்யா என் பேர்ல உ சி ர க்கு கமெண்டை போட்டு என் உசிர வாங்குறீங்க அவர் கோவிச்சா எனக்குன்னே தனியா ஒரு தொடர் குறியீடு எழுதிடுவாரு.\nஜாக்கிண்ணே… ‘சூடா’ன்னு சொல்லி பேசும்போதே சமோசா பஜ்ஜி வட எல்லாத்தையும் ஓசில வாங்கித்தரனும்னு குறியீடா சொல்லிட்டீங்க.\n@காரிகன் நன்றி நண்பா உங்கள் கருத்துக்கு அப்படியே உடன்படுகிறேன்… உங்கள் கருத்து நல்ல ஷகிலா படம் போல ரசிக்கும்படியா இருந்துச்சு… :):):) இது போல அடிக்கடி நம்ம தளத்துக்கு வருகை தந்து ரசிக்கும்படியா கம்மென்ட் போடுங்க… :):):)\nஎன் பேர் ரெண்டு தபா தினகரன் வெள்ளிமலரில் வந்துவிட்டது. நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ\nஎன்ன டா சரவண கணேஷ் இப்படி பப்ளிக்கா சொல்லிட்ட… நமக்க்கு எப்பவுமே ஓ சி தான…\nடிஸ்னி ராஜ்ஜியம்-ன்னு ஒரு புக் எழுதறதா சொன்னேன். அம்புட்டுதான் அத்தன பயபுள்ளைகளும் எஸ்கேப். ஹும்.. நல்���வனுக்கு காலமில்லை. உஜிலாதேவி சாபம் வெப்பன் மாதிரி தாக்குது போல\nஜப்பா …என்னலே நடக்குது இங்க வேற்று கிரகவாசிகள் மற்றும் உள்ளூர் பிராப்ள ப்லோகேர்ஸ் அட்டெண்டன்ஸ் அதிகமா இருக்கிறதால இங்க நடமாடுறது உசிதமில்ல…மீ எஸ்கேப்பு 😛\nசரவணா கவனச்சியா என்ன பத்தி ஆனந்த விகடன் ல தொடரே வந்துருச்சு … தினகரன் லாம் ஒரு மேட்டரா…\nஹாலிவுட் கோலிவுட்-ன்னு இவனுங்களே பட்டப்பேர் வச்சிக்கிறானுங்க.\n இவனுக்கு எவனிந்த பெயரை கொடுத்தான்\nஉலக சினிமா ரசிகரே.. நீங்களாவது குறியீடு போட்டு ஹே ராம் பத்தி எழுதுனிங்க… ஆனா நான் அந்த படத்த பார்த்தே தீர வேண்டிய படங்கள் லிஸ்ட்டுல சேர்த்துருக்கேன்… ஏன் தெரிமா… அதுல ரெண்டு லிப் கிஸ் வருது…\nவேற யாருமில்ல கரடி.. நான் தான் அந்த பெயர தம்பி பாலா க்கு வச்சேன்… அது மட்டுமில்ல அமிதாப் பச்சனுக்கு அமிதாப் ன்னு பெயரு வச்சது நான் தான்..\nஇந்தியாவுலேயே ரெண்டு பேரு தான் சினிமா பத்தி விமர்சனம் தகுதி உடயவுங்க.. ஒன்னு நானு இன்னொன்னு என் நண்பன் ஜாக்கி…\nகருந்தேள், வேன்டுமெண்றே நம் நட்ப குளைக்கா என் பெயரில் எந்தா அனானியோ கமெண்ட் போட்டிருக்கு. நம்பதே\nஆமா ஜாக்கி கரெக்டா சொன்னிங்க.. இந்த மாதிரி தான் ஹே ராம் ல கல்கத்தாவ காட்டுங்க.. அந்த சீன் ல லெப்ட் கார்னர் ல ஒருத்தன் பேண்டுக்கு ஜிப் போடாம இருப்பான்.. இதுல இருந்து உலக நாயகன் சொல்லும் குறியீடு என்னென்னா ஒன்னுக்கு மறக்காம ஜிப் போடணும்.. ஒலக நாயகன் ஒலக நாயகன் தான்.. காரிகன் மாதிரி லூசுங்களுக்கு லாம் இந்த குறியீடு புரியாது.\nமேலும் பல காட்சிகளில் கமல் ட்ரையாங்கிள், ரெக்டாங்கிள், ஸ்கொயர், பெண்டகன், ஆக்டகன் செய்கிறார். அதை நாம் ஜியோமெண்ட்ரியாக அர்த்தப்படுத்திக்கொள்ள வேண்டும். இது தெரியாதமல் 4 உலகப்படத்தை டவுன்லோட் செய்த பார்த்தவனெல்லாம் உதார் விடுகிறான்.\n 1980லேயே என் வேட்டியை திரையாக கட்டி அதில் கோவைக்கே படம் காட்டியவன்.\nஸாரி நண்பர்களே. கமெண்ட் பாக்ஸை க்ளோஸ் செய்து மாடரேஷன் வைக்க முடிவு செய்துவிட்டேன்.\nஆல்ரைட்………போதும். ஆனா கருந்தேளின் ஜால்ராக்கள்ன்னு சொன்னது டூ மச். அதென்ன கருந்தேளுக்கே ஜால்ரா எனக்கு அடுத்து எழுத வந்த பய…நாந்தான் தமிழ்ல எழுத சொல்லிக் குடுத்ததே. அவருக்கு இன்ட்ரோலாம் என் ப்ளாக்ல குடுத்தேன் தெரியுமா\nஇத பத்தி பாதிரியார் என்ன சொல���லியிருக்காரு தெரியுமா…….\nதேடிச் சோறு நிதம் தின்று – பல\nசின்னஞ்சிறு கதைகள் பேசி – மனம்\nவாடி துன்பம் மிக உழன்று –பிறர்\nவாட பலசெயல்கள் செய்து –நரை\n…கூற்றுக் கிரையெனப் பின்மாயும் – பல\nவேடிக்கை மனிதரைப் போல் -நான்\nஎன்னயெல்லாம் ஒண்ணியும் பண்ண முடியாது. எட்டு ஐடி வெச்சிருக்கேன்\nமனதை திருடிவிட்டாய் திரைப்படம் கே டிவி யில் போட்டிருக்கிறார்கள். அதில் வடிவேல் சொன்ன பாதியார் கவிதையை மனதில் ஓட்டிப்பார்த்தேன்….\n//…………….உணர்வுகளே இல்லாத ஒரு ரோபோ, அதன் வாழ்வில் முதன்முறையாக குழப்பத்துக்கு உள்ளாகிறது. அதன் அடிப்படை செயலான கொலை செய்தலை அதனால் செய்ய முயாமல் போகிறது. ஆனால், ஏன் என்ற காரணமோ அதற்கும் அதன் எஜமானனுக்குமே தெரிவதில்லை. இந்தக் கேள்வியின் விடை அந்த ரோபோவை படத்தின் இறுதி நிமிடத்தில் வந்தடைகிறது. இரும்பு மனிதனுக்குள் ஒரு இதயம் முளைக்கிறது …………//\nகேமரூனுக்கு வந்தா ரத்தம், ஷங்கருக்கு வந்தா தக்காளி சட்னியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilchristianpamalai.blogspot.com/2010/04/237.html", "date_download": "2019-02-17T21:00:17Z", "digest": "sha1:N75D25JYRM4M3LINDRPPZLTVA75TG5DM", "length": 4886, "nlines": 94, "source_domain": "tamilchristianpamalai.blogspot.com", "title": "tamil christian pamalai lyrics: இயேசு எங்கள் மேய்ப்பர் பாமாலை 237", "raw_content": "\nஇயேசு எங்கள் மேய்ப்பர் பாமாலை 237\n1.இயேசு எங்கள் மேய்ப்பர் ,\n2. நல்ல மேய்ப்பர் சத்தம்\nLabels: இ வரிசை பாடல்கள்\nஅ வரிசை பாடல்கள் (4)\nஆ வரிசை பாடல்கள் (3)\nஇ வரிசை பாடல்கள் (3)\nஉ வரிசை பாடல்கள் (4)\nஎ வரிசை பாடல்கள் (8)\nஓ வரிசை பாடல்கள் (1)\nக வரிசை பாடலகள் (2)\nக வரிசை பாடல்கள் (5)\nசு வரிசை பாடல்கள் (1)\nத வரிசை பாடல்கள் (2)\nந வரிசை பாடல்கள் (2)\nப வரிசை பாடல்கள் (3)\nயா வரிசை பாடல்கள் (1)\nபயந்து கர்த்தரின் பாதை கீர்த்தனை 265 - பல்லவி பயந்து கர்த்தரின் பாதை யதனில் பணிந்து நடப்போன் பாக்கியவான் அனு பல்லவி முயன்று உழைத்தே பலனை உண்பான் முடிவில் பாக்யம் மேன்மை காண்பான் சரணங்கள் ...\nவே. மாசிலாமணி - சீர்மிகு வான்புவி தேவா தோத்ரம் என்ற கீர்த்தனையை இயற்றியவர் வே. மாசிலாமணி. 1934 ல் அமெரிக்கா சென்று நயாகரா நீர் வீழ்ச்சியையும் அதன் சுற்று சூழலையும் கண்டு ப...\nநீரோடையை மான் வாஞ்சித்து பாமாலை 375\nஇயேசு எங்கள் மேய்ப்பர் பாமாலை 237\nஎன் மீட்பர் இயேசு கிறிஸ்துவே பாமாலை 189\n. உன்னதம், ஆழம், எங்கேயும் பாமாலை 3\nஉம்மாலே தான் என் ஏசுவே பாமாலை 188\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/63_168713/20181121194657.html", "date_download": "2019-02-17T20:24:28Z", "digest": "sha1:I6BQLCAABGEC6OFZ6IEGFTVCBKT7IQAB", "length": 10312, "nlines": 69, "source_domain": "tutyonline.net", "title": "ஷிகர் தவனின் அதிரடி ஆட்டம் வீண் : டி20 ஆட்டத்தில் இந்தியா தோல்வி", "raw_content": "ஷிகர் தவனின் அதிரடி ஆட்டம் வீண் : டி20 ஆட்டத்தில் இந்தியா தோல்வி\nதிங்கள் 18, பிப்ரவரி 2019\n» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு\nஷிகர் தவனின் அதிரடி ஆட்டம் வீண் : டி20 ஆட்டத்தில் இந்தியா தோல்வி\nஇந்தியாவுக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி வென்றுள்ளது.\nபிரிஸ்பேனில் நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்திய அணியில் சாஹலுக்குப் பதிலாக கிருனால் பாண்டியா இடம்பெற்றார். 16.1 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் என்கிற வலுவான நிலையில் இருந்தபோது மழையால் ஆட்டம் தடைபட்டது. அப்போது மேக்ஸ்வெல் 46, ஸ்டாய்னிஸ் 31 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். இருவரும் கடைசி 5 ஓவர்களில் 68 ரன்கள் எடுத்து ஆட்டத்தை ஆஸி. அணிக்குச் சாதகமாக மாற்றினார்கள்.\nஇதன்பிறகு 17 ஓவர்களாகக் குறைக்கப்பட்டு ஆட்டம் தொடங்கியது. கடைசியில், ஆஸ்திரேலிய அணி 17 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது. 17-வது ஓவரை வீசிய பூம்ரா, 6 ரன்கள் மட்டும் கொடுத்து மேக்ஸ்வெல்லின் விக்கெட்டை வீழ்த்தினார்.\nஆஸி. அணியில் அதிகபட்சமாக மேக்ஸ்வெல் 46 ரன்கள் எடுத்தார். இந்தியப் பந்துவீச்சாளர்களில் கலீல் அகமது 3 ஓவர்களில் 42 ரன்களும் கிருனால் பாண்டியா 4 ஓவர்களில் 55 ரன்களும் கொடுத்து இந்திய அணிக்குச் சிக்கலை ஏற்படுத்தினார்கள். குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.டிஎல்எஸ் முறைப்படி இந்திய அணிக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.\nஇந்திய அணியில் ஷிகர் தவன் ஆரம்பம் முதல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் ரோஹித் சர்மா 7 ரன்களில் வெளியேறினார். இதன்பிறகும் ஷிகர் தவன் மட்டுமே அதிரடி ஆட்டத்தின் மூலம் தொடர்ந்து ரன்கள் குவித்தார். 28 பந்துகளில் அரை சதத்தை எட்டினார். ஆனால் மற்ற பேட்ஸ்மென்கள் கை கொடுக்கவில்லை. தினேஷ் கார்த்திக்கும் ரிஷப் பந்தும் எதிர்பாராதவிதமாக 3.3 ஓவர்களில் 50 ரன்கள் கூட்டணி அமைத்தார்கள். டை வீசிய 14-வது ஓவரில் இருவரும் இணைந்து 25 ரன்கள் குவித்தார்கள். இதனால் ஆட்டம் பரபரப்பான கட்டத்தை அடைந்தது. எனினும் முக்கியமான கட்டத்தில் 20 ரன்களில் ஆட்டமிழந்தார் பந்த். இதனால் கடைசி ஓவரில் இந்திய அணி வெற்றி பெற 13 ரன்கள் தேவைப்பட்டது.\nஆனால், இந்திய அணியால் அந்த ஓவரில் 8 ரன்கள் மட்டுமே எடுக்கமுடிந்தது. கிருனால் பாண்டியாவும் தினேஷ் கார்த்திக்கும் அடுத்தடுத்த பந்துகளில் ஆட்டமிழந்தார்கள். தினேஷ் கார்த்திக் 30 ரன்கள் எடுத்தார். இந்திய அணி 17 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் முதல் டி20 ஆட்டத்தை நான்கு ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வென்றது .\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர்.. இந்திய அணி அறிவிப்பு: தினேஷ் கார்த்திக் நீக்கம்\nஜோய் ரூட்டை தகாத வார்த்தைகளால் திட்டிய கேப்ரியலுக்கு 4 போட்டிகளில் தடை: ஐசிசி அதிரடி\nரிஷப் பந்தை தொடக்க ஆட்டக்காரராக களமிறக்க வேண்டும்: ஷேன் வார்னே யோசனை\nஇந்தியாவை வீழ்த்தி வரலாறு படைப்போம்: பாக் முன்னாள் கேப்டன் மொயின் கான் சவால்\nஇந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் தொடர் : 24ஆம் தேதி தொடக்கம் \nஐசிசி டி20 தரவரிசை: 2 -ஆவது இடத்தில் இந்திய அணி; குல்தீப் யாதவ்\nபந்து தலையில் தாக்கியதில் கிரிக்கெட் வீரர் காயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/bihar-election-deafeat-shatruhan-sinhan-asked-bjp-leaders-to-introspect/", "date_download": "2019-02-17T20:57:14Z", "digest": "sha1:NRJUAXLEDGTSD2IR6JPLL676KIP5YLDM", "length": 9527, "nlines": 128, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "பீகார் தோல்வி எதிரொலி. பாஜக மேலிடத்தை விமர்சனம் செய்த சத்ருஹன் சின்ஹாChennai Today News | Chennai Today News", "raw_content": "\nபீகார் தோல்வி எதிரொலி. பாஜக மேலிடத்தை விமர்சனம் செய்த சத்ருஹன் சின்ஹா\nடிடிவி தினகரனை வம்புக்கு இழுக்கின்றதா மக்கள் நீதி மய்யம்\nகாஷ்மீர் தாக்குதல் எதிரொலி: இம்ரான்கான் பட��்தை மறைத்த இந்திய கிரிக்கெட் கிளப்\nபாகிஸ்தான் மீது இந்தியா எடுத்த அதிரடி நடவடிக்கை\nஒரே ஒரு தொகுதிக்காக முதல்வரை பாராட்டுகிறாரா ஜிகே வாசன்\nபீகார் தோல்வி எதிரொலி. பாஜக மேலிடத்தை விமர்சனம் செய்த சத்ருஹன் சின்ஹா\nபீகார் தேர்தல் முடிவ் பிரதமர் மோடி உள்பட பாஜகவின் முன்னணி தலைவர்களை அதிர்ச்சியடைய செய்துள்ள நிலையில், பாஜகவில் உள்ள ஒருசில தலைவர்களே பாஜக மேலிடத்தை விமர்சனம் செய்துள்ளனர். குறிப்பாக பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரான நடிகர் சத்ருகன் சின்கா பீகார் தேர்தல் முடிவு குறித்து கருத்து கூறியபோது, “இந்த தோல்வியின் மூலம் பா.ஜ.க. தலைவர்கள் தங்களை சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். இவரது கருத்து பாஜக வட்டாரங்களை சலசலப்பு ஏற்படுத்தியுள்ளது.\nபிகாரில் நடந்து முடிந்துள்ள சட்டமன்ற தேர்தலில், ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான மகா கூட்டணி அபார வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியை கொண்டாடி வரும் லாலு மற்றும் நிதிஷ்குமார் அணிக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரான நடிகர் சத்ருகன் சின்காவும் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளார்.\nஇது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், ”பிகார் தேர்தல் முடிவுகள் பிகார் மக்களுக்கு மட்டுமின்றி ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றியாகும். இதை நான் வணங்குகிறேன். மேலும், வெற்றி பெற்ற நண்பர்களுக்கு வாழ்த்துகளை தெரிவிக்கும் அதே நேரம், எங்கள் தலைவர்கள் தங்களை சுயபரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கிறேன்” என்றும் கூறி உள்ளார்.\nபா.ஜ.க.வின் தோல்வி ஆரம்பித்துவிட்டது. பீகார் தேர்தல் முடிவு குறித்து குஷ்பு\nஉலக நாயகன் படம் கோவையில் செய்த புதிய சாதனை\nராகுல் காந்திக்கு பாராட்டு தெரிவித்த பாஜக எம்.பி. பெரும் பரபரப்பு\nபீகார் தோல்வி எதிரொலி: பாஜக தலைமையின் திடீர் மனமாற்றம்\nபா.ஜ.க.வின் தோல்வி ஆரம்பித்துவிட்டது. பீகார் தேர்தல் முடிவு குறித்து குஷ்பு\nமீண்டும் முதல்வராகிறார் நிதீஷ்குமார். பீகாரில் மகாகூட்டணி முன்னணி\nடிடிவி தினகரனை வம்புக்கு இழுக்கின்றதா மக்கள் நீதி மய்யம்\nடர்பன் டெஸ்ட்: 9 விக்கெட்டுக்களை இழந்த பின்னரும் த்ரில் வெற்றி பெற்ற இலங்கை\nகாஷ்மீர் தா���்குதல் எதிரொலி: இம்ரான்கான் படத்தை மறைத்த இந்திய கிரிக்கெட் கிளப்\nபாகிஸ்தான் மீது இந்தியா எடுத்த அதிரடி நடவடிக்கை\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/69573/cinema/Kollywood/Actress-subiksha-talks-about-Goli-soda-2-opportunity.htm", "date_download": "2019-02-17T20:57:03Z", "digest": "sha1:URUIK6NRYNWKFKKWAANNMNMXIU4HS7MZ", "length": 11531, "nlines": 128, "source_domain": "cinema.dinamalar.com", "title": "கோலி சோடா வாய்ப்பு பற்றி சுபிக்ஷா - Actress subiksha talks about Goli soda 2 opportunity", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nமிஸ்டர் லோக்கல் டீசர் வெளியீடு | பெப்சி தலைவராக ஆர்.கே.செல்வமணி மீண்டும் தேர்வு | ஆகஸ்டில் வெளியாகும் அஜீத்தின் பிங்க் ரீமேக் | அனுராக் காஷ்யப் இயக்கும் படத்தில் ஷாலினி பாண்டே | அதர்வா பட பாடலை வெளியிட்ட தனுஷ் | ஆர்யா-சாயிஷா காதல் திருமணம் அல்ல: சாயிஷாவின் அம்மா | 'கென்னடி கிளப்' படம்; கபடிதான் கதைக் களம் | காதலர் படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி | குறளரசன் இஸ்லாம் மதத்திற்கு மாறியது ஏன் | அனுராக் காஷ்யப் இயக்கும் படத்தில் ஷாலினி பாண்டே | அதர்வா பட பாடலை வெளியிட்ட தனுஷ் | ஆர்யா-சாயிஷா காதல் திருமணம் அல்ல: சாயிஷாவின் அம்மா | 'கென்னடி கிளப்' படம்; கபடிதான் கதைக் களம் | காதலர் படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி | குறளரசன் இஸ்லாம் மதத்திற்கு மாறியது ஏன் | சீரியலிலும் லிப்லாக் முத்தக்காட்சி வந்தாச்சு |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nகோலி சோடா வாய்ப்பு பற்றி சுபிக்ஷா\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nசிறு பட்ஜெட் படங்களில் சிறு சிறு கேரக்டர்களில் நடித்து வந்தவர் சுபிக்ஷா. கடுகு படம் அவருக்கு ஒரு அடையாளத்தை கொடுத்தது. ஆனாலும் படத்தின் நீளம் கருதி சுபிக்ஷாவின் காட்சிகள் குறைக்கப்பட்டது. அதனால் இயக்குனர் விஜய் மில்டன் தனது அடுத்த படமான கோலி சோடா இரண்டாம் பாகத்தில் சுபிக்ஷாவுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார்.\nஇதில் சுபிக்ஷா விஜய் மில்டனின் தம்பி பாரத் சீனிக்கு ஜோடியாக நடித்துள்ளார். வருகிற 14ந் தேதி படம் வெளிவருகிறது. இந்தப் படத்தின் மூலம் தனக்கு ஹீரோயினாக நல்ல இடம் கிடைக்கும் என்று நம்புகிறார் சுபிக்ஷா. படத்தில் நடித்திருப்பது பற்றி அவர் கூறியதாவது:\nபடத்தில் ��ன் கதாபத்திரத்தின் பெயர் இன்பவள்ளி, பக்கத்து வீட்டுப் பெண் போன்ற ஒரு ஜாலியான கதாபாத்திரம். படத்தை பற்றியும், என் கதாபாத்திரத்தை பற்றியும் விவாதிக்கும் போது விஜய் மில்டன் சார், இயல்பாக நடித்தாலே போதும், எந்த முன் தயாரிப்பு வேலையும் அந்த கதாபாத்திரத்துக்கு தேவையில்லை என்றார்.\nகடந்த முறை கடுகு படத்தில் எனக்கும் அவருக்கும் ஒரு சில காட்சிகளே இருந்தன, அதை பற்றி நான் விஜய் மில்டன் சாரிடம் சொல்லி வருத்தப்பட்டேன். அதை விஜய் மில்டன் சீரியஸாக எடுத்து கொண்டார். கோலி சோடா 2 படத்திலும் எங்களை நடிக்க வைத்து, எனக்கும் பாரத் சீனிக்கும் அழுத்தமான காட்சிகளை கொடுத்திருக்கிறார். பாரத் சீனி ஆக்ஷன் காட்சிகளை விட காதல் காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார். இந்த படம் என் கேரியரில் முக்கியமான படமாக இருக்கும். நல்ல வாய்ப்புகளை பெற்றுத் தரும் என்று நம்புகிறேன். என்கிறார் சுபிக்ஷா.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nஜூன் 13-ல் ஜூங்கா இசை மற்றும் டிரைலர் ஆந்திராவில் இரும்புத்திரை 12 கோடி ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதியாக வீரர்களுக்கு ரூ.5 லட்சம் நிதி : அமிதாப்\nமனைவி படத்தை இப்படியெல்லாம் வெளியிடலாமா\nதிரையுலகில் அமிதாப்பச்சனின் 50 ஆண்டுகள்\nதன் சொந்த வாழ்க்கையை இயக்கப் போகும் கங்கனா\nரெஜினாவும், நானும் காதலித்து மகிழ்ந்தோம் : சோனம்கபூர்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nமிஸ்டர் லோக்கல் டீசர் வெளியீடு\nபெப்சி தலைவராக ஆர்.கே.செல்வமணி மீண்டும் தேர்வு\nஆகஸ்டில் வெளியாகும் அஜீத்தின் பிங்க் ரீமேக்\nஅனுராக் காஷ்யப் இயக்கும் படத்தில் ஷாலினி பாண்டே\nஅதர்வா பட பாடலை வெளியிட்ட தனுஷ்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகை : வரலெட்சுமி ,ஆஸ்னா சவேரி\nநடிகர் : ஜி.வி.பிரகாஷ் குமார்\nநடிகை : சம்யுக்தா ஹெக்டே\nநடிகை : மஞ்சு வாரியர்\nநடிகை : காஜல் அகர்வால்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports/dhonis-smart-shot-of-ish-sodhi-bowling-in-second-t20-pmn94f", "date_download": "2019-02-17T20:21:57Z", "digest": "sha1:ONQTFSI5NQFE7VI73GXN4B22GZUNFFZI", "length": 12184, "nlines": 121, "source_domain": "tamil.asianetnews.com", "title": "எத்தனை பேரு சோலிய முடிச்சு விட்ருக்கேன்.. என்கிட்டயேவா? வீடியோ", "raw_content": "\nஎத்தனை பேரு சோலிய முடிச்சு விட்ருக்கேன்.. என்கிட்டயேவா\nதம்பி நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட்மாஸ்டர்ப்பா என்ற வசனத்தை நினைவுபடுத்தும் வகையில், அவ்வப்போது சில சம்பவங்களை செய்துகொண்டே இருக்கிறார் தோனி.\nஸ்டம்புக்கு பின்னால் நின்றுகொண்டு பவுலர்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கி எதிரணி பேட்ஸ்மேன்களை வீழ்த்துவதில் வல்லவரான தோனிக்கே ஆட்டம் காட்ட முயன்றார் இஷ் சோதி. ஆனால் அதை தோனி முறியடித்துவிட்டார்.\nஅனுபவ விக்கெட் கீப்பரான தோனி, எந்த பந்தை எப்படி போட வேண்டும் என்று பவுலர்களுக்கு அவ்வப்போது ஆலோசனைகளை வழங்கிக்கொண்டே இருப்பார். எதிரணி பேட்ஸ்மேனை வீழ்த்த எந்தவித திட்டமும் இல்லாமல் பவுலர்கள் நிராயுதபாணியாக இருக்கும்போது, அவர்களுக்கு சரியான ஆலோசனையை வழங்கி ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்துவது தோனி வழக்கமாக செய்துவரும் காரியம்.\nஎந்த பந்தை எப்படி போட வேண்டும் என பவுலர்களை வழிநடத்துவார். அதனால் அவருக்கு எதிராக தீட்டப்படும் திட்டங்களை அவரால் எளிதில் கண்டறிந்து அதை முறியடிக்க முடியும். ஸ்பின் பவுலிங்கில் பேட்ஸ்மேன் இறங்கிவரும் போது பந்தை ஆஃப் திசையிலோ அல்லது லெக் திசையிலோ ஓரமாக போடுமாறு பவுலருக்கு சிக்னலை கொடுத்து ஸ்டம்பிங் செய்யும் வித்தையை கற்றுக்கொடுத்ததே தோனிதான். தோனியிடமே அதை செய்ய நினைத்த இஷ் சோதியின் திட்டத்தை முறியடித்தார் தோனி.\nஇந்தியா - நியூசிலாந்து இடையேயான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 159 ரன்கள் என்ற இலக்கை இந்திய அணி விரட்டும்போது, தோனியும் ரிஷப் பண்ட்டும் களத்தில் நின்றபோது, இஷ் சோதி 16வது ஓவரை வீசினார். அந்த ஓவரின் 5வது பந்தை தோனி எதிர்கொண்டார். தோனி பொதுவாக ஸ்பின் பவுலிங்கை இரண்டு ஸ்டெப் இறங்கிவந்து டிரைவ் ஆடுவது வழக்கம். அதேபோலவே இரண்டு ஸ்டெப் இறங்கிவர, சோதி பந்தை ஆஃப் திசையில் விலக்கி வீசினார். உடனே சுதாரித்த தோனி, அந்த பந்தை லாவகமாக பாயிண்ட் திசையில் தட்டிவிட்டு சிங்க��ள் ஓடினார்.\nதம்பி நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட்மாஸ்டர்ப்பா என்ற வசனத்தை நினைவுபடுத்தும் வகையில், அவ்வப்போது சில சம்பவங்களை செய்துகொண்டே இருக்கிறார் தோனி.\nநீ எப்போதுமே செம கெத்துதான் தல ஸ்டம்புக்கு பின்னால் நின்னு மாஸ் காட்டும் தோனி.. வீடியோ\nஉலக கோப்பையில் அந்த பையன் கண்டிப்பா ஆடுவான் கங்குலி போட்ட போட்டில் தலைதெறிக்க ஓடிவந்து உறுதியளித்த தேர்வுக்குழு தலைவர்\nதோனி ஒரு ஜீனியஸ்னு மீண்டும் நிரூபிச்சுட்டாரு\nதோனி, ராயுடுலாம் சும்மா ஆடுவாங்க.. ஆனால் அந்த பையன் 5 ஓவருல ஆட்டத்தையே மாத்திடுவான் தாதாவின் ஏகோபித்த ஆதரவை பெற்ற வீரர்\nஆட்டத்தின் திருப்புமுனையே அந்த சம்பவம்தான் இதெல்லாம் ”தல”யால் மட்டும் தான் முடியும்.. வீடியோ\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇறுதி மரியாதை... கண்ணீரை வரவழைக்கும் கடைசி பதிவு காட்சி\nஅதிர்ச்சி வீடியோ: துடிக்கத் துடிக்க தலையைத் துண்டித்த பூசாரி... திருநங்கைக்கு நடந்த பயங்கர கொடூரம்\nஇராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட... நெஞ்சை உலுக்கும் வீடியோ காட்சி\nஅடுத்த பரபரப்பை கிளப்பிய சிம்புவின் தம்பி... வைரலாகும் வீடியோ\nநடிகர்களுக்கு சரமாரி கேள்வி... நாங்க செத்தால் வந்து பார்ப்பீர்களா.. தமிழக வீரரின் ஆதங்க வீடியோ\nஇறுதி மரியாதை... கண்ணீரை வரவழைக்கும் கடைசி பதிவு காட்சி\nஅதிர்ச்சி வீடியோ: துடிக்கத் துடிக்க தலையைத் துண்டித்த பூசாரி... திருநங்கைக்கு நடந்த பயங்கர கொடூரம்\nஇராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட... நெஞ்சை உலுக்கும் வீடியோ காட்சி\nமறைந்தும் ஏழை குழைந்தைகள் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் நடிகை ஸ்ரீதேவி\nஅவங்க வாழ்க்கையில இப்படியா விளையாடுவீங்க\nவாசிம் அக்ரம் சொன்னது வாஸ்தவம் தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2017/09/30/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B4/", "date_download": "2019-02-17T20:39:17Z", "digest": "sha1:QYHLS4NV7YSYZ4GRB5LHHRQYRMWU5AQ4", "length": 15163, "nlines": 135, "source_domain": "theekkathir.in", "title": "அறிவியல்கதிர்: வேகமாக அழிந்துவரும் உயிரினங்கள். – பேரா.கே.ராஜூ – Theekkathir", "raw_content": "\nபிரதமர் பங்கேற்ற விழாவில் பெண் அமைச்சரின் இடுப்பில் கைவைத்த அமைச்சரால் சர்ச்சை\nஜமால் கஷோக்ஜி: “திட்டமிட்ட மிருகத்தனமான கொலை” : முதல் கட்ட அறிக்கை அதிர்ச்சி தகவல்…\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / அறிவியல் / அறிவியல்கதிர்: வேகமாக அழிந்துவரும் உயிரினங்கள். – பேரா.கே.ராஜூ\nஅறிவியல்கதிர்: வேகமாக அழிந்துவரும் உயிரினங்கள். – பேரா.கே.ராஜூ\nபுலிகள், சிறுத்தைகள், யானைகள் எல்லாம் சமீப காலமாக ரோஹிங்கியா அகதிகள் போல காட்டை விட்டு நகரங்களை நோக்கி இடம் பெயர்ந்து கொண்டிருக்கின்றன. கிடைத்த ஆடுமாடுகள், நாய்கள் போன்ற விலங்குகளைத் தாக்கி உண்பது, மனிதர்களையும் தாக்குவது என்பது நடைமுறையாகியிருக்கிறது.\nஅவற்றின் தாக்குதல்களை `அட்டகாசம்’ என நாம் வர்ணிக்கிறோம். தங்கள் இருப்பிடங்களை இழக்க நேரிடும்போது அவை கடும் சீற்றம் அடைவது இயற்கைதான் என்பதை நாம் எண்ணிப் பார்ப்பதில்லை. காடுகளுக்குள்ளே வெகு தூரத்திற்கு தங்கள் வசிப்பிடங்களை அமைத்துக் கொண்டே போவது மனிதர்களுக்கு இன்று வழக்கமாகிவிட்டது. இதனால் காட்டு உயிர்களின் வசிப்பிடப் பரப்பு சுருங்கிக் கொண்டே வருகிறது. உணவு, தண்ணீரைத் தேடியும் விருப்பம்போல் சுற்றித் திரியவும் காட்டு விலங்குகளுக்கு இடம் தாராளமாகத் தேவை. அந்த இடம் சுருங்கும்போது நகரங்களுக்கு இடம் பெயர்வதைத் தவிர அவற்றுக்கு வேறு வழி கிடையாது. விலங்குகளுடன் மோதலை வரவழைத்துக் கொள்வது நாம். மோதலுக்குப் பிறகு அவற்றைக் குற்றம் சாட்டுவதில் பொருள் இருக்கிறதாகாடுகளை விட்டுத் துரத்தப்படுவது பெரிய விலங்குகள் மட்டுமல்ல. தாங்கள் வசித்துவந்த பரப்பளவில் மூன்றில் ஒரு பகுதியை பாலூட்டிகள் இழந்துவிட்டன என ஸ்டான்ஃபோர்ட் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.\nProceedings of the National Academy of Scidnces என்ற இதழில் தங்களது கண்டுபிடிப்புகளை பிரசுரித்துள்ள அவர்கள் நமது எதிர்பார்ப்பிற்கு முன்னதாகவே பூமியின் ஆறாவது உயிர்களின் பேரிழப்பினை நாம் சந்திக்க வேண்டிய காலம் நெருங்கிவிடும் என எச்சரிக்கின்றனர். மீன்கள், பறவைகள், நீரிலும் நிலத்திலும் வாழ்பவை, ஊர்வன, பாலூட்டிகள் போன்ற முதுகெலும்புள்ள விலங்குகள் பரப்பளவிலும் எண்ணிக்கையிலும் 30 சதவிகிதம் வரை இழப்பைச் சந்தித்துள்ளன என்கிறார் மேற்கண்ட ஆய்வாளர்களில் ஒருவரான பேராசிரியர் ரொடால்ஃபோ டிர்ஜோ. இந்த உயிரினங்களின் அழிவு உலக அளவில் நடந்து வருவதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.இயற்கையில் உயிரினங்களின் அழிவு எப்போதுமே நடந்துவருவதுதான். ஆனால் நவீன உலகத்தில் நாம் அதை வேகப்படுத்திவிட்டோம். இன்று இயற்கையில் நடைபெறும் அழிவின் அளவு 100-லிருந்து 1000 மடங்கு வரை கூடிவிட்டது.\nஒவ்வோர் ஆண்டும் 27000 உயிரினங்கள் அழிந்துவருகின்றன என்றால் அதன் அபாய வேகத்தை நாம் புரிந்து கொள்ளலாம். காடுகளில் 20,000 சிங்கங்கள், 7000-க்கும் குறைவான சிறுத்தைப் புலிகள், 500-லிருந்து 1000 வரை ராட்சதப் பாண்டாக்கள், சுமார் 250 சுமத்திரா காண்டாமிருகங்கள் மட்டுமே தற்போது உயிர் வாழ்ந்து வருகின்றன. பூமியின் வரலாற்றில் 6.6 கோடி ஆண்டுகளுக்கு முன் பெரிய விண்கல் மோதியதில் பூமியில் அப்போது வாழ்ந்த உயிரினங்களில் நான்கில் மூன்று பகுதி-டைனோசர்கள் உட்பட அழிந்தன. அதற்குப் பிறகு உயிரினப் பன்மைக்கு ஏற்பட்ட மிகப் பெரிய அழிவாக ஸ்டான்ஃபோர்ட் ஆய்வாளர்கள் இதைக் குறிப்பிடுகின்றனர். தற்போது நடந்துகொண்டிருக்கும் உயிரினங்களின் பேரழிவுத் துயரத்திற்கு மனிதர்களின் பேராசையே காரணம். என்ன விலை கொடுத்தேனும், இயற்கையை அழித்தாவது தங்களை வளப்படுத்திக்கொண்டே தீர வேண்டும் என்ற மனிதர்களின் வெறியே காரணம்.\nவேகமாகப் பெருகிவரும் மக்கள் தொகை, தேவைக்கதிகமான நுகர்வினால் ஏற்படும் கேடுகள், காற்றையும் தண்ணீரையும் மாசுபடுத்தி பயன்பாட்டிற்குத் தகுதியற்றதாக ஆக்குவது, குடியிருப்புகள், நெடுஞ்சாலைகள், பெரிய பெரிய கடைகள் ஆகியவற்றை உருவாக்கிக்கொண்டே போய் மரங்களையும் காடுகளையும் அழிப்பது, எரிபொருள், தாதுப்பொருட்கள், மரம், ஆற்றல் ஆதாரங்கள் ஆகியவற்றின் நுகர்வை அதிகரித்துக் கொண்டே போவது, புலிகள், யானைகள், காண்டாமிருகங்கள் மற்றும் பிற பெரிய விலங்குகளை மருந்துகள், அலங்காரப் பொருட்கள் தயாரிக்க வேட்டையாடுவது போன்ற பல்வேறு செயல்களால் மனிதர்கள் தங்களையும் இயற்கையையும் அழித்துக் கொள்ளும் வேலையில் ஈடுபட்டுள்ளனர் என்றால் அது சற்றும் மிகையல்ல.இன்று நாம் பார்க்கும் விலங்குகளை சில ஆண்டுகளுக்குப் பிறகு வருங்காலத் தலைமுறையினர் அருங்காட்சியகங்களில் மட்டுமே பார்க்க முடியும் என நாம் ஜோக் அடிக்கலாம். ஆனால் இதில் நகைச்சுவை ஏதும் இல்லை. உயிரினப் பேரழிவு உலகையே அச்சுறுத்துவது நிதர்சனம். எப்பாடுபட்டாவது நாம் அதைத் தடுத்தே ஆக வேண்டும். விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார் என்றார் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். நாம் விழித்துக் கொள்வது எப்போது\n(நன்றி ; ஆகஸ்ட் சயன்ஸ் ரிப்போர்ட்டர் இதழில்ஹசன் ஜவைத் கான் எழுதியுள்ள தலையங்கம்)\nஉளவியலிலும் உடலியலிலும் அறிவியல் பார்வை…\nதென் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்\nபி.எஸ்.எல்.வி- சி 33/ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்- 1ஜி ஏவுகணையின் 51.30மணி நேர கவுண்டவுன் தொடங்கியது\nசமூக வலைத்தளங்களில் உண்மையை விட பொய்களே வேகமாக பரவுகிறது- ஆய்வில் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/armed-forces-police-gun-shot-suicide-chennai-ig-office/", "date_download": "2019-02-17T20:39:20Z", "digest": "sha1:372XPXCLZD2JXYXM55XMB6NDKXVOJD45", "length": 11525, "nlines": 143, "source_domain": "www.sathiyam.tv", "title": "சென்னையில் காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை! பிறந்த நாள் இறந்த நாளானது... - Sathiyam TV", "raw_content": "\nபேருந்து மோதி இளைஞர் பலி – பேருந்துக்கு தீ வைத்த உறவினர்கள்\nநாகூர் தர்கா வாயிலில் சடலமாக கிடந்த மூதாட்டி\nபாகிஸ்தானை தரமிறக்கும் முயற்சியில் தீவிரம் காட்டும் இந்தியா\nபுல்வாமா தாக்குதலில் பலியான வீரரின் பெயரில் சாலை.. முதல் மந்திரி வாக்குறுதி.\nபகலில் பரபரப்பு, இரவில் கிளுகிளுப்பு – தலைநகரத்துக்கு வந்த சோதனை- அதிர்ச்சி ரிப்போர்ட்\nஇயற்கையை போற்றும் இங்கிலாந்து விவசாயி – உழவன்\n“மசாலா பட இயக்குனரா பா.ரஞ்சித்” பதிலளிக்கிறார் விசிக வன்னி அரசு\nஇன்றைய தலைப்புச் செய்திகள் (17/02/19)\nஇன்றைய தலைப்புச் செய்திகள் (16/02/2019)\nஇன்றைய தலைப்புச் செய்திகள் (15/2/19)\nஇன்றைய தலைப்புச் செய்திகள் (13/02/19)\nமாயன்களை விடவும் பழமையான நாகரீகம்.. யார் அவர்கள் \nஉலகில் நால்வர் மட்டும் பேசும் அதிசய மொழி “NJEREP”…\nTristan da Cunha உலகின் மிகவும் தனிமையான தீவு.\nஇவர் இன்று தான் பிறந்தார்..\nகாதலிக்க நான் தயார்…, ஆனா ஒரு கண்டிஷன் ஐஸ்வர்யா ராஜேஷ் ஒபன் டாக்\nரஜினி மகளை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்\n6 கிலோ எடை குறைத்த வித்யு ராமன்\nஅஜித் பட ரீலீஸ் தேதி தள்ளிப் போனது கொஞ்சம் சோகம், நிறைய சந்தோசத்தில் ரசிகர்கள்\nHome Tamil News Tamilnadu சென்னையில் காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை பிறந்த நாள் இறந்த நாளானது…\nசென்னையில் காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை பிறந்த நாள் இறந்த நாளானது…\nசென்னை கீழ்ப்பாக்கம் ஐ.ஜி. அலுவலகத்தில் அதிகாலை ஆயுதப்படை காவலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காவலர் மணிகண்டனின் உடல், பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துமனையில் வைக்கப்பட்டுள்ளது. எதற்காக, மணிகண்டன் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.\nஇதேபோல், கடந்தாண்டு அருண்ராஜ் (26) என்ற ஆயுதப்படை பிரிவு காவலர் மெரினாவில் ஜெயலலிதா சமாதியில் துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்து கொண்டார். பின்னர், நடத்தப்பட்ட விசாரணையில் அவர் மன உளைச்சலில் இருந்து வந்தது தெரியவந்தது.\n2016 டிசம்பர் மாதம் சென்னையை அடுத்த பரங்கிமலை இணை ஆணையர் அலுவலகத்தில் ஆயுதப்படைப் பிரிவு காவலர் கோபிநாத் (23) துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஎனவே ஆயுதப்படை பிரிவு காவலர்கள் மனஉளைச்சலில் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. வார விடுப்பு மற்றும் பணிக்கு இடையே ஓய்வு வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தது நினைவிற்குரியது.\nமுன்னதாக, மன அழுத்தம் குறைப்பதற்கு வாரந்தோறும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. யாருக்கேனும் குறை இருந்தால் எங்களிடம் வாய்மொழியாகவும் எழுத்து பூர்வமாகவும் டிஜிபியிடம் நேரடியாகவும் புகார் தெரிவிக்கலாம் என்று ஆயுதப்பிரிவு துணை ஆணையர் தெரிவித்திருந்தார்.\nபேருந்து மோதி இளைஞர் பலி – பேருந்துக்கு தீ வைத்த உறவினர்கள்\nகாதலிக்க நான் தயார்…, ஆனா ஒரு கண்டிஷன் ஐஸ்வர்யா ராஜேஷ் ஒபன் டாக்\nநாகூர் தர்கா வாயிலில் சடலமாக கிடந்த மூதாட்டி\nபாகிஸ்தானை தரமிறக்கும் முயற்சியில் தீவிரம் காட்டும் இந்தியா\nகன்னி வெடியை அகற்ற முயன்ற ராணுவ வீரர் மரணம்\nஇந்தாண்டு உலக கோப்பையில் பாகிஸ்தானுடன் இந்தியா மோதுமா\nஅண்ணாவிற்கு பதிலாக கலைஞர் அறிவாலயம் – ஸ்டாலின் அதிரடி\nமக்களவைத் தேர்தலில் போட்டி இல்லை\nஅஜித் பட ரீலீஸ் தேதி தள்ளிப் போனது கொஞ்சம் சோகம், நிறைய சந்தோசத்தில் ரசிகர்கள்\nமாயன்���ளை விடவும் பழமையான நாகரீகம்.. யார் அவர்கள் \nபேருந்து மோதி இளைஞர் பலி – பேருந்துக்கு தீ வைத்த உறவினர்கள்\nபிரபல வழக்கறிஞர் கொலை – 2 பேருக்கு மரண தண்டனை\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nபேருந்து மோதி இளைஞர் பலி – பேருந்துக்கு தீ வைத்த உறவினர்கள்\nகாதலிக்க நான் தயார்…, ஆனா ஒரு கண்டிஷன் ஐஸ்வர்யா ராஜேஷ் ஒபன் டாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/04/blog-post_44.html", "date_download": "2019-02-17T19:41:34Z", "digest": "sha1:YGXCZII6ZBPOATXG7SSXWUOFQQCM4CEI", "length": 4707, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "முன்னாள் சதொச தலைவர் கைது! - sonakar.com", "raw_content": "\nHome NEWS முன்னாள் சதொச தலைவர் கைது\nமுன்னாள் சதொச தலைவர் கைது\n2015 ஜனாதிபதி தேர்தலின் போது சதொச நிறுவனத்தின் 39 மில்லியன் ரூபா பணத்தை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் முன்னாள் தலைவர் நலின் ருவன்ஜுவ இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.\nகுறித்த பணத்தை செலவழித்து மஹிந்தவின் கட்சி அலுவலகளுக்கு கரம் மற்றும் டாம் போர்ட்கள் கொள்வனவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.\nதற்போதைய சதொச நிர்வாகமும் பல்வேறு ஊழல் மோசடி குற்றச்சாட்டுகளுக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்��ள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaarakam.com/2018/07/23/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-02-17T19:43:31Z", "digest": "sha1:HKZN3GGJ4QC5XBYDZTYUHEFROXSNYRNK", "length": 9368, "nlines": 79, "source_domain": "www.thaarakam.com", "title": "யாழ்.கோட்டையில் இராணுவம் தங்க நாம் அனுமதிக்க முடியாது! - தீர்மானம் - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம்", "raw_content": "\nயாழ்.கோட்டையில் இராணுவம் தங்க நாம் அனுமதிக்க முடியாது\nயாழ்.கோட்டையை சிறிலங்கா இராணுவத்திற்கு வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படக் கூடாது என யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nஅத்துடன் தற்போது கோட்டையில் தங்கியுள்ள சிறிலங்கா இராணுவம் முற்றாக வெளியேறுவது உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.\nயாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இன்று இணைத் தலைவரான வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா,விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் தலைமையில் இடம்பெற்றது\nஇதன்போது இடம்பெற்ற தொல்லியல் விடயம் மீதான விவாதத்தின் போது யாழ். ஒல்லாந்தர் கோட்டையில் சிறிலங்கா இராணுவத்தினருக்கு இடம் வழங்கும் விடயம் தொடர்பில் வட மாகாண சபை உறுப்பினர் உரிய அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார்.\nயாழ்.துரையப்பா விளையாட்டரங்கின் புனரமைப்பின் போது பாரிய இடையூறுகளை விளைவித்த தொல்லியல் திணைக்களம், தற்போது கோட்டைக்குள்ளே இராணுவ முகாம் அமைப்பதை எவ்வாறு அனுமதித்தது என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.\nஇதற்கு பதிலளித்த தொல்பொருள் திணைக்களம் சார்பில் பிரசன்னமாகியிருந்த அதிகாரி, ஏற்கனவே ராணி கோட்டையில் 20ற்கு மேற்பட்ட இரணுத்தினர் தங்கியுள்ளதாக தெரிவித்தார்.\nதற்போது ராணி கோட்டையினை புனரமைக்கும் பணிகள் மேற்கொள்வதால், குறித்த இரணுவத்தினர் தங்குவதற்கென சிறிய அளவான தற்காலிக கொட்டகை அமைக்கும் பணிகளே மேற்கொள்ளப்படுவதாக அதிகாரி தெரிவித்தார்.\nஎனினும் கோட்டையில் எவ்வித இராணுவமும் தங்குவதை நாம் அனுமதிக்க ம���டியாது என வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்ததுடன் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் வரை பொலிஸாரை பாதுகாப்பில் ஈடுபடுத்துவதுடன் புனரமைப்பு நிறைவடைந்த பின்னர் பொலிஸாரும் வெளியேறி கோட்டை முழுமையாக தொல்லியல் திணைக்களத்தின் கீழ் கொண்டுவரப்படும் என தீர்மானம் எடுக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.\nஇதை இணைத்தலைவர்கள் ஏற்றுக்கொண்டதுடன் இவ்விடயம் தொடர்பில் மத்திய அரசிற்கு அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.\nகனடா பவர் ஸ்ராரின் ஹிரீம் ஹவுஸ் திறப்பு விழா: முண்டியத்த தமிழரசுக் கட்சி\nசெம்மணி எலும்பு எச்சங்கள் குறித்து சட்ட வைத்திய பரிசோனைகள் நாளை ஆரம்பம்\nபுதுக்குடியிருப்பில் தொடர் திருட்டு மக்கள் அச்சத்தில்\nசாவகச்சேரியில் ரயில் மோதி ஒருவர் படுகாயம்\n13 மற்றும் 8 வயதுடைய சிறுவர்கள் இருவர் கடத்தல்: கிராமத்தில் பரபரப்பு\nதமிழீழ விடுதலை புலிகளின் முன்னாள் மகளீர் பிரிவு பொறுப்பாளர் ஒருவர் உட்பட 8 பேர் கைது\n10 ஆம் ஆண்டு நினைவில்\nஉழைப்பையே உயிராக்கி மலையானவன் லெப். கேணல் தவம்.\nவேவுப்பணியில் மணலாற்றுக் காடுகளில் போராளிகள் \nதேசியத் தலைவருக்கு தோளோடு தோளாய் நின்ற லெப். கேணல் பொன்னம்மான்\nமுள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 10வது ஆண்டு பேரணிக்கான கலந்தாய்வு.\nவன்னிமயில்” விருதுக்கான போட்டி 2019\nபட்டப்போட்டியும் தமிழர் பாரம்பரிய விளையாட்டு விழாவும் \nமுல்கவுஸ் அன்புத்தமிழ் கழகத்தின் தமிழ்பாடசாலை நடாத்தும் தமிழ்திறன்…\nபாரிசில் இருந்து ஜெனிவா நோக்கி…\n சிங்கள பௌத்த பேரினவாதத்தின் (சு)தந்திர தின…\nவீரமறவர்களின் வீரவணக்க நிகழ்வு -லண்டன்\n© 2019 - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/72503.html", "date_download": "2019-02-17T19:57:19Z", "digest": "sha1:VG4PHLXSYGGWCFVCLZ3BNJ7O6CWEN5OB", "length": 5572, "nlines": 85, "source_domain": "cinema.athirady.com", "title": "அருவி வெளியாகும் தேதி அறிவிப்பு..!! : Athirady Cinema News", "raw_content": "\nஅருவி வெளியாகும் தேதி அறிவிப்பு..\n‘ஜோக்கர்’, ‘காஷ்மோரா’, ‘கூட்டத்தில் ஒருத்தன்’ மற்றும் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ போன்ற வித்தியாசமான கதைக்களங்களைக் கொண்ட படங்களைத் தயாரிப்பவர் எஸ்.ஆர்.பிரபு. அவருடைய தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘அருவி’.\nஷாங்காய் சர்வதேச திரைப்பட விழா மற்றும் மும்பை, பஞ்சாப், டெல்லி, கேரளா உள்ளிட்ட பல்வேறு திரைப்பட விழாக்களில் அருவி படம் திரையிடப்பட்டு, விமர்சகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. சமீபத்தில் சென்னையில் சில பிரபலங்களுக்கு திரையிட்டு காட்டியுள்ளார்கள். படத்தை பார்த்த அவர்கள், படக்குழுவை வெகுவாக பாராட்டி இருக்கிறார்கள்.\nஅருவி படத்தை புதுமுக இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கி இருக்கிறார். அதிதி பாலன், லஷ்மி கோபால்சாமி, ஸ்வேதா சேகர் என புதுமுகங்கள் நடித்துள்ள இப்படம் டிசம்பர் 1-ம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன்..\nஆரியின் அடுத்த படம் எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்.\nதணிக்கை செய்யப்பட்ட எனை நோக்கி பாயும் தோட்டா..\nஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல – சாயிஷா தாயார் பேட்டி..\nவேறு ஒருவருடன் டேட்டிங் – அனுஷ்கா பற்றி பரவும் புது கிசுகிசு..\nமீண்டும் நடிக்க வருவேன் – சமீரா ரெட்டி..\nஜெயலலிதா வாழ்க்கைத் தொடரில் சசிகலாவாக நடிக்கும் பிரபல நடிகை..\nதல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்..\nகண்டிப்பாக காதல் திருமணம் தான் செய்வேன் – நடிகர் ஜெய் பேட்டி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/72624.html", "date_download": "2019-02-17T20:04:40Z", "digest": "sha1:OCREQQL7N42VQXYXBZKH67LYACXWGUYS", "length": 5802, "nlines": 85, "source_domain": "cinema.athirady.com", "title": "வழக்கறிஞராக நடிக்கும் தப்ஸி..!! : Athirady Cinema News", "raw_content": "\nஅனுபவ் சின்ஹா இயக்கும் ‘முல்க்’ படத்தில் வழக்கறிஞராக நடித்து வருகிறார் தப்ஸி பன்னு. வழக்கறிஞர்களின் நடவடிக்கைகள் மற்றும் செயல்பாடுகளை அறிந்துகொள்ள நீதிமன்றத்துக்குச் சென்று அவர்களுடன் தப்ஸி பொழுதைக் கழிப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஜூட்வா 2 படத்தைத் தொடர்ந்து தப்ஸி நடித்துவரும் இந்தப் படத்தில் ரிஷி கபூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதில் அவர் தப்ஸியின் மாமனாராக நடித்துள்ளார். இதுகுறித்து தப்ஸி, “இந்தப் படத்தில் நான் சில காட்சிகளில் மட்டுமே ரிஷி சாருடன் சேர்ந்து நடித்துள்ளேன். அவரோடு சேர்ந்���ு நடித்தது புது அனுபவமாக இருந்தது. இந்த வாய்ப்புக்காக பலநாள் காத்திருந்தேன்” என்று தெரிவித்துள்ளார்.\nஇந்தப் படத்துக்காக நீதிமன்றத்துக்குச் சென்று வழக்கறிஞர்கள் பற்றி தெரிந்துகொண்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ள அவர், ‘நீதிமன்றத்தில் சாதிக்கலாம்’ என்ற வசனத்தைக் கூறும்போது மகிழ்ச்சியான உத்வேகம் பிறப்பதாகத் தெரிவித்துள்ளார்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன்..\nஆரியின் அடுத்த படம் எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்.\nதணிக்கை செய்யப்பட்ட எனை நோக்கி பாயும் தோட்டா..\nஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல – சாயிஷா தாயார் பேட்டி..\nவேறு ஒருவருடன் டேட்டிங் – அனுஷ்கா பற்றி பரவும் புது கிசுகிசு..\nமீண்டும் நடிக்க வருவேன் – சமீரா ரெட்டி..\nஜெயலலிதா வாழ்க்கைத் தொடரில் சசிகலாவாக நடிக்கும் பிரபல நடிகை..\nதல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்..\nகண்டிப்பாக காதல் திருமணம் தான் செய்வேன் – நடிகர் ஜெய் பேட்டி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://datainindia.com/viewtopic.php?f=3&p=2553&sid=3f1425fc3c0b4bc521d51daf4860b1c8", "date_download": "2019-02-17T21:00:37Z", "digest": "sha1:FTUVH6AJYW5JPSQKGHT4XEGSXJVWLOGQ", "length": 3324, "nlines": 86, "source_domain": "datainindia.com", "title": "08.12.2017 Data In-பணம் பெற்றவர்கள் - DatainINDIA.com", "raw_content": "\n08.12.2017 Data In-பணம் பெற்றவர்கள்\nஆன்லைன் முலமாக நாங்கள் சம்பாதிக்கும் மற்றும் சம்பாதித்து கொண்டுயிருக்கும் பண ஆதரங்கள்.\n08.12.2017 Data In-பணம் பெற்றவர்கள்\nData In மூலமாக 08.12.2017 ONLINE DATA ENTRY வேலைகளை செய்து பணம் பெற்றவர்களின் விவரங்கள்.\nதினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்\nPayment Proofs [பணம் பெற்ற ஆதாரங்கள் ]\nதினம் வரும் புது புது ஆன்லைன் வேலைகள் [Daily Jobs]\nஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சி மற்றும் ஆண்ட்ராய்டு ,கம்ப்யூட்டர் மற்றும் தொழில்நுட்ப விவரங்களை அறிய\nஆன்லைன் பேங்க் அக்கௌன்ட் ஓபன் செய்வதற்கு\nஆன்லைன் ஷாப்பிங் மூலமாக பொருட்கள் வாங்க\nஉறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி.\nஉதவி மற்றும் சந்தேகங்கள். கேட்பதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/35371-2018-06-28-03-53-44", "date_download": "2019-02-17T20:17:11Z", "digest": "sha1:SP6M6FJMG7ZXQPR3HLP6K7TXODWVZ5CB", "length": 10405, "nlines": 241, "source_domain": "keetru.com", "title": "மூன்று வேளை", "raw_content": "\nபேரறிவாளன் - சிறையிலிருந்��� காலம், வெளியே வாழ்ந்ததைவிட ஒன்பது வருடம் அதிகம்…\nபுது நானூறு 213. முதலாளியமே ஒதுங்கு\nநவீன தமிழிலக்கியத்தின் முன்னோடி தொ.மு.சி.ரகுநாதன்\nஇல்லாமைக்குக் காரணம் ஜாதி இழிவுதானே\nஇந்தியாவின் பெருமையை உலகறிய செய்த மோடி\nபார்ப்பன - பனியாக்களின் சுதந்திர நாள்\nஒரு நாள் ஒரு கனவு\nஉரு - சினிமா ஒரு பார்வை\nபுல்வாமா தாக்குதல் – தேசபக்திக்குள் ஒளிந்து கொள்ளும் அயோக்கியர்கள் யார்\nஎந்தத் “தை”யில் வழி பிறக்கும்\nஊர் சேரி பொங்கல் விழாப் பட்டியல்\nடெல்லி கிருஷ்ணனும் தமிழ்நாட்டு கிருஷ்ணனும்\nசிறுவனின் ரத்தம் குடித்த சவுதியின் சன்னி மதவெறி\nதலித் மக்களின் குடிநீரில் விஷத்தைக் கலக்கும் பார்ப்பனியக் கொடூரம்\nவனிதா மதில்: எங்கேயும் எழுப்ப வேண்டிய மதில்\nபெண்ணும் ஆணும் ஒன்னு - நூல் அறிமுகம்\nவெளியிடப்பட்டது: 28 ஜூன் 2018\nமதம்பிடித்த யானை மிதித்த இடத்தில்\nஊதி, ஊதி அப்பமாக சுடுகிறாள் அம்மா\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilchristianweb.com/", "date_download": "2019-02-17T19:56:14Z", "digest": "sha1:TTPP4XHEHEZ7D44HM7KEFKAWD6WAA2CX", "length": 3918, "nlines": 46, "source_domain": "tamilchristianweb.com", "title": "Tamil Christian Web", "raw_content": "\nஅகர முதல எழுத்தெல்லாம் ஆதி\nபகவன் முதற்றே உலகு. (குறள் 1)\nஅன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்\nஎன்பும் உரியர் பிறர்க்கு. (குறள் 72)\nகற்றதனால் ஆயபயன் என்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின். – (குறள் 2)\nபற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு. – (குறள் 350)\nஉள்ளுவது எல்லாம் உயர்வுஉள்ளல் மற்றது\nதள்ளினும் தள்ளாமை நீர்த்து. (குறள் 596)\nதமிழ்ப் பண்பாடும் கிறிஸ்தவமும் தழுவியபோது\nகிறிஸ்தவம் தமிழைச் சந்தித்த வரலாற்று நிகழ்வின் விளைவாக, தமிழ் மொழியும் பண்பாடும் தனிப்பொலிவோடு வளர்ந்தன;கிறிஸ்தவமும் புதுத் தெம்புடன் தழைக்கத் தொடங்கியது. அந்த சந்திப்பின் கதையை, அதன் சிறப்பை இந்த இணையத் தளத்தில் படித்து மகிழுங்கள்\nநன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது\nஅன்றே மறப்பது நன்று. (குறள் 108)\nயாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்\nசோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு (குறள் 127)\nதீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே\nநாவினால் சுட்ட வடு. (குறள் 129)\nஏதிலார் குற்றம்போல் தம்குற்றம் காண்கிற்பின்\nதீதுண்டோ மன்னும் உயிர்க்கு. (குறள் 190)\nஇன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண\nநன்னயம் செய்து விடல். (குறள்314)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2011/05/29/", "date_download": "2019-02-17T19:38:14Z", "digest": "sha1:PFCGHPYFBKKIFE7MAS467ETQDOHZ2WXB", "length": 3208, "nlines": 61, "source_domain": "mandaitivu-ch.com", "title": "29 | மே | 2011 | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« ஏப் ஜூன் »\nஇதய நோய்களை அதிகரிக்கும் கொலஸ்ட்ரோலை கண்டுபிடித்து விஞ்ஞானிகள் சாதனை\nஇருதய நோய்க்கான வாய்ப்புக்களை அதிகரிக்கக் கூடிய அல்ட்ரா பேட்(ultra bad) கொலஸ்ட்ரோலை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.\nசாதாரணமாக இரத்தத்தில் காணப்படும் கெட்ட கொலஸ்ட்ரோலை விட இது தடிப்பானது. இது இருதயத்துக்கான இரத்த நாளங்களைப் பெரிதும் பாதிக்கக் கூடியது. Continue reading →\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/durai-murugan-talk-against-vck-and-mdmk-pmmzvp", "date_download": "2019-02-17T19:45:41Z", "digest": "sha1:TS4YCUNJDONQMG4INXNENWTV6HX4U2R5", "length": 11453, "nlines": 115, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தாலி கட்டுனாத்தான் பொண்டாட்டி… ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டாத்தான் கூட்டணி… வைகோ, திருமாவை மீண்டும் வம்புக்கிழுக்கும் துரை முருகன் !!", "raw_content": "\nதாலி கட்டுனாத்தான் பொண்டாட்டி… ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டாத்தான் கூட்டணி… வைகோ, திருமாவை மீண்டும் வம்புக்கிழுக்கும் துரை முருகன் \nதிமுகவுடன் காங்கிரஸ் கட்சி மட்டுமே கூட்டணியில் உள்ளது என்றும் மற்ற கட்சிகள் கூட்டணியில் இல்லை என்றும் திமுக பொருளாளர் துரை முருகள் அதிரடியாக தெரிவித்து மீண்டும் கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளார்.\nதுரைமுருகன் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் போன்ற கட்சிகள் திமுக கூட்டணியில் இல்லை எனறும் தற்போது காங்கிரஸ் கட்சி மட்டுமே கூட்டணியில் உள்ளது என்றும் அதிரடியாக தெரிவித்தார். இது அரசியலில் குறிப்பாக மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் கடும் அதிருப்���ி அடைந்தன.\nஇதையடுத்து ஸ்டாலின் திருமாவளவனை அழைத்து சமாதானப்படுத்தினார். ஆனால் திமுக – காங்கிரஸ் கூட்டணிக்குள் பாமகவை கொண்டுவர துரைமுருகன் பெரும் முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது.\nஇது விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் மதிமுக கட்சிகளிடயே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பாமக இருக்கும் கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இருக்காது என்பதால், எப்படியாவது வி.சி.கட்சியை கூட்டணியில் இருந்து வெளியேற்றிவிட வேண்டும் என துரைமுருகன் அழுத்தம் கொடுத்து வருகிறார்.\nஇந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த துரை முருகன், இப்போதும் சொல்கிறேன், திமுக கூட்டணியில் காங்கிரஸ் மட்டுமே உள்ளது, வேறு கட்சிகள் கிடையாது என தெரிவித்தார்.\nஒரு பெண்ணுக்கு தாலி கட்டினால் தான் அவள் பொன்டாட்டி… அது போல்தான் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால்தான் மற்ற கட்சிகள் திமுக கூட்டணிக்குள் வரும். தற்போதைக்கு இன்னும் கூட்டணி முடிவாகவில்லை என அதிரடியாக தெரிவித்தார்.\nஇதையடுத்து வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளை துரை முருகன் மீண்டும் வம்புக்கிழுத்துள்ளது அக்கட்சியினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதேர்தல் நேரத்தில் புதிய கட்சிகள் திமுக கூட்டணிக்குள் வரும் பாமகவிற்கு ஸ்கெட்ச் போடும் துரைமுருகன்...\nஇனி திமுக சரிபட்டு வராது கூட்டணி மாறத் தயாராகும் வைகோ, திருமா \n திணறும் திமுக ..... ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு \nஇந்த சிறுவன் யார் , என்ன தெரியுமா நம்ம தல துரை முருகன் பேரன்தான் \nதிமுக கூட்டணிக்குள் பாமக வரவே வராது அது நடக்கவும் நடக்காது… திருமா அதிரடி \nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇறுதி மரியாதை... கண்ணீரை வரவழைக்கும் கடைசி பதிவு காட்சி\nஅதிர்ச்சி வீடியோ: துடிக்கத் துடிக்க தலையைத் துண்டித்த பூசாரி... திருநங்கைக்கு நடந்த பயங்கர கொடூரம்\nஇராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட... நெஞ்சை உலுக்கும் வீடியோ காட்சி\nஅடுத்த பரபரப்பை கிளப்பிய சிம்புவின் தம்பி... வைரலாகும் வீடியோ\nநடிகர்களுக்கு சரமாரி கேள்வி... நாங்க செத்தால் வந்து பார்ப்பீர்களா.. தமிழக வீரரின் ஆதங்க வீடியோ\nஇறுதி மரியாதை... கண்ணீரை வரவழைக்கும் கடைசி பதிவு காட்சி\nஅதிர்ச்சி வீடியோ: துடிக்கத் துடிக்க தலையைத் துண்டித்த பூசாரி... திருநங்கைக்கு நடந்த பயங்கர கொடூரம்\nஇராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட... நெஞ்சை உலுக்கும் வீடியோ காட்சி\nமறைந்தும் ஏழை குழைந்தைகள் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் நடிகை ஸ்ரீதேவி\nஅவங்க வாழ்க்கையில இப்படியா விளையாடுவீங்க\nவாசிம் அக்ரம் சொன்னது வாஸ்தவம் தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaarakam.com/2018/07/26/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2019-02-17T20:25:53Z", "digest": "sha1:Q6QBEF7DZB3MQPD3RMELBATGOVZSQLYD", "length": 6670, "nlines": 72, "source_domain": "www.thaarakam.com", "title": "பாகிஸ்தான் தேர்தல் இம்ரான்கான் முன்னிலை.! - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம்", "raw_content": "\nபாகிஸ்தான் தேர்தல் இம்ரான்கான் முன்னிலை.\nபாகிஸ்தான் நாடாளுமன்ற பொதுதேர்தலில்முன்னாள் துடுப்பாட்ட வீரர் இம்ரான்கான் முன்னிலையில் உள்ளார். பாகிஸ்தானில் பலத்த பாதுகாப்புடன் பாராளுமன்ற உறுப்பினர்கள்மற்றும் 4 மாகாண சட்டசபை உறுப்பினர்களைதேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு இன்றுகாலைதொடங்கிமுடிந்தது. பாக்கிஸ்தான் முழுவதும் 85ஆயிரம் ஓட்டுப்பதிவு மையங்களில்மக்கள் ஓட்டளித்தனர். இத்தேர்தலில் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம்லீக்- நவாஸ், மாஜிகிரிக்கெட்வீரர்இம்ரான்கானின் தெஹ்ரீக்இ- இன்சாப்,மறைந்த பெனாசிர் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சிஎன மும்முனை போட்டிநிலவுகிறது.\n8 மணி நிலவரப்படிபாகிஸ்தான் முன்னாள் துடுப்பாட்ட வீரர் இம்ரான்கான் தெஹ்ரீக்இ- இன்சாப் கட்சி, 272 தொகுதிகளில் 1தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் மொத்தம் 319,634 வாக்குகள் பெற்றுஇம்ரான்கான் முன்னிலையில் உள்ளார். இம்ரான்கான் வெற்றி பெறுவார்என49 சதவிகிதம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2017 இல் ஶ்ரீலங்கா அரசியல்வாதிகளுக்கு 30 கைத் துப்பாக்கிகள்\nமூக்கை பொத்த வைக்கும் வவுனியா நகர சபை: தவிசாளர் 4 மா���மாக நித்திரையா\nபாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சக இணையதளம் ஹேக்கர்களால் முடக்கம்.\nமலேசியாவுக்கு கடத்தப்படவிருந்த 43 ரோஹிங்கியா அகதிகள் வங்கதேசத்தில் மீட்பு\nஆப்கான் அகதிகளாக பதிந்த 10,000 பாகிஸ்தானியர்கள்\nபிரித்தானியாவில் அகதி அந்தஸ்து கோரும் விண்ணபதாரிக புதிய சட்ட விதிகள்.\n10 ஆம் ஆண்டு நினைவில்\nஉழைப்பையே உயிராக்கி மலையானவன் லெப். கேணல் தவம்.\nவேவுப்பணியில் மணலாற்றுக் காடுகளில் போராளிகள் \nதேசியத் தலைவருக்கு தோளோடு தோளாய் நின்ற லெப். கேணல் பொன்னம்மான்\nமுள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 10வது ஆண்டு பேரணிக்கான கலந்தாய்வு.\nவன்னிமயில்” விருதுக்கான போட்டி 2019\nபட்டப்போட்டியும் தமிழர் பாரம்பரிய விளையாட்டு விழாவும் \nமுல்கவுஸ் அன்புத்தமிழ் கழகத்தின் தமிழ்பாடசாலை நடாத்தும் தமிழ்திறன்…\nபாரிசில் இருந்து ஜெனிவா நோக்கி…\n சிங்கள பௌத்த பேரினவாதத்தின் (சு)தந்திர தின…\nவீரமறவர்களின் வீரவணக்க நிகழ்வு -லண்டன்\n© 2019 - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaarakam.com/2018/07/28/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9A/", "date_download": "2019-02-17T19:40:51Z", "digest": "sha1:B5PJ37IIM7YQGEVN2ADQJHVZ5D44DNLW", "length": 5635, "nlines": 73, "source_domain": "www.thaarakam.com", "title": "மீண்டும் கிறீஸ் பூதம் அச்சுறுத்தல்!! - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம்", "raw_content": "\nமீண்டும் கிறீஸ் பூதம் அச்சுறுத்தல்\nஇலங்கையின் பல பகுதிகளில் மீண்டும் கிறீஸ் பூதத்தின் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.\nஇலங்கையின் தென்பகுதியில் குறிப்பாக வாதுவ, பொஹந்தரமுல்ல, பொத்துபிட்டிய, கம்மனயாவத்தை மற்றும் கொலபத ஆகிய பிரதேசங்களிலேயே இந்த கிரீஸ் பூதம் தொடர்பில், மக்கள் அச்சத்தில் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.\nமர்மநபர்கள் இரவு நேரத்தில் வீடுகளுக்கு சென்று அங்குள்ள பெண்கள் மற்றும் இளம் பெண்களைக் கட்டிப்பிடித்து கொள்ளும் சம்பவங்கள் இடம்பெறுவதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.\nதமிழின துரோகி உரையாற்றிய போது நெளிந்த எடுபிடி சயந்தன்\nயாழ்ப்பாணத்தில் வாள் கும்பல் அட்டகாசம், தாமதமாக சென்று படம் பிடித்த சரவணன்\nபுதுக்குடியிருப்பில் தொடர் திருட்டு மக்கள் அச்சத்தில்\nசாவகச்சேரியில் ரயில் மோதி ஒருவர் படுகாயம்\n13 மற்றும் 8 வயதுடைய சிறுவர்��ள் இருவர் கடத்தல்: கிராமத்தில் பரபரப்பு\nதமிழீழ விடுதலை புலிகளின் முன்னாள் மகளீர் பிரிவு பொறுப்பாளர் ஒருவர் உட்பட 8 பேர் கைது\n10 ஆம் ஆண்டு நினைவில்\nஉழைப்பையே உயிராக்கி மலையானவன் லெப். கேணல் தவம்.\nவேவுப்பணியில் மணலாற்றுக் காடுகளில் போராளிகள் \nதேசியத் தலைவருக்கு தோளோடு தோளாய் நின்ற லெப். கேணல் பொன்னம்மான்\nமுள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 10வது ஆண்டு பேரணிக்கான கலந்தாய்வு.\nவன்னிமயில்” விருதுக்கான போட்டி 2019\nபட்டப்போட்டியும் தமிழர் பாரம்பரிய விளையாட்டு விழாவும் \nமுல்கவுஸ் அன்புத்தமிழ் கழகத்தின் தமிழ்பாடசாலை நடாத்தும் தமிழ்திறன்…\nபாரிசில் இருந்து ஜெனிவா நோக்கி…\n சிங்கள பௌத்த பேரினவாதத்தின் (சு)தந்திர தின…\nவீரமறவர்களின் வீரவணக்க நிகழ்வு -லண்டன்\n© 2019 - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/television/147588-anchor-iswarya-talks-about-her-pet-cat-joys-little-surgery.html", "date_download": "2019-02-17T20:43:01Z", "digest": "sha1:YW55OABL22TQNDW3OBFGA7S7JDVEAPTJ", "length": 18362, "nlines": 419, "source_domain": "www.vikatan.com", "title": "`'பூனை ஜாய்க்கு ஆபரேஷன் முடியறவரைக்கும் எனக்கு படபடன்னு இருந்தது! - ஆங்கர் ஐஸ்வர்யா | anchor iswarya talks about her pet cat 'joy's little surgery", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:20 (21/01/2019)\n`'பூனை ஜாய்க்கு ஆபரேஷன் முடியறவரைக்கும் எனக்கு படபடன்னு இருந்தது\nசன் டி.வி ஆங்கர் ஐஸ்வர்யாவை மறந்திருக்க மாட்டீர்கள். ஆங்கரிங்கில் பிசியாக இருந்தபோதே திருமணமாகி கணவருடன் அமெரிக்கா சென்றவர், அங்கு தமிழ் அமைப்புகள் சிலவற்றுடன் இணைந்து கரகாட்டம் உள்ளிட்ட தமிழ்ப் பாரம்பர்யக் கலைகளை மேம்படுத்தும் முயற்சிகளில் தன்னை ஈடுபடுத்திவருகிறார்.\nதமிழ்க் கலாசாரம், கலை என ஒருபுறம் இயங்கிக்கொண்டிருப்பவரின் இன்னொரு முக்கியமான குணம், செல்லப்பிராணிகளின் மீதான காதல். சென்னையில் இருந்தபோது நாய், பூனைகளை வீடு நிறைய வளர்த்துவந்தது அனைவருக்கும் தெரிந்ததே. கோடை வெயிலை பூனைகளால் தாங்கிக்கொள்ள இயலாது என்று, தன்னுடைய சென்னை வீட்டில் பூனைகளுக்கென்று தனி ஏசி அறையை ஒதுக்கி வைத்திருந்தார்.\nதற்போது அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் வசித்துவருகிறவர், அங்கு தான் வளர்க்கும் ஒரு பூனைக்குட்டிக்கு, 'ஜாய்' எனப் பெயர் சூட்டியுள்ளார். அந்த 'ஜாய்'க்���ுதான் சில மாதங்களுக்கு கழுத்தில் சின்னப் பிரச்னை.\n'எப்படி அடிபட்டுச்சுனே தெரியல, கழுத்துல அடிபட்டு ரெண்டு நாளா தலையைத் தூக்க முடியாம கஷ்டப்பட்டுச்சு. என்னால பார்த்துட்டு நிம்மதியா இருக்க முடியலை. பெட் டாக்டர்கிட்ட கூட்டிட்டுப் போனோம். அங்க, 'சின்னதா ஒரு சர்ஜரி பண்ணினா சரியாகிடும்னு' சொன்னாங்க. உடனே பண்ணிடுங்க'ன்னு ஆபரேஷனுக்கு ரெடி பண்ணச் சொல்லிட்டேன். ஒரு மணி நேரம் நடந்திருக்கும் அந்த ஆபரேஷன். அது நடந்து முடியற வரைக்கும் எனக்கு படபடன்னு இருந்தது. ஒருவழியா ஆபரேஷன் சக்சஸா முடிஞ்சது. ஜாய் கழுத்தை நல்லா திருப்பி விளையாடறதைப் பார்த்த பிறகே என்னால சாப்பிட முடிஞ்சது' என்கிறார் ஐஸ்.\n\"சொந்த வீடு, கடன், 'ஜிமிக்கி கம்மல்' சீரியல், 'கடவுள்' வடிவேலு...\" - வெங்கல் ராவ் ஷேரிங்ஸ்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`16 நாள்களாக மின்சாரம் இல்லாமல் இருட்டில் தவிக்கிறோம்’ - வேதனையில் திருவள்ளூர் கிராம மக்கள்\n`பாதுகாப்புக் குறைபாடு இல்லாமல் இது சாத்தியமே இல்லை’ - உளவுத் துறை முன்னாள் தலைவர்\n`மக்கள் நெஞ்சங்களில் எரியும் தீ...எனது நெஞ்சிலும் எரிகிறது\nஇதயத்துக்காகக் கல்லுாரி மாணவி கடத்தல் என மிரட்டல்\n`நான் அரசியலைப் பத்தி பேசிட்டு இருக்கேன்’ - கமல் குறித்த கேள்விக்கு ஸ்டாலின் பதில்\nசி.ஆர்.பி.எஃப் வீரர் இறுதிச் சடங்கில் செல்ஃபி - சர்ச்சையில் சிக்கிய மத்திய அமைச்சர்\n13 ஆண்டுகளுக்குப் பின்னர் முதல்முறை - ஆஸி. பந்துவீச்சாளர் கம்மின்ஸ் சாதனை\nஃபெப்சி அமைப்பின் தலைவராக ஆர்.கே.செல்வமணி மீண்டும் தேர்வு\nஒவ்வொரு முறையும் ஏமாந்து போறேன் - `எனை நோக்கிப் பாயும் தோட்டா’ ரிலீஸ் குறித்து மேகா ஆகாஷ்\nஇந்திய எல்லையைக் காத்த தனி ஒருவன்.. சீனாவே சிலை வைத்த நெகிழ்ச்சி கதை #Jaswantsinghrawat\nதோனி 'மச்சி’ என அழைக்கும் தமிழன் இவர்\nஇஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்\nமீண்டும் திரும்பி வந்த 'எல் நினோ'... இந்தியாவில் இனிமேல் என்ன நடக்கும்\nராகுவால் 12 ராசிக்காரர்களுக்கு ஏற்படக்கூடிய சாதக, பாதகங்கள்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiya-paathai2009.blogspot.com/2009_11_19_archive.html", "date_download": "2019-02-17T19:44:38Z", "digest": "sha1:5K3CYNIBL6JOTKJUA4HD3PUHZA33PBO4", "length": 73488, "nlines": 796, "source_domain": "puthiya-paathai2009.blogspot.com", "title": "புதிய பாதை: 11/19/09", "raw_content": "\nசுவிற்சர்லாந்தில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் ஆதரவாளர்கள், பொதுமக்களுடனான கலந்துரையாடல்\nசுவிற்சர்லாந்திற்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின்(PLOTE) தலைவர் திரு. த.சித்தார்த்தன் அவர்கள். எதிர்வரும் 22.11.2009 ஞாயிற்றுக்கிழமை பி.ப 15.30 மணிக்கு.Schweighofstrasse 296, 8055 Zürich , Switzerland எனும் முகவரியில் உள்ள மண்டபத்தில் ஆதரவாளர்கள், பொது மக்களை சந்தித்து கலந்துரையாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஎமது மக்களின் நிகழ்கால, எதிர்கால நிலமைகள் மற்றும் எதிர்கால அரசியல் நிலைப்பாடு தொடர்பாகவும் மேற்கொள்ளப்படவிருக்கும் கருத்துப்பரிமாறலில் ஆர்வமுள்ள அனைவரையும் கலந்து கொள்ளுமாறு தமிழீழ மக்கள் விடுதலைக் கழக சுவிஸ் கிளையினராகிய நாம் தோழமையுடன் அழைப்பு விடுக்கின்றோம்.\nதகவல்: தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்(PLOTE)\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n18 குடும்பங்கள் மீள்குடியேற்றத்திற்காக மட்டக்களப்பு அனுப்பி வைப்பு\nயுத்த காலத்தில் இடம்பெயர்ந்து யாழ் மாவட்டத்திலுள்ள இடைத்தங்கல் முகாம்களில் தங்கியிருந்த மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த 18 குடும்ப உறுப்பினர்கள் 51 பேர் இன்று கிளிநொச்சி ஊடாக மீள் குடியேற்றத்தின் நிமித்தம் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு சிவில் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளினால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.\nஇன்று காலை 3 பஸ் வண்டிகளில் மட்டக்களப்பை வந்தடைந்த இக்குடும்பங்கள் சிங்கள மகா வித்தியாலயத்தில் சிவில் மற்றும் பாதுகாப்பு தரப்பினரால் விபரங்கள் பதிவு செய்யப்பட்டு சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உறவினர்களிடம் கையளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\nஇதனைத் தவிர வவுனியா மெனிக் பாம் இடைத்தங்கல் முகாமிலிருந்தும் 16 குடும்பங்களைச் சேர்ந்த 46 பேர் இன்று மாலை மட்டக்களப்பிற்கு அழைத்து வரப்பட்டு மீள குடியேற்றத்தின் நிமித்தம் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\nமட்டக்களப்பு மாவட்ட செயலக அதிகாரிகளின் தகவல்களின் படி வவுனியா நிவாரணக் கிரமங்களிலிருந்து இதுவரை கடந்த ஆகஸ்ட் 10 முதல் இன்று வரை 5 தொகுதிகளில் 863 குடும்பங்களைச் சேர்ந்த 2398 பேர் மீள் குடியேற்றத்திற்காக மட்டக்களப்பு ம��வட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அதே வேளை யாழ் மாவட்ட நிவாரணக் கிராமங்களிலிருந்து முதல் தடவையாக இன்று 18 குடும்பங்களைச் சேர்ந்த 51 பேர் அனுப்பி வைக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசிவநாதன் கிஷோர் எம்.பி ஜனதிபதிக்கு பிறந்த தின வாழ்த்து\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் நேற்றைய தினம் அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேரில் சந்தித்து பிறந்த தின வாழ்த்துக்களை தெரிவித்தார்.\nஅதேவேளை சுகாதார சேவைகள் பிரதி அமைச்சர் வடிவேல் சுரேஷும் நேற்றைய தினம் ஜனாதிபதியை நேரில் சந்தித்து தெரிவித்ததுடன் மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி பிறந்ததின வாழ்த்துக்களை தெரிவித்தார்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபொது வேட்பாளர் தொடர்பில் ஜே.வி.பி.யுடன் இணக்கப்பாட்டினை ஏற்படுத்தி கொள்ளலாம்-ஐ.தே.க செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க\nஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளரை ஆதரிப்பது தொடர்பில் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் பல கட்சிகள் இணக்கம் தெரிவித்துள்ளன. பொது வேட்பாளரை ஆதரிப்பது தொடர்பில் ஜே.வி.பி.யின் நிபந்தனைகளை ஐக்கிய தேசியக் கட்சி ஏற்றுக் கொண்டுள்ளது. இதில் சில திருத்தங்களை மேற்கொண்டு, பொது வேட்பாளர் தொடர்பில் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்ள முடியும். இது தொடர்பில் கட்சிக் கொள்கைகளை ஒதுக்கிவிட்டு பொது இலக்கை அடைவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தயாராக உள்ளது என்று அக்கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.\nபாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து எதிர்க்கட்சிகளுடனும் அரசாங்கத்தை சார்ந்தவர்களுடனும் நாம் உத்தியோகபூர்வமான பேச்சுக்களை நடத்தி வருகின்றோம். எதிர்காலத்தில் ஐக்கிய தேசிய முன்னணியில் இணைவதற்கும் பொது வேட்பாளரை அறிவிப்பதற்குமான நிலைப்பாடுகள் இந்த பேச்சுவார்த்தையின் மூலம் எட்டப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.\nஐக்கிய தேசிய முன்னணியில் மத்திய மாகாண சபை உறுப்பினர் எஸ். சதாசிவம் தலைமையிலான இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி இணைந்து கொண்டுள்ளது. இந்த நிகழ்வு நேற்று எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்த வைபவத்தின் பின்னர் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.\nஇங்கு திஸ்ஸ அத்தநாயக்க மேலும் தெரிவித்ததாவது:\nநாட்டில் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கு கட்சிக் கொள்கைகளை ஒதுக்கி வைத்துவிட்டு பொது இலக்கான ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த அனைவரும் தயாராகவுள்ளனர். எதிர்வரும் வாரங்கள் எமது நாட்டு அரசியலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாட்களாகும். பொது வேட்பாளாராக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுபவர் நிறைவேற்று அதிகாரத்தை ஒழித்து 17 ஆவது திருத்தத்தை முன்னெடுத்து சுயாதீன ஆனைக்குழுக்களை நிறுவுவதோடு இடம் பெயர்ந்துள்ள மக்களை சொந்த இடங்களில் குடியேற்றுவது தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கைகளை துரிதப் படுத்துவது போன்ற நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று ஜே.வி.பி. நிபந்தனை விதித்துள்ளது.\nஇந்த நிபந்தனைகளை ஐக்கியதேசியக்கட்சி கற்றுக் கொள்வதுடன் இதில் சில திருத்தங்களை மேற்கொண்டு பொது வேட்பாளர் தொடர்பில் இணக்கப்பாட்டை எமக்குள் ஏற்படுத்திக் கொள்ள முடியும்.\nபாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் எதிர்க்கட்சிகள் பல எம்மோடு இணைய விருப்பம் தெரிவித்துள்ளதோடு, அரச தரப்பில் சிலரும் எம்மோடிருந்து வெளியேறிய பலரும் இணையவுள்ளனர். அதேவேளை, சில பிரதான எதிர்க்கட்சிகள் கொள்கைகளை ஒதுக்கி வைத்து விட்டு ஜனநாயகத்தை பாதுகாக்கும் பொது இலக்குக்காக பொது வேட்பாளரை ஆதரிக்கவும் இணக்கம் தெரிவித்துள்ளன.ஜனாதிபதித் தேர்தலை நடத்துவோமென்று சவால் விட்ட அரசாங்கத்திற்கு இன்று அதிலிருந்து மீள முடியாத நிலைமை உருவாகியுள்ளது.\nதேர்தல்கள் ஆணையாளர் உத்தியோகபூர்வமாக ஜனாதிபதித் தேர்தலை அறிவித்த அடுத்த வினாடியே பொது வேட்பாளர் யாரென்பதை நாம் பகிரங்கப்படுத்துவோம். அதேவேளை, நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலை அரசாங்கம் நடத்த வேண்டும். இதற்காக வெளிநாட்டு கண்காணிப்பாளர்களை பணியில் ஈடுபத்துமாறு தேர்தல்கள் ஆணையாளரிடம் கோரியுள்ளோம். அத்தோடு, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அடுத்த தேர்தலில் வேட்பாளர் என்பதால் அரச வளங்களை மற்றும் பிரசாரங்களுக்காக ஹெலிகொப்டர்களை பயன்படுத்த முடியாது. இன்று எம்மோடு இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி இணைந்துள்ளமை மேலும் முன்னணிக்கு பலம் சேர���த்துள்ளது.\nதமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு இந்த அரசாங்கத்தால் அரசியல் தீர்வு கிடைக்கவில்லை. மலையக தோட்டத் தொழிலாளர்களின் வாழ்விலும் விடுதலை கிடைக்கவில்லை. எதிர்பார்த்த சம்பள உயர்வு வழங்கப்படவில்லை. எனவே, அனைத்து தொழிலாளர்களையும் பொது வேலைநிறுத்தத்திற்கு தயாராகுமாறு அழைப்பு விடுக்கின்றோம் என்று இங்கு கருத்து தெரிவித்த இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் தலைவர் எஸ். சதாசிவம் கூறினார். சிறுபான்மையின மக்களின் பிரச்சினைகளுக்கு ஐக்கிய தேசிய முன்னணி ஆட்சியில் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இணைந்துள்ளோம். எமது முன்னணியின் பேராளர் மாநாடு எதிர்வரும் 29ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதன்போது பல்வேறு தீர்மானங்களை எடுக்கவுள்ளோம்.\n என அரசாங்கம் உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை. அதன் பின்னர் எமது தீர்மானத்தை அறிவிப்போம்.\nஎமது முன்னணியில் 28000 அங்கத்தினர்கள் உள்ளனர். இவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுப்பது மட்டுமல்ல சிறுபான்மை மக்களுக்கு அரசியல் தீர்வை பெற்றுக் கொடுப்பதே எமது அபிலாஷையாகும் என்றும் அவர் கூறினார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅகதிகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டோருக்கு அடைக்கலம் வழங்க ஆஸி. இணக்கம்\nஇந்தோனேஷியாவில் கடலில் தரித்து நிற்கும் 'ஓசியானிக் வைகிங்' கப்பலில் உள்ளவர்களில் அகதிகள் என ஏற்றுக் கொள்ளப்பட்டவர்களுக்கு முதலில் ஆஸ்திரேலியா அடைக்கலம் அளிக்கவுள்ளது.\nஏனையோர் குறித்து விரைவாக ஆராய்ந்து அவர்கள் அகதிகள் என உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் உடனடியாக அடைக்கலம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n'ஓசியானிக் வைகிங்' கப்பலிலிருந்து இலங்கையர்கள் 78 பேரும் வெளியேறி, கரையிறங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஏற்கனவே கடந்த வெள்ளிக்கிழமை 22 பேர் கப்பலைவிட்டு இறங்கி இந்தோனேஷியக் கரையை அடைந்துள்ளனர். நேற்று புதன்கிழமை எஞ்சியிருந்த ஐந்து குழந்தைகள், ஐந்து பெண்கள் உட்பட 56 பேரும் கப்பலிலிருந்து கரை இறங்கியுள்ளனர்.\nஇதன் பின்னர் இவர்கள் இந்தோனேஷியாவின் 'டன்யுங் பினாங்' தடுப்பு முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.\n'ஓசியானிக் வைகிங்' கிலிருந்து இறங்கியவர்களில் உள்ள குழந்தைகளும் பெண்களும் தனியான இடமொன்றில் தங்க வைக்கப்படுவ���ர்கள் என ஆஸ்திரேலியப் பிரதமர் ரூட் தெரிவித்துள்ளார். எனினும், இந்தோனேஷிய அதிகாரிகள் இதனை நிராகரித்துள்ளனர்.\n'ஓசியானிக் வைகிங்' கப்பலிலிருந்து இறங்கிய 78 பேரில் அகதிகள் என ஏற்றுக் கொள்ளப்பட்டவர்களுக்கு முதலில் ஆஸ்திரேலியா அடைக்கலம் அளிக்கவுள்ளது. இது அடுத்த சில வாரங்களில் இடம்பெறலாம் எனத் தெரிகிறது.\nஏனையவர்கள் குறித்து விரைவாக ஆராய்ந்து அவர்கள் அகதிகள் என உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் உடனடியாக அடைக்கலம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇலஞ்சம் பெற்ற நீதிமன்றத்தின் பதிவாளர் அதிகாரிகளால் கைது- அம்பாறையில் சம்பவம்\nபதிவாளர் ஒருவர் மனுதாரரொருவரிடமிருந்து இலஞ்சம் பெற்ற போது, இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளிடம் கையும் மெய்யுமாகப் பிடிபட்ட சம்பவமொன்று அம்பாறை மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது.\nநீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள பதிவாளர் அலுவலகத்துக்குள் வைத்து குறித்த மனுதாரரிடமிருந்து மூவாயிரம் ரூபா பணத்தொகையினை இலஞ்சமாகப் பெந்றுக்கொள்ளும் போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பிரதிப் பணிப்பாளரும் பொலிஸ் அத்தியட்சருமான சோமவீர லொகுகே தகவல் தருகையில் கூறியதாவது :\nசீட்டுப் பணத்தை வழங்கத் தவறினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் சந்தேக நபர் ஒருவருக்கு எதிராக அம்பாறை நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கொன்று தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணையை அடுத்து குறித்த சந்தேக நபர் குற்றவாளியென தீர்ப்பு வழங்கப்பட்டதுடன் அவருடைய சொத்துக்களை ஏலத்தில் விடவும் நீதிமன்றத்தினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.\nஇந்நிலையில் குற்றவாளியின் சொத்துக்களை ஏலத்தில் விடுவதற்காக அண்மைக்காலத் திகதியொன்றைப் பெற்றுக்கொடுக்குமாறு மனுதாரரினால் குறித்த பதிவாளருக்கு மூவாயிரம் ரூபா பணம் இலஞ்சமாக வழங்கப்பட்டுள்ளது. இந்த இலஞ்சப் பணத்தை மேற்படி பதிவாளர் பெற்றுக்கொள்ளும் தருவாயில் அவ்விடத்துக்குச் சென்ற இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் அவரைக் கையும்மெய்யுமாகக் கைது செய்தனர்.\nஇவ்வாறு கைது செய்யப்பட்டவர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் தடுத்து வைக்கப்பட்டு தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார். ��ரிய விசாரணைகளை அடுத்து அவருக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய 1,000 ரூபா நாணயத்தாள் பிரசார சுவரொட்டியாகும்- ஐ.தே.க. குற்றச்சாட்டு\nமஹிந்த ராஜபக்ஷவின் புகைப்படத்துடன் வெளியிடப்பட்டுள்ள ஆயிரம் ரூபா தாள், நாணயத் தாள் அல்ல. அது ஒரு பிரசார சுவரொட்டியாகும் என்று ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. கொழும்பில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கையிலேயே ஐ.தே.கட்சியின் பொதுச் செயலாளரும், எம்.பி.யுமான திஸ்ஸ அத்தநாயக்க இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறியதாவது,நாட்டு மக்கள் இன்று புதிய நாணயத்தாளை கோரவில்லை. வாழ்க்கைச் செலவு அதிகரிப்பிற்கேற்ப சம்பள உயர்வையும் வாழ வழியையுமே கேட்கின்றனர்.\nஇலங்கை மத்திய வங்கியின் நாணயங்கள் தொடர்பான சட்டங்களை மதிக்காது இந்த நாணயத்தாள் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கேற்ப வெளியிடப்பட்டுள்ளது. அத்தோடு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடுகின்றார். எனவே கைகளை உயர்த்திக் கொண்டு தேர்தல் மேடைகளில் தோன்றுவதைப் போன்று நாணயத் தாள் வெளியிட்டுள்ளமையானது பிழையான அணுகுமுறையாகும். கித்சிறி மஞ்சநாயக்கமே.மா. சபை ஐ.தே. கட்சி உறுப்பினர்சர்வாதிகார ஆட்சியாளர்கள் ஆட்சி புரியும் நாடுகளிலேயே இவ்வாறான நாணயத்தாள்கள் வெளியிடப்படும். இன்று எமது நாட்டிலும் இந்த நாணயத் தாளானது ஆட்சியாளர்கள் சர்வாதிகாரத்தை நோக்கி நகர்கின்றனர் என்பது வெளிப்படுத்தப்பட்டுள்ளது என்று இங்கு கருத்து தெரிவித்த ஐ.தே.க.வின் மேல் மாகாண சபை உறுப்பினர் கித்சிறி மஞ்சநாயக்க தெரிவித்தார்.\nநாணயத் தாள்களில் அரச தலைவரின் உத்தியோகபூர்வ புகைப்படத்தை அச்சிடலாம். ஆனால் கைகளை உயர்த்திய விதத்திலான புகைப்படம் தேர்தல் பிரசாரத்தையே காட்டி நிற்கின்றது.\nஅத்தோடு இத்தாளின் முன்புறம் நீலம், சிவப்பு கோடுகள் போடப்பட்டுள்ளமை ஆளும் கட்சியை குறிப்பிடுகின்றது. படையினருக்கு கௌரவம் அளிக்கின்றோம் என்ற பிரசாரத்தோடு தேர்தல் பிரசாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. படையினரை கௌரவிக்கும் புகைப்படம் நாணயத் தாளின் பின்புறமே அச்சிடப்பட்டுள்ளது என்றும் கித்சிறி மஞ்சநாயக்க தெர��வித்தார்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசுவிற்சர்லாந்தில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் ஆதரவாளர்கள், பொதுமக்களுடனான கலந்துரையாடல்\nசுவிற்சர்லாந்திற்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின்(PLOTE) தலைவர் திரு. த.சித்தார்த்தன் அவர்கள். எதிர்வரும் 22.11.2009 ஞாயிற்றுக்கிழமை பி.ப 1.30 மணிக்கு.Schweighofstrasse 296, 8055 Zürich , Switzerland எனும் முகவரியில் உள்ள மண்டபத்தில் ஆதரவாளர்கள், பொது மக்களை சந்தித்து கலந்துரையாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஎமது மக்களின் நிகழ்கால, எதிர்கால நிலமைகள் மற்றும் எதிர்கால அரசியல் நிலைப்பாடு தொடர்பாகவும் மேற்கொள்ளப்படவிருக்கும் கருத்துப்பரிமாறலில் ஆர்வமுள்ள அனைவரையும் கலந்து கொள்ளுமாறு தமிழீழ மக்கள் விடுதலைக் கழக சுவிஸ் கிளையினராகிய நாம் தோழமையுடன் அழைப்பு விடுக்கின்றோம்.\nதகவல்: தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்(PLOTE)\nசுவிஸ் வாழ் புலம்பெயர் உறவுகளுடன் EPDP செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சந்திப்பு\nஈழ மக்கள் ஐனநாயககட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் எதிர்வரும் சனி அல்லது ஞாயிறு தினத்தன்று சுவிஸ் வாழ் புலம் பெயர் உறவுகளை சந்தித்து மனம் திறந்த கருத்து பரிமாற்றங்களை நடத்துவதற்கான நிகழ்வு ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.\nசமகால, மற்றும் எதிர்கால அரசியல் நிகழ்வுகள் குறித்தும், தமிழ் பேசும் மக்களுக்கான சாத்தியமான எதிர்கால அரசியல் தீர்வு குறித்தும் புலம் பெயர் உறவுகளின் கருத்துக்களும், ஆரோக்கியமான விமர்சனங்களும் எதிர்பார்க்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nதோழர் விந்தன் 076. 508 78 74\nதோழர் அன்ரன் 076. 364 60 61\nதோழர் சுரேஸ்கான் 078. 626 23 15\nதோழர் றஞ்சன் 079. 815 09 44\n\\தோழர் மகேந்திரன் 079. 437 84 38\nதோழர் சாள்ஸ் 078. 876 70 83\nதோழர் வெங்கடேஸ் 078. 306 15 47\nசர்வதேச பிராந்தியங்களின் ஒன்றியம் - சுவிஸ்\nஈழ மக்கள் ஐனநாயக கட்சி. ஈ.பி.டி.பி\nசுவிற்சர்லாந்தில் இடம்பெறவுள்ள கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொள்வதற்காக கிழக்கு மாகாண முதலமைச்சர்\nசுவிற்சர்லாந்தில் இடம்பெறவுள்ள கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொள்வதற்காக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் உட்பட சிறுபான்மை தமிழ், முஸ்லீம் கட்சிகளின் தலைவர்கள் அடங்கிய குழுவொன்று அங்கு சென்றுள்ளது. பிரித்தானிய தமிழ் தகவல் நிலையத்தின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள மேற்படி சந்திப்பில் கலந்து கொள்வதற்காக.\nமுஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம், தமிழ் தேசிய கூட்டமைப்பு பா.உ, தமிழர் விடுதலை கூட்டணி தலைவர் வீ.ஆனந்தசங்கரி, புளொட் தலைவர் சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எவ்(நாபா) அணியின் பொது செயலர் ஸ்ரீதரன், சமூக சேவைகள் அமைச்சரும் ஈ.பி.டி.பி தலைவருமான டக்ளஸ் தேவானந்தா, இ.தொ.க, ம.ம.மு, மே.ம.மு போன்ற கட்சிகளின் தலைவர்கள் ஜரோப்பா பயணமாகியுள்ளனர்.\nஎதிர்கால செயற்பாடுகள் குறித்த கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொள்வதற்காகவே இவ் கட்சிகளின் தலைவர்களை அழைத்து பேசுவதற்கான ஏற்பாட்டினை பிரித்தானிய தகவல் நிலையம் ஏற்பாடு செய்துள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகடந்த பதினைந்தாம் திகதி கொழும்பில் நடைபெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மகாநாடு உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்தபின்னர் நடைபெற்ற மகாநாடு என்பதால் பல எதிர்பார்ப்புகள் மக்கள் மத்தியில் இருந்ததில் ஆச்சரியம் இல்லை. இலங்கை அரசியல் உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் பல சலசலப்புக்களை ஏற்படுத்தி வரும் சூழ்நிலைக்கு மத்தியில் அடுத்த வருடம் ஜனவரி மாதத்திற்கும் ஏப்ரல் மாதத்திற்கும் இடையில் தேர்தல்கள் நடைபெறலாம் என்ற அமைச்சர்களின் பேச்சுக்களாலும் செய்தி ஊடகங்கள் வெளியிட்டிருந்த தேர்தல் பற்றிய ஊகங்களாலும் தேர்தல் குறித்த அறிவித்தல் மகாநாட்டில் வெளியிடப்படும் என்ற பரவலான எதிர்பார்ப்புக்கள் இருந்தன.ஆனால் தேர்தல் குறித்த எந்த அறிவிப்பும் மகாநாட்டில் அறிவிக்கப்படவில்லை.\nஎதிர்வரும் ஜனவரி மாதம் ஜனாதிபதி தேர்தலும் ஏப்பரல் மாதம் பொது தேர்தலும் நடைபெறலாம் என்றும் எதிர்கட்சிகள் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் ஒருவரை நியமிக்கும் எனவும் அண்மைக்காலங்களில் செய்திகள் வெளி வந்துகொண்டிருந்தன. ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக முன்னாள் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா போட்டியிடலாம் என்ற கருத்துக்களும் வெளிவந்திருந்தன. இந்த நிலையில்தான் முதலில் நடைபெறுவது ஜனாதிபதி தேர்தலா அல்லது பொது தேர்தலா என்ற கேள்விக்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மகாநாட்டில் விடை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.\nஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ��தவி ஏற்று நான்கு வருடகாலம் 19.11.2009 ல் முடிவடைகிறது. அவடைய பதவிக்காலம் முடிவடைய இன்னும் இரண்டு வருடங்கள் இருக்கும் நிலையில் ஜனாதிபதி தேர்தலை முன்கூட்டியே நடத்தலாம் என அரசாங்கத்தில் பெரும்பாலான அமைச்சர்கள் கருதுகின்றனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மகாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி எந்த தேர்தலை முதலில் நடத்துவது என மக்கள் அபிப்பிராயத்தை கேட்டுள்ளார். மக்கள் அனைவரும் ஜனாதிபதி தேர்தலையே முதலில் நடத்தவேண்டும் என கையை உயர்த்தி தங்கள் அபிப்பிராயத்தை தெரிவித்திருந்தனர். மக்கள் விருப்பத்தை கட்சியின் செயற்குழுவில் சமர்ப்பித்து கட்சி எடுக்கும் முடிவு உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.\nபெரும்பாலும் எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் எந்த நேரத்திலும் ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்படலாம் என ஊடகத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். எந்த நேரமும் தேர்தலுக்கு தயாராக இருக்கும்படி கட்சி உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி அறிவித்துள்ளார்.ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி எதிர்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளரை நியமிப்பது குறித்தும்; பொது வேட்பாளராக சரத் பொன்சேகாவை நியமிப்பது குறித்தும் ஆராய்ந்துள்ளது.\nசரத் பொன்சேகாவை வேட்பாளராக நியமிப்பது குறித்து கடந்த வாரம் கருத்து தெரிவித்திருந்த எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கா சரத் பொன்சேகா தேர்தலில் போட்டியிட அவர் விருப்பம் தெரிவிக்கவேண்டும் எனவும் அவர் தமது பதவியிலிருந்து விலகவேண்டும் எனவும் தெரிவித்திருந்தார். ; சரத் பொன்சேகா தனது பதவியில்pருந்து ஓய்வு பெற ஜனாதிபதி அனுமதியளிக்கமாட்டார் என்ற கருத்து நிலவிய நிலையில் சரத் பொன்சேகா பதவியிலிருந்து ஓய்வு பெற ஜனாதிபதி அனுமதியளித்து விடையும் கொடுத்துவிட்டார். தனது ராணுவ உடையை கழற்றி இரண்டு நாட்களில் தான் அரசியலில் ஈடுபடுவது தொடர்பான முடிவை அறிவிப்பேன் என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.\nசரத் பொன்சேகாவை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுமாறு ஜே.வி.பி. உத்தியோகபூர்வமாக அழைப்பு விடவுள்ளதாகவும் அதற்கு ஐக்கிய தேசிய முன்னணி ஆதரவு வழங்கும் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன. சரத் பொன்சேகாவை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட எதி���்கட்சிகள் எடுக்கும் முடிவு குறித்து இந்தியா கவலை தெரிவித்துள்ளது.கடந்தவாரம் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்ட எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கா இலங்கை அரசியல் நிலை குறித்து இந்தியத் தலைவர்களுடன் ஆராய்ந்துள்ளார். அப்போது சரத் பொன்சேகாவை பொது வேட்பாளராக நியமிப்பது குறித்து இந்தியத் தலைவர்கள் ரணிலிடம் தமது சந்தேகங்களையும் கவலையையும் தெரிவித்துள்ளனர்.\nஇந்தியாவைப் பொறுத்தவரை மகிந்த ராஜபக்ஷாவுக்கு அரசியல் ரீதியாக சவால் விடக்கூடிய ஒரு வேட்பாளர் வருவதை அவர்கள் வரவேற்பார்;கள். ஆனால் முன்னாள் இராணுவத் தளபதி ஒருவர் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இலங்கையில் வருவதால் ஏற்படும் விபரீதங்கள் குறித்து இந்தியா உட்பட பிராந்திய நாடுகள் ஆராய்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nசதிக்குப் பயந்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷாவின் வேண்டுகோளுக்கிணங்க இந்திய இராணுவம் உஷார் நிலையில் வைக்கப்பட்டிருந்ததாக சரத் பொன்சேகா தெரிவித்திருந்தார். இது தொடர்பாக இந்தியா வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் சஷி தரூர் கருத்து தெரிவிக்கையில் பொன்சேகாவின் கூற்று எவ்விதமான அடிப்படையும் அற்றது. இப்படியான வதந்தி பரப்பப்படுவது குறித்து தாங்கள்; வேதனை அடைந்துள்ளோம் என்று தெரிவித்திருக்கிறார்.கடந்த 14ம் திகதி இந்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி இலங்கைக்கு திடீர் விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு திரும்பியுள்ளார். நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்களின் மீள்குடியேற்றம் பற்றி ஆராய்ந்ததாக கூறப்படுகிறது.\nமகிந்த ராஜபக்ஷாவுக்கு எதிராக ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை நியமித்து இருமுனைப் போட்டி ஏற்படுத்துவதன்மூலம் வெற்றியை நிச்சயிக்கமுடியாது என்றும் எதிர்கட்சி கூட்டணி சார்பில் இரு வேட்பாளர்களை அதாவது சரத் பொன்சேகா, ரணில் விக்கிரமசிங்கா ஆகியோரை நிறுத்துவதன் மூலம் மும்முனைப் போட்டியில் சிங்கள வாக்குகளை மூன்றாக பிரிப்பது எதிர்கட்சிக்கு சாதகமான நிலமையை தோற்றுவிக்கலாம் என்ற கருத்தும் எதிர்கட்சிக் கூட்டணிக்குள் நிலவுகிறது.\nகடந்த ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னர் நடைபெற்ற வடமாகாணம் தவிர்ந்த எட்டு மாகாண சபைத் தேர்தல்களிலும் 44 இலட்சத்து 65 ஆயிரம் வாக்காளர்கள் தேர்தலில் வாக்களிக்கத் தகுதியிருந்தும் வாக்களிக்காமல் இருந்துள்ளனர். இந்த 44 இலட்சத்து 65ஆயிரம்; வாக்காளர்களும் ஐக்கிய தேசியக் கட்சி, மற்றும் பொதுசன ஐக்கிய முன்னணி ஆகிய இரண்டு கட்சிகளிலும்; நம்பிக்கை இழந்ததாலே இவர்கள் வாக்களிக்கவில்லை எனக் கருதலாம். இவர்களில் ஒரு பகுதியினராவது நடைபெறவிருக்கும் தேர்தலில் மூம்முனைப் போட்டி ஏற்படுமிடத்து புதிய வேட்பாளருக்கு வாக்களிக்கலாம். அப்படி வாக்களி;க்கப்பட்டால் வாக்களிக்கப்பட்ட மொத்த வாக்குவீதம் அதிகரிக்கும் இதில் 50.1 வீதம் வாக்குகளை மகிந்த ராஜபக்ஷ பெறமுடியாமல் போகலாம் என்று எதிர்கட்சிகள் கருதலாம்.\nஎப்படி இருந்த போதிலும் இப்போதுள்ள அரசியல் சூழ்நிலையில் பெரிய மாற்றம் எதுவும் ஏற்படுவதற்கான அறிகுறிகள் காணப்படவில்லை. பொதுசன ஐக்கிய முன்னணியின் வாக்கு வங்கியி;ல் இருந்து ஒரு பகுதியையாவது எதிர்க்கட்சி கூட்டணி எடுத்தாலன்றி மகிந்த ராஜபக்ஷாவின் வெற்றியை தடுக்கமுடியாது.\nஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணி மகிந்தாவுக்கு பலத்த போட்டியை ஏற்படுத்தினால் தமிழ் மக்கள் வாக்குகள் ஜனாதிபதியை தீர்மானிக்கும் சக்தியாக மாறலாம். ஆனால் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் நேரம் அரசியல் சூழ்நிலை எப்படி மாறுமோ யார் கண்டார்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை சொல் ஆடார சோரவிடல் .குறள் .818 (முடியும் செயலை முடியாதபடி செய்து கெடுப்பவரின் உறவை அவர் அறியுமாறு எதுவும் கூறாமலே தளர்த்திவிட வேண்டும் ) .....................\nசுவிற்சர்லாந்தில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத...\nபுதிய 1,000 ரூபா நாணயத்தாள் பிரசார சுவரொட்டியாகும்...\nஇலஞ்சம் பெற்ற நீதிமன்றத்தின் பதிவாளர் அதிகாரிகளால்...\nஅகதிகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டோருக்கு அடைக்கலம் வழங்...\nபொது வேட்பாளர் தொடர்பில் ஜே.வி.பி.யுடன் இணக்கப்பாட...\nசிவநாதன் கிஷோர் எம்.பி ஜனதிபதிக்கு பிறந்த தின வாழ்...\n18 குடும்பங்கள் மீள்குடியேற்றத்திற்காக மட்டக்களப்ப...\nசுவிற்சர்லாந்தில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்...\nதமிழரசுக் கட்சியின் மானிப்பாய் தொகுதி முன்னைநாள் பாராளுமன்றதிரு.வி.தர்மலிங்கம் அவர்களின்25வதுநினைவு தின நிகழ்வுகள் யாழ்.கோப்பாய் தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத் தூபிக்கு அருகாமையில் 02.09.2010 காலை 8.30அளவில் ஆரம்பமாகி நடைபெற்றது\nஅகதிகளாக வந்த மலையாக மக்களை காந்தீயத்தின் ஊடாக புணர்வாழ் வளித்த காந்தீயத்தின் கண் மணிகள் Dr.ராஜசுந்தரம் MR.சிவசண்முகமூர்த்தி MR.ஜெயசந்திரன் MR.வாசுதேவ..... MR.சந்ததியார்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2010/01/blog-post_1352.html", "date_download": "2019-02-17T20:44:27Z", "digest": "sha1:RVR6YUNYQ3ZZYJ4WWSU44KXUIMCULYYN", "length": 24296, "nlines": 173, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: அரசின் ரகசியங்களை வெளிவிடுவேன் : மிரட்டுகின்றார் பொன்சேகா.", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nஅரசின் ரகசியங்களை வெளிவிடுவேன் : மிரட்டுகின்றார் பொன்சேகா.\nஅரசாங்கம் தன்னை சொந்தரவு செய்வதை நிறுத்த வேண்டும் என சவால் விடுத்துள்ள முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் பொன்சேகா தனக்கு ஏதாவது இடம்பெற்றால் அரசின் இரகசியங்களை வெளிவிடுவேன் என சற்று முன்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் எச்சரித்துள்ளார்.\nஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்ததில் இருந்து தன்னை தொந்தரவு செய்த அதிகாரிகளின் ஒழுங்கீனத்தை விபரமாக பதிவு செய்து வைத்துள்ளதாக தெரிவித்துள்ள அவர், மேலும் பேசுகையில்,\nஎனக்கு ஏதாவது நடக்குமாக இருந்தால் என்னை மிரட்டியவர்கள் தொடர்பான விபரங்கள், தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்து தொகுத்து வைத்துள்ளேன். என்னை கொலை செய்யும் நோக்குடன் எனது பாதுகாப்பு 91 இராணுவ அதிகாரிகளிலிருந்து நான்கு பொலிஸ் அதிகாரிகளாக குறைக்கப்பட்டுள்ளது. எனக்கு நெருக்கமான அதிகாரிகள் வேலையிலிருந்து விலத்தப்பட்டும், கைது செய்யப்பட்டும், தொந்துரவு செய்யப்பட்டும் வருகின்றனர். எனக்கு நெருக்கமானவர்களான இராணுவத்திலிருந்து முறைப்படி ஓய்வு பெற்ற 3 ஜெனரல்கள் , 3 பிரிகேடியர்கள் , 2 கேணல்கள் கைது செய்யப்பட்டள்ளனர். அவர்களில் ஒருவர் மீது லசந்த விக்ரமதுங்கவின் கொலையுடன் தொடர்புள்ளதாக எவ்விதத்திலும் சம்பந்திமில்லா பொய்குற்றச்சாட்டு சுமத்தப்படுகின்றது. எனது காரியாலயத்திலிருந்த இருபது பேரை கைது செய்து சிஐடி யினர் நேற்று நீதிமன்றில் நிறுத்தி விளக்கமறியலில் வைத்துள்ளனர். அத்துடன் காரியாலயத்திலிருந்த 23 கணனிகளை எடுத்துச் சென்றுள்ளனர். இன்று நாட்டில் சட்டம் ஒழுங்கும் நடைமுறையில் இல்லை. நீதிமன்றிலோ பொலிஸிலோ முறையிடமுடியாத நிலை உள்ளது. எவரும் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம். ஊடக சுதந்திரமில்லை. அனைவரும் தமது கடமைகளை ஒழுங்கா செய்ய முடியாதவாறு ஒருவிதமான அழுத்தத்தின் கீழே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் என்றார்.\nநாட்டை விட்டு ஓடும் எண்ணம் உள்ளதா எனக்கேட்டபோது. நான் நாட்டை விட்டு ஓடமாட்டேன். பாதுகாப்புக்காக ஒழிக்கவேண்டிய கட்டாயம் இருந்தால் அது வேறு விதமானது. எதுவாக இருந்தாலும் நானோ எனது மனைவியோ , வெளிநாட்டில் படிக்கும் எனது மகள் மாரோ நாட்டுக்கு வெளியே செல்லாதாவாறு எமது கடவுச் சீட்டுக்கள் முடக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.\nஹோட்டலில் இருந்து ஜனாதிபதியை கொல்ல சதிசெய்ததாக வெளியாகியுள்ள செய்தி தொடர்பாக கேட்கப்பட்டபோது, எதிர்கட்சித் தலைவரை அல்லது தன்னை கொல்ல திட்டம் தீட்டப்படுவதாக தகவல்கள் கிடைத்ததை அடுத்து பாதுகாப்புக்காக 20 அறைகளை எடுத்து குறிப்பிட்ட ஹோட்டலில் தங்கியிருந்தோம். ஆனால் இன்று கதைகள் வேறுவிதமாக திசை திருப்பப்பட்டுள்ளது. அவர்கள் கூறும் விடயங்களுக்கான எவ்வித ஆதாரங்களோ அடிப்படை காரணங்களோ அவர்களிடம் இல்லை எனவும் கூறியுள்ளார்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nகனடாவில் மக்களின் சொத்துக்களை வைத்திருக்கும் 25 பேரது பெயர் விபரம் இதோ\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பெயரால் வசூலிக்கப்பட்ட பணத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் மற்றும் அசையும் அசையா சொத்துக்கள் உலகம் பூரா...\nகடமை நேரத்தில் பேஸ்புக், மற்றும் ஸ்மார்ட் போன் பாவிப்போர் பதவி நீக்கப்படுவீர்கள். மத்திய மாகாண ஆளுநர் எச்சரிக்கை.\nதமது கடமை நேரத்தில். அரச அலுவலர்கள், ஃபே��்புக் அல்லது ஸ்மார்ட் ஃபோனை பயன்படுத்தினால் அவர்களை பணியில் இருந்து நீக்குவதாக, மத்திய மாகாண ஆளுநர...\nதமிழ் தேசியத்துள் ஒழிந்திருக்கும் போதை வியாபாரிகள்\nகல்வியின் விளைநிலம் என்று முன்னோர் காலத்தில் புகழ்பெற்றிருந்த இலங்கையின் யாழ் மாவட்டம் இன்று சமூகவிரோத செயல்களின் விளைபூமியாக பரிணமித்து நிற...\nபிரித்தானியாவில் தஞ்சம் கோரும் இலங்கை ஏதிலிகள் குறித்து, விசேட தீர்மானம் - பிரித்தானிய மேன்முறையீட்டு நீதிமன்றம்.\nபிரித்தானியாவில் ஏதிலி அந்தஸ்த்து கோரி விண்ணப்பிக்கும் இலங்கையர்கள் தொடர்பாக, பிரித்தானிய மேன்முறையீட்டு நீதிமன்றம் முக்கிய தீர்ப்பொன்றை வழங...\nகுட்டடிமணி குழுவை காட்டிக்கொடுத்தது பிரபாகரனே 37 ஆண்டு- களின் பின்னர் போட்டுடைக்கின்றார் குட்டிமணியின் சட்டத்தரணி.\n“அண்ணா, நாங்கள் மணற்காட்டில் இறங்கியது தம்பிக்கு மட்டும்தான் தெரியும். வேறு யாருக்குமே தெரியாது. தம்பிதான் எங்களை காட்டிக்கொடுத்தான் என்று எ...\nஜனாதிபதியின் உறுதிமொழி மீளப்பெறப்பட வேண்டும் - சர்வதேச நீதிபதிகள் கோரிக்கை.\nஇலங்கையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுகின்றவர்களுக்கு மரண தண்டனை விதிப்பது தொடர்பான உறுதிமொழியை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திரும்பப் ப...\nபுலம்பெயர் புலிகள் மக்களின் பணத்தை மக்களுக்காக தருகின்றார்கள் இல்லை. அழுகின்றார் சிவாஜிலிங்கம்.\nநடைபெற்று முடிந்த யுத்தத்தின் பெயரால் புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ் மக்கள் கோடிக்கணக்கான பணத்தை புலம்பெயர் புலிகளிடம் வாரி வழங்கியுள்ளதா...\nபுலிகள் மக்களுக்கு செய்த கொடுமைகள் பற்றி வன்னி சென்று மக்களிடம் கேளுங்கள். இந்திய ஊடகங்களுக்கு மஹிந்த .\nஇந்தியாவிற்கு உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள எதிர் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவிடம் இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படுகின்ற போர்க...\nமத தலைவர்களும் அரசியல் தலைவர்களுமே அனைத்திற்கும் முட்டுக்கட்டையாக உள்ளனர் – சம்பிக்க ரணவக்க\nஇலங்கையில் தற்போதுள்ள பல பிரச்சனைகளுக்கு, ஒரு சில மத தலைவர்களும், அரசியல் தலைவர்களுமே முட்டுக்கட்டையாக உள்ளதாக, அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரண...\nமண்டுர் விதானையும் தச்சனின் மகளும் இணைத்து கசிப்பு-கஞ்சா விற்பனை. உதயகுமார் நித்திரை.\nமண்டுர் துறையடி பிரதான வீதியில் வசித்துவரும் அரியன் என்ற பெயருடைய தச்சுத்தொழிலாளி ஒருவனின் மகளான வசந்தி என்பவள் நீண்ட காலமாக அப்பிரதேசத்தில்...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=22402", "date_download": "2019-02-17T20:28:31Z", "digest": "sha1:6SELLA4EWH5V7CW7ZNCPW4MENQWQ32QD", "length": 14327, "nlines": 120, "source_domain": "www.lankaone.com", "title": "நான்கு கேமராவுடன் அசத்த", "raw_content": "\nநான்கு கேமராவுடன் அசத்தும் அசுஸ் ஸ்மார்ட்போன்\nசர்வதேச மொபைல் காங்கிரஸ் 2018 விழாவில் சாம்சங், சோனி மற்றும் நோக்கியா போன்ற நிறுவனங்கள் வெளியிட இருக்கும் சாதனங்கள் குறித்த தகவல்கள் இணையத்தில் ஏற்கனவே பலமுறை வெளியாகியுள்ளது. இவ்விழாவில் அசுஸ் திட்டங்கள் குறித்து அந்நிறுவனம் சார்பில் எவ்வித அறிவிப்பும் வெளியாகாமல் இருக்கிறது.\nஅசுஸ் சத்தமில்லாமல் இருந்தாலும், பிரபல டிப்ஸ்டரான எவான் பிளாஸ் அசுஸ் வெளியிட திட்டமிட்டிருக்கும் ஸ்மார்ட்போன் குறித்த தகவல்களை தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இத்துடன் அசுஸ் வெளியிட இருக்கும் ஸ்மார்ட்போனின் புகைப்படத்தையும் அவர் பதிவிட்டிருக்கிறார்.\nஎவான் பிளாஸ் வெளியிட்டிருக்கும் அசுஸ் ஸ்மாப்ட்போனில் பின்புறம் மற்றும் முன்பக்கம் டூயல் கேமரா செட்டப் என மொத்தம் நான்கு கேமராக்களை கொண்டுள்ளது.\nஇந்த ஸ்மார்ட்போன் அசுஸ் சென்ஃபோன் 5 லைட் என அழைக்கப்படும் என்றும் அவர் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். புதிய ஸ்மார்ட்போனின் தோற்றம் பார்க்க சென்ஃபோன் 4 சீரிஸ் போன்றே காட்சியளிக்கிறது.\nமுன்பக்கம் மற்றும் பின்புறம் டூயல் கேமரா செட்டப், 18:9 ரக டிஸ்ப்ளே, பின்புறம் கைரேகை சென்சார் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 20 எம்பி டூயல் செல்ஃபி கேமரா, பின்புறம் 16 எம்பி டூயல் பிரைமரி கேமரா வழங்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅசுஸ் சென்ஃபோன் லைட் 5 ஸ்மார்ட்போனில் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 1080x2160 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட ஸ்கிரீன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. 2018 சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் சென்ஃபோன் 5 லைட் தவிர புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை அசுஸ் வெளியிடுமா என்பது குறித்து எவ்வ��த தகவலும் இல்லை.\nஎனினும் அசுஸ் நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்ளும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அசுஸ் வெளியிட இருக்கும் நான்கு கேமரா கொண்ட சென்ஃபோன் 5 லைட் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.\nமும்பை அணியில் இணைகிறார் பிரித்வி ஷா.....\nஉள்நாட்டு டி20 தொடரான சையத் முஷ்டாக் அலி தொடர் வரும் 21ம் தேதி......Read More\nநாடி நரம்பெல்லாம் வெறி ஏறி நிற்கும்...\nமும்பை தாக்குதலின் போது எந்தளவுக்கு தேசம் கண்ணீர் கடலிலும்,......Read More\n'அவசரம் வேண்டாம்...ஆகஸ்ட் 15க்கே வரலாம்’...\nவரும் மே 1ம் தேதி அஜீத் பிறந்தநாளன்று ரிலீஸாக இருப்பதாகச் சொல்லப்படும்......Read More\nகாட்டாற்று வெள்ளத்தில் \"கலைஞரை\" தூக்கி...\nதிமுக சட்ட மன்ற உறுப்பினர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தன் சொந்த ஊரான......Read More\nபாதுகாப்பற்ற ரயில்க் கடவையில் சென்ற இருவர்...\nபாதுகாப்பற்ற ரயில்க் கடவையில் காவலாளிகள் இல்லாததால், தண்டவாளத்தில் ஏறிய......Read More\nஇலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சந்துக்கும் வட மாகாண......Read More\nபாதுகாப்பற்ற ரயில்க் கடவையில் சென்ற...\nபாதுகாப்பற்ற ரயில்க் கடவையில் காவலாளிகள் இல்லாததால், தண்டவாளத்தில் ஏறிய......Read More\nபுத்தளம் சின்னப்பாடு கடற்பகுதியில் சட்டவிரோதமாக கடற்தொழிலில்......Read More\nஇலங்கை தொடர்மாடி வீடு VAT வரி வருகிறது.\n1 ஏப்ரல் 2019 முதல் இந்த வரி இலங்கையில் அறிமுகமாகின்றது.இது சில வாதப் பிரதி......Read More\nசபாநாயகருக்கு எதிராக நடவடிக்கை –...\nசபாநாயகருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக......Read More\nமக்களுக்கு சிறந்த வரவு செலவுத்...\nமக்களுக்கு சிறந்தது நடக்கும் வரவு செலவுத் திட்டமாக இருந்தால் மாத்திரமே......Read More\nஒலுவில் வைத்தியசாலைக்கு சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் வழங்கிய......Read More\nதமது அபிவிருத்தி திட்டங்களையே இந்த...\nஇந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து நான்கு வருடங்கள் ஆகியுள்ள போதிலும்......Read More\nஇலங்கை இந்திய ஒப்பந்தத்துடன் முற்றுப்பெறவேண்டிய ஆயுதப் போராட்டம்......Read More\nதமிழ் மக்களை சுயமாக தமது கருத்துக்களை கூறவிடாது தடுத்துவந்த......Read More\nயுத்த காலத்தில் குடியேறிய மக்களுக்கு சலுகைகள் வழங்கப்படும் வகையில்......Read More\nயாழ்ப்பாணம், கொழும்பு, தென் ஆபிர���க்கா, அவுஸ்திரேலியா\nதிரு ஜெயக்குமார் கந்தசாமி (குமார்)\n19 ஏ, சிறிசேனா அரசின் சாதனை...\nசனவரி 2015 இல் ஒரு புதிய இலங்கைக்கு 6.2 மில்லியன் மக்கள் வாக்களித்தார்கள்.......Read More\nநிலக்கீழ் நீர் மாசுபடுதலை தடுக்கும்...\nநிலம் சார்ந்த நீர் மாசுபடுதலைத் தடுக்கும் பணியில் அர்த்தஸர்யா......Read More\nதகவல் அறியும் உரிமை சட்டமும்,...\nதகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெற்காசியாவில் சிறந்த நாடாக இலங்கை......Read More\nதமிழீழம் என்ற நாடு விரைவில் மலரும்\nஇத்தனைக்குப் பிறகும், தமிழீழம் என்ற நாடு ஈழத் தமிழ் மக்கள் பேசுவதும்......Read More\nஒட்டு மொத்த தமிழர்களின் ஒரே குரல்...\nசீடன் - வணக்கம் குருவேகுரு - வணக்கம் நீண்ட நாட்கள் உன்னை நான்......Read More\nஇரா. சம்பந்தனின் 86ஆவது பிறந்த தினம் நேற்று (பெப்ரவரி 05) கொண்டாடப்பட்டது. ......Read More\nஉலகில் இயற்கை வளங்கள் மற்றும் உயிரினங்கள் எல்லாம் சமநிலைகளை கொண்டே......Read More\nகறுப்பு நாளும் காணாமல் போன...\nசிறீலங்காவின் 71வது சுதத்திர தினத்தை தாயத்திலும் புலம்பெயர் தேசத்திலும்......Read More\n04 பெப்ரவரி 2019 - 71 ஆவது ஆண்டை எதற்காகக் ...\nசிறிலங்காவின் குரலற்றவர்கள் மற்றும் முகமற்றவர்கள் சார்பாக அமைச்சர்......Read More\nஜோர்ஜ் பெர்ணாண்டஸ் (1930-2019) மறவன்புலவு...\nஇலங்கை வல்வெட்டித்துறையில் 1989 ஆகத்து 2, 3 நாள்களில் இந்தியப் படையின்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/3708", "date_download": "2019-02-17T20:25:55Z", "digest": "sha1:JGOSN477PYDJKOX6TQ6EINY76E2B5KK6", "length": 19016, "nlines": 109, "source_domain": "www.virakesari.lk", "title": "தமிழர்களை கொன்ற துப்பாக்கிகளுக்கு தோட்டா வழங்கியவா்கள் ஜே.வி.பியினர் : தொண்டமான் பவுண்டேஷன் பற்றி தெரியாத கிளிப்பிள்ளை அனுர | Virakesari.lk", "raw_content": "\nபாதுகாப்பற்ற ரயில்க் கடவையில் சென்ற இருவர் மயிரிழையில் உயிர் தப்பினர்.\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nவடக்கு ஆளுநருக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்குமிடையில் சந்திப்பு\nசகோதரர்கள் இருவர் கடத்தப்பட்டதாக பொலிஸில் முறைப்பாடு ;யாழில் பரபரப்பு\nபிளாஸ்டிக்கை ஒழிக்க மோட்டா் சைக்கிளில் நின்றபடி பயணம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ\n54 பல்கலைக்கழக மாணவர்களு��்கு வகுப்புத்தடை\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; பெண் படுகாயம்\nதமிழர்களை கொன்ற துப்பாக்கிகளுக்கு தோட்டா வழங்கியவா்கள் ஜே.வி.பியினர் : தொண்டமான் பவுண்டேஷன் பற்றி தெரியாத கிளிப்பிள்ளை அனுர\nதமிழர்களை கொன்ற துப்பாக்கிகளுக்கு தோட்டா வழங்கியவா்கள் ஜே.வி.பியினர் : தொண்டமான் பவுண்டேஷன் பற்றி தெரியாத கிளிப்பிள்ளை அனுர\nஇலங்கை தொழிலாளர் காங்கிரசின் அரசியல் எதிரிகள் சொல்லிக்கொடுத்ததை அப்படியே ஒப்புவிக்கும் கிளிப்பிள்ளையே அனுர குமார திசாநாயக்க என மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nஇலங்கை தொழிலாளர் காங்கிரசின் பொது செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் மீது சேறு பூச எத்தணிக்கும் சக்திகளின் எடுப்பார் கை பிள்ளையாக ஜே.வி.பி யின் அனுர குமார திசாநாயக்காவின் செயற்பாடுகள் அமைந்திருக்கின்றன.\nஅன்று மக்கள் விடுதலை முண்ணனியினரின் அரசியலின் தொடக்கமே இந்திய தமிழர்களை இந்த நாட்டிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்பதிலிருந்து தான் ஆரம்பித்தது. ஆனால் இன்று இந்திய வம்சாவளி மக்களுக்கு சில மலையக அரசியல் கோமாளிகளுடன் சேர்ந்து புதிய பெயர் சூட்ட புறப்பட்டிருக்கிறார்கள்.\nகடந்த ஜனாதிபதியின் ஆட்சிக்காலத்தின் ஆரம்பத்தில் இனவாததிற்கு முதலடி எடுத்து கொடுத்தவர்களும், தமிழ் மக்களின் நியாயமான அரசியல் கோரிக்கைகளை இரும்பு கரம்கொண்டு நசுக்கி தமிழர்களை கொன்று குவித்த துப்பாக்கிகளுக்கு தோட்டாக்களை வழங்கிய இவர்கள் தற்போது தமிழர்களுக்காக நீழிக்கண்ணீர் வடிக்கின்றார்கள். மலையகத்தின் தலைமையின் மீது தவறான குற்றச்சாட்டுகளை சுமத்துவதன் மூலம் மலையக மக்களை சிதறடித்து அரசியல் குளிர்காய மனப்பால் குடித்துக்கொண்டிருக்கிறார்கள்.\nதொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தின் மூலம் பெருந்தோட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட சேவைகளையும் அதற்கான செலவுகளையும் அறியாமல் பாராளுமன்ற உறுப்பினர் அனுர குமார திசாநாயக்க பேசுவது வேடிக்கையான விடயமாகும்.\nஇவர் இலங்கை தொழிலாளர் காங்கிரசை அவமானப்படுத்தும் வகையில் தந்திரமாக தயார் செய்யப்பட்ட கருவி. பிழையான தகவல்களை வழங்கி கேள்விக்கேட்க வைப்பதனாலும் அவமானப்படுத்த வேண்டும் என்பதற்காக வழங்கப்பட்ட பதில்களினாலும் உண்மையை மறைக்க முடியாது.\nகடந்த 9 வருடங்களில் தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்திற்கு 1800 மில்லியன் ரூபாய்கள் அரச நிதி பயன்படுத்தப்பட்டதாக அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஆனால் தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தின் தகவல்கள் படி வருடத்திற்கு சராசரியாக 125 மில்லியன் (12 கோடி 50லட்சம் ரூபா) ரூபாய்களை திறைசேரி வழங்கி வந்திருக்கிறது. இதை மாதாந்த அடிப்படையில் கணக்கிட்டால் மாதத்திற்கு ஒரு கோடி 4 லட்சம் ரூபாவை திறைசேரி வழங்கி வந்திருக்கிறது.\nஇந்த மன்றத்தில் நிரந்தர ஊழியர்களாக 185 பேரும், 10 பர் தற்காலிக ஊழியர்களாகவும் சேவை செய்து வருகின்றனர். இவர்களுக்கான மாதாந்த சம்பளமாக 6.5மில்லியன் (65 லட்சம் ரூபாய்) வழங்கப்பட்டு வருகின்றது.\nஅத்துடன் மலையகத்தில் இந்திய வம்சாவளி மக்கள் வாழுகின்ற பிரதேசங்களில் அமைக்கப்பட்டுள்ள 48 பிரஜாசக்தி தகவல் தொழில்நுட்ப நிலையங்களை நடத்தி செல்வதற்காக மாதாந்தம் 2.5 மில்லியன் (இருபதைந்து லட்சம் ரூபா) செலவிடப்பட்டிருக்கிறது. அத்துடன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில் விடுதியில் தங்கி தொழிற் பயிற்சி பெறுபவர்கள் உட்பட சகல மாணவர்களுக்கும் இலவசமாக உணவு வழங்கப்பட்டு வருகிறது.\nஅதேபோல இறம்பொட கலாசார கல்லூரியில் பயிற்சி பெற்றுவரும் மாணவர்களுக்கும் இலவச உணவு வழங்கப்பட்டு வந்திருக்கிறது. நவசக்தி சுயதொழில் வேலைத்திட்த்தின் ஊடாக ஆயிரக்கணக்கானவர்களுக்கு சுய தொழில் செய்வதற்கான கடன் வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளன.\nதொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தின் மூலம் இன்னும் பல்வேறு சமூக அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மலையக மக்களுக்காக மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இவற்றுக்கான செலவுகளையெல்லாம் சரியாக கணக்கு போட்டு பார்த்தால் கிடைத்த நிதியை உச்ச அளவில் மக்களுக்காக பயன்படுத்தப்பட்டிருப்பதை சாதாரணமாகவே அறிந்துகொள்ள முடியும்.\nஅனுரகுமார திசாநாயக இவற்றையெல்லாம் சரியாக தெரிந்துகொள்ளாமல் இலங்கை தொழிலாளர் காங்கிரசிற்கு சேறு பூச எத்தனிப்பவர்களினால் தத்தெடுக்கப்பட்டவராக மாற்றப்பட்டுள்ளார்.\nஆறுமுகன் தொண்டமானின் குடும்பத்தை சார்ந்தவர்கள் தமது சொந்த சொத்துக்களை விற்று மக்கள் சேவை புரிந்தவர்கள். ஆறுமுகன் தொண்டமானுக்கோ அல்லது இலங்கை தொழிலாளார் காங்கிரசிற்கோ ஊழல் புரிந்து வாழவேண்டிய அவசிய��ில்லை. அதனால்தான் மலையக மக்களின் முழுமையான ஆதரவுடன் இன்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைநிமிரிந்து நிற்கிறது.\nபொய்யான போலியான தகவல்களை வழங்கி மலையக மக்களை இலங்கை தொழிலாளர் காங்கிரசிலிருந்து பிரிக்க முனையும் எவ்விதமான நயவஞ்சக முனைப்புக்களும் மலையக மக்களிடம் எடுபடாது என்பதை காலம் உணர்த்தும் எனவும் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.\nகணபதி கனகராஜ் ஊடக அறிக்கை இலங்கை தொழிலாளர் கிளிப்பிள்ளை அனுர குமார திசாநாயக்க மத்திய மாகாண சபை உறுப்பினர்\nபாதுகாப்பற்ற ரயில்க் கடவையில் சென்ற இருவர் மயிரிழையில் உயிர் தப்பினர்.\nபாதுகாப்பற்ற ரயில்க் கடவையில் காவலாளிகள் இல்லாததால், தண்டவாளத்தில் ஏறிய இருவர் பின்னர் ரயில் வருவதை அவதானித்து திடீரென்று வெளியில் பாய்ந்து மயிரிழையில் உயிர் தப்பினர்.\n2019-02-17 23:06:45 பாதுகாப்பற்ற ரயில்க் கடவையில் சென்ற இருவர் மயிரிழையில் உயிர் தப்பினர்.\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nகொழும்பு கெசல்வத்த பகுதியில் இனதெரியாத துப்பாக்கிதாரிகளால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக கெசல்வத்த பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\n2019-02-17 22:24:03 கொழும்பு துப்பாக்கிச் சூடு இளைஞர் படுகாயம்\nவடக்கு ஆளுநருக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்குமிடையில் சந்திப்பு\nஇலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சந்துக்கும் வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவDக்குமிடையிலான சந்திப்பு இன்று (17) மாலை இந்திய உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லமான இந்தியா இல்லத்தில் இடம்பெற்றது.\n2019-02-17 21:30:45 வடக்கு ஆளுநருக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்குமிடையில் சந்திப்பு\nசகோதரர்கள் இருவர் கடத்தப்பட்டதாக பொலிஸில் முறைப்பாடு ;யாழில் பரபரப்பு\nயாழ் பண்டத்தரிப்பில் சகோதரர்கள் இருவர் கடத்தப்பட்டதாக பெற்றோரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.\n2019-02-17 20:57:16 யாழ் பண்டத்தரிப்பு சகோதரர்கள் இருவர் பொலிஸில் முறைப்பாடு\n2 ஆவது விசேட மேல் நீதிமன்றம் கொழும்பு மேல் நீதிமன்ற கட்டடத் தொகுதியில்\nபாரிய நிதி மோசடிகள் குறித்த வழக்குகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக நிறுவப்பட்ட 2 ஆவது விசேட நிரந்தர மேல் நீதிமன்றம் கொழும்பு புதுக்கடை மேல் நீதிமன்��� கட்டடத் தொகுதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\n2019-02-17 19:25:24 நீதிமன்றம் கொழும்பு கட்டடம்\nதாக்குதலின் எதிரொலியாக பி.எஸ்.எல். ஒளிபரப்பை நிறுத்தியது 'டி ஸ்போர்ட்'\nகஷ்மீர் தாக்குதலினால் \"RP-SG\" விருது வழங்கும் நிகழ்வு ஒத்திவைப்பு\nபாதாள உலக குழுவினரை இலக்கு வைத்து அதிரடிப்படை வலைவீச்சு\nபிரதமரின் செயல் நாட்டை காட்டிக்கொடுத்தமைக்கு ஒப்பானது - மஹிந்த\nதென் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருக்கு இடமாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B1", "date_download": "2019-02-17T20:32:07Z", "digest": "sha1:X3CDDWYLP6SKGHQGLCRU3Y54WBHFZZXL", "length": 11606, "nlines": 144, "source_domain": "gttaagri.relier.in", "title": "நன்மை தரும் பூச்சிகளை உற்பத்தி செய்து பயிர்களை காக்கும் விவசாயி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nநன்மை தரும் பூச்சிகளை உற்பத்தி செய்து பயிர்களை காக்கும் விவசாயி\nவிவசாயத்தில் நோய் பாதிப்பு, பூச்சி தாக்குதல் ஆகியவற்றை கட்டுப்படுத்த ரசாயன உரம், பூச்சிமருந்து பயன்படுத்துகின்றனர். ஆனால் பூச்சி மருந்து பயன்படுத்திய சில நாட்களிலேயே மருந்து வீரியம் குறைந்து நோய் பரப்பும் பூச்சிகள் அதிகரித்துவிடுகிறது. பயிர்களை பாதுகாக்க முடியவில்லை என விவசாயிகள் புலம்பும் நிலை உள்ளது.\nகுறிப்பாக பயிர்களில் தண்டுபுழு நோய் விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் 40 சதவீத மகசூல் குறையும். இப் பாதிப்பில் இருந்து பயிர்களை காக்க இயற்கை வேளாண் முறையில், நோய் ஏற்படுத்தும் பூச்சிகளை அழித்து, நன்மைதரும் பூச்சிகளை உருவாக்கி விற்பனையிலும், விவசாயத்திலும் சாதித்து வருகிறார் தேனி அன்னஞ்சியை சேர்ந்த பட்டதாரி விவசாயி மோகன்குமார்.\nஇவர் 2011 ல், 4 ஏக்கரில் ஒருபரு கருனைமுறை தொழில் நுட்பத்தில் கரும்பு நாற்று செய்தார். முதல் வெட்டில் ஏக்கருக்கு 60 டன், 2வது வெட்டில் 75டன் மகசூல் எடுத்து சாதனை படைத்துள்ளார். கரும்பில் பாதிப்பு ஏற்படுத்தி தண்டுபூச்சிகளை அழிக்கும் இயற்கை முறையில் “டிரைகோகிராம்மா ஜாப்னிக்” எனும் பூச்சிகள் மூலம் நோய் பாதிப்பை தடுத்து உற்பத்தியில் சாதனை படைத்தார். இவர் பெற்ற பலனை மற்��வர்களுக்கும் சென்றடையும் வகையில், தண்டுபுழுவை கட்டுப்படுத்தும் பூச்சிகளை உற்பத்தி செய்கிறார்.\nஅதிக முட்டையிடும் “கார்சீரா’ எனும் பூச்சிகள் மூலம் “டிரைகோகிரம்மா ஜாப்பனிக்’ என்ற முட்டை உற்பத்தி செய்யப்படுகிறது. இதிலிருந்து வரும் சிறிய பூச்சிகளை கூண்டு வலைகளில் பராமரித்து அதிலிருந்து மிக நுண்ணிய முட்டைகளை பெறலாம். முட்டைகளை மஞ்சள்நிற அட்டையில் ஒரு கியூபிக் மீட்டர் அளவில் சிறிய அட்டையில் 15 ஆயிரம் முட்டைகள் ஒட்டுகின்றனர். இந்த அட்டைகளை ஐந்து நாட்களுக்குள் தண்டு புழு பாதித்த பயிரில் கட்டவேண்டும். அட்டையில் ஒட்டிய முட்டைகள் சூரிய வெப்பத்தில் 2 மணிநேரத்தில் பூச்சியாக மாறிவிடும். இப் பூச்சிகள் பயிர்களுக்கு சேதம் விளைவிக்கும் தண்டு புழுக்களை உணவாக எடுத்து, அழித்து, பயிர்களுக்கு நன்மை தரும் முட்டைகளை செடியில் வைத்துவிடும்.\nகரும்பில் தண்டு பூச்சி பாதிப்பு இருந்தால் நடவு செய்த 4 வது மாதத்தில் 15 நாள் இடைவெளியில் 3 முறை மஞ்சள் நிற அட்டை கட்டினால் நோய் பாதிப்பு இருக்காது.\nஇதுபோன்ற நன்மை செய்யும் பூச்சிகள், கரும்பு, காய்கறி சாகுபடி, காப்பி, ஏலம் பயிர்களில் தண்டுபுழு பாதிப்பை போக்க பெரிதும் உதவுகிறது.\nபண்ணையில் நாள்ஒன்றுக்கு 120 சிசி பூச்சிகள் உற்பத்தி செய்கிறேன். இதை சர்க்கரை ஆலைகள் அதிகம் கொள்முதல் செய்கிறது. ஒரு அட்டை ரூ.35 விலைக்கு விற்கப்படுகிறது. பயிரை தாக்கும் மற்ற நோயான மாவு பூச்சி, கத்தாளை பூச்சி ஆகியவற்றை ஒழிக்க இயற்கை பூச்சிகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன் என்றார்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nபூச்சி மற்றும் நோயைக் கட்டுப்படுத்தும் தொழில்நுட்ப...\nபயிர்ப்பூச்சி கட்டுப்பாட்டில் பவேரிய பேசியானா பூசண...\nமாவுப் பூச்சியைக் கட்டுப்படுத்தும் ஒட்டுண்ணிகள் அற...\nPosted in பூச்சி கட்டுப்பாடு\nபுரதம் தேவையை அதிகரிக்க பயறு வகை பயிர் சாகுபடி →\n← நெல் திருவிழா மற்றும் கண்காட்சி அழைப்பு\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/samantha-9-years-after-pair-with-atharva-pmpnoy", "date_download": "2019-02-17T19:48:29Z", "digest": "sha1:XR6EO4DZTAWRU4GMENNBJQUH6L64KZAI", "length": 10411, "nlines": 124, "source_domain": "tamil.asianetnews.com", "title": "9 வருடத்திற்கு பின் மீண்டும் ஜோடி சேரும் சமந்தா! நடக்கும் போட்டா.. போட்டி..!", "raw_content": "\n9 வருடத்திற்கு பின் மீண்டும் ஜோடி சேரும் சமந்தா\nஅதர்வா நடித்த பானா காத்தாடி படத்தில் அறிமுகமானவர் சமந்தா. அதன் பிறகு இருவரும் ஜோடியாக நடிக்க வாய்ப்புகள் அமையவில்லை.\nமீண்டும் ஜோடி சேரும் சமந்தா:\nஅதர்வா நடித்த பானா காத்தாடி படத்தில் அறிமுகமானவர் சமந்தா. அதன் பிறகு இருவரும் ஜோடியாக நடிக்க வாய்ப்புகள் அமையவில்லை.\nஇந்நிலையில் ஒன்பது வருடத்திற்கு பின் மீண்டும் அதர்வாவுடன் ஜோடி சேர்ந்துள்ளார். இந்த படத்தை விஜய் சேதுபதி - திரிஷா நடித்த 96 படத்தை தயாரித்த நந்தகோபால் தயாரிக்கிறார்.\nஇவர் ஏற்கனவே ரோமியோ ஜூலியட், கத்தி சண்டை, சில்லுனு ஒரு காதல், மச்சக்காரன், கலாபக் காதலன், ஆகிய படங்களை தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nநகைச்சுவை நடிகரான சந்தானம் கதாநாயகனாக நடிக்க தொடங்கிய பின் அவருடைய இடம் காலியாக கிடக்கிறது. அந்த இடத்தை நிரப்பி வந்தவர் நடிகர் சூரி. தற்போது யோகிபாபுவுக்கும் அதிர்ஷ்டம் அடிக்க ஆரம்பித்துவிட்டது.\nஅவருடைய உடல் மொழியும், வசனங்களை உச்சரிக்கும் விதமும் ரசிகர்களுக்கு பிடித்துப்போனதால், தொடர்ந்து யோகி பாபு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. எனவே தற்போது இருவரும் கோடிகளில் சம்பளம் வாங்குவதாக பேசப்பட்டது.\nஅதில் உண்மை இல்லை என்று யோகிபாபு மறுத்தார். இப்போது சூரியா யோகி பாபுவா என்ற கேள்வி எழுகிற அளவுக்கு இருவருக்கும் இடையே போட்டா போட்டி நடந்து வருகிறதாம். ஆனால் இதை இருவருமே வெளியில் காட்டிக் கொள்ளவில்லை என கூறுகிறது கோலிவுட் வட்டாரம்.\n45 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தயாரிக்கப்படும் ‘காசி யாத்திரை’...\nரஜினி, விஜய்சேதுபதி, நயன்தாரா ஜாதகங்கள்... என்ன சொல்லுது 2018 கோலிவுட் டைரி..\nத்ரிஷாவுக்கு டஃப் கொடுக்க வரும் சமந்தா\nசேட்டன்களின் இதயத்தை திருடப்போகும் ஜானு\nகணவர் தயாரிப்பில் அடுத்த படத்திற்கு பூஜை போட்ட ஜோதிகா\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇறுதி மரியாதை... கண்ணீரை வரவழைக்கும் கடைசி பதிவு காட்சி\nஅதிர்ச்சி வீடியோ: துடிக்கத் துடிக்க தலையைத் துண்டித்த பூசாரி... திருநங்கைக்கு நடந்த பயங்கர கொடூரம்\nஇராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட... நெஞ்சை உலுக்கும் வீடியோ காட்சி\nஅடுத்த பரபரப்பை கிளப்பிய சிம்புவின் தம்பி... வைரலாகும் வீடியோ\nநடிகர்களுக்கு சரமாரி கேள்வி... நாங்க செத்தால் வந்து பார்ப்பீர்களா.. தமிழக வீரரின் ஆதங்க வீடியோ\nஇறுதி மரியாதை... கண்ணீரை வரவழைக்கும் கடைசி பதிவு காட்சி\nஅதிர்ச்சி வீடியோ: துடிக்கத் துடிக்க தலையைத் துண்டித்த பூசாரி... திருநங்கைக்கு நடந்த பயங்கர கொடூரம்\nஇராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட... நெஞ்சை உலுக்கும் வீடியோ காட்சி\nகமலுக்கு நோ சொல்லிவிட்டு ரஜினிக்கு மட்டும் ஓ.கே. சொன்னது ஏன்...நயன்தாரா நறுக்...\nபாக்., எல்லையில் இந்திய விமான படையினர் நடத்திய ஒத்திகை... பரபரப்பு வீடியோ..\nவிமான நிலையத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தை பா.ஜ.க – அ.தி.மு.க கூட்டணிக்கு ஓ.கே. சொன்ன கேப்டன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/08/12/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-02-17T20:33:18Z", "digest": "sha1:6DSGCUUJH2T4D7HYLZO4FVS3TKRFWZ3I", "length": 15055, "nlines": 135, "source_domain": "theekkathir.in", "title": "அழிந்து வரும் எருமையினம் மேய்ச்சல் நிலங்கள் அழிப்பால் அரிதாகிப்போன எருமை வளர்ப்பு – Theekkathir", "raw_content": "\nபிரதமர் பங்கேற்ற விழாவில் பெண் அமைச்சரின் இடுப்பில் கைவைத்த அமைச்சரால் சர்ச்சை\nஜமால் கஷோக்ஜி: “திட்டமிட்ட மிருகத்தனமான கொலை” : முதல் கட்ட அறிக்கை அதிர்ச்சி தகவல்…\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / கோவை / அழிந்து வரும் எருமையினம் மேய்ச்சல் நிலங்கள் அழிப்பால் அரிதாகிப்போன எருமை வளர்ப்பு\nஅழிந்து வரும் எருமையினம் மேய்ச்சல் நிலங்கள் அழிப்பால் அரிதாகிப்போன எருமை வளர்ப்பு\nவிவசாயம் சார்ந்த தொழிலாக இருப்பது மாடு வளர்ப்பு. உழைப்பு, ஆரோக்கியம், வறட்சி உள்ளிட்ட எந்தவொரு சூழலையும் எதிர்கொண்டு வளரும் அற்புதமான நாட்டு மாட்டினங்��ள் மற்றும் எருமை மாடுகளின் வளர்ப்பு விவசாயத்தின் ஒரு அங்கமாகவே இருந்து வந்தது. குறைவாக பால் கறந்தாலும் இவை தரும் ஒவ்வொரு சொட்டுப்பாலும் தாய்ப்பாலுக்கு சமம்.\nநாட்டுப் பசுமாட்டின் பாலைகாட்டிலும் திடமாகவும் சற்றேகூடுதலாக கொழுப்பு சத்துக்கொண்ட எருமைப்பால் ஊட்டச்சத்து மிகுந்தது. தண்ணீர் கலந்தாலும் நீர்த்து போகாத எருமைப்பாலே பால் சார்ந்த இனிப்பு பொருட்கள் தயாரிப்பிற்கு ஏற்றதாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. பின்னர் அதிக பால் உற்பத்தியினை மட்டுமே கருத்தில் கொண்டு வெண்மை புரட்சி என்ற பெயரில் அற்புதமான நாட்டு மாட்டினங்களோடு சேர்த்து எருமாட்டினங்களையும் அழித்து, நம் மண்ணுக்கு தொடர்பில்லாத கலப்பின மற்றும் மரபணு மாற்றப்பட்ட மாடுகளை வளர்க்க ஊக்குவிக்கப்பட்டது. இதனால் அருகிப்போனது நாட்டுமாட்டினங்கள் மட்டுமல்ல எருமைகளும் தான் என்பது யாருடைய கவனதிற்கும் செல்லவேயில்லை. அவை கொத்துகொத்தாக லாரிகளில் ஏற்றப்பட்டு இறைச்சிக்காக அடிமாடுகளாக அண்டை மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.\nதமிழகத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பின்னர் மெல்ல மெல்ல நாட்டு மாட்டினங்களின் வளர்ப்பின் அவசியம் உணரப்பட்டு இன்று அழிவின் விளிம்பில் இருந்த அவற்றை பலரும் விரும்பி வளர்க்க துவங்கியுள்ளனர். நாட்டுமாட்டு பால் விற்பனையும் அதன் தேவையும் அதிகரித்துள்ளது. ஆனால் அதேகாலகட்டத்தில் பாதிக்கப்பட்டு அழிந்து வரும் எருமை மாட்டினங்களை கண்டுகொள்ளத்தான் யாருமில்லை. தற்போது ஏறத்தாழ அழிந்தே விட்ட எருமையினத்தின் அழுகுரல் யாருக்கும் கேட்கவேயில்லை. இன்று தேடினாலும் கிடைக்காது என்ற அளவில் காணாமலே போய்விட்டது. பிற மாட்டினங்களை போல் எருமை வளர்ப்பிற்கு எவ்வித கவனிப்போ செலவோ இல்லை. நீண்ட கொம்புகளோடு கரிய நிறத்தில் பெரிதாக வளரும் இவற்றுக்கு எதிர்ப்பு சக்தி இயற்கையிலேயே அதிகம் என்பதால் நோய்தாக்கி சாதாரணமாக இறக்காது. தனித்தீவனங்கள் எதுவும் தேவையில்லை அவிழ்த்துவிட்டால் மேச்சலுக்கு சென்று விட்டு வீடு திரும்பிபால் கறக்கும். கலப்பின மாடுகளை தவிர்த்து நாட்டு மாட்டு வளர்ப்பில் ஆர்வம் காட்டிகளம் இறங்கி சாதித்து வரும் இளைஞர்கள் கூட எருமைகளை வளர்க்க முன்வருவதில்லை. எருமை வளர்க்க தயங்குவது ஏன் என்ற கேள்வியை நாட்டுமாடுகள் மற்றும் கலப்பின மாடுகளை வளர்த்து பால் பண்ணை நடத்தி வரும் குருடம்பாளையம் கிராமத்தை சேர்ந்த பட்டதாரி இளைஞருமான ரவியிடம் முன்வைத்த போது, நமது பாரம்பரிய பண்பாட்டை மீட்டெடுக்கும் முயற்சியாக நாட்டுமாடுகளுடன் எருமை மாடுகளையும் வளர்க்க ஆசைப்பட்டாலும் அவை கிடைக்காத அளவிற்கு மிக மிக குறைவாகவும் ஏதோ ஒரு இடத்தில் அரிதாக கிடைக்கும் சில எருமை கன்றுகுட்டிகளின் விலை மிக மிக அதிகமாகவும் உள்ளது.\nமேலும் எருமைகளை பிற மாடுகளைப்போல் கட்டி வைத்து வளர்ப்பது சரியானதல்ல. அதனை அடைத்து வைத்து எவ்வளவு சத்தான தீவனங்கள் போட்டாலும் குறைவாகவே பால் கறக்கும், அவற்றை அதன் இயல்புப்படி மேய்ச்சலுக்கு கொண்டு சென்றால் மட்டுமே எதிர்பார்க்கும் அளவிற்கு பால் கிடைக்கும், அவை ஆரோக்கியமாகவும் இருக்கும். ஆனால் இன்று கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலங்கள் அனைத்தும் அடியோடு அழிக்கப்பட்டு வீட்டு மனைகளான பின்னர் எருமைப்பாலுக்கு தேவை இருப்பினும் அவற்றை வளர்ப்பது சிக்கலாகி வருகிறது என்றார். சுற்றுச்சூழல் பாதிப்பு, விவசாய நிலங்கள் மற்றும் மேய்ச்சல் நிலங்கள் அழிப்பு, இறைச்சிக்காக கொல்லப்படுவது என பல்வேறு காரணங்களினால் அழிவின் இறுதி கட்டத்தில் உள்ள எருமையினங்களை வரும் தலைமுறையினருக்கு இதுதான் எருமை என பழைய நிழற்படத்தில் தான் காட்ட இயலும்.நாட்டுமாடு வளர்ப்போடு எருமை மாடு வளர்ப்பையும் ஊக்கப்படுத்த வேண்டும். இல்லையெனில் மழையோ வெயிலோ அல்லது எந்த சூழலுக்கும் சற்றும் சலனப்படாமல் சுற்றித்திரிவோரை எருமை என அதனை உதாரணம் காட்டி திட்டக்கூட முடியாத நிலைக்கு அந்த இனம் முற்றிலுமாக அழிந்தது விடும்.\nஅழிந்து வரும் எருமையினம் மேய்ச்சல் நிலங்கள் அழிப்பால் அரிதாகிப்போன எருமை வளர்ப்பு\nசாதி ஆதிக்கவாதிகள் இடையூறு – பட்டா இருந்தும் பயனில்லை: நான்கு வருடங்களாக தவிக்கும் தலித் மக்கள்\nகோவையில் 3 மாத குழந்தையை கொன்ற தாய்\nசிறு,குறு தொழில் நிறுவனங்களுக்கு கடனுதவி வழங்கிடுக: வாலிபர் சங்க மாநாடு வலியுறுத்தல்\nஇடதுசாரி, திராவிட இயக்கங்கள் வலுப்பெற வேண்டியது காலத்தின் கட்டாயம்: கோவையில் பழ.கருப்பையா பேச்சு\nபோலி பயிற்சியாளருக்கு 4 நாள் போலிஸ் காவல்\nகுறைந்தபட்ச ஓய்வூதியம், பொங்கல் போனஸ் கோரி ��ர்ணா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/bike/gst-%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5/", "date_download": "2019-02-17T20:11:08Z", "digest": "sha1:EENALYO6GJLMVLJ7X7DPE5RFOPA7F4NT", "length": 16215, "nlines": 160, "source_domain": "www.automobiletamilan.com", "title": "GST பைக் : டிவிஎஸ் பைக்குகள் விலை குறையும்..!", "raw_content": "\nதிங்கட்கிழமை, பிப்ரவரி 18, 2019\n2 லட்சம் டியாகோ கார்களை விற்ற டாடா மோட்டார்ஸ்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரின் புகைப்படங்கள்\nமஹிந்திரா எக்ஸ்யூவி 300 எஸ்யூவியின் ஏ.எம்.டி அறிமுகம் விபரம்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 மைலேஜ், விலை விபரம்\nMahindra XUV300 : மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி விற்பனைக்கு வந்தது\n2019 ஹோண்டா சிவிக் காரின் சிறப்புகள் வெளியானது\nமாருதி எர்டிகா, சியாஸ் காரில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வருகை விபரம்\n2019 ஸ்கோடா ரேபிட் மான்ட் கார்லோ கார் விற்பனைக்கு வந்தது\nஹோண்டா பிரியோ காரும் இந்தியாவில் நிறுத்தப்படுகின்றது\nஅதீத பவருடன் 2019 பஜாஜ் டோமினார் 400 பைக் வருகின்றது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ஸ்க்ராம்ப்ளர் பைக் விற்பனைக்கு வந்தது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்வின் பைக் விற்பனைக்கு வந்தது\nஅப்பாச்சி 160 : டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V பைக்கில் ஏபிஎஸ் பிரேக் அறிமுகம்\nடிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் கார்கில் எடிஷன் விற்பனைக்கு வந்தது\nரூ.10.69 லட்சம் கவாஸாகி வெர்சிஸ் 1000 பைக் விற்பனைக்கு வந்தது\nராயல் என்ஃபீல்ட் பிஎஸ் 6 பைக்குகளின் வருகை விபரம் வெளியானது\nBajaj : அர்பனைட் ஸ்கூட்டர் வரைபடம் வெளியானது\nYamaha MT-15 : யமஹா எம்டி-15 பைக்கின் புக்கிங் துவங்கியது\n2 லட்சம் டியாகோ கார்களை விற்ற டாடா மோட்டார்ஸ்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரின் புகைப்படங்கள்\nமஹிந்திரா எக்ஸ்யூவி 300 எஸ்யூவியின் ஏ.எம்.டி அறிமுகம் விபரம்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 மைலேஜ், விலை விபரம்\nMahindra XUV300 : மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி விற்பனைக்கு வந்தது\n2019 ஹோண்டா சிவிக் காரின் சிறப்புகள் வெளியானது\nமாருதி எர்டிகா, சியாஸ் காரில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வருகை விபரம்\n2019 ஸ்கோடா ரேபிட் மான்ட் கார்லோ கார் விற்பனைக்கு வந்தது\nஹோண்டா பிரியோ காரும் இந்தியாவில் நிறுத்தப்படுகின்றது\nஅதீத பவருடன் 2019 பஜாஜ் டோமினார் 400 பைக் வருகின்றது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ஸ்க்ராம்ப்ளர் பைக் விற்பனைக்கு வந்தது\n2019 ட்ரையம்ஃப் ஸ்���்ரீட் ட்வின் பைக் விற்பனைக்கு வந்தது\nஅப்பாச்சி 160 : டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V பைக்கில் ஏபிஎஸ் பிரேக் அறிமுகம்\nடிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் கார்கில் எடிஷன் விற்பனைக்கு வந்தது\nரூ.10.69 லட்சம் கவாஸாகி வெர்சிஸ் 1000 பைக் விற்பனைக்கு வந்தது\nராயல் என்ஃபீல்ட் பிஎஸ் 6 பைக்குகளின் வருகை விபரம் வெளியானது\nBajaj : அர்பனைட் ஸ்கூட்டர் வரைபடம் வெளியானது\nYamaha MT-15 : யமஹா எம்டி-15 பைக்கின் புக்கிங் துவங்கியது\nHome செய்திகள் பைக் செய்திகள்\nGST பைக் : டிவிஎஸ் பைக்குகள் விலை குறையும்..\nவருகின்ற ஜூலை 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ள சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜிஎஸ்டி வரி விதிப்பின் காரணமாக டிவிஎஸ் பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர் வாங்கும் வாடிக்கையாளர்கள் பயன்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nGST எனப்படும் சரக்குகள் மற்றும் சேவைகள் வரி விதிப்பை தொடர்ந்து பல்வேறு கார் நிறுவனங்கள் சலுகைகளை வாரி வழங்கியிருந்தாலும் மோட்டார் சைக்கிள் நிறுவனங்களில் ராயல் என்ஃபீல்டு, யூஎம் மோட்டார்சைக்கிள் மற்றும் பஜாஜ் ஆட்டோ போன்ற நிறுவனங்கள் சலுகைகளை வழங்கி வருகின்றது.\nஇந்நிலையில் டிவிஎஸ் தலைமை செயல் அதிகாரி KN ராதாகிருஷ்னன் அவர்கள் கூறியதாவது ;\nஜிஎஸ்டி வரி விதிப்பு நடைமுறை மிகப் பெரிய சீர்திருத்தமாக விளங்கும் என்பதனால், வர்த்தகரீதியாக நடைமுறையில் எளிமையை மேற்கொள்ளும் என்பதனால் வாடிக்கையாளர்கள் ஏராளமான நண்மைகளை அடைவதற்கான சாத்தியக்கூறு உள்ளதாக கூறியுள்ளார்.\nமாநிலங்களை பொறுத்து விலை விபரம் மாறுதல் அடையும் என்றாலும், பெரும்பாலான மோட்டார் சைக்கிள் நிறுவனங்களின் 350சிசி க்கு குறைவான திறன் கொண்ட எஞ்சின் பெற்ற மாடல்களுக்கு விலை கனிசமாக குறையும் வாய்ப்புகள் உள்ளது.\nதற்போது ஜிஎஸ்டி வருகையால் பஜாஜ் ஆட்டோ, ராயல் என்ஃபீலடு ,ஹோண்டா மற்றும் டிவிஎஸ் போன்ற நிறுவனங்களின் மாடல் விலை குறைக்கப்படும் என உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் ஹீரோ, யமஹா, சுசூகி போன்ற நிறுவனங்கள் இதுவரை எந்த அதிகார்வப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.\n350சிசி திறனுக்கு மேற்பட்ட மாடல்களுக்கு மட்டும் 31 % வரி வதிப்பு நடைமுறை அமலுக்கு வருவதனால் சூப்பர் பைக் பிரியர்களுக்கு மட்டுமே ஜிஎஸ்டி சற்று கூடுதல் சுமையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nடிவிஎஸ் நிறுவனம் இந்த வருடத்தில் தனது முதல் ஃபேரிங் செய்யப்பட்ட அப்பாச்சி RR 310S பைக் மாடலை விற்பனைக்கு வெளியிட உள்ளது. இந்த மாடலில் 313சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளதால் ஜிஎஸ்டி வருகையால் பாதிப்புகள் ஏற்படாது.\nபிஎம்டபிள்யூ X5 M மற்றும் X6 M பிளாக் ஃபையர் எடிசன் படங்கள்..\nபெட்ரோல், டீசல் விலை நிலவரம் : 29-06-2017\nஅதீத பவருடன் 2019 பஜாஜ் டோமினார் 400 பைக் வருகின்றது\nBajaj Dominar 400 : பஜாஜ் ஆட்டோவின் 2019 பஜாஜ் டோமினார் 400 பைக் பவர் அதிகரிக்கப்பட்டு கூடுதல் வசதிகளை பெற்றதாக வரவுள்ளது. டோமினார் 400 பைக்கின்...\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ஸ்க்ராம்ப்ளர் பைக் விற்பனைக்கு வந்தது\nஇந்தியாவில் வெளியிடப்பட்டுள்ள புதிய ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ஸ்க்ராம்ப்ளர் பைக் ரூ.8.55 லட்சம் விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. இதுதவிர ஸ்ட்ரீட் ட்வீன் பைக் மாடலும் விற்பனைக்கு வந்துள்ளது. புதிய ஸ்ட்ரீட்...\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்வின் பைக் விற்பனைக்கு வந்தது\nரூபாய் 7.45 லட்சம் விலையில் ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்வின் பைக் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 65hp பவரை வெளிப்படுத்தும் 900சிசி என்ஜின் பெற்றதாக அமைந்துள்ளது. முந்தைய மாடலை...\nஅப்பாச்சி 160 : டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V பைக்கில் ஏபிஎஸ் பிரேக் அறிமுகம்\nஅப்பாச்சி 160 பைக் : டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V பைக்கில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக் உடன் கூடியதாக எஃப்ஐ மாடலில் மட்டும் ரூ.6,499 விலை...\nபெட்ரோல், டீசல் விலை நிலவரம் : 29-06-2017\nYamaha MT-15 : யமஹா எம்டி-15 பைக்கின் புக்கிங் துவங்கியது\n2019 ஸ்கோடா ரேபிட் மான்ட் கார்லோ கார் விற்பனைக்கு வந்தது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ஸ்க்ராம்ப்ளர் பைக் விற்பனைக்கு வந்தது\nமஹிந்திரா எக்ஸ்யூவி 300 எஸ்யூவியின் ஏ.எம்.டி அறிமுகம் விபரம்\nஎலக்ட்ரிக் மஹிந்திரா எக்ஸ்யூவி300 வருகை விபரம்\nMahindra XUV300 : மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி விற்பனைக்கு வந்தது\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 மைலேஜ், விலை விபரம்\nஅப்பாச்சி 160 : டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V பைக்கில் ஏபிஎஸ் பிரேக் அறிமுகம்\nரூ.150 கோடி முதலீட்டில் எம்ஜி மோட்டார் கார்ப்பரேட் அலுவலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaarakam.com/2018/08/12/%E0%AE%B6%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2019-02-17T20:22:49Z", "digest": "sha1:T6PWSS22SVHCSXPBP337F7QNADKUQCQX", "length": 8293, "nlines": 81, "source_domain": "www.thaarakam.com", "title": "ஶ்ரீலங்காவுக்கான பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிக்கும் ரஸ்யா - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம்", "raw_content": "\nஶ்ரீலங்காவுக்கான பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிக்கும் ரஸ்யா\nஶ்ரீலங்கா படையினருக்கு பயிற்சிகளை வழங்கவுள்ள ரஸ்யா ஶ்ரீலங்காவிற்குவுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிக்கவுள்ளது.\nஶ்ரீலங்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ரஸ்யாவின் உயர்மட்ட பிரதிநிதிகள் குழுவுடன் இலங்கை இதற்கான உடன்பாட்டிற்கு வந்துள்ளது.\nஇராணுவ தொழில்நுட்ப ஒத்துழைப்பு தொடர்பான ஶ்ரீலங்காவிற்கு ரஸ்யா இணைந்த செயற்குழுவின் கீழ் இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.\nஇது தொடாபான விபரங்கள் அமைச்சரவையில் கடந்த வாரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.\nஶ்ரீலங்காவிற்குன் சார்பில் ரஸ்ய அதிகாரிகளை சந்தித்த இலங்கை அதிகாரிகள் இலங்கையின் முப்படையினருக்கும் ரஸ்யா பயிற்சிகளை வழங்கும் என குறிப்பிட்டுள்ளனர்.\nரஸ்யாவில் உள்ள இராணுவ பயிற்சி கல்லூரிகளில் இந்த பயிற்சிகள் வழங்கப்படும் இதனைதவிர இலங்கையில் கூட்டு பயிற்சியை முன்னெடுப்பதற்காக ரஸ்ய அதிகாரிகள் ஶ்ரீலங்காவிற்கு விசேட விஜயங்களை மேற்கொள்வார்கள்\nஶ்ரீலங்கா தற்போது அமெரிக்கா இந்தியா பிரிட்டன் சீனா பாக்கிஸ்தான் ஆகிய நாடுகளுடன் பல்வேறு பட்ட பாதுகாப்பு உறவுகளை கொண்டுள்ளது.\nநல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் அமெரிக்காவுடனான பாதுகாப்பு ஒத்துழைப்புகள் பல மடங்காக அதிகரித்துள்ளன.\nஅமெரிக்க படைதரப்பினர் ஶ்ரீலங்காவிற்கு தொடர்ச்சியாக வந்து செல்வதுடன் அமெரிக்க கடற்படை கலங்களும் இலங்கைக்கு வருகின்றன.\nமேலும் மனிதாபிமான நெருக்கடிகளை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து இரு நாடுகளின் படையினரும் கூட்டு ஒத்திகைகளிலும் ஈடுபடுகின்றனர்.\nஇதேவேளை இந்தியா தனது இராணுவபயிற்சி கல்லூரிகளில் ஶ்ரீலங்கா படையினருக்கு இடமளித்து வருகின்றது.\nபருத்தித்துறையிலும் அல்லைப்பிட்டியிலும் தொல்லியல் ஆய்வு\nஓய்வுபெற்ற தளபதிகளுடன் மைத்திரி இரகசியச் சந்திப்பு\nபலாலி விமான நிலையத்தை இந்தியாவுக்கு விற்பனை செய்யும் இலங்கை அரசாங்கம்\n – சிறிலங்கா அரசாங்கத்துக்கு முன்கூட்டியே பிரதி வழங்க முடிவு\nமுல்லையில் முஸ்லீம்களை மட்டும் குடியேற்ற குழு: சிவமோகன் சம்மதம், சாந்தி எதிர்ப்பு\nஸ்ரீலங்காவில் அதிகரித்து செல்லும் புற்றுறோய்\n10 ஆம் ஆண்டு நினைவில்\nஉழைப்பையே உயிராக்கி மலையானவன் லெப். கேணல் தவம்.\nவேவுப்பணியில் மணலாற்றுக் காடுகளில் போராளிகள் \nதேசியத் தலைவருக்கு தோளோடு தோளாய் நின்ற லெப். கேணல் பொன்னம்மான்\nமுள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 10வது ஆண்டு பேரணிக்கான கலந்தாய்வு.\nவன்னிமயில்” விருதுக்கான போட்டி 2019\nபட்டப்போட்டியும் தமிழர் பாரம்பரிய விளையாட்டு விழாவும் \nமுல்கவுஸ் அன்புத்தமிழ் கழகத்தின் தமிழ்பாடசாலை நடாத்தும் தமிழ்திறன்…\nபாரிசில் இருந்து ஜெனிவா நோக்கி…\n சிங்கள பௌத்த பேரினவாதத்தின் (சு)தந்திர தின…\nவீரமறவர்களின் வீரவணக்க நிகழ்வு -லண்டன்\n© 2019 - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Cinema/2019/02/11091328/1025063/Tamilcinema-oviyas-90ml.vpf", "date_download": "2019-02-17T19:32:55Z", "digest": "sha1:ZPNMHYQOHP6MPOW3UQWXFFP53VFYG6HY", "length": 8927, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "டீசரை பார்த்து தீர்மானிக்காதீர்கள் - ஓவியா", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nடீசரை பார்த்து தீர்மானிக்காதீர்கள் - ஓவியா\n90 எம்.எல். பட டீசர் சர்ச்சைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நடிகை ஓவியா கருத்து தெரிவித்துள்ளார்.\nபழத்தை சுவைக்கும் முன்பே விதையை தீர்மானிக்காதீர்கள் என தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். சமீபத்தில் வெளியான 90 எம்.எல் படத்தின் டீசரில், ஓவியா பேசும் வசனங்கள் மற்றும் நடிப்புக்கு, கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ள நிலையில், இவ்வாறு கருத்து தெரிவித்துள்ள ஓவியா டீசரை பார்த்து முழுப் படத்தையும் தீர்மானிக்காதீர்கள்' என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nமேகதாது அணை- விசாரணை ஒத்திவைப்பு\nமேகதாது அணை விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணையை உச்சநீதிமன்றம் நான்கு வாரங்களுக்கு ஒத்தி வைத்துள்ளது.\nஎம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா - பிரமாண்ட ஏற்பாடு\nஅதிமுக நிறுவனர் எம்ஜிஆரின் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் தமிழ்நாடு 50 ம் ஆண்டு பொன்விழா ஆகியவை , சென்னை - நந்தனம் ஓய்.எம்.சி.ஏ மைதானத்தில், நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெறுகிறது.\nதமிழகத்தில் தவிர��க்க இயலாத செலவுகள் அதிகரிப்பு- மத்திய கணக்கு தணிக்கைத் துறை தெரிவிப்பு\nதமிழகத்தில் ஆண்டுக்கு ஆண்டு தவிர்க்க இயலாத செலவுகளுக்கு ஒதுக்கப்படும் நிதி அதிகரித்து கொண்டே வருவதாக மத்திய கணக்கு தணிக்கைத் துறை தெரிவித்துள்ளது.\nபிரதமர் மோடிக்கு எதிராக அறவழியில் கருப்புக் கொடி காட்டும் போராட்டம் நடத்தப்படும் - வைகோ\nகன்னியாகுமரி மாவட்டத்திற்கு வரும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து அறவழியில் கருப்புக் கொடி காட்டும் போராட்டம் நடத்தப்படும் என்று ம.தி.மு.க.பொது செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.\nராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் பியூஸ்கோயல் கண்டனம்\nமேக் இன் இந்தியா திட்டத்தை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சிறுமைப்படுத்தி உள்ளதாக மத்திய அமைச்சர் பியூஸ்கோயல் குற்றம்சாட்டி உள்ளார்.\nபிப்ரவரி 28-ல் காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம்\nகுஜராத் மாநிலம் அகமதாபாத்தில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் வரும் 28 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nதர்ணா போராட்டத்தை தொடரும் புதுச்சேரி முதல்வர்\nபுதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, முதலமைச்சர் நாராயணசாமி இடையே இன்று மாலை நடைபெறுவதாக இருந்த சந்திப்பு ரத்தாகியுள்ளது.\nதனியார் தொழில்நுட்பக்கல்லூரியில் பட்டமளிப்பு விழா\nதேசிய தொழில்நுட்பக்கல்வி கவுன்சிலின் தலைவர் அனில் சகஸ்ரபுதே பங்கேற்று மாணவ மாணவியருக்கு பட்டங்களை வழங்கினார்.\nசீனா : வசந்தகால திருவிழா கோலாகலம்\nசீனாவில் வசந்தகால திருவிழா அந்நாட்டு மக்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://allaboutcineworld.blogspot.com/2016/02/blog-post.html", "date_download": "2019-02-17T19:41:08Z", "digest": "sha1:R2QN7HCUC25WKUXYFJLUNGJBH575QGV7", "length": 5007, "nlines": 38, "source_domain": "allaboutcineworld.blogspot.com", "title": "விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் சோழ மன்னராக அஜீத் ~ Cine World", "raw_content": "\nவிஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் சோழ மன்னராக அஜீத்\nவிஷ்ணுவர்த்தன் இயக்கும் அடுத்த படத்தில் அஜீத் சோழ தேச மன்னராக நடிக்கிறார் என்று செய்திகள் வெளியாகி இருக்கின்றன.\nபில்லா, ஆரம்பம் என்று அஜீத்தை வைத்து 2 ஹிட் படங்களைக் கொடுத்தவர் விஷ்ணுவர்த்தன். இவர் கடைசியாக ஆர்யா, கிருஷ்ணாவை வைத்து இயக்கிய யட்சன் எடுபடவில்லை.\nஇதனால் மீண்டும் ஒரு ஹிட் படம் கொடுக்கும் முனைப்பில் தீவிரமாக தனது அடுத்த படத்திற்கான கதையை பாலகுமாரனுடன் இணைந்து உருவாக்கிக் கொண்டிருக்கிறார்.\nஇந்நிலையில் சரித்திரப் படமாக உருவாகும் இதில் சோழ தேசத்தின் மன்னராக அஜீத் நடிக்கப் போகிறார் என்று பரபரப்பாக செய்திகள் அடிபட்டு வருகின்றன.\nஇது குறித்து எழுத்தாளர் பாலகுமாரன் 'அஜீத்திற்காக கதை அமைத்து வருவது உண்மைதான். தஞ்சை பெரிய கோயில், ராஜராஜ சோழன் ஆகியவற்றிற்கும் இந்தக் கதைக்கும் எந்தவித தொடர்பும் இல்லை.\nஒரு சோழ தேச மன்னரைப் பற்றிய கதையைத் தான் உருவாக்கி வருகிறோம்' என்று சமீபத்தில் தெரிவித்திருக்கிறார். தற்போதைய சூழ்நிலையில் அஜீத் இந்தக் கதையில் நடிப்பாரா என்று கோலிவுட் வட்டாரங்கள் கேள்வி எழுப்புகின்றன.\nஎனினும் அஜீத்தின் அடுத்த படத்தை இயக்கப் போவதாக இருந்த சிறுத்தை சிவா ஒரு சிக்கலில் இருப்பதால் அஜீத் இந்தக் கதையை ஒப்புக் கொள்ளவும் வாய்ப்புகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.attavanai.com/1911-1920/1914.html", "date_download": "2019-02-17T20:17:52Z", "digest": "sha1:IX5Q6IHWGTEKR4XTYR6AYDGUNHZNJ32T", "length": 106435, "nlines": 1064, "source_domain": "www.attavanai.com", "title": "1914ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல் - Tamil Books Published in the Year 1914 - தமிழ் நூல் அட்டவணை - Tamil Book Index - அட்டவணை.காம் - Attavanai.com", "raw_content": "\nநன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்.\nமுகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு\nஅகல் விளக்கு | சென்னை நூலகம் | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n1914ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்கும���டம், நூல் வரிசை எண்)\nபூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1914, ப.1280, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 045687)\nசக்கரவர்த்தி அண்டு கம்பெனி, சென்னை, 1914, ப.1004-1008, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031864)\nஅநுபோக வைத்திய நவநீதம் - எட்டாம் பாகம்\nபா முகம்மது அப்துல்லா சாயபு, முஸ்லிம் அபிமானி அச்சியந்திரசாலை, சென்னை, 1914, ப.234, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000207)\nஅபிராமி பட்டர், மனோன்மணிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1914, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012294)\nவீ.ஆறுமுகஞ்சேர்வை, மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1914, ப.410, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023287, 022230)\nஜேம்ஸ் ஆலன், வ.உ.சிதம்பரம் பிள்ளை, மொழி., எஸ்.என். பிரஸ், சென்னை, 1914, ப.68, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 038005)\nகுகை நமசிவாய தேவர், மனோன்மணிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1914, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013030, 106197)\nஅருணாசல அக்ஷர மணமாலை, பஞ்சரத்னம், பதிகம், அஷ்டகம்\nரமண மகரிஷி, வித்தியா ரத்தினாகா அச்சுக்கூடம், வேலூர், பதிப்பு 4, 1914, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028718)\nஸி.குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1914, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022153)\nஸி.குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1914, ப.76, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032193)\nபுகழேந்திப்புலவர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை , 1914, ப.144, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014040, 014041)\nஅற்புதத் தேவாரத்திரட்டு முதலான தோத்திரத் திரட்டு\nசரஸ்வதி விலாச அச்சுக்கூடம், டர்பன், 1914, ப.155, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022728)\nவி.கோவிந்தப்பிள்ளை, நிரஞ்சனவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1914, ப.551, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007697)\nஆதிநாராயணப்பிரசன்னம், என்னும், ஸ்ரீ ஹரிகவசம், கெருடப்பத்து, பெருமாள் அவதார சுருக்கம்\nஅத்திப்பட்டு பா.திருவேங்கிடசாமி நாயுடு, ஸ்ரீநிகேதன முத்திராக்ஷரசாலை, சென்னை, 1914, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019508)\nஔவையார், கிறிஸ்டியன் லிட்ரேச்சர் சொசைட்டி பார் இந்தியா, சென்னை, 1914, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033622)\nஔவையார், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1914, ப.143, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3656.2)\nஔவையார், கிறிஸ்டியன் லிட்ரேச்சர் சொசைட்டி பார் இந்தியா, சென்னை, 1914, ப.16, (ரோஜா முத்தை��ா ஆராய்ச்சி நூலகம் - எண் 033622)\nஔவையார், வித்தியாநுபாலனயந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 4, 1914, ப.34, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008382, 008617)\nஆத்திசூடி : மூலமும் உரையும்\nஔவையார், கலாரத்நாகரம் அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 11, 1914, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009530)\nகுருசரணாலயன், கோல்டன் அச்சியந்திரசாலை, சென்னை, 1914, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021737)\nஅமிர்தம் & கோ, சென்னை, 1914, ப.23, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001238)\nஆயுள்வேத ஜோதி என்னும் ஓர் அறியநூல் - முதற்பாகம்\nமுரஹரி பிரஸ், சென்னை, 1914, ப.47, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3918.7)\nஆறுபாகங்களடங்கிய சத்திய பாஷா அரிச்சந்திர நாடகம்\nஸ்ரீமட்டுவார் குழலம்பாள் பிரஸ், சென்னை, 1914, ப.36, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029655)\nஇங்கிலேண்டு காப்பிக்கும் இண்டியன் பழயதுக்கும் நேர்ந்த சண்டைச்சிந்து\nசூளை முனிசாமி முதலியார், தனலக்ஷ்மி நர்த்தன அச்சியந்திரசாலை, சென்னை, 1914, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002263)\nபங்கின் சந்திர சாட்டர்ஜி, சந்திரா பிரஸ், சென்னை, 1914, ப.34, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019869)\nசீர்காழி அருணாசலக்கவிராயர், லாங்மென்ஸ், கிரீண் & கோ, சென்னை, 1914, ப.465, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 113956, 108017)\nசீர்காழி அருணாசலக் கவிராயர், ஸன் ஆப் இந்தியா பிரஸ், சென்னை, 1914, ப.455, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029750)\nடி.எ.எக்ஞமைய்யர், ராமானுஜம் பிரஸ், தென்காசி, 1914, ப.34, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035277)\nஇராஜாம்பாள் : ஓர் இனிய துப்பு அறியும் தமிழ் நாவல்\nஜே. ஆர். ரங்கராஜு, ரங்கராஜூ பிரதர்ஸ், சென்னை, பதிப்பு 6, 1914, ப.180, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024795)\nஆறுமுக நாவலர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 11, 1914, ப.238, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026491, 030568)\nவித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், 1914, ப.222, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021982)\nஎஸ்.பி.வெங்கடேச சர்மா, மீனாம்பிகை அச்சாபீஸ், மதுரை, 1914, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3938.2)\nஈனக் ஆர்டன் : தெனிசன்\nஸி.குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1914, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105601)\nகாங்கேயர், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1914, ப.85, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025395)\nஉலககுணக்கண்ணாடி யென்னும் ஹிந்துக்கள் தெய்வகுண வெளிச்சம்\nபெங்களூர் ஆ. ஐயாசாமி முதலியார், சிவகாமி விலாச அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1914, ப.195, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023495, 023492, 102917)\nஉவமான சங்கிரமும் : இரத்தினச்சுருக்கமும்\nதிருவேங்கடையர், ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1914, ப.67, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001230, 015360, 038967)\nதிருவேங்கடையர், தமிழ்ச்சங்க முத்திராசாலை, மதுரை, 1914, ப.6, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019438, 100633)\nசுவாமி விவேகானந்தர், விவேகபாநு அச்சியந்திரசாலை, மதுரை, 1914, ப.31, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029270)\nசக்கரவர்த்தி அச்சுக்கூடம், சென்னை, 1914, ப.979-983, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011183)\nபி.ஆர்.ராமா ஐயர் & கோ, சென்னை, 1914, ப.92, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015758)\nக.இராசசேகரன், ஸி.குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1914, ப.63, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105224, 107239)\nஔவைக் குறள் : மூலமும் உரையும்\nஔவையார், ஸ்ரீ சுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1914, ப.112, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009059)\nபா.முகம்மது அப்துல்லா சாயபு, முஸ்லிம் அபிமானீ அச்சியந்திரசாலை, சென்னை, பதிப்பு 3, 1914, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015976)\nசாக்கோட்டை கிருஷ்ணசாமி ஐயங்கார், பி.ஆர்.ராம அய்யர் அண்டு கம்பெனி, சென்னை, 1914, ப.34, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 108455)\nகோ.நடேசய்யர், லாலி எலெக்டிரிக் பிரிண்டிங் பிரஸ், தஞ்சாவூர், 1914, ப.359, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018240, 018241)\nஏகை சிவசண்முகம் பிள்ளை, திரிபுரசந்தரி விலாசம் அச்சுக்கூடம், தமிழ்நாடு, 1914, ப.136, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 076305)\nமினர்வா பிரஸ், சென்னை, 1914, ப.30, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033389)\nகந்தரனுபூதி : மூலமும் உரையும்\nஅருணகிரிநாதர், சக்கரவர்த்தி அண்டு கம்பெனியர், ஸ்ரீலக்ஷிமி நாராயணவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1914, ப.23, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014487, 015060)\nதேவராய சுவாமிகள், சுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1914, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011782)\nசக்கரவர்த்தி அச்சுக்கூடம், சென்னை, 1914, ப.1012-1023, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031877)\nஆர்.சுந்தரராகவய்யங்கார், சி.எஸ்.இராதாகிருஷ்ணய்யர், கும்பகோணம், 1914, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3642.10)\nகரிசிலாதாள் அல்லது உ��்தம பத்தினி\nமோசூர் வெங்கடசாமி ஐயர், எம். ஆதி அண்ட் கம்பெனி, சென்னை, 1914, ப.42, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008869, 024729)\nநந்தீசுர மகாமுனிவர், பரப்பிரம்ஹ அச்சுக்கூடம், சென்னை, 1914, ப.54, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000091, 000039)\nபொள்ளாச்சி முத்துசாமி பிள்ளை, கோபாலவிலாசம் அச்சியந்திரசாலை, பொள்ளாச்சி, 1914, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011358)\nஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1914, ப.120, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 107037)\nவி.பி.கிருஷ்ணஸ்வாமி, ஸி.குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1914, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033306, 033311, 107241)\nகுடும்ப ஔஷதங்களைப் பிரயோகிக்கும் முறை\nஎஸ். சாமிவேல், ரஞ்சித போதினி ஆபீஸ், இரங்கூன்,1914, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003603)\nகுருபாததாசர், எஸ்.பி.வி. அச்சுக்கூடம், சென்னை, 1914, ப.221, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002426, 002427, 005736)\nகுருபாததாசர், வித்வசிரோமணிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1914, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011392)\nஅகத்தியர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1914, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000080)\nதமிழ்ச்சங்கமுத்திராசாலை, மதுரை, 1914, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021788, 101631)\nநா.கிருஷ்ணசாமி நாயுடு, நிரஞ்சனவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1914, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035949)\nசரவணப்பெருமாள் கவிராயர், எஸ்டேட் பிரஸ், தேவகோட்டை, 1914, ப.44, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106446)\nகுன்றக்குடியிலெழுந்தருளி யிருக்கும் சிவசுப்பிரமண்யக்கடவுள் குறவஞ்சி\nவீரபத்திரக் கவிராயர், ஸ்ரீ ஹயவதன விலாஸ பிரஸ், கும்பகோணம், 1914, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106444)\nசகாதேவர், மகமதியன் பிரஸ், மதுரை, 1914, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009025, 009026)\nதிருவாவடுதுறை சுப்பிரமணிய சுவாமிகள், தமிழ்ச்சங்க முத்திராசாலை, மதுரை, 1914, ப.7, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004611)\nசக்கரவர்த்தி அண்டு கம்பெனி, சென்னை, 1914, ப.1026-1040, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031872)\nபாலூர் அமிர்தகவிராயர், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1914, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001489, 001490, 002709, 046908, 106509)\nகோயிற்கலம்பகம் என்கின்ற திருவரங்கக்கலம்பகம் : மூலமும் உரையும்\nபிள்ளைப் பெருமாளையங்கார், கலைக்கியான முத்திராட்சரசாலை, சென்னை, 1914, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003039, 003040)\nபுகழேந்திப் புலவர், வைஜெயந்தி அச்சுக்கூடம், சென்னை, 1914, ப.113, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106693)\nகோட்டாறு வீ.உடையார் பிள்ளை, கிருஷ்ணவிலாஸ் அச்சியந்திரசாலை, திருமங்கலம், பதிப்பு 2, 1914, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036256)\nகுமரகுருபர அடிகள், கோள்டன் அச்சியந்திரசாலை, மதராஸ், 1914, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025453)\nசகுணதீரன் - இரண்டாம் பாகம்\nஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1914, ப.478, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048916)\nசத்துவகுணபிரசித்தர்களின்சரித்திரமாகிய ஸ்ரீமகாபக்தவிஜயம் - முதற்பாகம்\nசித்தூர் வெங்கடதாஸர், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1914, ப.352, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048125 L)\nமஹாதேவ அய்யர், எஸ்டேட் பிரஸ், தேவகோட்டை , 1914, ப.19, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002809)\nஎஸ்.வெங்கடாசலம் ஐயர், பி.ஆர்.ராம ஐயர் & கோ, சென்னை, 1914, ப.118, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005190)\nகம்பர், கோள்டன் அச்சியந்திரசாலை, மதறாஸ், 1914, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035374)\nசெஞ்சி ஏகாம்பர முதலியார், கோள்டன் அச்சியந்திரசாலை, மதராஸ், 1914, ப.42, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008706)\nசர்வசமய ஜோதிட நவக்கிரக சூக்ஷ்ம துருவநாடீ கிரந்தம்\nஸ்ரீ வித்தியாவினோதினி அச்சிக்கூடம், தஞ்சை, 1914, ப.67, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4309.7)\nசெஞ்சி ஏகாம்பர முதலியார், ஸன் ஆப் இந்தியா பிரஸ், சென்னை, 1914, ப.99, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008935)\nசர்வாத்ம முத்திநிர்ணயமும் பொ. மு. தசகாரியவிளக்க மறுப்பின் மறுப்புக் கண்டனமும்\nதெ.ச.சு.சுப்பிரமணியபிள்ளை, சைவப்பிரகாச அச்சியந்திரசாலை, தூத்துக்குடி, 1914, ப.82, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027690, 102518)\nசனிபகவான் தோத்திரம், நவக்கிரக தோத்திரம்\nவாணீவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1914, ப.641-648, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017940)\nசாணக்ய சாகஸம் என்னும் சந்திரகுப்த சரித்திரம்\nவி.பாலம்மாள், கோபாலகிருஷ்ண ஐயர், சென்னை, 1914, ப.192, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004252)\nஅ.குமாரசுவாமிப்பிள்ளை, ச.இ.சிவராமலிங்கையர், கொக்குவில், 1914, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018243, 031508)\nமுகம்மது முகியித்தீன்லெப்பை, ஸ்ரீ சண்முகநாத யந்திரசாலை, யாழ்ப்பாண��், 1914, ப.170, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9401.2)\nசாத்திரக்கோவை, பெரியநாயகியம்மை பதிகம், குமாரதேவர் நெஞ்சுவிடுதூது\nகுமாரதேவர், சிதம்பரசுவாமிகள், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1914, ப.184, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026449, 026450, 046758)\nசான்றோர் புராணம் - முதற் பாகம்\nசட்டைநாத கவிராயர், இரத்தினவிலாசம் பிரஸ், பிறையாறு, 1914, ப.68, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103867)\nகோபாலஸ்வாமி, சிங்கை விஜயகேதனன் அச்சியந்திரசாலை, சிங்கப்பூர், 1914, ப.31, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001570)\nஸி.குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1914, ப.44, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105440)\nசிவசுந்தர சாயாரூப சிவமகிமா சங்கிரகம்\nராம.சொ.சொக்கலிங்கச் செட்டியார், பாலாம்பிகா விலாச அச்சுக்கூடம், சிதம்பரம், 1914, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018735, 012006, 020021, 020022, 039402)\nஅருணந்தி சிவாசாரியார், விவேகபாநு அச்சியந்திரசாலை, மதுரை, 1914, ப.351, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029989, 047400, 047556)\nமதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1914, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103140)\nசிவமலை ஸந்நிதிமுறை, யென்னும், ஸ்ரீ சுப்ரமண்யர் பஜனை\nவிஸ்வநாதன், எஸ்.என்.பிரஸ், சென்னை, 1914, ப.133, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 038756)\nநா. கதிரைவேற்பிள்ளை, டைமண்ட் அச்சுக்கூடம், வைஜெயந்தி அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1914, ப.100, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103318)\nவித்தியாவிநோதினி அச்சுக்கூடம், தஞ்சை, 1914, ப.344, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007230, 031279, 046881, 046882)\nமதுரை பரங்கிவேலு தாசர், மகமதியன் பிரஸ், மதுரை, 1914, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001842)\nசிதம்பரம் வேங்கடாசலம் பிள்ளை, மினர்வா அச்சுக்கூடம், சென்னை, 1914, ப.223, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019310, 039662)\nலிங்கமூர்த்தி குருமூர்த்தி, யுனைடெட் அச்சுக்கூடம், காஞ்சீபுரம், 1914, ப.302, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9221.3)\nசக்கரவர்த்தி அச்சுக்கூடம், மதராஸ், 1914, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006995)\nசொர்ன பாரதி, பாண்டியன் அச்சியந்திரசாலை, இரங்கோன், 1914, ப.23, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021277)\nஅண்ணாமலை ரெட்டியார், பாலவிர்த்திபோதிநி அச்சியந்திரசாலை, சென்னை, 1914, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 038823)\nக.இராமஸ்வாமி பிள்ளை, ஸ்ரீசுப்பிரமணிய விலாசம் ப���ரஸ், சென்னை, 1914, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002986)\nக.இராமஸ்வாமி பிள்ளை, ஜீவகாருண்யவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1914, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035599)\nநாகை ஸி.கோபாலகிருஷ்ண பிள்ளை, வைஜெயந்தி அச்சுக்கூடம், சென்னை, 1914, ப.53, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007268, 007269, 046831)\nசேக்கிழார் நாயனார் அருளிச்செய்த திருத்தொண்டர் பெரியபுராணம்\nதிருமயிலை வி.சுந்தர முதலியார், மதராஸ் ரிப்பன் அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1914, ப.312, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3757.4)\nமதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, பதிப்பு 2, 1914, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018748)\nசைவ வினாவிடை : இது தோத்திரத்திரட்டுடன் - இரண்டாம் புத்தகம்\nஆறுமுக நாவலர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 8, 1914, ப.194, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 038836, 038837, 048293, 048300)\nசைவாகமப்பிராமாண்யம் : முதல் அத்தியாயம்\nஅ.அரங்கசாமி அய்யர், வைஜயந்தி அச்சுக்கூடம், சென்னை, 1914, ப.83, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 101739)\nமறைமலையடிகள், நாகை ஸி. கோபாலகிருஷ்ண பிள்ளை, தேவகோட்டை, 1914, ப.65, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008549, 008500, 104822)\nஞானநந்தர் சஞ்சீவி மருந்துகளின் உபயோகச் சுருக்கம்\nஞானாநந்தர் சஞ்ஜீவினி வைத்தியசாலை, குன்றாக்குடி, 1914, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005024)\nஞானவுடற்கூறு, பொதிகைமலை சிவகீர்த்தனை, பார்த்தசாரதிப்பெருமாள் நடபாயிச்சிந்து\nசக்கரவர்த்தி அச்சுக்கூடம், சென்னை, 1914, ப.995-1001, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001642)\nதிருவள்ளுவ நாயனார், வாணீ விலாசம் பிரஸ், சென்னை, 1914, ப.265, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000408, 000346, 041844)\nஷா முஹம்மது ஸியாவுத்தீன் காதிரி, ஷாஹுல் ஹமீதிய்யா அச்சுக்கூடம், திருவல்லிக்கேணி, 1914, ப.258, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9399.2)\nதிருவாரூர் சிதம்பரநாத தேசிகர், சுதேசமித்திரன் பவர் பிரஸ், சென்னை, 1914, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 101531)\nரிகார்டு அச்சியந்திரசாலை, வேலூர், 1914, ப.52, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006104, 103999)\nதணிகாசலர்பேரில் பஞ்சரத்தினம், ஆறுமுக சுவாமிபேரில் பஞ்சரத்தினம், சண்முகக்கடவுள்பேரில் பஞ்சரத்தினம்\nவாணீவிலாஸ அச்சுக்கூடம், சென்னை, 1914, ப.650-656, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001916)\nமதராஸ் ரிப்பன் அச்சி��ந்திரசாலை, சென்னை, பதிப்பு 3, 1914, ப.62, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9385.2)\nதமிழ் பூகோள சாஸ்திரம் : எலிமெண்டரி 4-வது ஸ்டாண்டர்டுக் குரியது\nடி.வி.செல்லப்ப சாஸ்திரியார், டி.வி.செல்லப்பசாஸ்திரியார் அண்டு சன்ஸ், சென்னை, 1914, ப.111, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034037)\nமாகறல் கார்த்திகேய முதலியார், ரா.விவேகாநந்த அச்சுக்கூடம், சென்னை, 1914, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 108183)\nதனபதி : ஓர் வினோத நாடகம்\nதெ.பொ.கிருஷ்ணசாமிப் பாவலர், மதராஸ் டைமண்டு பிரஸ், சென்னை, 1914, ப.26, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033686, 108223)\nஅ.சிவசிதம்பரப்பிள்ளை, பிரஸிடென்ஸி பிரஸ், சென்னை, 1914, ப.98, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011575)\nதன்பிஹூல் அனாம் : பீஃ துஹ்பத்தில் அவாம் : முதற்பாக மிரண்டாம் பாகமும்\nமுஹம்மது இபுறாஹீம் சாகிப், சுதேசமித்திரன் அ ச்சுக்கூடம், சென்னை , பதிப்பு 3, 1914, ப.244, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026612)\nதிரிசிரபுரம் சமயபுரம் மாரியம்மன் பதிகம்\nகோள்டன் அச்சியந்திரசாலை, மதராஸ், 1914, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030073)\nதிருக்கம்பை அமுது நீர் அறச்சாலை சபை\nஅமுது நீர் அறச்சாலை சபை, இரங்கோன், 1914, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 037156, 037157, 038892)\nஅதிவீரராம பாண்டியர், திருவாவடுதுறை ஆதீனம், திருவாவடுதுறை, 1914, ப.38, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106190)\nதிருவள்ளுவர், வித்தியாநுபாலனயந்திரசாலை, சென்னப்பட்டணம், பதிப்பு 2, 1914, ப.171, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000934)\nதிருக்குறள் நீதிக் கதைகள் - முதற்பாகம் - இல்லறவியல்\nம.சுந்தர சுப்பிரமணியம், டி.வி.சுந்தரேச சாஸ்திரியார், சென்னை, 1914, ப.128, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3814.1)\nதிருக்கோட்டாற்றுத் தேசிவிநாயகர் பன்மணி மாலை\nவீ. சு. பழனிக்குமாரு பண்டாரம், விக்ற்றோரியாப் பிறஸ், நாகர்கோவில், 1914, ப.26, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102533)\nமு.கோவிந்தசாமி ஐயர், விவேகபாநு அச்சியந்திரசாலை, மதுரை, 1914, ப.26, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018732)\nதிருவாவடுதுறை சுப்பிரமணிய சுவாமிகள், தமிழ்ச்சங்கமுத்திராசாலை, மதுரை, 1914, ப.6, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010494, 106342)\nதிரிபுரசுந்தரி அச்சுக்கூடம், சீகாழி, 1914, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 104018)\nதிருப்பாண்டிக்கொடுமுடி மலைகொழுந்து நாவலர், மதராஸ் ர���ப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1914, ப.67, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001488, 011376, 012148, 031017, 106510)\nஆறுமுக நாவலர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 10, 1914, ப.324, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022090)\nஅழகிய மணவாள ராமாநுஜ ஏகாங்கி ஸ்வாமிகள், ஸ்ரீமட்டுவார் குழலாம்பாள் அச்சுக்கூடம், சென்னை, 1914, ப.37, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003174)\nபட்டினத்தார், வித்வசிரோன்மணிவிலாச அச்சுக்கூடம், சென்னை , 1914, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014149)\nஅருணகிரிநாதர், ஸ்ரீ ராமச்சந்திர விலாச அச்சியந்திர சாலை, மதுரை, 1914, ப.100, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014550)\nஅருணகிரிநாதர், விவேகபாநு அச்சியந்திரசாலை, மதுரை, 1914, ப.865, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014757, 041647)\nதிருப்புடைமருதூர்ப் பதிற்றுப்பத்தந்தாதியும் திருநக்ஷத்திர அந்தாதிக் கலித்துறையும்\nமுத்துக்குமாரசுவாமி கவிராயர், விவேகபாநு அச்சியந்திரசாலை, மதுரை, 1914, ப.33, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103167)\nபெரியநாயகியம்மன் அச்சுக்கூடம், மதராஸ், 1914, ப.394-400, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011739)\nநக்கீரர், வித்தியாநுபாலனயந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 10, 1914, ப.74, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009897)\nபூவை கலியாணசுந்தர முதலியார், ஸ்ரீ பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1914, ப.63, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024027)\nஸி.குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1914, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105638, 107232)\nபுகழேந்திப் புலவர், வித்தியாரத்நாகரம் அச்சுக்கூடம், சென்னை, 1914, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011162)\nவாணீவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1914, ப.689-694, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001995)\nலாங்மன்ஸ் க்ரீன் அண்ட் கம்பெனி, மதராஸ், 1914, ப.57, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034335)\nநா.கிருஷ்ணசாமி நாயுடு, கிருஷ்ணவிலாஸ் அச்சியந்திரசாலை, திருமங்கலம், 1914, ப.44, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035982, 035983)\nபெரியநாயகியம்மன் பிரஸ், சென்னை, 1914, ப.160, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024816, 025664)\nவித்வசிரோன்மணிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1914, ப.160, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025363)\nசகாதேவர், கோள்டன் அச்சியந்திரசாலை, மதுரை, 1914, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009028)\nவே.முத்துசாமி ஐயர், மதுரைத்தமிழ்சங்க முத்திராசாலை, மதுரை, 1914, ப.58, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 039674, 108180, 104194)\nகோபாலகிருஷ்ண பாரதியார், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1914, ப.168, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018922)\nநல்லொழுக்கம் : 1-3 அதிகாரங்கள் - முதலாம் தொகுதி\nதச்சநல்லூர் இலக்குமணப் போற்றி, பி. ஆர். ராமய்யர் அச்சுக்கூடம், சென்னை, 1914, ப.93, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 042239)\nநல்வழி : மூலமும் உரையும்\nஔவையார், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1914, ப.36, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011308)\nஸன் ஆப் இந்தியா பிரஸ், சென்னை, 1914, ப.312, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006270, 011941)\nநளினசுந்தரி அல்லது நாகரிக தடபுடல்\nசுப்பிரமணிய சிவா, பி.ஆர்.ராமய்யர் & கோ, சென்னை, 1914, ப.159, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 038538)\nதிருநெல்வேலி சங்கரநமச்சிவாயப் புலவர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 2, 1914, ப.328, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027174)\nவாணீவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1914, ப.697-700, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003675)\nநாட்டுக்கோட்டையார் தருமமும் சுவாமி வேதாசலமும்\nமு.ரா.கந்தசாமிக் கவிராயர், விவேகபாநு அச்சியந்திரசாலை, மதுரை, 1914, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 051376)\nநாலடியார் மூலமும், தெளிபொருள் விளக்கமும்\nவை.மு.சடகோபராமாநுஜாசாரியர், சே.கிருஷ்ணமாசாரியர், உரை., கணேச அச்சுக்கூடம், சென்னை, 1914, ப.343, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 100586)\nலலிதாவிலாஸ புஸ்தகசாலை, மதராஸ், 1914, ப.34, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105321)\nவிளம்பி நாகனார், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1914, ப.122, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027524, 100604)\nநித்தியா நந்தன் : ஓர் துப்பறியும் தமிழ் நாவல்\nஆரணி குப்புசாமி முதலியார், இட்டா பார்த்தசாரதி நாயுடு ; சச்சிதாநந்தம் பிரஸ், சென்னை, 1914, ப.92, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105223)\nநீதிநெறிவிளக்கம் : மூலமும் உரையும்\nகுமரகுருபர அடிகள், ஊ. புஷ்பரதசெட்டி அண்டு கம்பெனி, கலாரத்நாகரம் அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 4, 1914, ப.105, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3647.5)\nஸி. குமாரசாமிநாயுடு ஸன்ஸ், சென்னை, 1914, ப.224, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 056014)\nஅதிவீரராம பாண்டியர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், மதராஸ், பதிப்பு 4, 1914, ப.846, (ரோஜா முத்தையா ஆர���ய்ச்சி நூலகம் - எண் 034563, 045946)\nநாச்சியாபுரம் இராமநாதச் செட்டியார், மர்க்கண்டையல் அச்சுக்கூடம், பினாங்கு, 1914, ப.13, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002201, 002202, 002203, 003305)\nஅருணகிரிநாதர், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1914, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014708)\nமுத்தமிழ்விளக்க அச்சுக்கூடம், சென்னை, 1914, ப.279, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 096986)\nபதினெண் சித்தர்கள் திருவாய் மலர்ந்தருளிய பெரிய ஞானக்கோவை\nஸன் ஆப் இந்தியா அச்சுக்கூடம், சென்னை, 1914, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035728, 035729, 045645)\nபத்மினி : ஓர் தீர ரமணியின் சரிதை\nதிரு. அ.வரகவி சுப்பிரமணிய பாரதி, லலிதாவிலாச புத்தகசாலையார், சென்னை, பதிப்பு 2, 1914, ப.47, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025085)\nபரம ரகஸ்யம், பர்ஸனல் மாக்னடிஸம்\nந. பா. தாவுத்ஸா சாகிபு, முஸ்லிம் அபிமானி அச்சியந்திரசாலை, சென்னை, 1914, ப.166, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000249)\nபாம்பன் குமரகுருதாச சுவாமிகள், வைஜயந்தி அச்சுக்கூடம், சென்னை, 1914, ப.316, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032520, 102060)\nவித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1914, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001543, 034887)\nபலதிரட்டு ஜாலமும் சிதம்பரபூசையும் சில விநோத ஜாலத்திரட்டும்\nபுலிப்பாணி, நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1914, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006409)\nபலதிரட்டு ஜாலமும் சிதம்பர பூஜையும்\nபுலிப்பாணி, அமெரிக்கன் டைமெண்ட் பிரஸ், சென்னை, 1914, ப.148, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006412)\nபுகழேந்திப் புலவர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1914, ப.104, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011891)\nபாலசுப்பிரமணியக் கவிராயர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 3, 1914, ப.527, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034569)\nபழனியாண்டவர் திருமணம்புரிந்த வள்ளியம்மன் கோலாட்டப்பாட்டு\nவே.முத்தனாசாரியர், நாராயண விலாச அச்சுக்கூடம், சென்னை, 1914, ப.36, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017599)\nபழனியாண்டவர்பேரில் உடற்கூறு ஆனந்தக் களிப்பு\nசக்கரவர்த்தி அண்டு கம்பெனி, சென்னை, 1914, ப.963-976, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002055)\nபாண்டவர் சூது போர் அல்லது திரௌபதையின் துயரம்\nமோ.முத்துசாமி ஐயர், ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1914, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 047910)\nபாண்டி நாட்டின்கண் வீற்றிருக்கின்ற தனவைசியர் சீர்திருத்த நொண்டிச்சிந்து\nபழநியப்ப செட்டியார், விவேகபாநு அச்சியந்திரசாலை, மதுரை, 1914, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002409, 002410, 024977, 006133, 046203, 046204, 046205)\nபாண்டியதேசத்தி லுள்ள காரைக்குடி முத்தாலம்மன் பதிகம்\nசீ.இராமசுவாமி ஐயங்கார், சங்கநிதி விளக்க அச்சுக்கூடம், சென்னை, 1914, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024440)\nச.பவானந்தம் பிள்ளை, தாம்ஸன் கம்பெனி, சென்னை, 1914, ப.240, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007957, 029580, 029963)\nபார்ஸி சதாரம் என்னும் சவுந்தரவல்லி சரிதை\nபாலவிர்த்திபோதிநி அச்சியந்திரசாலை, சென்னை, 1914, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029866, 050620)\nபாலபாடம் - இரண்டாம் புத்தகம்\nஆறுமுக நாவலர், வித்தியாநுபாலனயந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 7, 1914, ப.98, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048214)\nவி.பி. அச்சுக்கூடம், மதுரை, 1914, ப.4, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041752)\nஹலரத்து பீர்முகம்மது சாஹிபு ஒலியுல்லா, ஷாஹு ல் ஹமீதிய்யா பிரஸ், சென்னை, 1914, ப.128, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9404.8)\nஜெ.எல்.மாணிக்கவாசகம், ஈ.எம்.கோபாலகிருஷ்ண கோன், மதுரை, 1914, ப.195, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034008)\nபுத்தியில் மிகுத்த உத்தமி யென்னும் பூரணவல்லிகதை\nசி.நா.குப்புசாமி முதலியார், ஸரஸ்வதி அச்சு இயந்திரசாலை, சென்னை, 1914, ப.90, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011991)\nபுராணரத்தினம் என்னும் ஸ்ரீ விஷ்ணுபுராணம்\nஈச்சம்பாடி ஸ்ரீநிவாச ராகவாசாரியர், பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1914, ப.595, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034936)\nபுஷ்பகாந்தி, என்னும், பூவையர் பூஷணம்\nபி.பாலராஜம் பிள்ளை, என்.சரவண முதலியார், சென்னை, 1914, ப.94, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 040464, 034792)\nபூஜா ராமாயணம் என்னும் ஸ்ரீராம த்யானம்\nகும்பகோணம் ஜி.இராமசந்திர நாயுடு, ஆரியன் அச்சாபீஸ், கும்பகோணம், 1914, ப.31, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026858)\nதொழுவூர் வெங்கடாசல ஆசாரி, என்.சி.கோள்டன் அச்சியந்திரசாலை, மதராஸ், 1914, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011774)\nபெரியபுராணம் என்று வழங்கும் திருத்தொண்டர்சரித்திரம்\nசேக்கிழார், நிரஞ்சனவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1914, ப.536, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022088)\nதனியாம்பாள் விலாசம் அச்சுக்கூடம், சென்னை, 1914, ப.1168, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024732)\nபம்மல் சம்பந்த முதலியார், மூர்த்தி கம்பெனி ; கபாலி அச்சகம், சென்னை, பதிப்பு 2, 1914, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029879)\nஅ.மாதவையர், ஸ்ரீநிவாஸவரதாசாரி அண்டு கம்பெனி, சென்னை, 1914, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9408.4)\nபோஸ்டாபீசு சேவிங்ஸ் பாங்கியில் பணம் சேகரித்துவைப்போர் கவனிக்க வேண்டிய விதிகள்\nகவர்ன்மெண்ட் பிரஸ், சென்னப்பட்டணம், 1914, ப.25, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008751)\nமலையலங்காரக் கவிராயர், ஷண்முகவிலாசம் பிரஸ், மதுரை, 1914, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022122)\nதிரு. அ.வரகவிசுப்பிரமணிய பாரதி, சச்சிதாநந்த அச்சுக்கூடம், சென்னை, 1914, ப.58, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007622)\nசுதேசமித்திரன் பவர் பிரஸ், சென்னை, 1914, ப.196, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050917)\nபா.மாசிலாமணி முதலியார், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1914, ப.104, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011577)\nகெ.பி.சிங்காரவேலு செட்டியார், த.ஜெயவேலு முதலியார், சென்னை, 1914, ப.93, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011567, 025748)\nஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1914, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024289)\nசக்கரவர்த்தி அச்சியந்திரசாலை, சென்னை, 1914, ப.71, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014015)\nஞானசம்பந்தா அச்சுக்கூடம், சென்னை, 1914, ப.84, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4305.7)\nவித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1914, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041065)\nவித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1914, ப.25, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007551)\nடி.வி.கிருஷ்ணதாஸர், பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1914, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030534)\nமனோரம்மியம் என்ற சிறுமணிச்சுடர் - பகுதி 1 - லௌகீக ஞானத்தை விளக்கும் பதினாறு கதைகள்\nசாத்தூர் சோமசுந்தரம் பிள்ளை, தமிழ்ச்சங்கம் பவர் பிரஸ், மதுரை, 1914, ப.30, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035784, 017869)\nஎம்.அப்பாவு பிள்ளை, ஹோ அண்டு கம்பெனி, சென்னை, 1914, ப.122, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001027, 038197)\nபெரும்பாக்கம் அய்யாக்கண்ணு முதலியார், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, பதிப்பு 4, 1914, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030471, 039436)\nஎஸ்.நாராயணஸ்வாமி அய்யர், தமிழ்ச்சங்கம் பவர்ப்பிரஸ், மதுரை, 1914, ப.148, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050266)\nயாழ்ப்பாணத்து மாவிட்டபுரம் குமாரசுவாமிக் குருக்கள், சைவவித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், 1914, ப.13, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106122)\nமகாகவி காளிதாசர், வி.ராமசாமி சாஸ்திரிலு & சன்ஸ், சென்னை, 1914, ப.35, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 076941, 107027)\nகுமரகுருபர அடிகள், ஸி.குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை , 1914, ப.144, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005529, 105945)\nஔவையார், ஊ. புஷ்பரதசெட்டி அண்டு கம்பெனி, கலாரத்நாகரம் அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 12, 1914, ப.38, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031449, 006463)\nஔவையார், சைவவித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், 1914, ப.70, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007348, 008687, 030794, 031436)\nமூன்றாவது சைவ மகா சங்கப் பிரசங்கங்கள்\nபெத்தாச்சி ப்ரெஸ், பாளையங்கோட்டை, 1914, ப.242, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 6104.2)\nவி.பி.கிருஷ்ணசுவாமி, ஸி.குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1914, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 107234)\nபம்மல் சம்பந்த முதலியார், எஸ்.மூர்த்தி அண்டு கம்பெனி, சென்னை, பதிப்பு 2, 1914, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 107159)\nயாழ்ப்பாண நல்லூர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் அவர்கள் சரித்திரச் சுருக்கமும் அவர்களியற்றியருளிய தனிப்பா மாலையும்\nமீனாம்பாள் அச்சியந்திரசாலை, கொழும்பு, 1914, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 052044)\nபா. முகம்மது அப்துல்லா சாயபு, முஸ்லிம் அபிமானி அச்சியந்திரசாலை, சென்னை, 1914, ப.239, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000224)\nஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1914, ப.240, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011089)\nகம்பர், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1914, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005686, 005687, 037844, 037561)\nராஜப்பிரபா : ரசிகமும் நீதியும் நிறைந்த நாவல்\nவிசாலாட்சி அம்மாள், ஹிதகாரிணி ஆபிஸ், மதராஸ், 1914, ப.110, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011106, 020238)\nகோ.சுந்தரராஜு செட்டியார், சம்பக லெட்சுமி விலாச பிரஸ், மன்னார்குடி, 1914, ப.7, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003597)\nஸி.குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1914, ப.54, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105438)\nலீனா அல்லது அருளானந்தரின் ஆச்சரிய அனுபவங்கள்\nதி.சா.வேணுநாதம், சென்னை, 1914, ப.42, (ரோஜா ம���த்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011958)\nலெட்சுமிநாறாயணன் : ஓர் நவீன நாவல்\nடி.எஸ்.சீதாறாமய்யர், ஆரியப்பரகாசினி அச்சுக்கூடம், திருநெல்வேலி, 1914, ப.30, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011569)\nபா.முகம்மது அப்துல்லா சாயபு, முஸ்லிம் அபிமானீ அச்சியந்திரசாலை, சென்னை, 1914, ப.108, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015977)\nவனஜாக்ஷி : ஒரு ஜனாசார தமிழ் நாடகம்\nதிரு. அ.வரகவிசுப்பிரமணிய பாரதி, எஸ். ஜி. ஐயர் அண்டு கம்பெனி, சென்னை, பதிப்பு 2, 1914, ப.118, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020696, 038704, 031137)\nவாசுதேவமனனம் என்று வழங்குகிற விவேகசாரம்\nவித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1914, ப.252, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022216, 032909)\nவாலிமோட்சம் : மூலமும் உரையும்\nவித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1914, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006865)\nஅ.கிருஷ்ணசாமி ஐயா, பி. ஆர். ராமய்யர் அச்சுக்கூடம், சென்னை, 1914, ப.108, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050773)\nஔவையார், சக்கரவர்த்தி அச்சியந்திரசாலை, சென்னை, 1914, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008695)\nஅஷ்டாவதானம் வீராசாமி செட்டியார், ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, பதிப்பு 2, 1914, ப.336, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021324, 021320, 042413)\nஸி.குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1914, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105439)\nலக்ஷிமி நாராயணவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1914, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031448)\nமதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1914, ப.128, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9211.8)\nவி.பி.கிருஷ்ணசுவாமி, ஸி.குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1914, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105415)\nஸி.குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1914, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006233)\nதெ.பொ.கிருஷ்ணசாமிப் பாவலர், என்.வேங்கடராயலு அண்டு சன், சென்னை, 1914, ப.26, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3643.4)\nவேணுவன புராணம், காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ், நெல்லைவருக்கக்கோவை\nவிவேகபாநு அச்சியந்திரசாலை, மதுரை, 1914, ப.159, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004668, 104017, 104023)\nதுறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள், பிரம்மவாதினி அச்சியந்திரசாலை, சென்னை, 1914, ப.57, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102956)\nடவுண் பிரஸ், சென்னை, பதிப்பு 2, 1914, ப.38, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005985)\nஸி.குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1914, ப.52, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006241)\nபுலிப்பாணி, வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1914, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000257)\nவைத்திய வாத யோக ஞானசாஸ்திரத்திரட்டு\nஸ்ரீ ராமச்சந்திர விலாச அச்சியந்திரசாலை, மதுரை, 1914, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3833.1-.2, 3924.8)\nகவிராஜ கந்தசாமிப் பிள்ளை, முரஹரி பிரஸ், சென்னை, பதிப்பு 2, 1914, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017313)\nஜெர்மனி குண்டால் பட்டணத்து ஜெனங்கள் பரதவிக்கும் சிந்து - இரண்டாம் பாகம்\nசங்கநிதி விளக்கம் அச்சுக்கூடம், சென்னை, 1914, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001706)\nஜோதிடசார பொக்கிஷ மென்னும், ஆனந்தாதி ஆனந்தாந்த அறுபத்தொரு வருடப் பஞ்சாங்கம்\nஜி. கே. வி. பிரஸ், சென்னை, 1914, ப.732, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049476)\nஸூர்யா பாய் : லாங்மன்ஸ் இந்தியக் கதைகள்\nலாங்மன்ஸ் கிரீண் & கோ, சென்னை, 1914, ப.22, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033425)\nகவிகுஞ்சர பாரதி, ஸ்காட்டிஷ் பிரஸ், சென்னை, 1914, ப.431, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006085, 016349, 023315, 108023)\nஸ்ரீ சங்கரபாஷ்யத்தின் ஸாராம்சங்களடங்கிய த்வாதசோபநிஷத்\nஅடிசன் அச்சியந்திரசாலை, சென்னை, 1914, ப.458, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021693)\nமதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, பதிப்பு 2, 1914, ப.66, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9385.3)\nஸ்ரீசபாநாதர்பேரில் முத்துத்தாண்டவர் பாடியருளியகீர்த்தனமும் பதமும்\nமுத்துத்தாண்டவர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1914, ப.78, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015293)\nமு.ரா.ஸ்ரீநிவாஸசர்மா, சாரதா விலாஸ பிரஸ், கும்பகோணம், 1914, ப.86, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 089856)\nசாஸ்திர ஸஞ்ஜீவிநீ அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1914, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015775)\nஸ்ரீபகவத்கீதா நவநீதம் : வசனரூடம்\nசாமிநாத தேசிகேந்திர சிவயோகி, வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1914, ப.252, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006582)\nஆர்.சபாபதிப் பிள்ளை, ஹயவதன விலாச பிரஸ், கும்பகோணம், 1914, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3797.3)\nதிருக்கழுக்குன்றம் மலைக்கொழுந்து முதலியார், திரிபுர சுந்தரி விலாச அச்சுக்கூடம், சென்னை, 1914, ப.104, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006587)\nசச்சிதாநந்த அச்���ுக்கூடம், சென்னை, 1914, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034643, 048389, 048390, 048387, 030596, 048388)\nமு.ரா.ஸ்ரீநிவாஸசர்மா, வைஜெயந்தி பிரஸ், சென்னை, 1914, ப.942, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 096469)\nஸ்ரீ மஹாபாரத வினாவிடை - முதல் பாகம்\nஆ.ஸீ.கஸ்தூரிரங்கய்யர், ஜனரல் ஸப்ளைஸ் கம்பெனி, சென்னை, பதிப்பு 4, 1914, ப.220, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015475, 038399)\nஸ்ரீரங்கம் வழிநடை கும்மி என்னும் பெரிய மோட்டார் கார் கும்மி\nடி.என்.விசாலாக்ஷி அம்மாள், ஜீவகாருண்யவிலாசம் பிரஸ், சென்னை, 1914, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4607.1)\nதி.இரங்கசாமி நாயுடு, பெரியநாயகி அச்சுக்கூடம், சென்னை, 1914, ப.70, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3641.11)\nகோள்டன் அச்சியந்திரசாலை, மதராஸ், 1914, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005834)\nஸ்ரீராமேச்சுர மென்னுஞ் சேதுஸ்தலபுராண வசனகாவியம்\nநிரஞ்சனவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1914, ப.460, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017028, 017029, 017678)\nஸ்ரீ லலிதா நவரெத்தனமென்னும் மனையடி சாஸ்திரம் - முதற்பாகம்\nஆர்.கோபாலய்யர், லக்ஷ்மீ விலாச அச்சுக்கூடம், திருச்சி, 1914, ப.99, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035664, 035665)\nஈச்சம்பாடி ஸ்ரீநிவாச ராகவாசாரியர், கலாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1914, ப.438, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 096561)\nமெர்க்குரி பிரஸ், சென்னை, 1914, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015727, 042446)\nவேணுகோபாலதாசர், பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1914, ப.59, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022257, 022258)\nஸ்ரீவேங்கடேஸ்வரபதிகம் : ஸ்ரீ திருப்பதி வேங்கடேஸ்வரபதிகம், சிங்கார கும்மி, திருச்சாநூர் அலிமேலு மங்கையம்மன் பிரம்ஹோஸ்சவகும்மி\nமோபூர் கன்னய்ய நாயுடு, சாரதா அச்சுக்கூடம், சித்தூர், 1914, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002374)\nஎன்.வீராசாமி நாயுடு, ஆரியன் அச்சாபீஸ், கும்பகோணம், 1914, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022228)\nலோகநாயகியம்மாள், ஸ்ரீ கிருஷ்ண விலாஸ் பிரஸ், இராமநாதபுரம், 1914, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028666)\nஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்\nதினமணி - இளைஞர் மணி - செய்தி (22-05-2018)\nஉங்கள் நூல்கள் அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற...\nஉங்கள் நூல்கள் எமது அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற நூலின் ஒரு பிரதியை எமக்கு அனுப்பி வைக்கவும். (மு��வரி: கோ.சந்திரசேகரன், ஏ-2, மதி அடுக்ககம் பிரிவு 2, 12, ரெட்டிபாளையம் சாலை, ஜெஸ்வந்த் நகர், முகப்பேர் மேற்கு, சென்னை-600037 பேசி: +91-94440-86888). நூல் பழைமையானதாக இருந்தாலோ அல்லது கைவசம் நூல் பிரதி இல்லை என்றாலோ நூல் குறித்த கீழ்க்கண்ட தகவல்களை எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். (gowthamwebservices@gmail.com)\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)\nதிருவாரூர் தேர்தல் ரத்து: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nதமிழ் திரை உலக செய்திகள்\nபோர்ப்ஸ் 100 பட்டியலில் ஏ.ஆர்.ரஹ்மான், ரஜினி, விஜய், விக்ரம், நயன்தாரா\nஇந்தியன் 2 தான் எனது கடைசி படம் : கமல்ஹாசன்\nரஜினிகாந்த் நடித்த பேட்ட படம் பொங்கலுக்கு வெளியீடு\n எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் அடுத்த 6 மாதத்திற்குள் 100 நூல்கள் வெளியிட உள்ளோம். எவ்வித செலவுமின்றி நூலாசிரியர்கள் தங்கள் படைப்புகளை வெளியிட சிறந்த வாய்ப்பு. வித்தியாசமான படைப்புகளை எழுதி வைத்துள்ள நூலாசிரியர்கள் உடனே தொடர்பு கொள்ளவும். அன்புடன் கோ.சந்திரசேகரன் பேசி: +91-94440-86888 மின்னஞ்சல்: gowthampathippagam@gmail.com\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nபலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும்\nஉலக சினிமா - ஓர் பார்வை\nசுவையான 100 இணைய தளங்கள்\nசுவையான சைவ சமையல் தொகுப்பு - 2\nஇந்து மதமென்னும் இறைவழிச் சாலை\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 அட்டவணை.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2012/01/blog-post_6156.html", "date_download": "2019-02-17T20:12:33Z", "digest": "sha1:LCSNIRPD4DW5ALM5WNBUPACFQ2EGLVQ5", "length": 22207, "nlines": 173, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: முல்லைத்தீவில் தாயை இழந்த மாணவி மீசாலையில் தாத்தாவால் கற்பழிப்பு. .", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nமுல்லைத்தீவில் தாயை இழந்த மாணவி மீசாலையில் தாத்தாவால் கற்பழிப்பு. .\nமுல்லைத்தீவில் தாயை இழந்த பதின்ம வயது மாணவி ஒருவர் தனது தாயின் தகப்பனால் கற்பழிக்கப்பட்ட சம்பவம் ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை மீசாலையில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்துக்குக் காரணமானவர் எனச் சந்தேகிக்கப்படும் மாணவியின் பேரனாரை (வயது 65) தாம் கைது செய்துள்ளதாக சாவகச்சேரிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇந்தச் சம்பவம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, மீசாலையில் வசிக்கும் பிரஸ்தாப மாணவி தமது தாயின் தந்தையான பேரனா ருடன் வசித்து வருகிறார். சம்பவ தினமன்று மதுபோதையில் வீட்டுக்குச் சென்ற சந்தேக நபர் மாணவியைத் துஷ்பிரயோகம் புரிந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.\nபிரஸ்தாப மாணவி மறு நாள் தனது ஆசிரியை ஒருவரிடம் தனக்கு நேர்ந்த கதியைக் கூறியதை அடுத்து அந்த மாணவி சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுப் பின்னர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.\nசம்பவம் தொடர்பாக மாணவியின் சித்தி ஒருவர் பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டு விசாரிக் கப்பட்டார். இதனை அறிந் ததும் சந்தேக நபர் நஞ்சருந் தியுள்ளார். அவர் உடனடி யாக சாவகச்சேரி வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டார். பொலிஸார் அவ ரைச் சந்தேகத்தில் கைது செய்துள்ளனர். அவர் தொடர்ந் தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். பொலிஸார் மேலதிக விசார ணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nகுறிப்பிட்ட மாணவியின் தாயர் இறந்த பின்னர் தந்தையார் வேறு திருமணம் செய்து கொண்டதை அடுத்தே இவர் குறிப்பிட்ட 65 வயதுடைய பேரனுடன் தங்கியிருந்து கல்வி பயின்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பேரனார் கையடக்கத் தொலைபேசியில் பதிவு ���ெய்யப்பட்டிருந்த ஆபாசப் படங்களைக் காட்டி வன்புணர்வு புரிந்தார் எனபதும் மேலும் குறிப்பிடத்தக்கதாகும்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nகனடாவில் மக்களின் சொத்துக்களை வைத்திருக்கும் 25 பேரது பெயர் விபரம் இதோ\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பெயரால் வசூலிக்கப்பட்ட பணத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் மற்றும் அசையும் அசையா சொத்துக்கள் உலகம் பூரா...\nகடமை நேரத்தில் பேஸ்புக், மற்றும் ஸ்மார்ட் போன் பாவிப்போர் பதவி நீக்கப்படுவீர்கள். மத்திய மாகாண ஆளுநர் எச்சரிக்கை.\nதமது கடமை நேரத்தில். அரச அலுவலர்கள், ஃபேஸ்புக் அல்லது ஸ்மார்ட் ஃபோனை பயன்படுத்தினால் அவர்களை பணியில் இருந்து நீக்குவதாக, மத்திய மாகாண ஆளுநர...\nதமிழ் தேசியத்துள் ஒழிந்திருக்கும் போதை வியாபாரிகள்\nகல்வியின் விளைநிலம் என்று முன்னோர் காலத்தில் புகழ்பெற்றிருந்த இலங்கையின் யாழ் மாவட்டம் இன்று சமூகவிரோத செயல்களின் விளைபூமியாக பரிணமித்து நிற...\nபிரித்தானியாவில் தஞ்சம் கோரும் இலங்கை ஏதிலிகள் குறித்து, விசேட தீர்மானம் - பிரித்தானிய மேன்முறையீட்டு நீதிமன்றம்.\nபிரித்தானியாவில் ஏதிலி அந்தஸ்த்து கோரி விண்ணப்பிக்கும் இலங்கையர்கள் தொடர்பாக, பிரித்தானிய மேன்முறையீட்டு நீதிமன்றம் முக்கிய தீர்ப்பொன்றை வழங...\nகுட்டடிமணி குழுவை காட்டிக்கொடுத்தது பிரபாகரனே 37 ஆண்டு- களின் பின்னர் போட்டுடைக்கின்றார் குட்டிமணியின் சட்டத்தரணி.\n“அண்ணா, நாங்கள் மணற்காட்டில் இறங்கியது தம்பிக்கு மட்டும்தான் தெரியும். வேறு யாருக்குமே தெரியாது. தம்பிதான் எங்களை காட்டிக்கொடுத்தான் என்று எ...\nஜனாதிபதியின் உறுதிமொழி மீளப்பெறப்பட வேண்டும் - சர்வதேச நீதிபதிகள் கோரிக்கை.\nஇலங்கையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுகின்றவர்களுக்கு மரண தண்டனை விதிப்பது தொடர்பான உறுதிமொழியை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திரும்பப் ப...\nபுலம்பெயர் புலிகள் மக்களின் பணத்தை மக்களுக்காக தருகின்றார்கள் இல்லை. அழுகின்றார் சிவாஜிலிங்கம்.\nநடைபெற்று முடிந்த யுத்தத்தின் பெயரால் புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ் மக்கள் கோடிக்கணக்கான பணத்தை புலம்பெயர் புலிகளிடம் வாரி வழங்கிய��ள்ளதா...\nபுலிகள் மக்களுக்கு செய்த கொடுமைகள் பற்றி வன்னி சென்று மக்களிடம் கேளுங்கள். இந்திய ஊடகங்களுக்கு மஹிந்த .\nஇந்தியாவிற்கு உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள எதிர் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவிடம் இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படுகின்ற போர்க...\nமத தலைவர்களும் அரசியல் தலைவர்களுமே அனைத்திற்கும் முட்டுக்கட்டையாக உள்ளனர் – சம்பிக்க ரணவக்க\nஇலங்கையில் தற்போதுள்ள பல பிரச்சனைகளுக்கு, ஒரு சில மத தலைவர்களும், அரசியல் தலைவர்களுமே முட்டுக்கட்டையாக உள்ளதாக, அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரண...\nமண்டுர் விதானையும் தச்சனின் மகளும் இணைத்து கசிப்பு-கஞ்சா விற்பனை. உதயகுமார் நித்திரை.\nமண்டுர் துறையடி பிரதான வீதியில் வசித்துவரும் அரியன் என்ற பெயருடைய தச்சுத்தொழிலாளி ஒருவனின் மகளான வசந்தி என்பவள் நீண்ட காலமாக அப்பிரதேசத்தில்...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்ல��த்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/29958", "date_download": "2019-02-17T20:36:41Z", "digest": "sha1:UFGZHYO7A6DHD7FVOB4OHVEOBJ7JYSD3", "length": 12664, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "இ.தொ.கா.வின் வேட்பாளர் உட்பட 5 பேருக்கு பிணை | Virakesari.lk", "raw_content": "\nபாதுகாப்பற்ற ரயில்க் கடவையில் சென்ற இருவர் மயிரிழையில் உயிர் தப்பினர்.\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nவடக்கு ஆளுநருக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்குமிடையில் சந்திப்பு\nசகோதரர்கள் இருவர் கடத்தப்பட்டதாக பொலிஸில் முறைப்பாடு ;யாழில் பரபரப்பு\nபிளாஸ்டிக்கை ஒழிக்க மோட்டா் சைக்கிளில் நின்றபடி பயணம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ\n54 பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத்தடை\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; பெண் படுகாயம்\nஇ.தொ.கா.வின் வேட்பாளர் உட்பட 5 பேருக்கு பிணை\nஇ.தொ.கா.வின் வேட்பாளர் உட்பட 5 பேருக்கு பிணை\nபதுளை மாநகர சபைக்காக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சார்பில் , ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடும் நடேசன் வெ���்ளக்கண்ணன் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.\nசபை உறுப்­பி­னர்­க­ளான ஆறு­முகம் கணே­ச­மூர்த்தி மற்றும் உபாலி சேனா­ரட்ண ஆகியோர் நேற்று முன்­தினம் தாக்­கு­த­லுக்கு உள்­ளா­கி­யி­ருந்­தனர்.\nஇந்த சம்­பவம் தொடர்­பாக பதுளை பொலிஸார் மேற்­கொண்ட விசா­ர­ணை­களை அடுத்து நீதி­மன்றில் நீதிவான் சுஜீ­வ­ன­த­சில்வா முன்­னி­லையில் விளக்­க­ம­ளித்­தனர். இதன்­போது அன்­றைய சம்­ப­வத்தில் காய­ம­டைந்­த­தா­கக்­கூறி, ஐக்­கி­ய­ மக்கள் சுதந்­தி­ர­முன்­னணி யில் பதுளை மாந­க­ர­ச­பைக்­கான தேர்­தலில் போட்­டி­யிடும் இலங்கை தொழி­லாளர் காங்­கிரஸ் வேட்பாளர் நடேசன் வெள்ளக்­கண்ணன் உட்­ப­ட­ ஐவர் பதுளை பொது வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சை பெற்று வரு­வ­தாக நீதி­மன்றில் பொலிஸார் தெரி­வித்­தனர்.\nகுறித்த சம்­பவம் தொடர்­பான விசா­ர­ணை­களை அடுத்து நீதி­பதி பதுளை பொது வைத்­தி­ய­சா­லைக்குச் சென்று அறு­வரையும் பார்­வை­யிட தீர்­மா­னித்தார். அதன் பின் நேற்­று­மாலை மீண்டும் குறித்­த­ ம­னு­வி­சா­ர­ணைக்கு எடுக்­கப்­பட்­டது.\nஇதன்போது ஐவ­ரையும் தலா ­பத்­தா­யிரம் ரூபா ரொக்கப் பிணை­யிலும் ஒரு இலட்சம் ரூபா பெறு­ம­தி­யான சரீ­ரப்­பி­ணை­யிலும் விடு­விக்­கு­மாறு உத்­த­ர­விட்­ட­துடன் எதிர்வரும் மே மாதம் 8ஆம் திக­திக்கு வழக்கை ஒத்­தி­வைத்தார்.\nஇந்த சம்­பவம் தொடர்­பாக 314/ 316தண்­டனைக் கோவை­சட்­டத்தின் கீழ் பது­ளை­பொ­லிஸார் நீதி­மன்றில் விளக்­க­ம­ளிக்­கை யில், சம்­பவத் தினத்­தன்று ஊவா­மா­காண சபை எதிர்க்­கட்சித் தலைவர் ர.மு.ரத்­னா­யக்­க­மற்றும் ஆறு­முகம் கணே­ச­மூர்த்தி, உபா­லி­ சே­னா­ரட்ன ஆகியோர் ஊவா­ மா­காண சபை நுழை­வா­யினுள் ஜீப் வண்­டியில் வந்­து­கொண்­டிருந்­த­வே­ளையில் அங்கு வந்­தி­ருந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவாளர்கள் திடீரென குறித்த மாகாண சபை உறுப்பினர்களை தாக்கியதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்று மன்றில் தெரிவித்தனர்.\nஊவா மாகாண சபை பிணை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பதுளை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி\nபாதுகாப்பற்ற ரயில்க் கடவையில் சென்ற இருவர் மயிரிழையில் உயிர் தப்பினர்.\nபாதுகாப்பற்ற ரயில்க் கடவையில் காவலாளிகள் இல்லாததால், தண்டவாளத்தில் ஏறிய இருவர் பின்னர் ரயில் வருவதை அவதானித்து ��ிடீரென்று வெளியில் பாய்ந்து மயிரிழையில் உயிர் தப்பினர்.\n2019-02-17 23:06:45 பாதுகாப்பற்ற ரயில்க் கடவையில் சென்ற இருவர் மயிரிழையில் உயிர் தப்பினர்.\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nகொழும்பு கெசல்வத்த பகுதியில் இனதெரியாத துப்பாக்கிதாரிகளால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக கெசல்வத்த பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\n2019-02-17 22:24:03 கொழும்பு துப்பாக்கிச் சூடு இளைஞர் படுகாயம்\nவடக்கு ஆளுநருக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்குமிடையில் சந்திப்பு\nஇலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சந்துக்கும் வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவDக்குமிடையிலான சந்திப்பு இன்று (17) மாலை இந்திய உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லமான இந்தியா இல்லத்தில் இடம்பெற்றது.\n2019-02-17 21:30:45 வடக்கு ஆளுநருக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்குமிடையில் சந்திப்பு\nசகோதரர்கள் இருவர் கடத்தப்பட்டதாக பொலிஸில் முறைப்பாடு ;யாழில் பரபரப்பு\nயாழ் பண்டத்தரிப்பில் சகோதரர்கள் இருவர் கடத்தப்பட்டதாக பெற்றோரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.\n2019-02-17 20:57:16 யாழ் பண்டத்தரிப்பு சகோதரர்கள் இருவர் பொலிஸில் முறைப்பாடு\n2 ஆவது விசேட மேல் நீதிமன்றம் கொழும்பு மேல் நீதிமன்ற கட்டடத் தொகுதியில்\nபாரிய நிதி மோசடிகள் குறித்த வழக்குகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக நிறுவப்பட்ட 2 ஆவது விசேட நிரந்தர மேல் நீதிமன்றம் கொழும்பு புதுக்கடை மேல் நீதிமன்ற கட்டடத் தொகுதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\n2019-02-17 19:25:24 நீதிமன்றம் கொழும்பு கட்டடம்\nதாக்குதலின் எதிரொலியாக பி.எஸ்.எல். ஒளிபரப்பை நிறுத்தியது 'டி ஸ்போர்ட்'\nகஷ்மீர் தாக்குதலினால் \"RP-SG\" விருது வழங்கும் நிகழ்வு ஒத்திவைப்பு\nபாதாள உலக குழுவினரை இலக்கு வைத்து அதிரடிப்படை வலைவீச்சு\nபிரதமரின் செயல் நாட்டை காட்டிக்கொடுத்தமைக்கு ஒப்பானது - மஹிந்த\nதென் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருக்கு இடமாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/39759", "date_download": "2019-02-17T20:21:19Z", "digest": "sha1:HUBGPNYDFIQWZUAPGK5N55XTNR4PNMDF", "length": 10522, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "12ஆவது ஆசிய பசுபிக் மாநாட்டில் பங்குபற்றும் மாணவர்களுக்கு ஜனாதிபதி விமான பயணச்சீட���டுக்களை வழங்கி வைத்தார் | Virakesari.lk", "raw_content": "\nபாதுகாப்பற்ற ரயில்க் கடவையில் சென்ற இருவர் மயிரிழையில் உயிர் தப்பினர்.\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nவடக்கு ஆளுநருக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்குமிடையில் சந்திப்பு\nசகோதரர்கள் இருவர் கடத்தப்பட்டதாக பொலிஸில் முறைப்பாடு ;யாழில் பரபரப்பு\nபிளாஸ்டிக்கை ஒழிக்க மோட்டா் சைக்கிளில் நின்றபடி பயணம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ\n54 பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத்தடை\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; பெண் படுகாயம்\n12ஆவது ஆசிய பசுபிக் மாநாட்டில் பங்குபற்றும் மாணவர்களுக்கு ஜனாதிபதி விமான பயணச்சீட்டுக்களை வழங்கி வைத்தார்\n12ஆவது ஆசிய பசுபிக் மாநாட்டில் பங்குபற்றும் மாணவர்களுக்கு ஜனாதிபதி விமான பயணச்சீட்டுக்களை வழங்கி வைத்தார்\nபுகையிலை மற்றும் சுகாதாரம் தொடர்பான 12ஆவது ஆசிய பசுபிக் மாநாட்டில் பங்குபற்றும் ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் சுகாதார மேம்பாட்டுப் பிரிவின் ஆறு மாணவர்களுக்கான விமான பயணச்சீட்டுக்கள் ஜனாதிபதி நேற்று ஜனாதிபதி செயலகத்தில் வைத்து வழங்கப்பட்டது.\n“ஆரோக்கியமான தலைமுறையின் பேண்தகு அபிவிருத்திக்கு புகையிலை கட்டுப்பாடு” என்ற தொனிப்பொருளின் கீழ் செப்டெம்பர் 13, 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் இந்தோனேஷியாவின் பாலி நகரில் இம்மாநாடு இடம்பெறவுள்ளது.\nரஜரட்ட பல்கலைக்கழகத்தின் சுகாதார மேம்பாட்டுப் பிரிவின் எம்.ஜீ.பீ. ஹர்ஷ மதுஷங்க, டபிள்யு.எம். அசிங்சலா மதுமாலி, பீ.கே. நிமேஷா துலாஞ்ஜலீ, ஆர்.எம். சமன் குமார, டபிள்யு.எம்.ஆர்.ஏ. வன்னிநாயக்க, பீ.ஏ. நிலுஷிகா மதுபாஷினி ஆகியோர் இம்மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளனர்.\nஇம்மாணவ, மாணவியர்களுக்கு வாழ்த்துக்களையும் ஆசியையும் தெரிவித்த ஜனாதிபதி பரிசல்களும் வழங்கினார்.\nஜனாதிபதி புகையிலை ஆசிய பசுபிக் ரஜரட்ட பல்கலைக்கழம்\nபாதுகாப்பற்ற ரயில்க் கடவையில் சென்ற இருவர் மயிரிழையில் உயிர் தப்பினர்.\nபாதுகாப்பற்ற ரயில்க் கடவையில் காவலாளிகள் இல்லாததால், தண்டவாளத்தில் ஏறிய இருவர் பின்னர் ரயில் வருவதை அவதானித்து திடீரென்ற��� வெளியில் பாய்ந்து மயிரிழையில் உயிர் தப்பினர்.\n2019-02-17 23:06:45 பாதுகாப்பற்ற ரயில்க் கடவையில் சென்ற இருவர் மயிரிழையில் உயிர் தப்பினர்.\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nகொழும்பு கெசல்வத்த பகுதியில் இனதெரியாத துப்பாக்கிதாரிகளால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக கெசல்வத்த பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\n2019-02-17 22:24:03 கொழும்பு துப்பாக்கிச் சூடு இளைஞர் படுகாயம்\nவடக்கு ஆளுநருக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்குமிடையில் சந்திப்பு\nஇலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சந்துக்கும் வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவDக்குமிடையிலான சந்திப்பு இன்று (17) மாலை இந்திய உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லமான இந்தியா இல்லத்தில் இடம்பெற்றது.\n2019-02-17 21:30:45 வடக்கு ஆளுநருக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்குமிடையில் சந்திப்பு\nசகோதரர்கள் இருவர் கடத்தப்பட்டதாக பொலிஸில் முறைப்பாடு ;யாழில் பரபரப்பு\nயாழ் பண்டத்தரிப்பில் சகோதரர்கள் இருவர் கடத்தப்பட்டதாக பெற்றோரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.\n2019-02-17 20:57:16 யாழ் பண்டத்தரிப்பு சகோதரர்கள் இருவர் பொலிஸில் முறைப்பாடு\n2 ஆவது விசேட மேல் நீதிமன்றம் கொழும்பு மேல் நீதிமன்ற கட்டடத் தொகுதியில்\nபாரிய நிதி மோசடிகள் குறித்த வழக்குகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக நிறுவப்பட்ட 2 ஆவது விசேட நிரந்தர மேல் நீதிமன்றம் கொழும்பு புதுக்கடை மேல் நீதிமன்ற கட்டடத் தொகுதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\n2019-02-17 19:25:24 நீதிமன்றம் கொழும்பு கட்டடம்\nதாக்குதலின் எதிரொலியாக பி.எஸ்.எல். ஒளிபரப்பை நிறுத்தியது 'டி ஸ்போர்ட்'\nகஷ்மீர் தாக்குதலினால் \"RP-SG\" விருது வழங்கும் நிகழ்வு ஒத்திவைப்பு\nபாதாள உலக குழுவினரை இலக்கு வைத்து அதிரடிப்படை வலைவீச்சு\nபிரதமரின் செயல் நாட்டை காட்டிக்கொடுத்தமைக்கு ஒப்பானது - மஹிந்த\nதென் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருக்கு இடமாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5", "date_download": "2019-02-17T20:20:23Z", "digest": "sha1:XNT7A5U5HOT6WHGC24753JA4VGJR5D7L", "length": 19019, "nlines": 168, "source_domain": "gttaagri.relier.in", "title": "சந்திப்பு: ஜீரோ பட்ஜெட் விவசாயி சேகர் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nசந்திப்பு: ஜீரோ பட்ஜெட் விவசாயி சேகர்\nபொள்ளாச்சி பகுதியில், இன்றைய தேதியில் ரசாயனமே விழாத விளைநிலமொன்று உள்ளது என்றால், நம்புவது சற்று கடினம் தான். ஆனால், மூன்று தலைமுறைகளாக, எவ்வித ரசாயன உரங்களையோ, பூச்சிக்கொல்லிகளையோ பயன்படுத்தாமல், இயற்கையும், நவீனமும் கைகோர்க்கும் விவசாயம் நடந்து வருகிறது.\nபொள்ளாச்சி வால்பாறை ரோடு வஞ்சியாபுரம் பிரிவிலிருந்து, கிழக்குத்திசையில் நாட்டுக்கல்பாளையம் ரோடு செல்கிறது. அதனருகே, சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி எல்லைக்குட்பட்டு, ‘இன்ஜினியர் தோட்டம்’ உள்ளது.இங்கு மொத்தம் உள்ள, 12 ஏக்கரில், குடியிருப்பு, கட்டடங்கள் போக, 10 ஏக்கரில் விவசாயம் நடந்து வருகிறது. அதில், 650 தென்னை மரங்களும், அதனிடையே ஊடுபயிராக ‘ஜி9’ ரக வாழையும் பயிரிடப்பட்டுள்ளது. அந்த தோப்பின் உரிமையாளர் சேகர். இயற்கை விவசாயத்தில் மிகுந்த ஈடுபாடும், நம்பிக்கையும் உள்ளவர்.\nஇவர், தன் தோப்பிற்கு எவ்வித ரசாயன உரங்களையும் பயன்படுத்துவதில்லை. இவர் மட்டுமல்ல; இவரது தந்தை முருகேசன், பொதுப்பணித்துறையில் பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.அவரது தந்தை சுப்பேகவுண்டர், தீவிர விவசாயி. இவர்கள் யாருமே ரசாயன உரங்களை பயன்படுத்தியதில்லை என்பது வியப்பான விஷயம். அரசு ‘பசுமைப்புரட்சி’ திட்டத்தின் கீழ், விளைச்சலை பெருக்கும் முனைப்பில், நாடு முழுக்க ரசாயன உரங்களையும், பூச்சிக்கொல்லி மருந்துகளையும் தீவிரமாக விவசாயிகளிடம் கொண்டு சேர்த்த போதும், அவர்கள் அதில் ஆர்வம் காட்டவில்லை.\nஅதற்கு மாற்றாக காலம் காலமாக நடந்த பாரம்பரிய முறைகளை பின்பற்றியே விவசாயம் செய்தனர். தற்போது சேகர் காலத்தில், இயற்கை முறைகளோடு, நவீன உத்திகளை புகுத்தி, செழுமைப்படுத்தியுள்ளார்.\nவிளைநிலத்திற்கு வெளியே இருந்து, எந்த ஒரு பொருளையும் பணம் கொடுத்து வாங்கி வந்து பயன்படுத்தாமல் விவசாயம் செய்வதே ‘ஜீரோ பட்ஜெட்‘ விவசாயம் எனப்படுகிறது. சேகர் அந்த முறையை தான் பின்பற்றி வருகிறார். இதனால், அவருக்கு இடுபொருட்களுக்கான செலவு என்பது அறவே தவிர்க்கப்படுகிறது. ஆள் கூலி போக, விளையும் அனைத்தும் லாபம் தான்.\nதோப்பில், ஒவ்வொரு நான்கு தென்னைகளுக்கும் மத்தியில், அம்மரங்களில் இருந்து விழும் காய்ந்த மட்டை, பாளை, ஓலை உள்ளிட்ட கழிவுகள் தொடர்ந்து கொட்டி வரப்படுகின்றன. அதன் மேல், ‘ஸ்பிரிங்க்ளர்’ முறையில் தெளிப்பு பாசனம் அமைத்துள்ளார். அதில் கழிவுகள் தொடர்ந்து நனைந்து, மக்கி, சத்தான உரமாக மாறிவிடுகிறது. இரண்டு ஆண்டுகளாக இந்த முறையை பின்பற்றி வருவதால், தோப்பு முழுக்க ஆங்காங்கே உரம் தயாரிக்கப்பட்டு விடுகிறது.\nநிலத்தின் கிழக்கு பகுதியில் ஏறத்தாழ, 30 சென்ட் பரப்பளவில் பண்ணைக்குட்டை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு அரசு மானியம் பெற, தென்னைகளை வெட்டிவிட்டு, குறிப்பிட்ட அமைப்பில் குட்டை அமைக்க வேண்டும் என்பதால், தென்னைகளுக்கு பாதிப்பின்றி, முழுக்க தன் செலவிலேயே வித்தியாசமான முறையில் அமைத்துள்ளார். சரிவான இக்குட்டையில், ஓடிவரும் மழைநீர் சேகரமாகி, நிலத்தடி நீர் ஆதாரத்தை அதிகரித்து வருகிறது.\nபொதுவாக தென்னை மரங்களுக்கு பாத்தி அமைத்து பாசனம் செய்வது தான் வழக்கம். ஆனால் இவரது தோப்பில், எங்குமே பாத்திகளை காண முடிவதில்லை. முழுக்க முழுக்க ‘ஸ்பிரிங்க்ளர்’ பாசனம் தான். இதனால் தோப்பு முழுக்க ‘சில்’ என குளிர்ச்சியான சீதோஷ்ணம் நிலவுவதுடன், தண்ணீரும் வீணாவது இல்லை.\nசேகரின் நிலத்தில் பல ஆண்டுகளாக உழவு செய்யப்படவேயில்லை. இயற்கை வேளாண்மை என்பதால், மண்ணை சற்றே தோண்டியதும், கை நிறைய மண் புழு கிடைக்கிறது. இது போல நிலம் முழுக்க நிறைந்து கிடைக்கும் மண் புழுக்கள், மண்ணை குடைந்து உழவுப்பணியை செய்துவிடுவதுடன், அவற்றின் கழிவுகள் சத்தான உரமாகவும் மாறி மண்ணை வளப்படுத்தி விடுகிறது.\nநிறைய விளைச்சல் கிடைக்க வேண்டும் என்று, கண்ட ரசாயனங்களையும் விளைநிலத்தில் கொட்டுவது, போதை மருந்தை உட்கொண்டு, விளையாட்டு போட்டியில் பங்கேற்பதை போலத்தான். அதில் வெற்றி கிடைக்காது; கிடைத்தாலும் நிலைக்காது.\nமனிதர்களின் பேராசை தான் அதையெல்லாம் செய்யத்தூண்டுகிறது. இதனால் இயற்கை சீர்கெட்டு, மனிதன் அழிவை சந்திக்கிறான். என் தாத்தாவும், தந்தையும் எனக்கு உயிரோட்டமுள்ள மண்ணை கொடுத்துள்ளனர். என் வாரிசுகளுக்கும் அதை அப்படி அளிக்கவே விரும்புகிறேன்.\nமேலும், ரசாயன விவசாயத்தில் நடக்கும் உற்பத்திக்கு கொஞ்சமும் குறையாமல் இயற்கை முறையிலும் கிடைக்கிறது. ஆனால் இயற்கை முறையில் செலவு இல்லை என்பதால், இதில் தான் லாபம் அதிகம் கிடைக்கிறது. மரத்தின் கழிவுகளை உரமாக்குவதுடன், ஜீவாமிர்தம் மற்றும் மூலிகை பூச்சி விரட்டி ஆகியவற்றை நானே தயாரித்து பயன்படுத்துகிறேன். அதுவும் நன்கு பலனளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.\nரசாயனத்தை கொட்டி, தன் மண்ணையும் கெடுக்காமல், அதில் விளையும் பொருட்களை உண்ணும் மக்களின் ஆரோக்கியத்தையும் கெடுக்காமல், நல்ல லாபமும் ஈட்ட முடியும் என மூன்றாம் தலைமைமுறையாக நிரூபித்து வரும் பொள்ளாச்சி விவசாயி சேகர் நிச்சயம் சாதனை விவசாயி தான். அவரது வெற்றி, இன்னும் பல இயற்கை விவசாயிகளை உருவாக்கும் என்பது நிச்சயம்.\nசேகரின் ஜீவாமிர்தம் தயாரிக்கும் டிப்ஸ்\n20 கிலோ மாட்டுச்சாணம், 20 லிட்டர் மாட்டு சிறுநீர், 2 கிலோ கொள்ளு மாவு, 2 கிலோ கரும்பு சர்க்கரை மற்றும் ஒரு கைப்பிடி விளைநிலத்தின் மண்ணை, பீப்பாயில் கொட்டி, நன்கு கலந்து, இரண்டு நாட்கள் ஊறல் போட வேண்டும். அதில் உருவாகம் கலவை தான் ஜீவாமிர்தம். அதை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து, பயிர்களின் வேரில் ஊற்றலாம்; இலைவழித்தெளிப்பாகவும் பயன் படுத்தலாம்.\nசேகரின் மூலிகை பூச்சி விரட்டி டிப்ஸ்\nவேப்பிலை 5 கிலோ, ஆடுதொடா இலை 5 கிலோ, நொச்சி இலை 5 கிலோ, ஊமத்தை இலை 5 கிலோ, எருக்கன் இலை 5 கிலோ ஆகியவற்றை உரலில் இட்டு நன்கு இடித்து, மாட்டு சிறுநீரில் 15 நாட்கள் ஊற வைக்க வேண்டும்.அதில் உருவாகும் கரைசல் தான் சக்தி வாய்ந்த மூலிகை பூச்சி விரட்டி. அதை, 10 லிட்டர் தண்ணீருக்கு, 1 லிட்டர் என்ற விகிதத்தில் கலந்து தெளித்தால், பயிர்களை தாக்கும் பூச்சிகள் நன்கு கட்டுப்படும்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nஇயற்கை விவசாயத்தில் புதிய தொழிற்நுட்பங்கள் பயிற்சி...\nகிருஷ்ணப்ப தாசப்பவின் ஜீரோ பட்ஜெட் விவசாய பண்ணை...\nPosted in இயற்கை விவசாயம் Tagged ஜீரோ பட்ஜெட், ஜீவாமிர்தம்\nகோவையில் நடைபெற்ற வேளாண் கண்காட்சி\n← கரும்பில் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் முறைகள்\n2 thoughts on “சந்திப்பு: ஜீரோ பட்ஜெட் விவசாயி சேகர்”\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=1684062", "date_download": "2019-02-17T19:53:57Z", "digest": "sha1:7VAEOXYGFWKRKDFNT656UVCVKM2KL275", "length": 22372, "nlines": 71, "source_domain": "m.dinamalar.com", "title": "சுயகட்டுப்பாடுடன் சுகமாய் பயணம் செய்வோம் சாலைகளில்! | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nசுயகட்டுப்பாடுடன் சுகமாய் பயணம் செய்வோம் சாலைகளில்\nபதிவு செய்த நாள்: ஜன 05,2017 00:32\nவிபத்துக்களை இருவகை யாக பிரிக்கலாம். ஒன்று இயற்கையாய் இயற்கையினால் நிகழக்கூடியது. இதை நாம் இயற்கை பேரிடர் என்கிறோம். இயற்கை மனிதனுக்கு அப்பாற்பட்ட சக்தி. அதை மனிதனால் கட்டுப்படுத்தவோ, தடுத்து நிறுத்தவோ முடியாது. இயற்கை பேரிடர்களில் தங்களை எவ்வாறு காத்துக்கொள்ள வேண்டும். அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன என்பதை சிந்தித்து ஆராய்ந்து செயல்படுவோமானால் ஆபத்தில் இருந்து தப்பலாம்.இரண்டாம் வகை மனிதனால் நிகழக்கூடிய, நிகழ்த்த கூடிய பேரிடர். இது நிகழ்வதும், நிகழாமல் இருப்பதும் நம் கைகளில் தான் உள்ளது. எனவே, நாம் நினைத்தால் இந்த பேரிடரில் இருந்து நம்மைய���ம் காத்து, மற்றவர்களையும் பாதுகாக்க முடியும்.\nகவனக்குறைவால் விபத்து : மனிதனின் கவனக்குறைவால் ஏற்படக்கூடிய விபத்துக்கள் பல வகைப்படும். தொழிற்சாலை களில், வேலை செய்யும் இடங்களில் ஏன் வீடுகளில் கூட விபத்துக்கள் நடக்கலாம். ஆனால், இவையெல்லாம் எங்கோ, எப்பொழுதோ நிகழக்கூடியது. இதற்கான நிகழ்தகவு மிகவும் குறைவு. ஆனால் இன்று சாலைகளில் மனிதன் கவனக்குறைவால், அலட்சியத்தால் நித்தம், நித்தம் ஏற்படக்கூடிய சாலை விபத்துக்களை பார்க்கும்போது மனம் வருந்துகிறது. வேதனையில் ஆழ்கிறது. நாம் சந்தோஷமாக, சவுகரியமாக பயணம் செய்யவே கடன் பட்டாவது வாகனங்களை வாங்கி பயணிக்கிறோம். சாலை விபத்துக்களில் சிக்கும் போது சந்தோஷம் சுக்குநுாறாகி போகிறது. அதுமட்டுமல்ல நாம் மற்றவர்களின் சந்தோஷத்தையும் அழித்து, பிறருக்கு சுமையாக இருக்க கூடிய சூழலும் உருவாகிறது.\nஅதிவேக பயணம் ஆபத்து : இன்றைய சாலை விபத்துக்கான காரணங்களை ஆராய்வோமானால் சாலைகள் சரியாக இல்லை, வாகன பெருக்கம் அதிகரித்ததால் சாலை விதிகளைப் பின்பற்றாமை, 'ஹெல்மெட்' அணியாமை, போதிய பயிற்சி,ஓட்டுனர் உரிமம் இன்றியும் வாகனங்களை இயக்குதல், சீதோஷ்ண நிலை சரியில்லாமை, அதிவேகமாக வாகனங்களை இயக்குதல், மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுதல், போன்ற காரணங்களை அடுக்கி கொண்டே போகலாம். ஆனால் இவற்றுள் எல்லாம் முதன்மையாக கவனிக்கப்பட வேண்டியது, அதிவேக பயணம் என்பதை யாரும் மறக்க முடியாது. இன்றைய விபத்து புள்ளிவிபரங்களை ஆராய்ந்து பார்த்தால் இதன் உண்மை புரிய வரும்.\nபுள்ளி விபரம் : தற்போதைய வாகன விபத்து புள்ளிவிபரங்கள் கூறுவது என்னஇன்றைய வாகன விபத்துக்களில், இருசக்கர வாகன ஓட்டிகளால் நிகழக்கூடிய விபத்துக்கள் 26.4 சதவீதம். மூன்று சக்கர வாகனமாகிய ஆட்டோக்களினால் 5.8 சதவீத விபத்துக்களும், கனரக வாகனங்களினால் 20.1 சதவீத விபத்துக்களும், பஸ் மற்றும் ஜீப்களினால் முறையே 8.8 ,4.5 சதவீத விபத்துக்களும் நிகழ்கிறது.இதில் மிகவும் வேதனையான புள்ளிவிபரம் என்னவென்றால், 36.8 சதவீத விபத்துக்கள் அதிவேக மாக வாகனங்களை இயக்குவ தனால் ஏற்படுகிறது என்பது தான். இதில் இருந்து நாம் கவனத்தில் எடுத்து கொள்ள வேண்டியது இரண்டு முக்கியமான கருத்துக்கள். தோராயமாக 100க்கு 40 சதவீத விபத்துக்கள் அதிக வேகம் காரணமாகவும், 100க்கு 30 சதவீ��� விபத்துக்கள் இருசக்கர வாகனங்களினாலும் ஏற்படுகிறது என்பதே. வேகத்தை குறைத்து விவேகமாக வாகனத்தை இயக்கினால், பெருமளவு விபத்துக்களை தவிர்க்கலாம்.\nவாகன பெருக்கம் அதிகரிப்பு : வெளிநாடுகளைப்போல் நம் நாட்டில் வாகனங்களுக்கு தகுந்தாற்போல் சாலைகள் பிரித்து தரப்படவில்லை. அதற்கான வசதிகளும் இங்கில்லை. நம் நாட்டில் வாகனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப சாலை வசதிகளும் இல்லை. ஆனால் வாகன பெருக்க சதவீதம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து கொண்டே செல்கிறது. 2013 கணக்கின்படி வாகன பெருக்க சதவீதம் 12.37 ஆகும். கடந்த 6 ஆண்டுகளில் இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை 89 சதவீதம் அதிகரித்துள்ளது.\nமித வேகம் விபத்தை தடுக்கும் : போக்குவரத்து மற்றும் போலீசார் வாகன சோதனைகள், போக்குவரத்து சீர் செய்தல், மது அருந்தி வாகனம் ஓட்டுவதை தடுத்தல் போன்ற செயல்கள் மூலம் விபத்துக்கள் நிகழாமல் தடுத்து வருகின்றனர். ஆனாலும் விபத்துக்கள் நடைபெற்றுக்கொண்டேதான் இருக்கின்றன. இதற்கு காரணம் நாம் செய்யும் தவறாகிய அதிவேக பயணமே. தலைக்காயம் ஏற்படுவதை தவிர்க்க 'ஹெல்மெட்' அவசியம் என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால் இன்று நம்மில் பலர் 'ஹெல்மெட்' அணிந்து கொண்டு அதிவேகமாக வாகனத்தை இயக்குகிறோம். அப்போது 'ஹெல்மெட்' நம் உயிரை வேண்டுமானால் காப்பாற்றலாம். ஆனால் மற்ற உடல் உறுப்புகளுக்கு ஏற்படும் ஊனத்தை தடுக்க முடியாது.ஆனால் மிதவேகத்தை கடைப்பிடிப்போமேயானால் விபத்து ஏற்படாமலே தடுக்க முடியும்.\nமீண்டும், மீண்டும் அதே தவறு : இதற்கு தீர்வு என்னவென்று பார்த்தால் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனலாம். மது அருந்தினால் உடல் நலம் கெடும் என்ற விழிப்புணர்வு எல்லோரிடமும் இருப்பதுபோல், வேகமாக வாகனம் ஓட்டினால் விபத்து ஏற்படும் என்ற விழிப்புணர்வு அனைவரிடமும் உள்ளது. ஆனால் மீண்டும், மீண்டும் அதே தவறை தான் செய்கிறோம்.எனவே, இங்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதை விட மனிதர்களாகிய நம்முடைய செயல்பாடுகளினால், மாற்றம் கொண்டு வர வேண்டும். நாம் ஒவ் வொருவரும் நாம் நடைமுறை செயல்பாடுகளில் விபத்து குறித்து நல்ல முறையான மாற்றத்தை கொண்டு வந்தால் விபத்துக்களை அறவே தடுக்க முடியும். ஆனால் இதற்கு காலதாமதமாகும். நாம் காத்திருக்க வேண்டும்.\nபின் எப்படி விபத்தை குறைப்பது : இருசக்கர வ���கனங்களில் மணிக்கு, 140 கி. மீ., வேகம் 180 கி.மீ., வேகம் செல்பவை என நிறுவனங்கள் தயாரிக்கின்றன. அவை சற்றே சிந்திக்க வேண்டும். நம்முடைய சாலைகளில் இது சாத்தியமா : இருசக்கர வாகனங்களில் மணிக்கு, 140 கி. மீ., வேகம் 180 கி.மீ., வேகம் செல்பவை என நிறுவனங்கள் தயாரிக்கின்றன. அவை சற்றே சிந்திக்க வேண்டும். நம்முடைய சாலைகளில் இது சாத்தியமா வாகன ஓட்டிகள் ஆர்வக்கோளாறு காரணமாக வாங்கி அதிவேகமாக செல்லும் பொழுது ஆபத்தில் சிக்குகின்றனர்.\nவேகக்கட்டுப்பாடு கருவி : மேலும் பள்ளி, கல்லுாரி வாகனங்களுக்கு வேகக்கட்டுப்பாடு கருவி பொருத்தப்படுவது போல், இருசக்கர வாகனங்களுக்கும் அதனை பொருத்தினால் 30 சதவீத விபத்துக்களை தடுக்கலாம்.மக்கள் நாம் நினைப்பது எல்லாம் நம்மை யாராவது கட்டுப்படுத்த வேண்டும் என்பது தான். ஆனால் என்னுடைய தாழ்மையான கருத்து என்னவென்றால் நம்மை நாமே கட்டுப்படுத்தி கொள்ள வேண்டும். இது சாலை விபத்துக்கு மட்டுமல்ல பல்வேறு பிரச்னைகளுக்கும் தீர்வாகும். எனவே, சுய கட்டுப்பாடு கொண்டு சுகமாய் பயணம் செய்வோம். சாலைகளில் மட்டுமல்லாமல் நம் வாழ்க்கையிலும் பின்பற்றுவோம்.\n----முனைவர் எஸ்.கணேசன்சிவகாசி. 98650 48554\nசாலை விபத்துக்களில் சிக்கித்தவிப்பதை தவிற்க வேண்டுமானால்,விழிப்புணர்வுடனும்,பொறுப்புடனும் சாலை சம்பத்தப்பட்ட அனைவரும் கூட்டாக பொறுப்பேற்று முன்யோசனையோடு பாதுகாப்புடன் செயல்படுதல் என்ற தங்கள் ஆலோசனையை வெளியிட்டமைக்கு நன்றிகலந்த பாராட்டுகள்.பொதுவாக சாலை பாதுகாப்பு பற்றிய விதிமுறைகளைக் கடைப்பிடித்தோமானால்,நாமக்கும்,நம்முடன் சாலையை கூடவே பயன்படுத்தும் பொதுமக்களுக்கும் ஆபத்து அவசர வேளைகளில் செல்ல வேண்டிய வாகனங்களுக்கு தடையின்றி வழிவிடவும் வசதியாகவும் ,உயிர் உடல் சேதமின்றி,திட்டமிட்டபடி அவரவர் இலக்குகளை சென்றடையலாம்.சாலை பாதுகாப்பிறகான மூன்று காரணிகளால் இதை வகைப்படுத்தலாம் .1 சாலை பாதுகாப்பு பற்றிய விளக்கங்கள் ,எச்சரிக்கைகள் தடங்கல்கள் குறித்த முன் அறிவிப்புகள். 2 . சாலைப் பழுதை உடனுக்குடன் செப்பனிடும் பணி 3 . போக்குவரத்து குற்றங்கள் தடுக்கும் சட்ட நடவடிக்கைகள்(1.Road Engineering , 2 Education and 3 .ution ) வாகனத்தை செலுத்தும் ஓட்டுனர்கள தெரிந்து வைத்திருக்க வேண்டிய விதிகள் :- எந்த வாகனமும் வேகமாக செல்லும் போது திடீரென்ற��� நிறுத்த முடியாது.ஏனென்றால், Law of Motion என்கிற இயற்கை விதியானது குறுக்கிடுவதால்,வேகத்திற்குத தக்க ஒவ்வொரு வாகனத்திறகும்,நடுவில் கட்டாயமான இடைவெளி இருத்தல் வேண்டும்.10 kmh வேகத்தில் செல்லும் வாகனமானது 1 வாகன அளவு இடைவெளி விட்டும்,20kmh வேகமென்றால், 2 வாகனங்கள் அளவுக்கும், 30kmh வேகத்தில் செலுத்தும்போது 3 வாகனங்கள் அளவுக்குமாக இடைவெளி விட்டு செலுத்துதல் என்ற விதியைக் கடைப்பிடிக்க வேண்டும்.இது எல்லா மோட்டார் வாகன ஓட்டுனரகளுக்கும் தெரிந்திருந்தாலும் ,சில வேளைகளில் மறந்து விடுவதால் ,நினைப்பூட்ட' High Way Code ' கையேடு மூலமாக வாசித்து அறிந்து கொள்ளலாம்.\n கண்ணகி நகர் குற்றவாளிகள் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/03/blog-post_477.html", "date_download": "2019-02-17T19:41:19Z", "digest": "sha1:NSWCIHKMIFOUP6MDQHCZL2TGAZYVFQIK", "length": 5217, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "கிளிநொச்சியில் பள்ளிவாசல்களுக்கு இராணுவ பாதுகாப்பு - sonakar.com", "raw_content": "\nHome NEWS கிளிநொச்சியில் பள்ளிவாசல்களுக்கு இராணுவ பாதுகாப்பு\nகிளிநொச்சியில் பள்ளிவாசல்களுக்கு இராணுவ பாதுகாப்பு\nமத்திய மாகாணத்தில் ஆரம்பித்த இனவன்முறையால் உந்தப்பட்டு பல்வேறு இடங்களில் முஸ்லிம் விரோத நிலைப்பாடு உருவாகியுள்ள நிலையில் கிளிநொச்சியில் உள்ள பள்ளிவாசல்களுக்கு இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.\nநேற்றைய தினம் கிழக்கிலும் சிறு அசம்பாவிதங்கள் மற்றும் திட்டமிட்ட, குண்டு வைப்பும் மீட்பும் போன்ற சலசலப்பு இடம்பெற்றிருந்த நிலையில் அதிகாலையில் வவுனியா பள்ளிவாசல் அருகில் டயர் எரிக்கப்பட்டிருந்தது.\nஇந்நிலையில் கிளிநொச்சி மக்கள் வேண்டுதலுக்காக இவ்வாறு இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவிக்கிறது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுர��நாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2019/02/12161634/1025240/Bihar--CBIs-former-interim-director-is-in-the-Supreme.vpf", "date_download": "2019-02-17T19:51:25Z", "digest": "sha1:QP2SQEE4QK2FVV7QJXIVBADPJTEPMZKO", "length": 10572, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "சிபிஐ முன்னாள் இடைக்கால இயக்குநர், உச்ச நீதிமன்றத்தில் ஆஜர்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசிபிஐ முன்னாள் இடைக்கால இயக்குநர், உச்ச நீதிமன்றத்தில் ஆஜர்\nசிபிஐ முன்னாள் இடைக்கால இயக்குநர் நாகேஸ்வர ராவ், உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகி மன்னிப்பு கோரினார்.\nபீகார் மாநிலம் முஜாபர் நகரில் உள்ள விடுதியில் 14 சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் சில வழிகாட்டுதல்களை அறிவுறுத்திய நிலையில், இடைக்கால இயக்குநராக பதவியேற்ற நாகேஸ்வர ராவ், சிபிஐ இணை இயக்குநர் சர்மாவை மாற்றினார். இது நீதிமன்ற அவமதிப்பு செயல் என்பதால், உச்ச நீதிமன்றத்தில் நாகேஸ்வர ராவ் இன்று நேரில் ஆஜரானார். சிபிஐ சார்பாக ஆஜரான அட்டர்னி ஜெனரல் வேணுகோபால், இது தொடர்பாக மன்னிப்பு கோருவதாகவும் நாகேஸ்வர ராவின் 32 ஆண்டுகால நீண்ட பணி அனுபவத்தை கருத்தில் கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டார். எந்தவித உள்நோக்கத்துடனும் நடைபெறவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.\n4 மாணவர்கள் மீது சரமாரி தாக்குதல்\n4 மாணவர்கள் மீது சரமாரி தாக்குதல்\nதுப்பாக்கி சூடு குறித்து சிபிஐ விசாரணை : தூத்துக்குடியில் தனி அலுவலகம் அமைப்���ு\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விசாரணையை விரைவாக முடிப்பதற்காக, தனி அலுவலகத்தை சிபிஐ அமைத்துள்ளது.\nபள்ளி சுவற்றில், ஆபாச வாசகங்கள் - தட்டிக்கேட்ட மாணவிகள் மீது தாக்குதல்\nபள்ளிக்குள் ஆபாச வாசகங்களை எழுதிய மாணவர்களை தட்டிக்கேட்ட மாணவிகள் மீது தாக்குதல் நடந்துள்ளது.\n3 வயது சிறுமியை 110 அடி ஆழ போர்வெல்லில் இருந்து பத்திரமாக மீட்ட தேசிய பேரிடர் மீட்பு குழுவினர்\nபீகார் மாநிலம் முன்ஜர் பகுதியில் 110 அடி ஆழ் குழாய் கிணற்றில் தவறி விழுந்த மூன்று வயது பெண் குழந்தையை, தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.\nபுதுச்சேரி முதலமைச்சரை நேரில் சந்தித்து ஸ்டாலின் ஆதரவு\nதுணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மேற்கொண்டு வரும் தர்ணா போராட்டத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார்.\nநேரிடையாக மோத முடியாததால் மறைமுக தாக்குதல் : புல்வாமா தாக்குதல் குறித்து ஹெச்.ராஜா கருத்து\nபுல்வாமாவில் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த சி.ஆர்.பி.எப். வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தும் நிகழ்வு பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.\nராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் பியூஸ்கோயல் கண்டனம்\nமேக் இன் இந்தியா திட்டத்தை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சிறுமைப்படுத்தி உள்ளதாக மத்திய அமைச்சர் பியூஸ்கோயல் குற்றம்சாட்டி உள்ளார்.\nபிப்ரவரி 28-ல் காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம்\nகுஜராத் மாநிலம் அகமதாபாத்தில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் வரும் 28 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nதர்ணா போராட்டத்தை தொடரும் புதுச்சேரி முதல்வர்\nபுதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, முதலமைச்சர் நாராயணசாமி இடையே இன்று மாலை நடைபெறுவதாக இருந்த சந்திப்பு ரத்தாகியுள்ளது.\n\"உங்களை போலவே என் நெஞ்சத்திலும் ஆத்திர நெருப்பு\" - மோடி ஆவேச பேச்சு\nநாட்டுமக்களுக்குள் எரிந்து கொண்டிருக்கும் அதே ஆத்திர நெருப்பு தான் தன்னுடைய நெஞ்சத்திலும் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருப்பதாக புல்வாமா தாக்குதல் குறித்து பிரதமர் மோடி ஆவேசமாக தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/72951.html", "date_download": "2019-02-17T19:52:47Z", "digest": "sha1:ZJXRK3IMFC2C2VDS2Y7XJ4OFATETYVTO", "length": 6658, "nlines": 86, "source_domain": "cinema.athirady.com", "title": "மன்சூர் அலிகான் மகன் நடிக்கும் கடமான்பாறை..!! : Athirady Cinema News", "raw_content": "\nமன்சூர் அலிகான் மகன் நடிக்கும் கடமான்பாறை..\nபிரபு நடித்த வேலை கிடைச்சுருச்சு படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான மன்சூர் அலிகான். கேப்டன் பிரபாகரன் படத்தின் மூலம் நட்சத்திர அந்தஸ்தை அடைந்தார். அதற்கு பிறகு எல்லா மொழிகளிலும் 250 படங்களுக்கு மேல் நடித்ததுடன் ஏராளமான படங்களை தயாரித்தும், இயக்கியும் இருக்கிறார்.\nஅடுத்ததாக அவரது ராஜ்கென்னடி பிலிம்ஸ் பட நிறுவனத்தின் சார்பாக எழுதி இயக்கி, தயாரிக்கும் படத்திற்கு “கடமான்பாறை’’ என்று பெயரிட்டுள்ளார். இந்த படத்தில் இளம் கதாநாயகனாக மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக் அறிமுகமாகிறார். இந்த படத்தில் மன்சூரலிகான் சிங்கம், புலி, கரடி சிறுத்தை மாதிரி வாழும் மனிதனாக நடிக்கிறார். கதாநாயகிகளாக அனுராகவி, ஜெனி பெர்ணாண்டஸ் நடிக்கிறார்கள்.\nபடம் பற்றி மன்சூரலிகான் கூறும்போது, ‘காட்டுக்குள்ளே நடக்கும் திருவிழா, நாட்டுக்குள்ளே நடக்கும் பூகம்பம் இது தான் மையக்கதை காட்டுக்குள்ளே மாட்டிக் கொண்ட இளைஞர்களும், இளம் பெண்களும் எதிர் கொள்கிற பிரச்சனைகள் தான் திரைக்கதை.\nபொண்ணுங்க கிட்ட இருக்கிற ஒண்ணு அவங்கள விட மத்தவங்களுக்குத் தான் அதிகமாகப் பயன்படும் அதுதான் கதை படப்பிடிப்பு முழுக்க முழுக்க ஆந்திராவில் நடைபெற்றுள்ளது. இதுவரை யாரும் படமாக்காத லொகேசன்களை தேடிபிடித்து படமாக்கி உள்ளோம். பக்கா கமர்ஷியல், காமெடி படமாக “கடமான்பாறை’’ உருவாகி உள்ளத��’ என்றார்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன்..\nஆரியின் அடுத்த படம் எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்.\nதணிக்கை செய்யப்பட்ட எனை நோக்கி பாயும் தோட்டா..\nஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல – சாயிஷா தாயார் பேட்டி..\nவேறு ஒருவருடன் டேட்டிங் – அனுஷ்கா பற்றி பரவும் புது கிசுகிசு..\nமீண்டும் நடிக்க வருவேன் – சமீரா ரெட்டி..\nஜெயலலிதா வாழ்க்கைத் தொடரில் சசிகலாவாக நடிக்கும் பிரபல நடிகை..\nதல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்..\nகண்டிப்பாக காதல் திருமணம் தான் செய்வேன் – நடிகர் ஜெய் பேட்டி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2018/08/thenkai-muttai/", "date_download": "2019-02-17T19:55:04Z", "digest": "sha1:G5FKWZC6UPLKWNVDGNZMJPTBEAUUKXZT", "length": 8832, "nlines": 175, "source_domain": "pattivaithiyam.net", "title": "தேங்காய் மிட்டாய் ,thenkai muttai |", "raw_content": "\nதேங்காய் மிட்டாய் ,thenkai muttai\nதுருவிய தேங்காய் – 1 கப்\nசர்க்கரை – 1 கப்\nபால் – தேவையான அளவு\nஏலக்காய் தூள் – 1 சிறிதளவு\nதேங்காயை நன்றாக துருவி கொள்ளவும்.\nஅடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் துருவிய தேங்காயை கொட்டி அதனுடன் சர்க்கரை சேர்த்து நன்றாக கைவிடாமல் கிளறவும்.\nஒரு 5 நிமிடங்கள் கழித்து சர்க்கரை நன்றாக இளக தொடங்கும்.\nஅடுப்பை மிதமான தீயில் வைத்து கைவிடாமல் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.\n5 நிமிடங்கள் கழித்து சிறிது (25 ml ) பால் சேர்த்து நன்றாக கிளறவும். பால் சேர்ப்பது தேங்காயை நன்றாக இலகுவாக்கும்.\nதேங்காய் சர்க்கரை கலவை பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் வரை கிளறவும்.\nகடைசியாக ஏலக்காய் தூள் தூவி கிளறி விடவும்.\nஒரு தட்டில் நெய் தடவி கிளறிய சூட்டுடனே எடுத்து அதை தட்டில் பரப்பி விடவும்.\nநன்றாக பரப்பி சமப்படுத்தி விரும்பிய வடிவத்தில் வெட்டி அதை நன்றாக ஆற விடவும்.\nஆறியதும் அதை ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு வைக்கலாம்.\nதேங்காய் மிட்டாய்களை ஒரு வாரம் வரை வைத்து உண்ணலாம்.\nகுறிப்பு – சர்க்கரைக்கு பதில் வெல்லம் போட்டும் தேங்காய் மிட்டாய் செய்யலாம். வெல்லம் சேர்த்தால் மிட்டாய் பிரவுன் கலரில் வரும்.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nபுற்றுநோய், நீரிழிவுக்���ு டாட்டா சொல்லும்...\nசிறுநீரகத்தை ஆரோக்கியமாக பாதுகாக்க இந்த...\nகர்ப்ப காலத்தில் தொடர்ச்சியாக வரும்...\nஉங்க குழந்தைக்கு ஆறு மாதம்...\nபுற்றுநோய், நீரிழிவுக்கு டாட்டா சொல்லும் கறுப்பு சாக்லேட்… அட இது தெரியாம போச்சே..\nசிறுநீரகத்தை ஆரோக்கியமாக பாதுகாக்க இந்த 6 பழக்கங்களை கைவிட்டாலே போதும்.\nகர்ப்ப காலத்தில் தொடர்ச்சியாக வரும் நெஞ்செரிச்சலை எப்படி சரிசெய்வது\nஉங்க குழந்தைக்கு ஆறு மாதம் முடிஞ்சுதா.. இந்த உணவுகளை கொடுத்து பாருங்கள்\nதொப்பையை குறைக்க இப்படி ஒரு வழி இருக்குனு உங்களுக்கு தெரியுமா.. காசும் இல்ல.. கஷ்டமும் இல்ல..,thoppai kuraya tips\nஅறுவை சிகிச்சை மூலம் உடல் எடையை குறைத்தால் இதய பாதிப்பு வராதாம்\nகோடைக் காலத்தில் உடல் எடையை கிடுகிடுவென குறைப்பது எப்படி தெரியுமா,weight loss tamil\nஇல்லங்களில் நேர்மறை எண்ணங்கள் வளர உதவும் பத்துவித செடிவகைகள்\nஉங்கள் குழந்தைகள் உடல் வலிமை பெற உதவும் பதினோரு வழிகள்\nஉங்கள் மகள்களுக்கு கற்றுத்தர வேண்டிய ஐந்து வாழ்க்கைப்பாடங்கள்\nஉங்கள் எடையை குறைக்க விரும்பினால், இந்த பழங்களிலிருந்து விலகி இருங்கள்\nசுவையான மலபார் இறால் கறி ரெசிபி\nஅருமையான கிராமத்து எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு ரெசிபி,tamil recipes\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://voknews.com/?p=12997", "date_download": "2019-02-17T19:48:06Z", "digest": "sha1:FHHBL4U5Z5KKSVL5JTEULIPDTVMYFQQV", "length": 11710, "nlines": 97, "source_domain": "voknews.com", "title": "மண்டேலாவின் அரிய புகைப்படத்துக்கு 3.6 கோடி | Voice of Kalmunai", "raw_content": "\nமண்டேலாவின் அரிய புகைப்படத்துக்கு 3.6 கோடி\nதென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவின் புகைப்படம் ஒன்று அவர் இறப்பதற்கு 2 நாள்களுக்கு முன்பு 3கோடியே 60 லட்சம் ரூபாய்க்கு (20 லட்சம் ரேண்ட்) விற்பனையாகி சாதனை படைத்துள்ளது.\nஅறக்கட்டளை பணிகளுக்கு நிதி திரட்டுவதற்காக தென் ஆப்பிரிக்காவின் 21 தலைவர்களின் புகைப்படங்கள் சேகரிக்கப்பட்டன.\nஆட்ரியன் ஸ்டெய்ன் என்ற புகைப்பட கலைஞர் கண்ணாடியில் மண்டேலாவின் முகம் பிரதிபலிப்பதை படம் பிடித்திருந்தார். இந்த தொகுப்பில் மண்டேலாவின் அந்த புகைப்படம் முதலில் இடம்பெற்றிருந்தது.\nதென் ஆப்பிரிக்க புகைப்படம் ஒன்று இத்தகைய விலைக்கு விற்பனையானது இதுவே முதல் முறை. ரூ.1 கோடியே 18 லட்சம் ரூபாய் கொடுத்து இதனை வாங்கியவர் தென் ஆப்பிரிக்கர் அல்���. கலைப் பொருள்கள் சேகரிக்கும் நியூயார்க் நகரைச் சேர்ந்த ஒருவர் ஏலத்தில் இந்தப் படத்தை வாங்கினார். ஜோகன்னஸ்பர்க் நகரில் நெல்சல் மண்டேலா குழந்தைகள் மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது.\nஇந்தப் பணிகளுக்கும், உலக வன உயிரினங்கள் நல நிதிக்கும் புகைப்பட விற்பனைத் தொகை பகிர்ந்து வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்படத்தை எடுத்த ஆட்ரியன் ஸ்டெய்ன் கூறுகையில், “மண்டேலா, 27 ஆண்டுகள் அரசியல் கைதியானதில் இருந்து, 1994ல் அவர் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட நாட்டின் முதல் அதிபராக ஆனது வரை அவரது வாழ்க்கைப் பயணம் குறித்த தொகுப்புக்காக இந்த புகைப்படத்தை எடுத்தேன்” என்றார்.\nPosted in: சர்வதேசம், செய்திகள்\nபிரபலங்களை கண் கலங்க வைத்த கூகுள் விளம்பரம்\nஅளுத்கம ,பேருவளயில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்காக கல்முனை பள்ளிவாசல் சம்மேளனத்தால் அறவிடப்பட்ட பணவிபரம்கள்\nகல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் இரவு நேரங்களிலும் சுத்திகரிப்பு சேவை; முதல்வர்\nகல்முனையில் மாடு அறுப்பதற்கும் உண்பதற்கும் தடையில்லை; மாநகர முதல்வர்\nபங்களாதேஷ் அரச உயர்மட்டக் குழு கல்முனை முதல்வருடன் சந்திப்பு\nகல்முனையில் 3 நாட்களுக்கு நீர் விநியோக தடை\nசிரேஷ்ட பிரஜைகள் கௌரவிப்பும்,கலாசார நிகழ்வும்\nகளுவாஞ்சிக்குடி அனுராத பாக்கியராஜாவின் சிறுகதை நூல் வெளியீட்டு நிகழ்வு\nகிழக்கில் நிலவும் சீரற்ற காலநிலை மேலும் தொடரும்\nபொத்துவில் தவிசாளரை மாற்றுமாறு ஆளும் மு.கா. உறுப்பினர்கள் போர்க்கொடி\nநிந்தவூரின் பாதுகாப்பு தொடர்பில் விஷேட தீர்மானங்கள்\nதுப்பாக்கி முனையில் ஆட்சி மாற்றம் – மஹிந்தவின் முயற்சி\nமக்கள் தீர்ப்பு : மைத்ரியா \nMY3 இன் கண்டி பொது கூட்டத்தில் மக்கள் வெள்ளம்\nசர்வதேச சதித் திட்டம் என்ற அரசாங்கத்தின் குற்றச்சாட்டு மாயையானது\nஇலங்கை ஜூனியர் கிரிக்கெட் அணி வீரர்கள் சென்னையில் திருப்பி அனுப்பப்பட்டனர்\nஇலங்கையில் எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் இல்லை- பாதுகாப்பு அமைச்சு\nகாஸாவில் ஷஹீதாகியவர்களின் தொகை 1032ஆக உயர்வு\nகடந்த 24 மணித்தியாலங்களில் 4 இஸ்ரேலிய இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்\nதென் சூடானில் 39 லட்சம் பேர் பசியில் வாடி வருவதாக ஐ.நா. தெரிவிப்பு\nஅல்ஜீரிய விமானத்தின் கருப்பு பெட்டிகள் கைப்���ற்றப்பட்டுள்ளன\nஸ்மார்ட்போனின் மூலமாக இப்போது நூளம்பையும் விரட்ட முடியும்\nGoogle Fiber சேவை தொடர்பில் புதிய அறிவித்தல் வெளியானது\nநொக்கியா அறிமுகம் செய்யும் முதலாவது அன்ரோயிட் கைப்பேசி\nYouTube வழங்கவுள்ள புதிய வசதி\nஇணைய தமிழ் டைப்பிங் மென்பொருள் NHM Writer\nஇணையத்தை கலக்கும் இன்டர்நெட் பேபி\n100வது பிறந்தநாளில் 13,000 அடி உயரத்திலிருந்து குதித்து சாதனை\nஉடலுக்கு புத்துணர்ச்சி தரும் தேன் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது தெரியுமா..\nபோப்பாண்டவரின் நாற்காலியில் காலாட்டிய சிறுவன்\nஉலகின் முதல் மிதக்கும் அணு உலை\n2012ஆம் ஆண்டில் இலங்கைக்கு 2.75 மில்லியன் கையடக்க தொலைபேசிகள்\nஇந்திய ஓவர்சிஸ் வங்கியின் ஊடகவியலாளர் மாநாடு\nசரிவு கண்டது சீன பொருளாதாரம்\nவிஞ்ஞான உலகத்தில் கடன் அட்டையின் பங்கு\nமுதலீடு செய்வதில் தங்கத்தை விட வெள்ளி லாபம் தரும்\nகிறிஸ்டியானோ ரொனால்டோ ஹெட்ரிக் : உலக்கிண்ண போட்டிக்குத் தெரிவானது போர்த்துக்கல்\nஒரு நாள் தொடரை கைப்பற்றியது இந்திய அணி\nதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டம்: 26 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி\nipl போட்டிகளில் கலந்து கொண்டுள்ள இலங்கை போட்டியாளர்கள் தாமதம்\nராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ராகுல் டிராவிடுக்கு 11 லட்ச ரூபாய் அபராதம்:ஐபிஎல் நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2013/09/28/page/3/", "date_download": "2019-02-17T20:11:44Z", "digest": "sha1:DJ3ATOKYJB73UT2XLANEW7VPLTA6XB5L", "length": 3864, "nlines": 102, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2013 September 28Chennai Today News Page 3 | Chennai Today News - Part 3", "raw_content": "\nஅரையிறுதிக்கு செல்லுமா சென்னை அணி\nடிடிவி தினகரனை வம்புக்கு இழுக்கின்றதா மக்கள் நீதி மய்யம்\nடர்பன் டெஸ்ட்: 9 விக்கெட்டுக்களை இழந்த பின்னரும் த்ரில் வெற்றி பெற்ற இலங்கை\nகாஷ்மீர் தாக்குதல் எதிரொலி: இம்ரான்கான் படத்தை மறைத்த இந்திய கிரிக்கெட் கிளப்\nபாகிஸ்தான் மீது இந்தியா எடுத்த அதிரடி நடவடிக்கை\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=22206", "date_download": "2019-02-17T21:00:34Z", "digest": "sha1:3RURGC2MINP275IR6IYNVNY7PCOSFW4J", "length": 29968, "nlines": 144, "source_domain": "www.lankaone.com", "title": "அம்பலமான உண்மை முகம்", "raw_content": "\n‘முக்காலம் காகம் ம��ழ்கிக் குளித்தாலும் கொக்காகுமா’ இந்தப் பழமொழிக்குச் சரியான உதாரணம், இலங்கை இராணுவம் என்பது மீண்டும் உறுதியாகியிருக்கிறது.\nதமிழ் மக்களுடன், இலங்கை இராணுவம் 100 சதவீதம் நல்லுறவை ஏற்படுத்தியிருக்கிறது என்று இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மஹேஷ் சேனநாயக்க பேட்டி ஒன்றில் கூறியிருந்த பின்னர், அவரது கருத்துக்குச் சவால் விடும் வகையில் செயற்பட்டிருக்கிறார், ஓர் இராணுவ உயர் அதிகாரி.\nஅதுவும், மனித உரிமைகள் பற்றிய கரிசனைகள் அதிகம் உள்ள நாடு ஒன்றிலுள்ள, இராஜதந்திரத் தூதரகத்திலேயே அவர் அவ்வாறு நடந்து கொண்டிருக்கிறார்.\nஇலங்கையின் 70 ஆவது சுதந்திர தினத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இலண்டனில் உள்ள இலங்கைத் தூதுரகத்துக்கு வெளியே, எதிர்ப்புக் கோசம் எழுப்பிக் கொண்டிருந்த தமிழர்களைப் பார்த்து, கழுத்தை அறுத்து விடப் போவதாக எச்சரிக்கும் வகையில், அந்த இராணுவ அதிகாரி சைகை மூலம் காண்பித்திருந்தார்.\nஅவர், மூன்று தடவைகள், திரும்பத் திரும்ப கோபத்துடன் அந்த எச்சரிக்கையை வெளிப்படுத்தும் வீடியோக் காட்சி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.\nஇந்த எச்சரிக்கையை விடுத்தவர் ஒன்றும், சாதாரணமானவர் அல்ல. அவர் இலங்கை இராணுவத்தின் உயர்நிலைப் பதவியில் உள்ளதுடன் இராஜதந்திரப் பதவியிலும் உள்ளார். பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோ என்ற அந்த அதிகாரி, இலண்டனில் உள்ள இலங்கைத் தூதுரகத்தில், பாதுகாப்பு ஆலோசகராகப் பணியாற்றுகிறார்.\n2017ஆம் ஆண்டு, இவர் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டிருந்தார். எதிர்ப்புப் போராட்டம் நடத்துபவர்களை, ‘கழுத்தை அறுத்து விடுவேன்’ என்று பகிரங்கமாக மிரட்டும் அளவுக்கு, இவர் நடந்து கொண்டிருப்பது, இலங்கை இராணுவ அதிகாரிகளுக்குள் மறைந்திருக்கும் வன்மத்தை வெளிப்படுத்தியிருக்கிறது.\nஇன்னமும் ஜனநாயக உரிமைகளை மதிக்கின்ற பக்குவம், இலங்கை இராணுவத்துக்கு ஏற்படவில்லை என்ற உண்மையையும் வெளிப்படுத்தியிருக்கிறது.\nபிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோவை, பிரித்தானியாவை விட்டு வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்திருக்கின்றன. அவரின் இராஜதந்திர ஆவணங்களை விலக்கிக் கொண்டு, அவரை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று, தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் ரயனும், நாடாளுமன்ற உறுப்பினர் சோபெய்ன் மக் டொனாவும் பிரித்தானிய வெளிவிவகாரச் செயலாளரிடம் கோரியிருக்கின்றனர்.\nஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ள சூழலில், இலங்கை இராணுவ அதிகாரி ஒருவரின் நடத்தை, அரசாங்கத்துக்கும் இராணுவத்துக்கும் சர்வதேச அளவில் சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது.\nபிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோ, இறுதிக்கட்டப் போரில் முக்கிய பங்காற்றிய ஓர் இராணுவ அதிகாரி. 2008ஆம் ஆண்டு ஜனவரி மாதம், மேஜர் ஜெனரல் நந்தன உடவத்தவின் தலைமையிலான 59 ஆவது டிவிசன், மணலாறு பகுதியில் ஒரு களமுனையைத் திறந்திருந்தது.\nஅந்த 59 ஆவது டிவிசனின், கீழ் கேணல் ஜெயந்த குணரத்னவைக் கட்டளைத் தளபதியாகக் கொண்ட 59-3 பிரிகேட், முல்லைத்தீவுக்கு தெற்கேயுள்ள கரையோரப் பகுதிகளை இலக்கு வைத்து முன்னேறியது.\nஅந்த பிரிகேட்டில் இருந்த 11 ஆவது கெமுனுவோச் பற்றாலியனின், கட்டளை அதிகாரியாகப் பணியாற்றியவர் தான், லெப்.கேணல் பிரியங்க பெர்ணான்டோ. போர் முடியும் வரை அவர் அந்தப் படைப்பிரிவுக்குத் தலைமை தாங்கியிருந்தார்.\nஇந்தப் படைப்பிரிவே, நாயாறு, செம்மலை, அலம்பில் ஊடாக முல்லைத்தீவு நோக்கி முன்னேறியிருந்தது.\nபோர் முடிவுக்கு வந்த பின்னர், இவருக்கு கேணலாகப் பதவி உயர்வு அளிக்கப்பட்டு, பிரிகேட் தளபதியாகவும் நியமிக்கப்பட்டார்.\nஇவர், 2013ஆம் ஆண்டில் இருந்து, 2016ஆம் ஆண்டு வரை யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டிருக்கும் 51-1 பிரிகேட்டின் கட்டளை அதிகாரியாகவும் பணியாற்றினார். பிரிகேடியராகப் பதவி உயர்த்தப்பட்ட பின்னர், கடந்த ஆண்டு மே மாதம், பிரித்தானியாவில் உள்ள இலங்கைத் தூதரக பாதுகாப்பு அதிகாரியாக, நியமிக்கப்பட்டார்.\nவெளிநாடுகளில் இராஜதந்திரப் பதவிகளுக்கான நியமனங்களின் போதும், பயிற்சிகள், கருத்தரங்குகள் மற்றும் ஐ.நா அமைதிப்படைப் பணிகளின் போதும், இராணுவ அதிகாரிகளின் மனித உரிமைப் பதிவுகள் ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வந்திருக்கிறது. ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேனின் அறிக்கைகளில் இது முக்கியமான விடயமாகக் கூறப்பட்டுள்ளது.\nஅத்துடன், இலங்கை அரசாங்கமும் கூட, ஏற்றுக்கொண்ட இராணுவ மறுசீரமைப்புத் திட்டத்துக்குள் இதுவும் ஒரு முக்கிய விடயமாக இருக்கிறது. இராணுவ மறுசீரமைப்பு என்பது போர்க்கால மீறல்களால் கறைபட்ட இராணுவக் கட்டமைப்புக்கு வெள்ளையடிப்பது போன்ற செயல். அதற்கான முயற்சிகள் கடந்த ஆண்டில் மேற்கொள்ளப்பட்டன. மாலியில் ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றுவதற்காகப் படையினரைத் தெரிவு செய்யும் விடயத்தில், அந்த நடைமுறையால் இழுபறிகள் ஏற்பட்டன.\nஅதேவேளை, இராஜதந்திர நியமனங்களின் போதும், இந்த ஆய்வு நடைமுறை அவசியம் என்று ஐ.நா வலியுறுத்தியிருந்தது. ஆனாலும், அதைமீறி, இலங்கையும் செயற்பட்டிருக்கிறது. பிரித்தானியாவும் கண்டுகொள்ளாமல் இருந்திருக்கிறது.\nபோர்க்குற்றங்கள் இடம்பெற்றன என்று ஐ.நா விசாரணைக் குழுவினால் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், இறுதிக்கட்டப் போரில் பங்கேற்ற முக்கிய இராணுவ அதிகாரி ஒருவர், தமது நாட்டில், பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டதை பிரித்தானியா கண்டுகொள்ளாமல் இருந்திருக்கிறது.\nஅதுபோலவே, ஜெனீவாவில் கொடுத்த வாக்குறுதிகளை மீறி, வெளிவிவகார அமைச்சும் பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோவை, பாதுகாப்பு ஆலோசகர் பதவிக்காக இலண்டனுக்கு அனுப்பியிருக்கிறது. இந்த இடத்தில், பொறுப்புக்கூறல் தொடர்பான ஐ.நாவின் பரிந்துரைகள் எந்தளவில் நடைமுறைப்படுத்தப்படுகின்றன என்ற உண்மையும் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.\nநடைமுறைப்படுத்த வேண்டிய இலங்கையும் அதைச் செய்யவில்லை, கண்காணிக்க வேண்டிய பிரித்தானியாவும் அதைச் செய்யவில்லை. இப்படியான நிலையில், போர்க்குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் அல்லது மனித உரிமை மீறல்களுடன் தொடர்புடையவர்கள் மீது எவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படும்\nபிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோவின் நடவடிக்கை, ஒட்டுமொத்த இலங்கை இராணுவத்தினதும் மதிப்பைக் கெடுக்கும் வகையில் அமைந்திருக்கிறது. அதுவும், இத்தகையதொரு சம்பவம் பிரித்தானிய மண்ணிலேயே நடந்திருக்கிறது.\nசாதாரணமாக, ஓர் எதிர்ப்புப் போராட்டத்தையே சகித்துக் கொள்ள முடியாத ஓர் இராணுவ அதிகாரியாகத்தான், அவர் இருந்திருக்கிறார். அப்படியாயின், போர்க்களத்தில் அவர் எவ்வாறு நடந்து கொண்டிருந்திருப்பார் என்ற நியாயமான கேள்வியும் எழுந்திருக்கிறது.\nபிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோவின் சர்ச்சைக்குரிய நடத்தை, அரசாங்கத்துக்கும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. வெளிவிவகார அமைச்சு, அவரைப் பணியில் இருந்து இடைநிறுத்த, ஜனாதிபதி அதை இரத்துச் ச���ய்து, மீண்டும் பணியில் அமர்த்தியிருக்கிறார். இதனால், இந்த விவகாரம், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் முன்னிலைப்படுத்தப்படும் சாத்தியங்கள் உள்ளன.\nஇது ஒரு மனித உரிமை மீறல் அல்ல; என்றாலும், ஓர் அச்சுறுத்தலாக, பொதுவான இலங்கை இராணுவத்தின் நடத்தைக் கோலத்தின் அடையாளமாக, எடுத்துக் காட்டப்படும் வாய்ப்புகள் உள்ளன.\nஅதேவேளை, இலங்கை இராணுவம் இத்தகையது தான், அதை எப்படி வெள்ளையடித்தாலும், மாறப் போவதில்லை என்பதும் உறுதிப்படுத்தப்படும். போர்கள் நடந்த இடங்களில், நிலைமாறுகால நீதிச் செயற்பாடுகளில், அரசபடைகளே பிரதானமான பிரச்சினையாக இருந்துள்ளன என்ற கருத்தை, ஐ.நா நிபுணர் பப்லோ டி கிரெய்ப், தனது இலங்கைப் பயணத்தின் போது, பலருடன் பகிர்ந்திருந்தார். அது சரியானதே என்பதை, பிரிகேடியர் பிரியங்கவின் செயற்பாடுகள் உறுதி செய்திருக்கின்றன.\nதற்போதைய அரசாங்கம் போர்க்குற்றச்சாட்டுகள், விசாரணைகளில் இருந்து இராணுவத்தைக் காப்பாற்ற உச்சக்கட்ட முயற்சிகளை எடுத்து வந்தாலும், இதுபோன்ற சம்பவங்கள், அந்த முயற்சிகளைப் பின்னடைவு காண வைத்து விடும் போலவே உள்ளன.\nஇராணுவத்துக்குள் இன்னமும் முன்னைய ஆட்சியாளர்களின் செல்வாக்கு அதிகமாகவே இருப்பதாகக் கூறப்படுகிறது. உள்ளூராட்சித் தேர்தலில் அளிக்கப்பட்ட தபால் வாக்குகளில், முப்படையினரில் பெரும்பான்மையானோர் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கே வாக்களித்தனர் என்றும் கூறப்படுகிறது.\nஇதிலிருந்து, தற்போதைய அரசாங்கத்துக்கு அவர்கள் விசுவாசமாக இல்லை என்பதை உணர முடிகிறது. இராணுவத்தைக் காப்பாற்ற முனைந்தாலும், அவர்கள் அரசாங்கத்தை நம்பத் தயாராக இல்லை என்பதையே இது உணர்த்துகிறது.\nஇத்தகைய நிலையில், போர்க்கால மீறல்களுக்கு நீதி வழங்க நடவடிக்கை எடுக்காததால், பாதிக்கப்பட்ட மக்களின் வெறுப்பையும் அரசாங்கம் சம்பாதித்துக் கொண்டிருக்கிறது. பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோ போன்ற, போரில் தீவிரமாகப் பங்கெடுத்த அதிகாரிகள் கட்டமைப்புத்தான், இன்னும் ஒரு தலைமுறைக்கு, நாட்டின் இராணுவத்துக்குத் தலைமை தாங்கப் போகிறது. இந்நிலையில், இதுபோன்ற சம்பவங்கள் இனிமேலும் தொடராது என்று உறுதியாகக் கூற முடியாது.\nமும்பை அணியில் இணைகிறார் பிரித்வி ஷா.....\nஉள்நாட்டு டி20 தொடரான சையத் முஷ்டாக் அலி தொடர் வரும் 21ம் தேதி......Read More\nநாடி நரம்பெல்லாம் வெறி ஏறி நிற்கும்...\nமும்பை தாக்குதலின் போது எந்தளவுக்கு தேசம் கண்ணீர் கடலிலும்,......Read More\n'அவசரம் வேண்டாம்...ஆகஸ்ட் 15க்கே வரலாம்’...\nவரும் மே 1ம் தேதி அஜீத் பிறந்தநாளன்று ரிலீஸாக இருப்பதாகச் சொல்லப்படும்......Read More\nகாட்டாற்று வெள்ளத்தில் \"கலைஞரை\" தூக்கி...\nதிமுக சட்ட மன்ற உறுப்பினர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தன் சொந்த ஊரான......Read More\nபாதுகாப்பற்ற ரயில்க் கடவையில் சென்ற இருவர்...\nபாதுகாப்பற்ற ரயில்க் கடவையில் காவலாளிகள் இல்லாததால், தண்டவாளத்தில் ஏறிய......Read More\nஇலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சந்துக்கும் வட மாகாண......Read More\nபாதுகாப்பற்ற ரயில்க் கடவையில் சென்ற...\nபாதுகாப்பற்ற ரயில்க் கடவையில் காவலாளிகள் இல்லாததால், தண்டவாளத்தில் ஏறிய......Read More\nபுத்தளம் சின்னப்பாடு கடற்பகுதியில் சட்டவிரோதமாக கடற்தொழிலில்......Read More\nஇலங்கை தொடர்மாடி வீடு VAT வரி வருகிறது.\n1 ஏப்ரல் 2019 முதல் இந்த வரி இலங்கையில் அறிமுகமாகின்றது.இது சில வாதப் பிரதி......Read More\nசபாநாயகருக்கு எதிராக நடவடிக்கை –...\nசபாநாயகருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக......Read More\nமக்களுக்கு சிறந்த வரவு செலவுத்...\nமக்களுக்கு சிறந்தது நடக்கும் வரவு செலவுத் திட்டமாக இருந்தால் மாத்திரமே......Read More\nஒலுவில் வைத்தியசாலைக்கு சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் வழங்கிய......Read More\nதமது அபிவிருத்தி திட்டங்களையே இந்த...\nஇந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து நான்கு வருடங்கள் ஆகியுள்ள போதிலும்......Read More\nஇலங்கை இந்திய ஒப்பந்தத்துடன் முற்றுப்பெறவேண்டிய ஆயுதப் போராட்டம்......Read More\nதமிழ் மக்களை சுயமாக தமது கருத்துக்களை கூறவிடாது தடுத்துவந்த......Read More\nயுத்த காலத்தில் குடியேறிய மக்களுக்கு சலுகைகள் வழங்கப்படும் வகையில்......Read More\nயாழ்ப்பாணம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா\nதிரு ஜெயக்குமார் கந்தசாமி (குமார்)\n19 ஏ, சிறிசேனா அரசின் சாதனை...\nசனவரி 2015 இல் ஒரு புதிய இலங்கைக்கு 6.2 மில்லியன் மக்கள் வாக்களித்தார்கள்.......Read More\nநிலக்கீழ் நீர் மாசுபடுதலை தடுக்கும்...\nநிலம் சார்ந்த நீர் மாசுபடுதலைத் தடுக்கும் பணியில் அர்த்தஸர்யா......Read More\nதகவல் அறியும் உரிமை சட்டமும்,...\nதகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெற்காசியாவில் சிறந்த நாடாக இலங்கை......Read More\nதமிழீழம் என்ற நாடு விரைவில் மலரும்\nஇத்தனைக்குப் பிறகும், தமிழீழம் என்ற நாடு ஈழத் தமிழ் மக்கள் பேசுவதும்......Read More\nஒட்டு மொத்த தமிழர்களின் ஒரே குரல்...\nசீடன் - வணக்கம் குருவேகுரு - வணக்கம் நீண்ட நாட்கள் உன்னை நான்......Read More\nஇரா. சம்பந்தனின் 86ஆவது பிறந்த தினம் நேற்று (பெப்ரவரி 05) கொண்டாடப்பட்டது. ......Read More\nஉலகில் இயற்கை வளங்கள் மற்றும் உயிரினங்கள் எல்லாம் சமநிலைகளை கொண்டே......Read More\nகறுப்பு நாளும் காணாமல் போன...\nசிறீலங்காவின் 71வது சுதத்திர தினத்தை தாயத்திலும் புலம்பெயர் தேசத்திலும்......Read More\n04 பெப்ரவரி 2019 - 71 ஆவது ஆண்டை எதற்காகக் ...\nசிறிலங்காவின் குரலற்றவர்கள் மற்றும் முகமற்றவர்கள் சார்பாக அமைச்சர்......Read More\nஜோர்ஜ் பெர்ணாண்டஸ் (1930-2019) மறவன்புலவு...\nஇலங்கை வல்வெட்டித்துறையில் 1989 ஆகத்து 2, 3 நாள்களில் இந்தியப் படையின்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=34988", "date_download": "2019-02-17T19:31:57Z", "digest": "sha1:KYGVEFPLKVTTHHJ4K6ER7FJINV4RUAOT", "length": 13661, "nlines": 118, "source_domain": "www.lankaone.com", "title": "மெசன்ஜரில் புது அப்டேட்", "raw_content": "\nமெசன்ஜரில் புது அப்டேட் - இனி ஏ.ஆர். கேம்ஸ் விளையாடலாம்\nஃபேஸ்புக் மெசன்ஜரில் புதிய கேம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மல்டி-பிளேயர் வீடியோ சாட் ஏ.ஆர். கேம்ஸ் என அழைக்கப்படும் புதிய வசதி மெசன்ஜரில் வீடியோ காலிங் அனுபவத்தை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்கிறது.\nஅதிகபட்சம் ஆறு பேருடன் வீடியோ கால் மேற்கொண்டு கேமிங் அனுபவத்தை அதிக உரையாடல்களுடன், நிஜமானதாக உணர முடியும். மெசன்ஜரில் உங்களுக்கு அறிமுகமானவர்களுக்கு சவால் விடுத்து, அவர்கள் எத்தனை நேரம் சிரிக்கமால் உள்ளனர் என்பதை பார்க்கவோ அல்லது விண்வெளியில் அதிரடி போர் விளையாட்டு போன்றவற்றை அனுபவிக்க முடியும்.\nஇதுவெறும் துவக்கம் தான் என்றும் விரைவில் பல்வேறு சுவாரஸ்யங்கள் நிறைந்த புதிய கேம்கள் அடுத்தடுத்து சேர்க்கப்படும் என ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. அந்த வகையில் பந்தை பின்புறம் பாஸ் செய்யும் விளையாட்டு “பீச் பம்ப்” (Beach Bump) என்ற பெயரிலும் மேட்ச் செய்யும் பூனை விளையாட்டு “கிட்டன் கிரேஸ்” (Kitten Kraze) என்ற பெயரில் வழங்கப்பட இருக்கிறது.\nபுதிய கேமிங் அனுபவத்தில் திளைக்க அப்டேட் செய்யப்பட்ட மெசன்ஜர் செயலியை பயன்படுத்த வேண்டும். அப்டேட் செய்தவர்கள் சாட் விண்டோவில் விளையாட ���ிரும்புபவரை தேர்வு செய்து, மேலே காணப்படும் வீடியோ ஐகானை க்ளிக் செய்ய வேண்டும். இந்த ஐகான் திரையின் மேல் வலது புறமாக காணப்படும்.\nபின் ஸ்டார்ட் பட்டனை க்ளிக் செய்து மெசன்ஜரில் காணப்படும் ஏ.ஆர். கேம்களில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும். இனி நீங்கள் தேர்வு செய்த நபருக்கு நோட்டிஃபிகேஷன் அனுப்பப்படும். புதிய அனுபவங்கள் ஏ.ஆர். ஸ்டூடியோ மேலும் செயல்படுத்தப்பட்டுள்ளன. மேலும் இவை உங்களுக்கு அதிகம் அறிமுகமானவர்களுடன் மகிழ்ச்சியாக பொழுதை கழிக்க ஏதுவாக இருக்கும்.\nநாடி நரம்பெல்லாம் வெறி ஏறி நிற்கும்...\nமும்பை தாக்குதலின் போது எந்தளவுக்கு தேசம் கண்ணீர் கடலிலும்,......Read More\n'அவசரம் வேண்டாம்...ஆகஸ்ட் 15க்கே வரலாம்’...\nவரும் மே 1ம் தேதி அஜீத் பிறந்தநாளன்று ரிலீஸாக இருப்பதாகச் சொல்லப்படும்......Read More\nகாட்டாற்று வெள்ளத்தில் \"கலைஞரை\" தூக்கி...\nதிமுக சட்ட மன்ற உறுப்பினர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தன் சொந்த ஊரான......Read More\nபாதுகாப்பற்ற ரயில்க் கடவையில் சென்ற இருவர்...\nபாதுகாப்பற்ற ரயில்க் கடவையில் காவலாளிகள் இல்லாததால், தண்டவாளத்தில் ஏறிய......Read More\nஇலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சந்துக்கும் வட மாகாண......Read More\nவைரவநாதன் ஜெகன் அவர்களின் நிதிப்...\nகிளிநொச்சி ஊற்றுப்புலம் அ.த.க.பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு......Read More\nபாதுகாப்பற்ற ரயில்க் கடவையில் சென்ற...\nபாதுகாப்பற்ற ரயில்க் கடவையில் காவலாளிகள் இல்லாததால், தண்டவாளத்தில் ஏறிய......Read More\nபுத்தளம் சின்னப்பாடு கடற்பகுதியில் சட்டவிரோதமாக கடற்தொழிலில்......Read More\nஇலங்கை தொடர்மாடி வீடு VAT வரி வருகிறது.\n1 ஏப்ரல் 2019 முதல் இந்த வரி இலங்கையில் அறிமுகமாகின்றது.இது சில வாதப் பிரதி......Read More\nசபாநாயகருக்கு எதிராக நடவடிக்கை –...\nசபாநாயகருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக......Read More\nமக்களுக்கு சிறந்த வரவு செலவுத்...\nமக்களுக்கு சிறந்தது நடக்கும் வரவு செலவுத் திட்டமாக இருந்தால் மாத்திரமே......Read More\nஒலுவில் வைத்தியசாலைக்கு சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் வழங்கிய......Read More\nதமது அபிவிருத்தி திட்டங்களையே இந்த...\nஇந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து நான்கு வருடங்கள் ஆகியுள்ள போதிலும்......Read More\nஇலங்கை இந்திய ஒப்பந்தத்துடன் முற்றுப்பெறவேண்டிய ஆயுதப் போராட்டம்......Read More\nதமிழ் மக்களை சுயமாக தமது கருத்துக்களை கூறவிடாது தடுத்துவந்த......Read More\nயுத்த காலத்தில் குடியேறிய மக்களுக்கு சலுகைகள் வழங்கப்படும் வகையில்......Read More\nயாழ்ப்பாணம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா\nதிரு ஜெயக்குமார் கந்தசாமி (குமார்)\n19 ஏ, சிறிசேனா அரசின் சாதனை...\nசனவரி 2015 இல் ஒரு புதிய இலங்கைக்கு 6.2 மில்லியன் மக்கள் வாக்களித்தார்கள்.......Read More\nநிலக்கீழ் நீர் மாசுபடுதலை தடுக்கும்...\nநிலம் சார்ந்த நீர் மாசுபடுதலைத் தடுக்கும் பணியில் அர்த்தஸர்யா......Read More\nதகவல் அறியும் உரிமை சட்டமும்,...\nதகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெற்காசியாவில் சிறந்த நாடாக இலங்கை......Read More\nதமிழீழம் என்ற நாடு விரைவில் மலரும்\nஇத்தனைக்குப் பிறகும், தமிழீழம் என்ற நாடு ஈழத் தமிழ் மக்கள் பேசுவதும்......Read More\nஒட்டு மொத்த தமிழர்களின் ஒரே குரல்...\nசீடன் - வணக்கம் குருவேகுரு - வணக்கம் நீண்ட நாட்கள் உன்னை நான்......Read More\nஇரா. சம்பந்தனின் 86ஆவது பிறந்த தினம் நேற்று (பெப்ரவரி 05) கொண்டாடப்பட்டது. ......Read More\nஉலகில் இயற்கை வளங்கள் மற்றும் உயிரினங்கள் எல்லாம் சமநிலைகளை கொண்டே......Read More\nகறுப்பு நாளும் காணாமல் போன...\nசிறீலங்காவின் 71வது சுதத்திர தினத்தை தாயத்திலும் புலம்பெயர் தேசத்திலும்......Read More\n04 பெப்ரவரி 2019 - 71 ஆவது ஆண்டை எதற்காகக் ...\nசிறிலங்காவின் குரலற்றவர்கள் மற்றும் முகமற்றவர்கள் சார்பாக அமைச்சர்......Read More\nஜோர்ஜ் பெர்ணாண்டஸ் (1930-2019) மறவன்புலவு...\nஇலங்கை வல்வெட்டித்துறையில் 1989 ஆகத்து 2, 3 நாள்களில் இந்தியப் படையின்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=41313", "date_download": "2019-02-17T20:27:34Z", "digest": "sha1:3G7UZT7HCVAUHQUAMJG72TPUS7ASDF5W", "length": 11360, "nlines": 116, "source_domain": "www.lankaone.com", "title": "நடுக்கடலில் மனிதனை கட்ட", "raw_content": "\nநடுக்கடலில் மனிதனை கட்டிப்பிடிக்க முயன்ற வினோத திமிங்கலம்\nரஷ்யாவில் நடுக்கடலில் திமிங்கலம் ஒன்று நீர்மூழ்கி வீரருடன் விளையாடிய சுவாரசிய காட்சிகள் வெளியாகி உள்ளன.\nமாஸ்கோவைச் சேர்ந்த மைக் கோரஸ்டலவ் ((Mike Korostelev)) என்ற நீர்மூழ்கி வீரர் ஹம்பக் வகை திமிங்கலங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தார்.கிழக்கு சைபீரியக் கடல் பகுதிக்குச் சென்ற அவர், அங்கு ஜோடியாகச் சுற்றிக் கொண்டிருந்த ஹம்பக் திமிங்கலங்களைப் பார்த்தார்.\nஅப்போது அவற்றில் ஒன்று மைக்கை கட்டித் தழுவுவது போல் சைகை செய்���ுள்ளது. இதனையடுத்து தனது காலில் கட்டியிருந்த துடுப்பு மூலம் திமிங்கலத்தை மைக் வருடிக் கொடுத்தார்இந்த விளையாட்டு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.\nமும்பை அணியில் இணைகிறார் பிரித்வி ஷா.....\nஉள்நாட்டு டி20 தொடரான சையத் முஷ்டாக் அலி தொடர் வரும் 21ம் தேதி......Read More\nநாடி நரம்பெல்லாம் வெறி ஏறி நிற்கும்...\nமும்பை தாக்குதலின் போது எந்தளவுக்கு தேசம் கண்ணீர் கடலிலும்,......Read More\n'அவசரம் வேண்டாம்...ஆகஸ்ட் 15க்கே வரலாம்’...\nவரும் மே 1ம் தேதி அஜீத் பிறந்தநாளன்று ரிலீஸாக இருப்பதாகச் சொல்லப்படும்......Read More\nகாட்டாற்று வெள்ளத்தில் \"கலைஞரை\" தூக்கி...\nதிமுக சட்ட மன்ற உறுப்பினர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தன் சொந்த ஊரான......Read More\nபாதுகாப்பற்ற ரயில்க் கடவையில் சென்ற இருவர்...\nபாதுகாப்பற்ற ரயில்க் கடவையில் காவலாளிகள் இல்லாததால், தண்டவாளத்தில் ஏறிய......Read More\nஇலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சந்துக்கும் வட மாகாண......Read More\nபாதுகாப்பற்ற ரயில்க் கடவையில் சென்ற...\nபாதுகாப்பற்ற ரயில்க் கடவையில் காவலாளிகள் இல்லாததால், தண்டவாளத்தில் ஏறிய......Read More\nபுத்தளம் சின்னப்பாடு கடற்பகுதியில் சட்டவிரோதமாக கடற்தொழிலில்......Read More\nஇலங்கை தொடர்மாடி வீடு VAT வரி வருகிறது.\n1 ஏப்ரல் 2019 முதல் இந்த வரி இலங்கையில் அறிமுகமாகின்றது.இது சில வாதப் பிரதி......Read More\nசபாநாயகருக்கு எதிராக நடவடிக்கை –...\nசபாநாயகருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக......Read More\nமக்களுக்கு சிறந்த வரவு செலவுத்...\nமக்களுக்கு சிறந்தது நடக்கும் வரவு செலவுத் திட்டமாக இருந்தால் மாத்திரமே......Read More\nஒலுவில் வைத்தியசாலைக்கு சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் வழங்கிய......Read More\nதமது அபிவிருத்தி திட்டங்களையே இந்த...\nஇந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து நான்கு வருடங்கள் ஆகியுள்ள போதிலும்......Read More\nஇலங்கை இந்திய ஒப்பந்தத்துடன் முற்றுப்பெறவேண்டிய ஆயுதப் போராட்டம்......Read More\nதமிழ் மக்களை சுயமாக தமது கருத்துக்களை கூறவிடாது தடுத்துவந்த......Read More\nயுத்த காலத்தில் குடியேறிய மக்களுக்கு சலுகைகள் வழங்கப்படும் வகையில்......Read More\nயாழ்ப்பாணம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா\nதிரு ஜெயக்குமார் கந்தசாமி (குமார்)\n19 ஏ, சிறிசேனா அரசின் சாதனை...\nசனவரி 2015 இல் ஒரு புதிய இலங்கைக்கு 6.2 மில்லியன் மக்கள் வாக்களித்தார்கள���.......Read More\nநிலக்கீழ் நீர் மாசுபடுதலை தடுக்கும்...\nநிலம் சார்ந்த நீர் மாசுபடுதலைத் தடுக்கும் பணியில் அர்த்தஸர்யா......Read More\nதகவல் அறியும் உரிமை சட்டமும்,...\nதகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெற்காசியாவில் சிறந்த நாடாக இலங்கை......Read More\nதமிழீழம் என்ற நாடு விரைவில் மலரும்\nஇத்தனைக்குப் பிறகும், தமிழீழம் என்ற நாடு ஈழத் தமிழ் மக்கள் பேசுவதும்......Read More\nஒட்டு மொத்த தமிழர்களின் ஒரே குரல்...\nசீடன் - வணக்கம் குருவேகுரு - வணக்கம் நீண்ட நாட்கள் உன்னை நான்......Read More\nஇரா. சம்பந்தனின் 86ஆவது பிறந்த தினம் நேற்று (பெப்ரவரி 05) கொண்டாடப்பட்டது. ......Read More\nஉலகில் இயற்கை வளங்கள் மற்றும் உயிரினங்கள் எல்லாம் சமநிலைகளை கொண்டே......Read More\nகறுப்பு நாளும் காணாமல் போன...\nசிறீலங்காவின் 71வது சுதத்திர தினத்தை தாயத்திலும் புலம்பெயர் தேசத்திலும்......Read More\n04 பெப்ரவரி 2019 - 71 ஆவது ஆண்டை எதற்காகக் ...\nசிறிலங்காவின் குரலற்றவர்கள் மற்றும் முகமற்றவர்கள் சார்பாக அமைச்சர்......Read More\nஜோர்ஜ் பெர்ணாண்டஸ் (1930-2019) மறவன்புலவு...\nஇலங்கை வல்வெட்டித்துறையில் 1989 ஆகத்து 2, 3 நாள்களில் இந்தியப் படையின்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.naatiyatharagai.com/?ref=leftsidebar", "date_download": "2019-02-17T21:03:18Z", "digest": "sha1:WGBRMTA3YFG3XGMDHPCISRO5MRONAKC3", "length": 6539, "nlines": 65, "source_domain": "www.naatiyatharagai.com", "title": "நாட்டியதாரகை - Naatiyatharagai", "raw_content": "\nபாவ ராக தாளங்களின் நாட்டியப்போர் – நாட்டியதாரகை\nபரதம் என்னும் தமிழரின் பாரம்பரியக்கலையின் முக்கியத்துவத்தினை, அதன் கலைவெளிப்பாட்டினை பார்வையாளர்கள் மனங்களில் சிம்மாசனமேற்றி; இளம்கலைஞர்களின் திறன்களை ஊக்குவித்து அவர்களின் திறமைகளை உலகறியச் செய்து, உலக அரங்கில் பாரதநாட்டியத்தின் திறமைக்கான அதி உச்சக் களமாக அமைவதே “நாட்டியதாரகை” என்னும் ஐபிசி தமிழின் பிரமாண்ட நாட்டியப்போட்டி.\nபரதக்கலையில் உங்கள் திறமைக்கான சர்வதேச அங்கீகாரம்; போட்டியின் வெற்றிநாயகியாகி – நாட்டியதாரகை என மதிப்புமிக்க முடிசூடி, சர்வதேச அரங்கில் பரதக்கலையின் தாரகையாக மிளிருங்கள்\nஐரோப்பா மற்றும் கனடா உள்ளடக்கி மிகவும் பிரமாண்டமாக அமைக்கப்படும் களம்; அதியுச்ச தொழில்நுட்ப, கலைநுட்ப முதலீட்டுடன் ஐபிசி தமிழ் வழங்கும் பிரமாண்ட போட்டி நிகழ்ச்சி\nபோட்டியின் வெற்றிநாயகிக்கு சர்வதேச அங்கீகாரத்துடன் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்கள் முன்னிலையில் 1kg எடையுள்ள ( 125 பவுண்) தங்கக்கிரீடம் சூட்டப்பட்டு கௌரவிக்கப்படும்\nநாட்டியப்போருக்கான களம் அமைக்கப்படும் நாடுகள்\nஉலக அரங்கில் திறமைக்கான அங்கீகாரம்\nநாட்டியதாரகை என்னும் மதிப்புமிக்க மகுடம்\n1kg எடையுள்ள தங்கக் கிரீடம்\nஐரோப்பா முதல் கனடா வரையான பிரமாண்டமான களம்\nஅதியுச்ச தொழில்நுட்ப / கலைநுட்ப முதலீட்டுடனான தயாரிப்பு\nசர்வதேச அரங்கில், பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்கள் முன்னிலையில், குரு -உறவினர்கள் சூழ, நாட்டியப்போரின் வெற்றியாளர் 1kg எடையுள்ள (125 பவுண்) தங்கக்கிரீடமணிந்து “நாட்டியதாரகை” ஏன முடிசூட்டப்படுவார்.\nநாட்டியதாரகை என்னும் மகுடம் சூடி 1kg எடையுள்ள தங்கக்கிரீடம் சூடத்தயாரா \nபிரமாண்டமிக்க நாட்டியப்போரில் நீங்களும் கலந்து உங்கள் திறமையினை சர்வதேச அரங்கில் நிலைநாட்டுங்கள்.\nஉங்கள் விண்ணப்பப்படிவங்களை இன்றே இணையம் மூலம் அனுப்பிவைப்பதன்மூலம் போட்டியில் உங்கள் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பத்தினை உறுதிப்படுத்துங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lyrics.abbayesu.com/author/augustinejebakumar/", "date_download": "2019-02-17T21:41:33Z", "digest": "sha1:MVG3R5YEJO6FTEHSDKZKODZXP3W7QAZG", "length": 12094, "nlines": 209, "source_domain": "lyrics.abbayesu.com", "title": "Augustine Jebakumar Songs Lyrics", "raw_content": "\nSinthika Varir – சிந்திக்க வாரீர் செயல்\nசிந்திக்க வாரீர் செயல் வீரரே சிந்திய இரத்தம் கூப்பிடுதே -2\nசிந்திய இரத்தம் கூப்பிடுதே -3\nசபையே நீ திரும்பிப் பார்\nசபையே நீ குனிந்துப் பார்\nசபையே நீ நிமிர்ந்துப் பார்\n1.பூர்வ நாட்களை நினைத்துப் பார்\nபூர்வ பாதைகளை விசாரித்து அறி\n2.தாழ்மை உள்ளோருக்கு தரும் கிருபை\nநிமிர்ந்து பார் உன் மீட்பு நெருங்குதே\n4.கண்களை ஏறெடுத்துப் பார் வயல்தனை\nஅழுகை தான் தங்கிடுமே வருகையிலே\nVanam Pollinthathu – வானம் பொழிந்தது மதகுகள்\nவானம் பொழிந்தது மதகுகள் திறந்தன\nகனவும் கலைந்தது மடமையும் ஓய்ந்ததே\nபணமும் பதவியும் செல்லா காசானதே -2\n1. வங்கி பணமும் வரவில்லை உதவிட\nபங்கு விலையும் உதவலை பிரட் வாங்கிட\nபவனி வந்த சொகுசு கார்களும-2\nஅவரே அன்றி அனைத்தும் வீண் என்றனொ -2\n2. குடும்ப உறவும் குலைந்து போனதே\nகுலம் மறந்தோம் கொள்கையும் பறந்ததே\nசொல்ல முடியா துக்கமும் துயரமும்.-2\nசொல்ல ஒரை ஒரு இடம் கல்வாரியே -2\n3. அதிகாரியும் அரசும் முழித்து நின்றனர்\nஅறி��னையை தக்கவே போட்டியும் போட்டனர்\nஅறியா மாந்தரின் அலறல் நம்மையும் -2\nஅமர்ந்திரு பாதம் என்றது என் மனம் -2\n4. பூமியும் பூதலழும் நடுங்குமே அந்நாள்\nபூமகன் இயோசுவின் வருகையின் நாள்\nபுறப்படு வேகம் (வேதம்) அறிவிக்க\nபரலோக குரல் கேட்குதே காலம் இதுவே -2\nYelumbiduvir Valibare – எழும்பிடுவீர் வாலிபரே\nஎழும்பிடுவீர் (இப்போ) கன்னியரே – 2\n1.உல்லாசம் தந்திடும் உலகம் இது\nஆடம்பரம் தந்திடும் அலகு இன்று -2\nஆர்ப்பாட்டம் செய்திடும் மனது இங்கு\nவாடி வதங்கிடும் வருகை அன்று\n2.எத்தனை முறை கேட்டோர் இங்கு உண்டு\nஒருமுறை கேளாதோர் அங்கு உண்டு -2\nதிருமறை சொல்வதை கேட்பவர் யார்\n3.தற்புகழ் பாடிடும் மாந்தர் மத்தியில்\nதம்மைதந்த தேவனை அறிவிப்போர் யார் -2\nநரகத்தின் பாதை செல்லும் மாந்தரை\nதடுத்திட தம்மை தந்தவர் யாரோ\nVanjagan Valaivusukiraan – வஞ்சகன் வலை வீசுகிறான்\nவஞ்சகன் வலை வீசுகிறான் சபைக்கு எதிராக – 2\nவசமாக மாட்டிக் கொண்டவர்கள் உண்டு\nவிடுதலை பெற துடிக்கும் சிலரும் உண்டு\nபொறுக்குவாரும் உண்டு – 2\n1.எழுப்புதல் என்ற பெயரில் ஆர்ப்பரிப்பு ஓசை ஒலித்தது\nபோதனை என்ற பெயரில் வேதனை சபைக்குள் நுழைந்தது\nசுவிசேஷத் தீ அனைந்தது நற்செய்தி முடங்கி போனது\nமனிதனின் வலையில் சிக்கிடும் கனிகள் அழிந்து போனது\nஅற்புதம் புரிகின்ற தீர்க்கதரிசனம் ஓய்ந்து போனது -2\n2.சந்தையில் கேட்கும் சத்தம் சபையில் கேட்கிறது\nசரித்திரம் கூறும் வேத முறைகள் புறக்கணிக்கப்படுகிறது\nசவால்கள் நிதம் உண்டு எனினும் சபல புத்தியை\nஉபயோகிக்க எந்த வேதம் இடம் கொடுத்தது\nஅற்புதம் புரிகின்ற தீர்க்கதரிசன ஓய்ந்து போனது -2\n3. தேவனே தேசம் சுகிக்கும் இந்த நேரத்தில்\nஇறைவனை சந்திப்போர் எழும்புவதை தடுக்கும்\nஇச்சகவார்த்தைக் கூறி வேசியைப் போல\nதிருத்த மாட்டிரோ, திருத்த மாட்டிரோ. . .\nYakobin Devan – யாக்கோபின் தேவன்\nVazhve Neerthanaiya – வாழ்வே நீர் தானையா\nUnga Kirubai Illama – உங்க கிருபை இல்லாம வாழ\nAlleluya Thuthi Umake – அல்லேலூயா துதி உமக்கே\nEsanae Um Sevaike – ஈசனே உம் சேவைக்கே எனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A8-2/", "date_download": "2019-02-17T20:41:04Z", "digest": "sha1:SEVBOYO5U3VTEZUSFOBMTQI5H2UVFGRP", "length": 9338, "nlines": 68, "source_domain": "athavannews.com", "title": "உள்ளூராட்சி மன்றங்களை நிறுவும் செயற்பாடுகள் தொடர்ந்தும் இழுத்தடிப்பு! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nரணில் நாட்டைக் காட்டிக் கொடுத்துவிட்டார்: மஹிந்த\nதேர்தல் பிற்போடப்பட்டமைக்கு வருத்தம் தெரிவித்தார் தேர்தல் ஆணையத்தலைவர்\nமோடியை நாளை சந்திக்கின்றார் ஆர்ஜென்டீன ஜனாதிபதி\nதுரையப்பா விளையாட்டரங்கின் பெயரை மாற்றுவது கண்டனத்திற்குரியது: சீ.வி.கே.சிவஞானம்\nதமிழ்த் தலைமைகள்தான் தமிழர்களின் அழிவிற்கு காரணம்: வரதராஜப் பெருமாள்\nஉள்ளூராட்சி மன்றங்களை நிறுவும் செயற்பாடுகள் தொடர்ந்தும் இழுத்தடிப்பு\nஉள்ளூராட்சி மன்றங்களை நிறுவும் செயற்பாடுகள் தொடர்ந்தும் இழுத்தடிப்பு\nஉள்ளூராட்சி மன்றங்களை நிறுவும் செயற்பாடுகளை தொடர்ந்தும் பிற்போடுவதற்கு உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சு தீர்மானித்துள்ளது.\nகொழும்பில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் பெண்களின் பிரதிநிதித்துவத்தில் சிக்கல் காணப்படுவதாக சுட்டிக்காட்டி, அமைச்சர் பைஸர் முஸ்தபா இதனை தெரிவித்துள்ளார்.\nமேலும், சபைகளை நிறுவும் செயற்பாடு எதிர்வரும் 22ஆம் திகதி முன்னெடுக்கப்படும் என்றும் இதன்போது அறிவித்துள்ளார்.\nஉள்ளூராட்சி மன்றங்களை நிறுவும் செயற்பாடுகள் மார்ச் 6ஆம் திகதி மேற்கொள்ளப்படும் என ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அது 20ஆம் திகதிவரை பிற்போடப்பட்டது. இந்நிலையில், தற்போது மூன்றாவது மீண்டும் 22ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளது.\nஉள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் கடந்த பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி இடம்பெற்றது. அதன்படி, தேர்தல் நிறைவடைந்து ஒரு மாத காலமாகிய நிலையிலும் சபைகளை நிறுவும் செயற்பாடுகள் தொடர்ந்து இழுத்தடிக்கப்பட்டு வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதேர்தல் நடவடிக்கை துரிதப்படுத்தப்படும் – அமைச்சர்\nஜனாதிபதி, பிரதர் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளின் சம்மதத்துடன் மாகாண சபைத் தேர்தலை நடத்தும் செயற்ப\nதமிழ் பிரதேசங்களுக்கு மாகாண சபைகள் அவசியம் – சி.வி. வலியுறுத்தல்\nசிங்களப் பகுதிகளுக்கு மாகாண சபை அவசியமற்றது என்ற போதிலும், தமிழ்ப் பிரதேசங்களுக்கு கண்டிப்பாக மாகாண\nகழிவு இறக்குமதியை நிறுத்தியது சீ���ா\nவெளிநாடுகளின் கழிவுப் பொருட்களை இறக்குமதி செய்வதை சீனா தடைசெய்துள்ள நிலையில், அது பிரித்தானியாவுக்கு\nஅதிகாரப் பகிர்வே அபிவிருத்தியை அர்த்தப்படுத்தும் – மோதலை தடுக்கும்\nஇலங்கையிலுள்ள அனைத்து உள்ளூராட்சி மன்றங்களுக்கும் முழுமையாக அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டுமென\nஅவுஸ்ரேலியாவில் கைது செய்யப்பட்ட இலங்கை பிரஜை குறித்து பைசர் முஸ்தபா விளக்கம்\nபயங்கரவாத குற்றச்சாட்டில் அவுஸ்ரேலியாவில் கைது செய்யப்பட்ட இளைஞன், அமைச்சர் பைசர் முஸ்தபாவின் உறவினர\nஎட்மன்டன் பகுதியில் விபத்து – மயிரிழையில் உயிர் தப்பிய சாரதிகள்\nவிக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் குறைவு: பயிர்ச்செய்கை பாதிப்பு\nதமிழர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிகளை பிரதமர் ஏற்றுக்கொண்டுள்ளார்: சிறிதரன்\nயாழில் இரு சகோதரர்கள் கடத்தல்: பொலிஸில் முறைப்பாடு\nயாழ். கொடிகாமம் பகுதியில் ரயில் மோதி ஒருவர் படுகாயம்\n‘யெலோ வெஸ்ட்’ அமைப்பினர் 14ஆவது வாரமாகவும் ஆர்ப்பாட்டம்\nகொழும்பில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் படுகாயம்\nகூட்டு ஒப்பந்தத்திற்கு எதிராக ஹற்றனில் ஆர்ப்பாட்டம்\nஜனாதிபதித் தேர்தலில் தனி வேட்பாளரை களமிறக்குவோம்: விஜித ஹேரத்\nகுசல் பெரேரா பதிவு செய்த சாதனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2009-11-06-11-47-46/karunchattai-nov16-2016/31822-2016-11-17-03-48-44", "date_download": "2019-02-17T20:40:52Z", "digest": "sha1:6SA32VNQIMGAELEN4JIPQT5DXHHBFSAO", "length": 16291, "nlines": 231, "source_domain": "keetru.com", "title": "களை கட்டட்டும் காதல் திருவிழாக்கள்!", "raw_content": "\nகருஞ்சட்டைத் தமிழர் - நவம்பர் 16 - 2016\nசர்வதேசமே கண்டிக்கும் சங்பரிவார் மதவெறி - கோயிலுக்குள் சிறுமியின் கோரக் கொலை\nதிப்பு சுல்தான் படத்தில் நடிக்காததால் ரஜினிக்கு கிடைத்த விருது\nஇந்தியச் சட்ட ஆணையமும் இந்து ராஷ்டிரமும்\nபாஜகவுக்கு எதிராக வலுவடையும் மாணவர் போராட்டம்\n'எதிர்ப்பு' கொடியின் கீழ் எழுத்தாளர்களும், கலைஞர்களும்\nஓராண்டாக ஆட்சியிலிருக்கும் பாரதிய சனதாக் கட்சி உருப்படியாகச் செய்தது என்ன\nபூணூல் போட்ட குரங்கு என்ன சாதி\nஜாதி மறுப்பு இணையர்களுக்கு விருது - மேட்டூரில் களைகட்டிய காதலர் நாள்\nரோகித் வெமுலாவை மீண்டும் மீண்டும் கொல்லும் பார்ப்பன பாசிசம்\nபுல்வாமா தாக்குதல் – தேசபக்திக்குள் ஒளிந்து கொள்ளும் அயோக்கியர்கள் யார���\nஎந்தத் “தை”யில் வழி பிறக்கும்\nஊர் சேரி பொங்கல் விழாப் பட்டியல்\nடெல்லி கிருஷ்ணனும் தமிழ்நாட்டு கிருஷ்ணனும்\nசிறுவனின் ரத்தம் குடித்த சவுதியின் சன்னி மதவெறி\nதலித் மக்களின் குடிநீரில் விஷத்தைக் கலக்கும் பார்ப்பனியக் கொடூரம்\nவனிதா மதில்: எங்கேயும் எழுப்ப வேண்டிய மதில்\nபெண்ணும் ஆணும் ஒன்னு - நூல் அறிமுகம்\nபிரிவு: கருஞ்சட்டைத் தமிழர் - நவம்பர் 16 - 2016\nவெளியிடப்பட்டது: 17 நவம்பர் 2016\nகளை கட்டட்டும் காதல் திருவிழாக்கள்\nஎதிர்ப்பு அலைகள் இப்போதே தொடங்கிவிட்டன. காதலின் பெயரால் கலாச்சாரத்தைப் பலி கொடுப்பதா என்று கனல் கக்குகின்றனர் தலைவர்கள் சிலர். எங்கே\nவரும் பிப்ரவரி 12, 13, 14 ஆகிய நாள்களில், ஆந்திராவின் விசாகப்பட்டினக் கடற்கரையில் காதல் திருவிழா கொண்டாடப்படும் என அறிவிப்பு வெளிவந்துள்ளதையொட்டியே இத்தனை பரபரப்பு. ஆந்திர முதல்வர் சந்திரபாபு (நாயுடு) திருவிழா நடந்தே தீரும் என்று கூற, கூட்டணிக் கட்சியான பா.ஜ.க. உட்பட எல்லாக் கட்சிகளும் எதிர்ப்பு. நடத்த விடமாட்டோம் என்று சேலையை வரிந்து கட்டிக் கொண்டு களத்தில் நிற்கிறார் நடிகை ரோஜா. முதல்வர் சந்திரபாபுவைக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்கிறார், ஒய்.எஸ்.ஆர். கட்சித் தலைவர் ஜெகன்மோகன் (ரெட்டி).\nஇது ஒரு அதிரடியான செய்திதான். கடற்கரையில் மூன்று நாள்கள் இரவும் பகலுமாக 9000 காதல் ஜோடிகள் தங்கி ஆடிப் பாடி மகிழ்வது என்றால் பலருக்கும் அதிர்ச்சியாகத்தான் இருக்கும். இதற்குள் ஒரு பெரிய வணிக நோக்கம் இருக்கிறது என்பதையும் மறுப்பதற்கில்லை. ஆனாலும் இந்த 'வீராதி வீர' எதிர்ப்பாளர்களிடம் நாம் சில கேள்விகளைக் கேட்க வேண்டியுள்ளது.\nகாதலின் பெயரால் கலாச்சாரம் கெடுவதற்கு அனுமதிக்க மாட்டோம் என்று கர்ஜிக்கும் இந்த சிங்கங்கள் எல்லாம், மதத்தின் பெயரால் நிர்வாண சாமியார்கள் ஊர்வலம் போகும்போது எங்கே போனார்கள் இன்றும் அப்படிப்பட்ட ஆபாசங்கள் நாட்டில் நடக்கின்றனவா இல்லையா இன்றும் அப்படிப்பட்ட ஆபாசங்கள் நாட்டில் நடக்கின்றனவா இல்லையா சுற்றுலாத்தளம் என்னும் அடிப்படையில், பா.ஜ.க ஆளும் கோவா மாநிலத்த்தில் இன்றும் கடற்கரைகள் எப்படி உள்ளன சுற்றுலாத்தளம் என்னும் அடிப்படையில், பா.ஜ.க ஆளும் கோவா மாநிலத்த்தில் இன்றும் கடற்கரைகள் எப்படி உள்ளன வெளிநாட்டவ��்கள் அங்கு உல்லாசமாக இருப்பதையும், அந்தக் காட்சிகளை இந்தியர்கள் 'ஐயோ பாவமாக' வேடிக்கை பார்ப்பதையும், கலாச்சாரக் காவலர்கள் ஏன் தடுக்கவில்லை வெளிநாட்டவர்கள் அங்கு உல்லாசமாக இருப்பதையும், அந்தக் காட்சிகளை இந்தியர்கள் 'ஐயோ பாவமாக' வேடிக்கை பார்ப்பதையும், கலாச்சாரக் காவலர்கள் ஏன் தடுக்கவில்லை கோவாவுக்கு ஒரு நீதி, ஆந்திராவுக்கு ஒரு நீதியா\nகாதல் விழாவைத் தடுப்பவர்களின் நோக்கம் வேறு. பண்பாட்டைக் காப்பது என்ற பெயரில் சாதியக் கட்டமைப்பைக் காப்பாற்றுவதே அவர்களின் நோக்கம். மதக் கலப்பு ஏற்பட்டு விடாமல் பார்த்துக் கொள்வது இன்னொரு நோக்கம்.\nஇந்தச் சிக்கலை மிகக் கவனமாகக் கையாள வேண்டியுள்ளது. பண்பாடுகளும், ஒழுக்க நெறிகளும் சிதைந்து போக வேண்டும் என்று நாம் கூறவில்லை. ஆனால், காதலுக்கான கட்டுப்பாடுகள் உடைக்கப்பட வேண்டும் என்பதிலும், சாதிகள் தகர்க்கப்பட்ட வேண்டும் என்பதிலும் நாம் உறுதியாக உள்ளோம். எனவே வரும் காதலர் நாளில், (பிப்.14) தமிழ்நாட்டில் சாதி மறுப்புத் திருமணங்கள், காதல் திருமணங்களைத் திராவிட, தலித்திய மற்றும் முற்போக்கு இயக்கங்கள் ஒருங்கிணைந்து நடத்திட வேண்டும். அந்த நாள் கொண்டாடப்பட வேண்டும். அது மேலை நாட்டுக் கலாச்சாரத்தின் இறக்குமதி என்பது போன்ற 'நொண்டிச் சாக்குகளை'ப் புறந்தள்ளி பெரிய விழாக்களை நாம் இணைந்து ஏற்பாடு செய்ய வேண்டும். அதற்கு இப்போதே தயாராவோம்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-39-26/2014-03-14-11-17-85?start=270", "date_download": "2019-02-17T20:53:16Z", "digest": "sha1:YMBGTRDQQEUSAGJUSK6EDXDQ7WVNYS55", "length": 12954, "nlines": 242, "source_domain": "keetru.com", "title": "தமிழ்நாடு", "raw_content": "\nபுல்வாமா தாக்குதல் – தேசபக்திக்குள் ஒளிந்து கொள்ளும் அயோக்கியர்கள் யார்\nஎந்தத் “தை”யில் வழி பிறக்கும்\nஊர் சேரி பொங்கல் விழாப் பட்டியல்\nடெல்லி கிருஷ்ணனும் தமிழ்நாட்டு கிருஷ்ணனும்\nசிறுவனின் ரத்தம் குடித்த சவுதியின் சன்னி மதவெறி\nதலித் மக்களின் குடிநீரில் விஷத்தைக் கலக்கும் பார்ப்பனியக் கொடூரம்\nவனிதா மதில்: எங்கேயும் எழுப்ப வேண்டிய மதில்\nபெண்ணும் ஆணும் ஒன்னு - நூல் அறிமுகம்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு தமிழ்நாடு-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nஏழிசை மன்னர் ம.கி. தியாகராச பாகவதர் எழுத்தாளர்: புலவர் கி.த.பச்சையப்பன்\nஇராசராச சோழனின் ஏக ஆதிபத்தியம் எழுத்தாளர்: தொ.பரமசிவன்\nதமிழ்ச் சமூகத்தில் இரயில் எழுத்தாளர்: ஆ.சிவசுப்பிரமணியன்\nமாஞ்சோலையும் கூலி உயர்வுப் போராட்டங்களும் எழுத்தாளர்: இ.இ.இராபர்ட் சந்திரகுமார்\nபெரியாரின் நினைவில் நாகம்மையார் எழுத்தாளர்: வே.ஆனைமுத்து\nகிறித்துவச் சமய ஓலைச்சுவடிகள் எழுத்தாளர்: ஆ.சிவசுப்பிரமணியன்\nபாரதிதாசன் 25 எழுத்தாளர்: திருமாவேலன்\nதமிழின் மேன்மைக்காக நின்ற மாதவையா (1872-1925) எழுத்தாளர்: ஞாலன் சுப்பிரமணியன்\nதமிழ் எழுத்துகள் எழுத்தாளர்: ம.சோ.விக்டர்\nமாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களே\nசந்தாசாஹேபின் பொய்ச் சத்தியம் எழுத்தாளர்: ஜெகாதா\n‘யாழ்நூல்’ அருளிய விபுலானந்தர் (1892-1947) எழுத்தாளர்: ஞாலன் சுப்பிரமணியன்\nஇரேனியஸ்- சமூக விடுதலைக்கான கல்வி எழுத்தாளர்: எம்.வேதசகாயகுமார்\nஉ.வே.சா.வின் சரித்திர நூல்கள் வழி அறியப்படும் தமிழ்க் கல்விமுறைகள் எழுத்தாளர்: கன்னியம் அ.சதீஷ்\nதமிழகத்தில் காலனிய காலக் கல்வி எழுத்தாளர்: தரம்பால்\nபெரியார் 25 எழுத்தாளர்: திருமாவேலன்\n2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பொப்பண்ணக்கோட்டை எழுத்தாளர்: முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன்\n‘குற்றப் பரம்பரை’ச் சட்டங்களுக்கு எதிராக பெரியாரின் குரல்\nடி.கே. பட்டம்மாள் - சாதிமீறிய இசைப்பயணம் எழுத்தாளர்: சோழ.நாகராஜன்\nசங்ககாலத்தில் வீடுகள் எழுத்தாளர்: வெ.பெருமாள்சாமி\nஅணிகலன்கள் ஆபரணங்கள் எழுத்தாளர்: வெ.பெருமாள்சாமி\nசங்ககாலத்தில் உடை எழுத்தாளர்: வெ.பெருமாள்சாமி\nசங்ககாலத்தில் குடி எழுத்தாளர்: வெ.பெருமாள்சாமி\nதங்கவயலின் த��ிப் பெரும் தலைவர் க. பூசாமி எழுத்தாளர்: ஏ.பி. வள்ளிநாயகம்\nஇராஜீவ் காந்தி - கொலை அல்ல, மரணதண்டனை எழுத்தாளர்: கொளத்தூர் மணி\nதொன்மமும் சங்ககாலப் பெண்டிர் நிலையும் எழுத்தாளர்: பெ. மாதையன்\nபவுத்தப் புரட்சியாளர் ஜி. அப்பாதுரையார் 2 எழுத்தாளர்: நள ன்\nபக்கம் 10 / 12\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaieruvadi.com/news/news.asp?newsID=4590", "date_download": "2019-02-17T19:32:49Z", "digest": "sha1:UDVIJOMQ6GXQQ77TKFLVV563NXJ2VTAZ", "length": 10713, "nlines": 189, "source_domain": "nellaieruvadi.com", "title": "வேலைக்காக வெளிநாடு செல்லுபவர்கள் ஜனவரி 2019 முதல் இந்திய அரசின் அனுமதி பெற்று பயணிக்க வேண்டும்! ( Nellai Eruvadi - News )", "raw_content": "\nவேலைக்காக வெளிநாடு செல்லுபவர்கள் ஜனவரி 2019 முதல் இந்திய அரசின் அனுமதி பெற்று பயணிக்க வேண்டும்\nபுதுடெல்லி (20 நவ 2018): இந்த 18 நாடுகளில் பணியாற்றும் இந்தியர்கள் இனி இந்திய அரசின் அனுமதி இன்றி பயணிக்க முடியாது.\nஇதற்கு முன்பு கீழ்க்கண்ட 18 நாடுகளுக்குப் பயணிக்க Emigration Check Required (ECR) உள்ளவர்கள் மட்டுமே அனுமதி பெற வேண்டும் என்றிருந்த சட்டம் தற்போது மாற்றியமைக்கப் பட்டுள்ளது. அதன்படி 18 நாடுகளுக்கு பயணிக்கும் Emigration Check NOT Required (ECNR) அதாவது அனைத்து இந்தியர்களுக்கும் இச்சட்டம் பொருந்தும்.\nவெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு உரிய பாதுகாப்பையும் நலனையும் உறுதி படுத்துவதற்காக இந்த ஏற்பாட்டை செய்திருப்பதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.\nசவூதி அரேபியா (Saudi Arabia)\nஇந்த முன்பதிவை இந்திய அரசின் www.emigrate.gov.in இணைய தளம் மூலம் செய்யலாம். இந்த முன்பதிவானது குறைந்த பட்சம், பயணம் புறப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பு முடித்திருக்க வேண்டும். முன்பதிவு செய்யாத பயணிகள் மேற்கூறிய நாடுகளுக்கு பயணிக்க இனி அனுமதிக்கப் பட மாட்டார்கள்.\nஇந்த சட்டம் எதிர்வரும் ஜனவரி 1, 2019 முதல் அமலுக்கு வருகிறது.\n1. 17-02-2019 காஷ்மீர் தாக்குதலில் பலியான தமிழக வீரர்களின் உடல்கள் அடக்கம் - S Peer Mohamed\n5. 12-12-2018 உர்ஜித் படேல் ராஜினாமா அடிக்கும் அபாய எச்சரிக்கை மணி\n6. 12-12-2018 தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயத் தலைமை அமர்வில், வைகோவின் உணர்ச்சி முழக்கம்\n9. 26-11-2018 கஜா புயல் நிவாரணம் - ஏர்வாடி மக்கள் பங்களிப்பு - S Peer Mohamed\n10. 21-11-2018 கஜா புயல் நிவாரண பணியில் அல் நுஸ்ரத் (நெல்லை ஏர்வாடி) - S Peer Mohamed\n11. 24-10-2018 சபரிமலை: எளிய தேடலில் சுலபமாய் கிடைக்கும் உக்கிரமான 15 உண்மைகள் ... - S Peer Mohamed\n12. 13-10-2018 வரதட்சணை திருமணத்தில் பங்கேற்க மாட்டோம் - ஆவுடையார்பட்டினம் சுன்னத் ஜமாஅத் - S Peer Mohamed\n13. 13-10-2018 உருவத்தை பார்த்து கின்டல் செய்யாதீர்கள். #சகோதரி_தமிழிசை_சவுந்தரராஜன் - S Peer Mohamed\n15. 13-10-2018 தூர்வாரப்பட்ட ஏர்வாடி பீர் குளத்தில் நீர் வரத்து - S Peer Mohamed\n16. 13-10-2018 ஈமானின் இளைஞர்களுக்கான விசேச நிகழ்ச்சி - S Peer Mohamed\n17. 25-05-2018 Video: தூத்துக்குடி எல்லாம் என் அக்கா தங்கடா கேக்க யாருமில்லன்னு நினைச்சீங்களா - S Peer Mohamed\n18. 25-05-2018 Video: தமிழக போலீசை காரித்துப்பும் ராணுவ அதிகாரி - S Peer Mohamed\n19. 25-05-2018 என் மக்கள் நேர்மையானவர்கள் ராணுவ வீரரின் மனக்குமுறல் - S Peer Mohamed\n21. 25-05-2018 மதத்தை விட மனிதமே முக்கியம்- சிறுவனைக் காப்பாற்ற நோன்பை கைவிட்ட இஸ்லாமியர் - S Peer Mohamed\n22. 25-05-2018 ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும்.. தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரி அறிவிப்பு - S Peer Mohamed\n23. 15-05-2018 ஏர்வாடியில் பீர் குளம் தூர்வாருதல் - S Peer Mohamed\n24. 11-05-2018 சிஷ்யனை ஓரம்கட்டிய குரு: மலேசியாவில் 61 ஆண்டுகளுக்குப் பின் ஆட்சி மாற்றம்: மகாதிர் முகமது(வயது92) - S Peer Mohamed\n25. 11-05-2018 தந்தையை இழந்து தவித்த இந்து மாணவியின் கல்விச் செலவை ஏற்ற முஸ்லிம் சமூகத்தினர்: - S Peer Mohamed\n29. 13-04-2018 Videos: கர்நாடகாவில் தமிழனுக்கு கிடைக்கும் மரியாதையை பாருங்கள் #str - S Peer Mohamed\n30. 13-04-2018 Videos: மோடியை மிரள வைத்த தமிழர்கள் உலகளவில் இணையத்தில் நம்பர் 1 #GoBackModi - S Peer Mohamed\n எங்கு ப‌டிக்க‌லாம் பயனுள்ள படிப்புகள் (கல்வி மலர்) மாண‌வ‌ர் கையேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://puthiya-paathai2009.blogspot.com/2009_10_15_archive.html", "date_download": "2019-02-17T20:44:08Z", "digest": "sha1:IYWVVUPGVOLUEYSYGIVMORBRLVW5UGLB", "length": 56821, "nlines": 757, "source_domain": "puthiya-paathai2009.blogspot.com", "title": "புதிய பாதை: 10/15/09", "raw_content": "\nநடந்து முடிந்துள்ள தென் மாகாண சபை தேர்தலில் ஆளும் கூட்டணியான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 38 உறுப்பினர்களுடன் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்று வெற்றியடைந்துள்ளது. புலிகளுக்கெதிரான இராணுவ வெற்றியையும், தென்மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட பாரிய அபிவிருத்தி திட்டங்களையும் முன்வைத்து தேர்தலில் இறங்கிய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 80 வீதமான வாக்குகளைப் பெற்று வெற்றி பெறுவோம் என நம்பிக்கை தெரிவித்து வந்தது. ஆனால் அவர்களுக்கு கிடைத்தது 67 வீதமான வாக்குகளே.\nஇதை அரசாங்கத்துக்கு கிடைத்த தோல்வியாகவே எதிர்கட்சிகள் விமர்சிக்கின்றன. ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்ஷ பெற்ற வாக்குகளை விட 20ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் இந்த மாகாண சபைத் தேர்தலில் குறைவாகப் பெற்றுள்ளதாகவும் ஆகவே இது அரசுக்கு மக்களிடையே செல்வாக்கு குறைந்திருப்பதை காட்டுவதாகவும் ஐக்கிய தேசியக் கட்சி தெரிவிக்கிறது. இந்த தேர்தலில் தனித்து போட்டியிட்டு 72ஆயிரத்து 379 வாக்குகளுடன் மூன்று உறுப்பினர்களைப் பெற்ற ஜே.வி.பி. கடந்த ஜனாதிபதி தேர்தல், பொதுத் தேர்தல், மகாணசபைத் தேர்தல் ஆகியவற்றில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை ஆதரித்திருந்தது. அதன் மூலம் கடந்த மாகாண சபைத் தேர்தலில் ஜே.வி.பி. 14 உறுப்பினர்;களைப் பெற்றிருந்தது.\nஅதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் நிலை என்ன கடந்த மாகாணசபையில் 19 உறுப்பினர்களை கொண்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சி இப்போது 14 உறுப்பினர்களை மாத்திரம் பெற்றுள்ளது. ஜனாதிபதி தேர்தலில் எதிர்கட்சித்தலைவர் ரணில் விக்கிமசிங்கா பெற்ற வாக்குளைவிட தென்மாகாண சபை தேர்தலில் சுமார் இரண்டு இலட்சம் வாக்குகளை ஐக்கிய தேசியக் கட்சி இழந்துள்ளது.. ஆனால் இந்த வாக்குகள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு போனதாகவும் தெரியவில்லை. ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்குகள் குறைந்ததாலேயே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அறுதிப் பெரும்பான்மை பெற முடிந்ததே அல்லாமல் ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னர் மக்கள் ஆதரவு அரசுக்கு அதிகரித்துள்ளதாக கருதமுடியாது.\nதென்மாகாண சபைதேர்தலில் 17 இலட்சத்து 61ஆயிரத்து 859 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த போதிலும் 12 இலட்சத்து 20 ஆயிரத்து 42 பேரே வாக்களித்துள்ளனர். இந்த தேர்தலில் 5 இலட்சத் 41ஆயிரத்து 817 பேர் வாக்களிக்கவில்லை.\n92 வீதமான பெரும்பான்மை இன வாக்காளர்களைக் கொண்ட தென்மாகாண சபை காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியதாகும். அது மாத்திரமல்ல ஜனாதிபதியின் சொந்த மாவட்டமாகும். ஜனாதிபதி இந்த மாவட்டங்களில் பாரிய அபிவிருத்தி வேலைகளை மேற்கோண்டுள்ளார். அம்பாந்தோட்டையில் 360 மில்லியன் அமெரிக் டொலர் செலவில் சர்வதேச துறைமுகம் நிர்மாணிக்கப்படுகிறது.\nதென் மாகாணத்தில் தேர்தல் காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் உள்ளுராட்சி சபைகளில் உள்ள உறுப்பினர்கள், அமைப்பாளர்கள் என பலர் அக்கட்சியில் இருந்து விலகி ஜனாதிபதியின் கரத்தை பலப்படுத்தப்போவதாக தெரிவித்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைந்து கொண்டனர். இப்படிப்பட்ட பல சாதகமான சூழ்நிலைகள் அரசுக்கு இருந்த நிலையில் அவர்கள் பெற்ற இந்த வெற்றியை பெரிய வெற்றியாக கருதமுடியாது. இந்த வெற்றி ஜனாதிபதி தேர்தலுக்கு அனுகூலமாக அமையுமா என்ற சந்தேகம் பல மட்டங்களில் தெரிவிக்கப்படுகின்றன.\nமாகாண சபைத் தேர்தல் முடிவுகள் வெளிவந்த உடனேயே பாரிய தேர்தல் ஒன்றுக்கு முகம் கொடுக்கத் தயாராகுமாறு ஜனாதிபதி அரசாங்க கட்சிகளுக்கு அறிவித்துள்ளார். பாரிய தேர்தல் ஜனாதிபதி தேர்தலா அல்லது பொது தேர்தலா என்பது தெரிவிக்கப்படவில்லை.\nஜனாதிபதி தேர்தலில் ஒரு பொது வேட்பாளரை நியமிப்பது தொடர்பான முயற்சிகளில் எதிர்கட்சிகள் தீவிரம் காட்டுகின்றன. யுத்த காலத்தில் இராணுவத் தளபதியாக இருந்து ஜெனரல் சரத் பொன்சேகாவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தும் முயற்சிகளையும் எதிர்கட்சிகள் மேற்கொள்வதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அப்படி ஜெனரல் சரத்பொன்சேகா எதிர்கட்சிகளின் சார்பில் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டால் கடுமையான போட்டி இருக்கும் என்பதில் ஐயமில்லை.\nயுத்தத்;தை முன்னின்று நடத்தியவர் என்பதாலும் ஒரு அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கிலும் சிங்கள மக்கள் சரத் பொன்சேகாவை ஆதரிக்கலாம் என்று அரசியல் அவதானிகள் அபிபிராயம் தெரிவிக்கின்றனர்.\nகடந்த ஜனாதிபதி தேர்தலின் பின்னர் வடமாணம் தவிர்ந்த எட்டு மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நடத்தப்பட்டு எட்டு மாகாண சபைகளையும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கைப்பற்றிக் கொண்டுள்ளது. இந்த எட்டு மாகாண சபைகளுக்குமான தேர்தல்களில் 130 இலட்சத்து 13 ஆயிரம் பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்த போதிலும் 85 இலட்சத்து 47 ஆயிரம்பேர் மாத்திரமே வாக்களித்துள்ளர். சுமார் 44 இலட்சத்து 65ஆயிரம் பேர் வாக்களிக்கவில்லை. இது மக்களின் விரக்தி நிலையையே காட்டுகிறது.\nகடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் வாக்காளர் தொகை அதிகரித்த நிலையிலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வாக்குகள் அதிகரிக்காததையும் ஐக்கிய தேசியக் கட்சியின் தோல்வியையும் கணக்கில் எடுத்தால் இரண்டு தேசியக் கட்சிகளிலுமே மக்கள் நம்பிக்கை இழந்து வருகின்றனர் என்பது தெரிகிறது.\nஇரண்டு கட்சிகளுமே இனப்���ிரச்சினை தொடர்பாக நிலையான கொள்கைகளை கொண்டிருக்கவில்லை. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு யுத்த வெற்றிகளால் கிடைத்துள்ள மக்களின் ஆதரவு நிரந்தரமானதல்ல. யுத்தம் முடிந்துள்ள நிலையில் யுத்தத்தை மக்கள் மெல்ல மெல்ல மறந்து வருகின்றனர். யுத்த தளபாட கண்காட்சிகள் மூலம் நீண்ட காலத்துக்கு யுத்தத்தை ஞாபகப்படுத்திக் கொண்டிருக்கவும் முடியாது.\nஇந்த நிலையில் அனைத்து மக்களின் ஆதரவையும் அரசாங்கம் பெறவேண்டுமானால் நாட்டைக் கட்டியெழுப்புவதிலும், இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்துவதிலும் சிறுபான்மை மக்களின் நியாயமான அரசியல் உரிமைகளை வழங்கவும் அரசாங்கம் காத்திரமான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ளவேண்டும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n இந்திய-இலங்கை உறவு நன்றாக இருந்தால் போதும் என்ற நினைப்போ\nகாங்கிரஸ் நாடாளுமன்றக் குழு தனது அறிக்கையைத் தாக்கல் செய்த சில மணிநேரங்களில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.\n\"தமிழகத்திலிருந்து இலங்கைக்குச் சென்று வந்த நாடாளுமன்றக் குழுவால் அங்குள்ள தமிழர்களுக்கு எதுவித நன்மையும் கிடையாது. அந்நாட்டு அதிபர் ராஜபக்ஷவுடன் இனித்துப் பேசி, கைகுலுக்கி, புகைப்படத்துக்கு போஸ் கொடுத்துவிட்டு, நாடு திரும்பியுள்ளது நாடாளுமன்றக் குழு.\nஇந்தப் பயணம் ராஜபக்ஷவுக்குத்தான் அனுகூலமாக அமைந்துள்ளது.\nதமிழ்நாட்டைச் சேர்ந்த எம்.பி.க்கள் தமக்குத் தாமே நற்சான்றிதழ் கொடுத்துவிட்டார்கள் என்று அவரை குறை சொல்லக்கூடிய ஐ.நா. சபைக்கும் மற்ற ஜனநாயக நாடுகளுக்கும் ராஜபக்ஷ இதை பயன்படுத்திக் கொள்வார்.\n\"இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்டமைக்காக, இதுவரை ஒரு லட்சம் தமிழர்கள் பழிவாங்கப்பட்டு விட்டனர்.\nஇன்னும் எத்தனை தமிழர்களைக் கொல்லப் போகிறீர்கள்\" என யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒருவர் நாடாளுமன்றக் குழுவிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.\nபேரழிவு ஆயுதங்களைக் கொண்டு தமிழர்களை இலங்கை இராணுவம் சுட்டு வீழ்த்திக் கொண்டிருந்தபோது, போர் நின்றுவிட்டது என்று அறிவித்த முதல்வர் கருணாநிதியை உலகத் தமிழர்களின் தலைவர் என்று எப்படி அழைக்க முடியும் என்று மற்றொரு மாணவர் கேள்வி எழுப்பியுள்ளார்.\nஇந்தக் கேள்விகளுக்கு நாடாளுமன்றக�� குழு பதிலளித்ததாகத் தெரியவில்லை.\n\"எங்கள் கூட்டணி சார்பில் பிரதமரை சந்தித்து மனு கொடுத்தோம். அதை ஏற்றுக்கொண்டு இலங்கை செல்ல அனுமதி அளித்தார். இலங்கைத் தமிழர்கள் மீது அக்கறை இருந்தால் எதிர்க்கட்சிகளும் இதுபோல் செய்யட்டும்\" என்று முதல்வர் கருணாநிதி அறிக்கை விடுத்துள்ளார்.\nமுன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். காலத்திலேயே இலங்கைத் தமிழர் பிரச்சினையில் ஒற்றுமை வேண்டும் என்றபோது அதை அன்று சீரழித்தவர் இதே கருணாநிதிதான்.\nஇவர் என்றைக்கு அரசியலில் புகுந்தாரோ அன்று முதல் இன்று வரை பிரித்தாளும் சூழ்ச்சி மூலமே முன்னுக்கு வந்தவர் என்பதை உலகம் அறியும்.\nநாடாளுமன்றக் குழு இங்கிருந்து இலங்கை சென்றுதான் உண்மையைக் கண்டறிய வேண்டும் என்றால் இலங்கையில் இந்தியத் தூதரகம் எதற்கு\nபேராபத்தில் தமிழர்கள் இருந்தபோது, இந்திய அரசு, மௌனம் சாதிப்பது யாருக்காக இந்த அரசு எவருக்காக செயற்படுகிறது என்றெல்லாம் சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன.\nதமிழர்கள் இறந்தாலும் பரவாயில்லை இந்திய - இலங்கை உறவு நன்றாக இருந்தால் போதும் என்று நினைக்கிறார்களோ என்ற சந்தேகத்தையும் எழுப்புகிறது\" என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅவுஸ்திரேலியா இன்றேல், வேறு எங்காவது அனுப்புங்கள் : 9 வயது இலங்கை சிறுமி கோரிக்கை\nஉங்களது பிள்ளைகள் போல நினைத்துக் கொள்ளுங்கள். தயவு செய்து எங்களையும், எங்களது உயிர்களையும் காப்பாற்றுங்கள். எங்களால் இலங்கையில் வாழவே முடியாது. அவுஸ்திரேலியா இல்லாவிட்டால் கூட பரவாயில்லை, வேறு எந்த நாட்டுக்காவது எங்களை அனுப்பி விடுங்கள்\" என இந்தோனேசியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள படகில் தவித்துக் கொண்டிருக்கும் 9 வயது தமிழ்ச் சிறுமி உருக்கமுடன் கேட்டுள்ளார்.\nஇலங்கையிலிருந்து பெருமளவில் பணம் கொடுத்து மலேசியா சென்று அங்கிருந்து சிறிய கப்பல் மூலம் 300 பேர் அவுஸ்திரேலியாவுக்குச் சென்றுள்ளனர்.ஆனால் அவர்களை இந்தோனேஷிய கடற்படையினர் தடுத்து தற்போது மேற்கு ஜாவா தீவுக்கு கொண்டு சென்றுள்ளனர்.\nஇவர்களை தற்போது கப்பலிலிருந்து இறக்க கடற்படையினர் முயற்சித்து வருகின்ற போதிலும் தங்களை கப்பலிலிருந்து அப்புறப்படுத்த முயன்றால், காஸ் சிலிண்டர்களை வெடிக்க வைத்துத் தற்கொலைசெய்து ���ொள்வோம் என தமிழர்கள் கூறி வருவதால் கடற்படையினர் என்ன செய்வது என்று தெரியாமல் நிற்கின்றனர்.\nஇந்த நிலையில் தங்களது உயிர்களையும், தங்களையும் காப்பாற்றுமாறும், புகலிடம் அளிக்க வேண்டும் என்றும் கோரி தமிழர்கள் உருக்கமான கோரிக்கை விடுத்து வருகின்றனர்.\nஅந்தக் கப்பலில் உள்ள 9 வயது சிறுமி பிருந்தா கதறியபடி விடுத்துள்ள உருக்கமான கோரிக்கையை ஆஸ்திரேலியாவின் ஏ.பி.சி .டிவி ஒளிபரப்பியுள்ளது.\n\" உலக அரசுகளே, உங்களது கதவுகளை எங்களுக்காகத் திறந்து வையுங்கள். தயவு செய்து எங்களையும், எங்களது உயிர்களையும் காப்பாற்றுங்கள். நாங்கள் உங்களது பிள்ளைகள். தயவு செய்து, எங்களைப் பற்றி நினைத்துப் பாருங்கள்.\nஐயா, தயவு செய்து எங்கேயாவது எங்களை அழைத்துச் செல்லுங்கள். அது அவுஸ்திரேலியாவாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை. எங்களை ஆதரிக்கும் எந்த நாடாக இருந்தாலும் பரவாயில்லை. எங்களால் இலங்கையில் வாழவே முடியாது\" என்று கண்களில் நீர் வழிய உருக்கமாக கூறியுள்ளார்.\nமிகவும் சிறிய கப்பலில் 290 பேர் அடைபட்டுள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் அவர்கள் அதில் அடைபட்டுத் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.\nஇதற்கிடையே, அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவில் இதுபோல புகலிடம் கோரி வருவோருக்காக செய்யப்பட்டுள்ள வசதிகள் தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளன. 1200 பேர் மட்டுமே தங்கக் கூடிய வசதி முன்பு இருந்தது. தற்போது மேலும் 280 தற்காலிக படுக்கைகள் போடப்பட்டுள்ளன. இதன் மூலம் 1400 பேருக்கும் மேல் தங்கக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.\nஅஸ்திரேலியாவுக்குச் சட்டவிரோதமாக அகதிகளாக வருவோர் இங்கு அனுப்பப்பட்டு முறையான விசாரணைக்குப் பின்னர் புகலிடம் கோருவதற்கான காரணங்கள் முறையாக இருந்தால் அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பப்படுகின்றனர்.\nதற்போது இந்தத் தடுப்பு முகாமில் ஆட்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து மேலும் பல தற்காலிக தங்குமிடங்களை ஏற்படுத்துவது குறித்து அவுஸ்திரேலிய அரசு பரிசீலித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nகடந்த ஜனவரி மாதம் முதல் 1650 இற்கு மேற்பட்ட இலங்கையர்கள் இங்கு வந்துள்ளனர். இவர்களில் 1305 பேர் தற்போது இத்தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதீபாவளிக்குப் பிறக�� கவனயீர்ப்புப் போராட்டம் குறித்து அறிவிப்பு : எஸ்.சதாசிவம்\n\"கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிராகக் கவனயீர்ப்புப் போராட்டம் நடத்துவது குறித்துத் தீபாவளி பண்டிகைக்குப்பிறகு தொழிலாளர்களுக்கு அறிவிக்கப்படும்\" என இலங்கைத் தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் பொதுச்செயலாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான எஸ்.சதாசிவம் தெரிவித்தார்.\nஅவர் மேலும் தெரிவித்ததாவது :\n\"தோட்டத்தொழிலாளர்களின் சம்பளம் விடயம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட புதிய கூட்டு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சில சரத்துக்கள் தொடர்பாக பல்வேறு முரண்பாடுகள் காணப்படுகின்றன.\nதோட்டத் தொழிலாளரின் அடிப்படை நாட்சம்பளம் 285 ரூபாவாகவும், ஒரு நாள் வேலையின் இலக்குக்கான கொடுப்பனவாக 30 ரூபாவாகவும், தோட்ட நிர்வாகம் வேலை வழங்கும் நாட்களில் 75 வீத வருகைக்காக 90 ரூபா கொடுப்பனவும் வழங்கப்படவுள்ளதாக புதிய கூட்டு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஎனினும் இந்தச் சம்பளக் கொடுப்பனவை அனைத்துத் தொழிலாளர்களும் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் 405 ரூபா சம்பளத்தினை தீர்மானிப்பதில், தோட்ட நிர்வாகங்களுக்கு அதிக அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் தொழிலாளர்கள் ஏமாற்றப்படுவதற்கான சந்தர்ப்பமும் அதிகரித்துள்ளது.\nஇவ்வாறானதொரு நிலைமை காரணமாக தோட்டத்தொழிலாளர்கள் தொடர்ந்து பாதிக்கப்படக் கூடிய சூழ்நிலை வலுவாகக் காணப்படுகின்றது.\nஇவ்விடயம் தொடர்பாக தொழிலுறவு ஆணையாளருக்கு செப்டெம்பர் மாதம் 28 ஆம் திகதி கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்தக் கடிதத்திற்கு இதுவரை உரிய பதில் கிடைக்கவில்லை. சாதகமன பதிலே கிடைக்குமென்று எதிர்பார்க்கின்றோம்.\nஇவ்வாறானதொரு நிலையில் கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிரான மலையக தொழிற்சங்க அமைப்புக்களை ஒன்று திரட்டி மேற்கொள்ளப்படவுள்ள கவனயீர்ப்புப் போராட்டங்கள் குறித்துத் தற்போது தீவிரமாக ஆராய்ந்து வருகின்றோம்.\nதீபாவளி பண்டிகைக்குப்பிறகு இந்தப்போராட்டம் குறித்து தொழிலாளர்களுக்கு அறிவிக்கப்படும்.\" இவ்வாறு அவர் தெரிவித்தார்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமுதல் கட்டமாக 58,000 பேர் 15 நாட்களுக்குள் மீளக்குடியமர்த்தப்படுவர்-கருணாநிதி\nவன்னியிலிருந்து இடம் பெயர்ந்து முகாம்களில் உள்ள 2 லட்சத்திற்கும் ��ேற்பட்டோரில் முதல் கட்டமாக 58,000 பேர் 15 நாட்களுக்குள் அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவர் என்று இலங்கை மஹிந்த ராஜபக்ச உறுதி அளித்துள்ளதாக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.\nஇலங்கை சென்று திரும்பிய திமுக - காங்கிரஸ் கூட்டணிக் குழு எம்.பிக்கள் நேற்று சென்னை திரும்பினர். பின்னர் அவர்கள் முதல்வர் கருணாநிதியை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து 9 பக்கங்களைக் கொண்ட அறிக்கையை சமர்ப்பித்தனர்.பின்னர் முதல்வர் கருணாநிதி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,\n\"இந்தியக் குழுவை அனுப்பி இலங்கை நிலவரத்தை நேரில் தெரிந்து கொள்ளுமாறு எனக்கு கடிதம் எழுதியிருந்தார். அதன் அடிப்படையில் நான் செயல்படுவது முறையல்ல என்பதால் மத்திய அரசுக்கு அனுப்பினேன். அதன் பிறகு தமிழர்கள் அங்குள்ள முகாம்களில் அடைக்கப்பட்டு அல்லலுறுவதாக செய்திகள் வந்தன.\nதிமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் டெல்லி சென்று பிரதமர் மற்றும் சோனியா காந்தியை சந்தித்தனர். இலங்கை ஜனாதிபதியின் கடிதத்துக்கு இணங்க ஒரு குழுவை இலங்கைக்கு அனுப்ப ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொண்டனர். அதன் பேரில் உள்துறை அமைச்சர் சிதம்பரம் சென்னை வந்து என்னை சந்தித்தார். இருவரும் பேசி, 10 எம்.பி.க்கள் கொண்ட குழுவை அனுப்ப முடிவு செய்தோம்.\nதிமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளின் செலவில் குழு செல்ல தீர்மானிக்கப்பட்டது. அதற்கு இலங்கை அரசின் ஒப்புதல் பெற்றோம்.இதன் அடிப்படையில் 10ஆம் திகதி இந்தியக் குழு இலங்கைக்கு சென்றது. அங்கு அவர்கள் யாரையெல்லாம் சந்தித்தார்கள், தமிழர்களுக்கு என்னென்ன செய்ய வேண்டும் என்று அந்த குழு என்னிடம் அறிக்கை தந்துள்ளது. அது தவிர இந்த பயணத்தால் ஏற்பட்ட பயன்களையும் தெரிவிக்க விரும்புகிறேன்.\nஅங்குள்ள முகாம்களில் 2 லட்சத்து 53 ஆயிரம் தமிழர்கள் உள்ளனர். மழைக்காலம் தொடங்குமுன் அவர்களை சொந்த ஊருக்கு அனுப்ப வேண்டும் என்று இலங்கை ஜனாதிபதியிடம் இந்தியக் குழு வலியுறுத்தியது.\nஅதை ஏற்று முதல் கட்டமாக 58 ஆயிரம் பேரை 15 நாட்களுக்குள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கிறோம் என்று உறுதி அளித்துள்ளனர். எஞ்சியிருப்பவர்களை படிப்படியாக அவரவர் ஊர்களுக்கு அனுப்பி வைக்கவும் உறுதியளித்தனர். அந்த பணி நாளை தொடங்குகிறது. இந்த ஆறுதலான செய்தியை தமிழக மக்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.\nஇன்னும் நிறைய கண்ணி வெடிகளை அகற்ற வேண்டியிருப்பதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. அதற்கு இந்திய அரசு உதவியை கேட்டுள்ளது. அப்படி உதவுவது தமிழர்களின் துன்பத்தை விரைவில் நீக்கும் என்று மத்திய அரசுக்கு சுட்டிக்காட்டி இருக்கிறோம். அனாதை குழந்தைகள், ஊனமுற்றவர்கள் ஆகியோரை தொண்டு நிறுவனங்களிடம் ஒப்படைக்க முயற்சி எடுக்கப்படும் என்றும் இலங்கை உறுதி அளித்திருக்கிறது.\nஇலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது தொடர்கதையாகி விட்டது என்பதை குழு விளக்கியுள்ளது. இனி அப்படி நடக்காமல் பார்த்துக் கொள்வதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. அதற்கு இந்திய அரசு ஒத்துழைப்பு வேண்டும் என கேட்டுள்ளது\" என கருணாநிதி\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை சொல் ஆடார சோரவிடல் .குறள் .818 (முடியும் செயலை முடியாதபடி செய்து கெடுப்பவரின் உறவை அவர் அறியுமாறு எதுவும் கூறாமலே தளர்த்திவிட வேண்டும் ) .....................\nமுதல் கட்டமாக 58,000 பேர் 15 நாட்களுக்குள் மீளக்கு...\n இந்திய-இலங்கை உறவு நன்றாக இ...\nதமிழரசுக் கட்சியின் மானிப்பாய் தொகுதி முன்னைநாள் பாராளுமன்றதிரு.வி.தர்மலிங்கம் அவர்களின்25வதுநினைவு தின நிகழ்வுகள் யாழ்.கோப்பாய் தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத் தூபிக்கு அருகாமையில் 02.09.2010 காலை 8.30அளவில் ஆரம்பமாகி நடைபெற்றது\nஅகதிகளாக வந்த மலையாக மக்களை காந்தீயத்தின் ஊடாக புணர்வாழ் வளித்த காந்தீயத்தின் கண் மணிகள் Dr.ராஜசுந்தரம் MR.சிவசண்முகமூர்த்தி MR.ஜெயசந்திரன் MR.வாசுதேவ..... MR.சந்ததியார்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%80%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D%E2%80%9D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%80%E0%AE%B4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-02-17T21:03:08Z", "digest": "sha1:5COTAMGAQDKTE7WHTWRTAIKZ3IIJST2L", "length": 8161, "nlines": 58, "source_domain": "sankathi24.com", "title": "\"வெல்லும் தமிழீழம்” தமிழீழ விடுதலைக்கான எழுச்சி மாநாடு! | Sankathi24", "raw_content": "\n\"வெல்லும் தமிழீழம��” தமிழீழ விடுதலைக்கான எழுச்சி மாநாடு\nதிங்கள் பெப்ரவரி 12, 2018\n”வெல்லும் தமிழீழம்” தமிழீழ விடுதலைக்கான எழுச்சி மாநாட்டினை பிப்ரவரி 18 அன்று சென்னையில் நடத்த திட்டமிட்டுள்ளோம்\nதமிழீழ விடுதலைப் பயணத்தில் நாம் இப்போது எங்கு நின்று கொண்டிருக்கிறோம், தமிழகம் செய்ய வேண்டிய கடமைகள் என்ன, இலங்கையின் புதிய அரசியல் சாசனம் சொல்வது என்ன, தமிழீழ விடுதலை எனும் இலக்கினை நோக்கி நகர்ந்திட நாம் எவ்வாறெல்லாம் பயணத்திட வேண்டியிருக்கிறது என அனைத்தையும் குறித்த விரிவான விளக்க உரையாடல்கள் நடைபெறும்.\nமலேசியாவின் பினாங்கு மாகாணத்தின் துணை முதல்வரான திரு.ராமசாமி அவர்கள் மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள உள்ளார்.\nதமிழீழத்திலிருந்தும் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளார்கள். இந்தியாவின் பிற மாநிலங்களைச் சேர்ந்த ஜனநாயக சக்திகள் மற்றும் மனித உரிமை செயல்பாட்டாளர்களும் கலந்து கொள்கின்றனர்.\nதமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழீழ ஆதரவு கட்சிகள் மற்றும் இயக்கங்களின் தலைவர்களும் பங்கேற்கிறார்கள்.\nதிரைத்துறையினர், கலைஞர்கள், பேராசிரியர்கள், மனித உரிமை செயல்பாட்டாளர்கள் என பலரும் கலந்து கொள்கிறார்கள்.\n”வெல்லும் தமிழீழம்” தமிழீழ விடுதலைக்கான எழுச்சி மாநாடு பற்றி விளக்கும் பத்திரிக்கையாளர் சந்திப்பு 10-2-2018 அன்று காலை சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் மே பதினேழு இயக்கத்தினால் நடத்தப்பட்டது.\n”தமிழீழம் என்பது தமீழீழத்தின் தேவை மட்டுமே அல்ல, அது தமிழகத்தின் தேவையும் கூட” என்ற முத்துக்குமாரின் வரிகள் ஏன் முக்கியம் வாய்ந்தவை என்பதை உரக்கப் பேசும் மாநாடு இது.\nமீத்தேன், நியூட்ரினோ, மீனவர் பிரச்சினை, விவசாயிகள் பிரச்சினை என அனைத்துக்கும் போராடி வந்தாலும் நாம் இன்னும் தமிழீழத்தை மறக்கவில்லை எனக் காட்டுவோம்.\nதமிழீழ இனப்படுகொலைக்கு நீதியை வலியுறுத்துகிற, தமிழீழ விடுதலையை நேசிக்கிற அனைவரும் கூடுவோம்.\nபிப்ரவரி 18, 2018 ஞாயிறு\nகாலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை.\nதூர்தர்சன் தொலைக்காட்சி நிலையம் அருகில்)\n2 ஆயிரம் வழங்குவதாக அறிவித்துள்ளது ஒருவித லஞ்சம் தான்\nஞாயிறு பெப்ரவரி 17, 2019\nநாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.\nஜெயலலிதா மரணத்திற்கு திமுக தான் காரணம்\nஞாயிறு பெப்ரவரி 17, 2019\nதமிழக அரசை த��்பிதுரை வலியுறுத்தியுள்ளார்.\nதமிழக வீரர் சிவச்சந்திரன் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது\nசனி பெப்ரவரி 16, 2019\nசிவச்சந்திரன் உடல் அரசு மரியாதையுடன் இன்று மாலை நல்லடக்கம் செய்யப்பட்டது.\nவீரர்களுக்கு உதவியாக ராணுவ வாகனம் ஓட்ட முடியும்\nசனி பெப்ரவரி 16, 2019\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\n' நினைவுகளுடன் பேசுதல்' நூல் வெளியீடு\nஞாயிறு பெப்ரவரி 17, 2019\nபிரித்தானியாவில் அகதி அந்தஸ்து கோரும் விண்ணபதாரிக புதிய சட்ட விதிகள்\nஞாயிறு பெப்ரவரி 17, 2019\nஸ்ராஸ்பூர்க் மாநகரில் தமிழர்கள் நடாத்திய பொங்கு தமிழ் பொங்கல் விழா\nவியாழன் பெப்ரவரி 14, 2019\nகனடா நாட்டில் தமிழ்மொழி இரண்டாம் மொழி\nபுதன் பெப்ரவரி 13, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.biblepage.net/ta/tamil-bible/36-1.php", "date_download": "2019-02-17T19:42:07Z", "digest": "sha1:ECYBP6S3IQFTYIPDZYA7BFDJRILNN424", "length": 13815, "nlines": 92, "source_domain": "www.biblepage.net", "title": "செப்பனியா 1, Tamil Bible - Biblepage.net", "raw_content": "\nஎன் ஆத்துமா கர்த்தரில் களிகூர்ந்து, அவருடைய இரட்சிப்பில் மகிழ்ந்திருக்கும்\nஇரட்சிப்பு, பாவமன்னிப்பு, நித்திய ஜீவன்\nபுத்தக ஆதியாகமம் யாத்திராகமம் லேவியராகமம் எண்ணாகமம் உபாகமம் ஏசாயா நியாயாதிபதிகள் ரூத் 1 சாமுவேல் 2 சாமுவேல் 1 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 1 நாளாகமம் 2 நாளாகமம் எஸ்றா நெகேமியா எஸ்தர் யோபு சங்கீதம் நீதிமொழிகள் பிரசங்கி உன்னதப்பாட்டு ஏசாயா எரேமியா புலம்பல் எசேக்கியேல் தானியேல் ஓசியா யோவேல் ஆமோஸ் ஒபதியா யோனா மீகா நாகூம் ஆபகூக் செப்பனியா ஆகாய் சகரியா மல்கியா மத்தேயு மாற்கு லுூக்கா யோவான் அப்போஸ்தலருடைய நடபடிகள் ரோமர் 1 கொரிந்தியர் 2 கொரிந்தியர் கலாத்தியர் எபேசியர் பிலிப்பியர் கொலோசெயர் 1 தெசலோனிக்கேயர் 2 தெசலோனிக்கேயர் 1 தீமோத்தேயு 2 தீமோத்தேயு தீத்து பிலேமோன் எபிரெயர் யாக்கோபு 1 பேதுரு 2 பேதுரு 1 யோவான் 2 யோவான் 3 யோவான் யூதா வெளிப்படுத்தின விசேஷம ் அத்தியாயம் 1 2 3 வசனங்கள் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 பதிப்பு Tamil Bible\n1 ஆமோனின் புத்திரனாகிய யோசியா என்னும் யூதா ராஜாவின் நாட்களிலே, எஸ்கியாவின் குமாரனாகிய ஆமரியாவுக்குக் குமாரனான கெதலியா என்பவனுடைய மகனாகிய கூஷின் குமாரன் செப்பனியாவுக்கு உண்டான கர்த்தருடைய வசனம்.\n2 தேசத்தில் உண்டானதை எல்லாம் முற்றிலும் வாரிக்கொள்ளுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.\n3 மனுஷரையும் மிருகஜீவன்களையும் வாரிக்கொள்ளுவேன்; நான் ஆகாயத்துப் பறவைகளையும், சமுத்திரத்து மச்சங்களையும் இடறுகிறதற்கேதுவானவைகளையும் துன்மார்க்கரோடேகூட வாரிக்கொண்டு தேசத்தில் உண்டான மனுஷரைச் சங்காரம்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.\n4 நான் யூதாவின்மேலும், எருசலேமிலுள்ள எல்லாக் குடிகளின்மேலும் என் கையை நீட்டி, பாகாலில் மீதியாயிருக்கிறதையும், ஆசாரியர்களோடேகூடக் கெம்மரீம் என்பவர்களின் பேரையும்,\n5 வீடுகளின்மேல் வானசேனையைப் பணிகிறவர்களையும், கர்த்தர்பேரில் ஆணையிட்டு, மல்காமின்பேரிலும் ஆணையிட்டுப் பணிகிறவர்களையும்,\n6 கர்த்தரை விட்டுப் பின்வாங்குகிறவர்களையும் கர்த்தரைத் தேடாமலும் அவரைக்குறித்து விசாரியாலும் இருக்கிறவர்களையும் இவ்விடத்தில் இராதபடிக்குச் சங்காரம்பண்ணுவேன்.\n7 கர்த்தராகிய ஆண்டவருக்கு முன்பாக மெளனமாயிருங்கள்; கர்த்தருடைய நாள் சமீபித்திருக்கிறது; கர்த்தர் ஒரு யாகத்தை ஆயத்தம்பண்ணி, அதற்கு விருந்தாளிகளையும் அழைத்திருக்கிறார்.\n8 கர்த்தருடைய யாகத்தின் நாளிலே நான் அதிபதிகளையும் ராஜகுமாரரையும் மறுதேசத்து வஸ்திரம் தரிக்கிற யாவரையும் தண்டிப்பேன்.\n9 வாசற்படியைத் தாண்டி, கொடுமையினாலும் வஞ்சகத்தினாலும் தங்கள் எஜமான்களின் வீடுகளை நிரப்புகிற யாவரையும் அந்நாளிலே தண்டிப்பேன்.\n10 அந்நாளிலே மீன்வாசலிலிருந்து கூக்குரலின் சத்தமும், நகரத்தின் இரண்டாம் பாகத்திலிருந்து அலறுதலும், மேடுகளிலிருந்து மகா சங்காரத்தின் இரைச்சலும் உண்டாகுமென்று கர்த்தர் சொல்லுகிறார்.\n11 மக்தேஷின் குடிகளே அலறுங்கள்; வர்த்தகரெல்லாரும் சங்காரமானார்கள்; காசுக்காரர் யாவரும் வெட்டுண்டுபோனார்கள்.\n12 அக்காலத்திலே நான் எருசலேமை விளக்குக்கொளுத்திச் சோதித்து வண்டல்போலக் குழம்பியிருக்கிறவர்களும், கர்த்தர் நன்மைசெய்வதும் இல்லை தீமைசெய்வதும் இல்லையென்று தங்கள் இருதயத்தில் சொல்லுகிறவர்களுமான மனுஷரை தண்டிப்பேன்.\n13 அவர்களுடைய ஆஸ்தி கொள்ளையாகும்; அவர்களுடைய வீடுகள் பாழாய்ப்போக���ம்; அவர்கள் வீடுகளைக்கட்டியும் அவைகளில் குடியிருக்கமாட்டார்கள்; அவர்கள் திராட்த்தோட்டங்களை நாட்டியும், அவைகளின் பழரசத்தைக் குடிப்பதில்லை.\n14 கர்த்தருடைய பெரியநாள் சமீபித்திருக்கிறது; அது கிட்டிச்சேர்ந்து மிகவும் தீவிரித்து வருகிறது; கர்த்தருடைய நாள் என்கிற சத்தத்துக்குப் பராக்கிரமசாலி முதலாய் அங்கே மனங்கசந்து அலறுவான்.\n15 அந்த நாள் உக்கிரத்தின் நாள்; அது இக்கட்டும் இடுக்கமுமான நாள்; அது அழிவும் பாழ்க்கடிப்புமான நாள்; அது இருளும் அந்தகாரமுமான நாள்; அது மப்பும் மந்தாரமுமான நாள்.\n16 அது அரணிப்பான நகரங்களுக்கும், உயரமான கொத்தளங்களுக்கும் விரோதமாக எக்காளம் ஊதுகிறதும் ஆர்ப்பரிக்கிறதுமான நாள்.\n17 மனுஷர் கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தபடியால், அவர்கள் குருடரைப்போல நடக்கும்படி நான் அவர்களை வருத்தப்படுத்துவேன்; அவர்கள் இரத்தம் புழுதியைப்போல் சொரியப்படும்; அவர்கள் மாம்சம் எருவைப்போல் கிடக்கும்.\n18 கர்த்தருடைய உக்கிரத்தின் நாளிலே அவர்கள் வெள்ளியும் அவர்கள் பொன்னும் அவர்களைத் தப்புவிக்கமாட்டாது; அவருடைய எரிச்சலின் அக்கினியினால் தேசமெல்லாம் அழியும், தேசத்தின் குடிகளையெல்லாம் சடிதியாய் நிர்மூலம்பண்ணுவார்.\nஆதியாகமம் யாத்திராகமம் லேவியராகமம் எண்ணாகமம் உபாகமம் ஏசாயா நியாயாதிபதிகள் ரூத் 1 சாமுவேல் 2 சாமுவேல் 1 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 1 நாளாகமம் 2 நாளாகமம் எஸ்றா நெகேமியா எஸ்தர் யோபு சங்கீதம் நீதிமொழிகள் பிரசங்கி உன்னதப்பாட்டு ஏசாயா எரேமியா புலம்பல் எசேக்கியேல் தானியேல் ஓசியா யோவேல் ஆமோஸ் ஒபதியா யோனா மீகா நாகூம் ஆபகூக் செப்பனியா ஆகாய் சகரியா மல்கியா மத்தேயு மாற்கு லுூக்கா யோவான் அப்போஸ்தலருடைய நடபடிகள் ரோமர் 1 கொரிந்தியர் 2 கொரிந்தியர் கலாத்தியர் எபேசியர் பிலிப்பியர் கொலோசெயர் 1 தெசலோனிக்கேயர் 2 தெசலோனிக்கேயர் 1 தீமோத்தேயு 2 தீமோத்தேயு தீத்து பிலேமோன் எபிரெயர் யாக்கோபு 1 பேதுரு 2 பேதுரு 1 யோவான் 2 யோவான் 3 யோவான் யூதா வெளிப்படுத்தின விசேஷம ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mygreatmaster.com/bible/catholicbibleintamil/catholicbibleintamil-9b70.html?book=Deut&Cn=1", "date_download": "2019-02-17T20:38:33Z", "digest": "sha1:5ZHFTZLLGMU4ZOOGP6YFKAE5H7EJ4ZKG", "length": 32533, "nlines": 31, "source_domain": "www.mygreatmaster.com", "title": "Holy Bible in Tamil - Deuteronomy - இணைச்சட்டம் (உபாகமம்)- திருவிவிலியம் - ���ொது மொழிபெயர்ப்பு", "raw_content": "\nதிருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு ~~விவிலியம் வாசிக்க~~ தொடக்கநூல் (Genesis) விடுதலைப்பயணம் (Exodus) லேவியர் (Leviticus) எண்ணிக்கை (Numbers) இணைச்சட்டம் (Deuteronomy) யோசுவா (Joshua) நீதித்தலைவர்கள் (Judges) ரூத்து (Ruth)\tசாமுவேல் I (1 Samuel) சாமுவேல் II (2 Samuel) அரசர்கள் I (1 Kings) அரசர்கள் II (2 Kings) குறிப்பேடு I (1 Chronicles) குறிப்பேடு II (2 Chronicles) எஸ்ரா (Ezra) நெகேமியா (Nehemiah) எஸ்தர் (Esther) யோபு (Job) திருப்பாடல்கள் (Psalms) நீதிமொழிகள் (Proverbs) சபைஉரையாளர் (Ecclesiastes) இனிமைமிகுபாடல் (Song of Solomon) எசாயா (Isaiah) எரேமியா (Jeremiah) புலம்பல் (Lamentations) எசேக்கியேல் (Ezekiel) தானியேல் (Daniel) ஒசேயா (Hosea) யோவேல் (Joel) ஆமோஸ் (Amos) ஓபதியா (Obadiah) யோனா (Jonah) மீக்கா (Micah) நாகூம் (Nahum) அபக்கூக்கு (Habakkuk) செப்பனியா (Zephaniah) ஆகாய் (Haggai) செக்கரியா (Zechariah) மலாக்கி (Malachi) தோபித்து (Tobit) யூதித்து (Judith) எஸ்தர்(கி) (Greek Additions to Esther) சாலமோனின்ஞானம் (Wisdom of Solomon) சீராக்கின் ஞானம் (Sirach) பாரூக்கு (Baruch) தானியேல் (இ) (The Additions to Daniel) மக்கபேயர் I (1 Maccabees) மக்கபேயர் II (2 Maccabees) மத்தேயு நற்செய்தி (Matthew) மாற்கு நற்செய்தி (Mark) லூக்கா நற்செய்தி (Luke) யோவான் நற்செய்தி (John) திருத்தூதர் பணிகள் (Acts) உரோமையர் (Romans) கொரிந்தியர் I (1 Corinthians) கொரிந்தியர் II (2 Corinthians) கலாத்தியர் (Galatians) எபேசியர் (Ephesians) பிலிப்பியர் (Philippians) கொலோசையர் (Colossians) தெசலோனிக்கர் I (1 Thessalonians) தெசலோனிக்கர் II (2 Thessalonians) திமொத்தேயு I (1 Timothy) திமொத்தேயு II (2 Timothy) தீத்து (Titus) பிலமோன் (Philemon) எபிரேயர் (Hebrews) யாக்கோபு (James) பேதுரு I (1 Peter) பேதுரு II (2 Peter) யோவான் I (1 John) யோவான் II (2 John) யோவான் III (3 John) யூதா (Jude) திருவெளிப்பாடு (Revelation)\nஅடுத்த அதிகாரம் (Next Chapter) >>\n~~Select Chapter (அதிகாரம்)~~ அதிகாரம் 1 அதிகாரம் 2 அதிகாரம் 3 அதிகாரம் 4 அதிகாரம் 5 அதிகாரம் 6 அதிகாரம் 7 அதிகாரம் 8 அதிகாரம் 9 அதிகாரம் 10 அதிகாரம் 11 அதிகாரம் 12 அதிகாரம் 13 அதிகாரம் 14 அதிகாரம் 15 அதிகாரம் 16 அதிகாரம் 17 அதிகாரம் 18 அதிகாரம் 19 அதிகாரம் 20 அதிகாரம் 21 அதிகாரம் 22 அதிகாரம் 23 அதிகாரம் 24 அதிகாரம் 25 அதிகாரம் 26 அதிகாரம் 27 அதிகாரம் 28 அதிகாரம் 29 அதிகாரம் 30 அதிகாரம் 31 அதிகாரம் 32 அதிகாரம் 33 அதிகாரம் 34\nஇஸ்ரயேல் மக்கள் பாலை நிலத்தில் நெடும் பயணம் செய்து, கானான் நாட்டில் நுழைவதற்குச் சற்று முன், அவர்களுக்கு மோசே வழங்கிய பேருரைகளின் தொகுப்பாக 'இணைச்சட்டம்' என்னும் இந்நூல் அமைந்துள்ளது.\nஇந்நூலில் தரப்பட்டுள்ள செய்திகளாவன : 1) கடந்த நாற்பதாண்டுகளில் நிறைவேறிய சிறப்பான நிகழ்ச்சிகளை மக்களுக்கு மோசே நினைவுறுத்துகையி���் பாலை நிலத்தின் வழியாகக் கடவுள் அவர்களை எவ்வாறு வழி நடத்தினார் என்றும் அவருக்கு அவர்கள் எவ்வாறு பணிந்து நடக்க வேண்டும் என்றும் அவர்களுக்கு உணர்த்துகிறார். 2) பத்துக் கட்டளைகளையும், சிறப்பாக முதற் கட்டளையையும் அவர்கள் பின்பற்றி, ஆண்டவருக்கு மட்டுமே அவர்கள் ஊழியம் செய்ய வேண்டுமென்று மோசே வற்புறுத்துகிறார். மேலும் வாக்களிக்கப்பட்ட நாட்டில் இஸ்ரயேலரின் வாழ்க்கைத் தடமாக இருக்க வேண்டிய பல்வேறு சட்டங்களை நினைவூட்டுகிறார். 3) அவர்களோடு கடவுள் செய்து கொண்டுள்ள உடன்படிக்கையை நினைவுறுத்தி அதன் நிபந்தனைகளை அவர்கள் நிறைவேற்றுமாறு அவர்களை அழைக்கிறார். 4) இறைமக்களின் அடுத்த தலைவராக யோசுவாவை அவர் ஏற்படுத்துகின்றார். இறுதியாக, கடவுளின் உண்மைத் தன்மையைப் போற்றிப் புகழ்ப்பா ஒன்று பாடி, இஸ்ரயேல் குலங்களுக்கு ஆசி வழங்கிய பின் யோர்தான் ஆற்றுக்குக் கிழக்கே மோவாபு நாட்டில் இறக்கின்றார்.\nகடவுள் இஸ்ரயேல் மக்கள் மீது பேரன்பு கொண்டு, அவர்களுக்கு விடுதலை அளித்துத் தம் ஆசியை வழங்குகிறார். இதனை அவர் தம் மக்களும் நினைவில் கொண்டு அவர் மீது அன்பு கூர்ந்து அவரைப் பணிந்தால் அவர்கள் வாழ்வு பெற்று அவர்தம் ஆசியைத் தொடர்ந்து பெறுவர் என்பதே இந்நூலின் மையக் கருத்து ஆகும். 'கட்டளைகளுள் முதன்மையானது எது' என்ற வினாவிற்கு இயேசு கிறிஸ்து தந்த விடை இந்நூலில் (6:4 - 6) இடம் பெற்றுள்ளது சிறப்புக்குரியது.\nகுறிப்பு: எபிரேய மூலத்தில் ஒருமையும் (நீ, உன்...) பன்மையும் (நீங்கள், உங்கள்...) கலந்து காணப்படுகின்றன. ஆயினும் இந்நூலில் பொருள் இலக்கண அமைதிக்கேற்ப அவை முறைப்படுத்தப்பட்டுள்ளன.\nமோசேயின் முதல் பேருரை 1:1 - 4:49\nமோசேயின் இரண்டாம் பேருரை 5:1 - 26:19\nஅ) பத்துக் கட்டளைகள் 5:1 - 10:22\nஆ) சட்டங்கள், நியமங்கள், எச்சரிப்புகள் 11:1 - 26:19\nகானான் நாட்டில் நுழைவதற்கான அறிவுரைகள் 27:1 - 28:68\nஉடன்படிக்கையைப் புதுப்பித்தல் 29:1 - 30:20\nமோசேயின் இறுதி மொழிகள் 31:1 - 33:29\nமோசேயின் இறப்பு 34:1 - 12\n1 யோர்தானுக்கு அப்பால் பாரானுக்கும் தோப்பேல், லாபான், அட்சரோத்து, திசகாபு ஆகியவற்றிற்கும் இடையே, சூபுக்குக் கிழக்கே அமைந்த அராபா பாலை நிலத்தில் இஸ்ரயேலர் அனைவருக்கும் மோசே உரைத்த வார்த்தைகள் இவையே. 2 காதேசுபர்னேயா என்ற அந்த இடம் ஓரேபிலிருந்து சேயிர் மலை வழியாகப் பதினொரு நாள் பயணத் தொலையில் இருந்தது.3 இஸ்ரயேல் மக்களுக்கென ஆண்டவர் கட்டளையிட்ட யாவற்றையும் நாற்பதாவது ஆண்டின் பதினொன்றாம் திங்கள் முதல் நாளன்று மோசே அவர்களுக்கு உரைத்தார்.4 எஸ்போனில் வாழ்ந்த எமோரியரின் அரசன் சீகோனையும், எதிரேயி அருகே அசித்தரோத்தில் வாழ்ந்த பாசானின் அரசன் ஓகையும் முறியடித்த பின்னர், 5 யோர்தானுக்கு அப்பால் மோவாபு நாட்டில், பின்வரும் இந்தச் சட்டங்களை மோசே எடுத்துரைத்தார். அவர் கூறியது:6 ஆண்டவராகிய நம் கடவுள் ஓரேபில் நமக்கு உரைத்தது: இந்த மலைப்பகுதியில் நீங்கள் நெடுநாள் தங்கிவிட்டீர்கள்.7 புறப்படுங்கள், எமோரியரின் மலைப்பகுதி நோக்கிப் பயணமாகுங்கள். சமவெளியிலும், குன்றுகளிலும், பள்ளத்தாக்கிலும், நெகேபிலும், கடற்கரையோரங்களிலும் வாழும் எல்லா மக்களிடமும் செல்லுங்கள். கானானிய நாட்டுக்கும், லெபனோனுக்கும், யூப்பிரத்தீசு பேராறு வரைக்கும் செல்லுங்கள்.8 இதோ அந்த நாட்டை உங்கள்முன் வைத்துள்ளேன். ஆண்டவர் உங்கள் மூதாதையராகிய, ஆபிரகாமுக்கும், ஈசாக்குக்கும், யாக்கோபுக்கும் அவர்களுக்குப் பின்வரும் அவர்கள் வழி மரபினருக்கும் கொடுப்பதாக ஆணையிட்டுக் கூறியபடி நீங்கள் போய் அந்த நாட்டை உரிமையாக்கிக் கொள்ளுங்கள்.\nமோசே தலைவர்களை நியமித்தல் (விப 18:13-27)\n9 அப்பொழுது நான் உங்களுக்குக் கூறியது: என்னால் தனியாளாக உங்களைத் தாங்க முடியாது.10 உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களைப் பலுகச் செய்துள்ளார். இதோ, இப்பொழுது நீங்கள் விண்மீன்களைப் போல் பெருந்திரளாய் உள்ளீர்கள்.11 உங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவர், நீங்கள் இப்பொழுது இருப்பதைவிட ஆயிரம் மடங்கு உங்களைப் பெருகச் செய்வாராக வாக்களித்தது போல உங்களுக்கு ஆசி வழங்குவாராக வாக்களித்தது போல உங்களுக்கு ஆசி வழங்குவாராக12 உங்கள் பளுவையும் துன்பத்தையும் வழக்குகளையும் என்னால் தனியாளாகத் தாங்கமுடியுமா12 உங்கள் பளுவையும் துன்பத்தையும் வழக்குகளையும் என்னால் தனியாளாகத் தாங்கமுடியுமா13 உங்கள் ஒவ்வொரு குலத்திலும் ஞானமும், அறிவாற்றலும், நற்பெயரும் கொண்டவர்களைத் தேர்வு செய்யுங்கள். நான் அவர்களை உங்களுக்குத் தலைவர்களாக ஏற்படுத்துவேன்.14 நீங்களும் எனக்கு மறுமொழியாக, செய்ய வேண்டியது குறித்து நீர் சொன்னது நன்று13 உங்கள் ஒவ்வொரு குலத்திலும் ஞானமும், அறிவாற்றலும், நற்பெயரும் கொண்டவர்களைத் தேர்வு செய்யுங்கள். நான் அவர்களை உங்களுக்குத் தலைவர்களாக ஏற்படுத்துவேன்.14 நீங்களும் எனக்கு மறுமொழியாக, செய்ய வேண்டியது குறித்து நீர் சொன்னது நன்று என்றீர்கள்.15 எனவே, ஞானமும் நற்பெயரும் கொண்ட உங்கள் குலத் தலைவர்களை நான் தேர்ந்தெடுத்தேன்: அவர்களை ஆயிரவர் தலைவராக, நூற்றுவர் தலைவராக, ஐம்பதின்மர் தலைவராக, பதின்மர் தலைவராக, மற்றும் உங்கள் ஒவ்வொரு குலத்தின் அலுவலர்களாக ஏற்படுத்தினேன்.16 மேலும், உங்கள் நீதித்தலைவர்களுக்கு நான் கட்டளையிட்டு, உங்கள் சகோதரர்களின் வழக்குகளைக் கேளுங்கள், ஒருவனுக்கும் அவன் சகோதரனுக்குமிடையே அல்லது அவனோடு தங்கும் அன்னியனுக்குமிடையே நீதியின்படி தீர்ப்பிடுங்கள்.17 விருப்பு வெறுப்பின்றித் தீர்ப்பிடுங்கள்: உயர்ந்தோனுக்கும் தாழ்ந்தோனுக்கும் ஒன்றுபோல் செவிகொடுங்கள்: எந்த மனிதனுக்கும் அஞ்ச வேண்டாம், ஏனெனில், நீதித்தீர்ப்பு கடவுளுக்கே உரியது. உங்களால் தீர்க்க இயலாததை என்னிடம் கொண்டு வாருங்கள்: நான் வழக்கைக் கேட்பேன் என்றேன்.18 இவ்வாறு, நீங்கள் செய்ய வேண்டிய அனைத்தையும் அந்நேரத்தில் நான் உங்களுக்குக் கட்டளையாகக் கூறினேன்.\nஒற்றர்களை அனுப்புதல் (எண் 13:1-33)\n19 பின்னர் தம் கடவுளாகிய ஆண்டவர் நமக்குக் கட்டளையிட்டிருந்தபடி, நாம் ஓரேபை விட்டுப் புறப்பட்டு, நீங்களே கண்டு அஞ்சிய பெரும் பாலை நிலம் முழுவதும், எமோரியரின் மலைப்பாதை வழி நடந்து, காதேசுபர்னேயாவுக்கு வந்து சேர்ந்தோம்.20 அங்கு, நான் உங்களை நோக்கி, நம் கடவுளாகிய ஆண்டவர் நமக்குக் கொடுக்கவிருக்கும் எமோரியரின் மலை நாட்டுக்கு நீங்கள் வந்துவிட்டீர்கள்:21 இதோ, உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்குத் தந்துள்ள நாட்டைப் பாருங்கள். உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்கள் மூதாதையருக்கு அளித்த வாக்கிற்கிணங்க நீங்கள் போய் அதை உரிமையாக்கிக் கொள்ளுங்கள். அஞ்சவேண்டாம். கலக்கமுற வேண்டாம் என்றேன்.22 அப்பொழுது, நீங்கள் எல்லோரும் என்னிடம் வந்து, நமக்கு முன் ஆள்களை அனுப்புவோம், அவர்கள் நமக்காக அந்த நாட்டை ஆய்ந்து பார்ப்பார்கள், நாம் அதனுள் செல்லவேண்டிய பாதையைப் பற்றியும் நாம் செல்ல வேண்டிய நகர்களைக் குறித்தும் அவர்கள் செய்தியுடன் நம்மிடம் திரும்புவார்கள் என்றீர்கள்.23 அது நல்லதாக எனக்குத் தோன்���ியது. உங்களிலிருந்து குலத்துக்கு ஒருவராகப் பன்னிருவரைத் தேர்ந்தெடுத்தேன்.24 அவர்கள் புறப்பட்டு, மலையில் ஏறி, எசுக்கோல் பள்ளத்தாக்கு வரை சென்று, அதை உளவு பார்த்தனர்.25 மேலும், அவர்கள் அந்த நாட்டின் கனிகளில் சிலவற்றைப் பறித்து நம்மிடம் கொணர்ந்து, நம் கடவுளாகிய ஆண்டவர் நமக்குக் கொடுக்கவிருப்பது நல்ல நாடு என்று நமக்குச் செய்தி சொன்னார்கள்.26 ஆயினும், நீங்கள் முன்னேறிச் செல்ல மறுத்தீர்கள். மாறாக, உங்கள் கடவுளாகிய ஆண்டவருடைய வார்த்தைக்கு எதிர்ப்புத் தெரிவித்தீர்கள்.27 உங்கள் கூடாரங்களில் நீங்கள் முறுமுறுத்து, ஆண்டவர் நம்மை வெறுத்ததால், நம்மை அழிக்கும்படி, எமோரியரிடம் கையளிப்பதற்காக, எகிப்து நாட்டிலிருந்து புறப்பட்டு வரச் செய்துள்ளார்.28 நாம் எங்கே போவது நம்மைவிட வலிமையிலும் உயரத்திலும் மிகுந்த மக்களையும், அவர்களுடைய வானளாவிய மதில்கள் கொண்ட மாபெரும் நகர்களையும், மற்றும் ஏனாக்கின் புதல்வர்களையும் அங்கு கண்டோம் என்று சொல்லி நம் சகோதரர்கள் நம் உள்ளங்களைக் கலங்கடித்தார்களே என்று கூறினீர்கள்.29 ஆனால், நான் உங்களுக்குச் சென்னேன்: நீங்கள் கலக்கமுற வேண்டாம், அவர்களுக்கு அஞ்சவும் வேண்டாம்.30 உங்களுக்கு முன்னே செல்கின்ற உங்கள் கடவுளாகிய ஆண்டவர், நீங்கள் காண எகிப்தில் எல்லாவற்றிலும் அவர் செய்தது போலவே, இப்பொழுதும் உங்களுக்காகப் போர் புரிவார்.31 பாலை நிலத்தில், நீங்கள் நடந்து வந்த வழிகளில் எல்லாம் இங்கு வந்து சேரும்வரை ஒருவன் தன் மகனைத் தூக்கிச் செல்வது போல, உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களைத் தூக்கி வந்ததைக் கண்டீர்களே நம்மைவிட வலிமையிலும் உயரத்திலும் மிகுந்த மக்களையும், அவர்களுடைய வானளாவிய மதில்கள் கொண்ட மாபெரும் நகர்களையும், மற்றும் ஏனாக்கின் புதல்வர்களையும் அங்கு கண்டோம் என்று சொல்லி நம் சகோதரர்கள் நம் உள்ளங்களைக் கலங்கடித்தார்களே என்று கூறினீர்கள்.29 ஆனால், நான் உங்களுக்குச் சென்னேன்: நீங்கள் கலக்கமுற வேண்டாம், அவர்களுக்கு அஞ்சவும் வேண்டாம்.30 உங்களுக்கு முன்னே செல்கின்ற உங்கள் கடவுளாகிய ஆண்டவர், நீங்கள் காண எகிப்தில் எல்லாவற்றிலும் அவர் செய்தது போலவே, இப்பொழுதும் உங்களுக்காகப் போர் புரிவார்.31 பாலை நிலத்தில், நீங்கள் நடந்து வந்த வழிகளில் எல்லாம் இங்கு வந்து சேரும்வரை ஒருவன் தன் மகனைத் தூக்கிச் செல்வது போல, உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களைத் தூக்கி வந்ததைக் கண்டீர்களே32 ஆயினும் இவற்றுக்குப் பின்னும் உங்கள் கடவுளாகிய ஆண்டவரை நீங்கள் உறுதியுடன் பற்றிக் கொள்ளவில்லை.33 பாளையமிறங்கத் தக்க இடத்தை உங்களுக்காகத் தேடவும், நீங்கள் செல்ல வேண்டிய வழியை உங்களுக்குக் காட்டவும், இரவில் நெருப்பிலும் பகலில் மேகத்திலும் உங்கள் முன் அவர் நடந்து சென்றாரே\nஆண்டவர் இஸ்ரயேலரைத் தண்டித்தல் (எண் 14:20-45)\n34 ஆகையால், உங்கள் முறையீட்டுக் குரலைக் கேட்டுக் கடுஞ்சினமுற்று ஆண்டவர் ஆணையிட்டுக் கூறியதாவது:35 உங்கள் மூதாதையருக்குக் கொடுப்பதாக நான் வாக்களித்த நல்ல நாட்டை இந்தக் கெட்ட தலைமுறையின் மனிதருள் எவனும் காணப் போவதில்லை.36 எப்புன்னேயின் மகனாகிய காலேபு மட்டும் அதைக் காண்பான். அவன் நடந்து வந்த நாட்டை அவனுக்கும் அவன் புதல்வருக்கும் நான் கொடுப்பேன். ஏனெனில் அவன் ஆண்டவரை முற்றிலும் பின்பற்றினான்.37 அன்றியும், உங்கள் பொருட்டு ஆண்டவர் என்மீதும் சினம் கொண்டு, நீயும் அங்கு போகமாட்டாய்.38 நூனின் மகனும் உன் ஊழியனுமாகிய யோசுவா அங்குச் செல்வான். நீ அவனை உறுதிப்படுத்து. ஏனெனில், அவன் இஸ்ரயேல் அதை உரிமையாக்கிக் கொள்ளுமாறுசெய்வான்.39 இவர்கள் கடத்திச் செல்லப்படுவர் என்று நீங்கள் குறிப்பிட்ட உங்கள் சிறுவரும், இன்றுவரை நன்மை தீமை பற்றிய அறிவற்ற உங்கள் புதல்வரும் அதனுள் செல்வர். அவர்களுக்கே அதை நான் கொடுப்பேன். அவர்கள் அதை உரிமையாக்கிக் கொள்வார்கள்.40 நீங்களோ புறப்பட்டு, செங்கடல் நெடுஞ்சாலை வழியே பாலை நிலத்துக்குப் பயணமாகுங்கள் என்றார்.41 உடனே நீங்கள் எனக்கு மறுமொழியாக, நாங்கள் ஆண்டவருக்கு எதிராகப் பாவம் செய்தோம். நம் கடவுளாகிய ஆண்டவர் நமக்குக் கட்டளையிட்டபடியே நாங்கள் போய்ப் போர் புரிவோம் என்றீர்கள். பிறகு, நீங்கள் ஒவ்வொருவரும் போர்க்கோலம் பூண்டீர்கள். மலைமீது ஏறிப்போவது எளிது என்றும் எண்ணினீர்கள். 42 அப்பொழுது ஆண்டவர் என்னிடம், நீங்கள் போக வேண்டாம்: போர்புரியவும் வேண்டாம்: உங்கள் பகைவர் உங்களை முறியடிப்பார்: ஏனெனில் நான் உங்கள் நடுவே இருக்கமாட்டேன் என்று அவர்களுக்குச் சொல் என்றார்.43 நானும் உங்களுக்கு அதையே சொன்னேன். நீங்களோ கேட்கவில்லை. மாறாக, நீங்கள் செருக்குற்று ஆண்டவர���ன் வாக்கை மீறி மலைமீது ஏறினீர்கள்.44 அந்த மலைப் பகுதிவாழ் எமோரியர் உங்களுக்கு எதிராகப் புறப்பட்டு, தேனீக்கள் போல் உங்களைத் துரத்தியடித்தனர். சேயிர் தொடங்கி ஓர்மாவரையிலும் உங்களை முறியடித்தனர்.45 அப்பொழுது, நீங்கள் திரும்பி வந்து ஆண்டவர்முன் அழுதீர்கள். ஆனால், ஆண்டவர் உங்கள் குரலைக் கேட்கவில்லை, உங்களுக்காகச் செவி சாய்க்கவும் இல்லை.46 இவ்வாறு நீங்கள் வெகு நாள்கள் காதேசில் தங்க நேர்ந்தது.\nஅடுத்த அதிகாரம் (Next Chapter) >>\nதிருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு ~~விவிலியம் வாசிக்க~~ தொடக்கநூல் (Genesis) விடுதலைப்பயணம் (Exodus) லேவியர் (Leviticus) எண்ணிக்கை (Numbers) இணைச்சட்டம் (Deuteronomy) யோசுவா (Joshua) நீதித்தலைவர்கள் (Judges) ரூத்து (Ruth)\tசாமுவேல் I (1 Samuel) சாமுவேல் II (2 Samuel) அரசர்கள் I (1 Kings) அரசர்கள் II (2 Kings) குறிப்பேடு I (1 Chronicles) குறிப்பேடு II (2 Chronicles) எஸ்ரா (Ezra) நெகேமியா (Nehemiah) எஸ்தர் (Esther) யோபு (Job) திருப்பாடல்கள் (Psalms) நீதிமொழிகள் (Proverbs) சபைஉரையாளர் (Ecclesiastes) இனிமைமிகுபாடல் (Song of Solomon) எசாயா (Isaiah) எரேமியா (Jeremiah) புலம்பல் (Lamentations) எசேக்கியேல் (Ezekiel) தானியேல் (Daniel) ஒசேயா (Hosea) யோவேல் (Joel) ஆமோஸ் (Amos) ஓபதியா (Obadiah) யோனா (Jonah) மீக்கா (Micah) நாகூம் (Nahum) அபக்கூக்கு (Habakkuk) செப்பனியா (Zephaniah) ஆகாய் (Haggai) செக்கரியா (Zechariah) மலாக்கி (Malachi) தோபித்து (Tobit) யூதித்து (Judith) எஸ்தர்(கி) (Greek Additions to Esther) சாலமோனின்ஞானம் (Wisdom of Solomon) சீராக்கின் ஞானம் (Sirach) பாரூக்கு (Baruch) தானியேல் (இ) (The Additions to Daniel) மக்கபேயர் I (1 Maccabees) மக்கபேயர் II (2 Maccabees) மத்தேயு நற்செய்தி (Matthew) மாற்கு நற்செய்தி (Mark) லூக்கா நற்செய்தி (Luke) யோவான் நற்செய்தி (John) திருத்தூதர் பணிகள் (Acts) உரோமையர் (Romans) கொரிந்தியர் I (1 Corinthians) கொரிந்தியர் II (2 Corinthians) கலாத்தியர் (Galatians) எபேசியர் (Ephesians) பிலிப்பியர் (Philippians) கொலோசையர் (Colossians) தெசலோனிக்கர் I (1 Thessalonians) தெசலோனிக்கர் II (2 Thessalonians) திமொத்தேயு I (1 Timothy) திமொத்தேயு II (2 Timothy) தீத்து (Titus) பிலமோன் (Philemon) எபிரேயர் (Hebrews) யாக்கோபு (James) பேதுரு I (1 Peter) பேதுரு II (2 Peter) யோவான் I (1 John) யோவான் II (2 John) யோவான் III (3 John) யூதா (Jude) திருவெளிப்பாடு (Revelation)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE", "date_download": "2019-02-17T20:14:45Z", "digest": "sha1:3XYZE6DLTHRMBWJTWWKISXESNNZHG723", "length": 9853, "nlines": 150, "source_domain": "gttaagri.relier.in", "title": "தென்னையில் கூன் வண்டு தாக்குதல் மேலாண்மை – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nதென்னையில் கூன் வண்டு தாக்குதல் மேலாண்மை\nவிவசாயிகளுக்கு நல்ல வருவாய் தரக் கூடிய பயிராக தென்னை தமிழகம் முழுவதும் பரவலாக சாகுபடி செய்யப்படுகிறது. இத்தகைய பயிரான தென்னையில் பூச்சி மற்றும் நோய் தாக்குதலால் மகசூல் குறைந்து விவசாயிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்படுகிறது. குறிப்பாக, கூன்வண்டு தாக்குதலால் தென்னை மரம் பட்டுப்போகிறது. எனவே, விவசாயிகள் கூன்வண்டு தாக்குதல் மேலாண்மையைக் கையாள்வதன் மூலம் தென்னை சாகுபடியில் மகசூல் குறைவதை தடுத்து, நல்ல வருவாய் ஈட்டலாம்.\nவண்டு தாக்குதலுக்கு உள்ளான மரத்தின் கீழ் பகுதியில் சிறப்பு நிறச் சாறு வடிந்த நிலையில், சிறு சிறு துளைகள் காணப்படும்.\nஇந்த துளையினுள் கூன் வண்டு இருப்பதைக் காணலாம்.\nதென்னை மரத்தின் உள் ஓலைகள் மஞ்சள் நிறாகவும், நுனிப்பக்கத்தில் உள்ள நடுகுருத்து வாடிய நிலையிலும் காணப்படும். பின்னர், மரம் முற்றிலும் காய்ந்துவிடும்.\nகூன் வண்டின் முட்டையானது வெள்ளை நிறத்தில் காணப்படும்.\nபுழுக்கள் லேசான மஞ்சள் நிறத்தில் காணப்படும். வண்டானது சிவப்பு கலந்த மஞ்சள் நிறத்திலும், மார்புப் பகுதியில் 6 அடர்ந்த புள்ளிகள் காணப்படும். ஆண் வண்டுகள் நீல முகத்துடன் காணப்படும்.\nகூன்வண்டு தாக்குதலால் காய்ந்து போன மரம், சேதமடைந்த மரத்தை அகற்றி, கூன்வண்டின் இனப்பெருக்கத்தை தடுக்கலாம்.\nதென்னந்தோப்பை துய்மையாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருப்பதன் மூலம் கூன்வண்டின் தாக்குதலைத் தவீர்க்கலாம்.\nஉழவுப் பணியின்போது தென்னை மரம் சேதமடையாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும். காண்டாமிருக வண்டுகள் தாக்கிய மரத்தை கூன்வண்டுகள் தாக்கும்.\nஅதனால், மரத்தை காண்டாமிருக வண்டுகள் தாக்காமல் இருக்க தக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.\nகூன்வண்டுகள் முட்டை இடுவதைத் தடுக்க மணல், வேப்பங்கொட்டை தூளை 2:1 என்ற அளவில் கலந்து, மரத்தின் குருத்து பகுதியிலும், மேல் உள்ள மரத்தின் 3 மட்டைகளின் கீழ்ப் பகுதியிலும் இட வேண்டும்.\nகூன்வண்டுகளைக் கவர்ந்து இழுக்கும் பேரொழியுர் எனப்படும் கவர்ச்சி மற்றும் உணவுப் பொறிகளை இரண்டு ஹெக்டேருக்கு ஒன்று வீதம் வைத்து கூன்வண்டுகளைக் கட்டுப்படுத்தலாம்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செ���்யவும்\nதென்னை நோய்களைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்...\nதென்னை மரங்களுக்கு கோகோ ஊடு பயிர்...\nபுயல் பாதித்த இடங்களில் தென்னை பயிர் பராமரிப்பு மு...\nதென்னையில் மகசூல் இழப்பை தடுக்க வழிகள்...\nவளர்ச்சியை நோக்கி மடத்தனமாக நடந்தால் வறட்சிதான் வரும்\n← நாற்று நடவு முறையில் துவரை சாகுபடி\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2010/02/26/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2019-02-17T20:27:55Z", "digest": "sha1:K3YU6PHLJAMI6NPQJVHGYOYYTIOSVPZR", "length": 5922, "nlines": 83, "source_domain": "mandaitivu-ch.com", "title": "மண்டைதீவு விவசாய மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nமண்டைதீவு விவசாய மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க\nமண்டைதீவு விவசாய மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க\nமண்டைதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியம் சுவிஸ் அமைப்பினர். பயிர்களை நாசமாக்கும் பூச்சிகளை அழிப்பதுக்காக பூச்சி கொள்ளும் விசிறிகளின் (மருந்து அடிக்கும் பாம்ப்)\nசிறிய தொகையினை இப்போது வழங்கி உள்ளனர்.\nஇந்த விசிறிகளை மண்டைதீவு மக்கள் ஒன்றியம் ஊடாக\nமண்டைதீவு விவசாய மக்களுக்கு வழங்கி உள்ளனர், இந்த நிகழ்வு இரண்டு வாரங்கள் முன்பே அவசிய தேவை கருதி\nவிவசாய மக்களிடம் வழங்கபட்டது என்பது இங்கு குறிப்பிடதக்கது\nஎதிர்வரும் விவசாய பருவகாலங்களில் விவசாய மக்களை ஊக்கிவிக்கும் எண்ணத்திலும்\nவிவசாய மக்களின் நலன் கருதி நலிந்த கடன் அடிப்படையில் விவசாயத்துக்கு தேவையான\nபொருட்களையும், மண்டைதீவு விவசாய மக்களின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் கடன் அடிப்படையில்\nபண உதவிகளையும் வழங்குவதுக்கு மண்டைதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியம் சுவிஸ் அமைப்பினர்\nமுன் வந்துள்ள்ளனர் என்பதும் நீங்கள் அறிந்ததே. .\n« பகல் நேரத்தில் தூங்குவது மூளையின் செயல்பாட்டினை அதிகரிக்கிறது பெற்றோரிடம் இருந்து குழந்தைக்கு தாவும் மனஅழுத்தம் »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tufing.com/category/92/amma/?page=4", "date_download": "2019-02-17T21:24:41Z", "digest": "sha1:AXUWS4BYOFKZW264MCPQTC76GLVMN2OM", "length": 8025, "nlines": 155, "source_domain": "www.tufing.com", "title": "Amma - Tamil Greeting Cards, Pictures - Mother Greeting cards in Tamil", "raw_content": "\n20 ஆண்டுகளில் முதன்முறையாக அதிக நாட்கள் மருத்துவமனையில் ஜெயலலிதா கவலையில் கார்டன்\nஅந்த வார்த்தைக்கும் நமக்கும் என்ன தொடர்பு..\nஅந்த வார்த்தைகளுக்கான அர்த்தங்கள் என்ன...\nம் – மெய்யெழுத்து .\nமா – உயிர் மெய்யெழுத்து.\nப் – மெய்யெழுத்து .\nபா – உயிர் மெய்யெழுத்து.\nதன் குழந்தைக்கு உயிரை கொடுப்பவர் தந்தை.\nதாயானவள் தன் கருவறையில் அந்த உயிருக்கு மெய் (கண், காது, மூக்கு, உடல் உறுப்புகள்) கொடுப்பவள் தாய். .\nஇந்த உயிரும் , மெய்யும் கலந்து உயிர் மெய்யாக வெளிப்படுவது குழந்தை. எந்த மொழியிலும் அம்மா, அப்பாவுக்கு இந்த அர்த்தங்கள் கிடையாது.\nநமது \"தமிழ்\" மொழியில் தான் இத்துனை அற்புதங்கள் உள்ளது..\n\"மம்மி -என்பது பதப்படுத்தப்பட்ட பிணம்.. ( படித்ததில் மனதில் நின்றது)\nதாய்க்கும் மண்ணுக்கும் அடிமையாக இரு\nபெத்தவங்கள ஏன் அம்மா அப்பான்னு கூப்பிட்றோம்..\nஅந்த வார்த்தைக்கும் நமக்கும் என்ன தொடர்பு.. அந்த வார்த்தைகளுக்கான அர்த்தங்கள் என்ன...\nம் – மெய்யெழுத்து .\nமா – உயிர் மெய்யெழுத்து.\nஅதே போல தான் அப்பா..\nதன் குழந்தைக்கு உயிரை கொடுப்பவர் தந்தை. தாயானவள் தன் கருவறையில் அந்த உயிருக்கு மெய் (கண், காது, மூக்கு, உடல் உறுப்புகள்) கொடுப்பவள் தாய்.\nஇந்த உயிரும் , மெய்யும் கலந்து உயிர் மெய்யாக வெளிப்படுவது குழந்தை. எந்த மொழியிலும் அம்மா, அப்பாவுக்கு இந்த அர்த்தங்கள் கிடையாது. நமது தமிழ் மொழியில் தான் இத்துனை அற்புதங்கள் உள்ளது..\n\"மம்மி -என்பது பதபடுத்த பட்ட பிணம்..\n\"ஒரு ராமாபுரம்\"ன்னு டிக்கெட் எடுத்து திரும்புனா\nஒரு குழந்தை அவங்க அம்மா மார்புல அழகா தூங்கிட்டு இருந்துச்சு\nஅந்த குழந்தைக்கு இது பஸ்ன்னு தெரியாது\nஆனா அம்மா மடியில உறங்குறோம்ன்னு மட்டும் தெரியும்\nஎத்தனை அழகு இல்ல அம்மாவின் மடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/216494-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-02-17T20:44:23Z", "digest": "sha1:6A5PXQ4LKRUXVPR5DVBIEPDMS3OHYETU", "length": 9920, "nlines": 232, "source_domain": "yarl.com", "title": "உயிர்காத்த தமிழ் மாணவன் - வாழும் புலம் - கருத்துக்களம்", "raw_content": "\nஇம் மாணவனின் ஆத்மா சாந்தி அடையட்டும். நல்ல உள்ளங்களை கொண்டவர்களால் இன்னும் மனிதம் வாழ்கிறது.\nமாணவனின் ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்.\nஆழ்ந்த இரங்கல்கள். சீபிசியில் அறிந்துகொண்டேன் காலையில்.\nஇலங்கை வம்சாவளிச் சிறுவன் ஒருவன் கனடாவில் நீரில் மூழ்கித் தத்தளித்துக் கொண்டிருந்த ஒரு தாயையும் மகனையும் காப்பாற்றும் முயற்சியில் வீர மரணமடைந்தார்.\nகைல் ஹாவர்டு முத்துலிங்கம் (16) Wexford Collegiate பள்ளியில் 11ஆம் வகுப்பு பயின்றவர்.\nஒண்டாரியோ ஏரியில் தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த ஒரு தாயையும், மகனையும் காப்பாற்றுவதற்காக தண்ணீரில் குதித்தவர்களில் கைல் முத்துலிங்கமும் ஒருவர்.\nதொடர்ந்து வந்த மீட்புக்குழுவினர் மொத்தம் ஐந்து பேரை மீட்டனர். அவர்களில் கைல் முத்துலிங்கமும் ஒருவர்.\nஉயிருக்கு போராடிக் கொண்டிருந்த அந்த தாயும் மகனும் உயிருடன் மீட்கப்பட்டு விட்ட நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட முத்துலிங்கம் பின்னர் உயிரிழந்தார்.\nமிகவும் இரக்க குணம் படைத்தவர் என பள்ளியில் அனைவராலும் புகழப்படும் கைல் முத்துலிங்கத்தின் மரணம் அவர் பயின்ற பள்ளியிலும் அவரது குடும்பத்தாரிடையேயும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.\nகைல் முத்துலிங்கம் பயின்ற பள்ளியில் கனடா கொடி அரைக் கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் கைல் முத்துலிங்கத்தின் ஒன்று விட்ட சகோதரிகளான அபிநயா (16) மற்றும் அஸ்வியா லிங்கம் (15) ஆகியோர் தங்கள் துக்கத்தின் மத்தியிலும் தங்கள் சகோதரனைக் குறித்து புகழ்ந்துரைத்துள்ளனர்.\nஇந்த நாடு என் சகோதரனை ஒரு ஹீரோவாக அறிந்து கொண்டதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி, ஏனென்றால் அவன் உண்மையிலேயே ஒரு ஹீரோதான் என்று கூறுகிறார் அபிநயா.\nதாங்கள் இருவரும் இரட்டையர்கள் போலவே வளர்ந்ததாகவும், சேர்ந்து கால் பந்து விளையாடியதாகவும் தெரிவிக்கும் அபிநயாவும் கைல் முத்துலிங்கம் படித்த அதே பள்ளியில் படித்தவர்தான்.\nநடனம் ஆடுவதும் பாடல் பாடுவதும் கைல் முத்துலிங்கத்திற்கு மிகவும் பிடிக்கும் என்று கூறும் அவர்கள், கலைகளில் சாதனை படைப்பதற்காகத்தான் அவர் இந்த பள்ளியில் சேர்ந்தார் என்கிறார்கள்.\nவீரமரணம் புரியல்ல .....அதை போட்ட இணையத்தளம் jaffnamuslim .com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://arivus.blogspot.com/2013/03/", "date_download": "2019-02-17T19:53:56Z", "digest": "sha1:TTRO2CNCKQNTIYDSKWSJF3JZ2VZMRB7E", "length": 14940, "nlines": 221, "source_domain": "arivus.blogspot.com", "title": "அறிவு களஞ்சியம் : Blog Title the same as above", "raw_content": "\n(கற்றதையும், இரசித்ததையும் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளுதல்).\nநட்புக்கு கூட கற்புகள் உண்டு\nஅது ஒரு வசந்த காலம்...\nஅப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க\nநகைச்சுவையான காதலர் தின email\nஐ லவ் யூ அப்பா\nஅயல் நாடு - அ,ஆ\nதமிழ் எழுத்துக்கள், \"அ' முதல், \"ஒள'வரை\nராஜராஜ சோழன் காலத்து தமிழ் அளவை\nஇயற்கை உணவே இனிய உணவு\nபானை போன்ற வயிறை குறைக்க\nதமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள்\nலிங்கை கிளிக் செய்தால் அது புதிய டேபில் திறக்க வேண்டுமா\nநமது வலைப்பூவை இழந்து விட்டால்\nதமிழ் எழுத்துக்கள், \"அ' முதல், \"ஒள'வரை\nLabels: தமிழ், தமிழ் எழுத்து | author: அறிவுமதி\nதமிழ் எழுத்துக்கள், \"அ' முதல், \"ஒள'வரை, வாழ்க்கையின் பல உண்மைகளை உணர்த்துகின்றன.\nமுதல் இரண்டு எழுத்துக்களான, \"அ, ஆ' மனிதன் குழந்தையாகவும், பாலகனாகவும் உலக நடப்புகளைப் புரிந்து கொள்ள முடியாமல், \"அ... ஆ' என்று வாய் பிளந்து அதிசயிக்கும் காட்சியைக் குறிக்கும்.\nபாலகன் இளைஞனாகி வாலிப முறுக்கில், பெண்ணின் மையலில் அசடாகி, \"இ...ஈ...' என்று இளிக்கிறான்.\nதாம்பத்திய சுகத்தை அனுபவிக்கும் நிலையில், \"உ...ஊ...ம்... இது தானா' என்று புதிரைப் புரிந்து கொள்கிறான்.\n\"ஊ'வின் முதுகில் ஏறியிருக்கும், \"ள' குடும்பச் சுமை குடியிருப்பதைக் காட்டும்.\nஅடுத்து, குடும்பத் தலைவனாக, \"ஏ... ஏய்' என்று பிள்ளைகளையும், மற்றவரையும் ஆட்சி செய்கிறான்.\nமகனுக்கு, மனைவி வருகிறாள். தந்தை, பெரியவராகி, தன்னை அடக்கிச் சுருட்டிக் கொண்டு, \"ஐ' என்று உட்கார நேருகிறது.\nமகன், இளம் மனைவியின் புது மயக்கத்தில், தலை கால் புரியாமல் ஆடுகிறான். பெரியவர், \"ஒ...ஓ...' அவ்வளவு தூரத்துக்கு ஆயிட்டுதா' என்று ஈன ஸ்வரத்தில் அங்கலாய்க்கிறார்.\nபெரியவர் தாத்தாவாகிறார். வளைந்து, குடும்பத்தில் தனித்து தேவையற்ற பொருளாகி விடுகிறார். \"ஒள' வில், \"ள' போல.\nஎதையும் மும்முறை செய்துவிட்டால், இறுதியாகச் செய்து விட்டதாக அர்த்தம். பிறப்பில் தொடங்கிய வாழ்க்கை, இறப்பில் இறுதி நிலை அடைந்து, \"முக்தி' பெறுவதற்கு இந்தப் பிராயம் சாதனம் என்பதை, மூன்று புள்ளியிட்ட ஆயுத எழுத்து உணர்த்தும்.\nanicent tamil (4) Blog Tips (2) Computer (4) ILUSION (1) information (1) LPG சிலிண்டர் (1) safety (1) Short Cut Key (2) SMS (1) tamil (14) tamil friendship poem (2) tamil joke (7) tamil kathai (5) tamil story (6) tamil year (1) Welding Symbol (1) அபூர்வ தகவல் (1) ஆரோக்கியம் (12) ஆவணங்கள் (7) இயற்கை (3) எச்சரிக்கை (3) கணணி பராமரிப்பு (1) கதை (21) கம்ப்யூட்டர்வேலை (1) கலைஞர் (1) கவிதை (11) சாப்ட்வேர் மாப்பிள்ளை (1) சிந்தனை (2) செய்தி (10) தமிழர் பண்பாடு (5) தமிழ் (14) தமிழ் அளவை (2) தமிழ் அளவைகள் (1) தமிழ் ஆண்டுகள் (2) தமிழ் எண்கள் (1) தமிழ் எழுத்து (2) தமிழ் காலம் (2) தமிழ் பாட்டு (2) தமிழ் மருத்துவம் (6) தமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள் (1) தன்னம்பிக்கை (1) தீபம் (1) துணுக்கு (16) தெரிந்துகொள்வோம் (4) நகைச்சுவை (31) நகைச்ச்சுவை (4) நகைச்ச்சுவைகடிதம் (1) நட்பு (3) நட்பு கவிதை (2) படம் (1) படித்ததில் பிடித்தது (53) பணம் (1) பரோட்டா (1) பழம்தமிழர் (1) பாதுகாப்பு (2) பிரபலமானவர்களின் (3) பெண்பார்க்கும் படலம் (1) பெற்றோர் (1) பொங்கல் (1) பொழுதுபோக்கு (27) மகிழ்ச்சி (3) மாங்கல்யம் (1) மாய தோற்றம் (1) வரலாற்று நிகழ்வு (1) வலைப்பூ (1) வழி காட்டி (9) வழிகாட்டி (28) வாழ்கை (13) வாழ்க்கை (8) வாழ்த்துகள் (13) விவசாயம் (2) விவசாயி (1) வேலை (3)\nதமிழ் எழுத்துக்கள், \"அ' முதல், \"ஒள'வரை\nபானை போன்ற வயிறை குறைக்க\nபானைப் போன்ற வயிற்றை குறைத்து , ஈஸியா குறைக்கலாம் அழகான உடல் வடிவத்தைப் பெற்று ஆரோக்கியமாக வாழலாம் .......... உடல் எடையை...\nபடித்ததில் பிடித்த கவிதை தாயின் மடியில் தலை வைத்து தந்தை மடியில் கால் வைத்து தூங்கியது ஒரு வசந்த காலம்... தந்தை மடியில் அமர்ந்து கொண...\nஇது இன்டர்நெட்டில் படித்தது... மிகவும் நகைச்சுவையாக இருந்தது... ஒரு வர்த்தகர் மீட்டிங் ஒன்றில் சந்தித்த அந்த அழகியிடம் தனக்கு ...\nவாயில் , வயிற்றில் புண் இருந்தால் பாலில் சிறிது தேனைக் கலந்து சாப்பிட்டுவர சில நாட்களில் புண் குணமாகும் . வாய்ப்புண் அதிகமாகி ...\nஒரு ஊரில் ஒரு ராஜா . அந்த ராஜாவின் சபையில் பல பண்டிதர்கள் , வித்வான்கள் , புலவர்கள் ... இவர்களுக்கெல்லாம் ராஜா சம்பளம் , சன்மான...\nதமிழ் எழுத்துக்கள், \"அ' முதல், \"ஒள'வரை\nதமிழ் எழுத்துக்கள் , \" அ ' முதல் , \" ஒள ' வரை , வாழ்க்கையின் பல உண்மைகளை உணர்த்துகின்றன . முதல் இரண்டு எழு...\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\n1)இந்த வலைப்பூவில் வரும் கடிதம், கட்டுரைகள் அனைத்தும் ஆசிரியர் படித்து ரசித்தது. நீங்களும் படிக்கலாம், ரசிக்கலாம், copy & paste செய்யலாம்\n2)இதில் வெளியிடப்படும் கருத்துக்கள்,கடிதம், கட்டுரைகள் எந்த விதத்திலும் அவர் சார்ந்த நிறுவனத்தை சார்ந்தது அல்ல.\n3) இந்த வலைப்பூ மூலம் உங்களுக்கு உபயோகம் இருக்குமானால் தாராளமாக மறு பதிவு இடலாம். ஒரு நன்றியைத் தெரிவித்துக்கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%90%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2019-02-17T20:36:10Z", "digest": "sha1:TSRLTNAAO3YMUBG5B2XOGJYZT5Q5IKVE", "length": 9612, "nlines": 68, "source_domain": "athavannews.com", "title": "ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை மீது அழுத்தங்களை பிரயோகிக்கவில்லை – சரத் அமுனுகம | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nரணில் நாட்டைக் காட்டிக் கொடுத்துவிட்டார்: மஹிந்த\nதேர்தல் பிற்போடப்பட்டமைக்கு வருத்தம் தெரிவித்தார் தேர்தல் ஆணையத்தலைவர்\nமோடியை நாளை சந்திக்கின்றார் ஆர்ஜென்டீன ஜனாதிபதி\nதுரையப்பா விளையாட்டரங்கின் பெயரை மாற்றுவது கண்டனத்திற்குரியது: சீ.வி.கே.சிவஞானம்\nதமிழ்த் தலைமைகள்தான் தமிழர்களின் அழிவிற்கு காரணம்: வரதராஜப் பெருமாள்\nஐரோப்பிய ஒன்றியம் இலங்கை மீது அழுத்தங்களை பிரயோகிக்கவில்லை – சரத் அமுனுகம\nஐரோப்பிய ஒன்றியம் இலங்கை மீது அழுத்தங்களை பிரயோகிக்கவில்லை – சரத் அமுனுகம\nஐரோப்பிய ஒன்றியம் இலங்கை மீது எந்தவொரு அழுத்தங்களையும் பிரயோகிக்கவில்லை என வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.\nமல்வத்து மற்றும் அஸ்கிரிய பீட மகாநாயக்கர்களை நேற்று(ஞாயிற்றுக்கிழமை) சந்தித்ததன் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் வழங்கிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஇதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை விரைந்து ஜனநாயக ரீதியாக தீர்த்துக்கொள்ள வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளமையானது, இலங்கை மீது அழுத்தத்தை ஏற்படுத்தும் நோக்குடையது அல்ல.\nஐரோப்பிய ஒன்றியம் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை வழங்கியுள்ளது. அதனை நீக்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் எந்த ஒரு நடவடிக்கையையும் முன்னெடுக்கவில்லை.\nஅவர்கள் இலங்கை மீது எந்த அழுத்தத்தையும் மேற்கொள்ளவில்லை. இலங்கையிலுள்ள பிரச்சினைகளை தீர்த்துக்கொள்வதற்கும், இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்புகளை பழுதுபடுத்த வேண்டாம் என கோரிக்கை ��ுன்வைத்தனர்.\nஇவைதவிர மேலும் பல சலுகைகள் தொடர்பிலும் அவர்கள் கருத்துக்களை முன்வைத்துள்ளனர்“ என தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nவெனிசுவேலாவிற்கான மனிதாபிமான உதவிப்பொருட்களுடன் அமெரிக்க இராணுவ விமானங்கள்\nவெனிசுவேலாவிற்கான மனிதாபிமான உதவிப்பொருட்களுடன், அமெரிக்க இராணுவ விமானங்கள் கொலம்பிய எல்லையை சென்றடை\nபிரித்தானியாவில் தஞ்சம் கோரும் இலங்கையர் விடயத்தில் திடீர் திருப்பம்\nபிரித்தானியாவில் அகதி விண்ணப்பம் கோரும் இலங்கையர்கள் தொடர்பாக பிரித்தானிய மேன்முறையீட்டு நீதிமன்றத்த\nதெற்காசிய பிராந்திய தூய்மைப்படுத்தல் மாநாடு இம்முறை இலங்கையில்\nதெற்காசிய பிராந்திய தூய்மைப்படுத்தல் மாநாடு கொழும்பில் ஆரம்பமாகவுள்ளது. எதிர்வரும் 21ஆம் முதல் 23ஆம்\nவெனிசுவேலா நெருக்கடிக்கு தீர்வு காண ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அமெரிக்கா அழைப்பு\nவெனிசுவேலாவின் எதிர்க்கட்சி தலைவர் ஜுவான் கெய்டோவை ஐரோப்பிய ஒன்றியம் ஜனாதிபதியாக அங்கீகரிக்க வேண்டும\nகுஷல் ஜனித் பெரேரா அபாரம் – இலங்கை அணிக்கு அசத்தல் வெற்றி\nதென்னாபிரிக்க அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி ஒரு விக்கட்டினால் அபார வெற்றி பெற்றுள்\nஎட்மன்டன் பகுதியில் விபத்து – மயிரிழையில் உயிர் தப்பிய சாரதிகள்\nவிக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் குறைவு: பயிர்ச்செய்கை பாதிப்பு\nதமிழர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிகளை பிரதமர் ஏற்றுக்கொண்டுள்ளார்: சிறிதரன்\nயாழில் இரு சகோதரர்கள் கடத்தல்: பொலிஸில் முறைப்பாடு\nயாழ். கொடிகாமம் பகுதியில் ரயில் மோதி ஒருவர் படுகாயம்\n‘யெலோ வெஸ்ட்’ அமைப்பினர் 14ஆவது வாரமாகவும் ஆர்ப்பாட்டம்\nகொழும்பில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் படுகாயம்\nகூட்டு ஒப்பந்தத்திற்கு எதிராக ஹற்றனில் ஆர்ப்பாட்டம்\nஜனாதிபதித் தேர்தலில் தனி வேட்பாளரை களமிறக்குவோம்: விஜித ஹேரத்\nகுசல் பெரேரா பதிவு செய்த சாதனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE/", "date_download": "2019-02-17T20:38:25Z", "digest": "sha1:3YFTA2H7F3CNHIGAJNJL2R5JHVGV6OUX", "length": 9331, "nlines": 65, "source_domain": "athavannews.com", "title": "மஹிந்தவிற்கு நண்பனின் வாழ்த்துச் செய்தி! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nரணில் நாட்டைக் காட்டிக் கொடுத்துவிட்டார்: மஹிந்த\nதேர்தல் பிற்போடப்பட்டமைக்கு வருத்தம் தெரிவித்தார் தேர்தல் ஆணையத்தலைவர்\nமோடியை நாளை சந்திக்கின்றார் ஆர்ஜென்டீன ஜனாதிபதி\nதுரையப்பா விளையாட்டரங்கின் பெயரை மாற்றுவது கண்டனத்திற்குரியது: சீ.வி.கே.சிவஞானம்\nதமிழ்த் தலைமைகள்தான் தமிழர்களின் அழிவிற்கு காரணம்: வரதராஜப் பெருமாள்\nமஹிந்தவிற்கு நண்பனின் வாழ்த்துச் செய்தி\nமஹிந்தவிற்கு நண்பனின் வாழ்த்துச் செய்தி\nதனது நீண்ட நாள் நண்பன் மஹிந்த ராஜபக்ஷ இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ளதாக பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.\nஎனவே மஹிந்த ராஜபக்ஷவிற்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாகவும் சுப்ரமணியன் சுவாமி தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.\nஅண்மையில் மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரர் ஒருவர் காலமாகியிருந்த நிலையில் அவருக்கு அஞ்சலி செலுத்த சுப்பிரமணியன் சுவாமி இலங்கைக்கு வருகை தந்திருந்தார்.\nஇந்த சந்தர்ப்பத்தில் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் சுப்பிரமணியன் சுவாமிக்கும் இடையில் சிநேகப்பூர்வ கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருந்தது.\nஅதன் பின்னர் அண்மையில் இந்தியாவிற்கான விஜயத்தை மேற்கொண்ட மஹிந்த ராஜபக்ஷ பாரத பிரதமர் உள்ளிட்ட ப.ஜா.கவின் முக்கிய தலைவர்களை சந்தித்திருந்தார்.\nஇதன் போதும் சும்பமணியன் சுவாமியை சந்தித்த அவர் பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்திருந்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவித்திருந்தன.\nஇந்த நிலையில் இன்று மஹிந்த ராஜபக்ஷ இலங்கையின் 11 வது பிரதமராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட நிலையில், அவருக்கு சும்பமணியன் சுவாமி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nமொட்டு ஆட்சியில் தமிழர்களுக்கு தீர்வு என்பதெல்லாம் வெற்றுக் கதை – யோகேஸ்வரன்\nதனது மொட்டுக் கட்சி ஆட்சியமைத்தால் தமிழர்களுக்கு தீர்வு என மஹிந்த கூறுவது போலியான வெற்றுக்கதை என தமி\nகூடுதல் அதிகாரம் கேட்கும் வடக்கு அரசியல்வாதிகள் தேர்தலுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை – மஹிந்த\nமாகாண சபைகளுக்கு கூடுதல் அதிகாரத்தை கேட்கும் வடக்கு அரசியல்வாதிகள் மாகாண சபைத் தேர்தலை நடத்த அழுத்தம\nமுஸ்லிம் சிவில் அமைப்புக்களுடன் மஹிந்த பேச்சு\nஅரசியலமைப்பில் முன்மொழியப்பட்ட 20வது திருத்தம் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ம\nஎங்கள் கூட்டணியை எவராலும் உடைக்க முடியாது: அமைச்சர் சஜித் உறுதி\nஜனநாயக தேசிய முன்னணியாக உருவெடுக்கவுள்ள எமது கூட்டணியை எவராவும் அசைக்க முடியாது என ஐக்கிய தேசியக் கட\nமஹிந்தவை பொறுத்தவரை தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு என்பது அரசியல் பிரச்சாரமே – ஐ.தே.க\nதமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு என்பது எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவை பொறுத்தவரையில் ஒரு அரசியல\nஎட்மன்டன் பகுதியில் விபத்து – மயிரிழையில் உயிர் தப்பிய சாரதிகள்\nவிக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் குறைவு: பயிர்ச்செய்கை பாதிப்பு\nதமிழர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிகளை பிரதமர் ஏற்றுக்கொண்டுள்ளார்: சிறிதரன்\nயாழில் இரு சகோதரர்கள் கடத்தல்: பொலிஸில் முறைப்பாடு\nயாழ். கொடிகாமம் பகுதியில் ரயில் மோதி ஒருவர் படுகாயம்\n‘யெலோ வெஸ்ட்’ அமைப்பினர் 14ஆவது வாரமாகவும் ஆர்ப்பாட்டம்\nகொழும்பில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் படுகாயம்\nகூட்டு ஒப்பந்தத்திற்கு எதிராக ஹற்றனில் ஆர்ப்பாட்டம்\nஜனாதிபதித் தேர்தலில் தனி வேட்பாளரை களமிறக்குவோம்: விஜித ஹேரத்\nகுசல் பெரேரா பதிவு செய்த சாதனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-02-17T20:27:15Z", "digest": "sha1:HLXWA2JJHYBK7YQG2YSERYOXQ5FIH4J3", "length": 9741, "nlines": 69, "source_domain": "athavannews.com", "title": "ஸ்டாலின் பெயரில் போலி டுவிட்டர் பக்கம்: பொலிஸில் முறைப்பாடு! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nரணில் நாட்டைக் காட்டிக் கொடுத்துவிட்டார்: மஹிந்த\nதேர்தல் பிற்போடப்பட்டமைக்கு வருத்தம் தெரிவித்தார் தேர்தல் ஆணையத்தலைவர்\nமோடியை நாளை சந்திக்கின்றார் ஆர்ஜென்டீன ஜனாதிபதி\nதுரையப்பா விளையாட்டரங்கின் பெயரை மாற்றுவது கண்டனத்திற்குரியது: சீ.வி.கே.சிவஞானம்\nதமிழ்த் தலைமைகள்தான் தமிழர்களின் அழிவிற்கு காரணம்: வரதராஜப் பெருமாள்\nஸ்டாலின் பெயரில் போலி டுவிட்டர் பக்கம்: பொலிஸில் முறைப்பாடு\nஸ்டாலின் பெயரில் போலி டுவிட்டர் பக்கம்: பொலிஸில் முறைப்பாடு\nதனது பெயரில் போலி டுவிட்டர் பக்கம் தொடங்கியமை தொடர்பாக சென்னைப் பொலிஸ் ஆணையாளர் அலுவலகத்தில் மு.க.ஸ்டாலின் முறைப்பாடு அளித்துள்ளார்.\nஇது தொடர்பாக மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்ட முறைப்பாட்டினை அவர் சார்பாக தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தி.மு.க. சட்ட ஆலோசகர் என்.ஆர்.இளங்கோ ஆகியோர் நேற்று (வியாழக்கிழமை) பொலிஸ் ஆணையாளர் அலுவலகத்தில் கையளித்துள்ளனர். குறித்த முறைப்பாட்டில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,\n‘சமீப காலங்களில் ஒரு சில சமூக விரோதிகள் என்னுடைய டுவிட்டர் பக்கம் போல ஒரு போலி கணக்கை உருவாக்கி என்னுடைய டுவிட்டரில் நான் சொல்லாத கருத்துகளை நான் சொன்னது போலவும், தமிழ்ச் சமூகத்தில் பிரிவினையை உண்டாக்கும் வகையிலும், ஒரு போலிப் பதிவை உருவாக்கி அதனை வாட்ஸ்-அப், முகநூல் மற்றும் பிற சமூக வலைத்தளங்களிலும் பதிவிட்டு வருகிறார்கள்.\nதிராவிட முன்னேற்றக் கழகத்தின் மீதும், என் மீதும் அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள் எனக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாண்பினைக் குலைத்திடும் வகையிலும், இது போன்ற விஷமச் செயலைச் செய்து வருகிறார்கள்.\nஇந்த செயல் தண்டனைக்குரிய குற்றமாகும். இது தொடர்பாக உடனடியாக உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்’ என தனது முறைப்பாட்டில் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nமோடியை நாளை சந்திக்கின்றார் ஆர்ஜென்டீன ஜனாதிபதி\nஆர்ஜென்டீன ஜனாதிபதி மோரிசியோ மெக்ரி தனது பாரியார் ஜூலியானா அவாடாவுடன் மூன்று நாட்கள் விஜயமாக இன்று ட\nயாழில் இரு சகோதரர்கள் கடத்தல்: பொலிஸில் முறைப்பாடு\nயாழ். பண்டத்தரிப்பில் சகோதரர்கள் இருவர் கடத்தப்பட்டதாக பெற்றோரால் பொலிஸ் நிலையத்தில் இன்று (ஞாயிற்று\nசட்டசபையில் சட்டையை கிழித்துக் கொண்டு வெளியே வரமாட்டேன் – கமல்ஹாசன் சாடல்\nசட்டமன்றத்தில் சட்டையைக் கிழித்துக்கொண்டு வெளியில் வரமாட்டேன் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும்,\nபயங்கரவாதிகளுக்கு ஆதரவாக கருத்து பதிவிட்�� ஊழியர் பணி இடைநீக்கம்\nமும்பையை சேர்ந்த மருந்து நிறுவனமொன்று காஷ்மீர் தாக்குதல் சம்பவத்தில் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக கருத்த\nஎந்தநேரத்திலும் தாக்குதல் நடத்த தயார் – விமானப்படை தளபதி\nஅரசியல் தலைமை உத்தரவிட்டால் எந்த நேரத்திலும் தக்க பதிலடி கொடுக்க தயாராக இருப்பதாக விமானப்படை தளபதி ப\nஎட்மன்டன் பகுதியில் விபத்து – மயிரிழையில் உயிர் தப்பிய சாரதிகள்\nவிக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் குறைவு: பயிர்ச்செய்கை பாதிப்பு\nதமிழர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிகளை பிரதமர் ஏற்றுக்கொண்டுள்ளார்: சிறிதரன்\nயாழில் இரு சகோதரர்கள் கடத்தல்: பொலிஸில் முறைப்பாடு\nயாழ். கொடிகாமம் பகுதியில் ரயில் மோதி ஒருவர் படுகாயம்\n‘யெலோ வெஸ்ட்’ அமைப்பினர் 14ஆவது வாரமாகவும் ஆர்ப்பாட்டம்\nகொழும்பில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் படுகாயம்\nகூட்டு ஒப்பந்தத்திற்கு எதிராக ஹற்றனில் ஆர்ப்பாட்டம்\nஜனாதிபதித் தேர்தலில் தனி வேட்பாளரை களமிறக்குவோம்: விஜித ஹேரத்\nகுசல் பெரேரா பதிவு செய்த சாதனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/13-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%85%E0%AE%B5%E0%AF%8D/", "date_download": "2019-02-17T20:38:11Z", "digest": "sha1:TZ5PY23UTTWBCMHBCNCX5BQDU6NWQYYA", "length": 7688, "nlines": 56, "source_domain": "athavannews.com", "title": "13 பேரை கடித்துக்கொன்ற அவ்னி புலி சுட்டுக்கொலை! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nரணில் நாட்டைக் காட்டிக் கொடுத்துவிட்டார்: மஹிந்த\nதேர்தல் பிற்போடப்பட்டமைக்கு வருத்தம் தெரிவித்தார் தேர்தல் ஆணையத்தலைவர்\nமோடியை நாளை சந்திக்கின்றார் ஆர்ஜென்டீன ஜனாதிபதி\nதுரையப்பா விளையாட்டரங்கின் பெயரை மாற்றுவது கண்டனத்திற்குரியது: சீ.வி.கே.சிவஞானம்\nதமிழ்த் தலைமைகள்தான் தமிழர்களின் அழிவிற்கு காரணம்: வரதராஜப் பெருமாள்\n13 பேரை கடித்துக்கொன்ற அவ்னி புலி சுட்டுக்கொலை\n13 பேரை கடித்துக்கொன்ற அவ்னி புலி சுட்டுக்கொலை\n13 பேரை கடித்துக்கொன்றதாக கூறப்படும் அவ்னி புலியை நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு வனத்துறையினர் சுட்டுக்கொன்றுள்ளனர்.\nமராட்டிய மாநிலம் யாவத்மால் மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் 13 பேரை அவ்னி என்ற பெண் புலி கடித்துக்கொன்றதாக கூறப்பட்டது. யாவாத்மல் மாவட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்கள் மத்தியில்அச்ச���்தை ஏற்படுத்திய அவ்னி புலியை கொல்ல உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் இணைளத்தளம் மூலம் கோரிக்கைகள் அனுப்பிவைக்கப்பட்டது.\nஇதையடுத்து, அவ்னி புலியைக் கண்டதும் சுட்டுக்கொல்ல உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்கு வன விலங்கு ஆர்வலர்கள் கடுமையான எதிர்ப்புக்களையும் வெளிப்படுத்தினர்.\nஎனினும், அவ்னி புலியை கண்டுபிடிக்க வனத்துறையினர உத்தவிட்டனர். அதி நவீன கருவிகள் மூலம் தேடும் பணி ஈடுபட்டு வந்த நிலையில் நேற்று இரவு யாவாத்மல் பகுதியில் தனது 10 மாதங்கள் ஆன இரண்டு குட்டிகளுடன் வலம் வந்திருந்ததநிலையில் வனத்துறையினர் சுட்டுக்கொன்றுள்ளனர்.\nஅவ்னி புலி சுட்டுக்கொல்லப்பட்டதை அப்பகுதி மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடிவருளின்றார்கள். புலியால் கடித்துக்கொல்லப்பட்டதாக கூறப்படும் 13 பேரில் 5 பேரை அவ்னி புலியே அடித்துக்கொன்றதை டி.என்.ஏ ஆய்வு முடிவுகள்தற்போது உறுதிப்படுத்தியுள்ளன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nவேற்றுக்கிரகவாசிகளின் பொருளைக் கண்டதாக பிரதமருக்கு மின்னஞ்சல்\nவேற்றுக்கிரகவாசிகளைப் பற்றி நிறைய ஹொலிவூட் படங்கள் வந்துகொண்டிருக்கின்றன. இது ஒருபுறம் இருக்க விமான\nஎட்மன்டன் பகுதியில் விபத்து – மயிரிழையில் உயிர் தப்பிய சாரதிகள்\nவிக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் குறைவு: பயிர்ச்செய்கை பாதிப்பு\nதமிழர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிகளை பிரதமர் ஏற்றுக்கொண்டுள்ளார்: சிறிதரன்\nயாழில் இரு சகோதரர்கள் கடத்தல்: பொலிஸில் முறைப்பாடு\nயாழ். கொடிகாமம் பகுதியில் ரயில் மோதி ஒருவர் படுகாயம்\n‘யெலோ வெஸ்ட்’ அமைப்பினர் 14ஆவது வாரமாகவும் ஆர்ப்பாட்டம்\nகொழும்பில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் படுகாயம்\nகூட்டு ஒப்பந்தத்திற்கு எதிராக ஹற்றனில் ஆர்ப்பாட்டம்\nஜனாதிபதித் தேர்தலில் தனி வேட்பாளரை களமிறக்குவோம்: விஜித ஹேரத்\nகுசல் பெரேரா பதிவு செய்த சாதனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/72652.html", "date_download": "2019-02-17T21:02:11Z", "digest": "sha1:OELGO37O5YJ6CRZBVSFAYIJMUKJBKT7L", "length": 6181, "nlines": 86, "source_domain": "cinema.athirady.com", "title": "ஜிகர்தண்டா ரீமேக்கில் தமன்னா..!! : Athirady Cinema News", "raw_content": "\nஜிகர்தண்டா படத்தின் இந்தி ரீமேக்கில் தமன்னா நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, லட்சுமி மேனன் நடித்துப் பெரிய அளவில் வரவேற்பு பெற்ற திரைப்படம் ஜிகர்தண்டா. மதுரையை மையமாக வைத்து உருவான இந்தப் படம் சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை பாபி சிம்ஹாவிற்கும் சிறந்த படத்தொகுப்பிற்கான விருதை விவேக் ஹர்ஷனுக்கும் பெற்றுத் தந்தது. இந்தியில் ரீமேக்காகும் இந்த படத்தை அஜய் தேவ்கன் தயாரிக்கிறார்.\n“படக் குழு தமன்னாவை இதில் நடிக்கவைக்க ஆர்வமாக உள்ளது. இது தொடர்பாக தமன்னாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. அவரும் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார், ஆனால் இன்னும் ஒப்பந்தமாகி கையெழுத்திடவில்லை” எனப் படக் குழுவுக்கு நெருக்கமானவர்கள் டெக்கான் கிரானிக்கலிடம் தெரிவித்துள்ளனர்.\nசித்தார்த் நடித்திருந்த உதவி இயக்குநர் வேடத்தில் ஃபர்கான் அக்தரும் பாபி சிம்ஹா ஏற்றிருந்த தாதா கதாபாத்திரத்தில் சஞ்சய் தத்தும் நடிக்க உள்ளனர். நிஷிகாந்த் கமாட் இயக்குகிறார். விரைவில் இது பற்றிய தகவல்கள் அதிகாரபூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nPosted in: சினிமாச் செய்திகள்\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன்..\nஆரியின் அடுத்த படம் எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்.\nதணிக்கை செய்யப்பட்ட எனை நோக்கி பாயும் தோட்டா..\nஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல – சாயிஷா தாயார் பேட்டி..\nவேறு ஒருவருடன் டேட்டிங் – அனுஷ்கா பற்றி பரவும் புது கிசுகிசு..\nமீண்டும் நடிக்க வருவேன் – சமீரா ரெட்டி..\nஜெயலலிதா வாழ்க்கைத் தொடரில் சசிகலாவாக நடிக்கும் பிரபல நடிகை..\nதல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்..\nகண்டிப்பாக காதல் திருமணம் தான் செய்வேன் – நடிகர் ஜெய் பேட்டி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/72696.html", "date_download": "2019-02-17T21:00:09Z", "digest": "sha1:F6A7RGURC4FJQQY66ZPI3CMKDACL4SVX", "length": 6300, "nlines": 86, "source_domain": "cinema.athirady.com", "title": "சூர்யா – கார்த்தி கூட்டணியில் இணைந்த ப்ரியா பவானி ஷங்கர்..!! : Athirady Cinema News", "raw_content": "\nசூர்யா – கார்த்தி கூட்டணியில் இணைந்த ப்ரியா பவானி ஷங்கர்..\nகார்த்தி நடிப்பில் `தீரன் அதிகாரம் ஒன்று’ வருகிற நவம்பர் 17-ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், கார்த்தி அடுத்ததாக பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்கிறார்.\nநடிகர் சூர்யாயின் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நேற்று பூஜையுடன் ஆரம்பமானது. தொடர்ந்து ஐந்து நாட்கள் சென்னையில் படப்பிடிப்பு நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து தென்காசியில் 40 நாட்கள் தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெறுகிறது.\nடி.இமான் இசையமைக்கும் இப்படத்தில் கார்த்தி ஜோடியாக சாயிஷா சய்கல் நடிப்பது உறுதியாகியுள்ள நிலையில், மேயாத மான் படத்தில் நடித்த ப்ரியா பவானி ஷங்கரும் இந்த படத்தில் ஒப்பந்தமாகி இருப்பது உறுதியாகி இருக்கிறது. இதனை ப்ரியா அவரது டுவிட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தி இருக்கிறார்.\nஏற்கனவே கோகுல் இயக்கத்தில் ஜுங்கா படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக சாயிஷா நடித்து வரும் நிலையில், ப்ரியா பவானி ஷங்கர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், கார்த்தி ஜோடியாக இருவரும் இணைந்து நடிப்பதாக வெளியான தகவலால் இந்த இரு படங்களின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.\nPosted in: சினிமாச் செய்திகள்\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன்..\nஆரியின் அடுத்த படம் எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்.\nதணிக்கை செய்யப்பட்ட எனை நோக்கி பாயும் தோட்டா..\nஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல – சாயிஷா தாயார் பேட்டி..\nவேறு ஒருவருடன் டேட்டிங் – அனுஷ்கா பற்றி பரவும் புது கிசுகிசு..\nமீண்டும் நடிக்க வருவேன் – சமீரா ரெட்டி..\nஜெயலலிதா வாழ்க்கைத் தொடரில் சசிகலாவாக நடிக்கும் பிரபல நடிகை..\nதல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்..\nகண்டிப்பாக காதல் திருமணம் தான் செய்வேன் – நடிகர் ஜெய் பேட்டி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaieruvadi.com/news/news.asp?newsID=4591", "date_download": "2019-02-17T19:32:22Z", "digest": "sha1:3RKCBNBSCHMQS6H4ZJRHQ6HE2IDERXXJ", "length": 9914, "nlines": 169, "source_domain": "nellaieruvadi.com", "title": "கஜா புயல் நிவாரணம் - ஏர்வாடி மக்கள் பங்களிப்பு ( Nellai Eruvadi - News )", "raw_content": "\nகஜா புயல் நிவாரணம் - ஏர்வாடி மக்கள் பங்களிப்பு\nஉதவி கரம் நீட்டி துயரத்தில் இருக்கும் டெல்டா மக்களின் 900 குடும்பங்களின் துயர் துடைத்த #எமதூர்நெல்லைஏர்வாடி_மக்கள்\nஇரண்டாம்கட்டமாகஇன்று புயலால் பாதிக்கப்பட்டு இதுவரை எவ்வித நிவாரணம் கிடைக்காத #வேதாரண்யம் மாவட்டம் #ஆயிரகாரம்புறம் என்ற குக்கிராமத்தில் சுமார் 150 குடும்பங்களுக்கும் மற்றும் நாழுவேதபதி கிராமத்தில் வசிக்கும் சுமார் 250 குடும்பத்திற்கும் அத்தியாவசிய உணவு பொருட்கள்( Kit)மற்றும் போர்வை , தார்பாய் அல்லாஹ்வின் உதவியால் வழங்கப்பட்டது\nநேற்று முதல் கட்டமாக அதிராம்பட்டினம் பழஞ்சூர் மாவட்டம் 300 குடும்பங்களுக்கும் மற்றும் திருத்துறைப்பூண்டி வட்டம் அழந்தபாடி கிராமத்தில் 200 குடும்பங்களுக்கு வழங்கினோம் ..,\nதற்பொழுது வரை ரூபாய்இரண்டுலட்சத்தி10ஆயிரம் ரூபாய்க்கு ஏர்வாடி மக்கள் சார்பாக நிவாரண பொருள் நேரடியாக களத்தில் ஏர்வாடி இளைஞர்கள் மூலம் வழங்கிக்கொண்டு இருக்கிறோம்...,\nஅல்ஹம்துலில்லாஹ் - புகழ் அனைத்தும் இறைவனுக்கே..\n1. 17-02-2019 காஷ்மீர் தாக்குதலில் பலியான தமிழக வீரர்களின் உடல்கள் அடக்கம் - S Peer Mohamed\n5. 12-12-2018 உர்ஜித் படேல் ராஜினாமா அடிக்கும் அபாய எச்சரிக்கை மணி\n6. 12-12-2018 தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயத் தலைமை அமர்வில், வைகோவின் உணர்ச்சி முழக்கம்\n9. 21-11-2018 வேலைக்காக வெளிநாடு செல்லுபவர்கள் ஜனவரி 2019 முதல் இந்திய அரசின் அனுமதி பெற்று பயணிக்க வேண்டும்\n10. 21-11-2018 கஜா புயல் நிவாரண பணியில் அல் நுஸ்ரத் (நெல்லை ஏர்வாடி) - S Peer Mohamed\n11. 24-10-2018 சபரிமலை: எளிய தேடலில் சுலபமாய் கிடைக்கும் உக்கிரமான 15 உண்மைகள் ... - S Peer Mohamed\n12. 13-10-2018 வரதட்சணை திருமணத்தில் பங்கேற்க மாட்டோம் - ஆவுடையார்பட்டினம் சுன்னத் ஜமாஅத் - S Peer Mohamed\n13. 13-10-2018 உருவத்தை பார்த்து கின்டல் செய்யாதீர்கள். #சகோதரி_தமிழிசை_சவுந்தரராஜன் - S Peer Mohamed\n15. 13-10-2018 தூர்வாரப்பட்ட ஏர்வாடி பீர் குளத்தில் நீர் வரத்து - S Peer Mohamed\n16. 13-10-2018 ஈமானின் இளைஞர்களுக்கான விசேச நிகழ்ச்சி - S Peer Mohamed\n17. 25-05-2018 Video: தூத்துக்குடி எல்லாம் என் அக்கா தங்கடா கேக்க யாருமில்லன்னு நினைச்சீங்களா - S Peer Mohamed\n18. 25-05-2018 Video: தமிழக போலீசை காரித்துப்பும் ராணுவ அதிகாரி - S Peer Mohamed\n19. 25-05-2018 என் மக்கள் நேர்மையானவர்கள் ராணுவ வீரரின் மனக்குமுறல் - S Peer Mohamed\n21. 25-05-2018 மதத்தை விட மனிதமே முக்கியம்- சிறுவனைக் காப்பாற்ற நோன்பை கைவிட்ட இஸ்லாமியர் - S Peer Mohamed\n22. 25-05-2018 ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும்.. தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரி அறிவிப்பு - S Peer Mohamed\n23. 15-05-2018 ஏர்வாடியில் பீர் குளம் தூர்வாருதல் - S Peer Mohamed\n24. 11-05-2018 சிஷ்யனை ஓரம்கட்டிய குரு: மலேசியாவில் 61 ஆண்டுகளுக்குப் பின் ஆட்சி மாற்றம்: மகாதிர் முகமது(வயது92) - S Peer Mohamed\n25. 11-05-2018 தந்தையை இழந்து தவித்த இந்து மாணவியின் கல்விச் செலவை ஏற்ற முஸ்லிம் சமூகத்தினர்: - S Peer Mohamed\n29. 13-04-2018 Videos: கர்நாடகாவில் தமிழனுக்கு கிடைக்கும் மரியாதையை பாருங்கள் #str - S Peer Mohamed\n30. 13-04-2018 Videos: மோடியை மிரள வைத்த தமிழர்கள் உலகளவில் இணையத்தில் நம்பர் 1 #GoBackModi - S Peer Mohamed\n எங்கு ப‌டிக்க‌லாம் பயனுள்ள படிப்புகள் (கல்வி மலர்) மாண‌வ‌ர் கையேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.attavanai.com/1821-1830/1823.html", "date_download": "2019-02-17T20:43:14Z", "digest": "sha1:QLJ7EXAW5MAJB2JVF2ACEEZFQBORGTHC", "length": 10210, "nlines": 515, "source_domain": "www.attavanai.com", "title": "1823ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல் - Tamil Books Published in the Year 1823 - தமிழ் நூல் அட்டவணை - Tamil Book Index - அட்டவணை.காம் - Attavanai.com", "raw_content": "\nநன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்.\nமுகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு\nஅகல் விளக்கு | சென்னை நூலகம் | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n1823ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)\nசத்திய வேதமென்கிற பழைய உடம்படிக்கையின் இரண்டாம் பங்கு\nவேப்பேரி மிஷன் பிரஸ் சொசைட்டி ஃபார் புரோமோட்டிங் கிறிஸ்டியன் நாலட்ஜ், சென்னை, பதிப்பு 3, 1823, ப.366, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் )\nசத்திய வேதமென்கிற பழைய உடம்படிக்கையின் மூன்றாம் பங்கு\nவேப்பேரி மிஷன் பிரஸ் சொசைட்டி ஃபார் புரோமோட்டிங் கிறிஸ்டியன் நாலட்ஜ், சென்னை, பதிப்பு 3, 1823, ப.156, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் )\nஇப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் : 2\nஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்\nதினமணி - இளைஞர் மணி - செய்தி (22-05-2018)\nஉங்கள் நூல்கள் அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற...\nஉங்கள் நூல்கள் எமது அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற நூலின் ஒரு பிரதியை எமக்கு அனுப்பி வைக்கவும். (முகவரி: கோ.சந்திரசேகரன், ஏ-2, மதி அடுக்ககம் பிரிவு 2, 12, ரெட்டிபாளையம் சாலை, ஜெஸ்வந்த் நகர், முகப்பேர் மேற்கு, சென்னை-600037 பேசி: +91-94440-86888). நூல் பழைமையானதாக இருந்தாலோ அல்லது கைவசம் நூல�� பிரதி இல்லை என்றாலோ நூல் குறித்த கீழ்க்கண்ட தகவல்களை எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். (gowthamwebservices@gmail.com)\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)\nதிருவாரூர் தேர்தல் ரத்து: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nதமிழ் திரை உலக செய்திகள்\nபோர்ப்ஸ் 100 பட்டியலில் ஏ.ஆர்.ரஹ்மான், ரஜினி, விஜய், விக்ரம், நயன்தாரா\nஇந்தியன் 2 தான் எனது கடைசி படம் : கமல்ஹாசன்\nரஜினிகாந்த் நடித்த பேட்ட படம் பொங்கலுக்கு வெளியீடு\n எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் அடுத்த 6 மாதத்திற்குள் 100 நூல்கள் வெளியிட உள்ளோம். எவ்வித செலவுமின்றி நூலாசிரியர்கள் தங்கள் படைப்புகளை வெளியிட சிறந்த வாய்ப்பு. வித்தியாசமான படைப்புகளை எழுதி வைத்துள்ள நூலாசிரியர்கள் உடனே தொடர்பு கொள்ளவும். அன்புடன் கோ.சந்திரசேகரன் பேசி: +91-94440-86888 மின்னஞ்சல்: gowthampathippagam@gmail.com\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nஇக பர இந்து மத சிந்தனை\nமன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள்\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 அட்டவணை.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/12/boycott-against-sasikala.html", "date_download": "2019-02-17T20:01:38Z", "digest": "sha1:K6PM43PVMNPLPAZOTBGCFH63LKIECY6I", "length": 5409, "nlines": 70, "source_domain": "www.news2.in", "title": "சசிகலாவை பொதுச்செயலாளராக ஏற்றுக்கொள்ள முடியாது! அதிமுகவினர் ஆர்பாட்டம் - News2.in", "raw_content": "\nHome / அதிமுக / அரசியல் / ஆர்ப்பாட்டம் / சசிகலா / தமிழகம் / தொண்டர்கள் / பொதுச்செயலாளர் / சசிகலாவை பொதுச்செயலாளராக ஏற்றுக்கொள்ள முடியாது\nசசிகலாவை பொதுச்செயலாளராக ஏற்றுக்கொள்ள முடியாது\nThursday, December 29, 2016 அதிமுக , அரசியல் , ஆர்ப்பாட்டம் , சசிகலா , தமிழகம் , தொண்டர்கள் , பொதுச்செயலாளர்\nசசிகலாவை… ஒருபோதும், பொதுச்செயலாளராக ஏற்றுக் கொள்ள முடியாது ஏற்றுக்கொள்ளவும் மாட்டோம், என்று பலேறு இடங்களில் அ.தி.மு.க.வினர் வெளிப்படையாக போர்க்கொடி தூக்கியிருக்கிறார்கள்.\nஅந்த வகையில் முன்னாள் மா.செ. மற்றும் முன்னாள் அமைச்சரான கே.பாண்டுரங்கனின் சொந்த ஊரான மாதனூரில் அ.தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nசாலை மறியலில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினர் முன்னாள் அமைச்சரின் ஆதரவாளர்கள் என்று தெரிகிறது.\nஇந்த சாலை மறியல் காரணமாக மாதனூர் – ஒடுக்கத்தூர் சாலையில் பல மணிநேரம் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. .\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ் அமைச்சர்களின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85", "date_download": "2019-02-17T20:16:30Z", "digest": "sha1:LZWGZ6MDSPSSVDGWAFRE6FKNR6CDPFE5", "length": 5432, "nlines": 139, "source_domain": "gttaagri.relier.in", "title": "பாரம்பரிய நெல் சாகுபடி அனுபவ வீடியோ – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nபாரம்பரிய நெல் சாகுபடி அனுபவ வீடியோ\nபாரம்பரிய நெல் சாகுபடி செய்யும் திருவாரூரை சேர்ந்த திரு கண்ணன் அவர்களின் அனுபவங்கள்\nஅவரை தொடர்பு கொள்ள: Cell: 09443222257\nநன்றி: தமிழ் நாடு வேளாண்மை பல்கலைகழகம்\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nநெற்பயிரில் செந்தாளை நோய் பாதுகாப்பு...\nநெல்லில் தண்டு துளைப்பான் நோய் கட்டுப்படுத்தும் மு...\nலாபம் தரும் ஆந்திரா எலுமிச்சை\nநெல்பயிரில் இயற்கை முறையில் பூச்சி தாக்குதலைச் சமா...\nPosted in இயற்கை வி���சாயம், நெல் சாகுபடி, பாரம்பரிய நெல்\nதெளிப்பு நீர் பாசனம் →\n← பயிர்களின் துரித வளர்ச்சிக்கு உதவும் வேர் உட்பூசணம்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/crime/missed-50-thousand-from-tamilisai-s-husband-dorctor-soundarajan-pmlz2l", "date_download": "2019-02-17T20:54:05Z", "digest": "sha1:6XAXSSTU6QTGYJQF6EK3YSBUKNT2KSF3", "length": 10124, "nlines": 111, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தமிழிசையின் கணவரிடம் ரூ. 50,000 பணத்தை அபேஸ் பண்ண கேடிகள்... ஏர்போர்ட்டில் பரபரப்பு!!", "raw_content": "\nதமிழிசையின் கணவரிடம் ரூ. 50,000 பணத்தை அபேஸ் பண்ண கேடிகள்... ஏர்போர்ட்டில் பரபரப்பு\nதமிழக பிஜேபி தலைவர் தமிழிசையின் கணவர் சவுந்தரராஜனின் பணம் ஏர்போர்ட்டில் காணாமல் போனது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nதமிழக பாஜக தலைவர் கணவரிடமே மர்ம நபர்கள் பணத்தை அபேஸ் பண்ணிவிட்டார்கள். தமிழக பாஜக தலைவர் தமிழிசையின் கணவர் சவுந்தராஜன் ஒரு புகழ்பெற்ற டாக்டர். இவர் சென்னை போரூர் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி சிறுநீரகவியல் துறைத் தலைவராகப் பணியாற்றிவருகிறார்.\nசென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் முதல் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை செய்தவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரான இவர், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைந்த தலைவர்கள் எம்ஜிஆர் மனைவி ஜானகி , மூப்பனார் போன்றவர்களுக்கு சிறுநீரக சிகிச்சை அளித்துள்ளார். அதுமட்டுமல்ல ஆயிரக்கணக்கானோருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையையும் வெற்றிகரமாக செய்தவரும் ஆவார்.\nஇந்நிலையில், டாக்டர். சவுந்தரராஜனின் ரூ 50 ஆயிரம் பணம் திருடு போனதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை ஏர்போர்ட்டுக்கு வந்த டாக்டர் சவுந்தராஜனிடமிருந்த ரூ 50 ஆயிரம் ருபாய் பணம் மாயமாகி உள்ளதாக தெரிகிறது. உடனடியாக இது குறித்து விமான நிலைய போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது. அந்த புகாரின் பேரில் விசாரணையும் நடந்து வருகிறது.\n14 வயது சிறுமிக்கும் ஹெச்.ஐ.வி ரத்தம்... தமிழகத்தை பீதியாக்கும் அடுத்த அதிர்ச்சி..\nமொத்த ஆவணங்களும் பொன்மாணிக்கவேல் கண்ட்ரோல்லயா... ஹைகோர்ட் அதிரடி விழிபிதுங்���ி நிற்கும் தமிழக அரசு\nதருமபுரி அருகே காங்கிரஸ் பிரமுகர் வெட்டிப் படுகொலை\nசிறுமிகளை நாசம் செய்த கிருஸ்தவ மதபோதகர் அருள்தாஸுக்கு 30 ஆண்டுகள் சிறை.. இருவருக்கு நான்கு ஆயுள் தண்டனை\nபுதுவையில் கணவன் - மனைவி கொலை வழக்கில் திடீர் திருப்பம்... 2 பேர் அதிரடி கைது\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇறுதி மரியாதை... கண்ணீரை வரவழைக்கும் கடைசி பதிவு காட்சி\nஅதிர்ச்சி வீடியோ: துடிக்கத் துடிக்க தலையைத் துண்டித்த பூசாரி... திருநங்கைக்கு நடந்த பயங்கர கொடூரம்\nஇராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட... நெஞ்சை உலுக்கும் வீடியோ காட்சி\nஅடுத்த பரபரப்பை கிளப்பிய சிம்புவின் தம்பி... வைரலாகும் வீடியோ\nநடிகர்களுக்கு சரமாரி கேள்வி... நாங்க செத்தால் வந்து பார்ப்பீர்களா.. தமிழக வீரரின் ஆதங்க வீடியோ\nஇறுதி மரியாதை... கண்ணீரை வரவழைக்கும் கடைசி பதிவு காட்சி\nஅதிர்ச்சி வீடியோ: துடிக்கத் துடிக்க தலையைத் துண்டித்த பூசாரி... திருநங்கைக்கு நடந்த பயங்கர கொடூரம்\nஇராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட... நெஞ்சை உலுக்கும் வீடியோ காட்சி\n'அவசரம் வேண்டாம்...ஆகஸ்ட் 15க்கே வரலாம்’ அதிரடி முடிவு எடுத்த அஜீத்...\nதமிழக அரசுக்கு 100 கோடி ரூபாய் அபராதம் \nநாடாளுமன்றத் தேர்தலுடன் தமிழக சட்டப் பேரவைக்கும் தேர்தல் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4/", "date_download": "2019-02-17T20:28:33Z", "digest": "sha1:62MFAWWHSEOEYJP5QVUY3SPTGDV4LBLM", "length": 37978, "nlines": 153, "source_domain": "universaltamil.com", "title": "உங்கள் பெயரின் மூன்றாவது எழுத்து என்ன? நீங்கள்", "raw_content": "\nமுகப்பு Horoscope உங்கள் பெயரின் மூன்றாவது எழுத்து என்ன\nஉங்கள் பெயரின் மூன்றாவது எழுத்து என்ன\nநாம் அனைவரும் ராசி, நட்சத்திரம், பிறந்த எண் போன்றவற்றை வைத்து ஜோதிடம் பார்ப்பது வழமை. ஆனால் ஜப்பான் நாட்டை சே���்ந்தவர்கள் வித்தியாசமான வழக்கத்தை கொண்டுள்ளனர்.\nஇவர்கள் எண் 3ஐ மிக முக்கியமான எண்ணாக நினைக்கின்றார்கள். எனவே ஒருவரின் பெயரின் 3வது எமுத்தை வைத்து அவர்களின் குணங்களை கணிக்கின்றார்கள்.\nஅவர்களின் ஜோதிடப்படி ஒவ்வொரு எழுத்துக்கும் என்ன குணம் என பார்க்கலாம்.\nஆங்கிலத்தில் முதல் சொல்லான A என்ற சொல் அதிகமாக வலிமை வாய்ந்தது. இவர்கள் அதிக ரொமான்டிக்கானவர்கள். இவர்களுக்கு, தைரியம், உறுதி, மற்றும் பேராராட்டகுணம் இயற்கையாகவே இருக்கும், இதனால் இவர்களுக்கு சற்று அட்வெஞ்சரான விஷயங்களில் சற்று ஈடுபாடு இருக்கும். ஒரு சுழ்நிலையை இவர்கள் தீர்மானிப்பது போலவே கொண்டு செல்ல நினைப்பார்கள், மற்றவர்கள் இவர்களை வழிநடத்துவது இவர்களுக்கு அறவே பிடிக்காது.\nபெயரில் மூன்றாவது எழுத்தை B ஆக கொண்டவர்கள் மற்றவர்கள் பார்த்து பெருமைபடும்படி நடந்து கொள்வார்கள். இவர்கள் வாழ்க்கையில் எமோஷன், ஃபீலிங்ஸ், என்ற பேச்சுக்கே இடம் இல்லை. மனிதர்களை எப்படி கையாள வேண்டும் என்பதில் கைதேர்ந்தவர்களாக இருப்பார்கள். அதே நேரத்தில் இவர்கள் சற்று சுயநலவாதியாகவும் கொஞ்சம் பேராசை பிடித்தவர்களாகவும் இருக்க அதிக வாய்ப்புண்டு.\nC என்ற எழுத்தை தனது பெயரில் மூன்றாவதாக கொண்டவர்கள் சற்று வெள்ளந்தியானவர்கள். அதே நேரத்தில் அதிக திறமைசாலிகள், மற்றவர்களுடன் எளிதாக பழகிவிடுவார்கள். சமூகத்தில் உங்களுக்கு நல்ல பெயர் இருக்கும். அதே நேரத்தில் அவர்களை ஒருவர் மனதால் காயப்படுத்திவிட்டால் காயப்படுத்தியவரை பழி வாங்க அவர்கள் போடும் திட்டங்களை எல்லாம் மற்றவர்களால் யோசித்துக்கூட பார்க்க முடியாது. மற்றவர்கள் ஒரு வார்த்தை அவர்களை தவறாக பேசினால் கூட அதை அவர்களால் தாங்கி கொள்ள முடியாது. இவை எல்லாம் அவர்களின் பிறவி குணங்கள். அதே போல பேச்சில் உங்களை மிஞ்ச முடியாது. அடுத்து நடக்க விருப்பது குறித்து அவர்களுக்கு அவ்வப்போது ஒரு இன்டியூஷன் வரலாம்.\nஆங்கிலத்தில் D என்ற எழுத்தை தனது பெயரில் மூன்றாவது பெயராக கொண்டவர்கள் அனைவராலும் அதிகமாக விரும்பப்படுபவராக இருப்பார்கள். D என்ற எழுத்து சமநிலை, பாதுகாப்பு மற்றும் கடின உழைப்பை வழங்கும். நீங்கள் இருக்கும் இடத்தை சுத்தமாக வைத்திருப்பீர்கள். எடுத்த இடத்தில் எழுத்த பொருளை வைக்க வ��ண்டும் என்பது உங்கள் விருப்பமாக இருக்கும். வாழ்வின் அர்த்தையும் போக்கையும் நன்கு புரிந்து வைத்திருப்பீர்கள். அதனாலேயே பல இடங்களில் தலைமை பொறுப்பு உங்களுக்கு கிடைக்கும். அதே நேரத்தில் எதிலும் நீங்கள் படிவாதமாக விட்டுக்கொடுக்காமல் இருப்பீர்கள்.\nE என்ற எழுத்தை பெயரில் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் மற்றவர்கள் விரும்பும் நல்ல குணத்துடன் இருப்பார்கள். இவர்கள் இயற்கையாகவே கருணையுடனும், மென்மையாகவும் இருப்பார்கள். மிக கடினமான பிரச்னைகளையும் எளிதாக முடிப்பார்கள். இவர்களின் நண்பர்கள் மற்றும் உடன் வேலை செய்பவர்கள் இவர்கள் அழகில் அசந்துதான் போவார்கள். ஆனால் இவர்கள் காதல் வாழ்வில் நம்ப முடியாத அதே நேரம் போனில் கடலை மட்டும் போடும் நபராக இருக்க அதிக வாய்ப்பு உண்டு, ஒரே நபரை நீண்ட நாட்கள் காதலிப்பது என்பது இவர்கள் அகராதியில் இல்லாத வார்த்தை.\nஒருவரின் பெயரின் மூன்றாவது எழுத்தில் F என்ற சொல் இருக்கிறதா அவர்கள் மற்றவர்கள் மீது அக்கறை கொள்ளக்கூடிய அதே நேரத்தில் பொறுப்பு மற்றும் குடும்ப பாசம் அதிகம் மிகுந்த நபராக இருப்பார்கள். அதே நேரத்தில் அவர்கள் இயற்கையாகவே தனிப்பட்ட வாழ்க்கையில் அதிக ஈடுபாட்டுடனும், அதிக ரொமான்டிக்காகவும் இருப்பார்கள். ஆனால் இவர்களின் இருக்கும் குழந்தைதனமும், வஞ்சமான எண்ணமும் தான் மோசனமான குணங்கள். இவர்களில் சிலர் போலியானவர்களாக இருக்கவும் வாய்ப்புகள் அதிகம்.\nஒருவரது பெயரின் மூன்றாவது எழுத்து G என்று இருந்தால் அவர்கள் புதிதான விஷயங்களை செய்வதில் எப்பொழுதும் அதிக விருப்பத்துடன் இருப்பார்கள். அவர்களின் விருப்பதிற்கு ஏற்பவே அவர்களின் வாழ்வை வாழ நினைப்பார்கள். இவர்கள் சற்று புத்திசாலியாகவும், விரைவாக சிந்திப்பவருமாக இருப்பார்கள். ஒருவர் சொல்வது உண்மையா இல்லை என்பதை கண்டுபிடிப்பதில் கை தேர்ந்தவர்கள் இவர்கள்.\nH என்ற எழுத்தை தனது பெயரின் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் அதிக பிராக்டிக்கல் மைண்ட் உடையவர்கள் மேலும் சற்று மூர்க்க குணமும் அதிகமாக இருக்கும். தொழில் செய்ய ஏற்ற நபர்கள் இவர்கள் தான். இதனால் இவர்களிடம் சிறந்த தலைமை பண்பும் இருக்கும். பொறுமையும், பொறுப்புணர்ச்சியும் இவர்களிடம் அதிகமாகவே இருக்கும். வெற்றிக்காக அதிகமாக உழைப்பார்கள். ஆனால்கள் உறவுகளில் இவர்கள் சற்று போசஷிவ் மற்றும் சுயநலம் மிக்கவராக இருப்பார்கள்.\nஆங்கிலத்தில் I என்ற எழுத்தை தனது பெயரின் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் புனிதமான எண்ணங்களையும், கனிவான மனதையும் கொண்டவர்களாக இருப்பார்கள். எந்த முடிவையும் ஆழமாக யோசித்த பின்பு தான் முடிவு செய்வார்கள். அதிகமாக மற்றவர்களுக்கு உதவி செய்து இவரது இயற்கை குணம். இவர்களுக்கு அதிர்ஷ்டம் சற்று குறைவு தான். இவர்களின் மோசமான குணம் அவ்வப்போது இவர்களது செயல் மற்றவர்களை எரிச்சலூட்டும். ஆனால் இவர்கள் எளிதில் மற்றவர்களிடம் ஏமாந்து போவார்கள்.\nJ என்ற எழுத்தை தங்களது பெயரில் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் இயற்கையாகவே அவர்கள் இருக்கும் சூழநிலைகளை உணர்ந்து அதற்கு ஏற்றார் போல் செயல்படுபவர்கள். வாழ்வில் அவர்களுக்கு ஒரு விஷயம் வேண்டும் என்றால் அதற்காக எதை வேண்டுமானாலும் இழக்க தயாராக இருப்பார்கள். தன்னம்பிக்கையும், தீர்மானமும் இவர்களிடம் அதிகமாக காணப்படும். வாழ்க்கை துணையை புரிந்து கொண்டு செயல்படுவார்கள்.\nஆங்கிலத்தில் K என்ற சொல்லை தனது பெயரின் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் பல இடங்களில் மற்றவர்கள் கவனத்தை அதிகமாக ஈர்ப்பார்கள். ஒரு பிரச்னை ஏற்பட்டால் அதில் இருவரையும் சமாதானப்படுத்துவது இவராக தான் இருக்கும். மற்றவர்கள் மீது அதிக அக்கறைகளை கொண்டிருப்பார். இதனால் உறவுகளில் இவருக்கு விளையாட்டு பிடிக்காது. தனது வாழ்க்கை துணையின் அன்பு என்றும் உறுதியானதாக இருக்க வேண்டும் என நினைப்பவர்.\nL என்ற சொல்லை தனது பெயரின் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் தங்களது வாழ்க்கையையும் சக மனிதர்களையும் பார்க்கும் விதமே வித்தியாசமானதாக இருக்கும். இந்த உலகிலேயே இவர்களுக்கு முக்கியமான நபர் இவர்களது வாழ்க்கை துணை தான். இவர்களுக்கு இயற்கையாவே நகைச்சுவை உணர்வு சற்று அதிகமாக இருக்கும்.\nM என்ற சொல்லை தனது பெயரின் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் இயற்கையாகவே உண்மையாகவும், கடும் உழைப்பாளியாகவும் இருப்பவர். சிலர் போதைக்கு அடிமையானது போல் இவர்கள் உழைப்பிற்கு அடியானவர்கள். இவர்கள் மற்றவர்களிடம் சென்று உதவி கேட்க பிடிக்காது எதுவாக இருந்தாலும் தானாவே செய்து கொள்வார்கள். இவர்களின் பொ��ுமைய ஒருவர் சோதித்தால் அவ்வளவு தான் கடும் கோபக்காரர்களாக மாறிவிடுவார்கள்.\nஆங்கிலத்தில் N என்ற எழுத்தை தனது பெயரின் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் எதை செய்தாலும் சரியாக செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை கொண்டவர்கள். மேலும் இவர்கள் இயற்கையாகவே மற்றவர்களுடன் நன்கு பழகும் குணத்தை கொண்டவர்கள். இவர்கள் ஆட்டு மந்தை போல செயல்படமாட்டார்கள். ஆட்டு கூட்டத்தில் தனியாக தெரிய வேண்டும் என நினைப்பார்கள்.\nO என்ற ஆங்கில எழுத்தில் தங்கள் பெயரில் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் மற்றவர்களிடம் அதிகம் அன்பு காட்டும் நபராக இருப்பார்கள். மற்றவர்கள் இவர்களை அதிகமாக நம்புவாரள்கள். இவர்கள் தங்களுக்கேன சில கோட்பாடுகளையும், நீதிகளையும் வகுத்து அதற்கு தகுந்தார் போல வாழ வேண்டும் என விரும்புவார்கள். மற்றவர்களுக்கு கற்றுதருவதில் அதிகம் ஆர்வம் கொண்ட இவர்கள் ஆய்வுகளை மேற்கொள்ளவும் ஆர்வம் காட்டுவார்கள்.\nP என்ற எழுத்தை தனது பெயரில் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் பெரும்பாலும் எல்லாவிஷயங்களிலும் முதன்மையாக இருக்க விரும்புவார்கள். இயற்க்கையாவே இவர்கள் பிடிவாதக்கார்களாக இருப்பார்கள். ஆனால் சுற்றியுள்ளவர்களை எப்பொழுதும் சந்தோஷமாகவே வைத்திருக்க விரும்புவார்கள். ஆனால் இவர்கள் சற்று சுயநல சிந்தினையுடன் உடையவர்கள். ஆதே நேரத்தில் நல்ல நகைச்சுவை உணர்வுகள் இவர்களுக்கு இருக்கும்.\nஆங்கிலத்தில் Q என்ற எழுத்தை தனது பெயரில் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் தங்கள் வாழ்வில் உண்மையாகவும், நேர்மாகவும் வாழ நினைப்பாவர்கள். அவர்கள் நட்பாக பழகவும், அறிவுரைகள் கேட்கவும் சிறந்த நபர்கள். எந்த நேரத்திலும் எந்த சூழ்நிலையிலும் எதையும் விட்டுக்கொடுக்கமாட்டார்கள். மற்றவர்கள் ஒரு பாதையில் சென்றால் இவர்கள் வேறு பாதையில் செல்லவிரும்புவார்கள். இவர்களுக்கு கூச்ச சுபாவமும் இருக்கும்.\nR என்ற எழுத்தை தங்கள் பெயரின் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் நல்ல ஞானம் உடையவர்கள் அதே நேரத்தில் இவர்களுக்கு இரக்க குணமும் அதிகமாக இருக்கும். மற்றவர்களின் கஷ்டங்களை போக்குபவராக இருப்பார்கள். இவருக்கு பிடித்தவர்களுக்கு உதவி செய்ய எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்வார்கள். ஆனால் முன்கோபம் இவர்களின் மோசமான குணம்.\nS என்ற எழுத்தை தங்களின் பெயரில் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் அதிக நம்பகத்தன்மை கொண்டவர்கள். இவர்களின் திறமை மற்றும் அழகு அவர்கள் இருக்கும் இடத்தில் அவர்களை ஈர்க்க வைக்கும். இவர்கள் பணக்கார்களாக ஆசைப்படுவார்கள். அதனால் பணம் சம்பாதிப்பதிலும் சேர்ப்பதிலும் இவர்களை மிஞ்ச ஆட்கள் இல்லை.\nT என்ற ஆங்கில எழுத்தை தனது பெயரில் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் டிப்ளமேட்டிக்காக செயல்படுபவர்கள். இருவருக்கு இடையே பிரச்னை ஏற்பட்டால் அதை தீர்த்து வைப்பதில் இவர்களது பங்கு முக்கியமாக இருக்கும். இவர் அதிர்ஷ்டத்தை விட உழைப்பை அதிகம் நம்புவார்கள். இவர்களது வெகுளித்தனமும், உதவி செய்யும் குணமும் மற்றவர்களை ஈர்க்கும். புதுமையை விரும்பும் இவர்கள் பழைய விஷயங்களில் ஈடுபாடு இல்லாமல் இருப்பார்கள்.\nஆங்கிலத்தில் U என்ற எழுத்தை தனது பெயரின் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் கடினமான உழைப்பாளிகள். இவர்கள் சொகுசாகவும், வசதியாகவும் வாழ விரும்புவார்கள். இவர்களுக்கு எதை எப்பொழுது செய்ய வேண்டும் என்று தெளிவாக தெரியும். புதிய புதிய விஷயங்களில் அதிகம் கவனம் செலுத்துவார்கள். வாழ்க்கையில் அடுத்த நிலைக்கு செல்ல அவர்கள் விரும்பும் நபரை பிரியவும் தயங்கமாட்டார்கள்.\nv என்ற எழுத்தை தங்கள் பெயரின் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் உண்மையான மனிதர்களாக இருப்பார்கள். இவர்களது அதிக நியாபக திறன் இருக்கும். சின்ன விஷயத்தையும் அதிக நாட்கள் நியாபகமாக வைத்திருப்பார்கள். உறவுகளின் சற்று போசஷிவ்வானவர்கள் இவர்கள். கடின உழைப்பாளியான இவர்கள் அவ்வப்போது கிசுகிசுகளிலும் சிக்குவார்கள். மற்றவர்களை சார்ந்து வாழ்ந்தாலும், அவர்களை மற்றவர்கள் சார்ந்து வாழ்ந்தாலும் அதற்கு ஏற்றார் போல் நடந்துகொள்வார்கள்.\nw என்ற எழுத்தை தனது பெயரின் மூன்றாவது எழுத்தாக உள்ள நபர்கள் பெரும்பாலும் மன தள்ளட்டத்துடனேயே காணப்படுவார்கள். அவர்களுக்குள் தான் சிக்கலுக்குள் மாட்டிக்கொண்டோமோ என்ற பயம் எப்பொழுதுமே இருக்கும். எப்பொழுதுமே ரெஸ்ட்லெஸாக காணப்படுவார்கள்.\nX என்ற ஆங்கில எழுத்தை தனது பெயரின் மூன்றாம் எழுத்தாக கொண்டவர்கள் எப்பொழுதும் ஒரு கமிட்மென்டிற்குள் வர விரும்பமாட்டார்கள். வாழ்வில் ஒழுக்கம் இல்லாமல் நடந்து கெ��ள்வார்கள்.\nY என்ற எழுத்தை தனது பெயரின் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் கவனமுடன் செயல்படுபவராக இருப்பார்கள். இவர்களில் பலர் பணக்கார வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க விரும்புவார்கள். அவர்களது சொந்த இடத்தில் இருக்க தான் விரும்புவார்கள். மற்றவர்களுடன் எளிதில் சேர்ந்து விட மாட்டார்கள்.\nZ என்ற எழுத்தை தனது பெயரின் மூன்றாவது எழுத்தாக கொண்டவருக்கு உடலில் அதிக ஸ்டாமினா மற்றும் வில் பவர் இருக்கும். அவர்கள் இலக்கை நோக்கி பயணிப்பவர்கள். அதனால் இவர்கள் அலுவலகத்தில் சிறப்பான ஆளாக அவர்களின் பாஸால் பார்க்கப்படுபவர். அதிக நம்பிக்கை மற்றும் ஒற்றுமை குணம் கொண்டவர்கள். இவர்களிடம் இருந்துதான் ஒரு வேலையை எப்படி செய்து முடிக்க வேண்டும் என்பதை கற்றுக்கொள்ள வேண்டும்.\nஉங்களுக்கு பிடித்தவர்களின் பெயர்களின் மூன்றாவது எழுத்தை வைத்து வெர்களின் குணங்களை தெரிந்துக்கொள்ளுங்கள்.\nநீங்கள் பிறந்த திகதி என்ன இந்த பொருளை வீட்டில் வைத்தால் அதிர்ஷ்டமாம்\nமூல நட்சத்திரத்தில் பிறந்தவரா நீங்க\nஇலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 4 புதிய தூதுவர்கள் நற்சான்றுப் பத்திரங்களை ஜனாதிபதியிடம் கையளிப்பு\nகொழும்பு கெசல்வத்த பகுதியில் துப்பாக்கி சூட்டில் இளைஞர் ஒருவர் படுகாயம்\nகொழும்பு கெசல்வத்த பகுதியில் இனந்தெரியாத துப்பாக்கிதாரிகளால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக கெசல்வத்த பொலிஸார் தெரிவித்துள்ளதோடு குறித்த துப்பாக்கி சூடு கெசல்வத்த, டாம் வீதியில் மோட்டர் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால்...\nஅதிகாலை இந்த நேரத்தில் கனவு கண்டால் பலிக்குமாம்…\nநாம் காணும் ஒவ்வொரு கனவுகளுக்கும், ஒவ்வொரு பலன்கள் உண்டு. நாம் கண்ட கனவுகளின் நேரத்தை பொருத்து அதன் பயன்கள் அமையும். மாலை 6 – 8.24 மணிக்குள் கண்ட கனவு ஒரு வருடத்திலும், இரவு...\nவிநாயகர் சீரியல் பார்வதியா இது இணையத்தில் வைரலாகும் படு கவர்ச்சி புகைப்படங்கள்\nநடிகர் கார்த்தியின் ‘அலெக்ஸ்பாண்டியன்’ படத்தில் சந்தானத்தின் மூன்று தங்கைகளில் ஒருவராக நடித்தவர் நடிகை அகன்ஷா பூரி. இவர் ‘திஹார்’ என்ற படத்திலும் நடித்துள்ளார். ஆரம்பத்தில் மாடல் அழகியாக இருந்த இவர் அலெக்ஸ்பாண்டியன் படத்தின் மூலம்...\nவேண்டுதலை நிறைவேற்றவே தர்காவிற்கு சென்றேன்\nநடிகர் மற்றும் இயக்குனரான டி.ராஜேந்தரரின் இரண்டாவது மகன் குறளரசன் நேற்று சென்னை அண்ணாசாலையில் உள்ள தர்காவில் இஸ்லாம் மதத்திற்கு மாறியதாக தகவல்கள் வந்தன. இது தொடர்பில் தற்போது குறளரசன் விளக்கம் அளித்துள்ளார். அதில், ஒரு...\nதளபதி-63 பட இயக்குனர் அட்லீயை மரணத்திற்கு தயாரா என மிரட்டிய நபர் – ப்ரியா...\nஇலங்கை கடற்கரையில் உச்சக்கட்ட கவர்ச்சி போஸ் கொடுத்த 2.0 நடிகை – வைரல் புகைப்படம்...\n உள்ளாடை தெரியும் படி உடை அணிந்து சென்ற ஆண்ட்ரியா\nமுன்னழகு தெரியும் படி போட்டோவுக்கு போஸ் கொடுத்த ராய் லட்சுமி – புகைப்படம் உள்ளே\nமுடிவுக்கு வந்த சர்கார் பாக்ஸ் ஆபிஸ் – மொத்த வசூல் விபரம் இதோ\nஉங்கள் பிறப்பு எண் இதுவா முன் ஜென்மத்தில் நீங்கள் எப்படி என தெரிந்துக்கொள்ளலாம்\nமகன் குரளரசன் மதம் மாறியது ஏன்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinibook.com/tik-tik-tik-2-2737", "date_download": "2019-02-17T20:13:06Z", "digest": "sha1:H7U2Z6XMWQMBWOG3Q4ARTXI6GQSBJ35W", "length": 16117, "nlines": 141, "source_domain": "www.cinibook.com", "title": "டிக் டிக் டிக் திரைவிமர்சனம், ஜெயம் ரவி, நிவேதா பெத்துராஜ், ஆரோன் அஜிஸ் | cinibook", "raw_content": "\nடிக் டிக் டிக் திரைவிமர்சனம், ஜெயம் ரவி, நிவேதா பெத்துராஜ், ஆரோன் அஜிஸ்\nடிக் டிக் டிக் படம் ஒரு புதிய பரிமாணத்தில் முதல் முதலில் தமிழில் வெளிவந்து உள்ளது. இந்த படம் ஒரு விண்வெளி சம்பந்தப்பட்ட படம். படத்தில் ஆரம்பித்தில் சென்னையில் ஒரு பெரிய விண்கல் வந்து விழுவது போலவும், அதனால் ஒரு சில பேர் இறந்து விடுவது போல கட்டப்பட்டு உள்ளது. இதை தொடர்ந்து இதை விட ஒரு பெரிய பாதிப்பு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலைத்திருக்கு வர போவதாக தெரிகிறது. அங்கேயும் ஒரு பெரிய விண்கல் விழப்போவதாக தகவல் வருகிறது. அப்படி நடந்தால், தமிழகம், ஆந்திரா மற்றும் இலங்கை அழிந்து விடும் என, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிருவனத்தில் பணிபுரிபவர்கள் இந்த பெரிய ஆபத்தை தடுக்க ஒரு பெரிய டீம் ஒன்றை விண்வெளிக்கு அனுப்ப முடிவு செய்து ,விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரியும் திறமையானவர்கள் சிலரை தேர்தெடுத்து அனுப்புகினறனர். அந்த விண்வெளி வீரர்களுடன், மெஜிசிஷியன் மற்றும் திருடராக இருக்கும் ஜெயம் ரவியும் அவர���களுடன் விண்வெளிக்கு அனுப்பிக்கின்றனர். அவர்கள் வெற்றிகரமாக விண்வெளிக்கு சென்று, அந்த விண்கல்லை உடைத்து அதை திசை திருப்புவார்களா மக்களை எப்படி காப்பாறுவார்களா அவர்கள் பத்திரமாக விண்வெளியில் இருந்து இந்தியா திரும்புவர்களா என்பது தான் படத்தின் கதை…..\nதமிழ் திரையுலகில் இதுவரை யாரும் எடுத்திராத புதிய முயற்சி எடுத்து அதை வெற்றிகரமாக மக்கள் முன்னால் கொண்டு வந்ததிருக்கு முதலில் சக்தி சௌந்தர்ராஜனை பாராட்டியே ஆகவேண்டும். தமிழில் ஒரே மாதிரியான கதைக்களத்தை பார்த்து பழகிய மக்களுக்கு இந்த படத்தை பார்க்கும் போது நிச்சயம் ஒரு புது அனுபவத்தை தரும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த மாதிரியான ஒரு வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து நடித்த ஜெயம் ரவிக்கு பாராட்டுகள்.\nபடத்தில் நிவேதா பெத்துராஜ், ரமேஷ் திலக், அர்ஜுன் மற்றும் கேப்டன் வின்செண்ட் என அனைவரும் சிறப்பாக நடித்து உள்ளனர். ஒரு சில இடங்களில் லாஜிக் இல்லாத காட்சிகள் வருவது கொஞ்சம் எரிச்சல் அடைய செய்கிறது. ஆதாவது, விண்வெளி வீரர்கள் செய்ய முடியாததை, விண்வெளி அனுபவமே இல்லாத ஜெயம்ரவி செய்து முடிப்பது என்பது தான் இதில் மக்களால் ஏற்று கொள்ள முடியாத ஒன்று. இந்த படத்தில் இந்த மாதிரி பல இடங்களில் லாஜிக் இல்லாமல் எடுத்து உள்ளார் சக்தி. படத்தின் முதல் பகுதி அவர்கள் விண்வெளி செல்வதை எடுத்து உள்ளனர். எனவே, முதல் பகுதி ரொம்ப விறுவிறுப்பாக செல்கிறது . இரண்டாவது பகுதி முழுவதுமே விண்வெளியில் இருப்பது போல காட்டப்பட்டு உள்ளது.\nவிண்வெளி என்பதால் இரண்டாவது பகுதியில் கதை கொஞ்சம் மெதுவாக செல்வது போல தோன்றும். படம் முழுவதுமே பின்னணி இசையில் இமான் கலக்கி உள்ளார். இமான் இசை படத்திற்கு உயிர்கொடுத்து உள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது. படத்திற்கு இசை ஒரு பக்கம் பலம் சேர்க்க, மறுபக்கம் ஒளிப்பதிவு ரொம்ப சிறப்பாக அமைத்து உள்ளார் வெங்கடேஷ். படத்தை பார்க்கும் அனைவரையும் விண்வெளிக்கு அழைத்து சென்று உள்ளார் சி.வெங்கடேஷ். அந்த அளவுக்கு ஒளிப்பதிவு ஹாலிவுட் அளவுக்கு இருந்தது என்று சொல்லலாம்.\nஎப்பவும் விண்வெளி சம்பந்த பட்ட படம் என்றாலே நம்ம அனைவருக்கும் ஹாலிவுட் படமான gravity, இன்டெர்ஸ்டெல்லார் போன்ற படங்கள் தான் நினைவுக்கும் வரும். அந்த வரிசையில் இப்ப தமிழ் படமான “டிக் டிக் டிக்” படம் அமையும் என்று சொல்ல முடியாது . ஆனால், 60 சதவீதம் ஒத்து போகும். ஹாலிவுட் படங்களில் உள்ளது போல எதிர்பார்த்து இந்த படத்தை பார்த்தால் ஏமாற்றம் தான் கிடைக்கும். லாஜிக் எதுவும் எஎதிர்பார்க்காமல் இந்த படத்தை ஒரு பொழுது போக்கிற்க்காக பார்த்தால் நல்ல இருக்கும் என்பது எனது கருத்து.\nதமிழ் திரையுலகில் விண்வெளி சார்ந்த படத்தை எடுத்து மக்கள் புரியும் வண்ணம் படமாக்கி கொடுத்தத்திருக்கு சக்தி சௌந்தர்ராஜனுக்கு மீண்டும் ஒரு பெரிய பாராட்டு. வெங்கடேஷின் ஒளிப்பதிவு , இமான் இசை படத்திற்கு பெரிய தூண் என்று சொன்னால் மிகையாகாது. குறைந்த பட்ஜட்டில் படத்தை எடுத்து கொடுத்த தயாரிப்பாளருக்கும் பாராட்டுகள்.\nடிக் டிக் டிக் மதிப்பெண்\nடிக் டிக் டிக் படத்திற்கு சினிபுக் கொடுக்கும் மதிப்பெண்:-2.9\nரஹ்மான் குரலில் – செக்க சிவந்த வானம் “மழை குருவி” வீடியோ பாடல் HDல் கண்டுகளியுங்கள்\nமெர்சல் படத்தின் புதிய சாதனை \nNext story காஜல் அகர்வால் இப்படியும் செய்வாரா\nகுழந்தைக்களுக்கு இனி இதை கொடுங்கள்….உடல் வலிமை பெற……\nகொய்யா இலையின் டீ குடித்தால் என்ன என்ன\nவிசுவாசம் படம் எப்படி இருக்கு \nமாரி 2 படம் எப்படி இருக்கு \nநீட் தேர்வுக்கு வந்த சோதனை தேர்வு எழுதுவதற்கு ஏன் அவ்வளவு தூரம் இதெல்லாம் உங்களுக்கே நியாயமா\nசர்கார் இசை வெளியீட்டு விழாவில் – விஜய்யின் பேச்சுக்கு அரசியல்வாதி பதிலடி\nடிக் டிக் டிக் திரைவிமர்சனம், ஜெயம் ரவி, நிவேதா பெத்துராஜ், ஆரோன் அஜிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.femina.in/tamil/beauty/makeup/bright-pink-makeup-632.html", "date_download": "2019-02-17T20:07:50Z", "digest": "sha1:EBIOGU7ACMCCTA2THDQMP2AJA2T7LSYW", "length": 9615, "nlines": 155, "source_domain": "www.femina.in", "title": "பளிச் பிங்க் - Bright pink makeup | பெமினா", "raw_content": "\nஇந்தியாவில், வேகமாக வளர்ந்து வரும் பெண்களுக்கான இணையதளமான FEMINA.IN க்கு குழுசேர்ந்திடுங்கள்\nகடந்த 58 ஆண்டுகளாக, இந்திய பெண்களின் உணர்வுகளைப் படம்பிடித்து வருகிறது ஃபெமினா, உலகத்தை அவர்களின் வீட்டுக்கே கொண்டு வந்து சேர்ப்பதில் பல பரிணாமங்களை அடைந்துள்ளது. இப்போது, ஃபெமினாவின் எல்லா அம்சங்களையும் உங்கள் இன்பாக்ஸிலேயே நேரடியாகப் பெறுவதற்கு ஒரு வாய்ப்பு - ஆம் பிரபலங்கள், ஃபேஷன், அழகு மற்றும் நலவாழ்வு, வாழ்க்கைமுறை மற்றும் உறவுகள் தொடர்பான எல்லா தகவல்களும் உங்களுக்காக இன்பாக்ஸிற்கே வரும். கூடவே, நிபுணர்களின் கருத்துகள், வாக்கெடுப்புகள், போட்டிகள் மற்றும் பிற கட்டுரைகளும் இன்னும் பல விஷயங்களும் கிடைக்கும்\nரோஜா மலர் இதழ்கள் என்று கவிஞர்கள் வர்ணிக்கக் கேட்டிருக்கிறோம். இதைப் பெறுவது அத்தனை கடினமான விஷயம் இல்லை என்கிறார் சம்ரீன் சமத்.\nஃபேஷ் வாஷ் பயன்படுத்தி, முகத்தை சுத்தம் செய்யவும். டோனர், அதைத் தொடர்ந்து மாய்ஸ்சுரைசரை முகத்தில் பூசவும். இதன் பிறகு கொஞ்சம் பிரைமரை முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் பூசவும். உங்கள் சரும நிறத்திற்கு பொருந்தும் ஃபவுண்டேஷனை நன்றாக முகத்தில் பிளெண்ட் செய்யவும். காம்பாக்ட் பவுடரைக் கொண்டு முடிக்கவும்.\nகண்களுக்கு கீழ் கன்சீலரை பூசவும். இது உங்களின் கருவளையங்களை மறைக்க உதவும். கன்ணிமைகளுக்கு பிங்க் நிற ஐஷாடோவை பூசவும். பளபளப்பான பிங்க் நிற ஷாடோவை அதற்கு மேல் பூசி பளபளப்பைக் கூட்டுங்கள். கிரே நிற ஐலைனரை மெல்லிய கோடாக வரையவும். கறுப்பு நிற கண்மையை இட்டு அடர்த்தியான மஸ்காராவுடன் கண் மேக்அப்பை முடிக்கவும்.\nபிரைட்டான பிங்க் நிற பிளஷை கன்னங்களில் பூசவும். பளபளப்பாக தோன்ற, இல்யுமனேட்டரை கன்னங்களுக்கு மேல் பூசவும்.\nஉங்கள் உதட்டை நன்றாக மாய்ஸ்சுரைஸ் செய்ய, லிப் பாமை பூசவும். ஷிம்மரிங் பிங்க் லிப் கிளாஸை பூசி உங்கள் லுக்கை முழுமையாக்குங்கள்.\nஅடுத்த கட்டுரை : டபுள் லைனர் லுக்கைக் கொண்டு பிரகாசமாக்குங்கள்\nதிரைப்படத் தந்தை தாதாசாகேப் பால்கே\nநொச்சி இலையின் மருத்துவ நன்மைகள்\nஊமத்தை காயின் மருத்துவப் பயன்கள்\nதிரைப்படத் தந்தை தாதாசாகேப் பால்கே\nநொச்சி இலையின் மருத்துவ நன்மைகள்\nஊமத்தை காயின் மருத்துவப் பயன்கள்\nபீச் பழ நிறத்தைப் பெறுங்கள்\n6 ஸ்டெப்பில் நீல கண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/148068-why-elephants-are-shifted-from-their-lining-places.html", "date_download": "2019-02-17T19:39:24Z", "digest": "sha1:BRX3OO2XXJCRWZ3AS66L7Q5JNT55THIE", "length": 32972, "nlines": 435, "source_domain": "www.vikatan.com", "title": "'மிருகத்தனம் என்பது யாதெனில்...!' - கோவை சின்னத்தம்பியும் சில கேள்விகளும் | Why elephants are shifted from their lining places?", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:50 (26/01/2019)\n' - கோவை சின்னத்தம்பியும் சில கேள்விகளும்\nகாலம் காலமாக வசித்து வ��்த இருப்பிடங்களில் இருந்து விரட்டியடிக்கப்படுகின்றன யானைகள்... இயற்கைக்கு எதிராக மனிதர்கள் காட்டை ஆக்கிரமிப்பது சரியானதுதானா \nஒரு ராஜாவை சில அடிமைகள் சேர்ந்து அதன் அரண்மனையில் இருந்து அப்புறப்படுத்தும் காட்சியை நீங்கள் எப்பொழுதாவது பார்த்ததுண்டா தன்னுடைய இடத்தில் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படும் போது அந்த ராஜாவின் மனநிலை எப்படி இருக்கும். அதுவும் அந்த ராஜா யாரையெல்லாம் எந்தத் தீங்கும் விளைவிக்க மாட்டார்கள் என நம்பினாரோ அவர்கள் சூழ்ச்சி செய்து எதிர்கொள்ளும் அதை எப்படி எடுத்துக் கொள்ள முடியும். அது நிச்சயம் அவருக்குச் செய்யும் துரோகம் என்றுதானே நினைக்க முடியும். நேற்றைக்குக் கோவையில் சின்னத்தம்பி என்ற யானையை லாரியில் ஏற்றும் அந்தக் காட்சியைப் பார்த்த போது அப்படித்தான் தோன்றியது. விளை நிலங்களைச் சேதப்படுத்துவதாக கூறி அதன் இருப்பிடத்தில் இருந்து சின்னத்தம்பி என்ற காட்டு ராஜாவை வெளியேற்றியிருக்கிறார்கள் வனத்துறையினர்.\nகோவை தடாகம் பகுதியில் யானைகள் அடிக்கடி ஊருக்குள் வந்து விளை நிலங்களைச் சேதப்படுத்தி விடுவதாக ஒரு தரப்பினரிடையே இருந்து குற்றச்சாட்டு எழுந்தது. அதனைத் தொடர்ந்தே வனத்துறையினர் இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறார்கள். இப்படி ஒரு யானை அதன் வாழ்விடத்தில் இருந்து வெளியேற்றப்படுவது இது முதல் முறையல்ல. கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் விநாயகன் என்ற யானையும் அதே இடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டது. சரி இருக்கும் இடத்தை விட்டுத் தூக்கி எறியும் அளவுக்கு அந்த யானைகள் என்ன குற்றம் செய்தன\nயானைகள் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் ஏற்றுக் கொள்ளக்கூடியவையா\nவிளைநிலங்களையும், வீடுகளையும் சேதப்படுத்தி விடுகின்றன என்பதுதான் சின்னத்தம்பி மீதும், முன்னர் பிடிபட்ட விநாயகன் மீதும் வைக்கப்பட்ட குற்றச்சாட்டாக இருக்கிறது. ஒரு தரப்பு இந்தக் குற்றச்சாட்டை முன் வைத்தாலும் பலர் இதை மறுக்கவே செய்திருக்கிறார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்னால் இதே போன்ற ஒரு முயற்சியில் வனத்துறை ஈடுபடலாம் என முயற்சி செய்தபோது ஊர் மக்களிடம் இருந்தே எதிர்ப்பு கிளம்பியது. இந்த யானைக்கு சின்னத்தம்பி எனச் செல்லமாக பெயரிட்டு அழைத்தவர்களும் அவர்கள்தான். சின்னத்தம்பி இதுவ���ை மனிதர்களைத் தாக்கியதே இல்லை என வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்கள் அந்த ஊர்க்காரர்கள். அப்படி இருக்கும் போது எதற்காக இப்படி ஒரு திடீர் நடவடிக்கை, யாரைச் சமாதானப் படுத்துவதற்காக யானைகள் அங்கே இருந்து துரத்தப்படுகின்றன... என்றெல்லாம் கேள்விகள் எழுகின்றன. ஆனால் அதற்கு முன்னால் ஒரு விஷயத்தை யோசித்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. இதற்கு முன்பு யானைகளுக்கும் மனிதர்களுக்கும் தொடர்பே இல்லாமல் இருந்ததா என்ன என்று கேட்டால் நிச்சயமாக இல்லை.\nபல நூற்றாண்டு காலப் புரிதல் அது\nஉண்மையில் மேற்குத் தொடர்ச்சி மலையின் ராஜாக்கள் யாரென்று பார்த்தால் அவை யானைகள்தான். மனிதர்களுக்கு அங்கே குடியேறுவதற்கு பல வருடங்களுக்கு முன்னரே அவை அங்கே வசித்து வருகின்றன. முன்பு மலைப்பகுதிகளில் வாழ்ந்த பழங்குடிகளுக்கு அது நன்றாகவே தெரியும். அவர்களுக்கு காட்டைப் பாதுகாக்கும் தெய்வமாகத்தான் யானைகளைப் பார்த்தார்கள், இயற்கையை நேசித்தார்கள். இங்கேதான் என்றில்லை உலகம் முழுவதுமே வாழும் பழங்குடிகள் அப்படித்தான் வாழ்ந்திருக்கிறார்கள். விளை நிலங்களில் இருக்கும் பயிர்களை வந்து சாப்பிட்டால் கூட ஒரு போதும் அவர்கள் யானைகளைத் துன்புறுத்தியது கிடையாது. 'இயற்கை எடுத்தது போக மீதம் இருப்பது கிடைத்தால் போதும்' என்பதுதான் அவர்களது வேண்டுதலாக இருக்கும். காலம் காலமாக யானைகளுக்கும் மனிதர்களுக்கும் இடையே இருந்த புரிதல் அப்படித்தான் இருந்தது.\nஆனால் இன்றைக்கோ மனிதர்களின் குணம் முற்றிலுமாக மாறியிருக்கிறது. இயற்கையை நேசித்தவர்கள் இன்றைக்கு அதன் மீதே குற்றம் சாட்டுகிறார்கள். இயற்கை வளங்கள் அனைத்தும் தனக்கு மட்டுமே சொந்தமாக இருக்க வேண்டும் என்ற தவறான புரிதலால் வந்த தலைக்கனம்தான் இப்பொழுது யானைகளின் மீது இப்படி ஒரு குற்றச்சாட்டை வைக்கத் தூண்டியிருக்கிறது. இன்று நான்கு கான்க்ரீட் சுவர்களே மனிதர்களுக்குப் போதுமானதாக இருக்கிறது. ஆனால் யானைகளால் காடுகளை அவ்வளவு சீக்கிரமாக மறக்க முடிவதில்லை. மேலும் அவை மனிதர்களைப் போல வேலி போட்டுக் கொண்டு வாழ்பவை அல்ல. அவற்றுக்குக் காட்டின் ஒவ்வொரு பகுதியும் அத்துப்படி என்பதால் மேற்கு தொடர்ச்சி மலை முழுக்க வலசைச் சென்று திரிபவை.\nஆனால் மனிதர்கள் அவை காடுகளில் சுதந்திரமாக வலம் வருவதைக்கூட தடை செய்கிறார்கள். யானைகளின் வலசைப் பாதைகளை கட்டடங்களும், மின் வேலிகளும் ஆக்கிரமிக்கின்றன. இத்தனை வருடம் காடுகளில் வாழ்ந்த யானைகளுக்கு மின் வேலிகள் முற்றிலும் புதியவை. பாவம் மின் வேலிகளில் எழுதப்பட்டிருக்கும் 'அபாயம்' என்ற வார்த்தைகளைக் கூட படிக்க முடியாத அறிவில்லாத மிருகங்களாகத்தான் யானைகள் இன்றைக்குக் காடுகளில் திரிகின்றன. தண்டவாளங்களையும் அவற்றில் அதிவேகத்தில் வரும் ரயில்களையும் யானைகளால் எதிர்கொள்ளவே முடிவதில்லை. இப்படி முன்னே செல்லும் வழிகள் தடைப்பட்டதால் அவை திசை மாறி ஊருக்குள் வந்து விடுகின்றன. அப்படி வந்தாலும் அவற்றிற்குத் தேவைப்படுவது உணவும், நீரும்தான். கோடி கோடியாக பணம் சம்பாதிக்கும் ஆசையில் யானைகள் ஒரு நாளும் ஊர்ப் பக்கம் ஒதுங்குவது கிடையாது. ஊருக்குள் வரும் யானைகளை வம்புக்கு இழுப்பது மனிதர்கள்தான். அவற்றின் மீது சுடச் சுட தாரை எறிவது தொடங்கி துப்பாக்கியால் சுடுவது வரை அனைத்து விதமான மிருகத்தனத்தையும் யானைகள் மீது காட்டுவார்கள். ஆனால் இறுதியாக யானைகளால் பாதிப்பு ஏற்படுவதாக வனத்துறையிடம் புகார் அளிப்பார்கள்.\nயானைகள் காட்டை விட்டு ஊருக்குள் புகுந்து விடுவதை மட்டும் முதல் ஆளாக அறிந்து கொள்ளும் வனத்துறை அவை எதற்காக ஊருக்குள் வருகின்றன என்பதைக் கண்டறிந்தாலும் அமைதியாகவே இருந்து விடுகிறது. அப்படியே கண்டுபிடித்தால் குறைந்தபட்சம் அபராதம் விதிப்பார்கள் அல்லது கட்டடங்களை சீல் வைப்பார்கள். ஆனால் இந்த இரண்டு மட்டுமல்ல அதற்கு மேலே என்ன நடந்தாலும் யானைகளுக்கு அதன் பழைய வனம் திரும்பக் கிடைக்கப் போவதில்லை. ஊருக்குள் வரும் யானைகளைச் சமாளிக்க வனத்துறையிடம் சில திட்டங்கள் கைவசம் இருக்கின்றன. ஒன்று யானையை மீண்டும் காட்டிற்குள்ளே துரத்தி விடுவது, இரண்டாவது அதை அப்படியே அப்புறப்படுத்தி வேறொரு காட்டுப் பகுதியில் விட்டு விடுவது. யானைகள் ஒன்றும் தனித்து வாழ்பவை அல்ல. அவை கூட்டமாக வாழும் பண்புடையவை என்பதால் கூட்டத்திலிருந்து ஒரு யானையைப் பிரிக்கும் போது அதனால் அவற்றுக்கு ஏற்படும் பாதிப்புகள் அதிகமாகவே இருக்கும்.\nமூன்றாவது திட்டம் அதைக் கும்கியாக மாற்றி விடுவது. காட்டுக்குள் ராஜாகவாக இருந்த யானை மனிதர்கள் அளிக்கும் ஒரு வேளை உ��வுக்காக அடிமையாக வாழ்வதற்குப் பழக்கப்படுத்தப்படும். நேற்றைக்கு சின்னதம்பியைப் பிடிப்பது வனத்துறையினருக்கு அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. பல மணி நேர போராட்டத்திற்குப் பிறகு சில கும்கி யானைகள் மூலமாக அதை அடக்க முடிந்தது. அதன் பிறகும் லாரியில் ஏற முரண்டு பிடித்திருக்கிறது சின்னத்தம்பி. பின்னர் வலுக்கட்டாயமாக ஏற்ற முயற்சி செய்கையில் அதன் அழகான இரண்டு தந்தங்களும் உடைந்திருக்கின்றன. மேலும் அதன் உடலில் பல பகுதிகளில் காயங்களும் ஏற்பட்டிருக்கின்றன. யானையை வெளியேற்றி விட்டதாக இன்றைக்கு சில மனிதர்கள் மகிழ்ச்சியடைந்திருக்கலாம். ஆனால் நாளைக்கு இதே அதிகாரம் யானைகளைப் போல மனிதர்களையும் அந்த இடத்தில் இருந்து வெளியேற்றலாம். அன்றைக்குத்தான் அவர்களுக்குப் புரியும் சின்னத் தம்பியின் வேதனையும்,கோபமும்.\nதந்தங்கள் உடைந்து, ரத்தக் காயங்களுடன் லாரியில் ஏற்றப்பட்ட சின்னத்தம்பி யானை\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`16 நாள்களாக மின்சாரம் இல்லாமல் இருட்டில் தவிக்கிறோம்’ - வேதனையில் திருவள்ளூர் கிராம மக்கள்\n`பாதுகாப்புக் குறைபாடு இல்லாமல் இது சாத்தியமே இல்லை’ - உளவுத் துறை முன்னாள் தலைவர்\n`மக்கள் நெஞ்சங்களில் எரியும் தீ...எனது நெஞ்சிலும் எரிகிறது\nஇதயத்துக்காகக் கல்லுாரி மாணவி கடத்தல் என மிரட்டல்\n`நான் அரசியலைப் பத்தி பேசிட்டு இருக்கேன்’ - கமல் குறித்த கேள்விக்கு ஸ்டாலின் பதில்\nசி.ஆர்.பி.எஃப் வீரர் இறுதிச் சடங்கில் செல்ஃபி - சர்ச்சையில் சிக்கிய மத்திய அமைச்சர்\n13 ஆண்டுகளுக்குப் பின்னர் முதல்முறை - ஆஸி. பந்துவீச்சாளர் கம்மின்ஸ் சாதனை\nஃபெப்சி அமைப்பின் தலைவராக ஆர்.கே.செல்வமணி மீண்டும் தேர்வு\nஒவ்வொரு முறையும் ஏமாந்து போறேன் - `எனை நோக்கிப் பாயும் தோட்டா’ ரிலீஸ் குறித்து மேகா ஆகாஷ்\nஇந்திய எல்லையைக் காத்த தனி ஒருவன்.. சீனாவே சிலை வைத்த நெகிழ்ச்சி கதை #Jaswantsinghraw\nமீண்டும் திரும்பி வந்த 'எல் நினோ'... இந்தியாவில் இனிமேல் என்ன நடக்கும்\n''கெட்டபுள்ளனு பேர் எடுக்கிறது ஈஸி; நல்லபுள்ளனு பேர் எடுக்க நாளாகும்பா\nதோனி 'மச்சி’ என அழைக்கும் தமிழன் இவர்\nகொத்தனார்கள் உலகத்தில் புகுந்த இன்ஜினியர்... டிவில்லியர்ஸ்\nஇந்திய எல்லையைக் காத்த தனி ஒருவன்.. சீனாவே சிலை வைத்த நெகிழ்ச்சி கதை #Jaswantsinghrawat\nதோனி 'மச்சி’ என அழைக்கும�� தமிழன் இவர்\nஇஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்\nமீண்டும் திரும்பி வந்த 'எல் நினோ'... இந்தியாவில் இனிமேல் என்ன நடக்கும்\nராகுவால் 12 ராசிக்காரர்களுக்கு ஏற்படக்கூடிய சாதக, பாதகங்கள்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://avargal-unmaigal.blogspot.com/2018/07/amma-modi.html", "date_download": "2019-02-17T20:49:21Z", "digest": "sha1:IIXN2YUWHG3WMZUFWIBAVXYUDCRWCG5W", "length": 44366, "nlines": 244, "source_domain": "avargal-unmaigal.blogspot.com", "title": "Avargal Unmaigal: தமிழிசை சொல்(பேசு)வதும் மக்கள் புரிந்து கொள்வதும் இப்படித்தான் இருக்கிறதோ என்னவோ?", "raw_content": "உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.\nதமிழிசை சொல்(பேசு)வதும் மக்கள் புரிந்து கொள்வதும் இப்படித்தான் இருக்கிறதோ என்னவோ\nதமிழிசை சொல்(பேசு)வதும் மக்கள் புரிந்து கொள்வதும் இப்படித்தான் இருக்கிறதோ என்னவோ\nசெய்தி : தமிழகம் மட்டுமல்ல..இந்தியாவிற்கே இனி #மோடிதான்\"அம்மா\"-#தமிழிசை\nமீம்ஸ் கரியேட்டர்கள் :தமிழகத்திற்கு வருகை தரும் இரும்பு பெண்மணியே வருக வருக\nதமிழக பொது மக்கள் : அடபாவிங்களா அப்போலோவில் அட்மிட் பண்ண சதி செய்கிறார்களோ என்னவோ\nபெண்ணுரிமை இயக்கத்தினர் : பார்த்தும்மா நாடு கெட்டு போய் இருக்கு நீங்கள் அவரை அம்மா என்று சொல்லுறீங்க அதை கேட்ட யாரவது அவரை பெண் என்று நினைத்து கற்பழித்துவிடப் போகிறார்கள\nஎதிர்கட்சி ஆட்கள் : ஓ அதுனாலதான் மோடி எப்பவுமே சுரிதார் போட்டு வருகிறாரா\nநாம் தமிழர் : மோடி தமிழக கலாச்சாரத்தின் படி மோடி சேலை கட்டி கொண்டு வந்தால் நாங்ளும் அம்மா என்று அழைக்க தயார்\nகூவ கரையோரா வாசிகள் : நைனா பிகர் காண்டுல மோடியை பொட்டை என்று கூப்பிடுது\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nவருகைக்கும் கருத்திற்கும் நன்றி கில்லர்ஜி\nபடித்தபோது ���ேலோங்கியிருந்தது நகைச்சுவை உணர்வு.\nவருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஜம்புலிங்கம் சார்\nகரையோரம் சிதறிய கவிதைகள் July 25, 2018 at 1:44 PM\nஅப்பல்லோ ரெடியா இருக்கு ,\nவருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பரே இந்த அம்மா மக்களைத்தான் அப்போலோவிற்கு அனுப்புவார் கில்லாடி அம்மா\nஉங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.\nஎனது முதல் இரவு (First Night) அனுபவங்கள்...\nவிஜய் TV யின் சூப்பர் சிங்கர்: தமிழகத்தின் மாபெரும் பாலியல் வன்முறை\nஇவர்களை நேரில் சந்தித்தால் நான் கேட்க நினைக்கும் கேள்விகள்\nநடிகையாக மாறிய சேலம் மாவட்ட கலெக்டர் ரோகினி\nமெயில் பேக் 9 : பத்மநாப சுவாமிக்கும் கலைஞருக்கும் உள்ள ஒற்றுமை தெரிஞ்சுக்கங்க\nநகைச்சுவை ( 407 ) அரசியல் ( 271 ) தமிழ்நாடு ( 136 ) இந்தியா ( 113 ) சிந்திக்க ( 91 ) பெண்கள் ( 91 ) அமெரிக்கா ( 84 ) ஜெயலலிதா ( 74 ) நக்கல் ( 56 ) தமிழன் ( 54 ) கலைஞர் ( 53 ) வெட்கக்கேடு ( 53 ) மனைவி ( 52 ) நையாண்டி ( 47 ) தலைவர்கள் ( 46 ) மோடி ( 46 ) தேர்தல் ( 41 ) கணவன் ( 39 ) தமிழர்கள் ( 38 ) தமிழ் ( 38 ) போட்டோடூன் ( 32 ) வீடியோ ( 31 ) திமுக ( 30 ) வாழ்க்கை ( 30 ) அனுபவம் ( 28 ) சமுகம் ( 25 ) சமூக பிரச்சனை ( 25 ) செய்திகள் ( 25 ) ஆண்கள் ( 24 ) இந்தியன் ( 23 ) உபயோகமான தகவல்கள் ( 23 ) சட்டம் ( 22 ) எண்ணங்கள் ( 21 ) காதல் ( 20 ) பயனுள்ள தகவல்கள் ( 20 ) குடும்பம் ( 19 ) கேள்விகள் ( 19 ) தமிழகம் ( 19 ) யோசிங்க ( 19 ) விகடன் ( 19 ) உணர்வுகள் ( 18 ) குழந்தை ( 18 ) மொக்கைகள் ( 18 ) புது தகவல்கள் ( 17 ) ஹெல்த் டிப்ஸ் ( 16 ) எஜுகேஷன் ( 15 ) ஸ்டாலின் ( 15 ) கேள்வி பதில் ( 14 ) சினிமா ( 14 ) அம்மா ( 13 ) சமுக சீரழிவு ( 13 ) ஜோக்ஸ் ( 13 ) தலைவன் ( 13 ) இழப்பு ( 12 ) எதிர்பார்ப்பு ( 12 ) எலக்சன் 2011 ( 12 ) காங்கிரஸ் ( 12 ) சமையல் குறிப்பு ( 12 ) சுயநலவாதிகள் ( 12 ) பெண் ( 12 ) பேஸ்புக் ( 12 ) மகளிர் ( 12 ) மருத்துவம் ( 12 ) வாழ்க்கை அனுபவம் ( 12 ) விஜய் டிவி ( 12 ) வெட்ககேடு ( 12 ) வேதனை ( 12 ) ஹெல்த் ( 12 ) இளைஞர்கள் ( 11 ) எதிர்கால உலகம் ( 11 ) கல்வி ( 11 ) சந்தோஷம் ( 11 ) நல்ல சிந்தனை ( 11 ) மது ( 11 ) மரணம் ( 11 ) உடல் நலம் ( 10 ) குற்றம் ( 10 ) குழந்தை வளர்ப்பு ( 10 ) கொடுரம் ( 10 ) தகவல்கள் ( 10 ) நம்பிக்கை ( 10 ) படித்ததில் பிடித்தது ( 10 ) பதிவாளர்கள் ( 10 ) மொக்கை ( 10 ) விஜயகாந்த் ( 10 ) வெற்றி ( 10 ) ஆண் ( 9 ) உன்னால் முடியும்.... ( 9 ) காதலி ( 9 ) கிறுக்கல்கள் ( 9 ) குழந்தைகள் ( 9 ) சோகம் ( 9 ) டெக்னாலாஜி ( 9 ) தீபாவளி ( 9 ) நகைச்சுவைகள் ( 9 ) நக்கல்கள் ( 9 ) நட்பு ( 9 ) மாணவன் ( 9 ) ரஜினி ( 9 ) vijay tv ( 8 ) அதிமுக ( 8 ) அரசாங்கம் ( 8 ) அரசியல் களம் ( 8 ) இறப்பு ( 8 ) உணவு ( 8 ) எச்சரிக்கை ( 8 ) காமெடி ( 8 ) சாரு நிவேதிதா ( 8 ) ட்ரிங்ஸ் ( 8 ) பிஜேபி ( 8 ) பெற்றோர்கள் ( 8 ) வாழ்த்துக்கள் ( 8 ) Blogger ( 7 ) Drinks ( 7 ) அறிவியல் ( 7 ) இலங்கை ( 7 ) உங்களுக்கு தெரியுமா ( 7 ) உறவுகள் ( 7 ) என்றும் படிக்க புது புது தகவல்கள் ( 7 ) கட்சி ( 7 ) கார்டூன் ( 7 ) சக்தி வாய்ந்த நாடு ( 7 ) சாதனை ( 7 ) சிரிக்க ( 7 ) டிப்ஸ் ( 7 ) தமிழக அரசியல் ( 7 ) நடிகர்கள் ( 7 ) பாஸிடிவ் எண்ணம் ( 7 ) மனம் ( 7 ) வியக்கதக்க தகவல்கள் ( 7 ) 2014 ( 6 ) அன்பு ( 6 ) அழகு ( 6 ) இல்லறம் ( 6 ) இளஞிகள் ( 6 ) உலகம் ( 6 ) கருணாநிதி ( 6 ) கருத்துக்கள் ( 6 ) கலைஞர் கடிதம் ( 6 ) கலைஞர் பாணி கேள்வி பதில்கள் ( 6 ) கூட்டணி ( 6 ) கேள்வி பதில்கள் ( 6 ) செக்ஸ் ( 6 ) தத்துவம் ( 6 ) துணிச்சல் ( 6 ) தொழில் நுட்பம் ( 6 ) நீதி கதை ( 6 ) பெண்ணுரிமை ( 6 ) போலீஸ் ( 6 ) மாணவர்கள் ( 6 ) யூகச் செய்தி ( 6 ) விஞ்ஞானம் ( 6 ) #modi #india #political #satire ( 5 ) Award ( 5 ) face book ( 5 ) அறியாமை ( 5 ) அழகிரி ( 5 ) கடவுள் ( 5 ) கல்லூரி ( 5 ) கவிதை ( 5 ) கோயில்கள் ( 5 ) சினிமா உலகம் ( 5 ) சிறுகதை ( 5 ) சோஷியல் ( 5 ) தந்தையர் தினம் ( 5 ) தமிழ் சமுகம் ( 5 ) நண்பர்கள் ( 5 ) நிருபர் ( 5 ) பயணம் ( 5 ) பாதுகாப்பு ( 5 ) பாராட்டுகள் ( 5 ) மருத்துவ குறிப்பு ( 5 ) மெயில் பேக் ( 5 ) ரகசியம் ( 5 ) #modi ( 4 ) 2012 ( 4 ) 2015 ( 4 ) Anna Hazare ( 4 ) Educational ( 4 ) tamil joke ( 4 ) அப்துல் கலாம் ( 4 ) அப்பா ( 4 ) அழுகை ( 4 ) இறைவன் ( 4 ) இல்லறம் என்றும் இன்பமாக இருக்க ( 4 ) உறவு ( 4 ) ஊழல் ( 4 ) ஓ.....அமெரிக்கா ( 4 ) கதை ( 4 ) கற்பழிப்பு ( 4 ) கலாச்சாரம் ( 4 ) கலாய்ப்பு ( 4 ) சமூகச் சீரழிவுகள் ( 4 ) சிந்தனை ( 4 ) சிறுவன் ( 4 ) டாக்டர் ( 4 ) டாஸ்மாக் ( 4 ) டிராவல் ( 4 ) தரமான பதிவுகள் ( 4 ) தினமலர் ( 4 ) தொழில்நுட்பம் ( 4 ) நீதி ( 4 ) பதிவர் கூட்டம் ( 4 ) பதிவாளர் ( 4 ) பிரபலம் ( 4 ) பிறந்தநாள் ( 4 ) புதிய கண்டுபிடிப்பு ( 4 ) பொதுநலம் ( 4 ) மகளிர் மட்டும் ( 4 ) மகளிர்தினம் ( 4 ) ரெசிப்பி ( 4 ) விஜய்டிவி ( 4 ) விமர்சனம் ( 4 ) #india #political #satire ( 3 ) #jayalalithaa ( 3 ) 2016 ( 3 ) NRI ( 3 ) Rio Olympics ( 3 ) THE WHOLE TRUTH ( 3 ) Tamil tweets ( 3 ) best school ( 3 ) hurricane sandy ( 3 ) narendra modi ( 3 ) satire ( 3 ) super singer ( 3 ) vikatan ( 3 ) அட்டாக் ( 3 ) அரசியல் கலாட்டா ( 3 ) அரிய புகைப்படங்கள் ( 3 ) ஆச்சிரியம் ( 3 ) ஆனந்தம் ( 3 ) இந்திய ராணுவம் ( 3 ) இந்தியர் ( 3 ) இல்லறம் இனிக்க உண்மையான அனுபவ ரகசியங்கள் ( 3 ) இளமை ( 3 ) உணர்வு ( 3 ) உண்மைகள் ( 3 ) எக்கானாமி ( 3 ) கோபிநாத் ( 3 ) சிந்தனைகள் ( 3 ) சீனா ( 3 ) சுதந்திரம் ( 3 ) சென்னை ( 3 ) சேல்ஸ் ( 3 ) தமிழக அரசு ( 3 ) தீபாவளி வாழ்த்து ( 3 ) தேர்தல் 2014 ( 3 ) நன்றி ( 3 ) நல்ல வலைத்தளங்கள் ( 3 ) நாட்டு நடப்பு ( 3 ) நீயா நானா ( 3 ) நையாண்டி.போட்டோடூன் ( 3 ) படிக்க ( 3 ) பாசம் ( 3 ) பாதுகாப்பான உறவு ( 3 ) பெண்ணின் சாதனை ( 3 ) பொது மக்கள் ( 3 ) பொருளாதாரம் ( 3 ) போட்டோ ( 3 ) மஞ்சள் பத்திரிக்கை ( 3 ) மனவளம். ஆனந்தம் ( 3 ) மலர் ( 3 ) முயற்சி ( 3 ) ரிசல்ட் ( 3 ) ரெசிபி ( 3 ) வரலாறு ( 3 ) விஜய் ( 3 ) விருதுகள் ( 3 ) விற்பனை ( 3 ) வெள்ளம் ( 3 ) வேலைவாய்ப்பு ( 3 ) ஸ்கூல் ( 3 ) 2 G Scam ( 2 ) 2013 ( 2 ) 2014 தேர்தல் ( 2 ) 2016 தேர்தல் ( 2 ) 5 Star blogger award ( 2 ) Child Sexual Abuse ( 2 ) Dark Secret ( 2 ) New year ( 2 ) Social networking danger ( 2 ) U.A.E ( 2 ) Warning ( 2 ) apps ( 2 ) best tamil tweets ( 2 ) facebook ( 2 ) modi ( 2 ) political satire ( 2 ) sexual harassment ( 2 ) tamil ( 2 ) twitter ( 2 ) wife ( 2 ) அ.தி. மு.க ( 2 ) அனுபவம். இழப்பு ( 2 ) அன்னை ( 2 ) அன்புமணி ( 2 ) அமெரிக்கன் ( 2 ) அரசியல். நகைச்சுவை ( 2 ) அரசியல்.நையாண்டி ( 2 ) அரசியல்.பிரச்சனை ( 2 ) ஆசிரியர்கள் ( 2 ) ஆணுறை ( 2 ) ஆப்பிள் நிறுவனம் ( 2 ) ஆல்கஹால் ( 2 ) இணையம் ( 2 ) இறப்பு செய்தி ( 2 ) இஸ்லாம் ( 2 ) உண்மை ( 2 ) உதவி ( 2 ) உளறல்கள் ( 2 ) எதிர்காலம் ( 2 ) எலக்சன் 2014 ( 2 ) ஒபாமா ( 2 ) ஓ...அமெரிக்கா ( 2 ) கடிதம் ( 2 ) கட்சிகள் ( 2 ) கனிமொழி ( 2 ) கார்டூன் அரசியல் ( 2 ) குடியரசு தினம் ( 2 ) குடும்ப நலம் ( 2 ) குற்றவாளி ( 2 ) கொலு ( 2 ) கோபம் ( 2 ) க்ரின்கார்டு ( 2 ) சமுக பிரச்சனை ( 2 ) சமுகப் பிரச்சனை ( 2 ) சரக்கு ( 2 ) சுடும் உண்மைகள் ( 2 ) சூப்பர் சிங்கர் ( 2 ) ஜல்லிகட்டு ( 2 ) டில்லி ( 2 ) டிவிட்ஸ் ( 2 ) டுவிட்ஸ் ( 2 ) தமிழக தேர்தல் ( 2 ) தமிழக பயண அனுபவம் ( 2 ) தமிழிசை ( 2 ) தரம் ( 2 ) தலைப்பு செய்திகள் ( 2 ) திடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிசுப் போட்டி ( 2 ) தின தமிழ் செய்தி தாள் ( 2 ) தேமுதிக ( 2 ) தேவதை ( 2 ) தோல்வி ( 2 ) நல்ல செய்தி ( 2 ) நவராத்திரி ( 2 ) நெட்வொர்க் ( 2 ) நெல்லை ( 2 ) நையாண்டி கார்டூன் ( 2 ) பகுத்தறிவு ( 2 ) பயனுள்ள இணைய தளங்கள் ( 2 ) பயனுள்ள தகவல் ( 2 ) பரிசுநல்ல சிந்தனை ( 2 ) பலாத்காரம் ( 2 ) பாஜக ( 2 ) பாமக ( 2 ) பிரதமர் ( 2 ) பிரார்த்தனை ( 2 ) புத்தகம் ( 2 ) பொங்கல் ( 2 ) மக்கள் ( 2 ) மதன் ( 2 ) மதுரை ( 2 ) மனித உரிமைகழகம் ( 2 ) மலையாளி ( 2 ) மழை ( 2 ) முல்லை பெரியாறு ( 2 ) ரஜினிகாந்த் ( 2 ) லேகியம் ( 2 ) வருத்தம் ( 2 ) வாழ்த்து ( 2 ) விச�� ( 2 ) விஜய்காந்த் ( 2 ) வைகோ ( 2 ) ஸ்ரீலங்கா ( 2 ) ஹிந்து ( 2 ) #Cauvery ( 1 ) #ChennaiFloods ( 1 ) #I-T ACT SECTION 66 A ( 1 ) #JusticeforJallikattu #RSS #BJP தமிழகம் ( 1 ) #Rohini Bhajibhakare ( 1 ) #dmk fail ( 1 ) #fishermen ( 1 ) #ilayaraja # vadivelu #spb ( 1 ) #neet #modi #india #political ( 1 ) #olympic ( 1 ) #rohini ( 1 ) #மோடி #politics ( 1 ) 100 ( 1 ) 1000 ( 1 ) 2 million hits ( 1 ) 2011 Best Tamil Blog ( 1 ) 2014 லோக்சபா ( 1 ) 2014 லோக்சபா தேர்தல் ( 1 ) 2030 ( 1 ) Abortion ( 1 ) Ayurvedic Anti-Diabetic Medicine ( 1 ) Best jokes of the year 2013 ( 1 ) Cell ( 1 ) GK ( 1 ) Good news to be proud ( 1 ) Google ( 1 ) Hindu ( 1 ) Hindu Ritual ( 1 ) IAS ( 1 ) IIT ( 1 ) IPad ( 1 ) IPhone ( 1 ) ITouch ( 1 ) July 9th ( 1 ) Know Your English ( 1 ) Mangalyaan ( 1 ) Medical Information ( 1 ) Modern Mahatma ( 1 ) Modi .top American business leaders ( 1 ) NASA ( 1 ) NIPFA ( 1 ) New year Eve's spacial ( 1 ) One million ( 1 ) Perfect Mobile Plan ( 1 ) Telegram| ( 1 ) The Affair ( 1 ) admk ( 1 ) alcohol ( 1 ) arasiyal ( 1 ) beep song ( 1 ) big ben london ( 1 ) big boss ( 1 ) black friday ( 1 ) blog post ( 1 ) book fair ( 1 ) chennai ( 1 ) chennai book fair.Top sellers ( 1 ) clinton ( 1 ) comedians ( 1 ) dinamalar ( 1 ) dirty politics ( 1 ) diwali ( 1 ) dog ( 1 ) face book status ( 1 ) facebook theorem ( 1 ) fake news ( 1 ) famous facebook- ( 1 ) five star blogger award ( 1 ) flight ( 1 ) flood ( 1 ) friendship ( 1 ) funny advice ( 1 ) funny family ( 1 ) gopinath ( 1 ) greatest ( 1 ) heart touching ( 1 ) heart toucing ( 1 ) hits ( 1 ) humanity ( 1 ) humour ( 1 ) hygiene ( 1 ) ilayaraja ( 1 ) india ( 1 ) indian ( 1 ) inhumane ( 1 ) ipod ( 1 ) jallikattu ( 1 ) joke ( 1 ) joker ( 1 ) little girl ( 1 ) love ( 1 ) messaging app . mobile message | app l social messaging |டெக்னாலஜி|Technology ( 1 ) mobile phone ( 1 ) music ( 1 ) neeyaa naanaa ( 1 ) network ( 1 ) obama ( 1 ) oh..america ( 1 ) opinion ( 1 ) photos ( 1 ) poem ( 1 ) power cut ( 1 ) price ( 1 ) rape ( 1 ) recipe ( 1 ) sachin tendulkar ( 1 ) sandwiches ( 1 ) social ( 1 ) tamil bloggers meet ( 1 ) tamil blogspot ( 1 ) tamil eelam ( 1 ) telegram ( 1 ) thoughts ( 1 ) tips ( 1 ) vijay ( 1 ) walmart ( 1 ) whatsapp . telegram app ( 1 ) wonderful ( 1 ) worlds heaviest man ( 1 ) அசோக் சக்ரா ( 1 ) அதிகாரி ( 1 ) அநாகரிகம் ( 1 ) அந்தரங்க அட்வைஸ் ( 1 ) அந்தரங்கம் ( 1 ) அனிமல் ( 1 ) அன்னையர் தினம் ( 1 ) அப்பாடக்கர் ( 1 ) அமலா பால் ( 1 ) அமெரிக்க போலீஸ் ( 1 ) அரசியல் கொத்துபுரோட்டா ( 1 ) அரசியல். சென்னை ( 1 ) அரசியல். தேர்தல் 2014 ( 1 ) அரசியல். நக்கல்கள் ( 1 ) அரசியல்களம் ( 1 ) அரசியல்வாதிகள் ( 1 ) அரசு ( 1 ) அரசு திட்டம் ( 1 ) அரபுநாடு ( 1 ) அறிமுகம் ( 1 ) அறிவிப்பு ( 1 ) அறிவு ஜீவிகள் ( 1 ) அறிவுரைகள் ( 1 ) அலை ( 1 ) அழைப்பிதழ் ( 1 ) அவார்டு ( 1 ) ஆகமவிதிகள் ( 1 ) ஆணையம் ( 1 ) ஆண்களை வசிகரிக்க ( 1 ) ஆன்மிகம் ( 1 ) ஆபத்து ( 1 ) ஆபிஸ் ( 1 ) ஆம் ஆத்மி ( 1 ) ஆயுத பூஜை ( 1 ) ஆராய்ச்சி ( 1 ) ஆல்ஹகால் ( 1 ) இணைய அறிவு ( 1 ) இத்தாலி ( 1 ) இந்திய கலாச்சாரம் ( 1 ) இந்திய கல்வி ( 1 ) இந்திய தூதரக விவகாரம் ( 1 ) இந்திய தூதர் ( 1 ) இராணுவம் ( 1 ) இலங்கை தமிழர் ( 1 ) இளைய சமுதாயம் ( 1 ) இஸ்லாமிய மக்கள் ( 1 ) ஈரோடு ( 1 ) உன்னால் முடியும் ( 1 ) ஊடகத்துறை ( 1 ) ஊடகம் ( 1 ) எக்ஸாம் ( 1 ) எம்.ஜி.ஆர் ( 1 ) எழுத்தாளர் ( 1 ) ஐபோன் ( 1 ) ஒலிம்பிக் 2012 ( 1 ) ஒலிம்பிக் 2016 ( 1 ) ஓட்டு ( 1 ) கசக்கும் உண்மை ( 1 ) கடல் ( 1 ) கணக்கு ( 1 ) கணவரை உங்கள் சொல்படி கேட்க வைப்பது எப்படி ( 1 ) கணினி ( 1 ) கண்டணம் ( 1 ) கண்ணீர் ( 1 ) கமல் ( 1 ) கரடி ( 1 ) கருத்து ( 1 ) கற்பனை ( 1 ) கற்பனை பதிவு ( 1 ) கலாய்த்தல் ( 1 ) கலைஞர் ஜோக்ஸ் ( 1 ) கல்யாணம் ( 1 ) கழுகார் ( 1 ) கவலை ( 1 ) கவிதைகள் ( 1 ) கார்ட்டூன் ( 1 ) கிச்சன் ( 1 ) கிறிஸ்துவ பாடல்கள் ( 1 ) குடி ( 1 ) குடியரசு தினம் ( 1 ) குடியரசுதினம் ( 1 ) குடும்ப அரசியல் ( 1 ) குட்டுகள் ( 1 ) குமாரசாமி ( 1 ) குமுதம் ( 1 ) குமுதம் ரிப்போர்ட்டர் ( 1 ) குறும்பு ( 1 ) குஷ்பு ( 1 ) குஷ்பூ ( 1 ) கூடங்குளம் ( 1 ) கேடுகெட்ட சிந்தனைகள் ( 1 ) கேரளா ( 1 ) கேலி ( 1 ) கேள்விபதில் ( 1 ) கேவலமான தலைவர்கள் ( 1 ) கைது ( 1 ) கொடுமை ( 1 ) கோயில் ( 1 ) கோலம் ( 1 ) சக்கேடா ( 1 ) சசிகலா ( 1 ) சமுக அவலம் ( 1 ) சமுக சிரழிவு ( 1 ) சமுக வலைத்தளம் ( 1 ) சமுக விழிப்புணர்வு ( 1 ) சமையல் ( 1 ) சமையல் அறை ( 1 ) சமையல் குறிப்பு. ரெசிப்பி ( 1 ) சிக்கல் ( 1 ) சிதம்பரம் ( 1 ) சிரழிவு ( 1 ) சிரிபு ( 1 ) சிரிப்பு ( 1 ) சிறுநீரில் கல்லா ( 1 ) சிறை கோர்ட் ( 1 ) சு.சாமி ( 1 ) சுகம் ( 1 ) சுதந்திர தினம் ( 1 ) செக் ( 1 ) சென்னை பதிவர் கூட்டம் ( 1 ) சென்னை வெள்ளம் ( 1 ) செய்திகள். செக்ஸ் ( 1 ) செல்போன் ( 1 ) சேலை ( 1 ) சைனிஷ் ( 1 ) சொத்துகுவிப்பு ( 1 ) சோனியா ( 1 ) ஜப்பான் ( 1 ) ஜல்லிக்கட்டு ( 1 ) ஜி-மெயில் ( 1 ) ஜுனியர் விகடன் ( 1 ) ஜெயலலிதா ( 1 ) ஜெயலலிதா. பா.ஜ.க ( 1 ) ஜெயலிதா ( 1 ) ஜெயாலலிதா ( 1 ) ஜெயில் ( 1 ) ஜெர்மன் ( 1 ) ஜோக்கர் ( 1 ) ஞாநி ( 1 ) ஞானாலயா ( 1 ) டான்ஸ் ( 1 ) டிராமா ( 1 ) டிவிட்டர் ( 1 ) டிவிட்டுகள் ( 1 ) டீவிட்டர் ( 1 ) ட்விட்டர் ( 1 ) ட்விட்டர்கள் ( 1 ) தங்கமான தமிழ் சங்கங்கள் ( 1 ) தடை ( 1 ) தண்டனை ( 1 ) தந்தை ( 1 ) தந்தையர்தினம் ( 1 ) தமிழக அரசியல் தலைவர்கள் ( 1 ) தமிழக கல்வி துறை ( 1 ) தமிழக் சட்டசபை ( 1 ) தமிழ் சினிமா ( 1 ) தமிழ்சமுகம் ( 1 ) தமிழ்தத்துவங்கள் ( 1 ) தமிழ்மணம் ( 1 ) தலைவர்கள் நக்கல் ( 1 ) தாஜ் மஹால் ( 1 ) தாய்ப்பால் ( 1 ) தாலி.பெண்கள் ( 1 ) தி.மு.க ( 1 ) திட்டுகள் ( 1 ) திருமணநாள் ( 1 ) திருமணம் ( 1 ) திரைத்துறை ( 1 ) திறமை ( 1 ) தீபாவளி மலர் ( 1 ) துக்ளக் ( 1 ) துண்டு பேப்பர் ( 1 ) துளிகள் ( 1 ) தேசபக்தி ( 1 ) தேர்தல் 2016 ( 1 ) தேர்தல் கமிஷன் ( 1 ) தேர்தல்களம் ( 1 ) தேவயானி கைது ( 1 ) தொடர்பதிவு ( 1 ) தொண்டன் ( 1 ) தொண்டர்கள் ( 1 ) தொழில்நுட்ப திருட்டு ( 1 ) நகராட்சி ( 1 ) நகைச்சுவை. போட்டோடூன் ( 1 ) நகைச்சுவை.கணவன் ( 1 ) நடிப்பு ( 1 ) நட்புக்கள் ( 1 ) நண்பன் ( 1 ) நண்பர் ( 1 ) நன்கொடை ( 1 ) நலஸ் செய்தி ( 1 ) நாடகம் ( 1 ) நாட்டு நடப்புகள் ( 1 ) நிகழ்ச்சிகள் ( 1 ) நிரிழிவு நோய் ( 1 ) நேசம் ( 1 ) பகடி ( 1 ) பசி கொடுமை ( 1 ) பஞ்சாங்கங்ம் ( 1 ) பஞ்ச் டயலாக் ( 1 ) பட விமர்சனம் ( 1 ) பணம் ( 1 ) பதன்கோட் ( 1 ) பதில்கள் ( 1 ) பதிவர் ( 1 ) பதிவர் திருவிழா ( 1 ) பத்திரிக்கை ( 1 ) பத்ரி ( 1 ) பன்னீர் செல்வம் ( 1 ) பரிசு ( 1 ) பலாத்காரம். சூப்பர் சிங்கர் ( 1 ) பவர் ஸ்டார் ( 1 ) பா.ஜா.க ( 1 ) பா.ம.க ( 1 ) பாசிடிவ��� செய்தி ( 1 ) பாசிடிவ் தகவல்கள் ( 1 ) பாசிடிவ் நீயூஸ் ( 1 ) பாடல் ( 1 ) பாராட்டுக்கள் ( 1 ) பாலியல் ( 1 ) பிரச்சனை ( 1 ) பிராமணன் ( 1 ) பிராமின் ( 1 ) பிரிவு ( 1 ) பீஹார் ( 1 ) புதிய கடவுள் ( 1 ) புது புது தகவல்கள் ( 1 ) புத்தக கண்காட்சி ( 1 ) புத்தாண்டு ( 1 ) பெண் பதிவர் ( 1 ) பெண் பார்க்கும் படலம் ( 1 ) பெற்றோர் ( 1 ) பேச்சு ( 1 ) பேட்டி ( 1 ) பேஸ்புக் ஸ்டேடஸ் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பொறாமை ( 1 ) போராட்டம் ( 1 ) போஸ்டர் ( 1 ) ப்ளாக்கர்ஸ் ( 1 ) ப்ளாக்கர்ஸ் டிப்ஸ் ( 1 ) மகாத்மா காந்தி ( 1 ) மதநல்லிணக்கம் ( 1 ) மதம் ( 1 ) மதுபானம் ( 1 ) மதுரைத்தமிழன் ( 1 ) மதுவிலக்கு ( 1 ) மனதை தொடும் தகவல்கள் ( 1 ) மனதை நெகிழ வைக்கும் ( 1 ) மனநிலை ( 1 ) மனவேதனை ( 1 ) மனிதன் ( 1 ) மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி ( 1 ) ஜெயலலிதா. பா.ஜ.க ( 1 ) ஜெயலிதா ( 1 ) ஜெயாலலிதா ( 1 ) ஜெயில் ( 1 ) ஜெர்மன் ( 1 ) ஜோக்கர் ( 1 ) ஞாநி ( 1 ) ஞானாலயா ( 1 ) டான்ஸ் ( 1 ) டிராமா ( 1 ) டிவிட்டர் ( 1 ) டிவிட்டுகள் ( 1 ) டீவிட்டர் ( 1 ) ட்விட்டர் ( 1 ) ட்விட்டர்கள் ( 1 ) தங்கமான தமிழ் சங்கங்கள் ( 1 ) தடை ( 1 ) தண்டனை ( 1 ) தந்தை ( 1 ) தந்தையர்தினம் ( 1 ) தமிழக அரசியல் தலைவர்கள் ( 1 ) தமிழக கல்வி துறை ( 1 ) தமிழக் சட்டசபை ( 1 ) தமிழ் சினிமா ( 1 ) தமிழ்சமுகம் ( 1 ) தமிழ்தத்துவங்கள் ( 1 ) தமிழ்மணம் ( 1 ) தலைவர்கள் நக்கல் ( 1 ) தாஜ் மஹால் ( 1 ) தாய்ப்பால் ( 1 ) தாலி.பெண்கள் ( 1 ) தி.மு.க ( 1 ) திட்டுகள் ( 1 ) திருமணநாள் ( 1 ) திருமணம் ( 1 ) திரைத்துறை ( 1 ) திறமை ( 1 ) தீபாவளி மலர் ( 1 ) துக்ளக் ( 1 ) துண்டு பேப்பர் ( 1 ) துளிகள் ( 1 ) தேசபக்தி ( 1 ) தேர்தல் 2016 ( 1 ) தேர்தல் கமிஷன் ( 1 ) தேர்தல்களம் ( 1 ) தேவயானி கைது ( 1 ) தொடர்பதிவு ( 1 ) தொண்டன் ( 1 ) தொண்டர்கள் ( 1 ) தொழில்நுட்ப திருட்டு ( 1 ) நகராட்சி ( 1 ) நகைச்சுவை. போட்டோடூன் ( 1 ) நகைச்சுவை.கணவன் ( 1 ) நடிப்பு ( 1 ) நட்புக்கள் ( 1 ) நண்பன் ( 1 ) நண்பர் ( 1 ) நன்கொடை ( 1 ) நலஸ் செய்தி ( 1 ) நாடகம் ( 1 ) நாட்டு நடப்புகள் ( 1 ) நிகழ்ச்சிகள் ( 1 ) நிரிழிவு நோய் ( 1 ) நேசம் ( 1 ) பகடி ( 1 ) பசி கொடுமை ( 1 ) பஞ்சாங்கங்ம் ( 1 ) பஞ்ச் டயலாக் ( 1 ) பட விமர்சனம் ( 1 ) பணம் ( 1 ) பதன்கோட் ( 1 ) பதில்கள் ( 1 ) பதிவர் ( 1 ) பதிவர் திருவிழா ( 1 ) பத்திரிக்கை ( 1 ) பத்ரி ( 1 ) பன்னீர் செல்வம் ( 1 ) பரிசு ( 1 ) பலாத்காரம். சூப்பர் சிங்கர் ( 1 ) பவர் ஸ்டார் ( 1 ) பா.ஜா.க ( 1 ) பா.ம.க ( 1 ) பாசிடிவ் செய்தி ( 1 ) பாசிடிவ் தகவல்கள் ( 1 ) பாசிடிவ் நீயூஸ் ( 1 ) பாடல் ( 1 ) பாராட்டுக்கள் ( 1 ) பாலியல் ( 1 ) பிரச்சனை ( 1 ) பிராமணன் ( 1 ) பிராமின் ( 1 ) பிரிவு ( 1 ) பீஹார் ( 1 ) புதிய கடவுள் ( 1 ) புது புது தகவல்கள் ( 1 ) புத்தக கண்காட்���ி ( 1 ) புத்தாண்டு ( 1 ) பெண் பதிவர் ( 1 ) பெண் பார்க்கும் படலம் ( 1 ) பெற்றோர் ( 1 ) பேச்சு ( 1 ) பேட்டி ( 1 ) பேஸ்புக் ஸ்டேடஸ் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பொறாமை ( 1 ) போராட்டம் ( 1 ) போஸ்டர் ( 1 ) ப்ளாக்கர்ஸ் ( 1 ) ப்ளாக்கர்ஸ் டிப்ஸ் ( 1 ) மகாத்மா காந்தி ( 1 ) மதநல்லிணக்கம் ( 1 ) மதம் ( 1 ) மதுபானம் ( 1 ) மதுரைத்தமிழன் ( 1 ) மதுவிலக்கு ( 1 ) மனதை தொடும் தகவல்கள் ( 1 ) மனதை நெகிழ வைக்கும் ( 1 ) மனநிலை ( 1 ) மனவேதனை ( 1 ) மனிதன் ( 1 ) மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி ( 1 ) மனைவியை மயக்க ( 1 ) மறைவு ( 1 ) மாப்பிள்ளை ( 1 ) மாற்றம் ( 1 ) மாற்று சிந்தனை ( 1 ) மீடியா ( 1 ) முதலாளிகள் ( 1 ) முதலைமைச்சர் ( 1 ) முத்தம் ( 1 ) முனிசிபால்டி ( 1 ) முரண்பாடு ( 1 ) மூளைக்கு வேலை ( 1 ) மூஸ்லிம் ( 1 ) மெக்ஸிகோ ( 1 ) மெட்ரோ ( 1 ) மெனோபாஸ் ( 1 ) மெளனம் ( 1 ) மேஜர் முகுந்த் ( 1 ) மேயர் ( 1 ) மைசூர் பாகு ( 1 ) மோசம் ( 1 ) மோடி ஸ்பெஷல் ( 1 ) மோடி. ( 1 ) மோடி. அரசியல் ( 1 ) யோகா ( 1 ) ரசிக்க ( 1 ) ரஜினி வடிவேலு ( 1 ) ரம்ஜான் ( 1 ) ராக்கெட் ( 1 ) ராஜா ( 1 ) ராமதாஸ் ( 1 ) லலித்மோடி ( 1 ) லொள்ளு ( 1 ) லோக்சபா தேர்தல் ( 1 ) வடை ( 1 ) வரதட்சணை ( 1 ) வலி ( 1 ) வலைத்தளம் ( 1 ) வழக்கு ( 1 ) வாழ்க்கை அனுபவங்கள் ( 1 ) வாழ்த்துக்கள். ( 1 ) வாழ்வு ( 1 ) விஜயகாந்த ( 1 ) விண்வெளி ( 1 ) விநாயக சதுர்த்தி ( 1 ) விபரிதம் ( 1 ) விபரீதங்கள் ( 1 ) விருது ( 1 ) விஸ்வரூபம் 2 ( 1 ) வீரமணி ( 1 ) வெடி ( 1 ) வெர்ஜினியா பீச் ( 1 ) வேட்டி ( 1 ) வேட்டையாடு ( 1 ) வேட்பாளர் ( 1 ) ஸ்டாக் மார்க்கெட் ( 1 ) ஸ்டாலின் கார்னர் ( 1 ) ஸ்டாலின். திருமணம் ( 1 ) ஸ்டேடஸ் ( 1 ) ஸ்பானிஷ் ( 1 ) ஸ்ரீரங்கம் ( 1 ) ஸ்வீட் ( 1 ) ஹாக்கிங் ( 1 ) ஹாலிவுட் ( 1 ) ஹிட் ( 1 ) ஹூயூமர் ( 1 ) ஹோமம் ( 1 ) ையாண்டி ( 1 )\nமின்னஞ்சலில் எனது பதிவுகளை பெற (Follow by Email)\nநியாயமான விஷயங்களுக்கு நாம் இன்று குரல் கொடுக்காவிட்டால் \nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nLook Here உங்களின் ஆதரவில் எனது வளர்ச்சி\nஎன்னை அல்ல என் தரமான பதிவை ரசிப்பவர்கள் இவர்கள்..அப்ப நீங்க\nஇது வரை வந்த பதிவுகள்(Blog Archive)\nதிருடு போகும் வரை தான் கடவுளாம்.\nஇப்படி செய்தால்தான் ச��லை திருட்டை இனிமேல் தடுக்க ம...\nதேவை இல்லை செக்ஸ் ......சிஸ்டம் சரியில்லை\nஆண்களை தப்பு செய்ய வைப்பதே பெண்கள்தான்\nசமுக வலைத்தளங்கள் குடும்ப உறவுகளை சிதைக்கின்றதா\nஇந்தியாவில் தமிழகத்தில்தான் 'இது' அதிகம்\nகண் கலங்க வைக்கும் வீடியோவும் என்னை கண்கலங்க வைத்த...\nமோடி சொல்லுறான் எடப்பாடி செய்யுறான் அவ்வளவுதாங்க\nதமிழக மக்களின் உயிருக்கு விலை நிர்ணயிக்கும் தமிழக ...\nகொல்லப்பட்ட கல்லூரிப் பெண் குடும்பத்திற்கு எடப்பாட...\nமோடியும் ட்ரெம்பும் போனில் பேசிக் கொண்டால் (ஒரு க...\nதினசரி செய்திகளும் நையாண்டி பதில்களும்\nபாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சிறுமியும் நடிகை ஸ...\nமுட்டாள்தனமாக பேசி மாட்டிக் கொண்டாரா எடப்பாடி\nவெட்கம் கெட்ட சமுகம் நடத்தும்பாடம் குட் டச் பேட் ட...\nஇப்படியும் சில ஏழைகள் இருக்கிறார்கள்\nசேலம் மாவட்டத்தில் நில அதிர்வும் மாவட்ட ஆட்சியாளர்...\nஇந்துமத பக்தால்ஸும் புதியதலைமுறை கார்த்திகேயனும்\nதமிழிசை சொல்(பேசு)வதும் மக்கள் புரிந்து கொள்வதும்...\nசெல்போனுக்கு மனசு என்று ஒன்றிருந்தால் பேசும்(கதறும...\nராகுல் காந்தி தமிழ் படத்தில் நடித்தால்\nஇந்திய ராணுவ விமானங்களை தங்களது டெலிவரிக்கு பயன்பட...\nகலைஞரின் பிள்ளைகள் செய்வது சரியா\nதமிழக தொல்லைக் காட்சிகளின் நேரடி ஒளிபரப்பு & வாட்ஸ...\nநல்லா இருந்த எங்க பொழைப்பை கெடுக்கிறீங்களேடா\nஎனது வலைப்பக்கத்திற்கு வந்த விருந்தினர் அனைவருக்கும் நன்றிகள். எனது பதிவுகள் உங்களுக்கு பிடித்து இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்தவர்கள் அநேகம் அதில் சில பேர்கள் தங்கள் கமெண்ட்ஸை வழங்கி விட்டு சென்றுள்ளனர். சில பேர் வாசித்துவிட்டு மட்டும் சென்றுள்ளனர். வந்து படித்து விட்டு சென்றவர்கள், கமெண்ட்ஸ் வழங்கியவர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். உங்களுக்கு விருப்பமும் & நேரமும் இருந்தால் எப்பொழுதும் உங்களது கருத்துக்களையும் அறிவுரைகளையும் ஆதரவையும் அள்ளித்தாருங்கள். உங்களது இந்த நாள் இனிய நாளாக இருக்க எனது வாழ்த்துக்கள்.......வாழ்க வளமுடன்..\nபேராசிரியர் சாகம்பரி அவர்கள் வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/32339-2017-01-27-23-44-33", "date_download": "2019-02-17T20:31:43Z", "digest": "sha1:YZ4X7DAY7KRFYDTXLE5DJFOUMFTDU65L", "length": 37878, "nlines": 257, "source_domain": "keetru.com", "title": "தமிழின விரோத பாஜக - தமிழக காவல்துறை கூட்டு அரசு வன்முறைக்கு எதிரான கண்டனம்", "raw_content": "\nபோபால் என்கவுன்டர் விடை கிடைக்காத வினாக்கள்\nநமோ மனித கறிக் கடை\nசொராஹ்புதீன் போலி என்கவுண்டர் வழக்கு - நாட்டின் பெரிய வழக்கில் வெளியான அநீதி தீர்ப்பு\nதாஜ்மகால் - இந்தியாவின் அடையாளம்\nISIS எனும் பூச்சாண்டி பெயர் கூறி NIA அதிகாரிகளால் வேட்டையாடப்படும் முஸ்லிம்கள்\nஇனையம் துறைமுகம் - கடலின் மக்களை துடைத்தெறிய திட்டம்\n2017 நினைவேந்தல் - பாஜக - அதிமுக அரசின் தமிழர் விரோத வெறியாட்டம்\nகுன்றத்தூர் சரக காவல் துறையினரின் மனித உரிமை மீறல்\nசிறைவாசிகளை விடுதலை செய்வதில் இஸ்லாமியர்களுக்கு மட்டும் பாகுபாடு காட்டுவது ஏன்\nபுல்வாமா தாக்குதல் – தேசபக்திக்குள் ஒளிந்து கொள்ளும் அயோக்கியர்கள் யார்\nஎந்தத் “தை”யில் வழி பிறக்கும்\nஊர் சேரி பொங்கல் விழாப் பட்டியல்\nடெல்லி கிருஷ்ணனும் தமிழ்நாட்டு கிருஷ்ணனும்\nசிறுவனின் ரத்தம் குடித்த சவுதியின் சன்னி மதவெறி\nதலித் மக்களின் குடிநீரில் விஷத்தைக் கலக்கும் பார்ப்பனியக் கொடூரம்\nவனிதா மதில்: எங்கேயும் எழுப்ப வேண்டிய மதில்\nபெண்ணும் ஆணும் ஒன்னு - நூல் அறிமுகம்\nஎழுத்தாளர்: மே பதினேழு இயக்கம்\nவெளியிடப்பட்டது: 28 ஜனவரி 2017\nதமிழின விரோத பாஜக - தமிழக காவல்துறை கூட்டு அரசு வன்முறைக்கு எதிரான கண்டனம்\nஏறுதழுவல் மீதான இந்திய அரசின் தடையை முறியடிக்கக் கூடிய அழுத்தத்தை வெற்றிகரமாக நிகழ்த்தி, இந்திய அரசினை வென்ற மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் வாழ்த்துக்களையும், நன்றிகளையும் மே பதினேழு இயக்கம் தெரிவிக்கிறது.\nஏறுதழுவல் எனும் சல்லிக்கட்டிற்கான தடையை நிரந்தரமாக நீக்கக் கோரிக்கை வைத்து, போராட்டத்தினை நடத்திய மாணவர்-இளைஞர் மற்றும் இக்கோரிக்கைக்கு வலுசேர்க்கும் விதமாக அமைதிவழிப் போராட்டத்தில் பங்கேற்ற பொதுமக்களை காட்டுமிராண்டித்தனமாக தமிழக காவல்துறை தாக்கியதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.\nதமிழகத்தை ராணுவ-பாதுகாப்புப் படையினால் நிர்வகிக்கப்படுகிற பகுதியாக மாற்றும் இந்திய அரசின் திட்டத்தின் வடிவமாகவே இந்த வன்முறை தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறது. போராடிய மக்களை சென்னை மெரினாவிலும், மதுரை, கோவை, ஈரோடு, அலங்காநல்லூர் போன்ற இடங்களிலும் சட்டத்திற்குப் புறம்பாகவ��ம், மனித உரிமையை மதிக்காமலும், சமூக அறத்திற்கு எதிராகவும் காவல்துறையினர் கடுமையாக தாக்கி இருக்கிறார்கள். இந்தத் தாக்குதல் பின்னர், போராடிய தோழர்கள் மட்டுமல்லாமல், போராடிய மாணவர்களைப் பாதுகாக்க வந்த அப்பாவிப் பொதுமக்களாகிய நடுகுப்பம், நொச்சிக்குப்பம், அயோத்தியாகுப்பம், பட்டினப்பாக்கம், திருவல்லிக்கேணி ஆகிய பகுதிகளில் இருக்கும் உழைக்கும் மக்கள் மீதும் கடுமையான தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கிறது. மேலும், இம்மக்களின் பொருட்களையும், உடமைகளையும் சேதப்படுத்தி இருக்கிறது. இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்தவர்கள் பற்றிய விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை என்பது மட்டுமல்லாமல், உயிர்ச்சேதம் பற்றிய தகவல்களும் மறைக்கப்பட்டிருப்பதாக மே17 இயக்கம் குற்றச்சாட்டை முன்வைக்கிறது.\nஇது குறித்து விரிவான விசாரணையை பாரபட்சமின்றி நடத்தும் வகையிலான சர்வதேச பிரதிநிதிகள் உள்ளடங்கிய ஒரு விசாரணைக் கமிசன் உச்சநீதிமன்ற நீதிபதியின் தலைமையில் உருவாக்கப்பட வேண்டுமென்று கோரிக்கையை முன்வைக்கிறோம்.\nமத்திய அரசின் தமிழின விரோத நிலைப்பாடு பொதுமக்களிடம் அப்பட்டமாக அம்பலமாகியதன் காரணமாகவே போராட்டம் தீவிரம் பெற்றதோடு, தமிழகத்தின் பல ஊர்களிலும் பரவியது. காவிரி நதிநீர் ஆணையம் உள்ளிட்ட தமிழகத்தின் உரிமைகளை பாஜக -மோடி அரசு சிதைத்ததாக போராடிய தமிழர்கள் மட்டுமல்லாது, ஒட்டுமொத்த தமிழகத்தின் மனநிலையாக இருந்ததை சனநாயக ரீதியாக எதிர்கொள்ள இயலாத பாஜகவின் மத்திய அரசு தனக்கு நெருக்கமான காவல்துறை, அரசு வர்க்க தலைமைகள் மூலமாகவும், தோல்வியடைந்த பலவீனமான மாநில அரசின் உதவியோடும் இந்த பயங்கரவாதத்தினை நிகழ்த்தி இருக்கிறது. இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழும் காலம் வரை அடித்தட்டு மக்களின் மீது தாக்குதலும், சட்டவிரோத கைதுகளும் நடந்து கொண்டிருக்கிறது என்பதைப் பதிவு செய்கிறோம்.\nமாணவர்கள் - இளைஞர்களின் அயராத போராட்டம் வெற்றியை ஈட்டிக் கொடுத்த நிலையில், அறவழியில் போராடியவர்களின் உளவியலை சிதைக்கும் வண்ணமாகவும், இதற்கு அடுத்துவரும் காலங்களில் தமிழகத்தின் உரிமைப் பிரச்சனைகளில் இது போன்ற எழுச்சியை நடத்திவிடக்கூடாது என்பதாலும் காவல்துறை இந்த பயங்கரவாதத்தினை வெளிப்படுத்தி இருக்கிறது.\nமெரினாவினைச் சுற்றி இருக்கும் உழைக்கும் மக்களின் குடியிருப்புகளில் இரவு பகலாக காவல்துறை ரோந்துகளும், கைதுகளும், தாக்குதல்களும், அத்துமீறி வீடுகளில் நுழைவதுமாக அரசபயங்கரவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.\nபோராட்டம் கடந்த 7 நாட்களாக அமைதியாகவும், வன்முறையின்றியும் ஓர்மையுடனும், உற்சாகத்துடனும் நடந்த சமயங்களில் வன்முறையைத் தூண்ட பாஜக-ஆர்.எஸ்.எஸ்-ஏபிவிபி முயற்சித்தது பலமுறை தோல்வி கண்டது. போராடியவர்களை மதரீதியாக பிரிக்கவும் முயன்று பாஜக தோற்றதை அனைவரும் அறிவோம்.\nபாஜக கட்சியின் தேசியச் செயளாளர் திரு. எச்.ராஜா, சமூக வலைதளங்களில் மதரீதியாகப் போராடுபவர்களைப் பிரிக்க முயன்று தோற்றதை அடுத்து, நேரடியாக களத்தில் மதவெறி-பிரிவினையை தூண்ட முயற்சித்து தோல்வியடைந்தது. மாணவர்களும், இளைஞர்களும், மே17 இயக்கம் போன்ற சனநாயக இயக்கங்களும் இம்முயற்சியை முன்னின்று தோற்கடித்தன.\nகோவையில் 2016 செப்டம்பர் 23ம் தேதி இந்துத்துவ குழுக்கள் நடத்திய வன்முறையைப் போன்று இப்போராட்டத்திலும் வன்முறையைத் தூண்ட முயற்சித்த முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில், மே17 இயக்கம், உணவளித்த இசுலாமிய நண்பர்கள்-குடும்பங்கள் ஆகியவற்றினை சமூக விரோதிகளாக சித்தரிக்க எச்.ராஜா முயல்கிறார். அவரது இந்த முயற்சியை வலுப்படுத்தும் விதமாக கோவையில் இருந்த மதவாத சக்திகள், கலவரத்தை ஏற்படுத்த உதவி செய்யும் விதமாக நடந்து கொண்ட காவல்துறையின் உயர் அதிகாரி, மே17 இயக்கம், எஸ்.டிபிஐ கட்சியின் மாணவர் அமைப்பு மற்றும் இதர சனநாயக-இளைஞர் இயக்கங்கள் பெயரைக் குற்றம்சாட்டினார். இளைஞர் இயக்கங்களை சமூகவிரோதிகள் என்று குற்றம்சாட்டுவதன் மூலம் காவல்துறை செய்த வன்முறைகள் அம்பலப்படுவதை திசை திருப்பவதும், இந்துத்துவ குழுக்கள் செய்ய முயன்ற வன்முறைகள் அம்பலமாகாமல் தடுக்கவும் முயல்கிறார்.\nமேலும், ஆளும் மத்திய பாஜக-மோடி அரசின் கொள்கைகளான ரேசன் கடைகளை மூடுவது, கருப்புப்பண ஒழிப்பின் பெயரில் பாஜகவின் நேர்மையற்ற செயல்பாடுகள், ஈ-கேஷ் என்பதன் பின்னணியில் இயங்கிய மோடியின் சுயநல அரசியல் ஆகியவை உள்ளிட்ட தகவல்களை மே17 இயக்கம் சமரசமின்றி அம்பலப்படுத்தி வருவதை சனநாயக ரீதியாகவும், நேர்மையாகவும் எதிர்கொள்ள இயலாத பாஜக, மத்தியில் தனக்கு இருக்கும் அதிகார பலத்தைப் பயன்��டுத்தி, மே17 இயக்கத்தின் மீது அவதூறு செய்திகளை காவல்துறையின் உதவியோடு பரப்பி இருக்கிறது. இந்த கோழைத்தனமான, சனநாயகவிரோத நிலைப்பாடுகளை மே17 இயக்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.\nஇதே போல பாஜக அரசு மற்றும் தமிழக பாஜக கட்சியின் பொய்ப் பிரச்சாரத்திற்கு துணை செய்வதாகவும், வன்முறையை நியாயப்படுத்துவதாகவும் தமிழக காவல்துறையில் சில மேல் அதிகாரிகள் வெளிப்படையாக தெரிவித்திருப்பது தமிழக காவல்துறை பாஜகவின் கட்டுப்பாட்டில் இருப்பதை அம்பலப்படுத்துகிறது. 23 ஜனவரி 2017இல் பாஜகவின் மூத்த தலைவர் திரு.எச்.ராஜா சமூகவிரோதிகள் என்று பட்டியலிட்ட மே17 இயக்கம் உள்ளிட்ட இயக்கங்களின் பெயர்களை கோவை காவல்துறை ஆணையாளர் திரு.அமல்ராஜும் பட்டியலிட்டு பேசி இருக்கிறார். அரசியல் அறிக்கைகளை வெளியிடும் துறையாக காவல்துறை மாறி இருக்கிறது. இந்த அதிகாரியின் உதவியினாலேயே கோவையில் இந்துத்துவ - பாஜக ஆதரவு சக்திகள் பெரும் கலவரத்தை பொதுமக்களுக்கு எதிராக செப்டம்பர் 2016இல் நடத்தியதை நினைவுபடுத்த விரும்புகிறோம். மேலும் 'தோழர்' எனும் சொல்லை ஒரு பயங்கரவாத சொல்லாக கட்டமைக்கும் காவல்துறையின் விசமப்பிரச்சாரத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம்.\nபாஜகவின் உத்தரவிற்கு இணங்க, பலவீனமான தமிழக ஆட்சி சூழலைப் பயன்படுத்திக் கொண்டு, தமிழக காவல்துறை மத்திய மாநில உளவுத்துறையின் உதவியுடன் மிகப்பெரும் வன்முறையை நடத்தி இருக்கிறது. இந்த வன்முறை இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழும் தருணம் வரையிலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. சென்னையில் தொடரும் இந்த வன்முறை பின்வரும் பகுதிகளிலும் நடந்துவருகிறது. நடுக்குப்பம், மீனாம்பாள்புரம், மீர்சாபேட்டை, அயோத்திகுப்பம், நொச்சிக்குப்பம், மாட்டாங்குப்பம், சிவராஜபுரம், ரூதர்புரம், சண்முகபிள்ளை தெரு, ஏகாம்பரம்பிள்ளை தெரு, கணேசபுரம், ரோட்டேரி, நகர் பி.எம் தர்கா, கிருஸ்ணாபேட்டை, டும்பிக்குப்பம், சீனிவாசபுரம், ராம்நகர், ஏனைகுளம், கோகுலம் காலனி, துலுக்கான தோட்டம், செல்லம்மா தோட்டம் உள்ளிட்ட பகுதிகள் கடுமையான தொடர் தாக்குதலுக்குள்ளாகி இருக்கின்றன.\nசூழலியல் போராளி தோழர்.முகிலன் அவர்களை காவல்துறை தனித்து பிரித்துச் சென்று கடுமையாக தாக்கி இருக்கிறது. இந்த அளவுகடந்த வன்முறை மக்கள் உரிமைக்காக போராடுபவர்��ள் மீது திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கிறது.\nஅலங்காநல்லூர் கீதா எனும் பெண் மீது கடுமையான தாக்குதலை காவல்துறை நடத்தி இருக்கிறது.. போராட்டத்தில் பங்கெடுக்காது வீட்டில் இருந்த ஒரு பெண்ணின் மண்டையை காவல்துறை அதிகாரி தாக்கி உடைத்து, அவர் காயம்பட்டு விட்டாரா என்று உறுதிசெய்தபின்னர் காவல்துறை அதிகாரி அங்கிருந்து அகன்றிருக்கிறார்.\nமதுரையில் பாஜக-ஆர்.எஸ்.எஸ் குழுவினால் பணம் கொடுக்கப்பட்டு அனுப்பப்பட்ட கூலிப்படைகள் இந்திய அரசின் கொடியை எரித்திருக்கிறார்கள், அங்கிருந்த மாணவர்களைத் தாக்கி இருக்கிறார்கள். இந்த வன்முறையாளார்களை அங்கிருந்த மாணவர்கள்-இளைஞர்கள் கையும் களவுமாக பிடித்திருந்திருந்தனர். இந்தக் கும்பலும் காவல்துறையின் ஆதரவுடன் செயல்பட்டு இருக்கிறது. மதுரை போன்ற நிகழ்வுகள் கோவை, சென்னை போன்ற இடங்களில் நடத்திட முயற்சித்தனர். ஒரு திட்டமிடப்பட்ட வன்முறையை பாஜக நிகழ்த்துவதை தடுத்த காரணத்தினாலேயே மே 17 இயக்கம் உள்ளிட்ட சனநாயக இயக்கங்களை தேசவிரோத சக்திகள் என்று பாஜக-காவல்துறை கூட்டுக் குழு செய்தியைப் பரப்புகிறது.\nகாவல்துறையின் வன்முறை, ஊடகவியலாளர்கள் மீதும் நிகழ்த்தப்பட்டிருப்பது கடுமையான அதிர்ச்சியை அளிக்கிறது. அரசியல் சாசன உரிமைகளை மதிக்காமலும்,சர்வதேச மனித உரிமை விதிகளை மதிக்காமலும் செயல்பட்டு காவல்துறை ஊடகவியலாளர்களை கடுமையாகத் தாக்கி இருக்கிறது.\nஇந்த வன்முறையில் இருந்து தனது பொறுப்புகளை கைகழுவவும், போராடும் மக்களை குற்றவாளிகளாக மாற்றவும் பொய் வழக்குகளை புனைய ஆரம்பித்திருக்கிறது. குறிப்பாக இந்த வழக்குகளில் இசுலாமியரைப் பிரதான குற்றவாளிகளாக மாற்றும் பணியை பாஜகவின் மதவாத பிரிவினைவாதத் திட்டத்திற்கு உதவியாக காவல் துறை செயல்படுத்துகிறது. பொதுமக்களை குற்றவாளிகளாக்குவதும், அதில் இசுலாமியரை குற்றச்சமூகமாக முன்னிறுத்தும் பணியை செய்யும் தமிழக காவல்துறையின் செயல்பாடு வன்மையான கண்டனத்திற்குரியது.\nசென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பிற பகுதிகளில் காவல்துறை நடத்திய வன்முறைகளை, அதன் ஆதாரங்களை சர்வதேச மனித உரிமை அமைப்புகளுக்கு தெரியப்படுத்தி இருக்கிறோம். காவல்துறையின் இந்த அளவுகடந்த வன்முறை பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. மேலும் சர்வதேச ஊட��ங்களுக்கும் இது தெரியப்படுத்தப்பட்டிருக்கிறது. ஐ.நாவின் மனித உரிமைக்கமிசனுக்கும், அதன் உறுப்பு நாடுகள்- அமைப்புகள், மனித உரிமை ஆர்வலர்கள் ஆகியவற்றிற்கும் இந்த வன்முறை தெரியப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆதாரங்களைக் கண்ட சர்வதேச மனித உரிமை ஆர்வலர்கள் கண்டன அறிக்கையை வெளியிட ஆரம்பித்திருக்கிறார்கள். ஒரு சில அறிக்கைகளை வெளியிடுகிறோம். ஆஸ்திரேலியாவின் மிகப்பிரபலமான பத்திரிக்கையாளர், மனித உரிமைச் செயல்பாட்டாளர் மரியாதைக்குரிய திரு.ட்ரவர் க்ராண்ட் தனது அதிர்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார். ஆசிய நாடுகளின் மனித உரிமை அமைப்புகள், அமெரிக்க நாடுகளின் மனித உரிமை அமைப்புகள் இது குறித்து விரைவில் அறிக்கைகள் வெளியிடுவதாகத் தெரிவித்திருக்கிறார்கள்.\nதிரு.ட்ரவர் க்ராண்ட் அவர்களின் அறிக்கை:\nஇதுவரை காவல் துறையால் கொண்டு செல்லப்பட்ட அப்பாவிப் பொதுமக்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். வழக்கு பதிவு செய்யப்பட்ட மாணவர்கள்-இளைஞர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும். காணாமல் போன இளைஞர்கள் பற்றிய விவரங்களை காவல்துறை வெளியிட வேண்டும். உழைக்கும் ஏழை எளிய மக்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்தும் காவல்துறையின் காட்டுமிராண்டித்தனத்தை உடனடியாக நிறுத்த வேண்டும். இந்தத் தாக்குதலை திட்டமிட்டவர்கள், நடத்தியவர்கள் மீது அரசு சார்பற்ற நடுநிலையான விசாரனையை சர்வதேச உதவியுடன் நடத்தப்பட வேண்டும்.\nஇந்தத் தாக்குதல்களை சனநாயக அமைப்புகள், கட்சிகள், செயல்பாட்டாளர்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்த வன்முறை மீதான தமிழகம் மற்றும் தமிழகத்திற்கு வெளியே இருக்கும் செயல்பாட்டாளர்கள் ஆகியோரின் பங்களிப்புடன் கூடிய மக்கள்சார் விசாரனையை மேற்கொண்டு இந்த வன்முறை செயல்பாட்டை சர்வதேச அளவில் அம்பலப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறோம்.\n- மே பதினேழு இயக்கம்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nசினிமா காட்சிகளைத் தோற்கடிக்��ும் ......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaieruvadi.com/news/news.asp?newsID=4592", "date_download": "2019-02-17T19:31:41Z", "digest": "sha1:QQYE6OZRGJNLLECMIKGDY7TSGD2HHACP", "length": 8337, "nlines": 170, "source_domain": "nellaieruvadi.com", "title": "Photos: Indian worker gets royal farewell by Saudi family for serving 35 years ( Nellai Eruvadi - News )", "raw_content": "\n1. 17-02-2019 காஷ்மீர் தாக்குதலில் பலியான தமிழக வீரர்களின் உடல்கள் அடக்கம் - S Peer Mohamed\n5. 12-12-2018 உர்ஜித் படேல் ராஜினாமா அடிக்கும் அபாய எச்சரிக்கை மணி\n6. 12-12-2018 தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயத் தலைமை அமர்வில், வைகோவின் உணர்ச்சி முழக்கம்\n8. 26-11-2018 கஜா புயல் நிவாரணம் - ஏர்வாடி மக்கள் பங்களிப்பு - S Peer Mohamed\n9. 21-11-2018 வேலைக்காக வெளிநாடு செல்லுபவர்கள் ஜனவரி 2019 முதல் இந்திய அரசின் அனுமதி பெற்று பயணிக்க வேண்டும்\n10. 21-11-2018 கஜா புயல் நிவாரண பணியில் அல் நுஸ்ரத் (நெல்லை ஏர்வாடி) - S Peer Mohamed\n11. 24-10-2018 சபரிமலை: எளிய தேடலில் சுலபமாய் கிடைக்கும் உக்கிரமான 15 உண்மைகள் ... - S Peer Mohamed\n12. 13-10-2018 வரதட்சணை திருமணத்தில் பங்கேற்க மாட்டோம் - ஆவுடையார்பட்டினம் சுன்னத் ஜமாஅத் - S Peer Mohamed\n13. 13-10-2018 உருவத்தை பார்த்து கின்டல் செய்யாதீர்கள். #சகோதரி_தமிழிசை_சவுந்தரராஜன் - S Peer Mohamed\n15. 13-10-2018 தூர்வாரப்பட்ட ஏர்வாடி பீர் குளத்தில் நீர் வரத்து - S Peer Mohamed\n16. 13-10-2018 ஈமானின் இளைஞர்களுக்கான விசேச நிகழ்ச்சி - S Peer Mohamed\n17. 25-05-2018 Video: தூத்துக்குடி எல்லாம் என் அக்கா தங்கடா கேக்க யாருமில்லன்னு நினைச்சீங்களா - S Peer Mohamed\n18. 25-05-2018 Video: தமிழக போலீசை காரித்துப்பும் ராணுவ அதிகாரி - S Peer Mohamed\n19. 25-05-2018 என் மக்கள் நேர்மையானவர்கள் ராணுவ வீரரின் மனக்குமுறல் - S Peer Mohamed\n21. 25-05-2018 மதத்தை விட மனிதமே முக்கியம்- சிறுவனைக் காப்பாற்ற நோன்பை கைவிட்ட இஸ்லாமியர் - S Peer Mohamed\n22. 25-05-2018 ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும்.. தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரி அறிவிப்பு - S Peer Mohamed\n23. 15-05-2018 ஏர்வாடியில் பீர் குளம் தூர்வாருதல் - S Peer Mohamed\n24. 11-05-2018 சிஷ்யனை ஓரம்கட்டிய குரு: மலேசியாவில் 61 ஆண்டுகளுக்குப் பின் ஆட்சி மாற்றம்: மகாதிர் முகமது(வயது92) - S Peer Mohamed\n25. 11-05-2018 தந்தையை இழந்து தவித்த இந்து மாணவியின் கல்விச் செலவை ஏற்ற முஸ்லிம் சமூகத்தினர்: - S Peer Mohamed\n29. 13-04-2018 Videos: கர்நாடகாவில் தமிழனுக்கு கிடைக்கும் மரியாதையை பாருங்கள் #str - S Peer Mohamed\n30. 13-04-2018 Videos: மோடியை மிரள வைத்த தமிழர்கள் உலகளவில் இணையத்தில் நம்பர் 1 #GoBackModi - S Peer Mohamed\n எங்கு ப‌டிக்க‌லாம் பயனுள்ள படிப்புகள் (கல்வி மலர்) மாண‌வ‌ர் கையேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2009/09/district-9-2009.html", "date_download": "2019-02-17T20:52:41Z", "digest": "sha1:NJY7LPZKNA6TAF5GLH5OTFEBX7WVJHA5", "length": 34078, "nlines": 412, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: District-9 (2009)", "raw_content": "\nடிவிடியை சும்மா போட்டு பிரிண்ட் செக் செய்வோம் என்று போட்ட அடுத்த செகண்ட் என்னையும் அறியாமல் படத்துக்குள் இழுத்து சென்றது. District9.\n1982 சவுத் ஆப்பிரிககவில் ஜோகன்ஸ்பெர்கில் ஒரு விண்கலம் வந்து நிற்கிறது.. அதனுள் தலைவனில்லாத, ஆயிரக்கணக்கான, ஏலியன்கள் உடல்நலமில்லாமலும், சத்தில்லமலும் மயங்கி போய் இருக்க, அவர்களை விண்கலத்திலிருந்து கீழிறக்கி, District 9 என்கிற ஒரு அகதிகள் முகாமை ஏற்படுத்துகிறது அரசு. சில ஆயிரங்களில் வந்த ஏலியன்கள் இப்போது பல்கி, பெருகி, 1.5 மில்லியனாக வளர்ந்து ஒரு ஏலியன் ஸ்லம்மாகவே இருக்கிறது\nMNU என்கிற மல்டி நேஷனல் யுனைட்டெட் என்கிற தனியா ராணுவ நிறுவனம்தான் இவர்களை கட்டுபடுத்துகிறது. ஒரு கட்டத்தில் இவர்களையெல்லாம் டிஸ்ட்ரிக்ட் 9லிருந்து புதிதாய் ஊருக்கு வெளியே உருவாக்கப்பட்டுள்ள டிஸ்ட்ரிக்ட் 10க்கு மாற்ற முடிவு செய்கிறது நிறுவனம்.. அதற்காக அவர்களுக்கு எவிக்‌ஷன் நோட்டீஸ் கொடுக்க போகும் ஒரு அதிகாரியாய் பொறுப்பேற்கிறார். விக்கூஸ்..\nஅங்கு ஒவ்வொருவருக்காக எவிக்‌ஷன் நோட்டீஸ் கொடுக்கப் போகும் போது பல ஏலியன்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். அதில் கிரிஸ்டோப்ர் என்று அழைக்கப்படும் ஒரு ஏலியன், இந்த பூமியிலிருந்து தன் தாய் கப்பலை இயக்க பல லிட்டர் விஷய்ங்களீலிருந்து ,சொட்டு சொட்டாய் இருபது வருடங்கள் போராடி தயார் செய்திருந்த விமான எரிபொருளை, விக்கூஸ் கைபற்றுகிறார். அதை ஒரு முறை திறந்து பார்க்கும் போது, அந்த திரவம் அவரின் முகத்தில் பட்டு, அவர் நோய் வாய் படுகிறார். அவரின் உடலில் உள்ள டி.என்.ஏவும், அந்த் திரவமும் கலந்து, கொஞ்சம் கொஞ்சமாய் அவரும் ஒரு ஏலியனாய் மாறுகிறார்.\nமுதல் அவரது கை மட்டும் ஏலியன் போல் உருமாற.. அவரை வைத்து அவரது நிறுவனமே டெஸ்ட் செய்ய ஆரம்பிக்க, அங்கிருந்து தப்பி ஓடி வேறு வழியில்லாமல், டிஸ்ட்ரிக்ட்9ல் ஒளிந்து கொள்கிறார். அப்போது அவருக்கும், கிரிஸ்டோபர் என்று அழைக்கப்படும் ஏலியனுக்கும் நட்பு ஏற்பட்டு, அவரின் மாற்றத்தை தன்னால் மட்டுமே சரி செய்ய முடியும் அதற்கு அந்த திரவம் தேவை என்று கூற, அவரும் ஏலியனும் சேர்ந்து தன் அலுவலகத்திலிருந்து அந்த திரவத்தை கடத்தி வந்து தாய் களத்துடன் இணைக்கும் சிறுகலத்தை கிளப்ப, அந்த கலத்தை ராணுவம் சுட்டு வீழ்த்த, தாய் விண்கலத்திலிருந்து விழுந்த ரோபாட்டும் உயிர்பெற அதனுள் அமர்ந்து ஹீரோவும், ஏலியனும் போராட, கீழே விழுந்த சிறு கலத்தை கிரிஸ்டோபரின் பையன் சின்ன ஏலியன் இயக்கி கிளப்ப, நிசசயமாய் மூன்று வருடஙக்ளுக்குள் தான் திரும்பி வ்ந்து அவனை முழு மனிதனாக்குவேன் என்று சத்தியம் செய்து விட்டு செல்கிறது.\nகிரிச்டொபர்.. தாய் கலத்துடன் இணைந்த சிறு கலம் கிளம்பி செல்ல, நாடே சந்தோசப்பட, டிஸ்ட்ரிக்ட் 9 அங்கிருந்து இடம் பெயர்ந்து டிஸ்ட்ரிக்ட் 10ல் இருக்க, இப்போது அங்கே 2.5மில்லியன் ஏலியன் வாழ்ந்து வருகிறதாய் டீவி செய்திகள் சொல்ல,\nவிக்கூஸ் இறந்து விட்டதாய் அவரின் மனைவியிடம் சொலல்ப்பட, ஆனாலும் அவர் வீட்டில் வைக்கப்பட்டிருக்கும் ரோஜாவை பார்த்து தன் கணவன் இன்னும் இறக்கவில்லை என்றாவது ஒருநாள் திரும்ப வருவான் என்ற நம்பிக்கையுடன் அவள் வாழ, இங்கெ டிஸ்ட்ரிக்ட்10ல் ஒரு ஏலியன் கீழே கிடக்கும் குப்பை சத்தையிலிருந்து ஒரு ரோஜாப்பூ போன்ற விஷயத்தை உருவாக்கி அதை பார்த்து கொண்டிருந்தது.. அது விக்கூஸ்..\nவழக்கமாய் வரும் ஏலியன் படஙக்ள் போல் அல்லாமல், அவர்களுக்கு ஏதும் ஸ்பெஷல் சக்தி ஏதுமில்லாமல். வாழ்விழந்து அகதிகளாய் வாழும் மனிதர்களின் நிலை போன்ற ஒரு வாழ்க்கையை கண் முன்னே நிறுத்தியிருக்கிறார்கள். அகதிகளின் முகாம், அங்கே அவர்களை பயன்படுத்தி சமூக விரோத செயல்கள், மனித மாமிசம், மற்றும் ஏலியன் மாமிசம் சாப்பிடும் மனிதர்கள், அங்கே ஏலியன்களை உபயோகப்படுத்தும் கேங்க்ஸ்ட்ர்கள், மாபியா கும்பல்கள், ஏலியன்களை வைத்து டெஸ்ட் செய்யும் எம்.என்.யூ. என்று குட்டி, குட்டியாய் கதை சொல்கிறார்கள் டாக்குமெண்டரி பாணியில்.\nஏலியன்களின் உருவ அமைப்பு வேண்டுமானால் பயங்கரமாய் இருக்கலாம்.. ஆனால் சிறிது நேரத்துக்கு பிறகு அவர்கள் படத்தின் கேரக்டர்களாகவே மாறி விடுகிறது. ஒரே மாதிரியிருக்கும் ஏலியன்ங்களில் எது கிரிஸ்டோபர் எது வேறு ஏலியன் என்று பிரித்து பார்க்கும் அளவிற்கு ஒன்றிவிடுகிறோம். அவ்வளவு தத்ரூபம்.\nஒளிப்பதிவு, பிண்ணனி இசை, மேக்கிங் என்று வழக்கமான விஷயஙக்ளிலிருந்து மாறுபட முயற்சி செய்திருக்கிறார்கள். ஏலியன்களின் பிரச்சனைகளூடே ஏலியனாய் மாறி கொண்டிருக்கும் மனிதனின் பிரச்சனையும், ஒரு சேர ஓட, உருக்கம்.\nஏலியனை வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்திற்கும் நைஜீரியாவிலிருந்து எதிர்ப்பு கிளம்பியிருக்கிறதாம். படத்தை எடுத்த சோனி நிறுவனம் மன்னிப்பு கேட்க வேண்டும், படத்தை ரிலீஸ் செய்யக்கூடாது என்று.. ஏலியனை வைத்து எடுத்தாலும் பிரச்சனையா.. \nசென்னையில் மாபெரும் பதிவர் சந்திப்பு பதிவை படிக்க இங்கே அழுத்தவும்.\nஉங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..\n** download பண்ணி வச்சு ரொம்ப நாளாச்சு.. இன்னும் பாக்கல..\nஇந்த weekend-ல கண்டிப்பா பாக்குறேன்..\nநான் இந்த படத்தை பத்தி எழுதினப்பவும்.. இதே மாதிரிதான் சங்கர்....\nநீங்க சொன்ன Hang Over பாத்தேன்... நல்லா இருந்துச்சு... இதையும் பாத்திட்டு சொல்றேன்....\nஅடிக்கடி ஹாலிவுட் பட விமர்சனம் போடுங்க பாஸ்... மொக்க டி.வி.டி வாங்குற செலவும் மிச்சம் ஆகும்....\nநல்ல விமர்சனம் கேபிள் சங்கர்.. சினிமா விரும்பிகள் தவறவிடக்கூடாத படம் இது..\nயோ வாய்ஸ் (யோகா) said...\nஜாக்கிசேகர் பதிவுலகத்தில இல்லாத தால் நீங்கள் ஆங்கில படங்களை கையிலெடுத்து விட்டீர்களோ\nநைஜீரியா காரங்களுக்கு ஏன் காண்டு\nஉங்களைப் போல் தான் நானும் பிரிண்ட் எப்படி என பார்க்க ஆரம்பித்து முழுவதும் பார்த்து முடித்தவன்....\n>>ஏலியனை வைத்து எடுத்தாலும் பிரச்சனையா<<\nஹாலிவுட் காரனுங்களுக்கு எப்பவுமே ஏலியன் கோரப் பல்லு, லேசர் ஆயுதம், டெலெபதி கொடூரன். உடனே மிஸ்டர் பிரசிடண்ட் உலகத்துக்கு ஆபத்துன்னு ஓடுவாங்க\nநீண்ட நாட்களுக்குப் பிறகு நல்ல விமர்சனம் ஒன்றை வாசித்தேன்.\nவிமர்சனம் அருமை கேபிள் ஜி.\nடிஸ்கி... ஹி ஹி ஹி.\nரிலீஸ் ஆன உடனே பார்த்த படம் கேபிள். நல்லா எழுதியிருக்கீங்க. இந்த படம் பார்த்த பின் அதுவும் அந்த குட்டி ஏலியனை பார்த்த பின் பட ஆரம்பத்தில் இருந்த ஏலியன் அறுவெருப்பு கடைசியில் இல்லை.\nபார்க்க வேண்டிய படம். நல்ல விமர்சனம் கேபிள்.\nஒரு வேண்டுகோள்- குடைக்குள் மழை படத்தோட டி.வி.டி கிடைக்குமா சில வருடங்களுக்கு முன்பு பார்த்து நான் பிரமித்துப் போன படம்.\nஏலியனை வைத்து எடுத்தாலும் பிரச்சனையா\nவிமர்சனம் நன்றாக இருந்தது,ஷங்கர்,வழக்கம் போலவே.\nஇந்தப் படத்து பேரிலயே நுண்ணரசியல் இருக்கே அதப் பத்தி யாரும் சண்ட போடலயா\nகூட���ய விரைவில் பார்க்குறேன் அண்ணே...\nடிவிடி நல்ல பிரிண்ட் கிடைக்குது கனகு\nஅப்படின்னா உடனே பாருங்க.. ஆமா நீங்க எங்க இருக்கீங்க..\nசில படங்களை பத்தி ஏற்கனவே ஒரு மித் இருக்கும் மக்களுக்கு உள்ள வந்து பாத்தப்புறம் தான் தெரியும்.. அதுனால் கூட இருக்கலாம்\nநிச்சயமா பாரு சுகுமார் நல்லாருக்கு\nஇல்லை தலைவரே.. நான் படங்கள் மட்டுமின்றி கதை, கட்டுரைகள், தமிழ், தெலுங்கு, இந்தி பட விமர்சனஙக்ள் என்று எழுதுவதால் நிறைய படஙக்ள் எழுத முடிவதில்லை\nஅண்ணே.. கற்பனையா ஜோஹன்ஸ் பர்க்கில் இருக்கிற ஆட்கள் மனிதகறி, ஏலியன் கறி சாப்பிட்றதா சொன்னதால..\nஅப்படியா. உங்கல் முதல் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க் நன்றி\nநானு பார்த்தேன்.. லிங்குக்கு நன்றி\nநன்றி உங்கள் முதல் வருகைக்கும், கருத்துக்கும்\nநன்றி.. குடைக்குள் மழை படத்தோட டிவிடி தேடி பார்க்கிறேன்\nஒரு முறை ஆங்கிலத்தில் டிவிடியில் பாருங்கள் சப்டைட்டில் இருக்கும் எனக்கென்னவோ தமிழில் டப் செய்து பார்த்தால் பிடிக்காது.\nமிக்க நன்றி சான்.. எனக்கு சாப்பிட தெரிந்த அளவுக்கு சமைகக் தெரியாது\nநன்றி.. நிச்சயமாய் கலந்து கொள்கிறேன்\n//குடைக்குள் மழை படத்தோட டிவிடி தேடி பார்க்கிறேன்\nநன்றி கேபிள். சில வருடங்களாக லண்டனில் இருக்கிறேன். கூடிய விரைவில் சென்னை வந்து விட வேண்டும். விட மாட்டேங்கிறாங்க. ஆனா வந்திருவேன்.\nஎனக்கும் ரொம்பப் பிடித்த படம்.\nசைன்ஸ் பிக்‌ஷன் என்றாலே அறிமுகம்தான் மிக முக்கியம். அதுவும் இந்தப்படத்தில் கோழிக்கும் நட்டுவாக்காலிக்கும் ஓணானுக்கும் க்ராஸ் செய்தது போன்ற ஒரு உருவம் கொண்ட ஏலியனை அறிமுகம் செய்ய வேண்டும். ஆனால் மிக அனாயசமாக மிக வேகமாக நகரும் முதல் 15 நிமிடப்படம் திரைக்கதை உத்தி அபாரம். ஆரம்பம் மட்டுமல்ல, படம் முழுக்கவே வேகம் வேகம் வேகம்\nடிஸ்ட்ரிக்ட் 6 என்று கூகுளில் தேடிப்பாருங்கள். இதை ஏன் சும்மா சைன்ஸ் பிக்‌ஷண் என்று மட்டும் சொல்லாமல் சோஷியல் பேரடி என்றும் சொல்கிறார்கள் என்பது தெரியவரும்.\nஅனைவரும் அவசியம் பார்க்கவேண்டிய படம்\nஇந்தப்படத்தை முதலில் கன்சீவ் செய்து நாடகமாக எடுத்தவர் தான் நீல். அந்தக்காலத்தில் தென்னாப்பிரிக்காவில் நிறவெறி தலைவிரித்தாடிக்கொண்டிருந்தது. இந்தப்படத்தில் இருக்கும் அரசியல் மெஸேஜ் ஆளை தூக்கிவாரிப்போடக்கூடியது. பல தியேட்டர்களில் வரவேயில்லை. டோரெண்ட்ஸில் R5 DVD பிரதி கிடைக்கிறது (ரீஜன் 5 DVD திருட்டு அதிகம் இருக்கும் பகுதிக்கான சிறப்பு DVD. நம் இந்தியாவும் அதில் தான்வருகிறது. இதில் முக்கியமாக director's cut, making of the movie, போன்ற சிறப்பு அம்சங்கள் ஏதும் இல்லாமல் இருக்கும்).\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nசன், ஜீதமிழ், சுப்ரமணியபுரம் - பின்னணி\n”ஜில்லுனு” ஒரு பதிவர் சந்திப்பு\nதிரு.. திரு.. துறு.. துறு- திரை விமர்சனம்\nசென்னையில் மாபெரும் பதிவர் சந்திப்பு\nமதுரை- தேனி – திரை விமர்சனம்\nகண்ணுக்குள்ளே - திரைப்பட அறிமுகம்.\nசொல்ல சொல்ல இனிக்கும் - திரை விமர்சனம்\nஉன்னை போல் ஒருவன். - திரை விமர்சனம்\nசினிமா வியாபாரம் - 5\nஇந்த கவிஞர்கள் இம்சை தாங்கலையப்பா..\nசிறுகதை பட்டறையும், பல பட்டறைகளும்..\nஈரம் – திரை விமர்சனம்\nஇசையெனும் “ராஜ” வெள்ளம் –4\nமதுரை சம்பவம் – திரை விமர்சனம்\nநினைத்தாலே இனிக்கும் – திரைவிமர்சனம்\nதமிழ் சினிமாவின் 30 நாட்கள் –Aug 09\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2015/07/060715.html", "date_download": "2019-02-17T19:36:56Z", "digest": "sha1:S6RDOUHK332L426L5BDRR5J5XPGDFHHQ", "length": 24541, "nlines": 272, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: கொத்து பரோட்டா -06/07/15", "raw_content": "\nத்ரிஷ்யம் படம் பார்த்துவிட்டு மிரண்டு போய் அதன் பிறகு தெலுங்கு, கன்னடம் திரிஷ்யங்களையும் பார்த்தாயிற்று. எல்லாமே அந்தந்த ஊர்களில் ஹிட். தமிழில் கமல்ஹாசன் என்றதும் அவ்வளவுதான் கமல் படத்த காலி பண்ணிடுவாரு. நடிச்சி, தலையிட்டு கெடுத்துருவாரு என்றெல்லாம் ஒரு பக்கம் பேச்சிருந்தது. அதற்கேற்ப ஒட்டு மீசையுடன் வந்த ட்ரைலரைப் பார்த்ததும், இன்னும் பேச்சு அதிகமானது. நெகட்டிவ் பேச்சுக்கள் அத்தனையும் ஒரு சேர சுழட்டி அடித்திருக்கிறது கமல்ஹாசனின் பாபநாசம். பத்திரிக்கையாள நண்பர் ஒருவர்.. தின்னவேலி பாஷை புரியாது. கமல் படத்துக்கு இப்பல்லாம் ஓப்பனிங் இல்லை. கிறிஸ்டியன் பேமிலியை வேணும்னே இந்துவா மாத்தியிருக்காரு கமலு. எல்லாத்துலேயும் தலையிட்டு கெடுத்திருக்காராம் என்று படம் பார்ப்பதற்கு முன்பே சொல்லிக் கொண்டிருந்தார். இப்படியான எல்லாவிதமான எதிர்புகளையும், எதிர்பார்ப்புகளையும், கமலும், ஜீத்து ஜோசப்பும் உடைத்தெறிந்திருக்கிறார்கள். மோகன்லால் நல்ல நடிகரா கமல் சொதப்பிட்டாரா என்றெல்லாம் பேசுகிறவர்கள் மோகன்லாலின் எத்தனை மொக்கை படங்களை பார்த்திருக்கிறார்கள் என்று கேட்டால் அது தெரியாது. இருவரும் அவரவர் திறமைகளில் சிறந்தவர்கள். அதை கமல் தான் சிறந்தவரென அவர் டர்ன் வரும் போது நிருபித்திருக்கிறார். முக்கியமாய் க்ளைமேக்ஸ் காட்சியில் கமல் கொடுக்கும் ரியாக்‌ஷன்களில் டபுள் சிக்ஸர் அடித்திருக்கிறார். திருஷ்யம் படத்தில் மிகவும் பிடித்த ஒரு விஷயம் இதில் மிஸ்ஸிங் . அது என்னவென்றால் மீனா, மோகன்லாலின் ரொமான்ஸ்..அது மட்டுமே. பாபநாசம். அட்டகாசம்.\nடிஸ்கி: ஆல்ரெடி. இப்படத்தின் பட்ஜெட்டுக்கு சாட்டிலைட், எப்.எம்.எஸ். கடந்த மூன்று நாள் கலெக்‌ஷனெல்லாம் கூட்டிக் கழித்துப் பார்த்தால் சர்பிளஸ்ஸில் தான் இருக்கிறது.\nஎன்ன சொல்வது. இம்மாதிரியான ப்ரான்சீஸ் படங்களின் மேலிருக்கும் ஆர்வம் கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்து கொண்டே வருகிறது. இதில் கொஞ்சம் டைம் மிஷின், முன்னோக்கி, பின்னோக்கி, நடுவாந்திரத்தை நோக்கி என்று பயணப்பட்டிருக்கிறார்கள். அம்மாவும் பையனும் சந்திப்பது, போன்ற சில சுவாரஸ்யங்களைத் தவிர, நிறைய கொட்டாவிகள் நிறைந்த படமாய் அமைந்துவிட்டது. I am old but not obsulute என்று அடிக்கடி ஆர்னால்ட் சொல்லும் பஞ்ச் டையலாக். அதுவே படத்துக்கும்\nகேட்ட மாத்திரத்தில் பிடிக்க ஆரம்பித்து இது வரை பல முறை கேட்டுவிட்டேன். முக்கியமாய் பாடலின் ஆரம்பத்திலும், பிஜியெம்மிலும் வரும் கிட்டத்தட்ட நாதஸ்வர பீல் இசை. வாவ்.. தமிழில் விரைவில் வந்திரும்.\nபேய்ப்பட சீசனில் வந்திருக்கும் இன்னொரு பேய்ப்படமாக இருக்குமோ என்று யோசித்திருந்தேன். கொஞ்சமே கொஞ்சம் விதயாசமான பேய் படம்தான். இறந்து போன தாய் தன் குழந்தையைத் தேடி வரும் கதை. கதை படத்தின் மிகப் பெரிய பலம் ஒளிப்பதிவு. வித்யாசமான ஆங்கிள்களில் ஷாட்கள் அமைத்ததும், அதற்கேற்றார்ப் போல பின்னணியிசையும் கச்சிதம். பேயினால் பாதிக்கப்படும் இரண்டு குழந்தைகளின் நடிப்பும் நன்று. ஆனால் கதை சொன்னதில் தான் ப்ரச்சனை. தன் குழந்தையை அன்பாய் வளர்த்துக் கொண்டிருக்கும் தம்பதிகளிடம் ஏன் பேய் பிரச்சனை செய்ய வேண்டும். தன் குழந்தைக்காக குடும்பமே பிரிந்து இருக்க, ஏன் அம்மா பேய் தன் குழந்தையுடன் சேர அலைய வேண்டும் என்பது போன்ற கேள்விகளால் எமோஷன் குறைவான படமாய் போனது பேபி. அதனால் தான் க்ளைமேக்ஸ் பாதிக்கவேயில்லை. பட வழக்கமான கோர, காமெடி, பேய்களை விட வித்யாசமாய் யோசித்தற்காக வாழ்த்துக்கள்.\nதமிழில் இப்படத்தின் ரைட்ஸை வாங்கி கமல் படம் பண்ணிக் கொண்டிருக்கிறார். ஒரு போதை மருந்து கும்பலுக்கும், அந்த டீமிலிருந்து போதை மருந்தை பிடித்த போலீஸ்காரர்கள். அதை தங்களுடயதாக்கிக் கொள்ள, அதனால் போதை மருந்து டீம் தலைவன் ஹீரோவின் பையனை கடத்திக் கொண்டு போகிறான். தன் பையனை மீட்பதற்காக வேறு வழியில்லாமல் மருந்தை ஒப்படைக்க அவன் நடத்தும் ப்ப்பில் சந்திக்கிறான். அவனை பாலோ செய்யும் இன்னொரு போலீஸ் டீம் அந்த மருந்தை அபேஸ் செய்ய, இல்லாத மருந்தை கொண்டு பையனை மீட்க முயற்சிக்கிறான் நாயகன். அதன் பின்னணியில் வில்லன் அவனிடமிருந்து சரக்கு வாங்கும் கும்பல், நேர்மையான பெண் போலீஸ் அதிகாரி, அவளுடய தில்லாலங்கடி மேலதிகாரி, உடன் துரோகம் செய்யும் நண்பன் என களேபரக்கூட்டாய் அதிரிபுதிரி திரைக்கதைக்கான கேரக்டர்கள். முழுக்க முழுக்க ஒரு பப்பில் நடைபெறும் காட்சிகள். மிகச் சிறந்த ஒளிப்பதிவு. அற்புதமாய் அமைக்கப்பட்ட ஆக்‌ஷன் காட்சிகள் என பரபரக்கிறது படம். நிச்சயம் தமிழில் ஒர் பரபர ஆக்‌ஷன் திரில்லரை கமல் மூலம் எதிர்பார்க்கலாம்.\nமெட்ரோ ரயில் ஆரம்பித்து ரெண்டாவது நாள் இரவு அரும்பாக்கத்திலிருந்து ஆலந்தூர். ஆலந்தூர் டு அரும்பாக்கம். கொஞ்சம் காலியாகவே இருந்தது ஸ்டேஷன். சுத்தமாய் இருந்தது. பெங்களூர் மெட்ரோவில் போட்டோ எடுக்க அனுமதிக்கவில்லை. இங்கே எடுக்கக்கூடாதுன்னுதான் சொன்னாங்க.. எத்தனை பேரை சொல்லி நிறுத்த முடியுமென்று அங்கலாயித்தார் காவலர். மஞ்சள் கோட்டுக்கு பின் நிற்கச் சொல்லி விசிலடித்துக் கொண்டேயிருந்தார்கள். சில ஒழுக்கங்கள் தொடர்ந்து செயல்படுத்த, படுத்தத்தான் வரும். வரணும். சுத்தமாய் இருந்தது ஸ்டேஷன்கள். ஆலந்தூர் கொஞ்சம் பெருசாய். ரோகிணி, ஜோதி, உதயமிற்கு போகணுமென்றால் வாசலிலேயே போய் நிற்கலாம். ஆங்காங்கே வழி சொல்ல ஆள் வைத்திருந்தார்கள். பார்த்ததில் மோசமாய் இருந்தது கழிவறைகள் தான். மிக சின்னதாய், தண்ணீர் தேங்கி, ஆலந்தூரில் இருந்த மாதிரியில்லாமல் அரும்பாக்கத்தில் கொஞ்சம் தேட வேண்டியிருந்தது. டிக்கெட் விலை கொஞ்சம் அதிகம் தான்.\nஎவனோ ஒருத்தன்/ர்/ அனுப்புன ஸ்பேமினால என்னால மூணு நாளைக்கு ஆரோடும் லைக் போட்டு புழங்க முடியாதுன்னு எப்.பி ஓனர் சொல்லிட்டாரு. நியாயமாரே.. இத கேட்க ஆருமில்லையா\nவாட்ஸப்பில் வரும் ஹெல்மெட் தேவையில்லை என்ற முதல்வர் அறிவிப்பை நாம் நம்புவது கூட ஓகே நேற்று ஒரு பத்திரிக்கையாளர் நம்பி சொன்னாரு.\nவாவ்... நோ.. கம்பேரிசன். க்ளைமேக்ஸ் காட்சி ஒன்று போதும் அட்டகாசம் ‪#‎பாபநாசம்‬\nமுன் முடிவோடு பேசுகிறவர்கள். ஒத்துக் கொள்ள விழைகிறவர்கள், மறுக்கிறவர்களை காயப்படுத்த முயற்சிக்கிறார்கள்.அது முடியாது என்று புரியாமலேயே\nஎம்.ஆர்.பில எல்மெட் விக்கலைன்னா புகார் தர நம்பர் தந்திருக்காங்கலாம். இவங்க கடைடாஸ்மாக்லேயே எம்.ஆர்.பில கொடுக்குற்தில்லை.போனை எடுத்திட்டாலும்\nஇந்த வருஷம் ஹெல்மெட் வேண்டியிருக்கும்னு போன வருஷமே யோசிச்சு, விலையில்லா ஹெல்மெட்டை எனக்கு அன்பளித்தற்கும், அநியாய புது ஹெல்மெட் கொள்ளையிலிருந்து தப்ப வைத்ததற்கும் அண்ணன் Venkat Subha விற்கு என் அன்பும் நன்றியும். :))\nநல்ல பெயரெடுத்தால் காசு வருவதில்லை. காசு வந்தால் நல்ல பெயரெடுக்க முடியவில்லை\nதீபாவளி பட்டாசு போல குவியலாய் போடப்பட்டிருக்கிறது ஹெல்மெட்டுகள். பக்கத்திலேயே போலீஸ் செக் போஸ்ட் வேறு யாருக்கும் பில் இல்லை. கேட்க ஆளில்லை\nLabels: Terminator, கொத்து பரோட்டா, தூங்காவனம், பாபநாசம்\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nகொத்து பரோட்டா - 27/07/15\nகொத்து பரோட்டா - 20/07/15\nகொத்து பரோட்டா - 13/07/16\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆ��் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/51261-vijayakanth-request-to-release-7-person-include-perarivalan.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-02-17T19:32:47Z", "digest": "sha1:MWAPFTP7ISA7T32VD2UZKOVBVGF7MNVG", "length": 10599, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யுங்கள் - விஜயகாந்த் | Vijayakanth request to release 7 person include Perarivalan", "raw_content": "\nடெல்லி அர்பித் பேலஸ் ஓட்டல் தீ விபத்தில் 17பேர் உயிரிழந்த சம்பவத்தில், தலைமறைவாக இருந்த ஓட்டல் உரிமையாளர் ராகேஷ் கோயலை கைது செய்தது டெல்லி குற்றப்பிரிவு போலீஸ்\nகோவை: செட்டிபாளையத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்; ஜல்லிக்கட்டில் 700க்கும் மேற்பட்ட காளைகள், 600க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.28 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.57 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nபுல்வாமா தாக்குதலை தொடர்ந்து டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது\nதமிழகத்தில் மார்ச் 10ம் தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும்\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதில் சொல்லியே ஆக வேண்டும்; சரியான, உறுதியான பதிலடி கொடுக்கப்படும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யுங்கள் - விஜயகாந்த்\nராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிக்க வேண்டுமென தேமுதிக தலைவர் வி‌ஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்டதை என்றைக்கும், யாராலும் ஏற்றுக்கொள்ளமுடியாது என்றாலும், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் பல ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து விட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேரையும் விடுவிக்கும் விவகாரத்தில், இன்னும் காலம் தாழ்த்தி அரசியல்‌ நடத்தாமல் நல்ல முடிவை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.\n7 பேரும் பல ஆண்டுகள் சிறைத்தண்��டனை அனுபவித்ததைக் கருத்தில் ‌கொண்டு, அவர்களை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகளும், தமிழக ஆளுநரும் மேற்கொள்ள வேண்டும் என விஜயாகாந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.\n15 வயதில் ஓடிப்போன சிறுவன் - 7 வருடத்திற்கு பின் ஃபேஸ்புக்கால் கண்டுபிடிப்பு\nவிவசாய விழிப்புணர்வு : புதுமண தம்பதியின் அசத்தல் பயணம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“7 பேர் விடுதலையில் ஆளுநர் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” : அற்புதம்மாள்\nவிரைவில் கூட்டணி குறித்து அறிவிப்பு வெளியாகும் - பிரேமலதா விஜயகாந்த்\n“வசந்தகுமார் உயிரிழந்துவிட்டார். நாங்கள் எங்கள் ஹீரோவை இழந்துவிட்டோம்”- சோகத்தில் கிராமத்தினர்..\nசிகிச்சை முடிந்து சென்னை திரும்பினார் விஜயகாந்த்..\nதூத்துக்குடியில் தலை துண்டிக்கப்பட்டு திருநங்கை கொலை..\nதுணை நடிகை தற்கொலை வழக்கில் காதலனுக்கு சிறை\nசென்னையில் துணை நடிகை தூக்கிட்டு தற்கொலை - வாட்ஸ் அப்பில் வாக்குமூலம்\nநாளை மறுநாள் சென்னை திரும்புகிறார் விஜயகாந்த்\nகாதல் தோல்வியால் ஆயுதப்படை காவலர் தூக்கிட்டு தற்கொலை\nபுல்வாமா தாக்குதல் எதிரொலி : மும்பையில் இம்ரான் கான் புகைப்படம் மறைப்பு\nசிஆர்பிஎஃப் வீரரின் இறுதி சடங்கில் செல்ஃபி எடுத்த மத்திய அமைச்சர்\n“40 வீரர்கள் இழப்பு என் இதயத்தில் தீயாக எரிகிறது” - பிரதமர் மோடி\n“போலிகளை பரப்பாதீர்கள்” - நெட்டிசன்களுக்கு சி.ஆர்.பி.எஃப் வேண்டுகோள்\nதமிழக அரசு அதிகாரிகளுக்கு 2 மில்லியன் டாலர் லஞ்சம் : ஐ.டி நிறுவன நிர்வாகிகள் மீது குற்றச்சாட்டு\nமீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா உரி முதல் புலவாமா வரை \nஅடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா\nரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா \n எல்லை மீறுகின்றனவா 'வெப் சீரிஸ்'\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n15 வயதில் ஓடிப்போன சிறுவன் - 7 வருடத்திற்கு பின் ஃபேஸ்புக்கால் கண்டுபிடிப்பு\nவிவசாய விழிப்புணர்வு : புதுமண தம்பதியின் அசத்தல் பயணம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/devotional/news/36970-today-s-spiritual-thought.html", "date_download": "2019-02-17T21:31:53Z", "digest": "sha1:CY3YFS4EHTGORETXKKEMHCMO3BFNM5ER", "length": 8231, "nlines": 120, "source_domain": "www.newstm.in", "title": "தினம் ஒரு ஆன்மீக சிந்தனை: நவகிரகங்களை எந்த எண்ணிக்கையில் சுற்றுவது? | today's spiritual thought", "raw_content": "\nபுல்வாமா தாக்குதலுக்கு வங்கதேச பிரதமர் கடும் கண்டனம்; தீவிரவாதத்தை அழிக்க துணை நிற்போம் எனவும் உறுதி\nகாங்கிரஸ் சிந்திக்க அறுபது ஆண்டுகள் போதாதா\n40 வீரர்கள் வீரமணரம்: பாலிவுட் நடிகர்கள் இரங்கல்\nபப்ஜி விளையாட முடியாத கோபத்தில் மச்சானை கத்தியால் குத்திய மணமகன் \nராணுவத்துக்கு எதிராக கருத்து பதிவிட்டோரின் வேலைக்கு \"ஆப்பு\" வைத்த தமிழக இளைஞர்கள்\nதினம் ஒரு ஆன்மீக சிந்தனை: நவகிரகங்களை எந்த எண்ணிக்கையில் சுற்றுவது\nஇந்த உலகத்தினை இயங்கச் செய்வது நவகோள்கள் தான்.ஜாதகத்தில் ஏற்படும் தோஷங்களுக்கு பரிகாரமாக நவகிரக தலங்களுக்கு சென்று வழிபடவும்,கோவில்களில் விளக்கு ஏற்றவும் சொல்வார்கள். ஆனால் எந்த கிரகத்தை எத்தனை முறை சுற்ற வேண்டும் என்பதில் நிறைய பேருக்கு குழப்பங்கள் உண்டு. எந்த கிரகத்தை எத்தனை முறை சுற்றினால் பலன் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.\nகோள்களின் நாயகரான சூரிய பகவனை 10 சுற்றுகள் சுற்ற வேண்டும்.\nசந்திர பகவானை 11 சுற்றுகளும், செவ்வாய் பகவானை 9 சுற்றுகளும் சுற்ற வேண்டும்.\nபுத பகவானை 5, 12, 23 சுற்றுகள் சுற்றலாம்.\nவியாழ பகவானை 3, 12, 21 சுற்றுகள் சுற்றுவதால் பலன் அதிகம்.\nசுக்கிர பகவானை 6 சுற்றுகள் சுற்ற வேண்டும்.\nசனி பகவானை 8 சுற்றுகள் சுற்றுவதால் அவரின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கலாம்.\nராகு பகவானை 4 சுற்றுகளும், கேது பகவானை 9 சுற்றுகளும் சுற்ற வேண்டும் என்கிறார்கள் ஆன்மீகப் பெரியோர்கள்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஆன்மீகத்தை அழித்தால் அகிலமும் அழியும்...\nநவக்கிரக திருக்கோயிலுக்கு ஒரு முறை சென்றால் போதும்....\nநவகிரகங்களினால் பாதிப்பா... ருத்ராட்சம் அணியுங்கள் (பாகம் 1)\nநல்ல குடும்பத்து பெண்கள் சபரிமலைக்கு வர நினைக்கமாட்டார்கள்: பிரபல பக்தி பாடகர்\n1. ரூ.2,000 நிதியுதவி பெறுவது எப்படி\n2. 10 ரூபாய்க்கு சேலை - கடையில் அலையென குவிந்த பெண்கள்\n3. இனிமேல் ரேஷன் கடைகளில் பயோ-மெட்ரிக் முறை தான்\n4. மீண்டும் காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்: ராணுவ மேஜர் வீர மரணம்\n5. தங்கம் விலையில் அ��ிரடி மாற்றம் நேற்று ஒரே நாளில் ரூ.224 அதிகரிப்பு\n6. வங்கிக்கு செல்லாமலே எஸ்.பி.ஐ இன்டர்நெட் பேங்கிங் வசதியை பெறுவது எப்படி\n7. பான் கார்டு... அவசியம் அறிய வேண்டிய தகவல்கள்...\nராணுவத்துக்கு எதிராக கருத்து பதிவிட்டோரின் வேலைக்கு \"ஆப்பு\" வைத்த தமிழக இளைஞர்கள்\nகட்டுப்பாட்டை இழந்த ரஷ்யாவின் விண்வெளி தொலைநோக்கி\nசவுதி இளவரசர் இன்று பாகிஸ்தான் பயணம்\nஇனிமேல் ரேஷன் கடைகளில் பயோ-மெட்ரிக் முறை தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/06/blog-post_690.html", "date_download": "2019-02-17T20:01:11Z", "digest": "sha1:3WYZN72FBCE4TBP3IHJFEHGZOD6DD4YU", "length": 5352, "nlines": 52, "source_domain": "www.sonakar.com", "title": "இலங்கையில் வெள்ளியன்று 'நோன்பு': தீர்மானத்தில் மாற்றமில்லை! - sonakar.com", "raw_content": "\nHome NEWS இலங்கையில் வெள்ளியன்று 'நோன்பு': தீர்மானத்தில் மாற்றமில்லை\nஇலங்கையில் வெள்ளியன்று 'நோன்பு': தீர்மானத்தில் மாற்றமில்லை\nஇலங்கையில் ஏலவே அறிவித்தபடி வெள்ளியன்று நோன்பு தொடரும் என உறுதிப்படுத்தியுள்ளது இலங்கை பிறைக்குழு.\nஅக்கரைப்பற்று, நீர்கொழும்பு மற்றும் மன்னாரில் பிறை தென்பட்டதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து மீண்டும் இன்றிரவு கூடிய பிறைக்குழு இது குறித்து ஆராய்ந்த நிலையில், தற்போது முடிவில் மாற்றமில்லையென அறிவித்துள்ளது.\nபிறைச் சாட்சியங்களை ஐயமற ஏற்றுக்கொள்ளாத முடியாத சூழலில் இம்முடிவு எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, ஐரோப்பா, மத்திய கிழக்கு, தூர கிழக்கு நாடுகளிலும் நாளை வெள்ளிக்கிழமை பெருநாள் கொண்டாடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்��ூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaarakam.com/2018/07/28/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3/", "date_download": "2019-02-17T20:12:41Z", "digest": "sha1:FPFHWWGVAZP6OA45N64LGESHOBMMLSJN", "length": 9517, "nlines": 76, "source_domain": "www.thaarakam.com", "title": "யாழ்ப்பாணத்தில் வாள் கும்பல் அட்டகாசம், தாமதமாக சென்று படம் பிடித்த சரவணன் - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம்", "raw_content": "\nயாழ்ப்பாணத்தில் வாள் கும்பல் அட்டகாசம், தாமதமாக சென்று படம் பிடித்த சரவணன்\nவடதமிழீழம், யாழ்ப்பாணம் சண்டிலிப்பாயில் முகத்தை துணியினால் மூடிய வாள் வெட்டு கும்பலொன்று சாகவாசமாக போவோர் வருவோர் அனைவரையும் அச்சுறுத்தியது\nவீதியால் சென்ற வாகனங்களையும் முகமூடி ரௌடிகள் அடித்து நொறுக்கினார்கள். மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞனை மடக்கிப்பிடித்து- “உயிர் வேண்டுமெனில் ஓடு எனக் கூறி, பைக் பறித்து அவரை நடையில் அனுப்பினர்.\nசண்டிலிப்பாய் இரட்டையபுரம் வைரவர் கோவிலை அண்மித்த பகுதி, ஆலங்குளாய், கல்வளை, சண்டிலிப்பாய் வடக்கு போன்ற இடங்களில் நடந்தது. நேற்றிரவு 9 மணியளவில் முகத்தை கறுப்பு துணியால் மூடிக்கட்டியபடி 8 மோட்டார்சைக்கிளில் வந்த பத்துக்கும் அதிகமான ரௌடிகளே இந்த அட்டகாசத்தில் ஈடுபட்டனர்.\nவாள்களுடனும் மது போதையிலும் நடமாடிய ரௌடிகளை கண்டு மக்கள் அச்சத்துடன் சிதறி ஓடினார்கள். வாகனங்களை கைவிட்டு ஓடியவர்களின் வாகனங்களை அடித்து நொறுக்கினார்கள். நீண்டநேரமாக ரௌடிகள் அங்கு அட்டகாசத்தில் ஈடுபட்டனர்.\nரௌடிகளின் அட்டகாசம் செய்துவிட்டு போன பின்னர் அங்கு வந்தார் சரவணபவன் எம்.பி. அவரது உதவியாளர்கள் அவரை பல கோணங்களிலும் புகைப்படம் எடுத்தனர். அந்தப்ப படங்கள் சம்பவ இடத்திற்கு சரவணன் உடன் விரைவு என்ற தலைப்புடன் இன்று அவரது பத்திரிகையில் வருவதற்கான வாய்ப்பு அதிமாக உள்ளது.\n2009 ஆம் ஆண்டுவரை மனிதப்பேய்களாக தமிழர்களின் உயிர்குடித்த சிங்கள இனவாத அரசின் இராணுவமும் கூலிக்குழுக்களும் தமிழர்களின் பாதுகாப்புக் கவசமாக விளங்கிய தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட பின்னர் வேறு பல வடிவங்களில் தமிழ் மக்களை இனப்படுகொலையிற்கு உள்ளாக்கி வருகின்றது. முதலில் கிறீஸ் பூதங்களாகவும் பின்னர் குற்றச்செயல் புரியக்கூடிய வாள்வெட்டுக்குழு, போதைபொருள் விற்பனைக்குழு மற்றும் ஆட்கடத்தல் குழு என பல வடிவங்களில் தமிழ் மக்களை உளவியல் ரீதியில் நிம்மதியின்றி பாதுகாப்பற்ற அடிமை வாழ்வினை உணரக்கூடிய முறையில் நன்கு திட்டமிட்ட முறையில் சிங்கள இனவாத அரசு தனது அடக்கு முறையினை பிரயோகித்து வருகின்றது. இவ்வாறான இனவழிப்பு நிலையிலிருந்து மீளவேண்டுமானால் இதற்கான மாற்றுவழிகளை தமிழ்மக்களே சிந்தித்து நடைமுறைப்படுத்தவேண்டும்.\nமீண்டும் கிறீஸ் பூதம் அச்சுறுத்தல்\nஎன்னை திட்டமிட்டு அழிக்கிறார்கள்: குற்றம் சாட்டும் மகிந்த\nபுதுக்குடியிருப்பில் தொடர் திருட்டு மக்கள் அச்சத்தில்\nசாவகச்சேரியில் ரயில் மோதி ஒருவர் படுகாயம்\n13 மற்றும் 8 வயதுடைய சிறுவர்கள் இருவர் கடத்தல்: கிராமத்தில் பரபரப்பு\nதமிழீழ விடுதலை புலிகளின் முன்னாள் மகளீர் பிரிவு பொறுப்பாளர் ஒருவர் உட்பட 8 பேர் கைது\n10 ஆம் ஆண்டு நினைவில்\nஉழைப்பையே உயிராக்கி மலையானவன் லெப். கேணல் தவம்.\nவேவுப்பணியில் மணலாற்றுக் காடுகளில் போராளிகள் \nதேசியத் தலைவருக்கு தோளோடு தோளாய் நின்ற லெப். கேணல் பொன்னம்மான்\nமுள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 10வது ஆண்டு பேரணிக்கான கலந்தாய்வு.\nவன்னிமயில்” விருதுக்கான போட்டி 2019\nபட்டப்போட்டியும் தமிழர் பாரம்பரிய விளையாட்டு விழாவும் \nமுல்கவுஸ் அன்புத்தமிழ் கழகத்தின் தமிழ்பாடசாலை நடாத்தும் தமிழ்திறன்…\nபாரிசில் இருந்து ஜெனிவா நோக்கி…\n சிங்கள பௌத்த பேரினவாதத்தின் (சு)தந்திர தின…\nவீரமறவர்களின் வீரவணக்க நிகழ்வு -லண்டன்\n© 2019 - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%85%E0%AE%B2%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%85/", "date_download": "2019-02-17T20:33:27Z", "digest": "sha1:MBYVDCX4CIGSVQBYETCPGWI6YYQF6EFT", "length": 8127, "nlines": 64, "source_domain": "athavannews.com", "title": "அலரிமாளிகைக்கு முன்பாக அமைதியின்மை! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nரணில் நாட்டைக் காட்டிக் கொடுத்துவிட்டார்: மஹிந்த\nதேர்தல் பிற்போடப்பட்டமைக்கு வருத்தம் தெரிவித்தார் தேர்தல் ஆணையத்தலைவர்\nமோடியை நாளை சந்திக்கின்றார் ஆர்ஜென்டீன ஜனாதிபதி\nதுரையப்பா விளையாட்டரங்கின் பெயரை மாற்றுவது கண்டனத்திற்குரியது: சீ.வி.கே.சிவஞானம்\nதமிழ்த் தலைமைகள்தான் தமிழர்களின் அழிவிற்கு காரணம்: வரதராஜப் பெருமாள்\nஐக்கிய தேசிய கட்சியினர் தற்போது நிலைகொண்டுள்ள அலரிமாளிகைக்கு முன்பாக அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது அலுவலக செய்தியாளர் தெரிவித்தார்.\nஇன்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தின் போது தமக்கு 118 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சடி சில்வா தெரிவித்திருந்தார்.\nஇந்தநிலையில் தற்போது அலரிமாளிகைக்கு முன்பாக கூடியுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்கள் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவாக கோஷமெழுப்பி வருவதாகவும், இதன்காரணமாக அங்கு அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாகவும் அங்கிருக்கும் எமது அலுவலக செய்தியாளர் தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nமைத்திரி தம்முடன் இணைந்தமைக்கான காரணத்தை வெளியிட்டார் மஹிந்தர்\nஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து பயணிக்க முடியாது என்பதை விளங்கிக் கொண்டதாலேயே ஜனாதிபதி தன்னுடன் இணைந\nகோட்டா வேட்பாளரானாலும் அச்சம் இல்லை – ஐ.தே.க\nஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஷ நியமிக்கப்பட்டால் கூட அது ஐக்கிய தேசிய கட்சிக்கு சவாலாக இருக்கப\nசுதந்திரக்கட்சி – மொட்டு கட்சிக்குள் முரண்பாடு இல்லை: மஹிந்த\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சிகுள்ளோ அல்லது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்குள்ளேயோ எந்தவித முரண்பாடுகளும் இல்\nநாட்டில் தற்போது இனப்பிரச்சினையோ பிரதேச பிரச்சினையோ இல்லை – பாலித ரங்கேபண்டார\nநாட்டில் தற்போது இனப்பிரச்சினையோ பிரதேச பிரச்சினையோ இல்லை என ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்\nமைத்திரியும், ரணிலும் இணைந்தால் மாத்திரமே அபிவிருத்தி – இராதாகிருஸ்ணன���\nஜனாதிபதியும், பிரதமரும் இணைந்து செயற்பட்டால் மாத்திரமே நாட்டின் அபிவிருத்தியை முன்னெடுத்து செல்ல முட\nஎட்மன்டன் பகுதியில் விபத்து – மயிரிழையில் உயிர் தப்பிய சாரதிகள்\nவிக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் குறைவு: பயிர்ச்செய்கை பாதிப்பு\nதமிழர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிகளை பிரதமர் ஏற்றுக்கொண்டுள்ளார்: சிறிதரன்\nயாழில் இரு சகோதரர்கள் கடத்தல்: பொலிஸில் முறைப்பாடு\nயாழ். கொடிகாமம் பகுதியில் ரயில் மோதி ஒருவர் படுகாயம்\n‘யெலோ வெஸ்ட்’ அமைப்பினர் 14ஆவது வாரமாகவும் ஆர்ப்பாட்டம்\nகொழும்பில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் படுகாயம்\nகூட்டு ஒப்பந்தத்திற்கு எதிராக ஹற்றனில் ஆர்ப்பாட்டம்\nஜனாதிபதித் தேர்தலில் தனி வேட்பாளரை களமிறக்குவோம்: விஜித ஹேரத்\nகுசல் பெரேரா பதிவு செய்த சாதனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/72595.html", "date_download": "2019-02-17T20:29:56Z", "digest": "sha1:CMONPVJE4UZTEHSSBGAX3KC42JZ42PG5", "length": 7080, "nlines": 87, "source_domain": "cinema.athirady.com", "title": "நல்ல படைப்புகளை உருவாக்க போராட வேண்டியது இருக்கிறது: தங்கர்பச்சான்..!! : Athirady Cinema News", "raw_content": "\nநல்ல படைப்புகளை உருவாக்க போராட வேண்டியது இருக்கிறது: தங்கர்பச்சான்..\nஇயக்குனர் மீரா கதிரவனின் 2-வது படம் ‘விழித்திரு’. இந்த படத்தை பார்த்த இயக்குனர் தங்கர்பச்சான் இப்படம் பற்றி கூறுகிறார்…\n“என்னுடன் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் மீரா கதிரவன். அவர் இயக்கத்தில் 2-வது படமாக வெளியாகி இருக்கும் படம் ‘விழித்திரு’. இது பல இன்னல்களை கடந்து வந்து இருக்கிறது.\nஇந்த படைப்பாளர்களுக்கு தயாரிப்பாளர்கள் கிடைப்பதில்லை. கள்வர்களின் காலமாக மாறிவிட்ட இந்த நாட்டில் வட்டிக்கு கடன் வாங்கி, பல்வேறு அவமானங்களை சகித்துக் கொண்டு நல்ல படைப்புகளை உருவாக்க போராட வேண்டியது இருக்கிறது. அப்படித்தான் மீரா கதிரவனும் தயாரிப்பாளராக வேண்டியது இருக்கிறது.\nபடம் சரியில்லை என்று சொன்னாலும், எது சரியில்லை என்பதை பார்ப்பதற்காகவே மக்கள் மசாலா நடிகர்களின் படங்களை பார்க்கிறார்கள். நூறு கோடி, இருநூறு கோடி என்று அள்ளிக் கொடுக்கிறார்கள். அதுபோன்ற நடிகர் இல்லாத படங்கள் எவ்வளவு சிறப்பாக இருக்கிறது என்று எத்தனை பேர் சொன்னாலும் அதை காதில் வாங்கிக் கொள்வது இல்லை. இதனாலேயே இந்த சமூகத்துக்கு பங்களிக்க வேண்டிய சிறந்த கலைஞர்கள் காணாமல் போய் விடுகிறார்கள்.\nஇது திரைப்படத்தில் மட்டுமல்ல, அரசியலிலும் தொடர்கிறது. இனியும் இப்படிப்பட்ட தவறுகளுக்கு தமிழ் சமூகம் இடம் தரக்கூடாது. புதிய பாணியில் சலிப்பு தட்டாமல் படமாக்கப்பட்டுள்ள ‘விழித்திரு’ படத்துக்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும். நல்ல படைப்பாளியான மீராகதிரவன் படம் மக்கள் ஆதரவுடன் வெற்றி பேற வேண்டும்’ என்றார்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன்..\nஆரியின் அடுத்த படம் எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்.\nதணிக்கை செய்யப்பட்ட எனை நோக்கி பாயும் தோட்டா..\nஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல – சாயிஷா தாயார் பேட்டி..\nவேறு ஒருவருடன் டேட்டிங் – அனுஷ்கா பற்றி பரவும் புது கிசுகிசு..\nமீண்டும் நடிக்க வருவேன் – சமீரா ரெட்டி..\nஜெயலலிதா வாழ்க்கைத் தொடரில் சசிகலாவாக நடிக்கும் பிரபல நடிகை..\nதல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்..\nகண்டிப்பாக காதல் திருமணம் தான் செய்வேன் – நடிகர் ஜெய் பேட்டி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/72672.html", "date_download": "2019-02-17T20:39:21Z", "digest": "sha1:Q47JSCWRNWDFCOVQFJJCKS7X4544PZIA", "length": 5910, "nlines": 85, "source_domain": "cinema.athirady.com", "title": "19 வயது மாணவி இசையில் உருவாகி இருக்கும் ஆண்டனி..!! : Athirady Cinema News", "raw_content": "\n19 வயது மாணவி இசையில் உருவாகி இருக்கும் ஆண்டனி..\nஆண்டனி புரொடக்‌ஷன் நிறுவனம் தயாரிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘ஆண்டனி’. அறிமுக இயக்குனர் குட்டிக் குமார் இயக்கும் இப்படத்தில் ‘சண்டக் கோழி’ புகழ் லால் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இளம் புதுமுகங்களை கொண்டு உருவாகியுள்ள ஆண்டனி படத்தின், பர்ஸ்ட் லுக், சிங்கிள் ட்ராக் மற்றும் டீசரை இயக்குனர் பா.ரஞ்சித் டுவிட்டரில் வெளியிட்டார்.\nசினிமா ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்த ஆண்டனி படத்தின் டீசர் யூ- டியூபில் டிரென்ட் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது. சகாப்தம் படைத்த வில்லன் நடிகரான ரகுவரனுக்கு மரியாதை செலுத்தும் விதமாக உருவாகியுள்ளது. மியூசிக் எமோஷன் திரில்லரான உருவாகியுள்ள ஆண்டனி படத்திற்கு 19 வயது மா���வி சிவாத்மிகா இசையமைத்துள்ளார்.\nதென்னிந்திய சினிமா வரலாற்றில் 19 வயது பெண் ஒரு படத்திற்கு இசையமைத்திருப்பது இதுவே முதன் முறையாகும். தமிழ் சினிமாவை ‘ஆண்டனி’ அடுத்த நிலை தரத்திற்கு எடுத்து செல்லும் படமாக இருக்கும் என்று படத்தின் இயக்குனர் கூறியுள்ளார்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன்..\nஆரியின் அடுத்த படம் எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்.\nதணிக்கை செய்யப்பட்ட எனை நோக்கி பாயும் தோட்டா..\nஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல – சாயிஷா தாயார் பேட்டி..\nவேறு ஒருவருடன் டேட்டிங் – அனுஷ்கா பற்றி பரவும் புது கிசுகிசு..\nமீண்டும் நடிக்க வருவேன் – சமீரா ரெட்டி..\nஜெயலலிதா வாழ்க்கைத் தொடரில் சசிகலாவாக நடிக்கும் பிரபல நடிகை..\nதல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்..\nகண்டிப்பாக காதல் திருமணம் தான் செய்வேன் – நடிகர் ஜெய் பேட்டி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivantv.com/videogallery/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-9%E0%AE%AE%E0%AF%8D-2/", "date_download": "2019-02-17T19:56:36Z", "digest": "sha1:HBAJR4D4AWWX5XIQPEP6IHXR25VFCGJ6", "length": 12510, "nlines": 179, "source_domain": "sivantv.com", "title": "புங்குடுதீவு கிழக்கு 9ம் வட்டாரம் வல்லன் இலுப்பை நின்ற நாச்சிமார் என வழங்கும் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் திருக்கோவில் திருக்கல்யாணம் 14.09.2018 | Sivan TV", "raw_content": "\nHome புங்குடுதீவு கிழக்கு 9ம் வட்டாரம் வல்லன் இலுப்பை நின்ற நாச்சிமார் என வழங்கும் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் திருக்கோவில் திருக்கல்யாணம் 14.09.2018\nபுங்குடுதீவு கிழக்கு 9ம் வட்டாரம் வல்லன் இலுப்பை நின்ற நாச்சிமார் என வழங்கும் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் திருக்கோவில் திருக்கல்யாணம் 14.09.2018\nபுங்குடுதீவு கிழக்கு 9ம் வட்டாரம�..\nமாதகல் - நுணசை - கூடல்விளாத்தி அரு�..\nஏழாலை - அத்தியடி அருள்மிகு விநாயக�..\nவடகோவை - கேணியடி ஸ்ரீ ஆதிவைரவர் சு..\nஇணுவில் காரைக்கால் ஸ்ரீ விசாலாட்..\nதெல்லிப்பழை துர்க்கை அம்மன் கோவி..\nசிலப்பதிகார முத்தமிழ் விழா இரண்ட..\nஇணுவில் காரைக்கால் ஸ்ரீ விசாலாட்..\nசிலப்பதிகார முத்தமிழ் விழா இரண்ட..\nசிலப்பதிகார முத்தமிழ் விழா முதலா..\nசிலப்பதிகார முத்தமிழ் விழா முதலா..\nஇணுவில் கந்தசுவாமி கோவில் தைப்பூ..\nபுங்குடுதீவு 9ம் வட்டாரம் – வல்லன�..\nஏழாலை வசந்தநாகபூசணி அம்பாள் திரு..\nநவாலி திருவருள்மிகு அட்டகிரி கந்..\nபுங்குடுதீவு - ஊரதீவு - 7ம் வட்டாரம�..\nஏழாலை வசந்தநாகபூசணி அம்பாள் திரு..\nஏழாலை வசந்தநாகபூசணி அம்பாள் திரு..\nபுங்குடுதீவு 9ம் வட்டாரம் - வல்லன்..\nபுங்குடுதீவு 9ம் வட்டாரம் - வல்லன்..\nஏழாலை வசந்தநாகபூசணி அம்பாள் திரு..\nலஷ்மி நுன்கலை மன்றம் (சிட்னி அவுஸ..\nஇணுவில் - மருதனார்மடம் ஸ்ரீ சுந்த�..\nமார்கழித் திங்கள் விழா 01.01.2019\nகோண்டாவில் ஈழத்துச் சபரிமலை சபரீ..\nகோண்டாவில் ஈழத்துச் சபரிமலை சபரீ..\nகோண்டாவில் ஈழத்துச் சபரிமலை சபரீ..\nகாரைநகர்- ஈழத்துச் சிதம்பரம் திண�..\nஆவரங்கால் பர்வதவர்த்தனி அம்மை சம..\nஇணுவில் காரைக்கால் சிவன் கோவில் �..\nசண்டிலிப்பாய் - மாதகல் - நுணசை - கூட..\nகீரிமலை நகுலேஸ்வரம் நகுலாம்பிகா ..\nசுன்னாகம் கதிரமலைச் சிவன் கோவில்..\nநல்லூர் ஸ்ரீ கமலாம்பிகா சமேத ஸ்ர�..\nஇணுவில் பரராஜசேகரப் பிள்ளையார் க..\nகோண்டாவில் ஈழத்துச் சபரிமலை ஸ்ரீ..\nகோண்டாவில் ஈழத்துச் சபரிமலை சபரீ..\nகோண்டாவில் ஈழத்துச் சபரிமலை சபரீ..\nயாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் நடத்த..\nகோண்டாவில் ஈழத்துச் சபரிமலை சபரீ..\nகோண்டாவில் ஈழத்துச் சபரிமலை சபரீ..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் குமாரா..\nகோண்டாவில் ஈழத்துச் சபரிமலை சபரீ..\nகோண்டாவில் - ஈழத்துச் சபரிமலை சபர�..\nசண்டிலிப்பாய் - மாதகல் - நுணசை - கூட..\nயாழ்ப்பாணம் - வண் வடமேற்கு - அண்ணம�..\nஇணுவில் கந்தசுவாமி கோவில் சூரன்ப..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் கந்தசட..\nமாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் க..\nசுன்னாகம் மயிலணி கந்தசுவாமி கோவி..\nகொக்குவில் மஞ்சவனப்பதி முருகன் க..\nதெல்லிப்பளை துர்க்கை அம்மன் திரு..\nஏழாலை வசந்தநாகபூசணி அம்பாள் திரு..\nகோண்டாவில் - ஈழத்துச் சபரிமலை சபர�..\nகோண்டாவில் - ஈழத்துச் சபரிமலை சபர�..\nதிருநெல்வேலி அருள்மிகு ஸ்ரீ பத்த..\nஏழாலை வசந்தநாகபூசணி அம்பாள் திரு..\nயாழ்ப்பாணம் - வண்ணை ஸ்ரீ காமாட்சி ..\nதிருநெல்வேலி முத்துமாரி அம்மன் த..\nசண்டிலிப்பாய் - சீரணி நாகபூசணி அம�..\nசுதுமலை புவனேஸ்வரி அம்மன் திருக்..\nகோண்டாவில் ஈழத்து தில்லையம்பதி ஸ..\nகொக்குவில் - நந்தாவில் கற்புலத்த�..\nதாவடி வடபத்திரகாளி அம்மன் கோவில்..\nயாழ்ப்பாணம் - வண்ணார்பண்ணை ஸ்ரீ வ�..\nதெல்லிப்பளை துர்க்கை அம்மன் திரு..\nகீரிமலை நகுலேஸ்வரம் நகுலாம்பிகா ..\nசுன்னாகம் கதிரமலைச் சிவன் கோவில்..\nவடமரா���்சி துன்னாலை வல்லிபுர ஆழ்வ..\nஎழுதுமட்டுவாள் - மருதங்குளம் திர�..\nஊர்காவற்துறை - கரம்பொன் அருள்மிக�..\nவடமராட்சி துன்னாலை வல்லிபுர ஆழ்வ..\nகந்தரோடை அருளானந்தப் பிள்ளையார் ..\nபுங்குடுதீவு கிழக்கு 9ம் வட்டாரம�..\nபண்ணாகம் - விசவத்தனை அருள்மிகு ஸ்�..\nபண்ணாகம் - விசவத்தனை அருள்மிகு ஸ்�..\nபுங்குடுதீவு கிழக்கு 11 ம் வட்டாரம..\nவடமராட்சி துன்னாலை வல்லிபுர ஆழ்வ..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் தீர்த்..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் தேர்த்..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் சப்பறத..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 22ம் திர..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் தெண்டா..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 21ம் திர..\nபுங்குடுதீவு கிழக்கு 9ம் வட்டாரம் வல்லன் இலுப்பை நின்ற நாச்சிமார் என வழங்கும் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் திருக்கோவில் மகா கும்பாபிசேகம் 14.09.2018\nகந்தரோடை அருளானந்தப் பிள்ளையார் கோவில் சங்காபிசேகம் 16.09.2018\nபுங்குடுதீவு - கிழக்கு - கண்ணகைப�..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/page1/167614.html", "date_download": "2019-02-17T21:14:16Z", "digest": "sha1:CEEOT3OCNTYCN7AXMV3TQH2ALRMISUCZ", "length": 12530, "nlines": 74, "source_domain": "www.viduthalai.in", "title": "மோடியின் ஏமாற்று அறிவிப்பே மருத்துவக் காப்பீட்டுத்திட்டம்", "raw_content": "\nமுதல்வர் என்பவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்; ஆளுநர் என்பவர் டில்லியால் அனுப்பப்பட்டவர் » மக்களின் உரிமைக்காகப் போராடுகிறார்கள்; அறவழிப்பட்ட ஆதரவை தெரிவிப்போம் புதுச்சேரியில் தமிழர் தலைவர் பேட்டி புதுச்சேரி, பிப்.17 முதல்வர் என்பவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்; ஆளுநர் என்பவர் ...\nபயங்கரவாதத் தாக்குதலில் உயிர்நீத்த இராணுவ வீரர்களுக்கு நமது வீர வணக்கம் » கோழைத்தனமான தாக்குதல்மூலம் மனித உயிர்கள் பறிக்கப்படுவது கடும் கண்டனத்திற்குரியதாகும் » கோழைத்தனமான தாக்குதல்மூலம் மனித உயிர்கள் பறிக்கப்படுவது கடும் கண்டனத்திற்குரியதாகும் நாட்டின் பாதுகாப்புப் பிரச்சினையில் அரசியல் கண்ணோட்டத்திற்கு இடமில்லை பயங்கரவாதத் தாக்குதலில் உயிர்நீத்த இ...\n2ஜி ஊழல் என்று ஊளையிட்டோர் ஆட்சியில் தொலைத்தொடர்பு துறை நட்டத்துக்குமேல் நட்டம் » புதுடில்லி, பிப்.15 மத்திய அரசின் தகவல் தொடர்புத்துறையின் கீழ் இயங்கிவருகின்ற பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் எனப்படுகின்ற பொதுத் துறை நிறுவனமாகிய பி.எஸ்.என்.எல். நிறுவனம் பெருத்த நட்டத்தை சந்தித்து ...\nதமிழர்களுக்குத் துரோகம் இழைக்கும் மத்திய பா.ஜ.க. அரசு மீண்டும் வராமல் தடுக்க அரசியல் கட்சிகள் பிரச்சாரம் செய்யவேண்டும் » திராவிடர்களின் தொல் நாகரிகம் வெளியில் வரக்கூடாது என்பதற்காக தொல்லியல் ஆய்வுகளைத் தொடர்ந்து முடக்குவதா » திராவிடர்களின் தொல் நாகரிகம் வெளியில் வரக்கூடாது என்பதற்காக தொல்லியல் ஆய்வுகளைத் தொடர்ந்து முடக்குவதா செம்மொழி நிறுவனமும் சிதைக்கப்பட்டு விட்டது திராவிடர்களின் தொன்மை வரலாறு வெளி யில் தெரிந்து...\nகுடும்பம் குடும்பமாய் வாருங்கள் தோழர்களே, நமக்குத் திருவிழாக்கள் நமது மாநாடுகள்தானே » தஞ்சை மாநாடுகளுக்கு இடையில் வெறும் 9 நாள்களே » தஞ்சை மாநாடுகளுக்கு இடையில் வெறும் 9 நாள்களே திக்கெட்டும் பாய்வோம் - பாசிச ஆட்சிக்கு விடை கொடுப்போம் திக்கெட்டும் பாய்வோம் - பாசிச ஆட்சிக்கு விடை கொடுப்போம் தஞ்சையில் வரும் 23, 24 ஆகிய நாள்களில் நடக்கும் இருபெரும் மாநாடுகள் பாசிசத்தை விரட்டும் தி...\nதிங்கள், 18 பிப்ரவரி 2019\nபக்கம் 1»மோடியின் ஏமாற்று அறிவிப்பே மருத்துவக் காப்பீட்டுத்திட்டம்\nமோடியின் ஏமாற்று அறிவிப்பே மருத்துவக் காப்பீட்டுத்திட்டம்\nஇந்திய மருத்துவர் சங்கம் குற்றச்சாட்டு\nபுதுடில்லி ஆக. 31 சுதந்திர தின நாள் பேச்சின் போது மோடி மருத்துவ காப்பீட்டுத் திட்டம் ஒன்றை அறிவித்தார். அந்த காப்பீட்டின்படி உயிர் காக்கும் சிகிச்சைகள் அனைத்தும் நலி வுற்றோருக்கு அளிக்கப்படும் என கூறியிருந்தார். ஜன ஆரோக்ய யோஜனா'' என்னும் அந்த காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் ஒவ்வொரு சிகிச்சைக்கும் தனி யார் மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும் கட்டணங்கள் குறித்து திட்ட அதிகாரிகள் அறிக்கை அளித்துள்ளனர். அந்த அறிக்கை மருத்துவமனைகளி டையே ஏமாற்றத்தை உருவாக் கியுள்ளது.\nஇக்காப்பீட்டுத் திட்டம் குறித்து இந்திய மருத்துவர் சங்க தலைவர் அசோகன் கூறுகையில்,\nஇந்த அறிவிப்பில் குறிப் பிடப்பட்ட கட்டணங்கள் சாதாரண மற்றும் நடுத்தர மருத்துவமனை கட்டணங்களை விட மிகவும் குறைவாகவே உள்ளன. ஒவ்வொரு சிகிச்சை யும் தனித்தனியாகப் பார்க்கும் போது வழக்கமாக வசூலிக்கப் படும் தொகையில் 25 விழுக்காடு மட்டுமே இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅது மட்டுமின்றி இவ்வளவு குறைவான தொகைக்கு சிகிச் சைகள் அளித்தால் மருத்துவ மனைகள் கடும் இழப்புக்கு உண்டாகும். அதனால் மருத் துவமனைகள் மூடப்பட்டு மருத்துவ சேவையில் கடும் பாதிப்பு உண்டாகும். அதனால் பல தனியார் மருத்துவமனைகள் இந்த காப்பீட்டு திட்டத்தினுள் வர மறுக்கக் கூடும்'' என தெரிவித்துள்ளார். மத்திய அரசு ரயில்வே மருத் துவமனை உள்ளிட்ட தனது கட்டுப்பாட்டின்கீழ் இருக்கும் மருத்துவமனைகளை மூடி விட்டு அவற்றை தனியார் நிர் வாகத்திடம் ஒப்படைக்கும் முடிவை அறிவித்துள்ளது. இந்த நிலையில் தனியார் மருத் துவமனைகள் மருத்துவக் காப் பீட்டுத் திட்டத்தின்கீழ் வரு வதற்காக கட்டாய விதிமுறைகள் எதுவும் விதிக்கவில்லை. இத னால் பல தனியார் மருத்துவ மனைகள் மோடியின் மருத்து வக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வராது. அப்படி இருக்க மோடி யின் மருத்துவக் காப்பீட்டு அறிக்கை அவரது எப்போதை யும் போல ஒரு பொய்யான அறிக்கையாகவே முடியும். 2014-ஆம் ஆண்டு சுதந்திர தினத்தன்று பேசிய தூய்மை இந்தியா முதல் அதனைத் தொடர்ந்து பேசிய டிஜிட்டல் இந்தியா, ஸ்டார் அப் இந்தியா, ஸ்டேன் அப் இந்தியா, முத்ரா கடன் உள்ளிட்ட பல திட்டங்கள் வெறும் பேச்சில் மட்டுமே இருந்து வருகின்றன. இதனால் இதுவரை பெரிதாக எந்தப் பலனும் ஏற்பட்டுவிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். 2016-ஆம் ஆண்டே அமித்ஷா மோடியின் பேச்சுக்கள் குறித்து பேசும்போது, இது எல்லாம் ஜும்லா (ஏமாற்று வாக்குறுதி) வாக்குகளைப் பெற சில உத்திகளைக் கையாளவேண் டும், அதை மோடி திறம்பட செய்துள்ளார்''என்று கூறியி ருந்தார். அது மோடியின் எல்லா அறிக்கைகளிலும் உண்மையாகி வருகிறது.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlminnal.com/?tag=tamilnews", "date_download": "2019-02-17T19:51:10Z", "digest": "sha1:FFZTC2CCJCVSHH5OMT6Y3NBRYO5HG4MT", "length": 13148, "nlines": 136, "source_domain": "yarlminnal.com", "title": "tamilnews – Yarlminnal", "raw_content": "\nதளபதி 63ல் இணைந்த சூப்பர் சிங்கர் பிரபலம்\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் மகளிர் அணி தளபதி ஒருவர் உட்பட 8 பேர் கைது\nயாழ்ப்பாணத்தில் சகோதரர்களை கடத்திய பெண்ணால் பெரும் பரபரப்பு\nகொழும்பில் சற்று முன்னர் துப்பாக்கி சூடு – ஆபத்தான நிலையில் இளை��ன்\nயாழில் இன்று 3 செக்கன் இடைவெளியில் மயிரிழையில் உயிர் தப்பிய இருவர்\nகளமிறங்கிய இந்தியா: குண்டு மழை பொழியும் விமானங்கள்\nமுல்லைத்தீவிற்கு வெளிநாட்டில் இருந்து சென்றவர் எடுத்துச் சென்ற சொகுசு மெத்தையில் பொலிசாருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி\nஉலகளவில் தமிழரின் பெருமையை உயர்த்திய தமிழன் பிரபலங்கள் உட்பட பலரிடம் குவியும் வாழ்த்துக்கள்\nகாதலிக்க மறுத்த பாடசாலை மாணவி பாடசாலையில் மாணவன் கொடுத்த பேரதிர்ச்சி\nகாதலனுடன் பிரபல பாடசாலை மாணவியான காதலியின் லீலை\nகொழும்பில் சற்று முன்னர் துப்பாக்கி சூடு – ஆபத்தான நிலையில் இளைஞன்\nகொழும்பில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இளைஞன் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். வாழைத்தோட்ட பகுதியில் இந்த சம்பவம் சற்று முன்னர் நடந்துள்ளது. பைக் ஒன்றில் வந்த இருவரால்…\nயாழில் இன்று 3 செக்கன் இடைவெளியில் மயிரிழையில் உயிர் தப்பிய இருவர்\nபாதுகாப்பற்ற தொடருந்துக் கடவையில் காவலாளிகள் இல்லாததால், தண்டவாளத்தில் ஏறிய இருவர் பின்னர் தொடருந்து வருவதை அவதானித்து திடீரென்று வெளியில் பாய்ந்து மயிரிழையில் உயிர் தப்பினர். இந்த சம்பவம்…\nகாதலிக்க மறுத்த பாடசாலை மாணவி பாடசாலையில் மாணவன் கொடுத்த பேரதிர்ச்சி\nகாதலிக்க மறுத்த மாணவிக்கு, மாணவன் பாடசாலையில் வைத்து தாலி கட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்தில் விழுப்புரம் அடுத்த மாம்பழப்பட்டு, அரசு மேல்நிலைப் பாடசாலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.…\nயாழில் சகோதரர்களான சிறுவன், சிறுமி கடத்தலால் பதற்றம்\nயாழ் பண்டத்தரிப்பில் சகோதரர்கள் இருவர் கடத்தப்பட்டதாக பெற்றோரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. பண்டத்தரிப்பு சாந்தை பகுதியில் இன்று மதியம் விளையாடிக் கொண்டிருந்த சதீஸ்வரன் வினோத்…\nமேஷம் பஞ்சாயத்துகள் சாதகமாக முடியும் நாள். தைரியத்தோடு செயல்படுவீர்கள். வழிபாடுகளில் நம்பிக்கை கூடும். சகோதர ஒத்துழைப்பால் பாகப் பிரிவினைகள் சுமுகமாக முடியும். அரசு வழி அனுகூலம் உண்டு.…\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை பதவிக்காக முக்கோண மோதல்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அடுத்த தலைவர் யார் என்பது தொடர்பில் நெருக்கடியான நிலைமை ஒன்று ஏற்பட்டுள்ளதாக தக���ல் வெளியாகியுள்ளது. கூட்டமைப்பின் சமகால தலைவரான 86 வயதான ஆர்.சம்பந்தன்…\nயாழில் மகளின் திருமண பந்தல் கழட்டும் முன்னரே உயிரைவிட்ட தாய்\nமகளின் திருமணத்துக்காகப் போடப்பட்ட பந்தல் கழற்ற முன்னர் தாயார் சாவடைந்த துயரச் சம்பவம் யாழ்ப்பாணம் சாவகச்சேரி வடக்கு மடத்தடியில் இன்று இடம்பெற்றுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை மகளுக்கு திருமண…\nயாழில் சற்று முன்னர் நடந்த சம்பவம் – இளைஞன் மீது கோரமான முறையில் கத்திக் குத்து தாக்குதல்\nயாழ்ப்பாணத்தில் சற்று முன்னர் இளைஞர் மீது கொடூரமான முறையில் கத்திக் குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தென்மராட்சி மட்டுவில் பகுதியைச் சேர்ந்த சுமார் 30 வயது மதிக்கத்தக்க இளைஞன்…\nபேஸ்புக் ஊடாக ஒன்றிணைந்து இளைஞர்கள் யாழில் கறுப்பு பட்டியணிந்து போராட்டம்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதிகோரியும் அவர்களுக்கு என்ன நடந்த்து என்பதை அரசு கூற வேண்டும் என வலியுறுத்தியும் கறுப்பு பட்டியனிந்த கண்டன போராட்டம் ஒன்று இன்று காலை 10.30…\nயாழில் ரயிலில் மோதுண்டு உயிரிழந்த இளைஞன் நேரடி அதிர்ச்சி வீடியோ\nயாழ்ப்பாணத்தில் ரயிலில் மோதுண்ட இளைஞனான நுணாவிலைச் சேந்த பாலமனோகரன் விக்கினசூலன்(விக்கினா) வயது 27 சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சாவகச்சேரி வைத்தியசாலை முன்பாக உள்ள புகையிரத கடவையை கடக்க…\nயாழில் ரயிலில் மோதுண்டு உயிரிழந்த இளைஞன் நேரடி அதிர்ச்சி வீடியோ\nஅரசாங்க ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்\nஅஜித்தின் மகன் ஆத்விக் செய்யும் குறும்பு ஷாலினி என்ன சொன்னார் பாருங்க – வைரலாகும் வீடியோ\nயாழ்மின்னல் பத்திரிகை உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது\n தெல்லிப்பளை வைத்தியசாலையில் வைத்து வசமாக சிக்கினார்\nதளபதி 63ல் இணைந்த சூப்பர் சிங்கர் பிரபலம்\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் மகளிர் அணி தளபதி ஒருவர் உட்பட 8 பேர் கைது\nயாழ்ப்பாணத்தில் சகோதரர்களை கடத்திய பெண்ணால் பெரும் பரபரப்பு\nகொழும்பில் சற்று முன்னர் துப்பாக்கி சூடு – ஆபத்தான நிலையில் இளைஞன்\nயாழில் இன்று 3 செக்கன் இடைவெளியில் மயிரிழையில் உயிர் தப்பிய இருவர்\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் மகளிர் அணி தளபதி ஒருவர் உட்பட 8 பேர் கைது\nயாழ்ப்பாணத்தில் சகோதரர்களை கடத்திய பெண்ணால் பெரும் பரபரப்பு\nகொழும்பில் சற்று ம��ன்னர் துப்பாக்கி சூடு – ஆபத்தான நிலையில் இளைஞன்\nயாழில் இன்று 3 செக்கன் இடைவெளியில் மயிரிழையில் உயிர் தப்பிய இருவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/05/17/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4/", "date_download": "2019-02-17T20:41:46Z", "digest": "sha1:W2LNLX5DN7PXTIC6FMNAOJCM5Y66CZ3C", "length": 9766, "nlines": 134, "source_domain": "theekkathir.in", "title": "மின்பழுது புகார் தெரிவித்தால் தரக்குறைவாக பேசுவதா? மின் வாரிய அலுவலகத்தில் மக்கள் புகார் – Theekkathir", "raw_content": "\nபிரதமர் பங்கேற்ற விழாவில் பெண் அமைச்சரின் இடுப்பில் கைவைத்த அமைச்சரால் சர்ச்சை\nஜமால் கஷோக்ஜி: “திட்டமிட்ட மிருகத்தனமான கொலை” : முதல் கட்ட அறிக்கை அதிர்ச்சி தகவல்…\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / திருப்பூர் / மின்பழுது புகார் தெரிவித்தால் தரக்குறைவாக பேசுவதா மின் வாரிய அலுவலகத்தில் மக்கள் புகார்\nமின்பழுது புகார் தெரிவித்தால் தரக்குறைவாக பேசுவதா மின் வாரிய அலுவலகத்தில் மக்கள் புகார்\nதிருப்பூரில் மின்பழுது புகார் தெரிவித்தால் மின் வாரிய அலுவலர் தரக்குறைவாக பேசுவதாகவும், மின் பழுதை நீக்க நடவடிக்கை எடுப்பதில்லை என்றும் பொது மக்கள் மின்வாரிய அலுவலகத்தில் புகார் அளித்தனர்.\nதிருப்பூர் சக்திநகர் ஆர்.கே.நகர் மின்வாரிய அலுவலகத்தில் வியாழனன்று புகார் அளிக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கட்சியின் பி.பா.புதூர் கிளைச் செயலாளர் பொன்னுசாமி தலைமையில், மாவட்டக்குழு உறுப்பினர் ச.நந்தகோபால், வடக்கு ஒன்றியக்குழு உறுப்பினர் எம்.என்.நடராஜ், ஸ்ரீநகர் ஏ கிளைச் செயலாளர் பாண்டியன் உள்பட மார்க்சிஸ்ட் கட்சியினர் தலைமையில் இப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட பொது மக்கள் இருபது பேர் ஆர்.கே.நகர் மின்வாரிய அலுவலகத்திற்குச் சென்றனர். அங்கு உதவி பொறியாளரைச் சந்தித்து இது குறித்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: திருப்பூர் ஆர்.கே.நகர், கேத்தம்பாளையம், குமாரசாமி நகர், முனியப்பன் காலனி, சுப்பையா தெரு, ஆர்.கே.நகர் வடக்கு உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள மின் இணைப்புகளில் பழுது ஏற்பட்டால் அதைப் பற்றி மின்வாரிய அலுவலகத்தில் பதிவு செய்து வைத்தாலும் சரி செய்வதில்லை, சம்பந்தப்பட்ட பகுதி மின் கம்பி ஊழியர�� (லைன்மேன்) தொடர்பு கொண்டாலும் அவர் மிகவும் மோசமாகப் பேசுகிறார்.\nஇதனால் பொது மக்களுக்கு மனஉளைச்சல் ஏற்படுவதுடன், மின் பழுதும் நீக்கப்படாமல் சிரமத்துக்கு ஆளாகின்றனர். எனவே, மின் பழுது புகார்கள் தெரிவித்தால் அதை உடனடியாக சரி செய்யவும், பொதுமக்களுக்கு முறையாக பதில் அளிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர். குறிப்பாக, பெண்களிடம் தரக்குறைவாக பேசும் மின் பாதை ஆய்வாளர் (எல்.ஐ) முருகசாமி மீது நடவடிக்கை எடுக்கவும் பொது மக்கள் மனு அளித்தனர். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக மின்வாரிய உதவிப் பொறியாளர் உறுதியளித்தார்.\nமின்பழுது புகார் தெரிவித்தால் தரக்குறைவாக பேசுவதா மின் வாரிய அலுவலகத்தில் மக்கள் புகார்\nநிதி இல்லாததால் வளர்ச்சி பணிகள் பாதிப்பு\nமின்சாரம் பாய்ந்து தொழிலாளி சாவு\nமின்சாரம் தாக்கி இரண்டு தொழிலாளர்கள் பலி\nதிருப்பூரில் மோட்டார் தொழில் வேலை நிறுத்தம்: எழுச்சிமிகு ஆர்ப்பாட்டம்\nதிருப்பூரில் 8 நைஜீரியர்கள் கைது\nமுறையான ஆவணங்களின்றி தங்கியிருந்த 9 நைஜீரியர்கள் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.biomin.net/in-ta/print/about/who-we-are/?tx_cookiepolicybar_pi1%5Baction%5D=close&tx_cookiepolicybar_pi1%5Bcontroller%5D=CookieBar&cHash=199d575f76afd19169463c73470893c8", "date_download": "2019-02-17T20:54:41Z", "digest": "sha1:YO5NIBMRT3ECVBOT2PHH37FVHBKL7WOX", "length": 11544, "nlines": 48, "source_domain": "www.biomin.net", "title": "Biomin.net - நாங்கள் யார்", "raw_content": "\nஆரோக்கியமான விலங்குகள் ஊட்டச்சத்துக்காக நாங்கள் கவனம் கொள்கிறோம் - இயற்கையாக ஒருபடி முன்னே\nபயோமின் புதுமையான மற்றும் நிலையான தீர்வுகளை வழங்கும் நிறுவனமாகும். நாங்கள் விலங்குகள் ஊட்டச்சத்தில் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பின் மூலமாக எங்களது வாடிக்கையாளரின் வெற்றிக்கு உறுதியளிக்கிறோம்.\nஎங்களது அறிவியல் மற்றும் நிபுணத்துவத்தின் பயன்பாடு எங்களது வாடிக்கையாளர்களின் தேவைகள் மற்றும் கவலைகளை முதலில் புரிந்துகொண்டதாகவும், மெச்சும் வகையிலும் அமைந்ததாகும். இந்த கொள்கை எங்களை விலங்குகள் ஆரோக்கியம், செயல்திறனை மேம்படுத்துதல் மற்றும் உற்பத்தித் திறன் முதலியவற்றுக்கு ஆதரவளிக்கும் தீர்வுகளை வழங்கச் செய்கிறது.\nவிலங்குகள் ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கிய உற்பத்தியில் முன்னணியில் விளங்கும் பயோமின், பொருளாதார ரீதியாக சாத்தியமான வழிகளில் விலங்குகளின் செயல்திறனை மேம்படுத்துவதற்கான உணவுச் சேர்க்கைகள், முன்கலப்புகள் மற்றும் சேவைகளை உருவாக்கி உற்பத்தி செய்கிறது.\nஎங்களது தயாரிப்புகள் மைக்கோடாக்சின் இடர் மேலாண்மைக்கான தீர்வுகளை வழங்குகின்றன. மேலும் அவை பன்றி, கோழி, பசு மற்றும் கால்நடைகள் அத்துடன் நீர்வாழ்வன ஆகியவற்றுக்கான உணவுத்தேவைகள் குறித்த குறிப்பிட்ட தீர்வுகளை வழங்குவதோடு, இயற்கையாக வளர்வதற்கான முழுமையான அணுகுமுறைகளையும் கொண்டிருக்கின்றன.\nதிறமையை வளர்க்கும் மற்றும் அங்கீகரிக்கும் பெருநிறுவன கலாச்சாரத்தைப் பின்பற்றுவதில்\nநிலைப்புத்தன்மைக்கே முன்னுரிமை என்ற முடிவில்\nஎங்கள் கூட்டாளர்களின் (வாடிக்கையாளர்கள், ஊழியர்கள், பங்குதாரர்கள் மற்றும் சப்ளையர்கள்) எதிர்பார்ப்புகளையும், தேவைகளையும் நிறைவேற்றுவதே எங்களது நோக்கம் ஆகும். இது தரம், சுற்றுச்சூழல், நெறிமுறைகள், ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு முதலியவற்றைக் கணக்கில் கொண்டு இலாபத்தன்மையையும் நிலைப்புத் தன்மையையும் மேற்கொள்வதை அடிப்படையாகக் கொண்டது.\nஎங்களது வாடிக்கையாளர்கள், சப்ளையர்கள் மற்றும் ஊழியர்கள் எங்கள் கூட்டாளர்கள் ஆவர். நாங்கள் நீண்டகால, நம்பகமான மற்றும் அதன் மூலம் ஆக்க வளம் கொண்ட உறவுகளைப் பேணுகிறோம்.\nஎங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் உயர் தரத்தை பராமரிப்பது எங்களது ஒவ்வொரு ஊழியரின் பொறுப்பாக இருக்கிறது.\nதொடர்ச்சியான மேம்பாடுகளும், கண்டுபிடிப்பும் எங்களது இலக்குகள் ஆகும். இது எங்கள் வாடிக்கையாளர்களின் மற்றும் எங்கள் நிறுவனத்தின் பொருளாதார வெற்றிக்கு உதவுகிறது.\nநாங்கள் சர்வதேச மற்றும் செயல்முறை சார்ந்த குழுப்பணியை வலியுறுத்துகிறோம். குறிப்பிட்டு சொல்ல வேண்டிய அவசியமில்லாமல், எங்களது உலகளாவிய நடவடிக்கைகளில் உள்ள கலாச்சார வேறுபாடுகளை மதிக்கிறோம். வயது, பாலினம், மதம் அல்லது தேசியத்துவம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் - எல்லா மனிதர்களுக்கும் மதிப்பும் மரியாதையையும் வழங்குகிறோம்.\nதொடர்புடைய மற்றும் சட்டப்பூர்வ சட்ட விதிகள், ஒழுங்குமுறைகள் மற்றும் தேவைகள் ஆகியவற்றை கடைப்பிடிப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இது எங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளுக்கான அதிகபட்ச பாதுகாப்பை உறுதிப்படுத்துகிறது.\nஎங்களது அனைத்து கை��ாளுதல்களிலும் நெறிமுறைக் கோட்பாடுகளை பின்பற்ற வேண்டியது அவசியம் என நாங்கள் கருதுகிறோம். நாங்கள் சூழல்களுக்கு பொருத்தமாகவும், சிறந்த முறையிலும் செயல்படுகிறோம்\nவியாபாரம் மற்றும் வர்த்தக இரகசியங்களை பாதுகாப்பது எப்படி என நாங்கள் அறிந்து வைத்திருக்கிறோம்.\nபொருளாதார, சுற்றுச்சூழல் மற்றும் சமூக வளங்களை கவனமாகவும் செயல்திறன்மிக்க விதத்திலும் கையாள்வதில் நாங்கள் பொறுப்புடன் செயல்படுகிறோம்.\nபுவி வெப்பமயமாதல் அச்சுறுத்தலைக் குறைப்பதில் எங்களது பங்கினை அறிந்து செயல்பட்டு வருகிறோம்.\nநிறுவன நடத்தை விதிகளின் கொள்கைகளுக்கு இணங்கி நாங்கள் செயல்படுகிறோம்.\nநாங்கள் முன்னோடிகளாக, கூட்டாளர்களாக செயல்திறன் மிக்கவர்களாக இருக்கிறோம். இதன் காரணமாகவே பயோமின் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது, எங்களது வணிக பங்குதாரர்களும் எங்களுடன் இருக்கின்றனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/did-you-know/15092-.html", "date_download": "2019-02-17T21:20:20Z", "digest": "sha1:7MCBB4JP67LZG4JPXIS3JGAMXHP2MNNQ", "length": 7989, "nlines": 109, "source_domain": "www.newstm.in", "title": "சொந்தத்தில் குழந்தை பெற்றெடுக்காத சிம்பன்சி குரங்குகள் |", "raw_content": "\nபுல்வாமா தாக்குதலுக்கு வங்கதேச பிரதமர் கடும் கண்டனம்; தீவிரவாதத்தை அழிக்க துணை நிற்போம் எனவும் உறுதி\nகாங்கிரஸ் சிந்திக்க அறுபது ஆண்டுகள் போதாதா\n40 வீரர்கள் வீரமணரம்: பாலிவுட் நடிகர்கள் இரங்கல்\nபப்ஜி விளையாட முடியாத கோபத்தில் மச்சானை கத்தியால் குத்திய மணமகன் \nராணுவத்துக்கு எதிராக கருத்து பதிவிட்டோரின் வேலைக்கு \"ஆப்பு\" வைத்த தமிழக இளைஞர்கள்\nசொந்தத்தில் குழந்தை பெற்றெடுக்காத சிம்பன்சி குரங்குகள்\nசிம்பன்சி வகையைச் சேர்ந்த குரங்குகள் சாதாரணமாக உடல் உறவு கொள்ளும் போது தனது கூட்டத்தில் உள்ள சிம்பன்சிகளுடன் உறவு வைத்து கொள்கின்றன. அதே சமயம் தனக்கு குழந்தை வேண்டும் என்று எண்ணி உறவு வைத்துக் கொள்ளும் போது தனது ரத்த சம்பந்தம் இல்லாத சிம்பன்சிகளுடன் உறவு வைத்துக் கொள்வதாக ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது. சிம்பன்சிகள் எதற்காக இவ்வாறு செய்கின்றன என ஆய்வு மேற்கொண்டபோது பல சுவாரசியமான தகவல்கள் கிடைத்துள்ளன. தனது ரத்த உறவுகளை தவிர்த்து பிற ரத்த வகையை சேர்ந்த சிம்பன்சிகளுடன் கூடும் போது, பிறக்ககூடிய குட்டிகள் ஆரோக்��ியமாக இருப்பதால் இவ்வாறு அவை செயல்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இது குறித்த ஆராய்ச்சி தான்சானியாவில் உள்ள தேசிய பூங்காவில் சுமார் 150 சிம்பன்சிகளின் டிஎன்ஏ-வை வைத்து மேற்கொள்ளப்பட்டது என ராயல் சொசைட்டி ஓபன் சயின்ஸ் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசொந்த மண்ணிலேயே ரியல் மாட்ரிட் அதிர்ச்சி தோல்வி\nரஷ்யாவுடன் பெலாரஸ் இணைய விருப்பம்\nதேர்தலில் ஸ்டாலின் வெற்றிபெற வாய்ப்பே இல்லை: தம்பிதுரை\nதிரைப்படத் தொழிலாளர்கள் சமேளனத்தின் தலைவராக ஆர்.கே.செல்வமணி தேர்வு \n1. ரூ.2,000 நிதியுதவி பெறுவது எப்படி\n2. 10 ரூபாய்க்கு சேலை - கடையில் அலையென குவிந்த பெண்கள்\n3. இனிமேல் ரேஷன் கடைகளில் பயோ-மெட்ரிக் முறை தான்\n4. மீண்டும் காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்: ராணுவ மேஜர் வீர மரணம்\n5. தங்கம் விலையில் அதிரடி மாற்றம் நேற்று ஒரே நாளில் ரூ.224 அதிகரிப்பு\n6. வங்கிக்கு செல்லாமலே எஸ்.பி.ஐ இன்டர்நெட் பேங்கிங் வசதியை பெறுவது எப்படி\n7. பான் கார்டு... அவசியம் அறிய வேண்டிய தகவல்கள்...\nராணுவத்துக்கு எதிராக கருத்து பதிவிட்டோரின் வேலைக்கு \"ஆப்பு\" வைத்த தமிழக இளைஞர்கள்\nகட்டுப்பாட்டை இழந்த ரஷ்யாவின் விண்வெளி தொலைநோக்கி\nசவுதி இளவரசர் இன்று பாகிஸ்தான் பயணம்\nஇனிமேல் ரேஷன் கடைகளில் பயோ-மெட்ரிக் முறை தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/03/blog-post_780.html", "date_download": "2019-02-17T19:48:58Z", "digest": "sha1:V3HEUANRXNNIQQOVEXQHKJL7LPGTJNRO", "length": 6463, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "முஸ்லிம்களையும் 'பொதுச் சட்டத்துக்குள்' கொண்டு வர வேண்டும்: ஒமல்பே சோபித தேரர் - sonakar.com", "raw_content": "\nHome NEWS முஸ்லிம்களையும் 'பொதுச் சட்டத்துக்குள்' கொண்டு வர வேண்டும்: ஒமல்பே சோபித தேரர்\nமுஸ்லிம்களையும் 'பொதுச் சட்டத்துக்குள்' கொண்டு வர வேண்டும்: ஒமல்பே சோபித தேரர்\nநாட்டில் இனங்களுக்கிடையில் நிலவும் கலவர சூழ்நிலையைத் தணிப்பதற்கு அனைத்தினங்களும் ஒரே பொதுச் சட்டத்தின் கீழ் நிர்வகிக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார் ஒமல்பே சோபித தேரர்.\nமுஸ்லிம்கள் பொதுச் சட்டத்துக்குப் புறம்பாக தமக்கென பிரத்யேகமான ஷரியா சட்டத்தைப் பின்பற்றுவதாகவே பெரும்பாலான சிங்கள மக்கள் எண்ணிக்கொண்டிருப்பதாகவும் விவாக, விவாகரத்து விவகாரங்களுக்கு தனியான நீதிமன்றம், தனிப் பாடசாலைகள் விசேட சலுகைகள் என முஸ்லிம் சமூகம் வேறு விதமாக 'கவனிக்கப்படுகின்றமை' சிங்கள மக்கள் மத்தியில் அதிருப்தியை உருவாக்கியிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nதனிச் சிங்கள பாடசாலை என்று எதுவும் இல்லையெனினும் முஸ்லிம்கள் தனியான பாடசாலைகளை நடாத்துவதாகவும் அங்கு ஏனைய இனங்களைச் சேர்ந்தவர்கள் சேரவும் முடியாது எனவும் தெரிவிக்கின்ற அவர், முஸ்லிம்கள் பொதுவான சட்ட விதிகளுக்குட்படாத சமூகமாகக் திகழ்வதனாலேயே முறுகல்கள் அதிகரித்துள்ளதாகவும் விரிசல்கள் உருவாகி வருவதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaarakam.com/2018/07/23/%E0%AE%8E%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-02-17T19:42:12Z", "digest": "sha1:QXHW7KD3YN4NLZMHL7VUTPWHWX4JODIQ", "length": 8333, "nlines": 77, "source_domain": "www.thaarakam.com", "title": "எமது போராட்டம் முடியவில்லை வடிவம் மாற்றப்பட்டுள்ளது! ���ாணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம்", "raw_content": "\nஎமது போராட்டம் முடியவில்லை வடிவம் மாற்றப்பட்டுள்ளது\nஎமது போராட்டம் முடியவில்லை எனவும் எமது உறவுகளுக்கு முடிவு கிடைத்த பின்னரே எமது போராட்டம் முடியும் எனவும் எமது போராட்ட வடிவமே மாற்றப்பட்டுள்ளதாகவும் முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.\nவட தமிழீழம், முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை தேடி கடந்த வருடம் பங்குனி மாதம் 8 ம் திகதி முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக கூடாரமமைத்து ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டமானது கடந்த 18 ம் திகதி 500 ஆவது நாளில் அந்த இடத்தில் முடிவுருத்தப்பட்டது.\nஅனால் அது எமது போராட்ட முடிவல்ல அந்த இடத்தில் எமக்கு பாரிய சிக்கல்கள் இருந்தது எனவே அந்த இடத்தில் எமது போராட்டத்தை நிறுத்தி மாற்றுவழியில் போராட முடிவெடுத்தோம் அதன்விளைவாக எமக்கான அலுவலகம் ஒன்றை அமைத்து அதில் இருந்து போராடுகிறோம்.\nஎமது போராட்டம் எமது உறவுகள் கிடைத்தாலே அன்றி நிறுத்தப்படாது காலத்துக்கு காலம் வடிவங்களை மாற்றி போராடிக்கொண்டே இருப்போம் என உறவுகள் தெரிவிக்கின்றனர்.\nஇன்று காலை பத்துமணியளவில் மாங்குளம் வீதியில் முல்லைத்தீவு நீதிமன்றுக்கு அருகில் தமக்கான அலுவலகத்தை திறந்து போராட்டத்தை தொடரும் உறவுகள் ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்தனர்.\nமே மாதம் 2009 இல் தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட பின்னர் 146,679 தமிழர்கள் வன்னி பிரதேசத்திலிருந்து வலிந்து கானாமல் ஆக்கப்பட்டார்கள். இவர்களை கண்டுபிடித்து தரும்படி உறவினர்கள் தமிழர் தாயக மாவட்டங்களில் போராட்டங்கள் நடாத்திவருகின்றார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.\nயாழ் கோட்டை தொல்லியல் திணைக்களத்தின்கீழ் .\nஜெயலலிதா இருந்திருப்பின் ஆதரவு அமைந்திருக்கும் .\nபுதுக்குடியிருப்பில் தொடர் திருட்டு மக்கள் அச்சத்தில்\nசாவகச்சேரியில் ரயில் மோதி ஒருவர் படுகாயம்\n13 மற்றும் 8 வயதுடைய சிறுவர்கள் இருவர் கடத்தல்: கிராமத்தில் பரபரப்பு\nதமிழீழ விடுதலை புலிகளின் முன்னாள் மகளீர் பிரிவு பொறுப்பாளர் ஒருவர் உட்பட 8 பேர் கைது\n10 ஆம் ஆண்டு நினைவில்\nஉழைப்பையே உயிராக்கி மலையானவன் லெப். கேணல் தவம்.\nவேவுப்பணியில் மணலாற்றுக் காடுகளில் போராளிகள் \nதேசியத் தலைவருக்கு தோளோடு தோளாய் நின்ற லெப். கேணல் பொன்னம்மான்\nமுள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 10வது ஆண்டு பேரணிக்கான கலந்தாய்வு.\nவன்னிமயில்” விருதுக்கான போட்டி 2019\nபட்டப்போட்டியும் தமிழர் பாரம்பரிய விளையாட்டு விழாவும் \nமுல்கவுஸ் அன்புத்தமிழ் கழகத்தின் தமிழ்பாடசாலை நடாத்தும் தமிழ்திறன்…\nபாரிசில் இருந்து ஜெனிவா நோக்கி…\n சிங்கள பௌத்த பேரினவாதத்தின் (சு)தந்திர தின…\nவீரமறவர்களின் வீரவணக்க நிகழ்வு -லண்டன்\n© 2019 - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/Tiraikatal/2019/02/05211550/1024312/TamilCinema-Thiraikadal-simbu-CVKumar-KarthickSuburaj.vpf", "date_download": "2019-02-17T19:31:51Z", "digest": "sha1:RRSPC6TGA3FOSNGLLLDS6OWYC2IU6BVK", "length": 7832, "nlines": 91, "source_domain": "www.thanthitv.com", "title": "திரைகடல் (05.02.2019) : வேகமெடுக்கும் சிம்புவின் 'மாநாடு'", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதிரைகடல் (05.02.2019) : வேகமெடுக்கும் சிம்புவின் 'மாநாடு'\nதிரைகடல் (05.02.2019) : மார்ச் 1-ம் தேதி திரைக்கு வருகிறது 'பூமராங்'\n* சுந்தர் சி நடித்துள்ள 'இருட்டு' டீசர்\n* மனதை வருடும் 'ஐரா' பாடல்\n* இந்த வார சினிமா மைக்ரோஸ்கோப்\n* கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்ட 'அகவன்' டீசர்\n* சி.வி.குமார் தயாரிப்பில் உருவாகும் 'ஜாங்கோ'\n* பொது நலன் கருதி' ட்ரெய்லர் வெளியிட்ட படக்குழு\n* பிப்ரவரி 21-ம் தேதி திரைக்கு வருகிறது 'டு லெட்'\n* 'கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ்' படத்தின் முதல் பாடல்\n* தேவ் பற்றி பேசிய கார்த்தி\n(04/02/2019 ) ஆயுத எழுத்து : கொல்கத்தா மோதல் - யார் பக்கம் நியாயம் \n(04/02/2019 ) ஆயுத எழுத்து : கொல்கத்தா மோதல் - யார் பக்கம் நியாயம் ..சிறப்பு விருந்தினராக - சரவணன், திமுக // கோவை சத்யன், அ.தி.மு.க // நாராயணன், பா.ஜ.க // முராரி, பத்திரிக்கையாளர்\nஏழரை - 04.10.2018 அந்தந்த நாளில் நடக்கும் அரசியல் கூத்துகள், உலக நிகழ்வுகள், கலாட்டாக்கள் என எதையும் விட்டுவைப்பதில்லை தந்தி டி.வி யின் ஏழரை நிகழ்ச்சி.\nஏழரை - 29.09.2018 அந்தந்த நாளில் நடக்கும் அரசியல் கூத்துகள், உலக நிகழ்வுகள், கலாட்டாக்கள் என எதையும் விட்டுவைப்பதில்லை தந்தி டி.வி யின் ஏழரை நிகழ்ச்சி.\nஒரே த���சம் - 22.09.2018 - நாடு முழவதும் நடைபெற்ற அரசியல் நிகழ்வுகள், முக்கிய சம்பவங்களின் தொகுப்பு.\nதிரைகடல் (15.02.2019) - 'விஜய் 63' படத்திற்காக பாலம் அமைக்கும் படக்குழு\nதிரைகடல் (15.02.2019) - தனி ஒருவன் கூட்டணியில் 'ஜெயம் ரவி 24'\nதிரைகடல் (14.02.2019) : சூர்யா - செல்வராகவனின் 'என்.ஜி.கே' டீசர்\nதிரைகடல் (14.02.2019) - 'தடம்' படத்தின் 'தப்பு தண்டா' பாடல் வரிகள்\nதிரைகடல் (13.02.2019) : ரஜினியுடன் மீண்டும் ஜோடி சேரும் நயன்தாரா \nதிரைகடல் (13.02.2019) : பொலிவியா நாட்டில் 'இந்தியன் 2' படப்பிடிப்பு\nதிரைகடல் (12.02.2019) : ரூ.300 கோடி பட்ஜெட்டில் உருவாகும் 'மஹாவீர் கர்ணா'\nதிரைகடல் (12.02.2019) : 30 நிமிட போர் காட்சியில் நடிக்கும் விக்ரம்\nதிரைகடல் (11.02.2019) : தளபதி கூட்டணியில் உருவாகும் 'ரஜினி 166'\nதிரைகடல் (11.02.2019) : பாடல் படப்பிடிப்பை நிறைவு செய்த 'விஜய் 63'\nதிரைகடல் (08.02.2019) : பிப்ரவரி 11 முதல் தொடர்கிறது இந்தியன் 2 படப்பிடிப்பு\nதிரைகடல் (08.02.2019) : என்.ஜி.கே டீசருக்கு குரல் கொடுத்த சூர்யா\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/148820-top-three-finalist-for-femina-miss-world-tamilnadu-audition.html", "date_download": "2019-02-17T20:02:30Z", "digest": "sha1:Z2RVADAJENT5DID2BF3GAR7W4OBSLE66", "length": 20192, "nlines": 424, "source_domain": "www.vikatan.com", "title": "`மிஸ் தமிழ்நாடு’ போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்ட டாப் 3 பெண்கள்! | Top three finalist for femina miss world tamilnadu audition", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:12 (04/02/2019)\n`மிஸ் தமிழ்நாடு’ போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்ட டாப் 3 பெண்கள்\nஉலக அழகிப் போட்டிக்கான தமிழ்நாடு ஆடிஷன் பிப்ரவரி 2-ம் தேதி சென்னை வேளச்சேரியில் உள்ள ஒரு மாலில் நடைபெற்றது. இதன் நடுவர்களாக ஆடை வடிவமைப்பாளர் சைதன்யராவும், `மிஸ் இந்தியா’ அனுக்கீர்த்தி வாஸும் செயல்பட்டனர். இந்த ஆடிஷன் மூலம் `மிஸ் தமிழ்நாடு’ போட்டிக்கான டாப் 3 பெண்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் ஷார்ட் புரொஃபைல் இதோ.\nஓவல் ஷேப் ஃபேஸ், அழகான கண்கள், 5.8 அடி உயரம் போன்றவை இவருக்கான ப்ளஸ். இளங்கலை ஆங்கில இலக்கியம் முடித்து மாடலிங்கை தனக்கான துறையாகத் தேர்வு செய்தவர். வெளிநாடு நிறுவனங்களுக்கான விளம்பரங்களில் நடித்து வருகிறார் என்பது அஞ்சலியின் கூடுதல் பலம். சென்னையைப் பூர்வீகமாகக் கொண்ட அஞ்சலி, தற்போது குடும்பத்தினருடன் பெங்களூரில் வசித்து வருகிறார். இசையில் அதிக ஆர்வம் என்பதால் ஐந்து வயதில் இருந்தே மேடையேறி வருகிறார். பொருளாதாரத்தில் பின் தங்கிய கிராமப்புற மாணவர்களின் கல்விக்கான உதவிகளைச் செய்வதை சமூகப் பணியாகக் கொண்டவர்.\nவசீகரிக்கும் கண்கள், கன்னங்களில் விழும் குழி போன்றவை ரூபியாவின் ப்ளஸ். தர்மபுரி மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ரூபியா ஆர்க்கிடெக் இன்ஜினீயரிங் முடித்துள்ளார். மாடலிங்கில் களம் இறங்கிய இவர் ஃபேஷன் ஷோக்கள் மற்றும் விளம்பரங்களுக்கான போட்டோ ஷூட்களில் தற்போது பிஸி. பூப்பந்து விளையாட்டு இவருக்கான ஹாபி. மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்காகப் பணிபுரிய வேண்டும் என்பது இவருடைய ஆசை.\nடஸ்கி ஸ்கின், தமிழர்களுக்கான பாரம்பர்ய முக அமைப்பு போன்றவை ஸ்ருதியின் ப்ளஸ். சேலத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். தேசிய அளவிலான கூடைப்பந்து விளையாட்டு வீராங்கனை. பேச்சிலர்ஸ் இன் இண்டஸ்ட்ரியல் பயோ டெக்னாலஜி முடித்து தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த ஸ்ருதி, மாடலிங் ஆசை காரணமாகத் தமிழ்நாட்டு நிறுவனங்களுக்கான விளம்பரங்களில் நடிப்பதன் மூலம் தன் கரியரைத் தொடங்கியுள்ளார். பதிமூன்று வயதில் தந்தையை இழந்து, தாயின் அரவணைப்பில் வளர்ந்த ஸ்ருதிக்குப் பெண்களுக்கான பாதுகாப்பு மற்றும் அதுகுறித்த விழிப்பு உணர்வு பிரசாரங்களில் ஈடுபட ஆசை.\nஇவர்களுக்கு இடையே பல்வேறுகட்ட போட்டிகள் நடத்தப்பட்டு அவர்களில் ஒருவர் மிஸ் தமிழ்நாடாக இந்த மாத இறுதியில் தேர்வு செய்யப்படுவார்கள். `மிஸ் தமிழ்நாடு’ பட்டம் பெறுபவர், மும்பையில் நடைபெற உள்ள `மிஸ் இந்தியா’ போட்டியில் தமிழ்நாட்டின் சார்பாகக் கலந்துகொள்வார்.\n`நீட்’ முதுகலை தேர்வு முடிவுகள் - அதிகளவில் தேர்ச்சி பெற்ற தமிழக மாணவர்கள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`16 நா��்களாக மின்சாரம் இல்லாமல் இருட்டில் தவிக்கிறோம்’ - வேதனையில் திருவள்ளூர் கிராம மக்கள்\n`பாதுகாப்புக் குறைபாடு இல்லாமல் இது சாத்தியமே இல்லை’ - உளவுத் துறை முன்னாள் தலைவர்\n`மக்கள் நெஞ்சங்களில் எரியும் தீ...எனது நெஞ்சிலும் எரிகிறது\nஇதயத்துக்காகக் கல்லுாரி மாணவி கடத்தல் என மிரட்டல்\n`நான் அரசியலைப் பத்தி பேசிட்டு இருக்கேன்’ - கமல் குறித்த கேள்விக்கு ஸ்டாலின் பதில்\nசி.ஆர்.பி.எஃப் வீரர் இறுதிச் சடங்கில் செல்ஃபி - சர்ச்சையில் சிக்கிய மத்திய அமைச்சர்\n13 ஆண்டுகளுக்குப் பின்னர் முதல்முறை - ஆஸி. பந்துவீச்சாளர் கம்மின்ஸ் சாதனை\nஃபெப்சி அமைப்பின் தலைவராக ஆர்.கே.செல்வமணி மீண்டும் தேர்வு\nஒவ்வொரு முறையும் ஏமாந்து போறேன் - `எனை நோக்கிப் பாயும் தோட்டா’ ரிலீஸ் குறித்து மேகா ஆகாஷ்\nஇந்திய எல்லையைக் காத்த தனி ஒருவன்.. சீனாவே சிலை வைத்த நெகிழ்ச்சி கதை #Jaswantsinghrawat\nதோனி 'மச்சி’ என அழைக்கும் தமிழன் இவர்\nஇஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்\nமீண்டும் திரும்பி வந்த 'எல் நினோ'... இந்தியாவில் இனிமேல் என்ன நடக்கும்\nராகுவால் 12 ராசிக்காரர்களுக்கு ஏற்படக்கூடிய சாதக, பாதகங்கள்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/149313-mk-stalin-speech-at-salem-meeting.html", "date_download": "2019-02-17T20:53:06Z", "digest": "sha1:CGDL3UWFWFN7MJIXW5QQ7HKE2YTAQOSV", "length": 19796, "nlines": 424, "source_domain": "www.vikatan.com", "title": "‘இணைந்து செயல்பட்டால் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது’ - சேலத்தில் ஸ்டாலின் பேச்சு | MK Stalin speech at Salem meeting", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 10:10 (10/02/2019)\n‘இணைந்து செயல்பட்டால் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது’ - சேலத்தில் ஸ்டாலின் பேச்சு\nஆதித்தமிழர் பேரவையின் வெள்ளிவிழா மாநாடு நேற்று சேலம் மகுடஞ்சாவடியில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் ஆதித்தமிழர் பேரவையின் தலைவர் அதியமானும், கொங்குநாடு மக்கள் கட்சியின் தலைவர் ஈஸ்வரனும் திமுகவில் இணைந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் உற்று நோக்கப்படுகிறது.\nநாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் இந்த புதிய இணைப்பு கூட்டணிக்கு அச்சாரமாக இருந்தது. கொங்கு மண்டலத்தில் இரு பெரும் சமூகமான அருந்ததியர்கள், கொங்கு வேளாளர்களின் ஓட்டுகளை மையப்படுத்தியே இந்த மாநாடு நடைபெற்றது.\nஇதில் பேசிய கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவர் ஈஸ்வரன், ''அருந்தியர் மக்கள் அரசியல் எழுச்சி பெற வேண்டும். எழுச்சி என்பது ஒற்றுமையைக் குறிப்பிடுகிறேன். ஈரோடு தி.மு.க மாநாட்டில் ஸ்டாலின், கொங்கு மண்டல வளர்ச்சிக்குக் கொங்கு வேளாளர் சமூகத்தின் உழைப்பு முக்கியம் என்றார். அன்றே நான் யோசித்தேன். இதில் அருந்ததியர்களின் பங்கும் உண்டு. நாம் இணைந்து பயணித்தால் முன்னேற முடியும்'' என்றார்.\nஆதி தமிழர் பேரவையின் தலைவர் அதியமான், '' அருந்தியர் மக்களுக்கு இடஒதுக்கீட்டில் 3% உள் ஒதுக்கீடு வழங்கியதும், கொங்கு வேளாளர் சமுதாயத்தை முன்னேறிய சமுதாயத்தில் இருந்து பிற்படுத்தப்பட்ட சமுதாயமாக மாற்றியதாலும் இரு சமூகமும் தி.மு.க.,விற்கு கடமைப் பட்டிருக்கிறது. அதனால் வரும் தேர்தலில் நன்றிக் கடன் செலுத்த வேண்டும்'' என்றார்.\nஇறுதியாகப் பேசிய தி.மு.க தலைவர் ஸ்டாலின், ''நம் கட்சிகள் தான் வேறு. கொள்கை ஒன்றே. நாம் சாதி மதங்களைக் கடந்து தமிழர்களாக ஒன்றிணைந்து இருக்கிறோம். தேர்தல் வருவதால் மோடி அடிக்கடி தமிழ்நாடு வந்து காலூன்ற போவதாகச் சொல்லுகிறார்கள். மோடி தலைமையிலான மத்திய அரசையும், கொள்ளை ஆட்சி செய்கிற எடப்பாடி ஆட்சியையும் நாம் வீட்டுக்கு அனுப்ப வேண்டும். கலைஞர் சொல்லுவார் ‘சதிக்கு இடையில் கால் முளைத்துச் சாதி ஆனது என்றும், தி நெடிலாகித் தீ ஆனது’ என்ற வேறுபாடுகளையும், மாறுபாடுகளையும் உணர்ந்து தமிழினமாக உணர்ந்து செயல்பட்டால் நம் முன்னேற்றத்தை யாராலும் தடுக்க முடியாது'' என்றார்.\nஜெ.ஜெயலலிதா பேரவை செயலாளர் அதிரடி நீக்கம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nவிகடன் குழுமத்தில் கடந்த 9 ஆண்டுகளாக புகைப்படக்காரராக பணிபுரிந்து வருகிறேன். இதற்க்கு முன் freelancer ராக பணிபுரிந்துவந்தேன்.\n`16 நாள்களாக மின்சாரம் இல்லாமல் இருட்டில் தவிக்கிறோம்’ - வேதனையில் திருவள்ளூர் கிராம மக்கள்\n`பாதுகாப்புக் குறைபாடு இல்லாமல் இது சாத்தியமே இல்லை’ - உளவுத் துறை முன்னாள் தலைவர்\n`மக்கள் நெஞ்சங்களில் எரியும் தீ...எனது நெஞ்சிலும் எரிகிறது\nஇதயத்துக்காகக் கல்லுாரி மாணவி கடத்தல் என மிரட்டல்\n`நான் அரசியலைப் பத்��ி பேசிட்டு இருக்கேன்’ - கமல் குறித்த கேள்விக்கு ஸ்டாலின் பதில்\nசி.ஆர்.பி.எஃப் வீரர் இறுதிச் சடங்கில் செல்ஃபி - சர்ச்சையில் சிக்கிய மத்திய அமைச்சர்\n13 ஆண்டுகளுக்குப் பின்னர் முதல்முறை - ஆஸி. பந்துவீச்சாளர் கம்மின்ஸ் சாதனை\nஃபெப்சி அமைப்பின் தலைவராக ஆர்.கே.செல்வமணி மீண்டும் தேர்வு\nஒவ்வொரு முறையும் ஏமாந்து போறேன் - `எனை நோக்கிப் பாயும் தோட்டா’ ரிலீஸ் குறித்து மேகா ஆகாஷ்\nஇந்திய எல்லையைக் காத்த தனி ஒருவன்.. சீனாவே சிலை வைத்த நெகிழ்ச்சி கதை #Jaswantsinghrawat\nதோனி 'மச்சி’ என அழைக்கும் தமிழன் இவர்\nஇஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்\nமீண்டும் திரும்பி வந்த 'எல் நினோ'... இந்தியாவில் இனிமேல் என்ன நடக்கும்\nராகுவால் 12 ராசிக்காரர்களுக்கு ஏற்படக்கூடிய சாதக, பாதகங்கள்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivantv.com/videogallery/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2019-02-17T20:37:28Z", "digest": "sha1:H7ZKYWCDOA6QYCCY675OT5LSMHQXZ7Z5", "length": 11874, "nlines": 179, "source_domain": "sivantv.com", "title": "சிலப்பதிகார முத்தமிழ் விழா முதலாம் நாள் காலை நிகழ்வுகள் 18.01.2019 | Sivan TV", "raw_content": "\nHome சிலப்பதிகார முத்தமிழ் விழா முதலாம் நாள் காலை நிகழ்வுகள் 18.01.2019\nசிலப்பதிகார முத்தமிழ் விழா முதலாம் நாள் காலை நிகழ்வுகள் 18.01.2019\nசிலப்பதிகார முத்தமிழ் விழா முதலா..\nமாதகல் - நுணசை - கூடல்விளாத்தி அரு�..\nஏழாலை - அத்தியடி அருள்மிகு விநாயக�..\nவடகோவை - கேணியடி ஸ்ரீ ஆதிவைரவர் சு..\nஇணுவில் காரைக்கால் ஸ்ரீ விசாலாட்..\nதெல்லிப்பழை துர்க்கை அம்மன் கோவி..\nசிலப்பதிகார முத்தமிழ் விழா இரண்ட..\nஇணுவில் காரைக்கால் ஸ்ரீ விசாலாட்..\nசிலப்பதிகார முத்தமிழ் விழா இரண்ட..\nசிலப்பதிகார முத்தமிழ் விழா முதலா..\nஇணுவில் கந்தசுவாமி கோவில் தைப்பூ..\nபுங்குடுதீவு 9ம் வட்டாரம் – வல்லன�..\nஏழாலை வசந்தநாகபூசணி அம்பாள் திரு..\nநவாலி திருவருள்மிகு அட்டகிரி கந்..\nபுங்குடுதீவு - ஊரதீவு - 7ம் வட்டாரம�..\nஏழாலை வசந்தநாகபூசணி அம்பாள் திரு..\nஏழாலை வசந்தநாகபூசணி அம்பாள் திரு..\nபுங்குடுதீவு 9ம் வட்டாரம் - வல்லன்..\nபுங்குடுதீவு 9ம் வட்டாரம் - வல்லன்..\nஏழாலை வசந்தநாகபூசணி அம்பாள் திரு..\nலஷ்மி நுன்கலை மன���றம் (சிட்னி அவுஸ..\nஇணுவில் - மருதனார்மடம் ஸ்ரீ சுந்த�..\nமார்கழித் திங்கள் விழா 01.01.2019\nகோண்டாவில் ஈழத்துச் சபரிமலை சபரீ..\nகோண்டாவில் ஈழத்துச் சபரிமலை சபரீ..\nகோண்டாவில் ஈழத்துச் சபரிமலை சபரீ..\nகாரைநகர்- ஈழத்துச் சிதம்பரம் திண�..\nஆவரங்கால் பர்வதவர்த்தனி அம்மை சம..\nஇணுவில் காரைக்கால் சிவன் கோவில் �..\nசண்டிலிப்பாய் - மாதகல் - நுணசை - கூட..\nகீரிமலை நகுலேஸ்வரம் நகுலாம்பிகா ..\nசுன்னாகம் கதிரமலைச் சிவன் கோவில்..\nநல்லூர் ஸ்ரீ கமலாம்பிகா சமேத ஸ்ர�..\nஇணுவில் பரராஜசேகரப் பிள்ளையார் க..\nகோண்டாவில் ஈழத்துச் சபரிமலை ஸ்ரீ..\nகோண்டாவில் ஈழத்துச் சபரிமலை சபரீ..\nகோண்டாவில் ஈழத்துச் சபரிமலை சபரீ..\nயாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் நடத்த..\nகோண்டாவில் ஈழத்துச் சபரிமலை சபரீ..\nகோண்டாவில் ஈழத்துச் சபரிமலை சபரீ..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் குமாரா..\nகோண்டாவில் ஈழத்துச் சபரிமலை சபரீ..\nகோண்டாவில் - ஈழத்துச் சபரிமலை சபர�..\nசண்டிலிப்பாய் - மாதகல் - நுணசை - கூட..\nயாழ்ப்பாணம் - வண் வடமேற்கு - அண்ணம�..\nஇணுவில் கந்தசுவாமி கோவில் சூரன்ப..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் கந்தசட..\nமாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் க..\nசுன்னாகம் மயிலணி கந்தசுவாமி கோவி..\nகொக்குவில் மஞ்சவனப்பதி முருகன் க..\nதெல்லிப்பளை துர்க்கை அம்மன் திரு..\nஏழாலை வசந்தநாகபூசணி அம்பாள் திரு..\nகோண்டாவில் - ஈழத்துச் சபரிமலை சபர�..\nகோண்டாவில் - ஈழத்துச் சபரிமலை சபர�..\nதிருநெல்வேலி அருள்மிகு ஸ்ரீ பத்த..\nஏழாலை வசந்தநாகபூசணி அம்பாள் திரு..\nயாழ்ப்பாணம் - வண்ணை ஸ்ரீ காமாட்சி ..\nதிருநெல்வேலி முத்துமாரி அம்மன் த..\nசண்டிலிப்பாய் - சீரணி நாகபூசணி அம�..\nசுதுமலை புவனேஸ்வரி அம்மன் திருக்..\nகோண்டாவில் ஈழத்து தில்லையம்பதி ஸ..\nகொக்குவில் - நந்தாவில் கற்புலத்த�..\nதாவடி வடபத்திரகாளி அம்மன் கோவில்..\nயாழ்ப்பாணம் - வண்ணார்பண்ணை ஸ்ரீ வ�..\nதெல்லிப்பளை துர்க்கை அம்மன் திரு..\nகீரிமலை நகுலேஸ்வரம் நகுலாம்பிகா ..\nசுன்னாகம் கதிரமலைச் சிவன் கோவில்..\nவடமராட்சி துன்னாலை வல்லிபுர ஆழ்வ..\nஎழுதுமட்டுவாள் - மருதங்குளம் திர�..\nஊர்காவற்துறை - கரம்பொன் அருள்மிக�..\nவடமராட்சி துன்னாலை வல்லிபுர ஆழ்வ..\nகந்தரோடை அருளானந்தப் பிள்ளையார் ..\nபுங்குடுதீவு கிழக்கு 9ம் வட்டாரம�..\nபுங்குடுதீவு கிழக்கு 9ம் வட்டாரம�..\nபண்ணாகம் - விசவத்தனை அருள்மிகு ஸ���..\nபண்ணாகம் - விசவத்தனை அருள்மிகு ஸ்�..\nபுங்குடுதீவு கிழக்கு 11 ம் வட்டாரம..\nவடமராட்சி துன்னாலை வல்லிபுர ஆழ்வ..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் தீர்த்..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் தேர்த்..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் சப்பறத..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 22ம் திர..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் தெண்டா..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 21ம் திர..\nமூளாய் இராவணேசுவரம் திருக்கோவில் திருக்குடமுழுக்கு பெருவிழாவும் பசுமைத்திட்டம் தாய்மண் 2020 அங்குரார்ப்பண நிகழ்வும் 21.01.2019\nசிலப்பதிகார முத்தமிழ் விழா முதலாம் நாள் மாலை நிகழ்வுகள் 18.01.2019\nபுங்குடுதீவு - கிழக்கு - கண்ணகைப�..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpsc.gov.in/tamilversion/how-to-apply.html", "date_download": "2019-02-17T20:53:40Z", "digest": "sha1:LV5H643HPSCQFNRTU37L5TJSHWP436MH", "length": 3852, "nlines": 69, "source_domain": "tnpsc.gov.in", "title": "Tamil Nadu Public Service Commision- Departmental Question Papers", "raw_content": "\nதேர்வு மற்றும் பணிக்குறியீட்டு எண்கள்\nபாடப் பட்டியல் (குறியீட்டு எண்களுடன்)\nஅஞ்சலகங்கள் / வங்கிக் கிளைகள்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம்\nமுகப்பு|தேர்வாணையம் குறித்து|தேர்வர் பக்கம்|அரசுப்பணியாளர் பகுதி|தேர்வு முடிவுகள் |வினா விடை|இணையவழிச் சேவைகள் |பின்னூட்டம் | தொடர்புகொள்ள | வரைதளம்\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்\nஎண். 3, டிஎன்பிஸ்சி சாலை, வ.உ.சி நகர், சென்னை – 600 003.\nதொலைபேசி எண்கள் - +91-44-25300300 (12 இணைப்புகள்)தொலைநகல் :-+91-44-25300598\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/28_166619/20181012125510.html", "date_download": "2019-02-17T20:22:50Z", "digest": "sha1:UF235AKFQ2JJER6M5SDMBWH6Z3BVU4OZ", "length": 10163, "nlines": 67, "source_domain": "tutyonline.net", "title": "சபரிமலை தீர்ப்பு விவகாரம்: கேரள அமைச்சரின் வீட்டை முற்றுகையிட முயன்ற பாஜகவினர் விரட்டியடிப்பு!!", "raw_content": "சபரிமலை தீர்ப்பு விவகாரம்: கேரள அமைச்சரின் வீட்டை முற்றுகையிட முயன்ற பாஜகவினர் விரட்டியடிப்பு\nதிங்கள் 18, பிப்ரவரி 2019\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nசபரிமலை தீர்ப்பு விவகாரம்: கேரள அமைச்சரின் வீட்டை முற்றுகையிட முயன்ற பாஜகவினர் விரட்டியடிப்பு\nசபரிமலைக்குள் அனைத்து வயதுடைய பெண்களும் செல்லலாம் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கேரள பாஜக இளைஞரணியினர் அந்த மாநில தேவஸ்வம் துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் இல்லத்தை நோக்கி நேற்று பேரணி சென்றனர்.\nஅங்கிருந்த தடுப்புகளை அகற்��ிவிட்டு இளைஞரணியினர் முன்னேறியபோது வன்முறை ஏற்பட்டது. பின்னர், தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும், கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும் அவர்களை போலீஸார் விரட்டி அடித்தனர். கேரளத்தில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசை சீர்குலைக்கும் நோக்கில், சபரிமலை விவகாரத்தை முன்வைத்து காங்கிரஸும், பாஜகவும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன என்று அந்த முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் ஏ.விஜயராகவன் தெரிவித்தார்.\nஇதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: சபரிமலை விவகாரத்தை முன்வைத்து முதல்வரை அவமதிப்பது, திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்துவது, அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரனின் பாதுகாப்புக்குச் சென்ற வாகனங்களை இடைமறிப்பது ஆகியவை கேரள அரசை நிலைகுலையச் செய்யும் நோக்கில் நடப்பவை. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளத்தில் சிறப்பான நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் மக்கள் அரசை பாராட்டி வருகின்றனர். இந்தச் சூழ்நிலையில், அரசை வசைபாடுவதற்காக சபரிமலை விவகாரத்தை எதிர்க்கட்சிகள் கையிலெடுத்துள்ளன.\nஎதிர்க்கட்சிகள் பரப்பி வரும் பொய் பிரசாரம் குறித்து 14 மாவட்டங்களிலும் பொதுக் கூட்டங்கள் நடத்தி இடதுசாரி ஜனநாயக முன்னணி தலைவர்கள் விளக்கம் அளிப்பார்கள். வரும் 16-ஆம் தேதி பத்தனம்திட்டாவிலும், வரும் 24-ஆம் தேதி கொல்லத்திலும் முதல்வர் பினராயி விஜயன் பொதுக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்ற உள்ளார்.உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மாநில அரசால் நிராகரிக்க முடியாது. உத்தரவை நிறைவேற்ற வேண்டும் என்றார். இதனிடையே, ஆலப்புழை மாவட்டம், நூர்னத் நகரில் சபரிமலையைப் பாதுகாப்போம் என்ற பெயரில் நடைபெற்ற பேரணியில் பங்கேற்று கேரள பாஜக தலைவர் பி.எஸ்.ஸ்ரீதரன் பிள்ளை உரை நிகழ்த்தினார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபுல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு பிரியா விடை: சொந்த ஊர்களில் கண்ணீர் அஞ்சலி\nவீரமரணம் அடைந்த வீரர்களின் குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்பதாக சேவாக் அறிவிப்பு\nதாக்குதல் நடத்திய தீவிரவாத அமைப்புகள் நிச்சயம் தண்டிக்கப்படும்: பிரதமர் மோடி உறுதி\nதீவிரவாதத்தை ஒழிக்க மத்திய அரசின் பக்கம் துணை நிற்போம்: எதிர்க்கட்சிகள் முழு ஆதரவு\nபிரதமர் மோடி துவக்கி வைத்த வந்தே பாரத் ரயில் பழுது: முதல் பயணத்திலேயே பழுதானதால் பரபரப்பு\nதிருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளில் இடைத் தேர்தல் நடத்தக்கோரிய மனு தள்ளுபடி\nபுல்வாமா தாக்குதலுக்கு ஒட்டு மொத்த பாகிஸ்தானை பழிக்கலாமா- நவ்ஜோத் சிங் சித்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/forum/89", "date_download": "2019-02-17T19:42:55Z", "digest": "sha1:USDSRH3EB2WMIZQ4HLGUGTU3BMQZDGZQ", "length": 7995, "nlines": 237, "source_domain": "www.arusuvai.com", "title": "குழந்தைகள் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nMotion பச்சை நிறத்தில் போகிறாள்\nயே, யோ, ஜ, ஜி ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்\nகுழந்தை பேச என்ன் செய்யணும்\nஎந்த மாதத்தில் குழந்தை நடக்க ஆரம்பிக்கும்\nசெர்லக்கும் சத்து மாவும் கலந்து கொடுக்கலாமா\nபல் சிகிச்சை உதவுங்கள் தோழிகளே\nகுழந்தை வாந்தி எடுப்பது ஏன்\nகுழந்தையின் ஊசி போட்ட இடம் வலி வீக்கம்\nகுழப்பம் தீர உதவுங்களேன் தோழிகளே\nகன்சீவ் ஆக முயற்சி பன்றவங்க தினமும்\nகர்ப்பமாக இருக்கும்போது சினைப்பை கட்டி ஆபத்தா\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.attavanai.com/1961-1970/1963.html", "date_download": "2019-02-17T20:53:42Z", "digest": "sha1:TI2L7BJP2TWXLDSTWC3YSLHR4NROJ6WD", "length": 19359, "nlines": 568, "source_domain": "www.attavanai.com", "title": "1963ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல் - Tamil Books Published in the Year 1963 - தமிழ் நூல் அட்டவணை - Tamil Book Index - அட்டவணை.காம் - Attavanai.com", "raw_content": "\nநன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்.\nமுகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு\nஅகல் விளக்கு | சென்னை நூலகம் | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ��� திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n1963ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)\nஇந்திய நாகரிகத்தில் திராவிடப் பண்பு (கில்பர்ட் சிலேட்டர்)\nகா.அப்பாதுரை, திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1963, ரூ.3.40 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 74)\nஇராமாயணம் : ஆரணீய காண்டம் (முதற் பகுதி)\nகம்பர், அண்ணாமலை பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர், 1963, ரூ.6.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 709)\nஇராமாயணம் : சுந்தர காண்டம் (முதற் பகுதி)\nகம்பர், அண்ணாமலை பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர், 1963, ரூ.10.25, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 704)\nசோம.இளவரசு, தொல்காப்பியர் நூலகம், 1963, ரூ.4.75, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 859)\nஇலக்கிய உதயம் (இரண்டாம் பகுதி)\nஎஸ்.வையாபுரிப்பிள்ளை, திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, பதிப்பு 3, 1963, ரூ.5.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 558)\nமு.வரதராசன், பாரி நிலையம், சென்னை-1, பதிப்பு 4, 1963, ரூ.2.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 177)\nகம்பராமாயணம் : யுத்த காண்டம் (3ம் பகுதி)\nகம்பர், உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம், சென்னை - 41. 1963, ரூ.12.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 9)\nகம்பராமாயணம் : யுத்த காண்டம் (4ம் பகுதி)\nகம்பர், உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம், சென்னை - 41. 1963, ரூ.12.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 10)\nதமிழ் வளர்ச்சிக் கழகம், ஓரியண்ட் லாங்மேன் லிமிடெட், சென்னை-2, 1963, ரூ.25.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 364)\nஅ.மு.பரமசிவானந்தம், தமிழ்க்கலைப் பதிப்பகம், சென்னை-30, 1963, ரூ.8.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 229)\nவே.தில்லைநாயகம், மோகன் பதிப்பகம், சென்னை-5, பதிப்பு 3, 1963, ப.580, ரூ.5.00, (மோகன் பதிப்பகம், 5, சிவராமன் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை - 600005)\nமு.வரதராசன், பாரி நிலையம், சென்னை-1, பதிப்பு 3, 1963, ரூ.1.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 181)\nமறைமலையடிகள், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1963, ரூ.3.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 134)\nஎஸ்.ஆர்.மார்க்கபந���து சர்மா, தொல்காப்பியர் நூலகம், 1963, ரூ.2.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 855)\nஇராம.கோவிந்தசாமி பிள்ளை, பதி., தஞ்சாவூர் மன்னர் சரபோஜி சரஸ்வதி மஹால் நூலகம், தஞ்சாவூர், 1963, ரூ.2.75 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1422)\nபெ.தூரன், சுதந்திர நிலைய வெளியீடு, பதிப்பு 2, 1963, ரூ.1.25, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 270)\nதொல்காப்பியம் சொல்லதிகாரம் உரைக்கோவை - முதற்பாகம்\nஆபிரகாம் அருளப்பம் & சுப்பிரமணியம் (வி.ஜ) பதி., அருள் அச்சகம், நாகர்கோவில், 1963, ரூ.9.70, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 894)\nமொ.அ.துரை அரங்கசாமி, மீனாட்சி புத்தக நிலையம், மதுரை, 1963, ரூ.6.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1233)\nமு.அண்ணாமலை, மணிவாசகர் நூலகம், சிதம்பரம், 1963, ரூ.1.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 852)\nமு.வரதராசன், தாயக வெளியீடு, பதிப்பு 3, 1963, ரூ.6.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1355)\nபண்டைத் தமிழர் பொருளியல் வாழ்க்கை\nதி.சு.பாலசுந்தரம் பிள்ளை, திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1963, ரூ.3.50 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 89)\nதெ.பொ.மீனாட்சிசுந்தரம், தொல்காப்பியர் நூலகம், 1963, ரூ.2.75, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 845)\nசாகித்திய அகாடெமி, சென்னை-6, 1963, ரூ.0.30 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1593)\nமு.வரதராசன், பாரி நிலையம், சென்னை-1, பதிப்பு 2, 1963, ரூ.1.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 170)\nஐயனாரிதனார், உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம், சென்னை - 41. பதிப்பு 9, 1963, ரூ.2.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 48)\nமு.வரதராசன், பாரி நிலையம், சென்னை-1, பதிப்பு 4, 1963, ரூ.1.75, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 192)\nச.சாம்பசிவன், மீனாட்சி புத்தக நிலையம், மதுரை, பதிப்பு 2, 1963, ரூ.2.75, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1246)\nமுற்கால பிற்காலத் தமிழ்ப் புலவோர்\nமறைமலையடிகள், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1963, ரூ.3.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 131)\nகதே, அ.துரைசாமி பிள்ளை, மொழி., சாகித்ய அகாதெமி, 1963, ரூ.4.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1291)\nஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்\nதினமணி - இளைஞர் மணி - செய்தி (22-05-2018)\nஉங்கள் நூல்கள் அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற...\nஉங்கள் நூல்கள் எமது அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற நூலின் ஒரு பிரதியை எமக்கு அனுப்பி வைக்கவும். (முகவரி: கோ.சந்திரசேகரன், ஏ-2, மதி அடுக்ககம் பிரிவு 2, 12, ரெட்டிபாளையம் சாலை, ஜெஸ்வந்த் நகர், முகப்பேர் மேற்கு, சென்னை-600037 பேசி: +91-94440-86888). நூல் பழைமையானதாக இருந்தாலோ அல்லது கைவசம் நூல் பிரதி இல்லை என்றாலோ நூல் குறித்த கீழ்க்கண்ட தகவல்களை எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். (gowthamwebservices@gmail.com)\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)\nதிருவாரூர் தேர்தல் ரத்து: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nதமிழ் திரை உலக செய்திகள்\nபோர்ப்ஸ் 100 பட்டியலில் ஏ.ஆர்.ரஹ்மான், ரஜினி, விஜய், விக்ரம், நயன்தாரா\nஇந்தியன் 2 தான் எனது கடைசி படம் : கமல்ஹாசன்\nரஜினிகாந்த் நடித்த பேட்ட படம் பொங்கலுக்கு வெளியீடு\n எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் அடுத்த 6 மாதத்திற்குள் 100 நூல்கள் வெளியிட உள்ளோம். எவ்வித செலவுமின்றி நூலாசிரியர்கள் தங்கள் படைப்புகளை வெளியிட சிறந்த வாய்ப்பு. வித்தியாசமான படைப்புகளை எழுதி வைத்துள்ள நூலாசிரியர்கள் உடனே தொடர்பு கொள்ளவும். அன்புடன் கோ.சந்திரசேகரன் பேசி: +91-94440-86888 மின்னஞ்சல்: gowthampathippagam@gmail.com\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nபங்குச் சந்தை - தெரிந்ததும், தெரியாததும்\nகொசுக்களை ஒழிக்கும் எளிய செயல்முறை\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 அட்டவணை.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.attavanai.com/1981-1990/1985.html", "date_download": "2019-02-17T19:41:29Z", "digest": "sha1:KBUKR4HEXDIBDMHH5ORNL7HD2HX4YFWS", "length": 9366, "nlines": 512, "source_domain": "www.attavanai.com", "title": "1985ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல் - Tamil Books Published in the Year 1985 - தமிழ் நூல் அட்டவணை - Tamil Book Index - அட்டவணை.காம் - Attavanai.com", "raw_content": "\nநன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்.\nமுகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு\nஅகல் விளக்கு | சென்னை நூலகம் | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n1985ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)\nசெந்தமிழ் வேளிர் எம்.ஜி.ஆர் - ஒரு வரலாற்று ஆய்வு\nசெ.இராசு, கொங்கு ஆய்வு மையம், ஈரோடு-11, 1985, ப.176, ரூ.80.00, (கொங்கு ஆய்வு மையம், ஈரோடு - 638011)\nஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்\nதினமணி - இளைஞர் மணி - செய்தி (22-05-2018)\nஉங்கள் நூல்கள் அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற...\nஉங்கள் நூல்கள் எமது அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற நூலின் ஒரு பிரதியை எமக்கு அனுப்பி வைக்கவும். (முகவரி: கோ.சந்திரசேகரன், ஏ-2, மதி அடுக்ககம் பிரிவு 2, 12, ரெட்டிபாளையம் சாலை, ஜெஸ்வந்த் நகர், முகப்பேர் மேற்கு, சென்னை-600037 பேசி: +91-94440-86888). நூல் பழைமையானதாக இருந்தாலோ அல்லது கைவசம் நூல் பிரதி இல்லை என்றாலோ நூல் குறித்த கீழ்க்கண்ட தகவல்களை எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். (gowthamwebservices@gmail.com)\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)\nதிருவாரூர் தேர்தல் ரத்து: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nதமிழ் திரை உலக செய்திகள்\nபோர்ப்ஸ் 100 பட்டியலில் ஏ.ஆர்.ரஹ்மான், ரஜினி, விஜய், விக்ரம், நயன்தாரா\nஇந்தியன் 2 தான் எனது கடைசி படம் : கமல்ஹாசன்\nரஜினிகாந்த் நடித்த பேட்ட படம் பொங்கலுக்கு வெளியீடு\n எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் அடுத்த 6 மாதத்திற்குள் 100 நூல்கள் வெளியிட உள்ளோம். எவ்வித செலவுமின்றி நூலாசிரியர்கள் தங்கள் படைப்புகளை வெளியிட சிறந்த வாய்ப்பு. வித்தியாசமான படைப்புகளை எழுதி வைத்துள்ள நூலாசிரியர்கள் உடனே தொடர்பு கொள்ளவும். அன்புடன் கோ.சந்திரசேகரன் பேசி: +91-94440-86888 மின்னஞ்சல்: gowthampathippagam@gmail.com\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nஇந்து மதமென்னும் இறைவழிச் சாலை\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 அட்டவணை.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/09/08203231/In-the-Smart-City-project-in-TamilnaduRs1200-crore.vpf", "date_download": "2019-02-17T20:54:39Z", "digest": "sha1:TNNIHVRJDT444KBV6WOU66EL4WALIC3W", "length": 22039, "nlines": 147, "source_domain": "www.dailythanthi.com", "title": "In the Smart City project in Tamilnadu Rs.1,200 crore works || தமிழகத்தில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் ரூ.1,200 கோடியில் பணிகள்நகராட்சிகளின் நிர்வாக ஆணையாளர் பிரகாஷ் தகவல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nதமிழகத்தில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் ரூ.1,200 கோடியில் பணிகள்நகராட்சிகளின் நிர்வாக ஆணையாளர் பிரகாஷ் தகவல் + \"||\" + In the Smart City project in Tamilnadu Rs.1,200 crore works\nதமிழகத்தில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் ரூ.1,200 கோடியில் பணிகள்நகராட்சிகளின் நிர்வாக ஆணையாளர் பிரகாஷ் தகவல்\nதமிழகத்தில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் ரூ.1,200 கோடியில் பணிகளை மேற்கொள்ள ஒப்பந்தம் விடும் வேலை நடந்து வருவதாக நகராட்சிகளின் நிர்வாக ஆணையாளர் கோ.பிரகாஷ் கூறினார்.\nபதிவு: செப்டம்பர் 09, 2018 03:00 AM\nதமிழகத்தில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் ரூ.1,200 கோடியில் பணிகளை மேற்கொள்ள ஒப்பந்தம் விடும் வேலை நடந்து வருவதாக நகராட்சிகளின் நிர்வாக ஆணையாளர் கோ.பிரகாஷ் கூறினார்.\nதமிழக நகராட்சிகளின் நிர்வாக ஆணையாளர் கோ.பிரகாஷ் நெல்லையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–\nதமிழகத்தில் நகராட்சிகளின் நிர்வாக ஆணையாளர் கட்டுப்பாட்டில் 11 மாநகராட்சிகள் (சென்னை தவிர), 124 நகராட்சிகள் உள்ளன. இதில் திண்டுக்கல் மாநகராட்சி தவிர 10 மாநகராட்சிகளில் ரூ.11 ஆயிரம் கோடி செலவில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தற்போது ரூ.5 ஆயிரம் கோடிக்���ு அனுமதி பெற்று விட்டோம். இதில் ரூ.1,200 கோடிக்கு பணிகளை மேற்கொள்ள ஒப்பந்தம் விடும் வேலை நடந்து வருகிறது.\nஇதில் நெல்லை மாநகராட்சியில் ரூ.1,000 கோடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில் நெல்லையப்பர் கோவிலை சுற்றி உள்ள பகுதியை அழகுபடுத்துதல், சந்திப்பு பஸ்நிலையம், புதிய பஸ்நிலையம், பாளை பஸ்நிலையம் ஆகியவற்றை மேம்படுத்துதல், பாளையங்கோட்டை மற்றும் டவுன் காய்கறி மார்க்கெட்டுகளை மேம்படுத்துதல், நயினார்குளம், தாமிரபரணி நதிக்கரையை மேம்படுத்துதல், லாரி முனையம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற உள்ளது.\nதாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்கும் வகையில், விடுபட்ட பகுதிகளுக்கு பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் 3 ஆண்டுகளுக்குள் நிறைவேற்றப்படும். முன்பு பாதாள சாக்கடை இணைப்புக்கு சம்பந்தப்பட்ட வீட்டின் உரிமையாளர் மனு செய்து காத்திருக்க வேண்டும். ஆனால் தற்போதைய திட்டப்படி பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தும்போது அந்த பகுதியில் உள்ள அனைத்து வீடுகளின் கழிவுகளும் வந்து சேரும் வகையில் இணைப்பு கொடுக்கப்படும். இதற்காக விண்ணப்பிக்க தேவையில்லை. எனவே வருகிற 2021–ம் ஆண்டுக்குள் தாமிரபரணி ஆற்றில் ஒரு சொட்டு கழிவு நீர் கூட கலக்காமல் தடுக்கப்படும்.\nதற்போது தாமிரபரணி புஷ்கர விழா நடைபெற உள்ளது. இதையொட்டி தற்காலிகமாக கழிவுநீர் ஆற்றில் கலக்காமல் தடுக்கும் வகையில் பக்கவாட்டில் கால்வாய் அமைத்து கழிவுநீர் வெளியே கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்.\n35 பைசாவுக்கு 1 லிட்டர் குடிநீர்\nதமிழகத்தில் சமுதாய சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அதாவது மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் 4 ஆயிரத்து 252 வார்டுகள் உள்ளன. இங்கு தனியார் பங்களிப்புடன் ஒரு வார்டுக்கு ஒரு குடிநீர் மையம் அமைக்கப்படும். இங்கு அனைத்து நவீன வசதிகளுடன் தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு 1 லிட்டர் குடிநீர் 35 பைசாவுக்கு வழங்கப்படும்.\nநெல்லை மாநகராட்சி ஆணையாளர் நாராயணன் நாயர் தலைமையில் மாநகராட்சி வளாகத்தில் நடைபெற்ற விழாவில் தமிழக நகராட்சிகளின் நிர்வாக ஆணையாளர் கோ.பிரகாஷ் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–\nநெல்லை மாநகர பொதுமக்களின் அடிப்படை தேவையான குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ரூ.275 கோடி செலவில் தாமிரபரணி ஆற்றில் அரியநாயகிபுரம் அணைக்கட்டில் இருந்து தண்ணீர் கொண்டு வரும் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் பெரும்பாலான பணிகள் முடிவடைந்து உள்ளது. இதன்மூலம் அனைத்து தெருக்களுக்கும், அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு கிடைத்து விடும்.\nஅதாவது இந்த திட்டத்தில் ஒரு பகுதியாக, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து பகிர்மான குடிநீர் குழாய்கள் பதிக்கும்போதே, அதிலிருந்து அனைத்து வீடுகள் மற்றும் குடியிருப்புகளுக்கு மாநகராட்சி நிர்வாகமே நேரடியாக குடிநீர் இணைப்பை வழங்கி விடும். எனவே விரைவில் 100 சதவீதம் வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு கிடைத்து விடும். இதற்கு பொதுமக்கள் தனியாக விண்ணப்பிக்க தேவையில்லை.\nநெல்லை மாநகரில் சேகரிக்கப்படும் குப்பைகளை ஒரே இடத்தில் கொண்டு குவிக்காமல் 45 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள நுண் உரக்குடிலுக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு மக்கும் குப்பைகளை உரமாக்கி விவசாயிகளுக்கு வழங்குகிறோம். மக்காத குப்பைகளான பிளாஸ்டிக் கழிவுகள் மறுசுழற்சிக்கு விற்பனை செய்யப்படுகிறது. பெரிய பிளாஸ்டிக் கழிவுகள் சிமெண்டு ஆலைகளுக்கு வழங்கப்படுகிறது.\nஇதன்மூலம் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடப்பது தவிர்க்கப்பட்டு, குப்பையே இல்லாத நிலை ஏற்படும். நெல்லை மாநகராட்சியில் தற்போது இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.\nமாநகராட்சியை சுத்தமாக பராமரிப்பதில் துப்புரவு தொழிலாளர்களின் பங்கு முக்கியமானது ஆகும். அவர்கள் தற்போது மிதிவண்டி, தள்ளுவண்டி ஆகியவற்றின் மூலம் வீடு வீடாக சென்று குப்பைகளை சேகரிக்கிறார்கள். கடினமான இந்த பணியை எளிமைப்படுத்தும் வகையில் சூரியஒளி மின்சக்தி வாகனங்கள், பேட்டரி வாகனங்கள் மற்றும் மினி லோடு ஆட்டோ ஆகியவை வழங்கப்பட உள்ளன.\nதற்போது முன்மாதிரியாக நெல்லையில் வங்கிகள் மூலம் 19 சூரியஒளி மின்சக்தி வாகனங்கள் மாநகராட்சிக்கு வழங்கப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து மாநகராட்சி, நகராட்சிகளுக்கும் தேவையான எண்ணிக்கையில் இத்தகைய வாகனங்கள் வழங்கப்பட்டு விடும். இனிமேல், தள்ளுவண்டி மூலம் குப்பை சேகரிக்கப்படாது.\nஇதைத்தொடர்ந்து அவர் சூரியஒளி ம��ன்சக்தியில் இயங்கும் 19 குப்பை சேகரிப்பு வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும் விவசாயிகளுக்கு மாநகராட்சி குப்பை கிடங்கில் இருந்து தயாரிக்கப்பட்ட இயற்கை உரத்தை வழங்கினார். அப்போது ஒரு விவசாயி மாநகராட்சி வழங்கிய இயற்கை உரம் போட்டு தனது தோட்டத்தில் விளைவித்த வாழைத்தாரை கொண்டு வந்து அதிகாரிகளிடம் வழங்கினார்.\nவிழாவில், மாநகர நல அலுவலர் சதீஷ்குமார், செயற்பொறியாளர் (திட்டம்) நாராயணன், மண்டல உதவி ஆணையாளர்கள் கீதா, கவிதா, சுப்புலட்சுமி, அய்யப்பன், உதவி செயற்பொறியாளர்கள் சாமுவேல் செல்வராஜ், கருப்பசாமி, பாஸ்கரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\n1. வீர மரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\n2. சிஆர்பிஎப் வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாத அமைப்புகள் நிச்சயம் தண்டிக்கப்படும்: பிரதமர் மோடி உறுதி\n3. திருமண வரவேற்பு நிகழ்ச்சியை ரத்து செய்து ரூ.11 லட்சத்தை உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு வழங்க முன்வந்த புதுத்தம்பதி\n4. பயங்கரவாதத்துக்கு எதிராக, நாட்டை காக்க அரசு எடுக்கும் முடிவுக்கு எதிர்க்கட்சிகள் முழுஆதரவு\n5. பாதுகாப்பை பலப்படுத்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்\n1. மகனை ஐ.பி.எஸ். அதிகாரியாக்குவதே சிவசந்திரனின் ஆசை மனைவி காந்திமதி பேட்டி\n2. காதலை ஏற்க மறுத்ததால் வகுப்பறையில் மாணவிக்கு கட்டாய தாலி கட்டிய மாணவர்\n3. காஷ்மீரில், பயங்கரவாத தாக்குதலில் பலியான மண்டியா துணை ராணுவ வீரர் பற்றி உருக்கமான தகவல் இன்று இறுதிச்சடங்கு நடக்கிறது\n4. கொலை செய்யப்பட்ட ராமலிங்கம் குடும்பத்துக்கு இந்து அமைப்புகள் சார்பில் ரூ.56 லட்சம் நிதி உதவி எச்.ராஜா வழங்கினார்\n5. நூறு கோடி ஆண்டுகளுக்கு முந்தைய ‘அணு உலை’\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/vaigai-river-sand-theft-2-quarries-banned/", "date_download": "2019-02-17T19:58:18Z", "digest": "sha1:4TTR5KWNQFFONAFXMHCUNNRPLOPYBQE3", "length": 10631, "nlines": 143, "source_domain": "www.sathiyam.tv", "title": "வைகை ஆற்றில் அதிகரிக்கும் மணல் கொள்ளை..., 2 குவாரிக்கு தடை - Sathiyam TV", "raw_content": "\nபேருந்து மோதி இளைஞர் பலி – பேருந்துக்கு தீ வைத்த உறவினர்கள்\nநாகூர் தர்கா வாயிலில் சடலமாக கிடந்த மூதாட்டி\nபாகிஸ்தானை தரமிறக்கும் முயற்சியில் தீவிரம் காட்டும் இந்தியா\nபுல்வாமா தாக்குதலில் பலியான வீரரின் பெயரில் சாலை.. முதல் மந்திரி வாக்குறுதி.\nபகலில் பரபரப்பு, இரவில் கிளுகிளுப்பு – தலைநகரத்துக்கு வந்த சோதனை- அதிர்ச்சி ரிப்போர்ட்\nஇயற்கையை போற்றும் இங்கிலாந்து விவசாயி – உழவன்\n“மசாலா பட இயக்குனரா பா.ரஞ்சித்” பதிலளிக்கிறார் விசிக வன்னி அரசு\nஇன்றைய தலைப்புச் செய்திகள் (17/02/19)\nஇன்றைய தலைப்புச் செய்திகள் (16/02/2019)\nஇன்றைய தலைப்புச் செய்திகள் (15/2/19)\nஇன்றைய தலைப்புச் செய்திகள் (13/02/19)\nமாயன்களை விடவும் பழமையான நாகரீகம்.. யார் அவர்கள் \nஉலகில் நால்வர் மட்டும் பேசும் அதிசய மொழி “NJEREP”…\nTristan da Cunha உலகின் மிகவும் தனிமையான தீவு.\nஇவர் இன்று தான் பிறந்தார்..\nகாதலிக்க நான் தயார்…, ஆனா ஒரு கண்டிஷன் ஐஸ்வர்யா ராஜேஷ் ஒபன் டாக்\nரஜினி மகளை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்\n6 கிலோ எடை குறைத்த வித்யு ராமன்\nஅஜித் பட ரீலீஸ் தேதி தள்ளிப் போனது கொஞ்சம் சோகம், நிறைய சந்தோசத்தில் ரசிகர்கள்\nHome Tamil News Tamilnadu வைகை ஆற்றில் அதிகரிக்கும் மணல் கொள்ளை…, 2 குவாரிக்கு தடை\nவைகை ஆற்றில் அதிகரிக்கும் மணல் கொள்ளை…, 2 குவாரிக்கு தடை\nமதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மணல் கடத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்பட்டு பொதுமக்கள் குடிநீருக்கு அலையும் சூழல் ஏற்பட்டுள்ளது.\nஇதனால், விவசாயிகளும் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகினர். மணல் கடத்தும் கும்பலை போலீசார் பிடித்து அபராதம் விதித்த போதும் மணல் கடத்தலை தடுக்க முடியவில்லை என்று பொதுமக்களின் குற்றச்சாட்டாக இருக்கிறது.\nஇந்நிலையில், மதுரை சோழவந்தான் பகுதியில் வைகை ஆற்று படுகையில் 2 சட்டவிரோத மணல் குவாரிகள் இயங்கி வருகிறது. அந்த மணல் குவாரிகளை எதிர்த்து மதுரையை சேர்ந்த வீரமணி என்பவர் மதுரை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடர்ந்திருந்தார்.\nஇந்த வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்றம் சட்டவிரோத செயல்பட்டு வரும் 2 மணல் குவாரிகளை இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த விவகாரம் குறித்து மதுரை ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை வருகின்ற 21 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.\nபேருந்து ���ோதி இளைஞர் பலி – பேருந்துக்கு தீ வைத்த உறவினர்கள்\nகாதலிக்க நான் தயார்…, ஆனா ஒரு கண்டிஷன் ஐஸ்வர்யா ராஜேஷ் ஒபன் டாக்\nநாகூர் தர்கா வாயிலில் சடலமாக கிடந்த மூதாட்டி\nபாகிஸ்தானை தரமிறக்கும் முயற்சியில் தீவிரம் காட்டும் இந்தியா\nகன்னி வெடியை அகற்ற முயன்ற ராணுவ வீரர் மரணம்\nஇந்தாண்டு உலக கோப்பையில் பாகிஸ்தானுடன் இந்தியா மோதுமா\nஉலகின் சிறந்த கழிவறை காகிதம் பாகிஸ்தான் கொடி\nபிரான்சின் நீஸ் பிரம்மாண்ட திருவிழா\nஅண்ணாவிற்கு பதிலாக கலைஞர் அறிவாலயம் – ஸ்டாலின் அதிரடி\n6 கிலோ எடை குறைத்த வித்யு ராமன்\nநான் பேச்சுவார்த்தைக்கு தயார்…, இது பற்றி கூட்டணி தலைவர்களுடன் ஆலோசனை செய்தே முடிவு- புதுச்சேரி...\nமக்களவைத் தேர்தலில் போட்டி இல்லை\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nபேருந்து மோதி இளைஞர் பலி – பேருந்துக்கு தீ வைத்த உறவினர்கள்\nகாதலிக்க நான் தயார்…, ஆனா ஒரு கண்டிஷன் ஐஸ்வர்யா ராஜேஷ் ஒபன் டாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaarakam.com/2018/07/29/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87/", "date_download": "2019-02-17T19:42:08Z", "digest": "sha1:FOMD334AACL2NFVQL52RQRRAAOJ3GIRW", "length": 8366, "nlines": 81, "source_domain": "www.thaarakam.com", "title": "மகிந்தவிடம் ஆதரவு கோரினேன் – இரா.சம்பந்தன் - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம்", "raw_content": "\nமகிந்தவிடம் ஆதரவு கோரினேன் – இரா.சம்பந்தன்\nபுதிய அரசியலமைப்பு உருவாக்கப் பணிகளுக்கு சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவிடம் தாம் ஆதரவு கோரியதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.\nசீன மக்கள் விடுதலை இராணுவத்தின் 91 ஆவது ஆண்டு நிறைவு விழா கடந்த வாரம் கொழும்பில் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் பங்கேற்ற மகிந்த ராஜபக்ச மற்றும் கோத்தாபய ராஜபக்ச ஆகியோருடன், இரா.சம்பந்தன் பேச்சு நடத்தினார்.\nஇந்தச் சந்திப்புக் குறித்து திருகோணமலையில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த இரா.சம்பந்தன்,\nவடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டியதன் அவசியம் பற்றிக் கலந்துரையாடினோம்.\nதாம் ஆட்சியில் இருந்த போது, தமிழ் மக்களின் பி��ச்சினைகளைத் தீர்ப்பதற்கான திட்டம் தம்மிடம் இருந்த்து என்றும் ஆனால் அதனைப் பல்வேறு காரணங்களால் நடைமுறைப்படுத்த முடியாமல் போய் விட்டதாகவும் மகிந்த ராஜபக்ச கூறினார்.\nகடந்த காலத்தை மறந்து விட்டு, புதிய அரசியலமைப்பு மூலம் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அதரவு அளிக்க வேண்டும் என்று அவரிடம் கேட்டுக் கொண்டேன்.\nதமிழ் மக்களுக்காக மாத்திரமன்றி முழு நாட்டுக்காகவும், இந்த விடயத்தில் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அது அவரது கடமை என்றும் கூறினேன்.\nதாம் அதுபற்றி சிந்திப்பதாக அவர் கூறினார், மறுப்புத் தெரிவிக்கவில்லை.\nஎம்மைப் பொறுத்தவரையில், எவரது பகைமையையும் சம்பாதிக்க விரும்பவில்லை. அனைவரது ஒத்துழைப்பையும் பெற விரும்புகிறோம்.\nஒத்துழைப்பு வருகிறதோ இல்லையோ அதற்கு முயற்சிக்க வேண்டியது கடமை.\nஇந்த விடயத்தில் தமிழ் மக்கள் தமது நிலைமைகளைப் புரிந்து கொள்வார்கள்” என்றும் அவர் கூறினார்.\nமத்தல விவகாரத்தில் இந்தியாவின் குழப்பம்\nதினகரன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு – 3 பேர் மருத்துவமனையில்\nபுதுக்குடியிருப்பில் தொடர் திருட்டு மக்கள் அச்சத்தில்\nசாவகச்சேரியில் ரயில் மோதி ஒருவர் படுகாயம்\n13 மற்றும் 8 வயதுடைய சிறுவர்கள் இருவர் கடத்தல்: கிராமத்தில் பரபரப்பு\nதமிழீழ விடுதலை புலிகளின் முன்னாள் மகளீர் பிரிவு பொறுப்பாளர் ஒருவர் உட்பட 8 பேர் கைது\n10 ஆம் ஆண்டு நினைவில்\nஉழைப்பையே உயிராக்கி மலையானவன் லெப். கேணல் தவம்.\nவேவுப்பணியில் மணலாற்றுக் காடுகளில் போராளிகள் \nதேசியத் தலைவருக்கு தோளோடு தோளாய் நின்ற லெப். கேணல் பொன்னம்மான்\nமுள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 10வது ஆண்டு பேரணிக்கான கலந்தாய்வு.\nவன்னிமயில்” விருதுக்கான போட்டி 2019\nபட்டப்போட்டியும் தமிழர் பாரம்பரிய விளையாட்டு விழாவும் \nமுல்கவுஸ் அன்புத்தமிழ் கழகத்தின் தமிழ்பாடசாலை நடாத்தும் தமிழ்திறன்…\nபாரிசில் இருந்து ஜெனிவா நோக்கி…\n சிங்கள பௌத்த பேரினவாதத்தின் (சு)தந்திர தின…\nவீரமறவர்களின் வீரவணக்க நிகழ்வு -லண்டன்\n© 2019 - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2019-02-17T20:33:04Z", "digest": "sha1:UAWPMGHCBLAM6MX6RM5XV23P5VZH6X5S", "length": 9434, "nlines": 69, "source_domain": "athavannews.com", "title": "நிலவும் மழையற்ற காலநிலையில் மின்சாரத்தை பெறுவதில் நெருக்கடி! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nரணில் நாட்டைக் காட்டிக் கொடுத்துவிட்டார்: மஹிந்த\nதேர்தல் பிற்போடப்பட்டமைக்கு வருத்தம் தெரிவித்தார் தேர்தல் ஆணையத்தலைவர்\nமோடியை நாளை சந்திக்கின்றார் ஆர்ஜென்டீன ஜனாதிபதி\nதுரையப்பா விளையாட்டரங்கின் பெயரை மாற்றுவது கண்டனத்திற்குரியது: சீ.வி.கே.சிவஞானம்\nதமிழ்த் தலைமைகள்தான் தமிழர்களின் அழிவிற்கு காரணம்: வரதராஜப் பெருமாள்\nநிலவும் மழையற்ற காலநிலையில் மின்சாரத்தை பெறுவதில் நெருக்கடி\nநிலவும் மழையற்ற காலநிலையில் மின்சாரத்தை பெறுவதில் நெருக்கடி\nஅண்மைக் காலமாக வெப்பமயமான காலநிலை நிலவுவதால் மின்சாரத்தினை பெற்றுக்கொள்வதில் பாரிய நெருக்கடி நிலை தோன்றுமென மின்சக்தி மற்றும் மீள்புத்தாக்கத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து அவர் மின்சக்தி மற்றும் மீள்புத்தாக்கத்துறை அமைச்சர் சியம்பலபிட்டிய கூறுகையில்,\n“தற்போது நிலவும் வெப்பமயமான காலநிலை காரணமாக மின்சாரத்திற்கான தேவை அதிகரித்துள்ளது. கடந்த 20ஆம் திகதி மாத்திரம் சுமார் 2ஆயிரத்து 500 மெகாவோட் மின்சாரத்தின் தேவை ஏற்பட்டுள்ளதுடன், அது ஒரு வரலாற்றுப் பதிவாக அமைந்துள்ளது.\nஇந்த நிலையில், வரட்சியான காலநிலை காரணமாக மகாவலி நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் வேகமாக குறைவடைந்துவருகின்றது” என கூறினார்.\nரன்டெம்பே நீர்த் தேக்கத்தின் நீர்மட்டம் நூற்றுக்கு ஒரு சதவீதத்தை விட குறைவடந்துள்ளது. அத்துடன், கண்டலம, கலாவெள, ராஜாங்கனை, நுவரவெள,திசாவெள, கிரிதலே, கவுடுல்ல கொத்மலே மற்றும் சமனலவெள போன்ற நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபிரான்ஸில் நெருக்கடிகளுக்கு மத்தியில் முதலீட்டை அதிகரிக்கும் முயற்சி- வர்த்தக தலைவர்களுடன் சந்திப்பு\nயெலோ வெஸ்ட் போராட்டங்கள் காரணமாக அதிகரித்துவரும் நெருக்கடிகளுக்கு மத்தியில் நாட்டின் முதலீட்டை அதிகர\n‘சமகால அரசியல் நெருக்கடிகள்’: கிளிநொச்சியில் விசேட கருத்தரங்கு\nசமகால அரசியல் நெருக்கடிகள் குறித்த விசேட கருத்தரங்கு ஊடகவியலாளர் கருணாகரன் தலைமையில் கிளிநொச்சியில்\nஅரசியல் குழப்ப நிலையைத் தடுப்பதற்கு தேர்தலே ஒரே வழி: மிலிந்த மொறகொட\nநாட்டில் தற்போது நிலவும் அரசியல் குழப்பநிலையைத் தீர்ப்பதற்கான ஒரே வழி தேர்தலிற்குச் செல்வதே என முன்ன\nதொடர்களில் இருந்து நீக்கம்: முடிவிற்கு வரும் தோனியின் கிரிக்கட் வாழ்க்கை\nஇரண்டு தொடர்களில் இருந்து முன்னாள் அணித்தலைவர் மகேந்திர சிங் தோனி நீக்கப்பட்டுள்ளமையானது அவரது ரி20\nஜெனீவாவில் இலங்கைக்கு காத்திருக்கும் மற்றுமொரு நெருக்கடி\nஇலங்கை குறித்து முன்வைக்கப்பட்டுள்ள தன்னிச்சையாக தடுத்து வைத்தல் தொடர்பான அறிக்கை மீதான விவாதம் ஜெனீ\nமின்சக்தி மற்றும் மீள்புத்தாக்கல் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய\nஎட்மன்டன் பகுதியில் விபத்து – மயிரிழையில் உயிர் தப்பிய சாரதிகள்\nவிக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் குறைவு: பயிர்ச்செய்கை பாதிப்பு\nதமிழர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிகளை பிரதமர் ஏற்றுக்கொண்டுள்ளார்: சிறிதரன்\nயாழில் இரு சகோதரர்கள் கடத்தல்: பொலிஸில் முறைப்பாடு\nயாழ். கொடிகாமம் பகுதியில் ரயில் மோதி ஒருவர் படுகாயம்\n‘யெலோ வெஸ்ட்’ அமைப்பினர் 14ஆவது வாரமாகவும் ஆர்ப்பாட்டம்\nகொழும்பில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் படுகாயம்\nகூட்டு ஒப்பந்தத்திற்கு எதிராக ஹற்றனில் ஆர்ப்பாட்டம்\nஜனாதிபதித் தேர்தலில் தனி வேட்பாளரை களமிறக்குவோம்: விஜித ஹேரத்\nகுசல் பெரேரா பதிவு செய்த சாதனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-02-17T21:02:18Z", "digest": "sha1:ARS7GCPEKZMBNLZRZEUVZHLFZLCD5FIA", "length": 7922, "nlines": 49, "source_domain": "sankathi24.com", "title": "சுற்றுக்காவல் பணியில் பறக்கும் மோட்டார் சைக்கிள்! | Sankathi24", "raw_content": "\nசுற்றுக்காவல் பணியில் பறக்கும் மோட்டார் சைக்கிள்\nஞாயிறு நவம்பர் 11, 2018\nபல்வேறு புதிய தொழில்நுட்பங்களில் கலக்கி வரும் டுபாய் காவல் துறையினர் தற்போது பறக்கும் மோட்டார் சைக்கிள்களையும் பயன்படுத்தி பயிற்சி செய்து வருகின்றனர்.\nஉலகின் மிகவும் விரும்பப்படும் சுற்றுலா நகரங்கள் வரிசையி��் துபாய் முதன்மை வகிக்கிறது. மேலும், உலக நாடுகளை அதீத தொழில்நுட்ப பயன்பாடுகளினால் வியப்பில் ஆழ்த்தும் நாடுகளில் ஒன்றாகவும் டுபாய் பார்க்கப்படுகிறது.\nபல்வேறு உலக நாடுகளில் வானத்தில் பறக்கும் சிறிய ரக வாகனங்கள் அதிகம் பயன்படுத்தப்படாத நிலையில், டுபாய் காவல் துறை பறக்கும் மோட்டார்சைக்கிள்களை பயன்படுத்த துவங்கியுள்ளனர். இதன்மூலம் வானத்தில் இருந்தபடியே கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள முடியும்.\nஇந்த ஹோவர் பைக்கை ரோந்து பணிகளுக்காகவும், விபத்தில் சிக்குபவர்களுக்கு முதலுதவி அளிக்கும் விதத்திலும் பயன்படுத்த துபாய் போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதனை ரிமோட் கன்ட்ரோல் முறையிலும் ஆள் இல்லாமலும் இயக்கலாம்.\nஸ்கார்பியன் என அழைக்கப்படும் புதிய பறக்கும் மோட்டார்சைக்கிள் கலிபோர்னியாவை சேர்ந்த ஹோவர்சர்ஃப் (Hoversurf) எனும் தொழில்நுட்ப நிறுவனம் வடிவமைத்துள்ளது. நான்கு இறக்கைகள் வாகனத்தின் இருக்கையை சுற்றி நான்கு முனைகளில் பொருத்தப்பட்டுள்ளது.\nஹோவர்சர்ஃப் மோட்டார்சைக்கிள் தொடர்ச்சியாக 25 நிமிடத்துக்கு வானத்தில் பறக்கும் என்றும், மணிக்கு 64 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது. ஒருவர் மட்டும் பயணம் செய்யக்கக்கூடிய ஸ்கார்பியான் தானியங்கி முறையில் இயங்கும் என்றும் அதிகபட்சம் 272 கிலோ எடையை சுமந்து செல்லும் திறன் கொண்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவரும் 2020-ம் ஆண்டில் இந்த பறக்கும் மோட்டார்சைக்கிள்களின் பயன்பாடு வரவுள்ளது என டுபாய் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.\nஅமெரிக்காவில் அவசர நிலை பிரகடனம் - வழக்கு தொடர சமூக குழுக்கள் முடிவு\nஞாயிறு பெப்ரவரி 17, 2019\nநாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு சமூக குழுக்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.\nஜம்மு-காஷ்மீரீல் மீண்டும் குண்டு வெடிப்பு மேஜர் தர அதிகாரி உரிழப்பு\nசனி பெப்ரவரி 16, 2019\nஇந்தியாவின் ஜம்மு-காஷ்மீரில் படையினரை இலக்கு வைத்து தீவிரவாதிகள் மேற்கொண்ட த\nசவுதி இளவரசரின் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் ஒரு நாள் தாமதம்\nசனி பெப்ரவரி 16, 2019\nசவுதி இளவரசர் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக\nபுல்வாமா தாக்குதல் பயங்கரவாதி;விடுதலைப் போராளி-பாகிஸ்தான்\nசனி பெப்ரவரி 16, 2019\nகாஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் 40 வீரர்களின் உயிர்களை பறித்த பய��்கரவாதியை விடு\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\n' நினைவுகளுடன் பேசுதல்' நூல் வெளியீடு\nஞாயிறு பெப்ரவரி 17, 2019\nபிரித்தானியாவில் அகதி அந்தஸ்து கோரும் விண்ணபதாரிக புதிய சட்ட விதிகள்\nஞாயிறு பெப்ரவரி 17, 2019\nஸ்ராஸ்பூர்க் மாநகரில் தமிழர்கள் நடாத்திய பொங்கு தமிழ் பொங்கல் விழா\nவியாழன் பெப்ரவரி 14, 2019\nகனடா நாட்டில் தமிழ்மொழி இரண்டாம் மொழி\nபுதன் பெப்ரவரி 13, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://search.thiruarutpa.org/search?q=%E0%AE%92%E0%AE%A3&qt=fc", "date_download": "2019-02-17T19:50:31Z", "digest": "sha1:EFDHYJW6FK3GP62LI77OXASPN4TMRDOO", "length": 4524, "nlines": 38, "source_domain": "search.thiruarutpa.org", "title": "ThiruArutpa - VallalarSpace Search tool v1.1", "raw_content": "\nதிருவருட்பாவில் தேட வேண்டின் தமிழில் தான் உள்ளீடு செய்ய வேண்டும். பாடல்கள் வள்ளலார் எழுதிய முறையில் உள்ளவை மற்றும் சந்தம் பிரிக்கப்படாத பாடல் வரிகள் ஆதலால் தேடும் பொழுது அதை நினைவில் கொள்க.\nஉதாரணமாக : \" இப்பா ரிடைஉனையே ஏத்துகின்ற நாயேனை \" என்பதை தேடும் பொழுது சந்தம் பிரித்து \"இப்பாரிடை உனையே...\" என்று தேடினால் கிடைக்காது ஆதலால் சிறிய சிறிய வார்தைகளாக தேடுதல் வேண்டும்.\n#1-003 முதல் திருமுறை / நெஞ்சறிவுறுத்தல்\nஒண்கயிற்றான் ஒன்றின்றி உண்ணின் றுயிர்களையூழ்த்\nதிண்கயிற்றான் ஆட்டுகின்ற சித்தனெவன் - வண்கையுடைத்\n#1-003 முதல் திருமுறை / நெஞ்சறிவுறுத்தல்\nஒண்பிறையே ஒண்ணுதலென் றுன்னுகின்றாய் உள்ளெலும்பாம்\nவெண்பிறையன் றேயதனை விண்டிலையே - கண்புருவம்\n#1-006 முதல் திருமுறை / திருவருண் முறையீடு\nஒண்ணுதல் ஏழை மடவார்தம் வாழ்க்கையின் உற்றிடினும்\nபண்ணுத லேர்மறை ஆயிரஞ் சூழுநின் பாதத்தையான்\nஎண்ணுத லேதொழி லாகச்செய் வித்தென்னை ஏன்றுகொள்வாய்\nகண்ணுத லேகரு ணைக்கட லேஎன் கருத்திதுவே.\n#1-008 முதல் திருமுறை / இங்கித மாலை\nஒண்கை மழுவோ டனலுடையீ ரொற்றி நகர்வா ழுத்தமர்நீர்\nவண்கை யொருமை நாதரென்றேன் வண்கைப் பன்மை நாதரென்றா\nரெண்கணடங்கா வதிசயங்கா ணென்றேன் பொருளன் றிவையதற்கென்\nறெண்சொன் மணிதந் தருள்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.\n#5-058 ஐந்தாம் திருமுறை / அருண்மொழி மாலை\nஒண்கை மழுவோ டனலுடையீ ரொற்றி நகர்வா ழுத்தமர்நீர்\nவண்கை யொருமை நாதரென்றேன் வண்கைப் பன்மை நாதரென்றார்\nஎண்க ணடங்கா வதிசயங்கா ணென்றேன் பொருளன் றிதற்கென்றார்\nஅண்கொ ளணங்கே யென்னடியவ் வையர் மொழிந்த வருண்மொழியே.\n#6-002 ஆறாம் திருமுறை / அருட்பெருஞ்ஜோதி அகவல்\nஒண்ணுதல் வியர்த்திட வொளிமுக மலர்ந்திட\nதண்ணிய வுயிர்ப்பினிற் சாந்தந் ததும்பிட\n#6-113 ஆறாம் திருமுறை / அம்பலவாணர் வருகை\nஒண்மை விரும்பினேன் அண்மையில் ஈகுவீர்\nபெண்மை304 இடங்கொண்டீர் வாரீர். வாரீர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraimix.com/show/masala-cafe/130273", "date_download": "2019-02-17T21:13:03Z", "digest": "sha1:SK2METU5L77GGNU725IWXIPDD2MXYBCC", "length": 4946, "nlines": 52, "source_domain": "thiraimix.com", "title": "Masala Cafe - 06-12-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nகனடாவில் கொடிகட்டி பறக்கும் இலங்கை தமிழன்\nஇலங்கையில் திருமணம் முடித்த பெண் செய்த முகம் சுழிக்க வைக்கும் செயல்\nநிர்வாணமாக உலகம் சுற்றும் இளம்பெண்: அதிர்ச்சி காரணம்\n உளவுத்துறையினரிற்கு கிடைத்த திடுக்கிடும் தகவல்...\nஇந்திய வீரர்களின் மரணத்திற்கு மூளையாக செயல்பட்டவன் எங்கு இருக்கிறான்\n தீவிரவாத தாக்குதலுக்கு அதிர்ச்சி பதிலடி\nசௌந்தர்யாவின் இரண்டாவது கணவரின் முதல் மனைவி இவரா திருமணத்தில் தனுஷ் ஒதுங்கி நின்ற பின்னணி திருமணத்தில் தனுஷ் ஒதுங்கி நின்ற பின்னணி\nதளபதி 63 படத்தில் இணைந்த சூப்பர் சிங்கர் பிரபலம் வெளியான புதிய தகவல்\nஉள்ளாடை முழுவதும் தெரியும்படி நிகழ்ச்சிக்கு ஆடை அணிந்து வந்த ஆண்ட்ரியா\nஸ்ரீதேவியின் புடவையை ஏலம் விடப்போகும் கணவர் போனி கபூர்.. பணத்தை என்ன செய்யப்போகிறார் தெரியுமா\nஉள்ளாடை முழுவதும் தெரியும்படி நிகழ்ச்சிக்கு ஆடை அணிந்து வந்த ஆண்ட்ரியா\nஹனிமூன் புகைப்படத்தை வெளியிட்ட சவுந்தர்யாவிற்கு வந்த சோதனை... எப்படி சமாளித்தார் தெரியுமா\nஇரண்டாவது திருமணம் செய்யப்போகும் சின்னதம்பி சீரியல் நடிகை பவானி ரெட்டி- மாப்பிள்ளை இவர்தான்\nஅடுத்த படத்தில் நடிக்க வாய்ப்பு வேண்டும் பிரபல நடிகரிடம் கேட்ட தமன்னா\nநயன்தாராவை இரண்டாம் இடத்திற்கு தள்ளிய பிரபல நடிகை\nகடனை திரும்ப கேட்டவருக்கு ஆபாச வீடியோ அனுப்பிய இளம்பெண்..\nமீண்டும் இணையும் அஜித்- வெங்கட்பிரபு கூட்டணி மங்காத்தா-2வா, அவரே கூறிய பதில்\nமியூசிக்கலிக்காக இளைஞர் செய்த செயல் கடும் கோபத்தில் வந்த பெண்ணை நொட���யில் மாற்றிய காட்சி\nகேத்ரினா கைப்புக்கு என்ன ஆனது விபத்தில் சிக்கிய நடிகையின் அதிர்ச்சி புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2016/02/010216.html", "date_download": "2019-02-17T20:05:10Z", "digest": "sha1:VC76OT6XWMCHL6D54O5T55KR2KWA2NSF", "length": 31541, "nlines": 290, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: கொத்து பரோட்டா - 01/02/16", "raw_content": "\nகொத்து பரோட்டா - 01/02/16\nகமல் ட்வீட்டருக்கு வந்திருக்கிறார். எல்லாருக்கும் வரும் ப்ரச்சனைப் போலவே ஆரம்ப கால ட்வீட்டர் பழக்கமில்லாமையும், தமிழ் தட்டச்சு ப்ரச்சனையும் அவருக்கு இருக்கிறது. ரெண்டு நாள் முன்னால் வெற்றிமாறன் என்பதற்கு பதிலாய் மணி மாறன் என்று டைப்படித்துவிட்டார். இதாண்டா சாக்கு என்று ஆளாளுக்கு ஓட்ட ஆரம்பிக்க, சில மணி நேரங்கள் கழித்து தன் தவறை உணர்ந்து கீ போர்ட் ப்ரச்சனை என்று புளுகினால் ஏன் என்று கேட்கக்கூட மாட்டார்கள் அப்படியிருந்தும், அது கீ போர்ட் தவறல்ல என் தவறுதான் என்று ஒத்துக் கொண்டு தான் மனுஷன் என்று நிருபித்துவிட்டார். ஆர்மபக் காலங்களில் இருந்து இன்று வரை விடாமல் ஸ்பெல்லிங் மிஸ்டேக்கோடு எழுதுவது ஸ்டைல் என்று எழுதுபவர்கள் இருக்கிறவர்கள் உலகமடா இந்த இணைய உலகம்.\nஓடிப் போய் ஒரு பாயிட் சிகரெட் வாங்கிட்டு வந்திரு கண்ணு -பத்து செகண்ட் முத்தம் ‪#‎சுஜாதா‬\nஹீரோன்னு சொல்லிட்டு ரிச் பாயா யூஸ் பண்ணியிருக்காங்க. .\nஅம்மாவின் சாதனை விளம்பரப்படத்தை நிறுத்துவோம்னு தேர்தல் அறிக்கை கொடுத்தாங்கன்னா ரெண்டு ஒட்டு போடுறேன்.\nஇந்த இண்டர்வெல் அரசு சாதனை விளம்பரப்படத்த நிறுத்துறதுக்காகவே ஆட்சிய மாத்தணும் போல இருக்கு வாரத்துல நாலு படம் பாக்குற எங்களால முடியலை\nஇனிமே நாம எங்க போனாலும் ஆள் வச்சி போட்டோ எடுத்து வேற ஒருத்தரை விட்டு போட்டோவ போடச் சொல்லணும்\nமற்றவர்களின் ப்ரச்சனையைப் பற்றி கவலைப்படாதவர்கள் தான் வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களாய் இருக்கிறார்கள் - மகாநதி வசனம் கரெக்ட் தான்\nபணம் போனா திரும்ப வரும் என்ற வசனம் அபத்தம். ஏனென்றால் போன பணம் போனதுதான் திரும்ப அது வரவே வராது\nவளைச்சி வளைச்சி அடிச்சி அனுப்பினாலும் ஒரு வாட்டி கெலிச்சிட்டா மறுக்கா வந்து உக்காந்திருது ஆசை\n“இதுக்கு அறுநூறு.. இதுக்கு அறுநூறு” ஒரு நடுப்பகல் மரணம் முதலிரவு காட்சி வசனம் smile emoticon ‪#‎சுஜாதாடா‬\nடெ���்னாலஜியில் முன்னணியில் இருப்பவரின் லேட்டான என்ட்ரி ட்விட்டர். வா..தலைவா வா..@ikamalhaasan\nதமிழில் விளையாட்டை மையமாய் வைத்து அங்கொன்றும் இங்கொன்றுமாய் ஒரிரு படங்கள் வந்திருந்தாலும் எந்த படமும் ப்ரொபஷனலாய் அதை வெளிப்படுத்தியது இல்லை என்றே சொல்ல வேண்டும். சமீபத்தில் வந்த பூலோகம் உட்பட. அந்த வகையில் இப்படம் தமிழ் சினிமாவின் ஒரு அத்திப் பூ. சிடுமூஞ்சி கோச்சுக்கும், ஃபார்ன் டேலண்டோடு வளரும் மதி எனும் மீன் கார குத்துச்சண்டை பெண்ணிற்குமிடையே ஆன கதை. இம்மாதிரியான கதைகளின் டெம்ப்ளேட் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும் அதிலும் உலகப்படங்களிலிருந்து இந்திப்படங்கள் வரை பார்க்கிறவர்களுக்கு இப்படம் அப்படி ஒன்று புதிதாய் சொல்லவில்லையே என்று தோன்றும் ஆனால் நிச்சயமாய் தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடுவார்கள்.\nமாதவனின் கண்ட்ரோல்ட் நடிப்பு. ரித்விக்கா சிங்கின் ஆர்பாட்டமான, அசால்ட்டான நடிப்பு. உடல் மொழி. ஒரிஜினல் பாக்ஸ்ர் என்பதினால் உடலில் வரும் ரிப்ளெக்ஸ் எல்லாம் அட்டகாசம். அவருடய அக்காக வரும் பெண்ணின் நடிப்பு அபாரம். நாசர் நன்றாக நடித்திருக்கிறார் என்பது சூ.டார்ச். அதிலும் சரக்கடிக்கும் போது லீவர் ஆர்டர் செய்துவிட்டு அதற்கான வியாக்கியானம் கொடுக்கும் அழகிருக்கிறது அட அட அட.. அதே போல அக்கா தங்கையிடையே ஏற்படும் பொறாமை. அத வெளிப்படுத்தும் காட்சிக்காக வெகுவாக பிரயத்தனப்படாமல், மிகச் சிறிய ஷாட்கள் மூலம், வன்மத்தையும் கோபத்தையும், அகங்காரத்தையும் வெளிப்படுத்திய விதம், பின்னால் நீ எனக்கு செய்தது தெரியும் என்பது போல ரித்விகா, அக்காவை சிறிய பார்வையினாலேயே தள்ளி வைக்குமிடமும், அதை அவர் உணர்ந்து தயங்குமிடமும் அட்டகாசம். கச்சிதமான ஒளிப்பதிவு, ஸ்லீக்கான எடிட்டிங். ஆக்கிரமிக்காத பின்னணியிசை. வித்யாசமான பாடல்கள், நெகிழ்ச்சியான க்ளைமேக்ஸ் என அசர அடிக்கக்கூடிய படமாய் அமைந்திருப்பதும் சரியான ப்ரோமோக்களும் கொடுத்திருக்கிறது. இப்படத்தில் குறைகளே இல்லையா என்று கேட்டீர்களானால் இருக்கத்தான் செய்கிறது. பட் அதையெல்லாம் மீறி தமிழில் இம்மாதிரியான குவாலிட்டியான படங்கள் வருவது நல்ல விஷயமே. கோச்சுக்கும், மாணவிக்குமிடையே ஆன காதல் பற்றி ஆரம்பத்திலிருந்து சொல்லி வருகிறார்கள். க்ளைமேக்ஸுக்கு முன் அதை ர���த்விகா நீ எனக்காக செய்யும் விஷயமெல்லாம் காதல் இல்லாமல் வேறென்ன என்று கேட்டீர்களானால் இருக்கத்தான் செய்கிறது. பட் அதையெல்லாம் மீறி தமிழில் இம்மாதிரியான குவாலிட்டியான படங்கள் வருவது நல்ல விஷயமே. கோச்சுக்கும், மாணவிக்குமிடையே ஆன காதல் பற்றி ஆரம்பத்திலிருந்து சொல்லி வருகிறார்கள். க்ளைமேக்ஸுக்கு முன் அதை ரித்விகா நீ எனக்காக செய்யும் விஷயமெல்லாம் காதல் இல்லாமல் வேறென்ன என்று கேட்கிறார். ஆனால் அதற்கான பதிலை இந்ஹ்டி வர்ஷன் படத்தில் ஒரே ஒரு கன்னத்து முத்தமிட்டு “மேரே மொகம்மது அலி” என்று மாதவன் கண்ணீர் விடும் காட்சி சொல்லும் நெகிழ்வும், காதலும், தமிழில் இல்லாதது வருத்தம். பட் என்ன தான் இங்க ஓடினாலும் இந்தியில் செல்ப் எடுக்காது .\nமுதல் பாகம் யாருமே எதிர்பார்க்காத வகையில் சுமார் 45 கோடிக்கும் மேல் சம்பாதித்து கொடுக்க, விடுவார்களா அதே செட்டப்பை வைத்துக் கொண்டு அடுத்த பாகத்தை எடுத்திருக்கிறார்கள். முதல் பாகத்திற்கு ஹிட் படமான ஆயிரம் ஜென்மங்கள் என்றால் இதில் அதே ஆயிரம் ஜென்மங்களை வேறு சில பல உட்டாலக்கடி செய்து முதல் பாகம் மாதிரியே திரும்பவும் எடுத்திருக்கிறார்கள். என்ன அதில் சந்தானம், மனோபாலா, கோவை சரளா மேட்டர் எடுபட்ட அளவிற்கு இதில் எடுபடவேயில்லை. சூரியும் எவ்வளவோ முயற்சி செய்தும் சிரிப்புத்தான் வர மாட்டேன் என்கிறது. திரிஷா, பூனம் பாஜ்வா, திரிஷா எல்லாம் முதல் பாகத்தில் காட்டிய கவர்சிக்காக என்று நினைத்தால் இதில் அதிலும் முதலுக்கே மோசம். திரிஷாவை புடவையோடு, தண்ணீரில் நினைத்துக் காட்டுகிறார்கள்.விளங்கிடும். மிக மோசமான சிஜி. கண்டின்யூட்டி ப்ராப்ளம்ங்கள் என ஏனோ தானோ என்று இருக்கிறது படம்\nசென்னையை ஸ்மார்ட் சிட்டி ஆக்கப் போகிறார்களாம். போன மாசம் பெய்த மழைக்கு போட்ட ரோடுங்க எல்லாம் கோவணம் கணக்காத்தான் போட்டிருக்கானுங்க.. ஒரு வேளை இது தான் ஸ்மார்ட் சிட்டிக்கான அடையாளமோ இதனால என்ன ஆகுதுன்னா வண்டிங்க எல்லாம் நல்ல ரோடு போட்டிருக்கிற பக்கமே போவதால் இடது பக்கம் பள்ளமாய் இருக்கும் பக்கம் வண்டிகள் போகாமல் அது நிறைய இடங்களில் பார்க்கிங் ப்ளேஸ் ஆகிக் கொண்டிருக்கிறது. அது மட்டுமில்லாமல் பஸ் ஸ்டாண்ட் போன்ற இடங்கள் என்றால் சின்னச் சின்ன கடைகள் முளைக்க ஆரம்பித்திருக்கிறது. வண்ட�� நிறைய போகணும்னுதான் எழுபது அடிக்கும் என்பது அடிக்கும் ரோடு போடுறாங்க.. அதுல ரெண்டு பக்கமும் சரிகை போல விட்டுட்டு என்பது அடி ரோட்டை அறுபது அடி ரோடு ஆக்கினா யாருக்கு பிரயோஜனம்\nநண்பர் விஜயன் நடத்தும் திரைப்பட இலக்கிய சங்கமத்தில் பேச அழைத்திருந்தார்கள். இம்மாதம் வெளியான திரைப்படங்களில் நான்கை தெரிந்தெடுத்து பேசச் சொல்லியிருந்தார்கள். அழகு குட்டி செல்லம், தாரை தப்பட்டை, கதகளி, ரஜினி முருகன். இதில் முதல் மற்றும் கடைசி படங்களைப் பற்றி மட்டுமே பேச விஷயமிருந்தது. முன்னதில் டிஸ்கஸ் செய்யும் அளவுக்கும் பின்னதில் பேசுவதற்கான விஷயம் எனும் அளவிற்கு. பலர் சின்ன திரைப்படங்களை திரையங்குகளில் சென்று பார்க்க முடியவில்லை என்று புலம்பினார்கள். ஏன் இப்படி திரையரங்குகாரர்கள் அநியாயம் செய்கிறார்கள் என்று புழுங்கினார்கள். திரையர்ங்கு மற்றும் விநியோகம் குறித்து எனக்கு தெரிந்ததினாலேயே சட்டென அவர்களை குறை சொல்ல முடியவில்லை. குறையில்லாமலும் இல்லை. மீண்டும் ஒரு விரிவான கட்டுரை எழுதும் எண்ணத்தை தூண்டியது இக்கூட்டம். நன்றி விஜயன்.\n\"காந்தா” என மலையாள மீயூசிக் மோஜோவில் பிரபலமான பேண்ட் பாடல். அதே பாடலை அவர்களை வைத்தே.. தமிழில் உறியடி படத்துக்கு உபயோகப்படுத்தியிருக்கிறார்கள். சுவாரஸ்யமாய் வந்திருக்கிறது.\nஅமெரிக்க பே ஏரியாவில் உள்ள தமிழர்கள் எல்லோரும் இணைந்து தமிழ் குறும்படப் போட்டி நடத்திக் கொண்டிருக்கிறார்கள். நம் பதிவர் இளா கூட போட்டியில் கலந்து கொண்டார். இப்போட்டியின் இறுதிச் சுற்று தற்போது நடக்கவிருக்கிறது. எல்லா கதைகளில் ஒரு ப்ளூ பை இடம் பெற்றிருக்க வேண்டுமென்ற கட்டாயத்தோடுதான் எல்லா படங்களும் அமைய வேண்டும் என்பது ரூல். அதில் ஒரு படம் தான் இந்த பிள்ளையார் படம். ப்ரொபஷனலாய் டெக்னிக்கல் குறைபாடுகள் இருந்தாலும் வாய் விட்டு சிரிக்க வைத்த குறும்படம். கமல் என்பவர் இயக்கியிருக்கிறார்.\nஇன்னொரு படமான ஓளிப்படம் என் நண்பர் தொட்டால் தொடரும் படத்தில் நடித்த ரஞ்சனின் குழு எடுத்திருக்கிறது இவர்களும் பைனல் லிஸ்டிலிருக்கிறார்கள்.இப்படத்தை விவேக் இயக்கியிருக்கிறார். கொஞ்சம் சூது கவ்வும், முண்டாசுப்பட்டி பேட்டர்ன் என்றாலும் சுவாரஸ்யத்துக்கு குறைவில்லை. ஃபைனலிஸ்ட் படங்களை பார்க்க http://www.bayareafinearts.org/shortfilm2016.php\nLabels: அரண்மனை, இறுதிச்சுற்று, கொத்து பரோட்டா, திரை விமர்சனம்\nஆர்மபக் காலங்களில் இருந்து இன்று வரை விடாமல் ஸ்பெல்லிங் மிஸ்டேக்கோடு எழுதுவது ஸ்டைல் என்று எழுதுபவர்கள் இருக்கிறவர்கள் உலகமடா இந்த இணைய உலகம்.\nஆர்மபக் . . . .\nஅருமையான ஒப்புதல் அண்ணே . . . .\nகுரங்கு பெடலை முழு மனதாக வழிமொழிகிறேன்.\nஆர்மபக் காலங்களில்,ஒரு பாயிட் சிகரெட்,ஃபார்ன் டேலண்டோடு,\nஅவருடய அக்காக வரும்,சரக்கடிக்கும் போது லீவர் ஆர்டர்,\nகொடுக்கும் அழகிருக்கிறது,அதற்கான பதிலை இந்ஹ்டி வர்ஷன்,\n\"\" குரங்கு பெடலை முழு மனதாக வழிமொழிகிறேன் \"\"\nஸ்பெல்லிங் மிஸ்டேக்குக்கும் டைப்போ எரருக்கும் வித்யாசம் தெரியாமல் இருப்பவர்கள் உலாவும் இடம் தான் இணையம் . மிஸ்டர் குரங்கு பெடல் அண்ட் குமார்.. பாயிட் என்பது எதற்காக எழுதப்பட்டது என்பது தெரியாமல் புரியாம்ல கமெண்ட் அடிப்பது பார்த்தால் ம்ம்ம்... சரி விடுங்க..\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nகொத்து பரோட்டா - 29/02/16\nஆட்சி மாற்றம் கொடுக்கப் போகும் மாற்றங்கள்-2\nஆட்சி மாற்றம் கொடுக்கப் போகும் மாற்றங்கள் -1\nகொத்து பரோட்டா - 15/02/16\nகொத்து பரோட்டா - 01/02/16\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பல���ும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2018/06/journalist.html", "date_download": "2019-02-17T20:30:28Z", "digest": "sha1:JATC5IW4FZ5XEG4FVV2OAIAYU5JWDBHY", "length": 34189, "nlines": 113, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "சிரேஸ்ட ஊடகவியலாளருமான சம்சுதீன் அரூஸ் பொலிஸில் முறைப்பாடு - Vanni Express News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nசிரேஸ்ட ஊடகவியலாளருமான சம்சுதீன் அரூஸ் பொலிஸில் முறைப்பாடு\nஎம்மை அச்சுறுத்துவதன் மூலம் நியாயமான கருத்துக்களை நசுக்க முற்படுகின்றனர் என தேசிய ஐக்கிய ஊடகவியாளர் ஒன்றியத்தின் (நுஜா) தலைவரும் சிரேஸ்ட ஊடகவியலாளருமான சம்சுதீன் அரூஸ் குறிப்பிட்டுள்ளார்.\nகையடக்கத் தொலைபேசியுடாக தனக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் தொடர்பாக அக்கறைப்பற்று பொலிஸ் நிலையத்திற்கு நேற்று(22) மாலை முறைப்பாடு செய்த பின்னர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஅவர் மேலும் தனது கருத்தில்\nசில அரசியல் வாதிகள் மற்றும் அவர்களின் அடிவருடிகள் சிலரின் இவ்வாறான கீழ்த்தரனமான வேலையினால் ஊடகவியலாளர்களாகிய நாம் பெரும் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டுள்ளோம்.இன்று எனக்கு இவ்வாறான மிரட்டல் அழைப்புகள் வரும்.நாளை மற்றுமொரு ஊடகவியலாளருக்கு வரும்.இதனை தடுக்காமல் விட்டால் ஊடக சுதந்திரம் பலத்த சவாலுக்கு உட்படும்.\nதொடர்ச்சியாக எமது பிரதேசங்களில் ஊடகவியலாளர்களுக்கு சுயாதீனமாக இயங்க முடியாதுள்ளது.இதற்கு காரணம் அரசியல் வாதிகளின் போக்கிரித்தனமும் அவர்களின் அருவருடிகளின் கீழ்த்தனமாக நடவடிக்கைகளுமாகும்.\nமக்களின் தேவைகளை அறிந்து அதற்காக எமது உயிரையும் துச்சமென மதித்து ஊடக துறையில் எழுதி வருகின்றோம்.ஆனால் ஊழல் செய்கின்ற பலருக்கு எமது எழுத்தாயுதம் பெரும் அச்சுறுத்தலாக இருப்பதனால�� சம்பந்தப்பட்ட அவர்கள் எம்மை(ஊடகவியலாளர்களை) பல வழிகளில் அச்சுறுத்தி அடிபணிய வைக்க முயல்கின்றனர்.\nஇதனை கைகட்டி பார்த்திருக்க முடியாது.எனக்கு அச்சுறுத்தல் விடுத்த தொலைபேசி இலக்கம் சந்தேக நபர் தொடர்பிலான அனைத்து தகவல்களையும் சம்பந்தப்பட்ட தரப்புகள் மற்றும் பொலிஸ் மா அதிபருக்கும் அறிவித்துள்ளேன்.\nஎனவே நமது மண்ணில் ஊடகத்திற்கு எதிரான அராஜகம் தலைதூக்குவதை தடுக்க அனைவரும் முன்வர வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றேன்.\nஊடகவியலாளர்களையும் அடக்கி தாக்க முயற்சிக்கின்றனர். இதனை விட்டுவிடக்கூடாது. நாளை இன்னுமொருவர் பாதிக்கப்படலாம். மேலும் ஊடகவியலாளர் பைசல் இஸ்மாயிலுக்கும் பாரிய அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதும் நாம் அறிந்த விடயமாகும் என மேலும் குறிப்பிட்டார்.\nசிரேஸ்ட ஊடகவியலாளருமான சம்சுதீன் அரூஸ் பொலிஸில் முறைப்பாடு Reviewed by Vanni Express News on 6/23/2018 03:10:00 PM Rating: 5\nமுக்கிய குறிப்பு: இச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nபுத்தர் சிலைகளை சேதமாக்கிய சம்பவம் - சந்தேகநபர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு\nமாவனெல்லை மற்றும் அதனை சுற்றியுள்ள பிரதேசங்களில் புத்தர் சிலைகள் சேதமாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் எதிர்வரும...\nரிஸானா விடயத்தில் அக்கரை காட்டாத சட்டத்தரணிகள் மதூஷ் விடயத்தில் ஏன் \n-D.C சவுதியில் குற்றம் சாட்டப்பட்டிருந்த இலங்கை யுவதி ரிஸானாவுக்கு மரண தண்டனை விதியாகியிருந்த போது இந்த நாட்டிலுள்ள சட்டத்தரணிகள் எவரும...\nபுத்தளம் மக்களின் ஆர்ப்பாட்டம் - வாய் திறந்த ஜனாதிபதி குப்பையை எங்கு போடுவது \nநாட்டிலுள்ள அனைத்துப் பிரதேசங்களிலுமுள்ள மக்கள் குப்பைகளை கொட்ட வேண்டாம் என்று கூறுவதாயின் அதனை எங்கு போடுவது என ஜனாதிபதி மைத்திரிபால சிறி...\nபுவிகரன் இயக்கத்தில் “மருதன்” வீடியோ பாடல் வெளியீடு\nவயலும் வயல்சார்ந்த இடத்தில் மலரும் காதலில் மிளிரும் மருதன் பாடல் இயக்கம் - புவிகரன் இசை - ஸ்ரீநிர்மலன் குரல் - கோகுலன் பாடல் வரி -...\nஎன்னுடன் ஜனாதிபதி ஏன் இணைந்துகொண்டார் தெரியுமா உண்மையை போட்டுடைக்கும் எதிர்க்கட்சித் தலைவர்\nஇந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து நான்கு வருடங்கள் ஆகியுள்ள போதிலும் பிரதமர் உட்பட அமைச்சர்கள் இன்னும் தனது அரசாங்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட அபி...\nமாகந்துர மதூஷின் இரு வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டது\nமாகந்துர மதூஷின் இரண்டாவது மனைவியின் சித்தி வீட்டில் இருந்து இரண்டு வாகனங்களை பொலிஸ் விஷேட அதிரடி பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர். சபுகஸ்...\nகொன்று புதைக்கப்பட்டுள்ள 10-ம் வகுப்பு பாடசாலை மாணவி\nதிருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே உள்ள புதுவெங்கடாபுரம் ஒட்டர் காலனி பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகள் சரிதா (15). 10-ம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/35-india-news/137824--73---.html", "date_download": "2019-02-17T19:51:28Z", "digest": "sha1:XUOSXCZ67KABQFPCEXW3LSYZTVW2YEVV", "length": 9069, "nlines": 56, "source_domain": "www.viduthalai.in", "title": "உத்தரபிரதேசத்தில் 73 தொகுதிகளுக்கு நாளை ஓட்டுப்பதிவு", "raw_content": "\nமுதல்வர் என்பவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்; ஆளுநர் என்பவர் டில்லியால் அனுப்பப்பட்டவர் » மக்களின் உரிமைக்காகப் போராடுகிறார்கள்; அறவழிப்பட்ட ஆதரவை தெரிவிப்போம் புதுச்சேரியில் தமிழர் தலைவர் பேட்டி புதுச்சேரி, பிப்.17 முதல்வர் என்பவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்; ஆளுநர் என்பவர் ...\nபயங்கரவாதத் தாக்குதலில் உயிர்நீத்த இராணுவ வீரர்களுக்கு நமது வீர வணக்கம் » கோழைத்தனமான தாக்குதல்மூலம் மனித உயிர்கள் பறிக்கப்படுவது கடும் கண்டனத்திற்குரியதாகும் » கோழைத்தனமான தாக்குதல்மூலம் மனித உயிர்கள் பறிக்கப்படுவது கடும் கண்டனத்திற்குரியதாகும் நாட்டின் பாதுகாப்புப் பிரச்சினையில் அரசியல் கண்ணோட்டத்திற்கு இடமில்லை பயங்கரவாதத் தாக்குதலில் உயிர்நீத்த இ...\n2ஜி ஊழல் என்று ஊளையிட்டோர் ஆட்சியில் தொலைத்தொடர்பு துறை நட்டத்துக்குமேல் நட்டம் » புதுடில்லி, பிப்.15 மத்திய அரசின் தகவல் தொடர்புத்துறையின் கீழ் இயங்கிவருகின்ற பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் எனப்படுகின்ற பொதுத் துறை நிறுவனமாகிய பி.எஸ்.என்.எல். நிறுவனம் பெருத்த நட்டத்தை சந்��ித்து ...\nதமிழர்களுக்குத் துரோகம் இழைக்கும் மத்திய பா.ஜ.க. அரசு மீண்டும் வராமல் தடுக்க அரசியல் கட்சிகள் பிரச்சாரம் செய்யவேண்டும் » திராவிடர்களின் தொல் நாகரிகம் வெளியில் வரக்கூடாது என்பதற்காக தொல்லியல் ஆய்வுகளைத் தொடர்ந்து முடக்குவதா » திராவிடர்களின் தொல் நாகரிகம் வெளியில் வரக்கூடாது என்பதற்காக தொல்லியல் ஆய்வுகளைத் தொடர்ந்து முடக்குவதா செம்மொழி நிறுவனமும் சிதைக்கப்பட்டு விட்டது திராவிடர்களின் தொன்மை வரலாறு வெளி யில் தெரிந்து...\nகுடும்பம் குடும்பமாய் வாருங்கள் தோழர்களே, நமக்குத் திருவிழாக்கள் நமது மாநாடுகள்தானே » தஞ்சை மாநாடுகளுக்கு இடையில் வெறும் 9 நாள்களே » தஞ்சை மாநாடுகளுக்கு இடையில் வெறும் 9 நாள்களே திக்கெட்டும் பாய்வோம் - பாசிச ஆட்சிக்கு விடை கொடுப்போம் திக்கெட்டும் பாய்வோம் - பாசிச ஆட்சிக்கு விடை கொடுப்போம் தஞ்சையில் வரும் 23, 24 ஆகிய நாள்களில் நடக்கும் இருபெரும் மாநாடுகள் பாசிசத்தை விரட்டும் தி...\nதிங்கள், 18 பிப்ரவரி 2019\nஉத்தரபிரதேசத்தில் 73 தொகுதிகளுக்கு நாளை ஓட்டுப்பதிவு\nவெள்ளி, 10 பிப்ரவரி 2017 15:52\nலக்னோ, பிப்.10 உத்தர பிரதேச மாநிலத்தில் முதல் கட்ட தேர்தலை சந்திக்கிற 73 தொகுதிகளில் நாளை (11.2.2017) ஓட்டுப்பதிவு நடக்கிறது. அங்கு பிரசாரம் ஓய்ந்தது.\nநாட்டின் மிகப்பெரிய மாநி லமான உத்தரபிரதேச சட்ட சபையில் 403 இடங்கள் உள்ளன. அங்கு நாளை முதல் (11-.2.2017) அடுத்த மாதம் 8-ஆம் தேதிவரை 7 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கிறது. அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ் வாடி கட்சி அரசை வீழ்த்தி விட்டு, ஆட் சியை கைப்பற்றியே தீருவது என கங்கணம் கட்டிக்கொண்டு பாரதீய ஜனதா களம் இறங்கி இருக்கிறது. பகுஜன் சமாஜ் கட்சியும் மல்லுக்கட்டுகிறது. இவர்களுக்கு மத்தியில் ஆளும் சமாஜ்வாடி கட்சி-காங்கிரஸ் கட்சி கூட்டணியும் போராடி வருகிறது.\nமுதல் கட்டமாக 15 மாவட் டங்களில் உள்ள 73 தொகுதி களில் நாளை தேர்தல் நடக் கிறது. இந்த தொகுதிகள் இன ரீதியில் பதற்றமானவை. 2 கோடியே 59 லட்சம் வாக் காளர்கள் தங்களுடைய ஜனநாய கக்கடமையை நிறைவேற்ற இருக்கிறார்கள். இவர் கள் 836 வேட்பாளர்களின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்க உள்ளனர். இந்த முதல் கட்ட தேர்தல், எந்தக் கட்சி ஆட் சியைக் கைப்பற்றப்போகிறது என்பதற்கு அச்சாரமாக அமை யும். எனவே இது பாரதீய ஜனதா, பகுஜன் சமாஜ�� கட்சி, சமாஜ்வாடி-காங்கிரஸ் கூட்டணி ஆகிய மூன்று தரப்புக்கும் அமில பரிசோதனையாக அமைந் துள்ளது.\nராஷ்ட்ரீய லோக்தள தலை வர் அஜித் சிங்கும் 59 தொகுதி களில் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளார்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports/muralitharan-picks-ashwin-is-the-best-spinner-over-kuldeep-pmr777", "date_download": "2019-02-17T19:45:47Z", "digest": "sha1:3ZX2CWWWUJTPOS4EHEYYCX4QD3OHB2FR", "length": 15015, "nlines": 122, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அஷ்வின் - குல்தீப்.. யாரு பெஸ்ட் ஸ்பின்னர்..? மழுப்பாமல் அதிரடியா பதில் சொன்ன ஸ்பின் லெஜண்ட்", "raw_content": "\nஅஷ்வின் - குல்தீப்.. யாரு பெஸ்ட் ஸ்பின்னர்.. மழுப்பாமல் அதிரடியா பதில் சொன்ன ஸ்பின் லெஜண்ட்\nஉலக கோப்பையில் அஷ்வின் ஆடுவாரா மாட்டாரா என்ற சந்தேகம் இருந்துவருகிறது. அதேநேரத்தில் உலக கோப்பையில் ஆடும் வாய்ப்பை நம்பிக்கையுடன் எதிர்நோக்கியிருக்கிறார் அஷ்வின்.\nதோனி தலைமையிலான இந்திய அணியின் நட்சத்திர ஸ்பின்னராக திகழ்ந்தவர் அஷ்வின். அஷ்வின் - ஜடேஜா சுழல் ஜோடி, தோனி தலைமையிலான இந்திய அணிக்கு பல வெற்றிகளை பெற்று கொடுத்துள்ளது. இந்திய அணியின் முதன்மை ஸ்பின்னராக இருந்த அஷ்வின், கடந்த ஓராண்டுக்கும் மேலாக ஒருநாள் போட்டிகளில் ஆடவில்லை. டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஆடிவருகிறார்.\nகோலி தலைமையிலான இந்திய அணியில் ரிஸ்ட் ஸ்பின்னர்களான குல்தீப் யாதவ் மற்றும் சாஹலுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இவர்கள் இருவருமே கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி அருமையாக பந்துவீசினர். தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா என உலகின் பல சிறந்த பேட்டிங் வரிசைகளை சிதைத்தனர். குல்தீப் - சாஹல் ரிஸ்ட் ஸ்பின் ஜோடி சர்வதேச அளவில் அனைத்து எதிரணி பேட்ஸ்மேன்களையும் தெறிக்கவிடுகின்றனர்.\nஒருநாள் போட்டிகளில் ஓராண்டுக்கும் மேலாக ஆடாத அஷ்வின், டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஆடிவருகிறார். குல்தீப் - சாஹல் ரிஸ்ட் ஸ்பின் ஜோடியின் கையசைவுகளை எதிரணி பேட்ஸ்மேன்கள் இன்னும் கணிக்காததால், அவர்களது பந்துவீச்சை எதிர்கொள்ள திணறுகின்றனர். இவர்கள் இருவருமே உலக கோப்பையில் ஆட உள்ளனர்.\nஆனால் அஷ்வின் கண்டிப்பாக உலக கோப்பையில் ஆட வேண்டும் கவுதம் ��ாம்பீர் ஏற்கனவே வலியுறுத்தியுள்ளார். ஆஃப் ஸ்பின், ரிஸ்ட் ஸ்பின் என்ற பாகுபாடெல்லாம் கிடையாது. தரமான ஸ்பின்னர் என்றைக்குமே தரமான ஸ்பின்னர் தான். அந்த வகையில் இப்போதும் அஷ்வின் இந்திய அணியின் முதன்மை ஸ்பின்னர்தான். அதனால் அவர் கண்டிப்பாக உலக கோப்பையில் ஆட வேண்டும் என்று காம்பீர் வலியுறுத்தியிருந்தார்.\nஇந்நிலையில், அஷ்வினை டெஸ்ட் போட்டிகளிலிருந்தும் ஓரங்கட்ட இருப்பதை மறைமுகமாக ரவி சாஸ்திரி தெரிவித்திருந்தார். ரிஸ்ட் ஸ்பின்னர்கள் தலையில் தூக்கிக்கொண்டு ஆடுவதில் தவறில்லை. அதேநேரத்தில் அஷ்வினின் திறமையை குறைத்து மதிப்பிடுவது என்பது தவறான செயல். அதைத்தான் சாஸ்திரி செய்துவருகிறார்.\nஉள்நாட்டில் மட்டுமே அஷ்வின் சிறப்பாக வீசியுள்ளதாகவும், வெளிநாட்டு தொடர்களை பொறுத்தமட்டில் குல்தீப் யாதவ் தான் சிறப்பாக வீசியுள்ளதாகவும் அதனால் குல்தீப்பே சிறந்த ஓவர்சீஸ் பவுலர் என்றும் தெரிவித்தார்.\nஉலக கோப்பையில் அஷ்வின் ஆடுவாரா மாட்டாரா என்ற சந்தேகம் இருந்துவருகிறது. அதேநேரத்தில் உலக கோப்பையில் ஆடும் வாய்ப்பை எதிர்நோக்கியிருக்கிறார் அஷ்வின்.\nஇந்நிலையில், அஷ்வின் - குல்தீப் ஆகிய இருவரில் யார் சிறந்த ஸ்பின்னர் என்று சுழல் ஜாம்பவான் முத்தையா முரளிதரன் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள முரளிதரன், குல்தீப் யாதவ் நன்றாக பந்துவீசுகிறார். அதற்காக அஷ்வினை விட சிறந்த ஸ்பின்னர் என்றெல்லாம் கூற முடியாது. ஆஃப் ஸ்பின்னர்களில் உலகளவில் அஷ்வின் தான் சிறந்த ஸ்பின்னர். அஷ்வினை சிறந்த ஸ்பின்னர் என்றதும் நாதன் லயன் என்று கேட்பார்கள். அவர் ஆஸ்திரேலியாவில் மட்டுமே அதிக விக்கெட்டுகளை வீழ்த்துகிறார். ஆனால் அஷ்வின் அவர் ஆடும் எல்லா இடங்களிலும் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அஷ்வின் உள்நாட்டில்தான் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்றெல்லாம் கூறுவது தவறு. நான் வீழ்த்திய 800 டெஸ்ட் விக்கெட்டுகளில் 500 விக்கெட்டுகளை உள்நாட்டில்தான் வீழ்த்தினேன் என்று முரளிதரன் தெரிவித்துள்ளார்.\nஅவங்க 2 பேருல யாரு பெஸ்ட் ஸ்பின்னர்..\nகுல்தீப் - சாஹல்.. யாரை தூக்கிட்டு அஷ்வினை சேர்க்கலாம்..\nஉலக கோப்பையில் அஷ்வின் கண்டிப்பா ஆடணும்\nஅஷ்வினுக்கு ஆப்பு.. சாஸ்திரி ஓபன் டாக்\nஇந்திய அணியிடம் இருக்குற ஒரு விஷயம் வேற எந்த டீமுலயும் இல்ல அதுதான் அவங்க பலம்.. ஸ்பின் லெஜண்ட் முரளிதரன் அதிரடி\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇறுதி மரியாதை... கண்ணீரை வரவழைக்கும் கடைசி பதிவு காட்சி\nஅதிர்ச்சி வீடியோ: துடிக்கத் துடிக்க தலையைத் துண்டித்த பூசாரி... திருநங்கைக்கு நடந்த பயங்கர கொடூரம்\nஇராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட... நெஞ்சை உலுக்கும் வீடியோ காட்சி\nஅடுத்த பரபரப்பை கிளப்பிய சிம்புவின் தம்பி... வைரலாகும் வீடியோ\nநடிகர்களுக்கு சரமாரி கேள்வி... நாங்க செத்தால் வந்து பார்ப்பீர்களா.. தமிழக வீரரின் ஆதங்க வீடியோ\nஇறுதி மரியாதை... கண்ணீரை வரவழைக்கும் கடைசி பதிவு காட்சி\nஅதிர்ச்சி வீடியோ: துடிக்கத் துடிக்க தலையைத் துண்டித்த பூசாரி... திருநங்கைக்கு நடந்த பயங்கர கொடூரம்\nஇராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட... நெஞ்சை உலுக்கும் வீடியோ காட்சி\nமறைந்தும் ஏழை குழைந்தைகள் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் நடிகை ஸ்ரீதேவி\nஅவங்க வாழ்க்கையில இப்படியா விளையாடுவீங்க\nவாசிம் அக்ரம் சொன்னது வாஸ்தவம் தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthowheed.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%99/5-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2019-02-17T20:17:58Z", "digest": "sha1:MXZ6BUZ3OM4YZS3MHUIM2UTLHDMVFM53", "length": 95822, "nlines": 200, "source_domain": "tamilthowheed.com", "title": "5 – அல் மாயிதா | தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)", "raw_content": "தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nஇது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community.\n5 – அல் மாயிதா\nஅத்தியாயம்: 5 அல் மாயிதா – உணவுத் தட்டு, மொத்த வசனங்கள்: 120\nஇந்த அத்தியாயத்தில் 112, 113, 114 ஆகிய வசனங்களில் கூறப்படும் நிகழ்ச்சியை ஒட்டி இந்த அத்தியாயத்திற்கு இப்பெயர் வந்தது. ஈஸா நபி அவர்களின் சமுதாயத்தினர் வானத்த���லிருந்து உணவுடன் கூடிய உணவுத் தட்டை இறைவன் இறக்கித் தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். ஈஸா நபி அவர்கள் பிரார்த்தனை செய்ததன் அடிப்படையில் அவ்வாறே உணவுத் தட்டு இறக்கப்பட்டதாக அவ்வசனங்களில் கூறப்படுகின்றது.\nஅளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…\n உங்களுக்கு (பின்னர்) கூறப்படுவதைத் தவிர தாவரத்தை உண்ணும் கால்நடைகள் உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன. இஹ்ராமின் போது வேட்டையாடுவதை அனுமதிக்கப்பட்டது என நீங்கள் கருதக் கூடாது. தான் விரும்பியதை அல்லாஹ் கட்டளையிடுவான்.\n அல்லாஹ்வின் (புனிதச்) சின்னங்கள், புனித மாதம், பலிப்பிராணி, (பலிப் பிராணியின் கழுத்தில் அடையாளத்திற்காகப் போடப்பட்ட) மாலைகள், மற்றும் தமது இறைவனின் அருளையும், திருப்தியையும் தேடி இப்புனித ஆலயத்தை நாடிச் செல்வோர் ஆகியவற்றின் புனிதங்களுக்குப் பங்கம் விளைவித்து விடாதீர்கள் இஹ்ராமி லிருந்து விடுபட்டதும் வேட்டையாடுங்கள் இஹ்ராமி லிருந்து விடுபட்டதும் வேட்டையாடுங்கள் மஸ்ஜிதுல் ஹராமை விட்டும் உங்களைத் தடுத்த சமுதாயத்தார் மீதுள்ள பகைமை, வரம்பு மீறுவதற்கு உங்களைத் தூண்ட வேண்டாம். நன்மையிலும், இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள் மஸ்ஜிதுல் ஹராமை விட்டும் உங்களைத் தடுத்த சமுதாயத்தார் மீதுள்ள பகைமை, வரம்பு மீறுவதற்கு உங்களைத் தூண்ட வேண்டாம். நன்மையிலும், இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள் பாவத்திலும், வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள் பாவத்திலும், வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள்\n3. தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்டவை உங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளன. கழுத்து நெறிக்கப்பட்டவை, அடிபட்டவை, (மேட்டிலிருந்து) உருண்டு விழுந்தவை, (தமக்கிடையே) மோதிக்கொண்டவை, மற்றும் வன விலங்குகள் சாப்பிட்ட பிராணிகள் ஆகியவற்றில் (உயிர் இருந்து) நீங்கள் முறையாக அறுத்தவை தவிர (மற்றவை தடை செய்யப்பட்டுள்ளன.) பலி பீடங்களில் அறுக்கப்பட்டவையும், அம்புகள் மூலம் குறி கேட்பதும் (உங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளன.) இவை குற்றமாகும். (ஏக இறைவனை) மறுப்போர், உங்கள் மார்க்���த்தை (அழித்து விடலாம் என்பது) பற்றி இன்று நம்பிக்கை இழந்து விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சாதீர்கள் எனக்கே அஞ்சுங்கள் இன்று உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன். பாவம் செய்யும் நாட்டமில்லாமல், வறுமையின் காரணமாக நிர்பந்தத்துக்கு உள்ளானோரை அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.\n4. “தமக்கு அனுமதிக்கப்பட்டவை யாவை” என்று அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். “தூய்மையானவைகளும், வேட்டையாடும் பிராணிகளில் எவற்றுக்கு நீங்கள் பயிற்சியளித்து அல்லாஹ் உங்களுக்குக் கற்றுத் தந்தவற்றைக் கற்றுக் கொடுக் கிறீர்களோ அவை(வேட்டையாடியவை)களும் உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன” எனக் கூறுவீராக” என்று அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். “தூய்மையானவைகளும், வேட்டையாடும் பிராணிகளில் எவற்றுக்கு நீங்கள் பயிற்சியளித்து அல்லாஹ் உங்களுக்குக் கற்றுத் தந்தவற்றைக் கற்றுக் கொடுக் கிறீர்களோ அவை(வேட்டையாடியவை)களும் உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன” எனக் கூறுவீராக அவை உங்களுக் காகப் பிடித்துக் கொண்டு வந்ததை உண்ணுங்கள் அவை உங்களுக் காகப் பிடித்துக் கொண்டு வந்ததை உண்ணுங்கள் (அதை அனுப்பும் போது) அதன் மீது அல்லாஹ்வின் பெயரைக் கூறுங்கள் (அதை அனுப்பும் போது) அதன் மீது அல்லாஹ்வின் பெயரைக் கூறுங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள்\n5. தூய்மையானவை உங்களுக்கு இன்று அனுமதிக்கப்பட்டுள்ளன. வேதம் கொடுக்கப்பட்டோரின் உணவு உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. உங்கள் உணவு அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. நம்பிக்கை கொண்ட கணவனில்லாத பெண்களையும், உங்களுக்கு முன் வேதம் கொடுக்கப்பட்ட கணவனில்லாத பெண்களையும் வைப்பாட்டிகளாக்கிக் கொள்ளாமலும், விபச்சாரம் செய்யாமலும், கற்பு நெறி தவறாமலும் அவர்களுக்குரிய மணக் கொடைகளை வழங்கி மணமுடிப்பது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. தனது நம்பிக்கையை (இறை) மறுப்பாக ஆக்கிக் கொள்பவரின் நல்லறம் அழிந்து விட்டது. அவர் மறுமையில் இழப்பை அடைந்தவராக இருப்பார்.\n நீங்கள் தொழுகைக்காகத் தயாராகும் போது உங்கள் முகங்களையும், மூட்டுக்கள் வரை உங்கள் கைகளையும், கரண்டை வரை உங்கள் கால���களையும் கழுவிக் கொள்ளுங்கள் உங்கள் தலைகளை (ஈரக்கையால்) தடவிக் கொள்ளுங்கள் உங்கள் தலைகளை (ஈரக்கையால்) தடவிக் கொள்ளுங்கள் குளிப்புக் கடமையானோராக நீங்கள் இருந்தால் (குளித்து) தூய்மையாகிக் கொள்ளுங்கள் குளிப்புக் கடமையானோராக நீங்கள் இருந்தால் (குளித்து) தூய்மையாகிக் கொள்ளுங்கள் நீங்கள் நோயாளிகளாகவோ, பயணிகளாகவோ இருந்தால், அல்லது உங்களில் ஒருவர் கழிப்பறையிலிருந்து வந்தால், அல்லது (உடலுறவின் மூலம்) பெண்களைத் தீண்டினால் தண்ணீர் கிடைக்காத போது தூய்மையான மண்ணைத் தொட்டு அதில் உங்கள் முகங்களையும், கைகளையும் தடவிக் கொள்ளுங்கள் நீங்கள் நோயாளிகளாகவோ, பயணிகளாகவோ இருந்தால், அல்லது உங்களில் ஒருவர் கழிப்பறையிலிருந்து வந்தால், அல்லது (உடலுறவின் மூலம்) பெண்களைத் தீண்டினால் தண்ணீர் கிடைக்காத போது தூய்மையான மண்ணைத் தொட்டு அதில் உங்கள் முகங்களையும், கைகளையும் தடவிக் கொள்ளுங்கள் அல்லாஹ் உங்களுக்கு எந்தச் சிரமத்தையும் ஏற்படுத்த விரும்பவில்லை. மாறாக நீங்கள் நன்றி செலுத்துவதற்காக உங்களைத் தூய்மைப்படுத்தவும், தனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தவுமே விரும்புகிறான்.\n7. அல்லாஹ் உங்களுக்குச் செய்த அருளையும், உங்களிடம் அவன் செய்த உடன்படிக்கையையும், “செவியுற்றோம்; கட்டுப்பட்டோம்” என்று நீங்கள் கூறியதையும் எண்ணிப் பாருங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள் உள்ளங்களில் இருப்பதை அல்லாஹ் அறிந்தவன்.\n அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு, நீதிக்குச் சாட்சிகளாக ஆகி விடுங்கள் ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காமலிருக்க, உங்களைத் தூண்ட வேண்டாம். நீதியாக நடங்கள் ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காமலிருக்க, உங்களைத் தூண்ட வேண்டாம். நீதியாக நடங்கள் அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.\n9. நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் புரிந்தோருக்கு மன்னிப்பும், மகத்தான கூலியும் உண்டு என அல்லாஹ் வாக்களித்துள்ளான்.\n10. (நம்மை) மறுத்து, நமது வசனங்களைப் பொய்யெனக் கருதியோரே நரகவாசிகள்.\n ஒரு சமுதாயத்தினர் உங்களுக்கு எதிராகத் தம் கைகளை நீட்ட திட்டமிட்ட போது, அல்லாஹ் உங்களுக்குச் செய்த அருளை எண்ணிப் பாருங்கள் அவர்களின் கைகளை உங்களை விட்டும் அவன் தடுத்தான். அல்லாஹ்வை அஞ்சிக் கெள்ளுங்கள் அவர்களின் கைகளை உங்களை விட்டும் அவன் தடுத்தான். அல்லாஹ்வை அஞ்சிக் கெள்ளுங்கள் நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும்.\n12. இஸ்ராயீலின் மக்களிடம் அல்லாஹ் உறுதி மொழி எடுத்தான். அவர்களில் தேர்வு செய்யப்பட்ட பன்னிரண்டு பேரை அனுப்பினோம். “நான் உங்களுடன் இருக்கிறேன். நீங்கள் தொழுகையை நிலை நாட்டி, ஸகாத்தும் கொடுத்து, எனது தூதர்களையும் நம்பி, அவர்களுக்கு உதவியாக இருந்து, அல்லாஹ்வுக்கு அழகிய கடனையும் கொடுப்பீர்களானால் உங்கள் தீமைகளை உங்களை விட்டும் அழிப்பேன். உங்களைச் சொர்க்கச் சோலைகளிலும் நுழையச் செய்வேன். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். உங்களில் இதன் பிறகு (என்னை) மறுத்தவர் நேரான வழியிலிருந்து விலகி விட்டார்” என்று அல்லாஹ் கூறினான்.\n13. அவர்கள் தமது ஒப்பந்தத்தை முறித் ததால் அவர்களைச் சபித்தோம். அவர்களின் உள்ளங்களை இறுக்கமாக்கினோம். வார்த்தைகளை அதற்குரிய இடங்களை விட்டும் அவர்கள் மாற்றுகின்றனர். அவர்களுக்கு அறிவுரை கூறப்பட்டவற்றில் ஒரு பகுதியை விட்டு விட்டனர். அவர்களில் சிலரைத் தவிர மற்றவர்களிடமிருந்து ஏதேனும் துரோகத்தை நீர் பார்த்துக் கொண்டே இருப்பீர். ஆகவே அவர்களைக் கண்டு கொள்ளாது அலட்சியப்படுத்துவீராக நன்மை செய்வோரை அல்லாஹ் விரும்புகிறான்.\n14. “நாங்கள் கிறித்தவர்கள்” என்று கூறியோரிடமும் உடன்படிக்கை எடுத்தோம். அவர்களுக்கு அறிவுரை கூறப்பட்டவற்றில் ஒரு பகுதியை விட்டு விட்டனர். எனவே கியாமத் நாள் வரை அவர்களிடையே பகைமையையும், வெறுப்பையும் ஏற்படுத்தினோம். அவர்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி அல்லாஹ் அவர்களுக்குப் பின்னர் அறிவிப்பான்.\n நம்முடைய தூதர் (முஹம்மத்) உங்களிடம் வந்து விட்டார். வேதத்தில் நீங்கள் மறைத்தவற்றில் அதிகமானவற்றை அவர் உங்களுக்குத் தெளிவுபடுத்துவார். பலவற்றை அலட்சியம் செய்து விடுவார். அல்லாஹ்விடமிருந்து உங்களுக்கு ஒளியும், தெளிவான வேதமும் வந்து விட்டன.\n16. அவனது திருப்தியை நாடுவோருக்கு இதன் மூலம் அல்லாஹ் ஈடேற்றத்தின் வழிகளைக் காட்டுகிறான். தன் விருப்பப்படி அவர்களை இருள்களிலிருந்து வெளிச்சத்திற்குக் கொண்டு செல்கிறான். அவர்களுக்கு நேரான வழியைக் காட்டுகிறான்.\n17. “மர்யமுடைய மகன் மஸீஹ் தான் அல்லாஹ்” என்று கூறியோர் (ஏக இறைவனை) மறுத்து விட்டனர். “மர்யமின் மகன் மஸீஹையும், அவரது தாயாரையும், பூமியில் உள்ள அனைவரையும் அல்லாஹ் அழிக்க நாடினால் அவனிடமிருந்து (அதைத் தடுக்க) சிறிதளவேனும் சக்தி பெற்றவர் யார்” என்று நீர் கேட்பீராக” என்று நீர் கேட்பீராக வானங்கள், பூமி மற்றும் அவற்றுக்கு இடைப்பட்டவைகளின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அவன் நாடியதைப் படைப்பான். அல்லாஹ் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்.\n18. “நாங்கள் அல்லாஹ்வின் பிள்ளைகளும், அவனது நேசர்களுமாவோம்” என்று யூதர்களும், கிறித்தவர்களும் கூறுகின்றனர். “(அவ்வாறாயின்) உங்கள் பாவங்களின் காரணமாக உங்களை ஏன் அவன் தண்டிக்கிறான்” என்று கேட்பீராக மாறாக நீங்கள், அவன் படைத்த மனிதர்களாவீர்கள். தான் நாடியோரை அவன் மன்னிப்பான். தான் நாடியோரைத் தண்டிப்பான். வானங்கள், பூமி, மற்றும் அவற்றுக்கு இடைப்பட்டவைகளின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அவனிடமே திரும்பிச் செல்லுதல் உள்ளது.\n “எங்களுக்கு நற்செய்தி கூறுபவரோ, எச்சரிக்கை செய்பவரோ வரவில்லை” என்று நீங்கள் கூறாமல் இருப்பதற்காக தூதர்களின் வருகை நின்று போயிருந்த கால கட்டத்தில் நம்முடைய தூதர் (முஹம்மத்) உங்களுக்குத் தெளிவுபடுத்திட உங்களிடம் வந்து விட்டார். நற்செய்தி கூறுபவரும், எச்சரிக்கை செய்பவரும் உங்களிடம் வந்து விட்டார். அல்லாஹ் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்.\n உங்களில் நபிமார்களை ஏற்படுத்தி, உங்களை ஆட்சியாளர்களாக்கி, உலகத்தில் எவருக்கும் கொடுக்காததை உங்களுக்குக் கொடுத்ததன் மூலம் அல்லாஹ் உங்களுக்குச் செய்த அருட்கொடையை எண்ணிப் பாருங்கள்” என்று மூஸா தமது சமுதாயத்திற்குக் கூறியதை நினைவூட்டுவீராக\n அல்லாஹ் உங்களுக்கு விதித்த தூய்மையான இப்பூமியில் நுழையுங்கள் புறங்காட்டி ஓடாதீர்கள் (அவ்வாறு ஓடினால்) இழப்பை அடைந்தவர்களாவீர்கள்” (என்றும் மூஸா கூறினார்)\n அதில் அடக்குமுறை செய்யும் கூட்டத்தினர் உள்ளனர். அதிலிருந்து அவர்கள் வெளியேறும் வரை நாங்கள் அதில் நுழைய மாட்டோம். அவர்கள் அங்கிருந்து வெளியேறி விட்டால் நாங்கள் நுழைவோம்” என்று அவர்கள் கூறினர்.\n23. “அவர்களை எதிர்த்து (அவ்வூரின்) நுழைவாயில் வழியாக நுழையுங்கள் நீங்கள் அதில் நுழைந்தால் நீங்களே வெற்றி பெறுபவர்கள். நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் அல்லாஹ்வையே சார்ந்திருங்கள் நீங்கள் அதில் நுழைந்தால் நீங்களே வெற்றி பெறுபவர்கள். நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் அல்லாஹ்வையே சார்ந்திருங்கள்” என்று அல்லாஹ்வின் அருட்கொடையைப் பெற்ற, (இறைவனை) அஞ்சுகிற இருவர் கூறினர்.\n அவர்கள் அங்கே இருக்கும் வரை அதில் நாங்கள் ஒரு போதும் நுழைய மாட்டோம். எனவே நீரும் உமது இறைவனும் சென்று போரிடுங்கள் நாங்கள் இங்கேயே அமர்ந்திருக்கிறோம்” என்று அவர்கள் கூறினர்.\n என்னையும், என் சகோதரரையும் தவிர (யாரையும்) நான் கட்டுப்படுத்த முடியாது. எனவே எங்களுக்கும், குற்றம் புரிந்த இக் கூட்டத்திற்குமிடையே நீ தீர்ப்பளிப்பாயாக” என்று (மூஸா) கூறினார்.\n26. “இவ்வூர் அவர்களுக்கு நாற்பது ஆண்டுகளுக்குத் தடை செய்யப்பட்டது. (நாடற்று) பூமியில் அவர்கள் திரிவார்கள். எனவே குற்றம் புரிந்த இக்கூட்டத்திற்காக நீர் கவலைப்படாதீர்” என்று (இறைவன்) கூறினான்.\n27. ஆதமுடைய இரு புதல்வர்களின் உண்மை வரலாற்றை அவர்களுக்குக் கூறுவீராக அவ்விருவரும் ஒரு வணக்கத்தைப் புரிந்தனர். அவர்களில் ஒருவரிடம் அது ஏற்கப்பட்டது. மற்றொருவரிடம் ஏற்கப்படவில்லை. “நான் உன்னைக் கொல்வேன்” என்று (ஏற்கப்படாதவர்) கூறினார். “(தன்னை) அஞ்சுவோரிடமிருந்தே அல்லாஹ் ஏற்றுக் கொள்வான்” என்று (ஏற்கப்பட்டவர்) கூறினார்.\n28, 29. “என்னைக் கொல்வதற்காக உன் கையை என்னை நோக்கி நீ நீட்டினால் உன்னைக் கொல்வதற்காக என் கையை உன்னை நோக்கி நான் நீட்டுபவனல்லன். அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ்வை நான் அஞ்சுகிறேன். உன் பாவத்துடன், என்(னைக் கொன்ற) பாவத்தையும் நீ சுமந்து நரகவாசியாக நீ ஆவதையே நான் விரும்புகிறேன். இதுவே அநீதி இழைத்தோரின் கூலியாகும்” (எனவும் அவர் கூறினார்.)\n30. (இவ்வளவுக்குப் பிறகும்) தன் சகோதரரைக் கொல்லுமாறு அவனது மனம் தூண்டியது. அவரைக் கொன்றான். எனவே இழப்பை அடைந்தவனாக ஆகி விட்டான்.\n31. தனது சகோதரரின் உடலை எவ்வாறு மறைப்பது என்று அவனுக்குக் காட்ட அல்லாஹ் ஒரு காகத்தை அனுப்பினான். அது பூமியைத் தோண்டியது. “அந்தோ இந்தக் காகத்தைப் போல் இருப்பதற்குக் கூட என்னால் இயலவில்லையே இந்தக் காகத்தைப் போல் இருப்பதற்குக் கூட என்னால் இயலவில்லையே அவ்வாறு இருந்திருந்தால் என் சகோதரரின் உடலை மறைத்திருப்பேனே” எனக் கூறினான். கவலைப்பட்டவனாக ஆனான்.\n32. “கொலைக்குப் பதிலாகவோ, பூமியில் செய்யும் குழப்பத்திற்குப் பதிலாகவோ இல்லாமல் ஒருவர், மற்றொருவரைக் கொலை செய்தால் அவர் எல்லா மனிதர்களையும் கொலை செய்தவர் போலாவார்’ என்றும், “ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்’ என்றும் இஸ்ராயீலின் மக்களுக்கு இதன் காரணமாகவே விதியாக்கினோம். அவர்களிடம் நம்முடைய தூதர்கள் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தனர். இதன் பின்னர் அவர்களில் அதிகமானோர் பூமியில் வரம்பு மீறுவோராகவே உள்ளனர்.\n33. கொல்லப்படுவது, அல்லது சிலுவையில் அறையப்படுவது, அல்லது மாறுகால், மாறுகை வெட்டப்படுவது, அல்லது நாடு கடத்தப்படுவது ஆகிய வையே அல்லாஹ்வுடனும், அவனது தூதருடனும் போர் செய்து பூமியில் குழப்பம் செய்ய முயற்சிப்போருக்குரிய தண்டனை. இது அவர்களுக்கு இவ்வுலகில் ஏற்படும் இழிவாகும். அவர்களுக்கு மறுமையில் கடும் வேதனை உள்ளது.\n34. அவர்களில், நீங்கள் சிறை பிடிப்ப தற்கு முன் திருந்திக் கொள்வோரைத் தவிர. அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்\n அவனை நோக்கி ஒரு வஸீலாவைத் தேடிக் கொள்ளுங்கள் அவன் பாதையில் அறப் போர் செய்யுங்கள் அவன் பாதையில் அறப் போர் செய்யுங்கள்\n36. பூமியில் உள்ள அனைத்தும், அத்துடன் அது போல் இன்னொரு மடங்கும் (ஏக இறைவனை) மறுப்போருக்கு உடைமையாக இருந்து, கியாமத் நாளின்1 வேதனைக்கு ஈடாகக் கொடுத்தாலும் அவர்களிடமிருந்து அவை ஏற்கப்படாது. அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு.\n37. அவர்கள் நரகிலிருந்து வெளியேற விரும்புவார்கள். (ஆனால்) அதிலிருந்து அவர்கள் வெளியேற முடியாது. அவர்களுக்கு நிலையான வேதனை உண்டு.\n38. திருடுபவன், திருடுபவள் ஆகிய இருவரின் கைகளை வெட்டி விடுங்கள் இது அவர்கள் செய்ததற்குரிய கூலியும், அல்லாஹ்வின் தண்டனையுமாகும். அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.\n39. அநீதி இழைத்த பின் மன்னிப்புக் கேட்டு (தம்மை) திருத்திக் கொண்டவரை அல்லாஹ் மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.\n40. வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது என்பதை நீர் அறியவில்லையா தான் நாடியோரை அவன் தண்ட���ப்பான். தான் நாடியோரை மன்னிப்பான். அல்லாஹ் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்.\n41. நம்பிக்கை கொண்டோம் என்று தம் வாய்களால் கூறி, உள்ளங்களால் நம்பிக்கை கொள்ளாமல் (இறை) மறுப்பை நோக்கி விரைந்து செல்வோர் குறித்தும், யூதர்களைக் குறித்தும் தூதரே கவலைப்படாதீர் அவர்கள் பொய்களையே அதிகம் செவியுறுகின்றனர். உம்மிடம் வராத மற்றொரு சமுதாயத்திற்காக (உமது பேச்சை) செவியுறுகின்றனர். வார்த்தைகளை அவற்றுக்குரிய இடங்களை விட்டும் மாற்றிக் கூறுகின்றனர். “அது (சாதகமானது) உங்களுக்கு வழங்கப்பட்டால் அதை எடுத்துக் கொள்ளுங்கள் அவர்கள் பொய்களையே அதிகம் செவியுறுகின்றனர். உம்மிடம் வராத மற்றொரு சமுதாயத்திற்காக (உமது பேச்சை) செவியுறுகின்றனர். வார்த்தைகளை அவற்றுக்குரிய இடங்களை விட்டும் மாற்றிக் கூறுகின்றனர். “அது (சாதகமானது) உங்களுக்கு வழங்கப்பட்டால் அதை எடுத்துக் கொள்ளுங்கள் அது கொடுக்கப்படாவிட்டால் அதைத் தவிர்த்து விடுங்கள் அது கொடுக்கப்படாவிட்டால் அதைத் தவிர்த்து விடுங்கள்” என்று கூறுகின்றனர். அல்லாஹ் சோதிக்க நாடுபவரை அல்லாஹ்விடமிருந்து காப்பாற்ற சிறிதும் நீர் அதிகாரம் பெற மாட்டீர். அவர்களின் உள்ளங்களை அல்லாஹ் தூய்மையாக்க விரும்பவில்லை. அவர்களுக்கு இவ்வுலகில் இழிவு இருக்கிறது. மறுமையில் கடும் வேதனை உண்டு.\n42. பொய்யையே அவர்கள் அதிகம் செவியுறுகின்றனர். தடுக்கப்பட்டதையே அதிகம் சாப்பிடுகின்றனர். அவர்கள் உம்மிடம் வந்தால் அவர்களிடையே நீர் தீர்ப்பு வழங்கலாம். அல்லது அவர்களை அலட்சியம் செய்யலாம். அவர்களை நீர் அலட்சியம் செய்தால் அவர்களால் உமக்கு எந்தத் தீங்கும் தர முடியாது. நீர் தீர்ப்பளித்தால் அவர்களிடையே நீதியான முறையில் தீர்ப்பளிப்பீராக நீதி செலுத்துவோரை அல்லாஹ் விரும்புகிறான்.\n43. அவர்களிடம் தவ்ராத் இருக்கிறது. அதில் அல்லாஹ்வின் கட்டளையும் உள்ளது. இதன் பின்னர் அதை அவர்கள் புறக்கணிக்கின்றனர். இந்நிலையில் அவர்கள் உம்மை எப்படி தீர்ப்பு வழங்குபவராக ஏற்றுக் கொள்வார்கள் அவர்கள் நம்பிக்கை கொண்டோர் அல்லர்.\n44. தவ்ராத்தை நாம் அருளினோம். அதில் நேர் வழியும், ஒளியும் இருந்தது. (இறைவனுக்கு) கட்டுப்பட்ட நபிமார்களும், யூத வணக்கசாலிகளும், மேதைகளும் அல்லாஹ்வின் வேதத்தைப் பாதுகாக்கக் கட்டள��யிடப்பட்டதாலும், அதற்குச் சாட்சிகளாக இருந்ததாலும் யூதர்களுக்கு அதன் மூலமே தீர்ப்பளித்து வந்தனர். எனவே மனிதர்களுக்கு அஞ்சாதீர்கள் எனக்கே அஞ்சுங்கள் எனது வசனங்களை அற்ப விலைக்கு விற்று விடாதீர்கள் அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் தீர்ப்பளிக்காதோர் தாம் (ஏக இறைவனை) மறுப்பவர்கள்.\n45. உயிருக்கு உயிர், கண்ணுக்குக் கண், மூக்குக்கு மூக்கு, காதுக்குக் காது, பல்லுக்குப் பல் மற்றும் காயங்களுக்குப் பதிலாக அதே அளவு காயப்படுத்துதல் ஆகியவற்றை அதில் (தவ்ராத்தில்) அவர்களுக்கு விதியாக்கினோம். (பாதிக்கப்பட்ட) யாராவது அதை மன்னித்தால் அது அவருக்குப் (பாவங்களுக்குப்) பரிகாரமாக ஆகும். அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் தீர்ப்பளிக்காதோர் அநீதி இழைத்தவர்கள்.\n46. தமக்கு முன் சென்ற தவ்ராத்தை உண்மைப்படுத்துபவராக அவர்களின் அடிச்சுவட்டில் மர்யமின் மகன் ஈஸாவைத் தொடரச் செய்தோம். அவருக்கு இஞ்சீலையும் வழங்கினோம். அதில் நேர் வழியும் ஒளியும் இருந்தது. தனக்கு முன் சென்ற தவ்ராத்தை உண்மைப்படுத்துவதாக வும் அது அமைந்திருந்தது. (இறைவனை) அஞ்சுவோருக்கு நேர் வழியாகவும், அறிவுரையாகவும் இருந்தது.\n47. இஞ்சீலுக்குரியோர் அதில் அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் தீர்ப்பளிக் கட்டும். அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் தீர்ப்பளிக்காதோரே குற்றவாளிகள்.\n48. உண்மையை உள்ளடக்கிய வேதத்தை உமக்கு அருளினோம். அது தனக்கு முன் சென்ற வேதத்தை உண்மைப்படுத்துவதாகவும், அதைப்பாதுகாப்பதாகவும் இருக்கிறது. எனவே அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் அவர்களிடையே தீர்ப்பளிப்பீராக உம்மிடம் வந்துள்ள உண்மையை அலட்சியம் செய்து அவர்களின் மனோ இச்சைகளைப் பின்பற்றாதீர் உம்மிடம் வந்துள்ள உண்மையை அலட்சியம் செய்து அவர்களின் மனோ இச்சைகளைப் பின்பற்றாதீர் உங்களில் ஒவ்ருவருக்கும் வாழ்க்கைத் திட்டத்தையும், வழியையும் ஏற்படுத்தியுள்ளோம். அல்லாஹ் நினைத்திருந்தால் உங்களை ஒரே சமுதாயமாக்கியிருப்பான். எனினும் உங்களுக்கு அவன் வழங்கியவற்றில் உங்களைச் சோதிப்பதற்காக (அவ்வாறு ஆக்கிடவில்லை.) எனவே நன்மைகளுக்கு முந்திக் கொள்ளுங்கள் உங்களில் ஒவ்ருவருக்கும் வாழ்க்கைத் திட்டத்தையும், வழியையும் ஏற்படுத்தியுள்ளோம். அல்லாஹ் நினைத்திருந்தால் உங்களை ஒரே சமுதாயமாக்கிய��ருப்பான். எனினும் உங்களுக்கு அவன் வழங்கியவற்றில் உங்களைச் சோதிப்பதற்காக (அவ்வாறு ஆக்கிடவில்லை.) எனவே நன்மைகளுக்கு முந்திக் கொள்ளுங்கள் நீங்கள் அனைவரும் அல்லாஹ்விடமே திரும்பிச் செல்ல வேண்டும். நீங்கள் முரண்பட்டது பற்றி அவன் உங்களுக்கு அறிவிப்பான்.\n49. அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் அவர்களிடையே தீர்ப்பளிப்பீராக அவர்களின் மனோ இச்சைகளைப் பின்பற்றாதீர் அவர்களின் மனோ இச்சைகளைப் பின்பற்றாதீர் அல்லாஹ் உமக்கு அருளியதில் சிலவற்றை விட்டும் அவர்கள் உம்மைக் குழப்புவார்கள் என்பதில் கவனமாக இருப்பீராக அல்லாஹ் உமக்கு அருளியதில் சிலவற்றை விட்டும் அவர்கள் உம்மைக் குழப்புவார்கள் என்பதில் கவனமாக இருப்பீராக அவர்கள் புறக்கணித்தால் அவர்களின் சில பாவங்கள் காரணமாக அவர்களைத் தண்டிப்பதையே அல்லாஹ் நாடுகிறான் என்பதை அறிந்து கொள்வீராக அவர்கள் புறக்கணித்தால் அவர்களின் சில பாவங்கள் காரணமாக அவர்களைத் தண்டிப்பதையே அல்லாஹ் நாடுகிறான் என்பதை அறிந்து கொள்வீராக மனிதர்களில் அதிகமானோர் குற்றம் புரிவோராகவுள்ளனர்.\n50. அறியாமைக் காலத் தீர்ப்பைத் தான் அவர்கள் தேடுகிறார்களா உறுதியாக நம்புகிற சமுதாயத்திற்கு அல்லாஹ்வை விட அழகிய தீர்ப்பளிப்பவன் யார்\n யூதர்களையும், கிறித்தவர்களையும் உங்கள் பாதுகாவலர்களாக்கிக் கொள்ளாதீர்கள் அவர்களில் ஒருவர் மற்றவருக்குப் பாது காவலர்கள். உங்களில் அவர்களைப் பொறுப்பாளராக்கிக் கொள்வோர் அவர்களைச் சேர்ந்தவரே. அநீதி இழைத்த கூட்டத்திற்கு அல்லாஹ் வழி காட்ட மாட்டான்.\n52. உள்ளங்களில் நோய் இருப்போர், அவர்களை நோக்கி விரைவதைக் காண்கிறீர். “எங்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமோ என அஞ்சுகிறோம்” என்று அவர்கள் கூறுகின்றனர். அல்லாஹ் (உங்களுக்கு) வெற்றியளிக்கலாம்; அல்லது ஏதேனும் ஒரு காரியத்தை அவன் நிகழ்த்தலாம். அவர்கள் தமக்குள் இரகசியமாக வைத்திருந்ததற்காக அப்போது கவலைப்பட்டோராக ஆவார்கள்.\n53. இவர்களின் நல்லறங்கள் அழிந்து, இழப்பை அடைந்தவர்களாகி விட்டனர். “நாங்களும் உங்கûளைச் சேர்ந்தோரே’ என அல்லாஹ் மீது உறுதியாகச் சத்தியம் செய்தோர் இவர்கள் தாமா” என்று நம்பிக்கை கொண்டோர் (மறுமையில் வியப்புடன்) கூறுவார்கள்.\n உங்களில் யாரேனும் தமது மார்க்கத்தை விட்டு மாறி விட்டால் அல்லா��் பின்னர் வேறொரு சமுதாயத்தைக் கொண்டு வருவான். அவன் அவர்களை விரும்புவான். அவர்கள் அவனை விரும்புவார்கள். அவர்கள் நம்பிக்கை கொண்டோரிடம் பணிவாகவும், (ஏக இறைவனை) மறுப்போரிடம் தலை நிமிர்ந்தும் இருப்பார்கள். அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிவார்கள். பழிப்போரின் பழிச் சொல்லுக்கு அவர்கள் அஞ்ச மாட்டார்கள். இது அல்லாஹ்வின் அருள். தான் நாடியோருக்கு அதை அவன் அளிப்பான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்.\n55. அல்லாஹ்வும், அவனது தூதரும், தொழுகையை நிலை நாட்டி, ஸகாத்தும் கொடுத்து, ருகூவு செய்கிற நம்பிக்கை கொண்டோருமே உங்கள் உதவியாளர்கள்.\n56. அல்லாஹ்வையும், அவனது தூதரையும், நம்பிக்கை கொண்டோரையும் பொறுப்பாளராக்கிக் கொண்ட அல்லாஹ்வின் கூட்டத்தினரே வெற்றி பெறுபவர்கள்.\n உங்களுக்கு முன் வேதம் கொடுக்கப்பட்டோரிலும் (ஏக இறைவனை) மறுப்போரிலும் உங்கள் மார்க்கத்தைக் கேலியாகவும், விளையாட்டாகவும் ஆக்கிக் கொண்டோரை உற்ற நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்கள் நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் அல்லாஹ்வை அஞ்சுங்கள்\n58. தொழுகைக்கு நீங்கள் அழைக்கும் போது அதை அவர்கள் கேலியாகவும், விளையாட்டாகவும் எடுத்துக் கொண்டனர். அவர்கள் விளங்காத கூட்டத்தினராக இருப்பதே இதற்குக் காரணம்.\n அல்லாஹ்வையும், எங்களுக்கு அருளப்பட்டதையும், இதற்கு முன் அருளப்பட்டதையும்4 நம்புகிறோம் என்பதற்காகத் தவிர வேறு எதற்காக எங்களை வெறுக்கின்றீர்கள் உங்களில் பெரும்பாலோர் குற்றவாளிகள்” என்று கூறுவீராக\n60. “அல்லாஹ்விடம் இதை விட கெட்ட கூலி பெறுபவனைப் பற்றி உங்களுக்கு நான் கூறட்டுமா” என்று கேட்பீராக அல்லாஹ் எவர்களைச் சபித்து6 கோபம் கொண்டானோ, எவர்களைக் குரங்குகளாக வும், பன்றிகளாகவும் உருமாற்றினானோ, எவர்கள் தீய சக்திகளுக்கு அடிபணிந்தார் களோ அவர்களே தீய இடத்திற்குரியவர்கள். நேர் வழியிலிருந்து தவறியவர்கள்.\n61. அவர்கள் உங்களிடம் வரும் போது “நம்பிக்கை கொண்டோம்” எனக் கூறுகின்றனர். அவர்கள் (இறை) மறுப்பை (மனதில்) வைத்துக் கொண்டே வந்தனர். அதனுடனேயே வெளியேறியும் விட்டனர். அவர்கள் மறைத்து வைப்பவற்றை அல்லாஹ் நன்கு அறிந்தவன்.\n62. அவர்களில் அதிகமானோர் பாவத்திற்கும், வரம்பு மீறலுக்கும், தடுக்கப்பட்டதை உண்பதற்கும் விரைந்து செல்வதை நீர் காண்பீர் அவர்கள் ���ெய்வது மிகவும் கெட்டது.\n63. அவர்களின் பாவமான கூற்றை விட்டும், தடுக்கப்பட்டதை அவர்கள் உண்பதை விட்டும், வணக்கசாலிகளும், மேதைகளும் அவர்களைத் தடுத்திருக்க வேண்டாமா அவர்கள் செய்வது மிகவும் கெட்டது.\n64. “அல்லாஹ்வின் கை கட்டப்பட்டுள்ளது” என்று யூதர்கள் கூறுகின்றனர். அவர்களின் கைகளே கட்டப்பட்டுள்ளன. அவர்களது இக்கூற்றின் காரணமாக அவர்கள் சபிக்கப்பட்டனர். மாறாக அவனது இரு கைகளும் விரிக்கப்பட்டே உள்ளன. அவன் நாடியவாறு வழங்குவான். உமது இறைவனிடமிருந்து உமக்கு அருளப்பட்டது, அவர்களில் பெரும்பாலோருக்கு (இறை) மறுப்பையும் வரம்பு மீறலையும் அதிகப்படுத்தி விட்டது. கியாமத் நாள்1 வரை அவர்களி டையே பகைமையையும் வெறுப்பையும் ஏற்படுத்தி விட்டோம்.99 அவர்கள் போர் (எனும்) தீயை மூட்டும் போதெல்லாம் அதை அல்லாஹ் அணைத்து விடுகிறான். அவர்கள் பூமியில் குழப்பம் விளை விக்கின்றனர். குழப்பம் விளைவிப்போரை அல்லாஹ் விரும்ப மாட்டான்.\n65. வேதமுடையோர் நம்பிக்கை கொண்டு, (இறை) அச்சத்துடன் நடந்து கொண்டிருந்தால் அவர்களது பாவங்களை அவர்களை விட்டும் நீக்கியிருப்போம். அவர்களை இன்பம் நிறைந்த சொர்க்கச் சோலைகளில் நுழையச் செய்திருப்போம்.\n66. தவ்ராத்தையும், இஞ்சீலையும், அவர்களுக்கு அவர்களது இறைவனிட மிருந்து அருளப்பட்டதையும் அவர்கள் நிலை நாட்டியிருந்தால் தமது (தலைக்கு) மேலிருந்தும், தமது கால்களுக்குக் கீழே இருந்தும் (கிடைப்பவற்றைச்) சாப்பிட்டிருப் பார்கள். அவர்களில் நேர்மையான கூட்டமும் உள்ளது. அவர்களில் அதிக மானோரின் செயல் மிகவும் கெட்டதாகும்.\n உமது இறைவனிட மிருந்து உமக்கு அருளப்பட்டதை எடுத்துச் சொல்வீராக (இதைச்) செய்யவில்லையானால் அவனது தூதை நீர் எடுத்துச் சொன்னவராக மாட்டீர் (இதைச்) செய்யவில்லையானால் அவனது தூதை நீர் எடுத்துச் சொன்னவராக மாட்டீர் அல்லாஹ் உம்மை மனிதர்களிடமிருந்து காப்பாற்றுவான். (தன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு அல்லாஹ் வழி காட்ட மாட்டான்.\n தவ்ராத்தையும், இஞ்சீலையும், உங்கள் இறைவனிட மிருந்து உங்களுக்கு அருளப்பட்டதையும் நீங்கள் நிலை நாட்டாத வரை நீங்கள் எதிலும் சேர்ந்தவர்களல்லர்” என்று கூறுவீராக உமது இறைவனிடமிருந்து உமக்கு அருளப்பட்டது, அவர்களில் அதிகமானோருக்கு (இறை) மறுப்பையும், வரம்பு மீறலையும் அதிக���்படுத்துகிறது. எனவே (ஏக இறைவனை) மறுக்கும் கூட்டத்திற்காக நீர் கவலைப்படாதீர்\n69. நம்பிக்கை கொண்டோர், யூதர்கள், ஸாபியீன்கள், மற்றும் கிறித்தவர்களில் அல்லாஹ்வையும், இறுதி நாளையும்1 நம்பி நல்லறங்களைச் செய்தோருக்கு எந்த அச்சமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.\n70. இஸ்ராயீலின் மக்களிடம் உறுதி மொழி எடுத்தோம்.22 அவர்களிடம் தூதர்களையும் அனுப்பினோம். அவர்கள் விரும்பாததைத் தூதர் அவர்களிடம் கொண்டு வந்த போதெல்லாம் சிலரைப் பொய்யர் என்றனர். மற்றும் சிலரைக் கொன்றனர்.\n71. எந்தச் சோதனையும் ஏற்படாது என்று அவர்கள் எண்ணி விட்டனர். இதனால், குருடர்களாகவும், செவிடர்களாக வும் ஆனார்கள். பின்னரும் அவர்களை அல்லாஹ் மன்னித்தான். பின்னர் அவர்களில் அதிகமானோர் குருடர்களாகவும், செவிடர்களாகவும் ஆனார்கள். அவர்கள் செய்வதை அல்லாஹ் பார்ப்பவன்.\n72. “மர்யமின் மகன் மஸீஹ் தான் அல்லாஹ்” எனக் கூறியவர்கள் (ஏக இறைவனை) மறுத்து விட்டனர். “இஸ்ராயீலின் மக்களே என் இறைவனும், உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள் என் இறைவனும், உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் தடை செய்து விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லை” என்றே மஸீஹ் கூறினார்.\n73. “மூவரில் (மூன்று கடவுள்களில்) அல்லாஹ்வும் ஒருவன்” என்று கூறியோர் (ஏக இறைவனை) மறுப்பவர்களாகி விட்டனர். ஒரே இறைவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் (வேறு) யாரு மில்லை. அவர்கள் தமது கூற்றிலிருந்து விலகிக் கொள்ளவில்லையானால் (ஏக இறைவனை) மறுப்போருக்குத் துன்புறுத்தும் வேதனை வந்தடையும்.\n74. அவர்கள் அல்லாஹ்விடம் திரும்பி, அவனிடம் பாவமன்னிப்புத் தேட வேண்டாமா அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.\n75. மர்யமின் மகன் மஸீஹ் தூதரைத் தவிர வேறில்லை. அவருக்கு முன் பல தூதர்கள் சென்று விட்டனர். அவரது தாய் உண்மையாளர். அவ்விருவரும் உணவு உண்போராக இருந்தனர். இவர்களுக்குச் சான்றுகளை எவ்வாறு தெளிவுபடுத்தியுள்ளோம் என்பதைச் சிந்திப்பீராக பின்னர் எவ்வாறு திசை திருப்பப்படுகின்றனர் என்பதையும் சிந்திப்பீராக\n76. “அல்லாஹ்வையன்றி உங்களுக்கு எந்த நன்மையும், தீமையும் செய்யச் சக்தியற்றவற்றை வணங்குக���றீர்களா” என்று கேட்பீராக\n உங்கள் மார்க்கத்தில் உண்மைக்கு மாற்றமாக (கூறி) வரம்பு மீறாதீர்கள் இதற்கு முன் தாமும் வழி கெட்டு, அதிகமானோரையும் வழி கெடுத்து, நேரான பாதையை விட்டும் தடம் புரண்ட கூட்டத்தின் மனோ இச்சைகளைப் பின்பற்றாதீர்கள் இதற்கு முன் தாமும் வழி கெட்டு, அதிகமானோரையும் வழி கெடுத்து, நேரான பாதையை விட்டும் தடம் புரண்ட கூட்டத்தின் மனோ இச்சைகளைப் பின்பற்றாதீர்கள்\n78. “தாவூத் மற்றும் மர்யமின் மகன் ஈஸா ஆகியோரின் வாயால் (ஏக இறைவனை) மறுத்த இஸ்ராயீலின் மக்கள் சபிக்கப்பட்டனர். அவர்கள் மாறு செய்ததும், வரம்பு மீறியோராக இருந்ததுமே இதற்குக் காரணம்.\n79. அவர்கள் செய்து வந்த தீய செயல்களை விட்டும் ஒருவரை ஒருவர் தடுக்காதிருந்தனர். அவர்கள் செய்தது மிகவும் கெட்டது.\n80. அவர்களில் அதிகமானோர் (ஏக இறைவனை) மறுப்போரைப் பொறுப்பாளர்களாக ஏற்படுத்திக் கொள்வதை நீர் காண்கிறீர். தமக்காக அவர்கள் தயாரித்தது கெட்டது. அவர்கள் மீது அல்லாஹ் கோபம் கொண்டான். வேதனையில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்.\n81. அவர்கள் அல்லாஹ்வையும், இந்த நபியையும், (முஹம்மதையும்) இவருக்கு அருளப்பட்டதையும் நம்பியிருந்தால் அவர்களைப் பொறுப்பாளர்களாக்கியிருக்க மாட்டார்கள். எனினும் அவர்களில் அதிகமானோர் குற்றம் புரிபவர்கள்.\n82. நம்பிக்கை கொண்டோருக்கு மனிதர்களிலேயே கடுமையான பகைவர்களாக யூதர்களையும், இணை கற்பிப்போரையும் (முஹம்மதே) நீர் காண்பீர் “நாங்கள் கிறித்தவர்கள்” எனக் கூறியோர் நம்பிக்கை கொண்டோருக்கு மிக நெருக்கமான நேசமுடையோராக இருப்பதையும் நீர் காண்பீர் அவர்களில் பாதிரிகளும், துறவிகளும் இருப்பதும், அவர்கள் ஆணவம் கொள்ளாது இருப்பதுமே இதற்குக் காரணம்.\n83. இத்தூதருக்கு (முஹம்மதுக்கு) அருளப்பட்டதை அவர்கள் செவியுறும் போது உண்மையை அறிந்து கொண்டதால் அவர்களின் கண்களில் கண்ணீர் வடிவதை நீர் காண்பீர். “எங்கள் இறைவா நம்பிக்கை கொண்டோம். எனவே சான்று கூறுவோருடன் எங்களைப் பதிவு செய்வாயாக நம்பிக்கை கொண்டோம். எனவே சான்று கூறுவோருடன் எங்களைப் பதிவு செய்வாயாக” என அவர்கள் கூறுகின்றனர்.\n84. “அல்லாஹ்வையும், எங்களிடம் வந்த உண்மையையும் நாங்கள் நம்பாதிருக்க எங்களுக்கு என்ன (தடை) உள்ளது நல்ல சமுதாயத்துடன் எங்களையும் எங்கள் இறைவன் சேர்த்திட ஆவல் கொள்கிறோம்” (எனவும் கூறுகின்றனர்).\n85. அவர்கள் (இவ்வாறு) கூறியதால் அவர்களுக்கு சொர்க்கச் சோலைகளை அல்லாஹ் பரிசாக வழங்கினான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே நன்மை செய்வோருக்குரிய கூலி.\n86. (நம்மை) மறுத்து, நமது வசனங்களைப் பொய்யெனக் கருதுவோரே நரகவாசிகள்.\n அல்லாஹ் உங்களுக்கு அனுமதித்த தூயவற்றை தடுக்கப்பட்டவையாக ஆக்காதீர்கள் வரம்பு மீறாதீர்கள் வரம்பு மீறுவோரை அல்லாஹ் நேசிக்க மாட்டான்.\n88. அல்லாஹ் உங்களுக்கு வழங்கிய, அனுமதிக்கப்பட்ட தூய்மையானதை உண்ணுங்கள் நீங்கள் நம்புகின்ற அல்லாஹ்வையே அஞ்சுங்கள்\n89. உங்கள் சத்தியங்களில் வீணானவற்றுக்காக அல்லாஹ் உங்களைத் தண்டிக்க மாட்டான். மாறாக திட்டமிட்டுச் செய்யும் சத்தியங்களுக்காகவே உங்களைத் தண்டிப்பான். அதற்கான பரிகாரம், உங்கள் குடும்பத்தினருக்கு நீங்கள் உணவாக அளிக்கும் நடுத்தரமான உணவில் பத்து ஏழைகளுக்கு உணவளிப்பது, அல்லது அவர்களுக்கு உடையளிப்பது, அல்லது ஓர் அடிமையை விடுதலை செய்வது ஆகியவையே. (இவற்றில் எதையும்) பெறாதோர் மூன்று நாட்கள் நோன்பு நோற்க வேண்டும். நீங்கள் சத்தியம் செய்(து முறித்)தால், சத்தியத்திற்குரிய பரிகாரம் இவையே. உங்கள் சத்தியங்களைப் பேணிக் கொள்ளுங்கள் நீங்கள் நன்றி செலுத்துவதற்காக அல்லாஹ் இவ்வாறே தனது வசனங்களைத் தெளிவுபடுத்துகிறான்.\n மது, சூதாட்டம், பலிபீடங்கள், (குறி கேட்பதற்கான) அம்புகள், ஆகியவை அருவருப்பானதும், ஷைத்தானின் நடவடிக்கையுமாகும். எனவே இதிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்\n91. மது, மற்றும் சூதாட்டம் மூலம் உங்களுக்கிடையே பகைமையையும், வெறுப்பையும் ஏற்படுத்தவும், அல்லாஹ்வின் நினைவை விட்டும், தொழுகையை விட்டும் உங்களைத் தடுக்கவுமே ஷைத்தான் விரும்புகிறான். எனவே விலகிக் கொள்ள மாட்டீர்களா\n நீங்கள் புறக்கணித்தால் தெளிவாக எடுத்துச் சொல்வதே நமது தூதரின் கடமை என்பதை அறிந்து கொள்ளுங்கள்\n93. (இறைவனை) அஞ்சி, நம்பிக்கை கொண்டு, நல்லறங்கள் செய்து, பிறகு அஞ்சி, நம்பிக்கை கொண்டு, பின்னரும் அஞ்சி, நன்மைகளைச் செய்வார்களானால் (தடுக்கப்பட்டவற்றை முன்னர்) உட்கொண்டதற்காக நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோர் மீது எந்தக் குற்றமுமில்லை. நன்மை செய்வோரை அல்லாஹ் விரும்புகிறான்.\n “தனிமையில் (தன்னை) அஞ்சுபவர் யார்’ என்பதை அல்லாஹ் அடையாளம் காட்ட (நீங்கள் இஹ்ராமுடன் இருக்கும் போது) உங்கள் கைகளுக்கும் உங்கள் ஈட்டிகளுக்கும் எட்டும் வகையில் சில வேட்டைப் பிராணிகளைக் காட்டி உங்களை அல்லாஹ் சோதித்துப் பார்ப்பான். இதன் பின்னர் வரம்பு மீறுபவருக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு.\n இஹ்ரா முடன் இருக்கும் போது வேட்டைப் பிராணிகளைக் கொல்லாதீர்கள் உங்களில் எவரேனும் வேண்டுமென்றே அதைக் கொன்றால் அவர் கொன்ற பிராணியுடன் ஒத்துப் போகும் கால்நடை (ஆடு, மாடு ஒட்டகம் ஆகியவை) பரிகாரமாகும். அது கஅபாவைச் சென்றடைய வேண்டிய காணிக்கை(ப் பிராணி). அல்லது பரிகாரமாக ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும். அல்லது அதற்கு ஈடான அளவு நோன்பு நோற்க வேண்டும். உங்களில் நீதியுடைய இருவர் இது பற்றித் தீர்ப்பளிக்க வேண்டும். தனது வினையின் விளைவை அவர் அனுபவிப்பதற்காக (இது அவசியம்). இதற்கு முன் நடந்தவற்றை அல்லாஹ் மன்னித்தான். மீண்டும் செய்பவரை அல்லாஹ் தண்டிப்பான். அல்லாஹ் மிகைத்தவன்; தண்டிப்பவன்.\n96. உங்களுக்கும், ஏனைய பயணிகளுக்கும் பயன்படும் பொருட்டு கடலில் வேட்டையாடுவதும், அதன் உணவும் உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இஹ்ராமுடன் இருக்கும் போது நீங்கள் தரையில் வேட்டையாடுதல் தடுக்கப்பட்டுள்ளது. அல்லாஹ்வை அஞ்சுங்கள்\n97. புனித ஆலயமான கஅபாவையும், புனித மாதத்தையும், குர்பானிப் பிராணியையும், (அதற்கு அணிவிக்கப்படும்) மாலைகளையும் மனிதர்களுக்கு நிலையானதாக அல்லாஹ் ஆக்கி விட்டான். வானங்களில் உள்ளவற்றையும், பூமியில் உள்ளவற்றையும் அல்லாஹ் அறிவான் என்பதையும், அல்லாஹ் அனைத்துப் பொருட்களையும் அறிந்தவன் என்பதையும் நீங்கள் அறிவதற்காகவே இது (கூறப்படுகிறது.)\n98. அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன் என்பதையும், அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்\n99. எடுத்துச் சொல்வது தவிர இத்தூதர் மீது வேறு (பொறுப்பு) இல்லை. நீங்கள் வெளிப்படுத்துவதையும் மறைப்பதையும் அல்லாஹ் அறிகிறான்.\n100. “கெட்டதும், நல்லதும் சமமாகாது” என்று கூறுவீராக கெட்டது அதிகமாக இருப்பது உம்மைக் கவர்ந்த போதிலும் சரியே. அறிவுடையோரே கெட்டது அதிகமாக இருப்பது உம்மைக் கவர்ந்த போதிலும் சரியே. அறிவுடையோரே அல்லாஹ்வை அஞ்சுங்கள்\n சில விஷயங்��ளைப் பற்றி கேள்வி எழுப்பாதீர்கள் அவை உங்களுக்கு வெளிப்படுத்தப்பட்டால் உங்களுக்குத் தீங்கு தரும். குர்ஆன் அருளப்படும் நேரத்தில் அவை பற்றி நீங்கள் கேள்வி கேட்டால் அவை உங்களுக்கு வெளிப்படுத்தப்பட்டு விடும். அவற்றை அல்லாஹ் மன்னித்தான். அல்லாஹ் மன்னிப்பவன்; சகிப்புத் தன்மையுள்ளவன்.\n102. உங்களுக்கு முன் சென்ற சமுதாயத்தினர் இவ்வாறு கேள்வி கேட்டனர். பின்னர் அவர்கள், அவற்றை மறுப்போராக ஆகி விட்டனர்.\n103. பஹீரா, ஸாயிபா, வஸீலா, ஹாம் ஆகியவற்றை அல்லாஹ் ஏற்படுத்தவில்லை. மாறாக (ஏக இறைவனை) மறுப்போர் அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டுகின்றனர். அவர்களில் அதிகமானோர் விளங்க மாட்டார்கள்.\n104. “அல்லாஹ் அருளியதை நோக்கியும் இத்தூதரை நோக்கியும் வாருங்கள்” என்று அவர்களிடம் கூறப்பட்டால் “எங்கள் முன்னோர்களை எதில் கண்டோமோ அதுவே எங்களுக்குப் போதும்” என்று கூறுகின்றனர். அவர்களின் முன்னோர்கள் எதையும் அறியாமலும், நேர் வழி பெறாமலும் இருந்தாலுமா\n நீங்கள் நேர் வழி நடக்கும் போது வழி கெட்டவனால் உங்களுக்கு எந்தத் தீங்கும் செய்ய முடியாது. நீங்கள் அனைவரும் மீள்வது அல்லாஹ்விடமே. நீங்கள் செய்து கொண்டிருந்தது பற்றி அவன் உங்களுக்கு (அப்போது) அறிவிப்பான்.\n உங்களில் ஒருவருக்கு மரணம் நெருங்கி அவர் மரண சாசனம் செய்தால் உங்களைச் சேர்ந்த நேர்மையான இருவர் அதற்குச் சாட்சிகளாக இருக்க வேண்டும். நீங்கள் பூமியில் பயணம் மேற்கொண்டிருக்கும் போது மரணம் எனும் துன்பம் உங்களுக்கு ஏற்பட்டால் உங்களைச் சேராத இருவராக இருக்கலாம். நீங்கள் (அவர்களைச்) சந்தேகப்பட்டால் தொழுகைக்குப் பின் அவ்விருவரையும் தடுத்து வைத்துக் கொள்ளவும் “இதனை (சாட்சியத்தை) விலை பேச மாட்டோம். நெருங்கிய உறவினராக இருந்தாலும் சரியே. அல்லாஹ்வின் சாட்சியத்தை மறைக்கவும் மாட்டோம். அப்போது நாங்கள் குற்றவாளிகளாவோம்” என்று அல்லாஹ்வின் மீது அவ்விருவரும் சத்தியம் செய்ய வேண்டும்.\n107. அவ்விருவரும் (பொய் சாட்சி கூறி) பாவம் செய்தனர் என்பது தெரிய வந்தால், யாருக்குப் பாதகமாக சாட்சியம் கூறினார்களோ அவர்களைச் சேர்ந்த இருவர், அவ்விருவர் இடத்தில் நின்று “எங்கள் சாட்சியம் இவ்விருவரின் சாட்சியத்தை விட மிகவும் உண்மையானது. நாங்கள் வரம்பு மீறவில்லை. (அவ்வாறு வரம்பு மீறினால்) அப்போது நாங்கள் அநீதி இழைத்தவர்களாவோம்” என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்ய வேண்டும்.\n108. சரியான முறையில் சாட்சியம் கூறவோ, தமது சத்தியம் (பிறரால்) மறுக்கப்படும் என்று அவர்கள் அஞ்சவோ இதுவே ஏற்ற வழி. அல்லாஹ்வை அஞ்சுங்கள் செவிமடுங்கள் குற்றம் புரியும் கூட்டத்துக்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான்.\n109. தூதர்களை அல்லாஹ் ஒன்று திரட்டும் நாளில்1 “உங்களுக்கு என்ன பதில் அளிக்கப்பட்டது” என்று கேட்பான். “எங்களுக்கு (இது பற்றி) எந்த அறிவும் இல்லை. நீயே மறைவானவற்றை அறிபவன்” என்று அவர்கள் கூறுவார்கள்.\n110. “மர்யமின் மகன் ஈஸாவே உமக்கும், உமது தாயாருக்கும் நான் வழங்கிய அருட்கொடையையும், ரூஹுல் குதுஸ் மூலம் உம்மை வலுப்படுத்தியதையும் எண்ணிப் பார்ப்பீராக உமக்கும், உமது தாயாருக்கும் நான் வழங்கிய அருட்கொடையையும், ரூஹுல் குதுஸ் மூலம் உம்மை வலுப்படுத்தியதையும் எண்ணிப் பார்ப்பீராக தொட்டிலிலும், இளமைப் பருவத் திலும் மக்களிடம் நீர் பேசினீர் தொட்டிலிலும், இளமைப் பருவத் திலும் மக்களிடம் நீர் பேசினீர் உமக்கு வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இஞ்சீலையும் நான் கற்றுத் தந்ததையும் எண்ணிப் பார்ப்பீராக உமக்கு வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இஞ்சீலையும் நான் கற்றுத் தந்ததையும் எண்ணிப் பார்ப்பீராக என் விருப்பப்படிகளிமண்ணால் பறவை வடிவத்தைப் படைத்து அதில் நீர் ஊதியதையும், என் விருப்பப்படி அது பறவையாக மாறியதையும், என் விருப்பப்படி பிறவிக் குருடரையும் வெண் குஷ்டமுடையவரையும் நீர் குணப்படுத்தியதையும் எண்ணிப் பார்ப்பீராக என் விருப்பப்படிகளிமண்ணால் பறவை வடிவத்தைப் படைத்து அதில் நீர் ஊதியதையும், என் விருப்பப்படி அது பறவையாக மாறியதையும், என் விருப்பப்படி பிறவிக் குருடரையும் வெண் குஷ்டமுடையவரையும் நீர் குணப்படுத்தியதையும் எண்ணிப் பார்ப்பீராக இறந்தவர்களை என் விருப்பப்படி (உயிருடன்) வெளிப்படுத் தியதையும் எண்ணிப் பார்ப்பீராக இறந்தவர்களை என் விருப்பப்படி (உயிருடன்) வெளிப்படுத் தியதையும் எண்ணிப் பார்ப்பீராக இஸ்ராயீலின் மக்களிடம் தெளிவான சான்றுகளை நீர் கொண்டு வந்தீர் இஸ்ராயீலின் மக்களிடம் தெளிவான சான்றுகளை நீர் கொண்டு வந்தீர் அப்போது “இது தெளிவான சூனியமேயன்றி வேறில்லை” என்ற�� அவர்களில் (ஏக இறைவனை) மறுப்போர் கூறிய போது, அவர்களிடமிருந்து நான் உம்மைக் காப்பாற்றியதையும் எண்ணிப் பார்ப்பீராக அப்போது “இது தெளிவான சூனியமேயன்றி வேறில்லை” என்று அவர்களில் (ஏக இறைவனை) மறுப்போர் கூறிய போது, அவர்களிடமிருந்து நான் உம்மைக் காப்பாற்றியதையும் எண்ணிப் பார்ப்பீராக” என்று அல்லாஹ் (ஈஸாவிடம்) கூறியதை நினைவூட்டுவீராக\n111. “என்னையும், என் தூதரையும் நம்புங்கள்’ என்று (ஈஸாவின்) சீடர்களுக்கு நான் அறிவித்த போது “நம்பிக்கை கொண்டோம்’ என்று (ஈஸாவின்) சீடர்களுக்கு நான் அறிவித்த போது “நம்பிக்கை கொண்டோம் நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீயே சாட்சியாக இருப்பாயாக நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீயே சாட்சியாக இருப்பாயாக” என அவர்கள் கூறினர்.\n112. “மர்யமின் மகன் ஈஸாவே வானிலிருந்து உணவுத் தட்டை இறக்கிட உமது இறைவனுக்கு இயலுமா வானிலிருந்து உணவுத் தட்டை இறக்கிட உமது இறைவனுக்கு இயலுமா” என்று சீடர்கள் கூறிய போது, “நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்” என்று சீடர்கள் கூறிய போது, “நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்” என்று அவர் கூறினார்.\n113. “அதை உண்டு, எங்கள் உள்ளங்கள் அமைதி பெறவும், நீர் எங்களிடம் உண் மையே உரைத்தீர் என நாங்கள் அறிந்து, அதற்குச் சாட்சியாளர்களாக ஆகவும் விரும்புகிறோம்” என்று அவர்கள் கூறினர்.\n வானிலிருந்து எங்களுக்கு உணவுத் தட்டை இறக்குவாயாக அது எங்களில் முதலாமவருக்கும், எங்களில் கடைசியானவருக்கும் திருநாளாகவும், உன்னிடமிருந்து பெற்ற சான்றாகவும் இருக்கும். எங்களுக்கு உணவளிப்பாயாக அது எங்களில் முதலாமவருக்கும், எங்களில் கடைசியானவருக்கும் திருநாளாகவும், உன்னிடமிருந்து பெற்ற சான்றாகவும் இருக்கும். எங்களுக்கு உணவளிப்பாயாக உணவளிப்போரில் நீயே சிறந்தவன்” என்று மர்யமின் மகன் ஈஸா கூறினார்.\n115. “உங்களுக்கு அதை நான் இறக்குவேன். அதன் பிறகு உங்களில் யாரேனும் (என்னை) மறுத்தால் இவ்வுலகில் யாரையும் தண்டிக்காத அளவு அவரைத் தண்டிப்பேன்” என்று அல்லாஹ் கூறினான்.\n116. “மர்யமின் மகன் ஈஸாவே “அல்லாஹ் வையன்றி என்னையும், என் தாயாரையும் கடவுள்களாக்கிக் கொள்ளுங்கள் “அல்லாஹ் வையன்றி என்னையும், என் தாயாரையும் கடவுள்களாக்கிக் கொள்ளுங்கள்’ என ந���ர் தான் மக்களுக்குக் கூறினீரா’ என நீர் தான் மக்களுக்குக் கூறினீரா” என்று அல்லாஹ் (மறுமையில்) கேட்கும் போது, “நீ தூயவன். எனக்குத் தகுதியில்லாத வார்த்தையை நான் கூற உரிமையில்லாதவன். நான் அவ்வாறு கூறியிருந்தால் அதை நீ அறிவாய். எனக்குள் உள்ளதை நீ அறிவாய்” என்று அல்லாஹ் (மறுமையில்) கேட்கும் போது, “நீ தூயவன். எனக்குத் தகுதியில்லாத வார்த்தையை நான் கூற உரிமையில்லாதவன். நான் அவ்வாறு கூறியிருந்தால் அதை நீ அறிவாய். எனக்குள் உள்ளதை நீ அறிவாய் உனக்குள் உள்ளதை நான் அறிய மாட்டேன். நீயே மறைவானவற்றை அறிபவன்” என்று அவர் பதிலளிப்பார்.\n117, 118. “நீ எனக்குக் கட்டளையிட்ட படி “எனது இறைவனும், உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்’ என்பதைத் தவிர வேறு எதையும் நான் அவர்களிடம் கூறவில்லை. நான் அவர்களுடன் இருக்கும் போது அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன். என்னை நீ கைப்பற்றியதும் நீயே அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தாய். நீ அனைத்துப் பொருட்களையும் கண்காணிப்பவன். அவர்களை நீ தண்டித்தால் அவர்கள் உனது அடியார்களே. அவர்களை நீ மன்னித்தால் நீ மிகைத்தவன்; ஞானமிக்கவன்” (எனவும் அவர் கூறுவார்.)\n119. “இது உண்மை பேசுவோருக்கு அவர்களது உண்மை பயன் தரும் நாள்1. அவர்களுக்குச் சொர்க்கச் சோலைகள் உள்ளன. அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் அவர்கள் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டனர். இதுவே மகத்தான வெற்றியாகும்” என்று அல்லாஹ் கூறுவான்.\n120. வானங்கள், பூமி, மற்றும் அவற்றில் உள்ளவைகளின் அதிகாரம் அல்லாஹ்வுக்கே உரியது. அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/02/15/", "date_download": "2019-02-17T20:40:16Z", "digest": "sha1:GOAVSHVRPSRZ5G6T45PIZ6JHRFKZE6NE", "length": 5060, "nlines": 135, "source_domain": "theekkathir.in", "title": "February 15, 2012 – Theekkathir", "raw_content": "\nபிரதமர் பங்கேற்ற விழாவில் பெண் அமைச்சரின் இடுப்பில் கைவைத்த அமைச்சரால் சர்ச்சை\nஜமால் கஷோக்ஜி: “திட்ட��ிட்ட மிருகத்தனமான கொலை” : முதல் கட்ட அறிக்கை அதிர்ச்சி தகவல்…\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nபிப்.28 வேலை நிறுத்தம்: திருப்பூரில் ஏற்பாடுகள் தீவிரம்\nநாமக்கல்லில் விவசாயிகள் மறியல் – கைது\nபுதிய பென்சன் திட்டத்தை கைவிடுக – ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nமின் வெட்டைக் கண்டித்து விசைத்தறியாளர்கள் உண்ணாவிரதம் – முற்றுகை\nகோவையில் இன்று சிபிஎம் தர்ணா\nகேரளா, உ.பி. சாம்பியன்கள் – வாலிபால்\nஒரே நேரத்தில்.. ஒரே மருத்துவமனையில்…\nஒரே நேரத்தில்.. ஒரே ம�\nஹா அசத்தல் சதம் – கிரிக்கெட்\nஹா அசத்தல் சதம் துலீ�\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/06/10/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-02-17T20:37:23Z", "digest": "sha1:S6YK2ISSEBGDCOKGPXREOG32DJJPZRW6", "length": 6606, "nlines": 131, "source_domain": "theekkathir.in", "title": "உலகிலேயே அதிவேக சூப்பர் கணினி அமெரிக்கவின் சம்மிட் – Theekkathir", "raw_content": "\nபிரதமர் பங்கேற்ற விழாவில் பெண் அமைச்சரின் இடுப்பில் கைவைத்த அமைச்சரால் சர்ச்சை\nஜமால் கஷோக்ஜி: “திட்டமிட்ட மிருகத்தனமான கொலை” : முதல் கட்ட அறிக்கை அதிர்ச்சி தகவல்…\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / கணினி / உலகிலேயே அதிவேக சூப்பர் கணினி அமெரிக்கவின் சம்மிட்\nஉலகிலேயே அதிவேக சூப்பர் கணினி அமெரிக்கவின் சம்மிட்\nஉலகிலேயே அதிவேக சூப்பர் கணினி (சூப்பர் கம்பியூட்டர்) அறிமுகப்படுத்தியுள்ளது அமெரிக்கா. இந்த அதிவேக சூப்பர் கணினியின் பெயர் சம்மிட் ஆகும். இதற்கு முன்னாள் இருந்த சீனாவின் அதிவேக சூப்பர் கணினியான சன்வே தாய்ஹுவை விர அதிக வேகத்தில் இயங்கும் தன்மை கொண்டது. சம்மிட் தோற்கடித்துள்ளது. சம்மிட் வினாடிக்கு 200,000 ட்ரிலியன் கணக்கீடுகளின் உச்ச செயல்திறன் கொண்டது. இது சன்வே தாய்ஹுவை விட இருமடங்கு வேகமாக உள்ளது. இந்த சூப்பர் கணினி வினாடிக்கு 93,000 டிரில்லியன் கணக்குகளை கணக்கிடும் ஆற்றல் கொண்டது. 4,608 சர்வர்களை கொண்ட சம்மிட்டின் அளவு இரண்டு டென்னிஸ் மைதான அளவை கொண்டது. தற்பொழுது இக்கணினி ஓக் ரிட்ஜ் தேசிய ஆய்வகத்தில் வைக்கப்பட்டுள்ளது.\nஉலகிலேயே அதிவேக சூப்பர் கணினி அமெரிக்கவின் சம்மிட்\nவாட்ஸ்அப்-ல் சிறப்பாக செயல்பட சில வழிகள்…\nஇது உங்களுக்கு உபயோகமா இருக்குமா பாருங்க…..\nவிண்டோஸ் கணினிகளுக்கு பயனுள்��� மென்பொருள்கள்…\n'ஹாம் ரேடியோ' வாங்குவது எப்படி\nஎக்செல் வொர்க்சீட்டில் எளிதாக செயலாற்ற வழிகள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE-xre300-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95/", "date_download": "2019-02-17T19:40:56Z", "digest": "sha1:5APYMGMNIURUJNS7ZRABNLE4NWKDSHQW", "length": 15803, "nlines": 162, "source_domain": "www.automobiletamilan.com", "title": "ஹோண்டா XRE300 அட்வென்ச்சர் பைக் வருகை விபரம்", "raw_content": "\nதிங்கட்கிழமை, பிப்ரவரி 18, 2019\n2 லட்சம் டியாகோ கார்களை விற்ற டாடா மோட்டார்ஸ்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரின் புகைப்படங்கள்\nமஹிந்திரா எக்ஸ்யூவி 300 எஸ்யூவியின் ஏ.எம்.டி அறிமுகம் விபரம்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 மைலேஜ், விலை விபரம்\nMahindra XUV300 : மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி விற்பனைக்கு வந்தது\n2019 ஹோண்டா சிவிக் காரின் சிறப்புகள் வெளியானது\nமாருதி எர்டிகா, சியாஸ் காரில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வருகை விபரம்\n2019 ஸ்கோடா ரேபிட் மான்ட் கார்லோ கார் விற்பனைக்கு வந்தது\nஹோண்டா பிரியோ காரும் இந்தியாவில் நிறுத்தப்படுகின்றது\nஅதீத பவருடன் 2019 பஜாஜ் டோமினார் 400 பைக் வருகின்றது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ஸ்க்ராம்ப்ளர் பைக் விற்பனைக்கு வந்தது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்வின் பைக் விற்பனைக்கு வந்தது\nஅப்பாச்சி 160 : டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V பைக்கில் ஏபிஎஸ் பிரேக் அறிமுகம்\nடிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் கார்கில் எடிஷன் விற்பனைக்கு வந்தது\nரூ.10.69 லட்சம் கவாஸாகி வெர்சிஸ் 1000 பைக் விற்பனைக்கு வந்தது\nராயல் என்ஃபீல்ட் பிஎஸ் 6 பைக்குகளின் வருகை விபரம் வெளியானது\nBajaj : அர்பனைட் ஸ்கூட்டர் வரைபடம் வெளியானது\nYamaha MT-15 : யமஹா எம்டி-15 பைக்கின் புக்கிங் துவங்கியது\n2 லட்சம் டியாகோ கார்களை விற்ற டாடா மோட்டார்ஸ்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரின் புகைப்படங்கள்\nமஹிந்திரா எக்ஸ்யூவி 300 எஸ்யூவியின் ஏ.எம்.டி அறிமுகம் விபரம்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 மைலேஜ், விலை விபரம்\nMahindra XUV300 : மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி விற்பனைக்கு வந்தது\n2019 ஹோண்டா சிவிக் காரின் சிறப்புகள் வெளியானது\nமாருதி எர்டிகா, சியாஸ் காரில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வருகை விபரம்\n2019 ஸ்கோடா ரேபிட் மான்ட் கார்லோ கார் விற்பனைக்கு வந்தது\nஹோண்டா பிரியோ காரும் இந்தியாவில் நிறுத்தப்படுகின்றது\nஅதீத பவருடன் 2019 பஜாஜ் டோமினார் 400 பைக் வருகின்றது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ஸ்க்ராம்ப்ளர் பைக் விற்பனைக்கு வந்தது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்வின் பைக் விற்பனைக்கு வந்தது\nஅப்பாச்சி 160 : டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V பைக்கில் ஏபிஎஸ் பிரேக் அறிமுகம்\nடிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் கார்கில் எடிஷன் விற்பனைக்கு வந்தது\nரூ.10.69 லட்சம் கவாஸாகி வெர்சிஸ் 1000 பைக் விற்பனைக்கு வந்தது\nராயல் என்ஃபீல்ட் பிஎஸ் 6 பைக்குகளின் வருகை விபரம் வெளியானது\nBajaj : அர்பனைட் ஸ்கூட்டர் வரைபடம் வெளியானது\nYamaha MT-15 : யமஹா எம்டி-15 பைக்கின் புக்கிங் துவங்கியது\nஹோண்டா XRE300 அட்வென்ச்சர் பைக் வருகை விபரம்\nஇந்திய இருசக்கர வாகன சந்தையில் பிரிமியம் ரக மோட்டார் சைக்கிள் விற்பனை அபரிதமான வளர்ச்சி பெற்று வரும் நிலையில் ஹோண்டா டூவீலர் பிரிவு புதிய ஹோண்டா XRE300 அட்வென்ச்சர் பைக் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.\n4 புதிய மாடல்களை இந்த நிதி ஆண்டில் ஹோண்டா இந்தியா களமிறக்க உள்ளது.\nபிரேசில் சந்தையில் விற்பனையில் உள்ள 300சிசி எஞ்சின் பொருத்தப்பட்ட மாடலாகும்.\nரூபாய் 2 லட்சம் விலையில் ஹோண்டா XRE300 விற்பனைக்கு வரலாம்.\nஇந்திய சந்தையில் 4 புதிய மாடல்களை நடப்பு நிதி ஆண்டில் ஹோண்டா அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ள நிலையில் பிரிமியம் அட்வென்ச்சர் மாடலான 1000சிசி கொண்ட ஆபிரிக்கா ட்வீன் மாடலை தொடர்ந்து மற்றொரு மாடலாக தொடக்கநிலை அட்வென்ச்சர் மாடல் சந்தையான 300சிசி பிரிவில் அறிமுகம் செய்ய உள்ளதாக கார்பிளாக் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.\nஹோண்டாவின் பிரேசில் உள்பட சில சந்தைகளில் விற்பனையில் ஹோண்டா எக்ஸ்ஆர்இ300 அட்வென்ச்சர் மாடலில் 291.6 சிசி சிங்கிள் சிலிண்டர் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 25.4 ஹெச்பி பவருடன், 27.6 என்எம் டார்க் வழங்கும். இதில் ஹோண்டாவின் PGM-FI நுட்பத்தை பெற்றதாக விளங்குவதுடன் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும்.\nஇரு பக்க டயர்களிலும் டிஸ்க் பிரேக் ஆப்ஷனை கொண்டதாக விளங்கும் எக்ஸ்ஆர்இ 300 பைக்கில் ஏபிஎஸ் ஆப்ஷனலாக வழங்கப்படலாம்.\nசமீபத்தில் ஹோண்டா மானசேர் ஆலையில் அட்வென்ச்சர் ரக ஆப்ரிக்கா ட்வீன் சோதனை ஓட்ட உற்பத்தி தொடங்கியுள்ளதை தொடர்ந்து இந்த மாடல் ஜூன் அல்லது ஜூலையில் விற்பனைக்கு வரக்கூடும் என்பதனால் இதனை தொடர்ந்தே குறைந்த சிசி கொண்ட எக்ஸ்ஆர்இ300 பைக் மாடல் வி��்பனைக்கு அக்டோபர் மாதம் வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nமேலும் இது தொடர்பாக நமது மோட்டார் டாக்கீஸ் பைக் பிரிவில் பேசலாம் வாங்க\nஇசுசூ MU-X எஸ்யூவி விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது\nரூ. 60000 விலையில் சிறந்த 5 பைக்குகள் - 2017\n2 லட்சம் டியாகோ கார்களை விற்ற டாடா மோட்டார்ஸ்\nடாடா மோட்டார்சின் வளர்ச்சிக்கு வித்திட்ட புதிய டாடா டியாகோ கார், இரண்டு லட்சம் விற்பனை இலக்கை வெற்றிகரமாக கடந்து சாதனை படைத்துள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு...\nஎலக்ட்ரிக் மஹிந்திரா எக்ஸ்யூவி300 வருகை விபரம்\nவருகின்ற 2020 ஆம் ஆண்டில் மின்சாரத்தில் செயல்படும் மஹிந்திரா எக்ஸ்யூவி300 விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த எஸ்யூவி மாடலுக்கான பேட்டரியை கொரியாவின் LG Chem நிறுவனம் உற்பத்தி செய்ய...\nரூ.150 கோடி முதலீட்டில் எம்ஜி மோட்டார் கார்ப்பரேட் அலுவலகம்\nஇந்தியாவில் புதிய எம்ஜி மோட்டார் கார்ப்பரேட் அலுவலகத்தை ரூ.150 கோடி முதலீட்டில் குருகிராம் பகுதியில் அமைக்கின்றது. ஜிஎம் மோட்டார்ஸ் நிறுவனத்தின் சீன கூட்டாளி நிறுவனமான SIAC கீழ் எம்ஜி...\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரின் புகைப்படங்கள்\nரூ. 7.90 லட்சத்தில் கிடைக்கின்ற புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரின் முழுமையான புகைப்பட தொகுப்பினை கண்டு மகிழலாம். மஹிந்திரா எக்ஸ்யூவி300...\nரூ. 60000 விலையில் சிறந்த 5 பைக்குகள் - 2017\nராயல் என்ஃபீல்ட் பிஎஸ் 6 பைக்குகளின் வருகை விபரம் வெளியானது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்வின் பைக் விற்பனைக்கு வந்தது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ஸ்க்ராம்ப்ளர் பைக் விற்பனைக்கு வந்தது\nமாருதி எர்டிகா, சியாஸ் காரில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வருகை விபரம்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரின் புகைப்படங்கள்\nஹோண்டா பிரியோ காரும் இந்தியாவில் நிறுத்தப்படுகின்றது\nஅப்பாச்சி 160 : டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V பைக்கில் ஏபிஎஸ் பிரேக் அறிமுகம்\nமஹிந்திரா எக்ஸ்யூவி 300 எஸ்யூவியின் ஏ.எம்.டி அறிமுகம் விபரம்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 மைலேஜ், விலை விபரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/car/2018-maruti-suzuki-ertiga-details/", "date_download": "2019-02-17T20:14:48Z", "digest": "sha1:SNHPYMLJH2YVH2AJJ6ET2HLMWX265FBY", "length": 17639, "nlines": 170, "source_domain": "www.automobiletamilan.com", "title": "புதிய மாருதி எர்டிகா கார் பற்றி அறிந்து கொள்ளலாம்", "raw_content": "\nதிங்கட்கிழமை, பி��்ரவரி 18, 2019\n2 லட்சம் டியாகோ கார்களை விற்ற டாடா மோட்டார்ஸ்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரின் புகைப்படங்கள்\nமஹிந்திரா எக்ஸ்யூவி 300 எஸ்யூவியின் ஏ.எம்.டி அறிமுகம் விபரம்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 மைலேஜ், விலை விபரம்\nMahindra XUV300 : மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி விற்பனைக்கு வந்தது\n2019 ஹோண்டா சிவிக் காரின் சிறப்புகள் வெளியானது\nமாருதி எர்டிகா, சியாஸ் காரில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வருகை விபரம்\n2019 ஸ்கோடா ரேபிட் மான்ட் கார்லோ கார் விற்பனைக்கு வந்தது\nஹோண்டா பிரியோ காரும் இந்தியாவில் நிறுத்தப்படுகின்றது\nஅதீத பவருடன் 2019 பஜாஜ் டோமினார் 400 பைக் வருகின்றது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ஸ்க்ராம்ப்ளர் பைக் விற்பனைக்கு வந்தது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்வின் பைக் விற்பனைக்கு வந்தது\nஅப்பாச்சி 160 : டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V பைக்கில் ஏபிஎஸ் பிரேக் அறிமுகம்\nடிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் கார்கில் எடிஷன் விற்பனைக்கு வந்தது\nரூ.10.69 லட்சம் கவாஸாகி வெர்சிஸ் 1000 பைக் விற்பனைக்கு வந்தது\nராயல் என்ஃபீல்ட் பிஎஸ் 6 பைக்குகளின் வருகை விபரம் வெளியானது\nBajaj : அர்பனைட் ஸ்கூட்டர் வரைபடம் வெளியானது\nYamaha MT-15 : யமஹா எம்டி-15 பைக்கின் புக்கிங் துவங்கியது\n2 லட்சம் டியாகோ கார்களை விற்ற டாடா மோட்டார்ஸ்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரின் புகைப்படங்கள்\nமஹிந்திரா எக்ஸ்யூவி 300 எஸ்யூவியின் ஏ.எம்.டி அறிமுகம் விபரம்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 மைலேஜ், விலை விபரம்\nMahindra XUV300 : மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி விற்பனைக்கு வந்தது\n2019 ஹோண்டா சிவிக் காரின் சிறப்புகள் வெளியானது\nமாருதி எர்டிகா, சியாஸ் காரில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வருகை விபரம்\n2019 ஸ்கோடா ரேபிட் மான்ட் கார்லோ கார் விற்பனைக்கு வந்தது\nஹோண்டா பிரியோ காரும் இந்தியாவில் நிறுத்தப்படுகின்றது\nஅதீத பவருடன் 2019 பஜாஜ் டோமினார் 400 பைக் வருகின்றது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ஸ்க்ராம்ப்ளர் பைக் விற்பனைக்கு வந்தது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்வின் பைக் விற்பனைக்கு வந்தது\nஅப்பாச்சி 160 : டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V பைக்கில் ஏபிஎஸ் பிரேக் அறிமுகம்\nடிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் கார்கில் எடிஷன் விற்பனைக்கு வந்தது\nரூ.10.69 லட்சம் கவாஸாகி வெர்சிஸ் 1000 பைக் விற்பனைக்கு வந்தது\nராயல் என்ஃபீல்ட் பிஎஸ் 6 பைக்குகளின் வருகை விபரம் வெளியானது\nBajaj : அர்பனைட் ஸ்���ூட்டர் வரைபடம் வெளியானது\nYamaha MT-15 : யமஹா எம்டி-15 பைக்கின் புக்கிங் துவங்கியது\nHome செய்திகள் கார் செய்திகள்\nபுதிய மாருதி எர்டிகா கார் பற்றி அறிந்து கொள்ளலாம்\nஎம்பிவி வாகனங்களில் பிரபலமாக விளங்கும் மாருதி நிறுவனத்தின் மாருதி எர்டிகா காரின் மேம்படுத்தப்பட்ட 2018 மாருதி எர்டிகா காரின் மைலேஜ் உட்பட மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் மற்றும் வசதிகளை தொடர்ந்து அறிந்து கொள்ளலாம்.\nசுசூகி நிறுவனத்தின் Heartect பிளாட்பாரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள இரண்டாம் தலைமுறை எர்டிகா கார் விற்பனையில் உள்ள மாடலை விட 10 கிலோ வரை எடை குறைந்ததாக வடிவமைக்கப்பட்டு முன்புறத்தில் மிக நேர்த்தியான கிரில் அமைப்புடன் எல்இடி ரன்னிங் விளக்குடன் கூடிய புராஜெக்ட்ர் முகப்பு விளக்குக்களை கொண்டு நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு முந்தைய மாடலின் அளவுகளை பெற்றிருந்தாலும் ஆனால் கிரவுண்ட் கிளியரன்ஸ் 180 மிமீ ஆக மட்டும் குறைக்கபட்டுள்ளது.\nஇன்டிரியர் அமைப்பில் மாருதி டிசையர் மற்றும் புதிய ஸ்விஃப்ட் காரின் வடிவ அம்சங்களை பெற்று மிக நேர்த்தியான இருக்கை மற்றும் தாரளமான இடவசதி கொண்டதாக விளங்குகின்றது.\nமாருதி சுசூகி நிறுவனத்தின் அதிகப்படியான எரிபொருள் சிக்கனத்தை வழங்கவல்ல Smart Hybrid Vehicle by Suzuki (SHVS) நுட்பத்தை பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டிலும் பெற்று விளங்குகின்றது.\n103 bhp ஆற்றலை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் கே சீரிஸ் பெட்ரோல் என்ஜின் 4 வேக ஆட்டோமேட்டிக் மற்றும் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் பெற்று விளங்குகின்றது.\n89 bhp வெளிப்படுத்தும் 1.3 லிட்டர் DDiS சீரிஸ் டீசல் என்ஜின் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் பெற்று விளங்குகின்றது.\nஎர்டிகா பெட்ரோல் கார் மைலேஜ் லிட்டருக்கு 19.34 கிமீ (மேனுவல்)\nஎர்டிகா பெட்ரோல் கார் மைலேஜ் லிட்டருக்கு 18.69 கிமீ (ஆட்டோமேட்டிக்)\nஎர்டிகா டீசல் கார் மைலேஜ் லிட்டருக்கு 24.52 கிமீ\nபுதிய மாருதி எர்டிகா கார் முந்தைய மாடலை விட பல்வேறு கூடுதல் வசதிகளை பெற்று விளங்குகின்றது. குறிப்பாக இரட்டை காற்றுப்பை, ஏபிஎஸ் பிரேக் மற்றும் இபிடி போன்றவை அனைத்து வேரியன்டிலும் வழங்கப்பட்டு டாப் மாடல்களில் மாருதி ஸ்மார்ட்பிளே அமைப்புடன் கூடிய ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே வசதியுடன், ரியர் பார்க்கிங் கேமரா, ஆட்டோமேட்டிக் ஏசி, 15 அங்குல அலாய் வீல் உள்ளி���்ட பல்வேறு வசதிகளை கொண்டு விளங்குகின்றது.\nவிற்பனையில் உள்ள பிரபலமான டொயோட்டா இன்னோவா கிறிஸ்டா, ரெனோ லாட்ஜி, ஹோண்டா பிஆர்-வி மற்றும் மிக வேகமாக விற்பனை ஆகி வரும் பிரசத்தி பெற்ற புதிய மஹிந்திரா மராஸோ உள்ளிட்ட மாடல்களை நேரடியாக மாருதி எர்டிகா எதிர்கொண்டு மாருதி அரேனா ஷோரூம் வாயிலாக விற்பனை செய்யப்பட்ட உள்ளது.\nவருகின்ற நவம்பர் 21ந் தேதி விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள மாருதி சுசூகி எர்டிகா கார் ஆரம்ப விலை ரூ. 7 லட்சம் விலையில் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nஹீரோ எக்ஸ்பல்ஸ் பைக் அறிமுக தேதி விபரம்\nபுதிய உச்சத்தை தொட்ட ஹோண்டா ஸ்கூட்டர் விற்பனை\n2 லட்சம் டியாகோ கார்களை விற்ற டாடா மோட்டார்ஸ்\nடாடா மோட்டார்சின் வளர்ச்சிக்கு வித்திட்ட புதிய டாடா டியாகோ கார், இரண்டு லட்சம் விற்பனை இலக்கை வெற்றிகரமாக கடந்து சாதனை படைத்துள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு...\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரின் புகைப்படங்கள்\nரூ. 7.90 லட்சத்தில் கிடைக்கின்ற புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரின் முழுமையான புகைப்பட தொகுப்பினை கண்டு மகிழலாம். மஹிந்திரா எக்ஸ்யூவி300...\nமஹிந்திரா எக்ஸ்யூவி 300 எஸ்யூவியின் ஏ.எம்.டி அறிமுகம் விபரம்\n4 மீட்டருக்கு குறைந்த நீளம் பெற்ற மஹிந்திரா எக்ஸ்யூவி 300 எஸ்யூவி மாடலில் ஏ.எம்.டி கியர்பாக்ஸ் பெற்ற கூடுதலான வேரியண்ட் அடுத்த மாதம் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளதாக...\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 மைலேஜ், விலை விபரம்\n7.90 லட்சம் ரூபாய் விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரின் மைலேஜ் மற்றும் வேரியன்ட் விபரம் உட்பட முக்கிய விபரங்களை தொடர்ந்து அறிந்து...\nபுதிய உச்சத்தை தொட்ட ஹோண்டா ஸ்கூட்டர் விற்பனை\n2 லட்சம் டியாகோ கார்களை விற்ற டாடா மோட்டார்ஸ்\n2019 ஹோண்டா சிவிக் காரின் சிறப்புகள் வெளியானது\nஎலக்ட்ரிக் மஹிந்திரா எக்ஸ்யூவி300 வருகை விபரம்\nBajaj : அர்பனைட் ஸ்கூட்டர் வரைபடம் வெளியானது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்வின் பைக் விற்பனைக்கு வந்தது\nMahindra XUV300 : மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி விற்பனைக்கு வந்தது\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரின் புகைப்படங்கள்\nYamaha MT-15 : யமஹா எம்டி-15 பைக்கின் புக்கிங் துவங்கியது\nமஹிந்திரா எக்ஸ்யூவி 300 எஸ்யூவியின் ஏ.எம்.டி அறிமுகம் விபரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaarakam.com/2018/07/29/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-5-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-02-17T20:39:15Z", "digest": "sha1:CBDAI5VDEKHL5AHU6VXTPJKDV4ZC43OD", "length": 7965, "nlines": 76, "source_domain": "www.thaarakam.com", "title": "சுமந்திரனால் 5 தமிழர்கள் மீது பயங்கரவாத தடைச்சட்டம் பாய்கிறது! - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம்", "raw_content": "\nசுமந்திரனால் 5 தமிழர்கள் மீது பயங்கரவாத தடைச்சட்டம் பாய்கிறது\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை கொலை செய்ய, இரண்டு தடவைகள் முயற்சித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தமிழர்களுக்கு எதிராக, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நாளை குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படவுள்ளது.\nநாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை கொலை செய்ய சதி செய்தார்கள் என்று, 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம், ஐந்து பேரைக் கைது செய்த சிறிலங்கா காவல்துறையின் பயங்கரவாத தடுப்பு பிரிவினர், கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியிருந்தனர்.\nஇவர்கள் ஆரம்பத்தில் சாதாரண சட்டங்களின் கீழ் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டனர்.\nஎனினும், பல்வேறு காரணங்களுக்காக, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சந்தேக நபர்கள் மீது குற்றம்சாட்டுவதற்கு பயங்கரவாத தடுப்பு பிரிவினர் முடிவு செய்திருப்பதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nவடக்கு மாகாணத்தில் வழக்கு நடத்தப்பட்டால் அச்சுறுத்தல் காரணமாக சில சாட்சிகள், சாட்சியமளிக்க மறுப்பதாலும், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nகாராளசிங்கம் குலேந்திரன், குணசேகரலிங்கம் ராஜ்மதன், முருகையா தவேந்திரன், வேலாயுதன் விஜயகுமார், லூயிஸ் மரியநாயகம் அஜந்தன் ஆகியோர் மீதே நாளை கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படவுள்ளது.\nயாழில் 2700 ஆண்டுக்கு முற்பட்ட ஆதி இரும்புகால மக்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் கண்டுபிடிப்பு\nமன்னார் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளை அமெரிக்காவுக்கு அனுப்ப நடவடிக்கை\nவணக்கம் பாருங்கோ… கணபதியப்புவின் காலக்கணிப்பு பகுதி -01\n – சிறிலங்கா அரசாங்கத்துக்கு முன்கூட்டியே பிரதி வழங்க முடிவு\nஎங்கள் பிள்ளைகள் மீண்டும் ஒரு பிரபாகரனாய் எழுந்து நீற்பார்கள��- கேப்பாபிலவு மக்கள்.\nதமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு ஐ .நா நோக்கி மனித நேய ஈருருளிப் போராட்டம்.18.02.2019\n10 ஆம் ஆண்டு நினைவில்\nஉழைப்பையே உயிராக்கி மலையானவன் லெப். கேணல் தவம்.\nவேவுப்பணியில் மணலாற்றுக் காடுகளில் போராளிகள் \nதேசியத் தலைவருக்கு தோளோடு தோளாய் நின்ற லெப். கேணல் பொன்னம்மான்\nமுள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 10வது ஆண்டு பேரணிக்கான கலந்தாய்வு.\nவன்னிமயில்” விருதுக்கான போட்டி 2019\nபட்டப்போட்டியும் தமிழர் பாரம்பரிய விளையாட்டு விழாவும் \nமுல்கவுஸ் அன்புத்தமிழ் கழகத்தின் தமிழ்பாடசாலை நடாத்தும் தமிழ்திறன்…\nபாரிசில் இருந்து ஜெனிவா நோக்கி…\n சிங்கள பௌத்த பேரினவாதத்தின் (சு)தந்திர தின…\nவீரமறவர்களின் வீரவணக்க நிகழ்வு -லண்டன்\n© 2019 - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/10/10_36.html", "date_download": "2019-02-17T20:02:53Z", "digest": "sha1:24ONSHA5N5F72YA5TYJYTGGYVCLGHVZQ", "length": 11204, "nlines": 84, "source_domain": "www.tamilarul.net", "title": "நாட்டில் மீண்டும் கலவரத்தை ஏற்படுத்த மஹிந்த அணி முயற்சி! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / நாட்டில் மீண்டும் கலவரத்தை ஏற்படுத்த மஹிந்த அணி முயற்சி\nநாட்டில் மீண்டும் கலவரத்தை ஏற்படுத்த மஹிந்த அணி முயற்சி\nஅதிகார மோகத்தால், நாட்டில் மீண்டும் சிங்கள- முஸ்லிம் இனக்கலவரத்தை ஏற்படுத்தவே மஹிந்த ராஜபக்ஷ தரப்பினர் முயற்சித்து வருகின்றனர் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் குற்றம் சாட்டியுள்ளார்.\nகொழும்பில், இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டிருந்தபோதே அவர் இவ்வாறு கூறினார்.\nஅங்கு தொடர்ந்து தொிவித்த அவர், “செப்டம்பர் 5ஆம் திகதி அரசாங்கத்துக்கு எதிராக ஒருங்கிணைந்த எதிரணியினரால் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.\nஇதன்போது, வழங்கப்பட்ட பால் பெக்கட்டில் விஷம் கலந்துள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. அதுவும் என்மீது தான் எதிரணியினர் நேரடியாக இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தனர்.\nநான் பின்பற்றும் மதம் மட்டுமன்றி, எல்லா மதங்களிலும் மனித நேயத்துக்கே முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ள நிலையில், இவ்வாறானதொரு பாவமான செயற்பாட்டில் நான் எப்போதும் ஈடுபட்டதே கிடையாது.\nநான் ஒரு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர் என்பதாலேயே மஹிந்த தரப்பினர் இவ்வாறான குற்றச்சாட்டை என்மீது சுமத்துகிறார்கள்.\nஎப்படியாவது அதிகாரத்துக்கு வந்துவிட வேண்டும் என்பதற்காக, நாட்டில் சிங்கள- முஸ்லிம் இனங்களுக்கிடையில் தேவையில்லாமல் மோதலை ஏற்படுத்தவே இவர்கள் தற்போது முயற்சித்து வருகிறார்கள்.\nபால் பெக்கட்டில் விஷம் கலந்துள்ளதாக இவர்கள் கூறும் குற்றச்சாட்டை மூளையுள்ள எவரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.\nஇது தொடர்பிலான, இரசாயனப் பரிசோதனைக்கு இத்தரப்பினரால் வழங்கப்பட்ட பால் பெக்கட்டைக் கொண்டுதான் விசாரணைகளும் நடத்தப்பட்டன. அதன்படி பாலில் விஷம் கலக்கப்படவில்லை எனத் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுற்றச்சாட்டுக்களை முன்வைப்போர் முதலில் தம்மை தாமே கண்ணாடியில் பார்த்துக்கொள்ள வேண்டும். கடந்த அரசாங்கத்தின் காலத்தில் பல்வேறு மோசடிகளில் எல்லாம் ஈடுபட்டுவிட்டு, தற்போது உத்தமர்கள் போன்று இவர்கள் கதைப்பதில் எந்தப் பயனும் இல்லை.\nஉண்மையில், அரசாங்கத்தைக் கவிழ்ப்போம் என்று இவர்கள் நடத்திய போராட்டம் படுதோல்வியடைந்தமையால், இதனை மறைப்பதற்காகவே இவ்வறான கீழ்த்தரமான பிரசாரங்களில் மஹிந்த தரப்பினர் ஈடுபட்டு வருகிறார்கள்.\nஇவ்விடயத்தில் அவர்கள் நேரடியாக என்மீது குற்றம் சுமத்தியக் காரணத்தினால், நான் தற்போது அவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கவும் ஆலோசனைகளை மேற்கொண்டுவருகிறேன். பொலிஸாரும் இந்த விடயத்தை துரித கதியில் விசாரிப்பார்கள் என்றே எதிர்ப்பார்க்கிறேன்” எனத் தொிவித்தார்.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யு���்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaieruvadi.com/news/news.asp?newsID=4596", "date_download": "2019-02-17T20:30:35Z", "digest": "sha1:NZAZGZMLGPGAKWLXJYHXAIZMMY745C4R", "length": 9937, "nlines": 174, "source_domain": "nellaieruvadi.com", "title": "UAE aid to Syria reaches Dh3.59 billion from 2012-2019 ( Nellai Eruvadi - News )", "raw_content": "\n1. 17-02-2019 காஷ்மீர் தாக்குதலில் பலியான தமிழக வீரர்களின் உடல்கள் அடக்கம் - S Peer Mohamed\n4. 12-12-2018 உர்ஜித் படேல் ராஜினாமா அடிக்கும் அபாய எச்சரிக்கை மணி\n5. 12-12-2018 தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயத் தலைமை அமர்வில், வைகோவின் உணர்ச்சி முழக்கம்\n8. 26-11-2018 கஜா புயல் நிவாரணம் - ஏர்வாடி மக்கள் பங்களிப்பு - S Peer Mohamed\n9. 21-11-2018 வேலைக்காக வெளிநாடு செல்லுபவர்கள் ஜனவரி 2019 முதல் இந்திய அரசின் அனுமதி பெற்று பயணிக்க வேண்டும்\n10. 21-11-2018 கஜா புயல் நிவாரண பணியில் அல் நுஸ்ரத் (நெல்லை ஏர்வாடி) - S Peer Mohamed\n11. 24-10-2018 சபரிமலை: எளிய தேடலில் சுலபமாய் கிடைக்கும் உக்கிரமான 15 உண்மைகள் ... - S Peer Mohamed\n12. 13-10-2018 வரதட்சணை திருமணத்தில் பங்கேற்க மாட்டோம் - ஆவுடையார்பட்டினம் சுன்னத் ஜமாஅத் - S Peer Mohamed\n13. 13-10-2018 உருவத்தை பார்த்து கின்டல் செய்யாதீர்கள். #சகோதரி_தமிழிசை_சவுந்தரராஜன் - S Peer Mohamed\n15. 13-10-2018 தூர்வாரப்பட்ட ஏர்வாடி பீர் குளத்தில் நீர் வரத்து - S Peer Mohamed\n16. 13-10-2018 ஈமானின் இளைஞர்களுக்கான விசேச நிகழ்ச்சி - S Peer Mohamed\n17. 25-05-2018 Video: தூத்துக்குடி எல்லாம் என் அக்கா தங்கடா கேக்க யாருமில்லன்னு நினைச்சீங்களா - S Peer Mohamed\n18. 25-05-2018 Video: தமிழக போலீசை காரித்துப்பும் ராணுவ அதிகாரி - S Peer Mohamed\n19. 25-05-2018 என் மக்கள் நேர்மையானவர்கள் ராணுவ வீரரின் மனக்குமுறல் - S Peer Mohamed\n21. 25-05-2018 மதத்தை விட மனிதமே முக்கியம்- சிறுவனைக் காப்பாற்ற நோன்பை கைவிட்ட இஸ்லாமியர் - S Peer Mohamed\n22. 25-05-2018 ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும்.. தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரி அறிவிப்பு - S Peer Mohamed\n23. 15-05-2018 ஏர��வாடியில் பீர் குளம் தூர்வாருதல் - S Peer Mohamed\n24. 11-05-2018 சிஷ்யனை ஓரம்கட்டிய குரு: மலேசியாவில் 61 ஆண்டுகளுக்குப் பின் ஆட்சி மாற்றம்: மகாதிர் முகமது(வயது92) - S Peer Mohamed\n25. 11-05-2018 தந்தையை இழந்து தவித்த இந்து மாணவியின் கல்விச் செலவை ஏற்ற முஸ்லிம் சமூகத்தினர்: - S Peer Mohamed\n29. 13-04-2018 Videos: கர்நாடகாவில் தமிழனுக்கு கிடைக்கும் மரியாதையை பாருங்கள் #str - S Peer Mohamed\n30. 13-04-2018 Videos: மோடியை மிரள வைத்த தமிழர்கள் உலகளவில் இணையத்தில் நம்பர் 1 #GoBackModi - S Peer Mohamed\n எங்கு ப‌டிக்க‌லாம் பயனுள்ள படிப்புகள் (கல்வி மலர்) மாண‌வ‌ர் கையேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/12/family-card-periods-extension-for-6-months.html", "date_download": "2019-02-17T20:56:00Z", "digest": "sha1:QQ7NLCF6777J6VDVAFEBXCHSDUCX6HXE", "length": 5450, "nlines": 68, "source_domain": "www.news2.in", "title": "குடும்‌ப அட்டைகளில் 6 மாதங்களுக்கு புதிய உள்தாள்கள் ஒட்ட முடிவு - News2.in", "raw_content": "\nHome / அரசியல் / ஆதார் / தமிழக அரசு / தமிழகம் / தொழில்நுட்பம் / ரேஷன் கார்டு / குடும்‌ப அட்டைகளில் 6 மாதங்களுக்கு புதிய உள்தாள்கள் ஒட்ட முடிவு\nகுடும்‌ப அட்டைகளில் 6 மாதங்களுக்கு புதிய உள்தாள்கள் ஒட்ட முடிவு\nWednesday, December 21, 2016 அரசியல் , ஆதார் , தமிழக அரசு , தமிழகம் , தொழில்நுட்பம் , ரேஷன் கார்டு\nதமிழகத்தில் புழக்கத்தில் உள்ள குடும்ப‌ அட்டைகளின் செல்லுபடியாகும் காலம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது.\nஇதுகுறித்து உணவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ள தகவலில், மின்னணு கு‌டும்ப அட்டைகளை வழங்‌க மே‌லும் கால அவகா‌சம் தேவைப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே குடும்‌ப அட்டைகளில் 6 மாதங்களுக்கு புதிய உள்தாள்கள் ஒட்ட முடிவு செய்யப்பட்டி‌ருப்பதாக தெரிவித்துள்ளனர். இது தொடர்பான அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகும் என்றும் அவர்கள் கூறினர். குடும்ப அட்டைகளுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி 47 சதவிகிதம் முடிந்துள்ளதாகவும் உணவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபர��்கள்\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ் அமைச்சர்களின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mygreatmaster.com/bible/catholicbibleintamil/catholicbibleintamil-5ce7.html?book=Mat&Cn=1", "date_download": "2019-02-17T20:34:55Z", "digest": "sha1:KVNUZPWFAPWDYAKOG6C5U5E6CARBMEKE", "length": 24759, "nlines": 47, "source_domain": "www.mygreatmaster.com", "title": "Holy Bible in Tamil - Matthew - மத்தேயு நற்செய்தி - திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு", "raw_content": "\nதிருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு ~~விவிலியம் வாசிக்க~~ தொடக்கநூல் (Genesis) விடுதலைப்பயணம் (Exodus) லேவியர் (Leviticus) எண்ணிக்கை (Numbers) இணைச்சட்டம் (Deuteronomy) யோசுவா (Joshua) நீதித்தலைவர்கள் (Judges) ரூத்து (Ruth)\tசாமுவேல் I (1 Samuel) சாமுவேல் II (2 Samuel) அரசர்கள் I (1 Kings) அரசர்கள் II (2 Kings) குறிப்பேடு I (1 Chronicles) குறிப்பேடு II (2 Chronicles) எஸ்ரா (Ezra) நெகேமியா (Nehemiah) எஸ்தர் (Esther) யோபு (Job) திருப்பாடல்கள் (Psalms) நீதிமொழிகள் (Proverbs) சபைஉரையாளர் (Ecclesiastes) இனிமைமிகுபாடல் (Song of Solomon) எசாயா (Isaiah) எரேமியா (Jeremiah) புலம்பல் (Lamentations) எசேக்கியேல் (Ezekiel) தானியேல் (Daniel) ஒசேயா (Hosea) யோவேல் (Joel) ஆமோஸ் (Amos) ஓபதியா (Obadiah) யோனா (Jonah) மீக்கா (Micah) நாகூம் (Nahum) அபக்கூக்கு (Habakkuk) செப்பனியா (Zephaniah) ஆகாய் (Haggai) செக்கரியா (Zechariah) மலாக்கி (Malachi) தோபித்து (Tobit) யூதித்து (Judith) எஸ்தர்(கி) (Greek Additions to Esther) சாலமோனின்ஞானம் (Wisdom of Solomon) சீராக்கின் ஞானம் (Sirach) பாரூக்கு (Baruch) தானியேல் (இ) (The Additions to Daniel) மக்கபேயர் I (1 Maccabees) மக்கபேயர் II (2 Maccabees) மத்தேயு நற்செய்தி (Matthew) மாற்கு நற்செய்தி (Mark) லூக்கா நற்செய்தி (Luke) யோவான் நற்செய்தி (John) திருத்தூதர் பணிகள் (Acts) உரோமையர் (Romans) கொரிந்தியர் I (1 Corinthians) கொரிந்தியர் II (2 Corinthians) கலாத்தியர் (Galatians) எபேசியர் (Ephesians) பிலிப்பியர் (Philippians) கொலோசையர் (Colossians) தெசலோனிக்கர் I (1 Thessalonians) தெசலோனிக்கர் II (2 Thessalonians) திமொத்தேயு I (1 Timothy) திமொத்தேயு II (2 Timothy) தீத்து (Titus) பிலமோன் (Philemon) எபிரேயர் (Hebrews) யாக்கோபு (James) பேதுரு I (1 Peter) பேதுரு II (2 Peter) யோவான் I (1 John) யோவான் II (2 John) யோவான் III (3 John) யூதா (Jude) திருவெளிப்பாடு (Revelation)\nஅடுத்த அதிகாரம் (Next Chapter) >>\n~~Select Chapter (அதிகாரம்)~~ அதிகாரம் 1 அதிகாரம் 2 அதிகாரம் 3 அதிகாரம் 4 அதிகாரம் 5 அதிகாரம் 6 அதிகாரம் 7 அதிகாரம் 8 அதிகாரம் 9 அதிகாரம் 10 அதிகாரம் 11 அதிகாரம் 12 அதிகாரம் 13 அதிகாரம் 14 அதிகாரம் 15 அதிகாரம் 16 அதிகாரம் 17 அதிகாரம் 18 அதிகாரம் 19 அதிகாரம் 20 அதிகாரம் 21 அதிகாரம் 22 அதிகாரம��� 23 அதிகாரம் 24 அதிகாரம் 25 அதிகாரம் 26 அதிகாரம் 27 அதிகாரம் 28\nஇயேசு கிறிஸ்து நிறுவிய இறையாட்சி பற்றிய நற்செய்தியைத் திருத்தூதர் மத்தேயு முதன்முதலில் எழுதினார் என்றும் அதனை அரமேய மொழியில் எழுதினார் என்றும் திருச்சபை மரபு கருதுகிறது. எனினும் இன்று நம்மிடையே இருக்கும் கிரேக்க மத்தேயு நற்செய்தி நூல் ஒரு மொழிபெயர்ப்பு நூலாகத் தோன்றவில்லை. இயேசுவைப் பின்பற்றிய ஒரு திருததூதர் தாமே நேரில் கண்ட, கேட்ட, நிகழ்ச்சிகளை நூலாக வடித்திருக்கிறார் என்பதை விட, அவரது வழிமரபில் வந்த சீடரோ, குழுவினரோ இதனைத் தொகுத்து எழுதியிருக்கவேண்டும் எனக்கொள்வதே சிறப்பு.\nஎருசலேம் கோவிலின் அழிவுக்குப் பின்னர் யூதச்சங்கங்கள் கிறிஸ்தவர்களைத் துன்புறுத்திய ஒரு காலக்கட்டத்தில்இந்நூல் எழுதப்படடிருக்க வேண்டும். இயேசுவின் சீடர்கள் யூதத் தொழுகைக் கூடங்களை விட்டுவிட்டுத் திருச்சபையாகக் கூடிவரத் தொடங்கிவிட்ட காலத்தில் இந்நூல் தோன்றியிருக்கிறது. அத்தகைய தொடக்கக் காலத் திருச்சபைக்குள்ளும் அறம் மன்னிப்பு, நல்லுறவு ஆகியவை இன்றியமையாதவை எனக் கற்பிக்க வேண்டிய சூழல் காணப்படுவதையும் இதைப் படிப்பவர் உய்த்துணரலாம்.\nகிரேக்க மொழி பேசும் யூதர் நிறைந்த அந்தியோக்கியா போன்ற நகரங்களில் யூதக் கிறிஸ்தவர்களும் பிற இனத்துக்கிறிஸ்தவர்களும் திருச்சபையில் உறுப்பினர்களாக இருந்தனர். இவர்களுக்குள் பல சிக்கல்கள் இருந்தன. இது தவிர யூதக்கிறிஸ்தவர்கள் பலர் மற்ற யூதர்களால் துன்புறுத்தப்பட்ட நிலையில் மனத் தளர்ச்சியடைந்து இருந்தனர். இயேசுதான் உண்மையான மெசியாவா என்ற ஐயப்பாடு அவர்கள் உள்ளத்தில் எழுந்தது. இச்சிக்கல்களுக்குத் தீர்வுகாண இந்நூல் எழுதப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. யூதர்கள் எதிர்பார்த்திருந்த மெசியா இயேசுதாம் என யூதக் கிறிஸ்தவர்களுக்கு அழுத்தமாக இந்நூல் கூறுகிறது. அவர் இறைமகன் என்பது வலியுறுத்தப்படுகிறது. அவருடைய வருகையில் இறையாட்சி இலங்குகிறது எனும் கருத்தும் சுட்டிக்காட்டப்படுகிறது.\nயூதக் கிறிஸ்தவர்கள் பிற இனத்தாரையும் சீடராக்கும் பணியைச் செய்ய இந்நூல் அறை கூவல் விடுக்கிறது. பிற இனத்தார் திருச்சட்டம் பெறாதவர்கள. இப்போது அவர்கள் கிறிஸ்தவர்களாக மாறிடினும் திருச்சட்டத்தின் உயர்வு பற்றி அவர்களுக��குச் சொல்லப்படுகிறது. கிறிஸ்து திருச்சட்டத்தின் நிறைவு எனவும் வலியுறுத்தப்படுகிறது.\nஆனால் அதே நேரத்தில் மத்தேயு, இறையாட்சியின் நெறிகள் யூதச் சமய நெறிகளைவிட மேலானவை எனக் கூறிக் கிறிஸ்தவ மதிப்பீடுகளைத் தொகுத்துப் புதிய சட்டநூலாகத் திருச்சபைக்கு வழங்குகிறார்; யாவரும் இப்புதிய சட்டத் தொகுப்பைக் கடைப்பிடிக்க அறை கூவல் விடுக்கிறார் (மத் 28:20) இதற்கு இயேசுவின் வாழ்க்கை நிகழ்வுகள், முக்கியமாக அவரின் கலிலேயப் பணிகள் எவ்வாறு அடிப்படையாக அமைகின்றன எனவும் இந்நூல் சுட்டிக்காட்டுகிறது.\nஇந்நூலில் கிறிஸ்தியல், திருச்சபையில், நிறைவுகால இயல் ஆகியவற்றிற்கான அடிப்படைகள் பிணைந்து கிடக்கின்றன.\nதிருச்சட்ட நூலில் ஐந்து நூல்கள் அமைந்திருப்பதுபோல் இந்நூலிலும் முகவுரை, முடிவுரை நீங்கலாக ஐம்பெரும் பகுதிகள் அமைந்திருக்கக் காணலாம். ஒவ்வொரு பகுதியிலும் ஒரு நிகழ்ச்சிப் பகுதியும் ஓர் அறிவுரைப் பகுதியும் காணப்படுகின்றன.\nஇயேசுவின் பிறப்பும் குழந்தைப் பருவமும் 1 - 2\nபகுதி; 1. விண்ணரசு பறைசாற்றப்படல் 3 - 7\nபகுதி; 2. விணணரசுப் பணி 8 - 10\nஅறிவுரை (10) (திருத்தூதர் பொழிவு)\nபகுதி; 3. விண்ணரசின் தன்மை 11:1 - 13:52\nஅறிவுரை (13:1-52) (உவமைப் பொழிவு)\nபகுதி; 4 விண்ணரசின் அமைப்பு 13:53 - 18:35\nஅறிவுரை (18) (திருச்சபைப் பொழிவு)\nபகுதி; 5. விண்ணரசின் வருகை 19 -25\nஅறிவுரை (24,25) (நிறைவுகாலப் பொழிவு)\nஇயேசு துன்புற்று இறத்தலும் உயிர்தெழுதலும் 26 - 28\nஇயேசுவின் பிறப்பும் குழந்தைப் பருவமும்\n1 தாவீதின் மகனும் ஆபிரகாமின் மகனுமான இயேசு கிறிஸ்துவின் மூதாதையர் பட்டியல்:2 ஆபிரகாமின் மகன் ஈசாக்கு; ஈசாக்கின் மகன் யாக்கோபு; யாக்கோபின் புதல்வர்கள் யூதாவும் அவர் சகோதரர்களும்.3 யூதாவுக்கும் தாமாருக்கும் பிறந்த புதல்வர்கள் பெரேட்சும் செராகும்; பெரேட்சின் மகன் எட்சரோன்; எட்சரோனின் மகன் இராம். 'இராம்' கிரேக்க பாடம் ஆராம். 4 இராமின் மகன் அம்மினதாபு; அம்மினதாபின் மகன் நகசோன்; நகசோனின் மகன் சல்மோன்.5 சல்மோனுக்கும் இராகாபுக்கும் பிறந்த மகன் போவாசு; போவாசுக்கும் ரூத்துக்கும் பிறந்த மகன் ஓபேது; ஓபேதின் மகன் ஈசாய்.6 ஈசாயின் மகன் தாவீது அரசர்; தாவீதுக்கு உரியாவின் மனைவியிடம் பிறந்த மகன் சாலமோன்.7 சாலமோனின் மகன் ரெகபயாம்; ரெகபயாமின் மகன் அபியாம்; அபியாமின் மகன் ஆசா. 'ஆசா' கிரேக்க பாடம் ஆசாபு. 8 ஆசாவின் மகன் யோசபாத்து; யோசபாத்தின் மகன் யோராம்; யோராமின் மகன் உசியா.9 உசியாவின் மகன் யோத்தாம்; யோத்தாமின் மகன் ஆகாசு; ஆகாசின் மகன் எசேக்கியா.10 எசேக்கியாவின் மகன் மனாசே; மனாசேயின் மகன் ஆமோன்; ஆமோனின் மகன் யோசியா.11 யோசியாவின் புதல்வர்கள் எக்கோனியாவும் அவர் சகோதரர்களும். இவர்கள் காலத்தில்தான் யூதர்கள் பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்டார்கள். எக்கோனியா என்பவரின் மறுபெயர் 'யோவாக்கின' ஆகும். 12 பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்ட பின்பு எக்கோனியாவுக்குப் பிறந்த மகன் செயல்தியேல்; செயல்தியேலின் மகன் செருபாபேல். 13 செருபாபேலின் மகன் அபியூது; அபியூதின் மகன் எலியாக்கிம்; எலியாக்கிமின் மகன் அசோர். 14 அசோரின் மகன் சாதோக்கு; சாதோக்கின் மகன் ஆக்கிம்; ஆக்கிமின் மகன் எலியூது. 15 எலியூதின் மகன் எலயாசர்; எலயாசரின் மகன் மாத்தான்; மாத்தானின் மகன் யாக்கோபு. 16 யாக்கோபின் மகன் மரியாவின் கணவர் யோசேப்பு. மரியாவிடம் பிறந்தவரே கிறிஸ்து என்னும் இயேசு. 'மெசியா' என்னும் எபிரேயச் சொல்லே 'கிறிஸ்து' என்று கிரேக்கத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இதற்கு 'அருள்பொழிவு பெற்றவர்' அல்லது 'கடவுள் தேர்ந்தெடுத்த தலைவர்' என்பது பொருள். 17 ஆக மொத்தம் ஆபிரகாம் முதல் தாவீது வரை தலைமுறைகள் பதினான்கு; தாவீது முதல் பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்டவர்கள் வரை தலைமுறைகள் பதினான்கு; பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்டவர்கள் முதல் கிறிஸ்து வரை தலைமுறைகள் பதினான்கு.\n18 இயேசு கிறிஸ்துவின் பிறப்பையொட்டிய நிகழ்ச்சிகள்: அவருடைய தாய் மரியாவுக்கும் யோசேப்புக்கும் திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. அவர்கள் கூடி வாழும் முன் மரியா கருவுற்றிருந்தது தெரிய வந்தது. அவர் தூய ஆவியால் கருவுற்றிருந்தார். 19 அவர் கணவர் யோசேப்பு நேர்மையாளர். அவர் மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல் மறைவாக விலக்கிவிடத் திட்டமிட்டார். 20 அவர் இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருக்கும்போது ஆண்டவரின் தூதர் அவருக்குக் கனவில் தோன்றி, 'யோசேப்பே, தாவீதின் மகனே, உம்மனைவி மரியாவை ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம். ஏனெனில் அவர் கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான். 21 அவர் ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்' என்றார். 22 'இதோ கன்னி கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு இம்மானுவேல் எனப் பெயரிடுவர்' என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறவே இவை யாவும் நிகழ்ந்தன. 23 இம்மானுவேல் என்றால் 'கடவுள் நம்முடன் இருக்கிறார்' என்பது பொருள். 24 யோசேப்பு தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து ஆண்டவரின் தூதர் தமக்குப் பணித்தவாறே தம் மனைவியை ஏற்றுக்கொண்டார். 25 மரியா தம் மகனைப் பெற்றெடுக்கும் வரை யோசேப்பு அவரோடு கூடி வாழவில்லை. யோசேப்பு அம்மகனுக்கு இயேசு என்று பெயரிட்டார்.\nஅடுத்த அதிகாரம் (Next Chapter) >>\nதிருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு ~~விவிலியம் வாசிக்க~~ தொடக்கநூல் (Genesis) விடுதலைப்பயணம் (Exodus) லேவியர் (Leviticus) எண்ணிக்கை (Numbers) இணைச்சட்டம் (Deuteronomy) யோசுவா (Joshua) நீதித்தலைவர்கள் (Judges) ரூத்து (Ruth)\tசாமுவேல் I (1 Samuel) சாமுவேல் II (2 Samuel) அரசர்கள் I (1 Kings) அரசர்கள் II (2 Kings) குறிப்பேடு I (1 Chronicles) குறிப்பேடு II (2 Chronicles) எஸ்ரா (Ezra) நெகேமியா (Nehemiah) எஸ்தர் (Esther) யோபு (Job) திருப்பாடல்கள் (Psalms) நீதிமொழிகள் (Proverbs) சபைஉரையாளர் (Ecclesiastes) இனிமைமிகுபாடல் (Song of Solomon) எசாயா (Isaiah) எரேமியா (Jeremiah) புலம்பல் (Lamentations) எசேக்கியேல் (Ezekiel) தானியேல் (Daniel) ஒசேயா (Hosea) யோவேல் (Joel) ஆமோஸ் (Amos) ஓபதியா (Obadiah) யோனா (Jonah) மீக்கா (Micah) நாகூம் (Nahum) அபக்கூக்கு (Habakkuk) செப்பனியா (Zephaniah) ஆகாய் (Haggai) செக்கரியா (Zechariah) மலாக்கி (Malachi) தோபித்து (Tobit) யூதித்து (Judith) எஸ்தர்(கி) (Greek Additions to Esther) சாலமோனின்ஞானம் (Wisdom of Solomon) சீராக்கின் ஞானம் (Sirach) பாரூக்கு (Baruch) தானியேல் (இ) (The Additions to Daniel) மக்கபேயர் I (1 Maccabees) மக்கபேயர் II (2 Maccabees) மத்தேயு நற்செய்தி (Matthew) மாற்கு நற்செய்தி (Mark) லூக்கா நற்செய்தி (Luke) யோவான் நற்செய்தி (John) திருத்தூதர் பணிகள் (Acts) உரோமையர் (Romans) கொரிந்தியர் I (1 Corinthians) கொரிந்தியர் II (2 Corinthians) கலாத்தியர் (Galatians) எபேசியர் (Ephesians) பிலிப்பியர் (Philippians) கொலோசையர் (Colossians) தெசலோனிக்கர் I (1 Thessalonians) தெசலோனிக்கர் II (2 Thessalonians) திமொத்தேயு I (1 Timothy) திமொத்தேயு II (2 Timothy) தீத்து (Titus) பிலமோன் (Philemon) எபிரேயர் (Hebrews) யாக்கோபு (James) பேதுரு I (1 Peter) பேதுரு II (2 Peter) யோவான் I (1 John) யோவான் II (2 John) யோவான் III (3 John) யூதா (Jude) திருவெளிப்பாடு (Revelation)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/11/19/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A/", "date_download": "2019-02-17T20:38:38Z", "digest": "sha1:YVTRDSZWYZ2MAWUBTWHHDLNB6Z5MUOJU", "length": 14292, "nlines": 134, "source_domain": "theekkathir.in", "title": "பாலியல் வன்கொடுமை, படுகொலைகளை தடுக்க உறுதியான நடவடிக்கை எடுத்திடுக! தமிழக முதல்வருக்கு எஸ்.எப்.ஐ கோரிக்கை – Theekkathir", "raw_content": "\nபிரதமர் பங்கேற்ற விழாவில் பெண் அமைச்சரின் இடுப்பில் கைவைத்த அமைச்சரால் சர்ச்சை\nஜமால் கஷோக்ஜி: “திட்டமிட்ட மிருகத்தனமான கொலை” : முதல் கட்ட அறிக்கை அதிர்ச்சி தகவல்…\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / சென்னை / பாலியல் வன்கொடுமை, படுகொலைகளை தடுக்க உறுதியான நடவடிக்கை எடுத்திடுக தமிழக முதல்வருக்கு எஸ்.எப்.ஐ கோரிக்கை\nபாலியல் வன்கொடுமை, படுகொலைகளை தடுக்க உறுதியான நடவடிக்கை எடுத்திடுக தமிழக முதல்வருக்கு எஸ்.எப்.ஐ கோரிக்கை\nமாணவிகள் மீது தொடரும் பாலியல் வன்கொடுமைகள் மற்றும் படுகொலைகளை தடுத்து நிறுத்த உறுதியான நடவடிக்கையினை தமிழக அரசு எடுக்க வேண்டும் என்று முதல்வரின் தனிப்பிரிவில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் மனுகொடுக்கப்பட்டது.\nநமது மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெண்கள் மற்றும் மாணவிகள் மீது பாலியல் ரீதியான துன்புறுத்தலும், வன்கொடுமைகளும், படுகொலைகளும் அதிகரித்து வருவது பொதுமக்கள் மத்தியில்அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சாதிய பாகுபாடும், ஆணாதிக்க சிந்தனையும் வேறூன்றி விருட்சமாக நமது தமிழ் சமூகத்தில் இருப்பதன் காரணமாக தொடர்ந்து இது போன்ற சம்பவங்கள் நடந்து வருகிறது.கடந்த மாதம் அக்டோபர் 22 ஆம் தேதி சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ராஜலட்சுமி என்ற 8 ஆம் வகுப்பு தலித் சிறுமி அவரது பெற்றோர்களின் கண் எதிரிலேயே தினேஷ் எனும் சாதிய, ஆணாதிக்க வெறியனால் தலை துண்டாக வெட்டியெறியப்பட்ட படுகொலை சம்பவம் தமிழகத்தையே தலைகுனியச் செய்தது. நவம்பர் 5ஆம் தேதியன்று தருமபுரி மாவட்டம் அரூர் அருகே சிட்லிங் மலை கிராமத்தை சார்ந்த 12ஆம் வகுப்பு படிக்கும் பழங்குடியின மாணவி சவுமியா, அப்பகுதியிலேயே வசிக்கும் சதீஸ், ரமேஷ் எனும் காம வெறியர்களால் மதுபோதையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதால் 10ஆம் தேதி படுகொலையாகியுள்ளார்.\nதொடர்ந்து நடந்துவரும் இதுபோன்ற சம்பவங்களில் காவல்துறை முறையாக நடவடிக்கை எடுக்க தவறியுள்ளது. காவல்துறை உரியமுறையில் குற்றவாளிகளை பிடிக்காமல் காலம் தாழ்த்துவதும், குற்றவாளிகளுக்கு உடந்தையாக இருப்பதும் தெரியவந்துள்ளது.இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் ராஜலட்சுமியின் வீட்டிலும், பள்ளி மற்றும் ஊர் பொதுமக்களிடமும் விசாரித்த போது காவல்துறையினர் நடந்த சம்பவத்தை திரித்து குற்றவாளிகளின் குற்றத்தை மறைத்திட முயற்சித்துள்ளார்கள் என்பதும், கொலையாளிக்கு உடந்தையாக இருந்தவர்களை தப்பிக்க உதவியுள்ளார்கள் என்பதையும் தெரிந்து கொள்ள முடிந்தது. சவுமியா சம்பவத்தில் 5 ஆம் தேதிபுகார் கொடுக்கப்பட்ட போது காவல்துறையினர் பதிவு செய்யாமல் அடுத்த நாள் 6ஆம் தேதியே பதிவு செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவியின் உடல் நிலையை முறையாக பரிசோதிக்காமல் இரண்டு நாட்கள் வள்ளலார் அரசு பெண்கள் காப்பகத்தில் எந்தவித முதன்மை சிகிச்சையுமின்றி தங்க வைத்துள்ளனர். அங்கு உடல் நிலைமிகவும் மோசமான பிறகே அரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அந்த மருத்துவமனையிலும் மருத்துவர்கள் முறையாக சிகிச்சையளிக்காமல் மெத்தனமாக இருந்துள்ளனர். இதன் காரணமாகவே உடல்நிலை மிகவும் மோசமடைந்து சௌமியா கடந்த 10ஆம் தேதி இறந்துள்ளார். குற்றவாளிகளான சதீஸ், ரமேஷ் ஆகிய இருவருக்கும் ஆதரவாக கோட்டப்பட்டி காவல்நிலையம் உடந்தையாக இருந்துள்ளது. பாதிக்கப்பட்ட சவுமியா வீட்டிலும் பணம் லஞ்சமாக பெற்றுள்ளனர்.\nபாதிக்கப்பட்ட மாணவி பழங்குடியின பெண் என்பதால் அரசு பெண்கள் காப்பக நிர்வாகிகளும், மருத்துவர்களும், ஊழியர்களும் அலட்சியமாக இருந்துள்ளனர்.இந்த இரண்டு சம்பவங்களுமே அரசு நிர்வாகத்தின் செயல்பாட்டிலுள்ள குறைபாடுகள் தெள்ளத்தெளிவாக தெரிவதால் முதல்வர் தலையிட்டு தக்க நடவடிக்கைஎடுத்து காவல் ஆய்வாளர் முத்துக்கிருஷ்ணன், மருத்துவர்கள் மற்றும் அரசு காப்பக நிர்வாகிகள் மீது இ.த.ச 166 கீழ் வழக்குப் பதிவு செய்ய வெண்டும்.சாதிய ஆணாதிக்க வெறியினை கட்டுப்படுத்த அனைத்து பகுதிகளிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை அரசே நடத்த வேண்டும். பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட வேண்டும். மாணவிகளுக்கு பாதுகாப்பை உறுதி செய்வதோடு, பாலியல் கொடுமைகளை தடுத்திட கடுமையான தண்டனையை வழங்க வேண்டும்.இவ்வாறு தெரிவித்திருக்கிறார்கள்.இந்நிகழ்வில் மாநிலச் செயலாளர் வீ.மாரியப்பன், மாநில நிர்வாகி உறுப்பினர் க.நிருபன், தென்சென்னை மாவட்டச்செயலாளர் தீ.சந்துரு, மாவட்ட ��ெயற்குழு உறுப்பினர் சதீஷ் ஆகியோர் பங்கேற்றனர்.\nபுயலை விட சீற்றமாக உள்ளது மக்களின் கோபம்: மு.க.ஸ்டாலின்\n‘போராட்டத்திற்கு அனுமதி மறுத்து குற்றத்திற்கு துணை போகாதே\nகோக் – பெப்சிக்கு எதிராக போராட்டம்\nசென்னையில் கர்நாடக நிறுவனங்களுக்கு பலத்த காவல்துறை பாதுகாப்பு\nதொழிலாளர்கள் பணம் ரூ.15 ஆயிரம் கோடி செலவு செய்தோம்: அமைச்சர் வாக்குமூலம்\nரகுபதி விசாரணை ஆணையம் கலைக்கப்பட்டது : உயர் நீதிமன்றம் உத்தரவு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/did-you-know/17493-.html", "date_download": "2019-02-17T21:24:41Z", "digest": "sha1:NKSQJSE2OYDIKRKAJ4I3JDULQ3KCN6WX", "length": 7721, "nlines": 113, "source_domain": "www.newstm.in", "title": "அரை பாட்டில் பீருக்காக 9 வருடம் வேலை பார்த்த குரங்கு ...!! |", "raw_content": "\nபுல்வாமா தாக்குதலுக்கு வங்கதேச பிரதமர் கடும் கண்டனம்; தீவிரவாதத்தை அழிக்க துணை நிற்போம் எனவும் உறுதி\nகாங்கிரஸ் சிந்திக்க அறுபது ஆண்டுகள் போதாதா\n40 வீரர்கள் வீரமணரம்: பாலிவுட் நடிகர்கள் இரங்கல்\nபப்ஜி விளையாட முடியாத கோபத்தில் மச்சானை கத்தியால் குத்திய மணமகன் \nராணுவத்துக்கு எதிராக கருத்து பதிவிட்டோரின் வேலைக்கு \"ஆப்பு\" வைத்த தமிழக இளைஞர்கள்\nஅரை பாட்டில் பீருக்காக 9 வருடம் வேலை பார்த்த குரங்கு ...\nதென் ஆப்பிரிக்கா, கேப் டவுன் நகர் ரயில் நிலையத்தில் 1880 - ஆம் ஆண்டு 'ஜாக்' என்ற பபூன் வகை குரங்கு கேட் கீப்பராக வேலை பார்த்து உள்ளது. வெறும் கேட் கீப்பராக மட்டும் இல்லாமல், 'சிக்னல் மேன்' ஆகவும் சிறப்பாக செயல்பட்டு உள்ளது. இந்த ரயில் நிலையத்தில் ஏற்கனவே வேலை பார்த்த ஜேம்ஸ் என்பவருக்கு ஒரு ரயில் விபத்தில் இரு கால்களும் இல்லாமல் போய்விட்ட நிலையில், 'ஜாக்' அவருக்கு உதவியாக இருந்துள்ளது. ஜாக், கிட்டத்தட்ட 9 வருடங்கள் ரயில் வே - யில் வேலை பார்த்துள்ளது. தன்னுடைய பணி காலத்தில் ஒரு ரயில் விபத்து கூட ஏற்படாமல் பார்த்துக் கொண்ட 'ஜாக்' 1890 - ல் காசநோயால் பாதிக்கப்பட்டு இறந்து விட்டதாம். ஜாக்கிற்கு தினமும் 20 சென்ட் பணமும், வாரம் ஒரு முறை அரை பாட்டில் பீரும் சம்பளமாக கொடுக்கப் பட்டதாம்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசொந்த மண்ணிலேயே ரியல் மாட்ரிட் அதிர்ச்சி தோல்வி\nரஷ்யாவுடன் பெலாரஸ் இணைய விருப்பம்\nதேர்தலில் ஸ்டாலி���் வெற்றிபெற வாய்ப்பே இல்லை: தம்பிதுரை\nதிரைப்படத் தொழிலாளர்கள் சமேளனத்தின் தலைவராக ஆர்.கே.செல்வமணி தேர்வு \n1. ரூ.2,000 நிதியுதவி பெறுவது எப்படி\n2. 10 ரூபாய்க்கு சேலை - கடையில் அலையென குவிந்த பெண்கள்\n3. இனிமேல் ரேஷன் கடைகளில் பயோ-மெட்ரிக் முறை தான்\n4. மீண்டும் காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்: ராணுவ மேஜர் வீர மரணம்\n5. தங்கம் விலையில் அதிரடி மாற்றம் நேற்று ஒரே நாளில் ரூ.224 அதிகரிப்பு\n6. வங்கிக்கு செல்லாமலே எஸ்.பி.ஐ இன்டர்நெட் பேங்கிங் வசதியை பெறுவது எப்படி\n7. பான் கார்டு... அவசியம் அறிய வேண்டிய தகவல்கள்...\nராணுவத்துக்கு எதிராக கருத்து பதிவிட்டோரின் வேலைக்கு \"ஆப்பு\" வைத்த தமிழக இளைஞர்கள்\nகட்டுப்பாட்டை இழந்த ரஷ்யாவின் விண்வெளி தொலைநோக்கி\nசவுதி இளவரசர் இன்று பாகிஸ்தான் பயணம்\nஇனிமேல் ரேஷன் கடைகளில் பயோ-மெட்ரிக் முறை தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/91647/", "date_download": "2019-02-17T19:49:45Z", "digest": "sha1:LW2SRP2N6JYOSH4LTSPRXQT5SRXVUQAJ", "length": 21018, "nlines": 163, "source_domain": "globaltamilnews.net", "title": "வவுனியா குழாய்நீர் வழங்கல் 5 சதவீதத்திலிருந்து 30 சதவீதமாக அதிகரிக்கும் – ஹக்கீம் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவவுனியா குழாய்நீர் வழங்கல் 5 சதவீதத்திலிருந்து 30 சதவீதமாக அதிகரிக்கும் – ஹக்கீம்\nநீர் வழங்கல் அமைச்சை நான் பொறுப்பேற்கும்போது வவுனியாவில் 5 சதவீதத்துக்கும் குறைவான மக்களே குழாய்நீரை பெற்றுக்கொண்டிருந்தனர். எனது பதவிக்காலத்துக்குள்; அவற்றை 30 சதவீதமாக அதிகரிப்பதற்கு பல்வேறு வகையான குடிநீர் வழங்கல் திட்டங்கள் நடைமுறைப்படுத்தி வருகின்றோம் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.\nவவுனியா, மாங்குளம் பாலர் பாடசாலைக்கு சுற்று மதில் நிர்மாணிப்பதற்கான ஆரம்ப வேலைகளை இன்று (16) ஆரம்பித்துவைத்து உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.\nபாவற்குளம், ஆணைவிழுந்தான், பெரிய உலுக்குளம், ஈச்சங்குளம், நன்டிமித்ரகம, பொகஸ்வௌ, கற்குளம் போன்ற இடங்களில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை அமைச்சர் திறந்துவைத்தார். அத்துடன் சின்னசிப்பிக்குளம் பிரதேசத்தில் குழாய்கிணறு நிர்மாண வேலைகள் ஆரம்பித்து வைத்ததுடன், சூடுவெந்த பிளவு, ராஜேந்தி��குளம் போன்ற இடங்களில் குழாய் பதிக்கும் வேலைத்திட்டத்துடன் பட்டானிச்சூரில் நீர் வழங்கல் இணைப்புகளையும் ஆரம்பித்துவைத்தார்.\nஇதற்கு உதவியாக காலநிலை பாதிப்புக்கு ஈடுகொடுப்பதற்கு முன்னெடுக்கப்படும் உட்கட்டுமான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தினால் முன்னெடுக்கப்படும் இந்த வேலைத்திட்டத்தை அமுல்படுத்தும் நிறுவனமாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை செயற்பட்டுக்கொண்டிருக்கிறது.\nவவுனியாவில் பாரிய குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்நோக்கியுள்ள மாங்குளம், நேரியகுளம், பாவற்குளம், செட்டிக்குளம், மெனிக்பாம் உள்ளிட்ட 15 கிராமங்களில் சுத்தமான குடிநீரை வழங்குவதற்காக 2000 மில்லியன் ரூபா செலவிலான நீர் வழங்கல் திட்டங்களை நாங்கள் ஆரம்பித்திருக்கிறோம்.\nஇலங்கையில் வரலாற்றில் முதல்முறையாக குடிநீருக்காக ஒரு வாவியை அமைக்கும் முயற்சிகளில் நாங்கள் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறோம். பேராறுக்கு குறுக்காக ஒரு வாவியை அமைக்கும் இந்த திட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டுவருகிறது.\nஇந்த வேலைத்திட்டத்தை பொறுப்பேற்ற கொந்துராத்துக்காரர் தரம்குறைந்த குழாய்களை பயன்படுத்திய காரணத்தினால் அவருக்கெதிரான சட்டநடவடிக்கை குறித்து ஆராய்ந்து வருகிறோம். இடைநடுவில் கைவிடப்பட்டுள்ள இந்த வேலைத்திட்டத்தை அவசரமாக முன்னெடுப்பதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறேன்.\nமல்வத்து ஓயாவுக்கு குறுக்காக நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் செயற்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இத்திட்டத்தை வைத்து பாரிய வவுனியா குடிநீர் வழங்கல் திட்டமொன்றை கொம்பிளாண்ட் என்ற சீன நிறுவனத்தின் உதவியில் முன்னெடுக்கவுள்ளோம். இதுதவிர, நிலத்தடி நீரை பயன்படுத்தி சிறிய குடிநீர் திட்டங்கள் பலவற்றையும் திறந்துவைத்துள்ளோம்.\nஆசிய அபிவிருத்தி வங்கி – 5 திட்டத்தின்மூலம் மன்னாரில் பாரிய குடிநீர் வழங்கல் திட்டமொன்றை கடந்த வருடம் பிரதமரை அழைத்துவந்து திறந்துவைத்தோம். பாரிய மன்னார் குடிநீர் வழங்கல் திட்டத்தை செயற்படுத்திவரும் சீன நிறுவனம் இந்த வேலைத்திட்டத்தை தாமதப்படுத்தி வருகிறது.\nஇந்த வேலைத்திட்டத்தை எனது பதவிக்காலத்துக்குள் செய்துமுடிக்க இயலாது போகலாம் என்ற காரணத்��ினால் முதலில் முசலி பிரதேசத்தில் நீர் வழங்கல் திட்டத்தை ஆரம்பிப்பதற்கு தயாராகவுள்ளோம்.\nமுசலி பிரதேசத்தின் குடிநீர் தேவையை பூர்த்திசெய்வதற்கு வியாயடி குளத்திலிருந்து நீர் வழங்கல் திட்டத்தை ஆரம்பிப்பதற்காக 4750 மில்லியன் ரூபா செலவிலான நீர் வழங்கல் திட்டத்தை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவைப் பத்திரம் தயாரிக்கப்பட்டு சமர்ப்பிக்கப்படவுள்ளது. இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் முசலி பிரதேச மக்கள் அனைவருக்கும் குழாய்மூலம் சுத்தமான குடிநீர் வழங்கப்படும்.\nமன்னார் மடுமாதா ஆலயத்துக்கு இலட்சக்கணக்கான கிறிஸ்தவ பக்தர்கள் ஆண்டுதோறும் சென்று வருகின்றனர். இங்குள்ள பாசிபடிந்த குளத்து நீரை பயன்படுத்தமுடியாத நிலை காணப்படுகிறது. இதனை நான் நேரில் பார்வையிட்டபின்னர் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க, குடிநீர் திட்டமொன்றை அமுல்படுத்துவதற்கு அவர்களிடம் வாக்குறுதி அளித்துவிட்டு வந்திருக்கிறேன்.\nமடு நீர் வழங்கல் திட்டம் தொடர்பாக நான் ஜனாதிபதியிடம் எடுத்துக்கூறிய பின், அடுத்த வாரம் கூட்டம் ஒன்றை கூட்டுமாறு கோரியிருக்கிறார். திறைசேரி அதிகாரிகளையும் அழைத்துவந்து, இந்த வருட வரவு, செலவுத்திட்டத்தில் அதற்கான நிதியை ஒதுக்கித் தருமாறு ஜனாதிபதியிடம் கோரியிருக்கிறேன்.\nகடந்த 10 வருடங்களாக வரவு, செலவுத் திட்டத்தில் நீர் வழங்கல் திட்டங்களுக்காக நேரடியாக நிதி ஒதுக்கப்படுவதில்லை. வேறு வங்கிகளிடம் கடன் பெற்றுத்தான் சகல நீர் வழங்கல் திட்டங்களையும் செயற்படுத்தி வருகிறோம். இந்த கடனை திருப்பிச் செலுத்துவதில் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகிறது.\nஎனினும், மடு நீர் வழங்கல் திட்டத்துக்கு 600 மில்லியன் ரூபாவை நேரடியாக வரவு, செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கித் தருமாறு கோரியிருக்கிறேன். அது கிடைத்தவுடன் உடனடியாக மடுவுக்கு நீர்வழங்கல் திட்டம் செய்துகொடுக்கப்படும்.\nஉலக வங்கி 7 மாவட்டங்களை உள்ளடக்கி அமுல்படுத்தவுள்ள நீர் வழங்கல் திட்டத்தில் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி உள்ளடக்கப்படுவதால் அவற்றுக்கு வேறு திட்டங்களை நாங்கள் செய்யவுள்ளோம் என்றார்.\nஇந்நிகழ்வில் வட மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம். நியாஸ், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஹுனைஸ் பாருக், முத்தலிப் பாவா பாருக், பிரதேச சபை உறுப்பினர் மாஹிர், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் வட மாகாண பொது முகாமையாளர் பாரதிதாசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.\nTagstamil tamil news அதிகரிக்கும் - ஆணைவிழுந்தான் குழாய்நீர் வழங்கல் பாவற்குளம் ரவூப் ஹக்கீம் வவுனியா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடமாகாண ஆளுநருக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்குமிடையில் சந்திப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபண்டத்தரிப்பில் சகோதரர்கள் இருவர் கடத்தல்\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\n‘பிரான்சிஸ் புரம்’ கிராமத்தின் திறப்பு விழா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇறுதி யுத்தத்தில் உயிரிழந்த சத்தியமூர்த்தியின் நூல் வெளியீடு\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nஆயிரம் ரூபா சம்பளப் பிரச்சினை – அரசியல் தலைமைகளின் அக்கிரமிப்பும் அரசாங்கத்தின் அறிவிப்பும்\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nதோட்ட நிர்வாகத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்\nமுப்பதாண்டு யுத்தத்தின் பின்னர் சில ஆயுதங்கள் எடுப்பது யுத்தத்தின் மறு ஆரம்பமல்ல…\nநல்லவர்களை, சேவையாற்றுபவர்களை, யாழ்ப்பாணத்தில் விட்டு வைக்க மாட்டீர்களா\nவடமாகாண ஆளுநருக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்குமிடையில் சந்திப்பு February 17, 2019\nபண்டத்தரிப்பில் சகோதரர்கள் இருவர் கடத்தல் February 17, 2019\n‘பிரான்சிஸ் புரம்’ கிராமத்தின் திறப்பு விழா February 17, 2019\nஇறுதி யுத்தத்தில் உயிரிழந்த சத்தியமூர்த்தியின் நூல் வெளியீடு February 17, 2019\nஆயிரம் ரூபா சம்பளப் பிரச்சினை – அரசியல் தலைமைகளின் அக்கிரமிப்பும் அரசாங்கத்தின் அறிவிப்பும் February 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எ���ிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\nLogeswaran on ‘உலக தாய் மொழிகள் தினமும் உள்ளுர் உணவின் மொழியும் – 2019 திருமதி வானதி பகீரதன்\nLogeswaran on ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை கைது செய்து சிறையிலடைக்க திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/puthukottai/", "date_download": "2019-02-17T20:22:46Z", "digest": "sha1:RCCLTG5DGQJ5M3C5V7522XHTU3EBFZ54", "length": 5659, "nlines": 113, "source_domain": "globaltamilnews.net", "title": "puthukottai – GTN", "raw_content": "\nஇலங்கைக் கடற்படையினரின் கைதுக்கு கண்டனம் தெரிவித்து புதுக்கோட்டை மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்\nஇலங்கைக் கடற்படையினர் 49 மீனவர்களை கைது செய்தமையினை ...\nவடமாகாண ஆளுநருக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்குமிடையில் சந்திப்பு February 17, 2019\nபண்டத்தரிப்பில் சகோதரர்கள் இருவர் கடத்தல் February 17, 2019\n‘பிரான்சிஸ் புரம்’ கிராமத்தின் திறப்பு விழா February 17, 2019\nஇறுதி யுத்தத்தில் உயிரிழந்த சத்தியமூர்த்தியின் நூல் வெளியீடு February 17, 2019\nஆயிரம் ரூபா சம்பளப் பிரச்சினை – அரசியல் தலைமைகளின் அக்கிரமிப்பும் அரசாங்கத்தின் அறிவிப்பும் February 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\nLogeswaran on ‘உலக தாய் மொழிகள் தினமும் உள்ளுர் உணவின் மொழியும் – 2019 திருமதி வானதி பகீரதன்\nLogeswaran on ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை கைது செய்து சிறையிலடைக்க திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaieruvadi.com/news/news.asp?newsID=4597", "date_download": "2019-02-17T20:25:30Z", "digest": "sha1:454ZQLG2PGRZKGDPSQCN32VROEQT5HME", "length": 8311, "nlines": 168, "source_domain": "nellaieruvadi.com", "title": "UAE leaders congratulate India's President on 70th Republic Day ( Nellai Eruvadi - News )", "raw_content": "\n1. 17-02-2019 காஷ்மீர் தாக்குதலில் பலியான தமிழக வீரர்களின் உடல்கள் அடக்கம் - S Peer Mohamed\n4. 12-12-2018 உர்ஜித் படேல் ராஜினாமா அடிக்கும் அபாய எச்சரிக்கை மணி\n5. 12-12-2018 தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயத் தலைமை அமர்வில், வைகோவின் உணர்ச்சி முழக்கம்\n8. 26-11-2018 கஜா புயல் நிவாரணம் - ஏர்வாடி மக்கள் பங்களிப்பு - S Peer Mohamed\n9. 21-11-2018 வேலைக்காக வெளிநாடு செல்லுபவர்கள் ஜனவரி 2019 முதல் இந்திய அரசின் அனுமதி பெற்று பயணிக்க வேண்டும்\n10. 21-11-2018 கஜா புயல் நிவாரண பணியில் அல் நுஸ்ரத் (நெல்லை ஏர்வாடி) - S Peer Mohamed\n11. 24-10-2018 சபரிமலை: எளிய தேடலில் சுலபமாய் கிடைக்கும் உக்கிரமான 15 உண்மைகள் ... - S Peer Mohamed\n12. 13-10-2018 வரதட்சணை திருமணத்தில் பங்கேற்க மாட்டோம் - ஆவுடையார்பட்டினம் சுன்னத் ஜமாஅத் - S Peer Mohamed\n13. 13-10-2018 உருவத்தை பார்த்து கின்டல் செய்யாதீர்கள். #சகோதரி_தமிழிசை_சவுந்தரராஜன் - S Peer Mohamed\n15. 13-10-2018 தூர்வாரப்பட்ட ஏர்வாடி பீர் குளத்தில் நீர் வரத்து - S Peer Mohamed\n16. 13-10-2018 ஈமானின் இளைஞர்களுக்கான விசேச நிகழ்ச்சி - S Peer Mohamed\n17. 25-05-2018 Video: தூத்துக்குடி எல்லாம் என் அக்கா தங்கடா கேக்க யாருமில்லன்னு நினைச்சீங்களா - S Peer Mohamed\n18. 25-05-2018 Video: தமிழக போலீசை காரித்துப்பும் ராணுவ அதிகாரி - S Peer Mohamed\n19. 25-05-2018 என் மக்கள் நேர்மையானவர்கள் ராணுவ வீரரின் மனக்குமுறல் - S Peer Mohamed\n21. 25-05-2018 மதத்தை விட மனிதமே முக்கியம்- சிறுவனைக் காப்பாற்ற நோன்பை கைவிட்ட இஸ்லாமியர் - S Peer Mohamed\n22. 25-05-2018 ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும்.. தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரி அறிவிப்பு - S Peer Mohamed\n23. 15-05-2018 ஏர்வாடியில் பீர் குளம் தூர்வாருதல் - S Peer Mohamed\n24. 11-05-2018 சிஷ்யனை ஓரம்கட்டிய குரு: மலேசியாவில் 61 ஆண்டுகளுக்குப் பின் ஆட்சி மாற்றம்: மகாதிர் முகமது(வயது92) - S Peer Mohamed\n25. 11-05-2018 தந்தையை இழந்து தவித்த இந்து மாணவியின் கல்விச் செலவை ஏற்ற முஸ்லிம் சமூகத்தினர்: - S Peer Mohamed\n29. 13-04-2018 Videos: கர்நாடகாவில் தமிழனுக்கு கிடைக்கும் மரியாதையை பாருங்கள் #str - S Peer Mohamed\n30. 13-04-2018 Videos: மோடியை மிரள வைத்த தமிழர்கள் உலகளவில் இணையத்தில் நம்பர் 1 #GoBackModi - S Peer Mohamed\n எங்கு ப‌டிக்க‌லாம் பயனுள்ள படிப்புகள் (கல்வி மலர்) மாண‌வ‌ர் கையேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://thiraimix.com/drama/azhagu/130249", "date_download": "2019-02-17T21:03:36Z", "digest": "sha1:P4IQTZHXUBJTU65WQVN522OL5H5ZK467", "length": 5075, "nlines": 52, "source_domain": "thiraimix.com", "title": "Azhagu - 06-12-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nகனடாவில் கொடிகட்டி பறக்கும் இலங்கை தமிழன்\nஇலங்கையில் திருமணம் முடித்த பெண் செய்த முகம் சுழிக���க வைக்கும் செயல்\nநிர்வாணமாக உலகம் சுற்றும் இளம்பெண்: அதிர்ச்சி காரணம்\n உளவுத்துறையினரிற்கு கிடைத்த திடுக்கிடும் தகவல்...\nஇந்திய வீரர்களின் மரணத்திற்கு மூளையாக செயல்பட்டவன் எங்கு இருக்கிறான்\n தீவிரவாத தாக்குதலுக்கு அதிர்ச்சி பதிலடி\nதிருமணமான சில நாட்களிலேயே வெடித்த சர்ச்சை சௌந்தர்யாவில் செயலால் கடும் அதிர்ப்தியில் பார்வையாளர்கள்\nதளபதி 63 படத்தில் இணைந்த சூப்பர் சிங்கர் பிரபலம் வெளியான புதிய தகவல்\nஉள்ளாடை முழுவதும் தெரியும்படி நிகழ்ச்சிக்கு ஆடை அணிந்து வந்த ஆண்ட்ரியா\nமியூசிக்கலிக்காக இளைஞர் செய்த செயல் கடும் கோபத்தில் வந்த பெண்ணை நொடியில் மாற்றிய காட்சி\nஈழத்து சிறுமிக்கு இப்படி ஒரு சோகமா கனடாவில் இருந்து கண்ணீர் விடும் தாய் கனடாவில் இருந்து கண்ணீர் விடும் தாய்\nஇப்படி ஒரு டீச்சர் இருந்தா யார் தான் பள்ளிக்கு வரமா இருப்பாங்க.. அழகிய டீச்சரின் சுவாரசியமான தகவல்..\nசமீபத்தில் ஹீரோயினை இத்தனை மோசமாக எந்த படத்திலும் காட்டியிருக்க மாட்டார்கள், இந்த வீடியோவை பாருங்க\nநடிகை ராகுல் ப்ரீத்க்கு நண்பர்கள் வைத்த பட்டப்பெயர்\nசோகங்களை மறைத்து சாதனையில் உச்சம் தொட்ட பிரபல தொகுப்பாளினி டிடிக்கு குவியும் வாழ்த்துக்கள்\nமதம் மாறிய நடிகர் டி.ராஜேந்தரின் மகன்... பரபரப்பை ஏற்படுத்திய காட்சி\nபிங்க் ரீமேக்கை மே 1ல் வெளியிட வேண்டாம் அஜித்தே கூறிவிட்டாராம், ஏன் தெரியுமா\nஎன்னுடைய கடைசி ஷோ இந்த நடிகருடன் தான் இருக்க வேண்டும், டிடி ஓபன் டாக்\nஅஜித்திற்கு வில்லனாக ஒரு படத்திலாவது நடிக்க ஆசைப்படும் பிரபல தமிழ் நடிகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/weekly/75559/cinema-news/Devayani-in-Farmer-work.htm", "date_download": "2019-02-17T19:49:57Z", "digest": "sha1:7OKM3PGD6YU5DM4NLI4LG2SSAGS53UWM", "length": 9039, "nlines": 133, "source_domain": "cinema.dinamalar.com", "title": "விவசாயியான, தேவயானி - Devayani in Farmer work", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nமிஸ்டர் லோக்கல் டீசர் வெளியீடு | பெப்சி தலைவராக ஆர்.கே.செல்வமணி மீண்டும் தேர்வு | ஆகஸ்டில் வெளியாகும் அஜீத்தின் பிங்க் ரீமேக் | அனுராக் காஷ்யப் இயக்கும் படத்தில் ஷாலினி பாண்டே | அதர்வா பட பாடலை வெளியிட்ட தனுஷ் | ஆர்யா-சாயிஷா காதல் திருமணம் அல்ல: சாயிஷாவின் அம்மா | 'கென்னடி கிளப்' படம்; கபடிதான் கதைக் களம் | காதலர் படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி | குறளர���ன் இஸ்லாம் மதத்திற்கு மாறியது ஏன் | அனுராக் காஷ்யப் இயக்கும் படத்தில் ஷாலினி பாண்டே | அதர்வா பட பாடலை வெளியிட்ட தனுஷ் | ஆர்யா-சாயிஷா காதல் திருமணம் அல்ல: சாயிஷாவின் அம்மா | 'கென்னடி கிளப்' படம்; கபடிதான் கதைக் களம் | காதலர் படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி | குறளரசன் இஸ்லாம் மதத்திற்கு மாறியது ஏன் | சீரியலிலும் லிப்லாக் முத்தக்காட்சி வந்தாச்சு |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » இதப்படிங்க முதல்ல »\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nமும்பையைச் சேர்ந்தவரான, நடிகை தேவயானி, தமிழ் பட இயக்குனர், ராஜகுமாரனை திருமணம் செய்து, தமிழச்சியாகி விட்டார். அதோடு, கணவரின் சொந்த ஊரான, ஈரோட்டில் உள்ள ஆலயங்கரடு என்ற கிராமத்தில், அவருடன் சேர்ந்து விவசாயமும் செய்து வருகிறார். மேலும், பண்ணை வீட்டை சுற்றியுள்ள பகுதிகளை சிலர், 'பிளாட்' போட்டு விற்க தயாரானபோது, அந்த நிலங்களை வாங்கி, அதிலும், தற்போது விவசாயம் செய்து வருகிறார்.\nஅவரவர் அக்கறைக்கு, அவரவர் படுவார்\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nசூட்டை கிளப்பிய, ஆண்ட்ரியா நஸ்ரியாவின் டப்பாங்குத்து\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதியாக வீரர்களுக்கு ரூ.5 லட்சம் நிதி : அமிதாப்\nமனைவி படத்தை இப்படியெல்லாம் வெளியிடலாமா\nதிரையுலகில் அமிதாப்பச்சனின் 50 ஆண்டுகள்\nதன் சொந்த வாழ்க்கையை இயக்கப் போகும் கங்கனா\nரெஜினாவும், நானும் காதலித்து மகிழ்ந்தோம் : சோனம்கபூர்\nமேலும் இதப்படிங்க முதல்ல »\n« இதப்படிங்க முதல்ல முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nதேவயானி, நகுலின் தந்தை காலமானார்\nநடிகை : வரலெட்சுமி ,ஆஸ்னா சவேரி\nநடிகர் : ஜி.வி.பிரகாஷ் குமார்\nநடிகை : சம்யுக்தா ஹெக்டே\nநடிகை : மஞ்சு வாரியர்\nநடிகை : காஜல் அகர்வால்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A8", "date_download": "2019-02-17T20:19:25Z", "digest": "sha1:VUTJ7647PSULTPA62DGQB3QX57LR3E35", "length": 7572, "nlines": 139, "source_domain": "gttaagri.relier.in", "title": "அழிவின் விளிம்பில் மலை நெல்லிக்காய் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஅழிவின் விளிம்பில் மலை நெல்லிக்காய்\nதாண்டிக்குடி மலைப்பகுதியில் அழிவின் விளிம்பில் உள்ள மலை நெல்லிக்கு மறு வாழ்வு அளிக்க வனத்துறை நடவடிக்கை வேண்டும். நெல்லிக்காயில் விட்டமின்-சி அதிகமாக காணப்படுகிறது. ஒரு பழத்திலிருந்து 650 முதல் 700 மில்லி கிராம் உயிர்சத்து Vitamin C அடங்கியுள்ளது மலும் மலை நெல்லியில் கூடுதலாக பொட்டாஷ் சத்தும் உள்ளது.\nதற்போது ஒட்டுரக நெல்லிக்காய் சந்தையில் வந்தப் போதும், இயற்கை சூழலில் ரசாயான கலப்பின்றி வனத்திலிருந்து கிடைக்கும் மலை நெல்லி மருத்துவ குணம் நிறைந்துள்ளது. இனிப்பு சுவை குறைந்து துவர்ப்பு அதிகரித்து காணப்படும். வருடத்தில் 8 மாதங்கள் மகசூலில் பூவுடன் காணப்படும் மலை நெல்லிக்காய் மூலம் தேன் அதிகளவு கிடைக்கிறது.\nஅதிகளவு மகசூல் காணும் மலை நெல்லி வனப்பகுதியில் அரிதாக எங்கே ஒரு மூலையில் காணும் நிலை உள்ளது. இதற்கு முக்கிய காரணம் காட்டுத் தீயாகும்.\nதோட்டக்கலைத்துறை ஆராய்ச்சியில் அழிந்து வரும் மலை நெல்லிக்காயை எண்ணிக்கையை அதிகரிக்க மென் திசு ஒட்டு முறையில் கன்றுகள் தயார் செய்கின்றனர். மருத்துவ குணம் நிறைந்துள்ள மலை நெல்லிக்காய் மரங்களை பாதுகாத்து ஊக்குவிக்க வனத்துறை முயற்சித்தால் இயற்கை கொடுத்த உயிர்சத்து அனைவருக்கும் கிடைக்க ஏதுவாக அமையும்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nவறட்சி நிலத்திற்கு ஏற்ற ரகம் நெல்லி...\nநெல்லி சாகுபடியில் லாபம் எடுக்கும் விவசாயி...\nஇயற்கை பூச்சி விரட்டிகள் →\n← இயற்கை முறை கொசு ஒழிப்பு\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/10/10_12.html", "date_download": "2019-02-17T20:13:33Z", "digest": "sha1:T7ZCCWUMLYBHQJWZ3Q23QWMNEAFUGPWK", "length": 8895, "nlines": 79, "source_domain": "www.tamilarul.net", "title": "ஊடகவியலாளர் எக்னொலிகொட விசாரணைகள் மூடி மறைக்கப்படுகின்றனவா? - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / ஊடகவியலாளர் எக்னொலிகொட விசாரணைகள் மூடி மறைக்கப்படுகின்றனவா\nஊடகவியலாளர் எக்னொலிகொட விசாரணைகள் மூடி மறைக்கப்படுகின்றனவா\nஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமலாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக இராணுவத்தினால் முன்னெடுக்கப்படும் விசாரணைகள், அதிகாரம் படைத்த இராணுவ அதிகாரிகளினால் மூடி மறைக்கப்படுவதாக, மனைவி சந்தியா எக்னெலிகொட சந்தேகம் வெளியிட்டுள்ளார்.\nமல்வத்தை மகாநாயக்க திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரரை இன்று (புதன்கிழமை) சந்தித்து ஆசி பெற்ற அவர், அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.\nஅங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”என் கணவரை கடத்தி காணாமலாக்கியது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியாளர்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.\nஇது தொடர்பாக இராணுவம் விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது. ஆனால், இராணுவத்தால் முன்னெடுக்கப்பட்டுவரும் விசாரணைகள் உயர்மட்ட இராணுவ அதிகாரிகளினால் மறைக்கடிக்கப்படும் நிலை காணப்படுகிறது. எனவேதான் விசாரணை அறிக்கைகள் எதுவும் இதுவரை வெளியிடப்படாமல் உள்ளன.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இராணுவத்தை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், இந்த சந்தேகம் மேலும் வலுவடைந்துள்ளது.\nஎனக்கு நேர்ந்துள்ள துரோகம் குறித்து ஜனாதிபதியிடம் அறிவிப்பதற்காக அவரை சந்திப்பதற்கு முயற்சித்த போதிலும் அதற்கான வாய்ப்பு கிட்டவில்லை.\nஇது தொடர்பாக காணாமல் போனோர் அலுவலகம் சார்பிலும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், அது ஒரு அலுவலகம் மாத்திரமே. அவ் அலுவலகத்தினால் தீர்வு சாத்தியமற்றது” எனத் தெரிவித்தார்.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/10/24_15.html", "date_download": "2019-02-17T19:38:07Z", "digest": "sha1:XO3OKGPJYKTUSYFXTTQFINLXLCNVTKB3", "length": 7340, "nlines": 73, "source_domain": "www.tamilarul.net", "title": "24 மணி நேரத்திற்குள் கோப்பாய் மக்கள் கோரிக்கை நிறைவேற்றிய தமிழ் தேசிய மக்கள் முண்ணனி! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / 24 மணி நேரத்திற்குள் கோப்பாய் மக்கள் கோரிக்கை நிறைவேற்றிய தமிழ் தேசிய மக்கள் முண்ணனி\n24 மணி நேரத்திற்குள் கோப்பாய் மக்கள் கோரிக்கை நிறைவேற்றிய தமிழ் தேசிய மக்கள் முண்ணனி\n(14.10.2018) தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மக்கள் சந்திப்பு வலி கிழக்கு கோப்பாய் 21 வட்டாரத்தில் இடம்பெற்றது.இச் சந்திப்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செ கஜேந்திரன் பிரதேச சபை உறுப்பினர்கள் ச.குமாரன் , க.சிசுபாலன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதில் மக்களினால் முன்வைக்கபட்ட கோரிக்கை முன்வைக்கப்பட்டது.இக் கொரிக்கையை ஏற்றுக் கொண்டதன் அமைவாக தேவையின் முக்கியத்துவம் கருதி இன்று ( 15.10.2018) வலி கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் க.சிசுபாலன் அவர்களினால் மின்குமிழ்கள் பொருத்தப்பட்டது. இச் சேவை 24 மணி நேரத்திற்குள் தமது கோரிக்கை நிறைவேற்றப்பட்டதையிட்டு மக்கள் மிகவும் மங்களகரமான மகிழ்ச்சி தெரிவித்தனர்.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி ��லதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaarakam.com/2018/08/12/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-02-17T19:40:05Z", "digest": "sha1:AX552C2QW7WKUMYYH7RTB242VDARGMYE", "length": 10138, "nlines": 82, "source_domain": "www.thaarakam.com", "title": "காரைதீவு பிரதேச சபையின் கடந்த அமர்வில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம்", "raw_content": "\nகாரைதீவு பிரதேச சபையின் கடந்த அமர்வில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்\nதென்தமிழீழம், காரைதீவுப் பிரதேசத்துள் சேவையை வழங்கும் கேபிள் ரிவி நிறுவனங்கள் ஒரு வாரகாலத்துள் பிரதேசசபையின் அனுமதியைப் பெறவேண்டும்.\nஇவ்வாறானதொரு தீர்மானத்தை கடந்த 10ம் திகதி கூடிய காரைதீவு பிரதேசசபை ஏகமனதாக நிறைவேற்றியது.\nகாரைதீவு பிரதேசசபையின் மாதாந்த அமர்வு வெள்ளிக்கிழமை (10) தவிசாளர் கே.ஜெயசிறில் தலைமையில் நடைபெற்றது.\nஒருவாரகாலத்துள் இவ்விதம் அனுமதி பெறாவிட்டால் சட்டநடவடிக்கை எடுக்கப்படுவதுடன் மக்களின் மாதாந்த கொடுப்பனவைப் பெறமுடியாதநிலை தோன்றும்.\nமக்களிடம் பணம்பெறும் இந்நிறுவனம் பிரதேசசபைக்குத் தெரியாமல் இவ்வேலையச்செய்யமுடியாது. சபைக்கு 5வீதம் செலுத்தவே���்டும். எனவும் கூறப்பட்டது.\nஅனைத்து உறுப்பினர்களும் கலந்துகொண்ட சபையில் உபதவிசாளர் எ.எம்.ஜாகீர் முன்வைத்த பிரேரணைக்கமைவாக இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nஇனிமேல் காரைதீவு பிரதேசத்துள் ஞாயிற்றுக்கிழமைகளில் குறிப்பாக காலையில் அறநெறிவகுப்புகள் நடைபெறுவதால் பிரத்தியேக வகுப்புகள் தனியார் வகுப்புகள் நடாத்துவது முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளது. உறுப்பினர் சபாபதி நேசராசா முன்வைத்த இப்பிரேரணையும் ஏகமனதாக தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.\nகாரைதீவுக்குள் நுண்கடன் பெற்று திருப்பிச்செலுத்தமுடியாதவர்களை பதியுமாறு கேட்டிருந்தோம்.இதுவரை 260பேர் பதிந்துள்ளனர்.\nசம்மாந்துறை காவல்துறையினருடன் கலந்துரையாடி இவர்களது கடனை ரத்துச்செய்வதா அல்லது வட்டியை இரத்துச்செய்வதா அல்லது வட்டியின் வீதத்தை குறைப்பதா என்பது தொடாபில் முடிவெடுப்போம்.எனவே வட்டியைச் செலுத்தமுடியாதவர்கள் தொடர்புகொண்டு தீர்வுகாணலாம் எனக்கூறப்பட்டது.\nஉறுப்பினர் சின்னையா ஜெயராணிகூறுகையில்: வீட்டில் “அம்மா இல்லை” என்று 5 வயதுக்குழந்தையை பொய் சொல்லப்பழக்கியுள்ளது இந்த நுண்கடன். நிறுவனத்தினருக்கு பயந்து ஓடி ஒழிக்கும் இழிநிலை தோன்றியுள்ளது. மரணத்தின் விளிம்பில் அவர்கள் தத்தளிக்கிறார்கள். தூக்குப்போட்டுச்சாகிறார்கள். எனவே நுண்கடனை தடைசெய்யவேண்டும் என்றார்.\nமாளிகைக்காடு பொதுமக்களின் விருப்புக்கமைவாக மாளிகைக்காட்டில் ஏர்ரெல் கோபுரம் அமைக்க சபை அனுமதிவழங்கவில்லை என உறுப்பினர்மு.காண்டீபன் கேட்டகேள்விக்குப் பதிலளிக்கையில் தவிசாளர் குறிப்பிட்டார்.\nவருடாந்த ஆதனவரியை மக்களிடம் பெறுவது தொடர்பில் பேசப்பட்டபோது உறுப்பினர்கள் எதிர்ப்புத்தெரிவித்து கருத்துக்களைக்கூறினர்.\nதீவிரமடையும் முல்லைத்தீவு மீனவர்களின் போராட்டம் ( படங்கள்)\nகாவல்துறையின் விழிப்புனர்வு துண்டுப் பிரசுரத்தில் மட்டுமே: மீண்டும் கொள்ளையர்கள் கைவரிசை\nபுதுக்குடியிருப்பில் தொடர் திருட்டு மக்கள் அச்சத்தில்\nசாவகச்சேரியில் ரயில் மோதி ஒருவர் படுகாயம்\n13 மற்றும் 8 வயதுடைய சிறுவர்கள் இருவர் கடத்தல்: கிராமத்தில் பரபரப்பு\nதமிழீழ விடுதலை புலிகளின் முன்னாள் மகளீர் பிரிவு பொறுப்பாளர் ஒருவர் உட்பட 8 பேர் கைது\n10 ஆம் ஆண்டு நினைவில்\nஉழைப்பை���ே உயிராக்கி மலையானவன் லெப். கேணல் தவம்.\nவேவுப்பணியில் மணலாற்றுக் காடுகளில் போராளிகள் \nதேசியத் தலைவருக்கு தோளோடு தோளாய் நின்ற லெப். கேணல் பொன்னம்மான்\nமுள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 10வது ஆண்டு பேரணிக்கான கலந்தாய்வு.\nவன்னிமயில்” விருதுக்கான போட்டி 2019\nபட்டப்போட்டியும் தமிழர் பாரம்பரிய விளையாட்டு விழாவும் \nமுல்கவுஸ் அன்புத்தமிழ் கழகத்தின் தமிழ்பாடசாலை நடாத்தும் தமிழ்திறன்…\nபாரிசில் இருந்து ஜெனிவா நோக்கி…\n சிங்கள பௌத்த பேரினவாதத்தின் (சு)தந்திர தின…\nவீரமறவர்களின் வீரவணக்க நிகழ்வு -லண்டன்\n© 2019 - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/149555-case-against-tamilnadu-govt-new-scheme.html", "date_download": "2019-02-17T20:49:11Z", "digest": "sha1:EPW4K7UJQWIMYXRWQHB2RX2PXHYQ76Q6", "length": 18111, "nlines": 417, "source_domain": "www.vikatan.com", "title": "`தமிழக அரசின் சிறப்பு நிதி திட்டத்தை எதிர்த்து வழக்கு' - நாளை விசாரணை! | case against tamilnadu govt new scheme", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 11:55 (13/02/2019)\n`தமிழக அரசின் சிறப்பு நிதி திட்டத்தை எதிர்த்து வழக்கு' - நாளை விசாரணை\nதமிழக அரசின் சிறப்பு நிதி ரூ.2,000 வழங்கும் திட்டத்தை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளது.\nதமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்துவருகிறது. பட்ஜெட் ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெற்றுவருகின்றன. விவாதத்தின்போது, வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள 60 லட்சம் குடும்பங்களுக்கு ரூ.2,000 வழங்கும் திட்டத்தை 110 விதியின் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். கஜா புயல் ஏற்படுத்திய சேதத்தால் மக்கள் வாழ்வாதாரங்களை இழந்துள்ளனர். அவர்களுக்கு உதவும் வகையில், வறுமைக் கோட்டுக்கு கீழே வாழும் சுமார் 60 லட்சம் குடும்பங்களுக்கு, தமிழக அரசின் சார்பில் தலா 2 ஆயிரம் ரூபாய் சிறப்பு நிதியாக அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.\nஇந்தப் பணம், இம்மாத இறுதிக்குள் அவர்களது வங்கி கணக்கில் தலா ரூ.2,000 செலுத்தப்படும் என முதல்வர் பழனிசாமி ஏற்கெனவே அறிவித்திருந்தார். இந்தத் திட்டத்துக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. தேர்தல் வரும் நேரத்தில் மக்களைக் கவர்வதற்காக இந்த அறிவிப்பை முதல்வர் வெளியிட்டுள்ளார் எனக் குற்றம் சுமத்தப்பட்டது. இந்நிலையில், ரூ.2,000 வழங்கும் தமிழக அரசின் திட்டத்தை எதிர்த்து சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தைச் சேர்ந்த செந்தில் ஆறுமுகம் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். தமிழக அரசின் செயல் சட்டவிரோதம் என அவர் தொடுத்துள்ள இந்த வழக்கு, நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nகாதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர் - உயிரை மாய்த்துக்கொண்ட ஆயுதப்படை காவலர்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`16 நாள்களாக மின்சாரம் இல்லாமல் இருட்டில் தவிக்கிறோம்’ - வேதனையில் திருவள்ளூர் கிராம மக்கள்\n`பாதுகாப்புக் குறைபாடு இல்லாமல் இது சாத்தியமே இல்லை’ - உளவுத் துறை முன்னாள் தலைவர்\n`மக்கள் நெஞ்சங்களில் எரியும் தீ...எனது நெஞ்சிலும் எரிகிறது\nஇதயத்துக்காகக் கல்லுாரி மாணவி கடத்தல் என மிரட்டல்\n`நான் அரசியலைப் பத்தி பேசிட்டு இருக்கேன்’ - கமல் குறித்த கேள்விக்கு ஸ்டாலின் பதில்\nசி.ஆர்.பி.எஃப் வீரர் இறுதிச் சடங்கில் செல்ஃபி - சர்ச்சையில் சிக்கிய மத்திய அமைச்சர்\n13 ஆண்டுகளுக்குப் பின்னர் முதல்முறை - ஆஸி. பந்துவீச்சாளர் கம்மின்ஸ் சாதனை\nஃபெப்சி அமைப்பின் தலைவராக ஆர்.கே.செல்வமணி மீண்டும் தேர்வு\nஒவ்வொரு முறையும் ஏமாந்து போறேன் - `எனை நோக்கிப் பாயும் தோட்டா’ ரிலீஸ் குறித்து மேகா ஆகாஷ்\nஇந்திய எல்லையைக் காத்த தனி ஒருவன்.. சீனாவே சிலை வைத்த நெகிழ்ச்சி கதை #Jaswantsinghrawat\nதோனி 'மச்சி’ என அழைக்கும் தமிழன் இவர்\nஇஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்\nமீண்டும் திரும்பி வந்த 'எல் நினோ'... இந்தியாவில் இனிமேல் என்ன நடக்கும்\nராகுவால் 12 ராசிக்காரர்களுக்கு ஏற்படக்கூடிய சாதக, பாதகங்கள்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87-5/", "date_download": "2019-02-17T20:31:21Z", "digest": "sha1:WZPWF3EQKNPHI3MGBU725TUHHBPVTBQA", "length": 9690, "nlines": 66, "source_domain": "athavannews.com", "title": "நம்பிக்கையில்லாப் பிரேரணையின் போது மக்களை கருத்திற் கொள்ள வேண்டும்: விஜேதாச | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nரணில் நாட்டைக் காட்டிக் கொடுத்துவிட்டார்: மஹிந்த\nதேர்தல் பிற்போடப்பட்டமைக்கு வருத்தம் தெரிவித்தார் தேர்தல் ஆணையத்தலைவர்\nமோடியை நாளை சந்திக்கின்றார் ஆர்ஜென்டீன ஜனாதிபதி\nதுரையப்பா விளையாட்டரங்கின் பெயரை மாற்றுவது கண்டனத்திற்குரியது: சீ.வி.கே.சிவஞானம்\nதமிழ்த் தலைமைகள்தான் தமிழர்களின் அழிவிற்கு காரணம்: வரதராஜப் பெருமாள்\nநம்பிக்கையில்லாப் பிரேரணையின் போது மக்களை கருத்திற் கொள்ள வேண்டும்: விஜேதாச\nநம்பிக்கையில்லாப் பிரேரணையின் போது மக்களை கருத்திற் கொள்ள வேண்டும்: விஜேதாச\nநம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது வாக்கைப் பயன்படுத்தும் போது மக்களின் கருத்துக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என முன்னாள் நீதி அமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், “நம்பிக்கையில்லாப் பிரேரணையை வெற்றி கொண்டதன் பின்னர் முன்னெடுக்கப்படும் நடவடிக்கை தொடர்பிலோ, தோல்வியடைந்ததன் பின்னர் உள்ள நிலவரம் தொடர்பிலோ இரு தரப்பிலும் எந்தவொரு அறிவிப்புக்களும் இதுவரை விடுக்கப்படாதுள்ளது.\nநம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது வாக்கைப் பயன்படுத்தும் போது நாட்டின் பாதுகாப்பு தொடர்பிலும் கருத்தில் கொள்ள வேண்டும்.\nஇன்று மக்களுக்கு கட்சி, நிறம், நபர் முக்கியமல்ல. கொள்கை மாத்திரம்தான் முக்கியமானது. எதிர்வரும் நாட்களில் முன்னெடுக்கப்படும் விடயங்கள் தொடர்பில் அவதானித்து தனது தீர்மானத்தை வெளியிடவுள்ளேன்” என கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nநாடாளுமன்ற உறுப்பினர்கள் கேலிக் கூத்தாக்கப்பட்டுள்ளனர்: ரஞ்சன்\nமக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று அவர்களிடமே கேலிக் கூத்தாக்கப்பட்டுள்\nதொழிற்கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை\nபிரித்தானியாவின் பிரதான எதிர்க்கட்சியான தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று\nநாடாளுமன்ற குழப்பநிலை: மேலும் 400 பேரிடம் விசாரணை\nநாடாளுமன்றத்தில் கடந்த மாதம் இடம்பெற்ற குழப்பநிலை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 400 பே\nஅனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் பார்வையிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு\nகிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்\nஎதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் அமளியால் மீண்டும் மக்களவை முடங்கியது\nமேகதாது விவகாரம், ரபேல் மற்றும் சீக்கிய கலவர வழக்குகளின் தீர்ப்பைக் கண்டித்து எதிர்க்கட்சி நாடாளுமன்\nஎட்மன்டன் பகுதியில் விபத்து – மயிரிழையில் உயிர் தப்பிய சாரதிகள்\nவிக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் குறைவு: பயிர்ச்செய்கை பாதிப்பு\nதமிழர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிகளை பிரதமர் ஏற்றுக்கொண்டுள்ளார்: சிறிதரன்\nயாழில் இரு சகோதரர்கள் கடத்தல்: பொலிஸில் முறைப்பாடு\nயாழ். கொடிகாமம் பகுதியில் ரயில் மோதி ஒருவர் படுகாயம்\n‘யெலோ வெஸ்ட்’ அமைப்பினர் 14ஆவது வாரமாகவும் ஆர்ப்பாட்டம்\nகொழும்பில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் படுகாயம்\nகூட்டு ஒப்பந்தத்திற்கு எதிராக ஹற்றனில் ஆர்ப்பாட்டம்\nஜனாதிபதித் தேர்தலில் தனி வேட்பாளரை களமிறக்குவோம்: விஜித ஹேரத்\nகுசல் பெரேரா பதிவு செய்த சாதனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/snowboard-world-cup-%E0%AE%86%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2019-02-17T20:35:50Z", "digest": "sha1:CDKFTBLG3IQX75LO5PF777G4YBZ5ELVB", "length": 7100, "nlines": 57, "source_domain": "athavannews.com", "title": "Snowboard World Cup: ஆறாவது தடவையாக வெற்றிவாகை சூடிய கனேடிய வீரர் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nரணில் நாட்டைக் காட்டிக் கொடுத்துவிட்டார்: மஹிந்த\nதேர்தல் பிற்போடப்பட்டமைக்கு வருத்தம் தெரிவித்தார் தேர்தல் ஆணையத்தலைவர்\nமோடியை நாளை சந்திக்கின்றார் ஆர்ஜென்டீன ஜனாதிபதி\nதுரையப்பா விளையாட்டரங்கின் பெயரை மாற்றுவது கண்டனத்திற்குரியது: சீ.வி.கே.சிவஞானம்\nதமிழ்த் தலைமைகள்தான் தமிழர்களின் அழிவிற்கு காரணம்: வரதராஜப் பெருமாள்\nSnowboard World Cup: ஆறாவது தடவையாக வெற்றிவாகை சூடிய கனேடிய வீரர்\nSnowboard World Cup: ஆறாவது தடவையாக வெற்றிவாகை சூடிய கனேடிய வீரர்\nபனிச்சறுக்கு உலகக் கிண்ண போட்டியின் (Snowboard World Cup) இறுதி நிகழ்வுகள் கனடாவின் கியூபெக் நகரில் நடைபெற்றது. சர்வதேச பனிச்சறுக்கு கூட்டமைப்பினால் ஒவ்வொரு ஆண்டும் இந்த போட்டிகள் நடத்தப்படும்.\nஅந்த வகையில் நடப்பாண்டுக்கான போட்டியில் மகளிர் பிரிவில் அமெரிக்காவின் ஜூலியா மரினோவும் (Julia Marino) ஆண்கள் பிரிவில், கனடாவின் மக்ஸ் பர்ரோட்டும் (Max Parrot) வெற்றிவாகை சூடிக் கொண்டனர். மக்ஸ் பர்ரோட்டுக்கு இது ஆறாவது வெற்றிப் பதக்கமாகும். 195.25 புள்ளிகளை பெற்று பதக்கத்தை தட்டிப் பறித்துள்ளார் இவர்.\nஅதேவேளை 182.25 புள்ளிகளுடன் சுவிட்ஸர்லாந்து வீரர் ஜோனஸ் பொய்சிகர் (Jonas Boesiger) இரண்டாவது இடத்தையும் 168 புள்ளிகளுடன் கனேடிய வீரர் அன்டோனி ட்ருசோன் (Antoine Truchon) மூன்றாவது இடத்தையும் பெற்றுக் கொண்டனர். அன்டோனி ட்ருசோன் 2012 ஆம் ஆண்டின் வெற்றியாளராவார்.\nபெண்கள் பிரிவில் இருபதே வயதான ஜூலியா 168.50 புள்ளிகளை பெற்று ஆதிக்கம் செலுத்தினார். இவருக்கு பெரும் சவாலாக நெருக்கடியைக் கொடுத்த கனேடிய வீராங்கனை லவுரி புளுயின் (Laurie Blouin), 148 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தையும் பெல்ஜிய வீராங்கனை லொரன் ஸ்மான்ஸ் (Loranne Smans) 137.75 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தையும் பெற்றுக் கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபனிச்சறுக்கு உலகக் கிண்ண போட்டி\nஎட்மன்டன் பகுதியில் விபத்து – மயிரிழையில் உயிர் தப்பிய சாரதிகள்\nவிக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் குறைவு: பயிர்ச்செய்கை பாதிப்பு\nதமிழர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிகளை பிரதமர் ஏற்றுக்கொண்டுள்ளார்: சிறிதரன்\nயாழில் இரு சகோதரர்கள் கடத்தல்: பொலிஸில் முறைப்பாடு\nயாழ். கொடிகாமம் பகுதியில் ரயில் மோதி ஒருவர் படுகாயம்\n‘யெலோ வெஸ்ட்’ அமைப்பினர் 14ஆவது வாரமாகவும் ஆர்ப்பாட்டம்\nகொழும்பில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் படுகாயம்\nகூட்டு ஒப்பந்தத்திற்கு எதிராக ஹற்றனில் ஆர்ப்பாட்டம்\nஜனாதிபதித் தேர்தலில் தனி வேட்பாளரை களமிறக்குவோம்: விஜித ஹேரத்\nகுசல் பெரேரா பதிவு செய்த சாதனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/75131.html", "date_download": "2019-02-17T20:59:43Z", "digest": "sha1:SAUOBKK6H7IH3NVKCVLPITPGDLGVJKCN", "length": 5958, "nlines": 86, "source_domain": "cinema.athirady.com", "title": "சூர்யா 36 படத்தின் தலைப்பு அறிவிப்பு..!! : Athirady Cinema News", "raw_content": "\nசூர்யா 36 படத்தின் தலைப்பு அறிவிப்பு..\nசூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் `தானா சேர்ந்த கூட்டம்’. விக்னேஷ் சிவன் இயக்கிய இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்படத்தை அடுத்து செல்வராகவன் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமானார் சூர்யா. இந்த புதிய படத்தின் பூஜை சமீபத்தில் நடந்த நிலையில் இதன் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வந்தது.\nட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் இந்த படத்தில் சூர்யா ஜோடியாக சாய் பல்லவி மற்றும் ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.\nஇந்நிலையில் இப்படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை மார்ச் 5ம் தேதி வெளியிட இருப்பதாக அறிவித்திருந்தார்கள். அதன்படி, இப்படத்திற்கு ‘NGK’ (‘என்ஜிகே’) என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள். மேலும் இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டிருக்கிறார்கள்.\nவித்தியாசமான பர்ஸ்ட்லுக் போஸ்டரும், தலைப்பும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இப்படம் வருகிற தீபாவளிக்கு வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன்..\nஆரியின் அடுத்த படம் எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்.\nதணிக்கை செய்யப்பட்ட எனை நோக்கி பாயும் தோட்டா..\nஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல – சாயிஷா தாயார் பேட்டி..\nவேறு ஒருவருடன் டேட்டிங் – அனுஷ்கா பற்றி பரவும் புது கிசுகிசு..\nமீண்டும் நடிக்க வருவேன் – சமீரா ரெட்டி..\nஜெயலலிதா வாழ்க்கைத் தொடரில் சசிகலாவாக நடிக்கும் பிரபல நடிகை..\nதல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்..\nகண்டிப்பாக காதல் திருமணம் தான் செய்வேன் – நடிகர் ஜெய் பேட்டி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tamizh-news/ss-kumaran-have-a-sad-story/58025/", "date_download": "2019-02-17T19:41:33Z", "digest": "sha1:Z4NHHWQPH4ILFGB22OORUHGEDPZHM7OE", "length": 5776, "nlines": 80, "source_domain": "cinesnacks.net", "title": "எஸ்.எஸ்.குமரனுக்கு இப்படி ஒரு சோகமா..? | Cinesnacks.net", "raw_content": "\nஎஸ்.எஸ்.குமரனுக்கு இப்படி ஒரு சோகமா..\n‘பொய் படத்தின் மூலம் இசையமைப்பாளராக மாறியவர் எஸ்.எஸ்.குமரன்.. அதை தொடர்ந்து பல படங்களுக்கு இசையமைத்த இவர், தேநீர் விடுதி, கேரளா நாட்டிளம் பெண்களுடன் ஆகிய படங்களை இயக்கியும் உள்ளார். சமீபத்தில் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் என்பவர் விடுதலை ஆனார் அல்லவா.. எஸ்.எஸ்.குமரனின் தாய்மாமன் தான் அவர்.\n20 வருடங்களுக்கு முன் நம்பி நாராயணன் ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு கூறி கைதானார். வழக்கை எதிர்கொண்டு தற்போது தான் நிரபராதி என்பதை நிரூபித்துள்ளார். இவர் கைதாகி ஜாமீனில் வெளிவந்த அந்த காலத்திலேயே இவரது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை எஸ்.எஸ்.குமரனை டிவி தொடராக தயாரிக்க சொன்னாராம் நம்பி நாராயணன்.\nஅப்போது சில எபிசோடுகளை தயாரித்தாலும் சில சட்ட சிக்கல்கள் காரணமாக அவற்றை எந்த சேனலிலும் ஒளிபரப்ப இயலவில்லை. இதற்கே தொண்ணூறுகளின் மதிப்பில் சுமார் 15 லட்ச ரூபாய் செலவழித்து நட்டமடைந்தார் எஸ்.எஸ்.குமரன்.\nஅதனால் பிற்காலத்தில் என்னுடைய கதையை படமாக எடுக்கும் உரிமையை உனக்கு தருகிறேன் என நம்பி நாராயணன் வாக்குறுதி அளித்தாராம். ஆனால் தற்போது மாதவன் நடிக்க, வேறு ஒரு நிறுவனம் இந்தப்படத்தை தயாரிப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.எஸ்.எஸ்.குமரனுக்கு நம்பி நாராயணனுக்கு கடந்த பல வருட காலமாகவே பேச்சுவார்த்தை இல்லை. அதனால் இப்போது வரும் செய்தியால் அதிர்ச்சியான எஸ்.எஸ்.குமரன் இதை சட்டரீதியாக எதிர்கொள்ள இருக்கிறாராம்.\nPrevious article வேற வழியில்லாமல் சம்மதித்த பாலா →\nNext article எனக்கு குஷ்பூ அத்தை வேண்டாம் ; சிம்பு கறார் →\nஒரு அடார் லவ் ; விமர்சனம்\nசித்திரம் பேசுதடி-2 ; விமர்சனம்\nபொதுநலன் கருதி ; விமர்சனம்\nதில்லுக்கு துட்டு 2 ; விமர்சனம்\nவந்தா ராஜாவாதான் வருவேன் ; விமர்சனம்\nஒரு அடார் லவ் ; விமர்சனம்\nசித்திரம் பேசுதடி-2 ; விமர்சனம்\nகாதலனை கைபிடிக்க டார்கெட் நிர்ணயித்த நயன்தாரா..\nபொதுநலன் கருதி ; விமர்சனம்\nதில்லுக்கு துட்டு 2 ; விமர்சனம்\nவிஜய்சேதுபதியுடன் ஜோடி சேரும் ஸ்ருதிஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/31904-2016-11-27-16-57-32", "date_download": "2019-02-17T20:47:57Z", "digest": "sha1:RUMQKJETKQBQQ4IE2VBKHRPM2XWFZBGQ", "length": 28043, "nlines": 254, "source_domain": "keetru.com", "title": "தலைமைக் கனவு மட்டுமே புரட்சியைக் கொண்டு வந்துவிடுமா?", "raw_content": "\nபுரட்சிகர கட்சிகளும் தேர்தல் பாதையும்\nமுதலாளித்துவ எடுபிடி கட்சிகளை, தேச விரோத கட்சிகளை புறக்கணிப்போம்\nதோழர் தா.பாண்டியனின் ‘பொதுவுடைமையரின் வருங்காலம்\n‘பசுமை மார்க்சியமும் தமிழ்த் தேசியமும்’ என்ற நூலின் மீதான விமர்சனம்\nஆனந்த் டெல்டும்ப்டெக்களை வீழ்த்தும் பீம் படைகள்\nதளி. இராமச்சந்திரனின் குற்றப் பின்னணி\nரூ.500, 1000 ஒழிப்பு - மக்களை ஏமாற்றிய அரசியல் கட்சிகளும், வங்கி ஊழியர் சங்கங்களும்\n மரணத்தை நாங்கள் பிழைப்பாக்கி வாழ்கிறோம்\nபுல்வாமா தாக்குதல் – தேசபக்திக்குள் ஒளிந்து கொள்ளும் அயோக்கியர்கள் யார்\nஎந்தத் “தை”யில் வழி பிறக்கும்\nஊர் சேரி பொங்கல் விழாப் பட்டியல்\nடெல்லி கிருஷ்ணனும் தமிழ்நாட்டு கிருஷ்ணனும்\nசிறுவனின் ரத்தம் குடித்த சவுதியின் சன்னி மதவெறி\nதலித் மக்களின் குடிநீரில் விஷத்தைக் கலக்கும் பார்ப்பனியக் கொடூரம்\nவனிதா மதில்: எங்கேயும் எழுப்ப வேண்டிய மதில்\nபெண்ணும் ஆணும் ஒன்னு - நூல் அறிமுகம்\nவெளியிடப்பட்டது: 27 நவம்பர் 2016\nதலைமைக் கனவு மட்டுமே புரட்சியைக் கொண்டு வந்துவிடுமா\nபெரும் அளவில் கருப்புப் பணத்தை வைத்து இருப்பவர்கள், அதைப் பதுக்கிக் கொள்வதற்கு மேலும் வசதி செய்து கொடுப்பதற்காக ரூ.2,000 பணத் தாளைப் புதிதாக அறிமுகப் படுத்தியும், சிறிய அளவில் கருப்புப் பணத்தை வைத்து இருப்பவர்களை மிரட்டிப் பணிய வைத்து, அவர்களைப் பெருமுதலாளிகளின் கேடயங்களாகவும், கவசங்களாகவும் பயன்படுத்தும் நோக்கத்துடன் ரூ.500, ரூ1000 பணத் தாள்களைச் செல்லாததாக்கியும் 8.11.2016 அன்று இந்திய அரசாங்கம் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. இவ் அறிவிப்பு உழைக்கும் வர்க்கத்தினரை மட்டும் அல்லாமல் சிறு, நடுத்தர வணிகர்களையும், தொழிலதிபர்களையும் முன் எப்போதும் கற்பனையும் செய்திராத அளவிற்குத் தாக்கி உள்ளது.\nஇவ்வளவு கடுமையான தாக்குதலுக்கு உட்பட்ட மக்கள் பொங்கி எழவில்லையே என்று சமூக மாற்றம் வேண்டுவோர் அதிர்ச்சியையும் மனக் கவலையையும் அடைந்து உள்ளனர். சமூக மாற்றம் வேண்டுவோர் நிச்சயமாகத் தங்கள் வழிமுறையைச் சுய விமர்சனம் செய்து கொள்ள வேண்டிய தருணம் இது.\nஅரசியலில் ஈடுபாடு கொள்வது அமைதியான வாழ்க்கைக்குப் பங்கம் விளைவிக்கிறது என்று பெரும்பாலான மக்கள் நினைக்கின்றனர். ஏன் அரசியலில் முன்னணியில் இருக்கும் தலைவர்களில் ஊழல் கறை படாதவர்கள் யாரும் இல்லை. விதிவிலக்காகச் சிலர் இருந்தாலும் அவர்கள் ஊழல�� தலைவர்களின் குடைக்குக் கீழ் தான் இருக்க முடிகிறது. ஊழல் தலைவர்களுக்குக் கீழ் வராதவர்கள் ஊடகங்களால் முற்றிலும் புறக்கணிக்கப் படுகின்றனர். இப்படிப்பட்ட நிலையில் பெரும்பாலான மக்கள் அரசியலைப் புறக்கணிப்பது தவிர்க்க முடியாததாகிறது. இந்நிலையில் மனக் கவலையை மறக்கடிக்கும் மதத்தில் சரண் புகுவதும் தவிர்க்க முடியாததாகிறது.\nஇது சுரண்டல் வர்க்கத்திற்கு மிகவும் சாதகமான சூழ்நிலை. புரட்சி நடக்க வேண்டும் என்றால் அச்சமூகத்தில் புரட்சிகரத் தத்துவம் நிலவ வேண்டும். ஆகவே இந்நிலையில் மக்களிடையே புரட்சிகரத் தத்துவத்தை வளர்த்து எடுப்பதே சமூக மாற்றத்தை வேண்டுவோரின் முதன்மையான பணியாக இருக்க வேண்டும். ஆனால் அப்படி இல்லை என்பது தான் யதார்த்த நிலை.\nதேர்தலில் பங்கு கொள்ளும் பொதுவுடைமைக் கட்சிகள் கூலி உயர்வு வட்டத்தை விட்டு வெளியே எட்டிப் பார்ப்பதே பெரும் பாவமாகக் கருதுகின்றன. தேர்தலில் பங்கு கொள்ளும் கட்சிகள் கூலி உயர்வு வட்டத்தில் சிறைப்பட்டுக் கிடக்கின்றன என்றால், தேர்தலில் பங்கு கொள்ளாத பொதுவுடைமைக் கட்சிகள் நடக்க வாய்ப்பே இல்லாத புரட்சிக்குத் தலைமை தாங்கும் கனவில் இருந்து வெளியே வரமாட்டோம் என்று அடம் பிடிக்கின்றன. சிதறிக் கிடக்கும் இக்கட்சிகள் ஒன்று சேர விடாமல் தடுப்பது இத்தலைமைக் கனவே.\nஇத்தலைமைக் கனவுக்கு ஏதாவது பொருள் இருக்கிறதா இன்று நம் சமூகத்தைக் கவ்வியுள்ள இருளின் அடர்த்தியைப் பார்க்கையில், எவ்வளவு தான் கடுமையாக முயன்றாலும், நம் தலைமுறையில் புரட்சி வரப் போவது இல்லை என்பதை உணரலாம். ஆகவே இத்தலைமைக் கனவு இம்மி அளவும் நடைமுறைக்கு உதவாது.\nசமூக மாற்றத்தை வேண்டும் அனைவரும் மக்களிடையே அதைப் பற்றிய விவரங்களை எடுத்துக் கூற வேண்டும். \"பெரு முதலாளிகளை வென்றெடுப்போம்\", \"பெருமுதலாளிகளை இந்தியாவில் கால் பதிக்க விடமாட்டோம்\", \"இந்தியத் தரகு முதலாளிகளை ஒழித்துக் கட்டுவோம்\" இன்னும் இது போன்ற கூச்சல்கள் எந்தப் பயனையும் விளைவிக்காது. அது மட்டும அல்ல. மக்கள் பொதுவுடைமைத் தத்துவத்தில் இருந்து அந்நியப்படவே பயன்படும். ஆகவே சமூக மாற்றத்தை வேண்டுவோர் தங்கள் அணுகுமுறையை முற்றிலும் மாற்றிக் கொள்ள வேண்டும்.\nபொதுவுடைமைத் தத்துவத்திற்கு எதிராக உள்ள பிரச்சினைகள் ���ாவை பொதுவுடைமைச் சமூகத்தில் சுதந்திரம் இருக்காது என்று முதலாளிகளும், முதலாளித்துவ அறிஞர்களும், வலுவாகவும் வெற்றிகரமாகவும் பிரச்சாரம் செய்து வைத்துள்ளனர். உழைக்கும் வர்க்கத்தினரிலேயே மிகப் பலர் இப்பொய்ப் பிரச்சாரத்திற்கு முழுமையாகப் பலியாகி உள்ளனர். அவ்வாறு பலியாகாதவர்களிலும் பலர் இத்தத்துவத்தைக் கொச்சையாகப் புரிந்து வைத்து இருக்கிறார்கள்.\nநடுத்த வர்க்கத்தினரைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். முதலாளித்துவ அறிஞர்களின் பொய்ப் பிரச்சாரத்தை உண்மை என்று சொல்லுவது தான் புத்திசாலித்தனம் என்று நினைப்பவர்கள். இவர்கள் முதலாளிகளின் சம்பளம் வாங்காத வேலைக்காரர்கள்.\nஇவ்வாறு பொதுவுடைமைத் தத்துவத்தில் இருந்து அந்நியப்பட்டு நிற்கும் மக்களை இத்தத்துவத்தின் பால் ஈர்க்காமல், முதலாளிகளை, முதலாளித்துவத்தை வென்றெடுப்போம் என்று முழங்குவது வீண் வேலை. முதலில் பொதுவுடைமை என்பது மக்களின் சுதந்திரத்திற்கு எதிரானது அல்ல; மக்களின் சுதந்திரம் பொதுவுடைமைச் சமூகத்தில் தான் சாத்தியமாகும் என்பதைப் புரிய வைக்க வேண்டும். முதலாளித்துவச் சமூகத்தில் மக்களுக்குச் சுதந்திரம் என்பது சாத்தியமே அல்ல என்பதையும் புரிய வைக்க வேண்டும். மேலும் மக்கள் இன்று சந்திக்கும் பிரச்சினைகள் அனைத்திற்கும் முதலாளித்துவ முறை காரணமாக இருப்பதையும், பொதுவுடைமையில் மட்டுமே அவற்றிற்குத் தீர்வு காண முடியும் என்பதையும் விளக்க வேண்டும்.\nஅது மட்டும் அல்ல. இன்று உலக மக்கள் அனைவருக்கும் பெரும் பிரச்சினையாக உருவெடுத்து, உலகில் உயிரினங்களின் முழு அழிவிற்கு இட்டுச் சென்று கொண்டு இருக்கும் சுற்றுச் சூழல் கேடும், புவி வெப்ப உயர்வும் முதலாளித்துவம் பெற்றெடுத்த பெருங்கேடுகள் என்பதையும் புரிய வைக்க வேண்டும். மேலும் முதலாளித்துவ முறையில் இக்கேடுகள் வளராமல் இருக்க முடியாது என்பதையும் புரிய வைக்க வேண்டும். பொதுவுடைமை வழியில் மட்டும் தான் இவற்றிற்குத் தீர்வு காண முடியும் என்பதையும் விளக்கி, உழைக்கும் வர்க்கத்தினரை மட்டும் அல்லாமல் இவ்வுலகில் உயிரினங்கள் அழியக் கூடாது என்று நினைக்கும் மனித நேயம் படைத்த பிற வர்க்கத்தினரையும் பொதுவுடைமைத் தத்துவத்தின் பால் ஈர்க்க முயல வேண்டும். இதன் மூலம் மக்களிட��யே புரட்சிகரத் தத்துவத்தை வளர்த்து எடுக்க வேண்டும்.\nஇப்பணிகள் நிச்சயமாகச் சலிப்பூட்டுபவையாகவும், சோர்வூட்டுபவையாகவுமே இருக்கும். அந்தச் சலிப்பையும் சோர்வையும் பொறுத்துக் கொண்டு, பணி புரிவதே சமூக மாற்றம் வேண்டுவோரின் கடமையாகும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nதேர்தலில் பங்கு கொள்ளாத பொதுவுடைமைக் கட்சிகள் நடக்க வாய்ப்பே இல்லாத புரட்சிக்குத் தலைமை தாங்கும் கனவில் இருந்து வெளியே வரமாட்டோம் என்று அடம் பிடிக்கின்றன.//\nஎந்த ஆதாரத்தின் அடிப்படையில் இதை சொல்கிறீர்கள்\nதேர்தலில் பங்கு கொள்ளாத பொதுவுடைமைக் கட்சிகள் இதைச் செய்து விடுவோம், அதைச் செய்து விடுவோம், ஆளும் வர்க்கத்தின் போக்கை அனுமதிக்க மாடடோம் என்றெல்லாம் முழக்கங்கள் இடுகின்றன. ஆனால் அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை மிக மிக .... மிகப் பெரும்பாலான மக்கள் சிறிதளவு கூடப் புரிந்து கொள்ளும் பக்குவத்தில் இல்லை. இவ்வாறு யாருக்கும் புரியாத செய்தியை முழங்கிக் கொண்டு இருப்பது அவர்கள் கனவு தான் காண்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லையா\nஅவர்களில் மிகப் பல குழுக்கள் இருப்பதற்குக் காரணம் என்ன ஏதாவது கொள்கை வேறுபாடா இல்லையே. புரட்சி வந்தால் யார் தலைமை தாங்குவது என்ற பிரச்சினையைத் தவிர வேறு ஏதாவது பிரச்சினை இவர்களுக்கு இடையில் உள்ளதா\nமிக நல்ல கட்டுரை. யார் தலைமை தாங்குவது என்பது குழுக்களுக்கு இடையில் முதன்மையான சிக்கலாக இருக்கலாம். ஆனால், சிறு சிறு அளவிலான கொள்கை வேறுபாடுகளும் காரணங்களாக இருக்குமோ என்று நினைக்கத் தோன்றுகிறது.\nநன்று திரு.இராமகிருஷ் ணன் அவர்களே இன்றைக்கு மக்கள் படும் வேதனைகளைக் காணும் போது சிறு சிறு கொள்கை வேறுபாடுகள் இயக்கங்களின் ஒற்றுமைக்கு இடையூறாக இருக்க முடியாது / இருக்கக் கூடாது அல்லவா இன்றைக்கு மக்கள் படும் வேதனைகளைக் காணும் போது சிறு சிறு கொள்கை வேறுபாடுகள் இயக்கங்களின் ஒற்றுமைக்கு இடையூறாக இருக்க முடியாது / இருக்கக் கூடாது அல்லவா அதுவும் இன்றைய பணி மக்களுக்குப் பொதுவுடைமைத் தத்துவத்தைப் பற்றி விளக்கி அதன் வழியே சிந்திக்கப் பயிற்றுவிக்க வேண்டியதாக இருக்கும் போது குழுக்களுக்கு இடையில் உள்ள எந்த வேறுபாடுகளும் ஒரு பொருட்டாக இருக்கக் கூடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankafrontnews.com/?m=20170105", "date_download": "2019-02-17T19:59:04Z", "digest": "sha1:SO7MPOXBV66YGWFYZYUQ2C5JSXIH4O3Z", "length": 15574, "nlines": 176, "source_domain": "lankafrontnews.com", "title": "5 | January | 2017 | Lanka Front News", "raw_content": "\nதற்போதைய அரசோ , ஜனாதிபதியோ ஒரு தீர்வுத் திட்டத்தை தருவார்கள் என்ற நம்பிக்கை இல்லை என்கின்றார் அமைச்சர் றிசாத்|உங்களுக்கு துன்பங்கள் ஏற்பட்ட போதெல்லாம் இரவு பகல் பாராது ஒடோடி வந்திருக்கின்றேன் – றிசாட்|திருமலை சண்முகா ஆசிரியர் இடமாற்ற விவகாரம்|இலங்கைக்குள் புதிய அரசியலமைப்பை திணிக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் : மஹிந்த ராஜபக்ச|நாட்டின் பெயரை, இலங்கை குடியரசு அல்லது இலங்கை என மாற்ற வேண்டும் என்கின்றார் சுமந்திரன்|சிரேஷ்ட ஊடகவியலாளர்களான சலீம் , மீரா மற்றும் காதர் ஆகியோரை கௌரவித்த அமைச்சர் ஹரீஸ்|சாய்ந்தமருது ,இதைச் செய்யமுடியாமல் அடுத்த தேர்தலில் வந்து கதை சொல்ல முனையாதீர்கள்|இந்தோனேஷியாவின் சுன்டா ஸ்ரைட் பகுதியில் ஏற்பட்ட சுனாமி பேரலையினால் 20 பேர் மரணம்|இந்த அமைச்சுப் பொறுப்புக்கள் தற்காலிகமானது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் – ஹக்கீம்|18 வருடங்களாக மறுக்கப்பட்டு வந்த கெபினட் அமைச்சை அம்பாறை மாவட்டத்திற்கு பெற்றுத் தருவாரா ஹக்கீம் \nஉண்மைக் கருத்துக்களை அஞ்சாமல் சொல்வதே அறம்\nஜனாதிபதியும் பிரதமரும் பேசி முஸ்லிம்களின் பிரச்சினைக்களுக்கு முடிவு கட்ட வேண்டும் – அசாத் சாலி\nசுஐப் எம் காசிம் வடமாகாணத்தில் தமது பூர்வீகப் பிரதேசங்களில் குடியேற முயற்சிக்கும் முஸ்லிம்களுக்கெதிராக இனவாதச் சூழலியலாளர்களும் இனவாதிகளும்..\nமு.காவின் தேசியப்பட்டியல் முஸ்லிம் அரசியலில் பலரை முக்கால் ஆக்கியிருக்கின்றது\nமு .காவின் தேசியப்பட்டியல் முஸ்லிம் அரசியலில் பலரை முக்கால் ஆக்கியிருக்கின்றது. பல வேளை பலரை முடிச்சுப் போடும்..\n2020 ஆம் ஆண்டு வரை தேசிய அரசாங்கத்தில் எந்த மாற்றமும் ஏற்படாது :அமைச்சர் நிமல்\nஎதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் தனித்து போட்டியிட்டாலும் தேசிய அரசாங்கத்திற்கு அது..\nஅமைச்சின் புதிய செயலாளராக டப்ளியூ.எம்.பி.ஏ. விக்கிரமசிங்க பதவியேற்பு\nசிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சின் புதிய செயலாளராக டப்ளியூ.எம்.பி.ஏ. விக்கிரமசிங்க இன்று வியாழக்கிழமை..\n இனவாதச் சூழலியலாளர்களிடம் முஸ்லிம் எம் பிக்கள் கேள்வி\nசுஐப் எம் காசிம் வடமாகாணத்தில் தமது பூர்வீகப் பிரதேசங்களில் குடியேற முயற்சிக்கும் முஸ்லிம்களுக்கெதிராக இனவாதச் சூழலியலாளர்களும் இனவாதிகளும் மேற்கொள்ளும்..\nசிறப்பு அம்பியூலன்ஸ் வாகனம் மூலம் நீதிமன்றம் வந்த துமிந்த சில்வா\nமரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா இன்றைய தினம் (05) கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். இந்த..\nசவூதி அரேபியாவில் கடந்த ஆண்டை விட 2016 ஆம் ஆண்டில் மரண தண்டனைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது\nசவூதி அரேபியாவில் கடந்த வருடத்தில் மட்டும் 153 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இஸ்லாமிய சட்டங்களை மீறிய குற்றத்திற்காகவே இவர்களுக்கு..\nசில அரசியல்வாதிகள் தனது வெற்றிக்காக எந்த தவறு செய்யவும் தயங்குவதில்லை – முனாஸ்\nஇன்றய இளைஞர்கள் பிழையாக வழிநடாத்தப்படுகின்றனர். சில அரசியல்வாதிகள் தனது வெற்றிக்காக எந்த தவறு செய்யவும் தயங்குவதில்லை அதுமாத்திரமல்லாமல் மதுக்கலாச்சாரம் மேலோங்கியுள்ளது…\nஅல்ஹம்துலில்லாஹ் , காணாமல் போன கல்முனையைச் சேர்ந்த ஆறு மீனவர்களுள் இருவர் மாலைதீவில்\nஅஸ்லம் .எஸ்.மௌலானா இரண்டு இயந்திர படகுகளில் கடலுக்கு சென்று காணாமல் போன கல்முனையை சேர்ந்த ஆறு மீனவர்களுள்..\nதொடர்புகளுக்கு editorial@lankafrontnews.com என்ற மின்னஞ்சல் முகவரியை நாடவும்\nதற்போதைய அரசோ , ஜனாதிபதியோ ஒரு தீர்வுத் திட்டத்தை தருவார்கள் என்ற நம்பிக்கை இல்லை என்கின்றார் அமைச்சர் றிசாத்\nஉங்களுக்கு துன்பங்கள் ஏற்பட்ட போதெல்லாம் இரவு பகல் பாராது ஒடோடி வந்திருக்கின்றேன் – றிசாட்\nதிருமலை சண்முகா ஆசிரியர் இடமாற்ற விவகாரம்\nஇலங்கைக்குள் புதிய அரசியலமைப்பை திணிக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் : மஹிந்த ராஜபக��ச\nநாட்டின் பெயரை, இலங்கை குடியரசு அல்லது இலங்கை என மாற்ற வேண்டும் என்கின்றார் சுமந்திரன்\nமுஸ்லிம் வாலிபர்களை ஆயுத போராட்டத்திலிருந்து தடுத்தவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் \nயோசித கைது பற்றிய தகவல்களை பாதுகாப்பு அதிகாரிகளிடம் கோரிய ஜானதிபதி , பிரதமர் \nகுமார் சங்கக்கார – WC 2015 மேல் பேட்ஸ்மேன்கள் பட்டியலில்: மொத்த ரன்களில் முன்னணி 2015 கிரிக்கெட் உலகக் கோப்பை\nரணில் ரவூப் ஹக்கீம் மைத்திரி மகிந்த பிரதமர் அமீர் அலி ரிசாத் பதியுதீன் பைசல் காசிம் மகிந்த ராஜபக்க்ஷ ஹபீஸ் நசீர் மனோ கணேசன் ஹிஸ்புல்லாஹ் ஹரீஸ் எம்.எஸ்.எஸ். அமீர் அலி ஹசன் அலி ரிசாத் பத்யுடீன் ஜனாதிபதி நசீர் மஹிந்த ராஜபக்சே கிரிக்கெட்\nதற்போதைய அரசோ , ஜனாதிபதியோ ஒரு தீர்வுத் திட்டத்தை தருவார்கள் என்ற நம்பிக்கை இல்லை என்கின்றார் அமைச்சர் றிசாத்\nஉங்களுக்கு துன்பங்கள் ஏற்பட்ட போதெல்லாம் இரவு பகல் பாராது ஒடோடி வந்திருக்கின்றேன் – றிசாட்\nதிருமலை சண்முகா ஆசிரியர் இடமாற்ற விவகாரம்\nஇலங்கைக்குள் புதிய அரசியலமைப்பை திணிக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் : மஹிந்த ராஜபக்ச\nநாட்டின் பெயரை, இலங்கை குடியரசு அல்லது இலங்கை என மாற்ற வேண்டும் என்கின்றார் சுமந்திரன்\nAhamed on தடைகளை உடைத்து அக்கரைப்பற்று பிரதேச சபையை மு.கா. கைப்பற்றும்: அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nAhamed on ஐயா விக்கி, இலங்கை முஸ்லீம்களின் தகவல் எடுக்கும் அந்த ரகசிய வரலாற்றுப் புத்தகத்தை எம்மிடம் தருவீர்களா\nAhamed on வடக்கில் எந்தவொரு சேவையையும் என்னை செய்ய விடாமல் தடுக்க த.தே.கூட்டமைப்பு அரசுக்கு அழுத்தம் : அமைச்சர் றிசாட்\nAhamed on சாய்ந்தமருதுக்கு மன்றம் வழங்குவதற்கு கடும் எதிர்ப்பு , ஹக்கீம் தலைமையிலான பேச்சுவார்த்தை தோல்வி\nAhamed on சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளுராட்சி சபை வழங்க வேண்டும் என்ற விடயத்தில் றிசாத் விடாப்பிடியாக இருந்தார் : ஹரீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaieruvadi.com/news/news.asp?newsID=4598", "date_download": "2019-02-17T20:20:17Z", "digest": "sha1:M2JD7G5OOS4EJYHQW5DNWEPEH5RXBPF5", "length": 9771, "nlines": 177, "source_domain": "nellaieruvadi.com", "title": "70th Republic Day: Adnoc building lights up in Indian tricolour ( Nellai Eruvadi - News )", "raw_content": "\n1. 17-02-2019 காஷ்மீர் தாக்குதலில் பலியான தமிழக வீரர்களின் உடல்கள் அடக்கம் - S Peer Mohamed\n4. 12-12-2018 உர்ஜித் படேல் ராஜினாமா அடிக்கும் அபாய எச்சரிக்கை மணி\n5. 12-12-2018 தேசிய பசுமைத் ��ீர்ப்பு ஆயத் தலைமை அமர்வில், வைகோவின் உணர்ச்சி முழக்கம்\n8. 26-11-2018 கஜா புயல் நிவாரணம் - ஏர்வாடி மக்கள் பங்களிப்பு - S Peer Mohamed\n9. 21-11-2018 வேலைக்காக வெளிநாடு செல்லுபவர்கள் ஜனவரி 2019 முதல் இந்திய அரசின் அனுமதி பெற்று பயணிக்க வேண்டும்\n10. 21-11-2018 கஜா புயல் நிவாரண பணியில் அல் நுஸ்ரத் (நெல்லை ஏர்வாடி) - S Peer Mohamed\n11. 24-10-2018 சபரிமலை: எளிய தேடலில் சுலபமாய் கிடைக்கும் உக்கிரமான 15 உண்மைகள் ... - S Peer Mohamed\n12. 13-10-2018 வரதட்சணை திருமணத்தில் பங்கேற்க மாட்டோம் - ஆவுடையார்பட்டினம் சுன்னத் ஜமாஅத் - S Peer Mohamed\n13. 13-10-2018 உருவத்தை பார்த்து கின்டல் செய்யாதீர்கள். #சகோதரி_தமிழிசை_சவுந்தரராஜன் - S Peer Mohamed\n15. 13-10-2018 தூர்வாரப்பட்ட ஏர்வாடி பீர் குளத்தில் நீர் வரத்து - S Peer Mohamed\n16. 13-10-2018 ஈமானின் இளைஞர்களுக்கான விசேச நிகழ்ச்சி - S Peer Mohamed\n17. 25-05-2018 Video: தூத்துக்குடி எல்லாம் என் அக்கா தங்கடா கேக்க யாருமில்லன்னு நினைச்சீங்களா - S Peer Mohamed\n18. 25-05-2018 Video: தமிழக போலீசை காரித்துப்பும் ராணுவ அதிகாரி - S Peer Mohamed\n19. 25-05-2018 என் மக்கள் நேர்மையானவர்கள் ராணுவ வீரரின் மனக்குமுறல் - S Peer Mohamed\n21. 25-05-2018 மதத்தை விட மனிதமே முக்கியம்- சிறுவனைக் காப்பாற்ற நோன்பை கைவிட்ட இஸ்லாமியர் - S Peer Mohamed\n22. 25-05-2018 ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும்.. தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரி அறிவிப்பு - S Peer Mohamed\n23. 15-05-2018 ஏர்வாடியில் பீர் குளம் தூர்வாருதல் - S Peer Mohamed\n24. 11-05-2018 சிஷ்யனை ஓரம்கட்டிய குரு: மலேசியாவில் 61 ஆண்டுகளுக்குப் பின் ஆட்சி மாற்றம்: மகாதிர் முகமது(வயது92) - S Peer Mohamed\n25. 11-05-2018 தந்தையை இழந்து தவித்த இந்து மாணவியின் கல்விச் செலவை ஏற்ற முஸ்லிம் சமூகத்தினர்: - S Peer Mohamed\n29. 13-04-2018 Videos: கர்நாடகாவில் தமிழனுக்கு கிடைக்கும் மரியாதையை பாருங்கள் #str - S Peer Mohamed\n30. 13-04-2018 Videos: மோடியை மிரள வைத்த தமிழர்கள் உலகளவில் இணையத்தில் நம்பர் 1 #GoBackModi - S Peer Mohamed\n எங்கு ப‌டிக்க‌லாம் பயனுள்ள படிப்புகள் (கல்வி மலர்) மாண‌வ‌ர் கையேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-2018", "date_download": "2019-02-17T21:11:11Z", "digest": "sha1:KI2IBQVSMA7ISGMGMRBWKKOXVD33RSTJ", "length": 5607, "nlines": 46, "source_domain": "sankathi24.com", "title": "பிரான்சில் மாவீரர் நாள் 2018! | Sankathi24", "raw_content": "\nபிரான்சில் மாவீரர் நாள் 2018\nபுதன் நவம்பர் 28, 2018\nபிரான்சில் மாவீரர் நாள் 2018 நிகழ்வுகளின் ஆரம்ப நிகழ்வுகள் வழமைபோல் பந்தனில் அமைந்துள்ள கப்டன��� கஜன், லெப்.கேணல் நாதன், கேணல் பரிதி ஆகிய மாவீரர்களின் கல்லறைகளுக்கு அருகில் இடம்பெற்றன.\nபிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கப்டன் கஜன், லெப்.கேணல் நாதன் ஆகிய மாவீரர்களுக்கான பொதுச்சுடரை திரான்சி தமிழ்ச்சங்கத்தலைவர் திரு.கணேஸ்தம்பையா அவர்கள் ஏற்றிவைக்க ஈகைச்சுடரை கப்டன் கஜன் அவர்களின் சகோதரர்கள் ஏற்றிவைத்து மலர்வணக்கம் செலுத்தினர்.\nசமநேரத்தில் கேணல் பரிதி அவர்களுக்கான ஈகைச்சுடரை இரண்டு மாவீரர்களின் சகோதரி ஏற்றிவைத்து மலர்வணக்கம் செலுத்தினார்.\nஅகவணக்கத்தைத் தொடர்ந்து, பிற்பகல் 13.36 மணிக்கு மணி ஒலித்ததையடுத்து மாவீரர் துயிலும் இல்லப் பாடல் ஒலித்தது. தொடர்ந்து அனைவரும் மலர் வணக்கம் செலுத்தினர்.\n' நினைவுகளுடன் பேசுதல்' நூல் வெளியீடு\nஞாயிறு பெப்ரவரி 17, 2019\nசத்தியமூர்த்தியின் நினைவுகளுடன் பேசுதல் எனும் நூல்\nபிரித்தானியாவில் அகதி அந்தஸ்து கோரும் விண்ணபதாரிக புதிய சட்ட விதிகள்\nஞாயிறு பெப்ரவரி 17, 2019\nஅகதி அந்தஸ்து கோரும் விண்ணபதாரிகளால் சமர்ப்பிக்கப்படும் சான்றுகளை பரிசீலனை செ\nஸ்ராஸ்பூர்க் மாநகரில் தமிழர்கள் நடாத்திய பொங்கு தமிழ் பொங்கல் விழா\nவியாழன் பெப்ரவரி 14, 2019\nபிரான்ஸ் ஸ்ராஸ்பூர்க் மாநகரில் தமிழர்கள் நடாத்திய\nகனடா நாட்டில் தமிழ்மொழி இரண்டாம் மொழி\nபுதன் பெப்ரவரி 13, 2019\nகனடா பாடசாலைகளில் தமிழ் மொழி இரண்டாம் மொழியாக கடந்த 2018 ம் ஆண்டு தொடக்கம் க\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\n' நினைவுகளுடன் பேசுதல்' நூல் வெளியீடு\nஞாயிறு பெப்ரவரி 17, 2019\nபிரித்தானியாவில் அகதி அந்தஸ்து கோரும் விண்ணபதாரிக புதிய சட்ட விதிகள்\nஞாயிறு பெப்ரவரி 17, 2019\nஸ்ராஸ்பூர்க் மாநகரில் தமிழர்கள் நடாத்திய பொங்கு தமிழ் பொங்கல் விழா\nவியாழன் பெப்ரவரி 14, 2019\nகனடா நாட்டில் தமிழ்மொழி இரண்டாம் மொழி\nபுதன் பெப்ரவரி 13, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sirumuyarchi.blogspot.com/2011/07/blog-post.html", "date_download": "2019-02-17T20:46:08Z", "digest": "sha1:WGXG75BPQOYOIDA56V7W4KTYMGB66ZXZ", "length": 24207, "nlines": 203, "source_domain": "sirumuyarchi.blogspot.com", "title": "சிறு முயற்சி: கதை, படக்கதை, கதை படமாக ,,...", "raw_content": "\nமாற்றுங்கள்..வெறுப்புணர்வை இணக்கமாக, பொறாமையை பெருந்தன்மையாக,இருண்மையை ஒளியாக,பொய்மையை உண்மையாக, தீமையை நல்லதாக, போரை அமைதியாக,தோல்வியை வெற்றியாக,குழப்பத்தை தெளிவாக\nகதை, படக்கதை, கதை படமாக ,,...\nசிறுவயதில் புகழ்பெற்ற ஆங்கிலக்கதைகளை படக்கதைகளாக பைக்கொ க்ளாஸிக்ஸ் மூலம் தான் வாசித்திருக்கிறேன்.\nபள்ளிக்கூடத்தில் தருகிற ஆங்கில புத்தகம் தவிர்த்து வேறெதுவும் வாசிக்க முயன்றதாக நினைவில்லை. பள்ளி முடித்தபின் வாசிக்க முயன்றாலும் முழுசாக முடித்ததாக நினைவில்லை. (முதல் முறையாக கொஞ்ச நாட்கள் முன்பு தான் , மகளின் புத்தக அலமாரியிலிருந்து அவள் தோழி ஒரு புத்தகத்தை எடுத்துச்சென்றுவிட்டு படிக்கப் பிடிக்கவில்லை என்று திருப்பித் தந்தபோது அது ஏன் என்று ஒரு ஆர்வத்தில் வாசிக்க ஆரம்பித்து முழுவதும் முடித்தேன்.[How I saved My Father's live - (And Ruined Everything Else)- ANN HOOD ]சின்னப்பிள்ளைகளாயிற்றே.. அப்பா அம்மா விவாகரத்து என்றும் அதனால் அக்குழந்தைக்கு நேரும் குழப்பங்கள் என்றும் முதல் பாகமே இருந்தால்.. பயந்து போய் இருவரும் அதைப் படிக்காமல் வைத்துவிட்டார்கள் போலும். )\nதமிழில் க.நா.சு அவர்கள் மொழி பெயர்த்த புத்தகங்களை வாசித்து முடித்துவிட்டு அதனைப்பற்றி இணையத்தில் தேடியபோது அவை படங்களாகவே கிடைத்தது. அது இன்னும் கதையை மனதில் பதியவைக்க உதவியது.\nAnimal Farm இந்தப் படத்தை இங்கே பார்க்கலாம்.\nநம்ம டாக்டர் ரோகிணி எப்பவும் அயன் ராண்ட் பற்றி பஸ்ஸில் சொல்லிக்கொண்டிருப்பார்கள். சமீபமாய் அவரின் பௌண்டெய்ன் ஹெட் புத்தகத்தை பதிவர் தெக்கிக்காட்டானும் வாசிக்கத்தொடங்கி விட்டு பஸ்ஸில் குறிப்பிட்டிருந்தார். அதனைப்பற்றி தேடியதில் அதுவும் படமாக வெளிவந்திருப்பதை அறிந்ததும் சோம்பேறி மனதுக்கு தெம்பாகிவிட்டது . படமாக மாற்றியதில் பல மாற்றங்களுடன் சுருக்கமாகிவிட்டாலும் எதோ அதையும் அறிமுகப்படுத்திக்கொண்டதாக ஆகிவிட்டதல்லவா\nஇங்கே அப்படத்தை பன்னிரெண்டு பாகமாகப் பார்க்கலாம். இனி மெதுவாக வேண்டுமானால் பிடிஎஃப் கோப்பை இங்கிருந்து படித்துக்கொள்ளலாம்.\nஇதே போல பாரபாஸ் படமும் பார்த்த ஞாபகம். அப்போதே அதை சேமித்துவைக்கவில்லை.\n( அதான் இந்த சேமிப்பு பதிவு )தற்போது அதன் இணைப்பு ���ைக்கு கிடைக்கவில்லை. வெறொரு இணைப்பில் இருக்கிறது ஆனால் எதோ மொழியில் ஒருவரே மொழிபெயர்த்து அந்தக்குரலை மேலே ஒலிக்கவிட்டிருக்கிறது போல இருக்கிறது. அதை சகித்துக்கொள்வதாக இருந்தால் படத்தைப் பார்க்கலாம். http://www.veoh.com/watch/v12000307AcXStkhH ..\nஎழுதியவர் முத்துலெட்சுமி/muthuletchumi at 2:25 PM\nவகைகள் இணைப்புகள், கதை புத்தகங்கள், சினிமா\nஆனால் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருக்கும் பதிவு இன்னும் வரலியே \nநல்ல பகிர்வு. Ayn Rand-ன் மூன்று புத்தகங்கள் மட்டும் படித்திருக்கிறேன்... மற்ற சில தேடிக் கொண்டு இருக்கிறேன்.\nAtlas Shrugged, The Fountain Head and We the Living என்ற மூன்றுமே என்னிடம் இருக்கிறது. என்ன படிக்கக் கொஞ்சம் பொறுமை வேண்டும்... :)\nநல்ல பகிர்வு முத்துலெட்சுமி. குழந்தைகளுக்கான பல நாவல்கள் நாம் வாசிக்கவும் மிக சுவாரஸ்யமானவையே.\nஅய்ன் ரேண்ட் Fountainhead புத்தகம் படித்திருக்கிறேன்...குழந்தைகள் புத்தகங்களும் படிக்க சுவாரசியம்தான்.\n//ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருக்கும் பதிவு இன்னும் வரலியே \n13 வருசம் குழந்தைகள் நூலகத்துலே வேலை செஞ்சதால்....... சின்ன வயசுலே விட்டதையெல்லாம் ஓரளவு பி(ப)டிச்சேன்:-)))))\nநூலகத்துக்குப் புத்தகம் வாங்கும் கமிட்டியில் இருந்ததால் எனக்கு ரொம்பப் பிடிச்சுருந்ததுக்கெல்லாம் டபுள் ஆர்டர்தான்:-)\nநல்ல பதிவு. 'க்ரேட் எக்ஸ்பெக்ட்டேஷன்'....படிக்கும் போது 'நான் -டிடெயில்டாக' படித்தது.\nகோபி & துளசி எழுதினாத்தான் நினைவு வச்சிப்பேன் எழுதித்தான் ஆகனும். ஸ்டார்ட்டிங் ட்ரபிள்..:) போன வருசத்துக்கு முந்தினவருச டூரையே முடிக்காம பாதில நிறுத்திவச்சிருக்கேன்... :(\nமூன்று மட்டுமே படிச்சிருக்கீங்கன்னு எவ்ளோ தன்னடக்கம் வெங்கட்.. பொறுமைதான் என்கிட்ட இல்லையே.. இருந்தாலும் புக் இருந்தா குடுங்க :)\nஆமா ராமலக்‌ஷ்மி குழந்தைங்களோடதுல தான் சரியா ஸ்டார்ட் செய்திருக்கேன் பாருங்க :)\nபாசமலர் குழந்தைங்க புக் படிக்க எனக்கு இப்பத்தான் நேரம் வந்திருக்கு..\nதுளசி உங்களைப்போலவே நான் இனிதான் விட்டதைப்பிடிக்கனும்..:)\nநானானி நான் அதைத்தான் சொல்லறேன் அப்படி பாடத்தில் குடுத்ததைக்கூட நினைவில் இப்ப வச்சிக்கலை.. இப்படி படக்கதையாகவோ படமாகவோ பார்த்திருந்தால் நினைவு வச்சிக்கிறேன் ..:)\nஉங்க பதிவுன்னதும், ஆசையா கொலம்பஸ் கண்டுபிடிப்பு பத்தின பதிவுனு ஆசையா ஓடிவந��தேன்... சீக்கிரம் எழுதிடுங்க..\nஅமெரிக்காவோன்னு நினைச்சு வந்தேன்க்கா. டெல்லியிலயே இருக்கீங்க இன்னும் :)\nபுத்தகம் அதிகம் வாசித்தில்லை... நினைவு தெரிந்த நாளிலிருந்து இன்று வரை வீட்டில் புத்தங்களுக்கு அளவில்லை..ஆனால் எனக்கு தான் அந்த பொறுமை இருந்ததில்லை.. அப்பப்போ படித்ததுண்டு.. அதில் பசுமையாக மனதில் நிற்பது Pearl Buck எழுதின நாவல் Pulitzer Prize வாங்கினது...சீன கிராமத்தில் நடக்கும் கதை...\nம்ம்ம் நிறைய வாசிங்க,வாசிங்க. எப்படியும் The Fountain Head புதினமாகவும் வாசிச்சிருங்க. படத்தில நிறைய மிஸ்ஸிங் :)\nஎப்போ மற்ற பதிவுகள் எல்லாம்... சீக்கிரம் எழுதுங்க நினைவிலிருந்து நழுவி செல்வதற்குள்.\nகுழந்தைகளுக்கான புத்தகங்களை வாசிக்கிறதுதான் ரொம்பவே சுவாரஸ்யமானது :-))))))\nஉலக சினிமா ரசிகன் said...\nதங்கள் வலைப்பக்கத்துக்கு முதன் முறையாக வருகிறேன்.\nபெண்களுக்கான உலகசினிமா எல்லாவற்றையும் எழுதி வருகிறேன்.\nஇப்போது காட்பாதரை பற்றி எழுதி உள்ளேன்.\nநீண்ட நாட்களுக்குப் பிறகு உங்கள் பதிவைப் பார்க்கிறேன். அயன் ராண்ட் பற்றிப் படித்ததும் 20 ஆண்டுகளுக்கு முன் தேடித் தேடி வாங்கியதும், இரவு முழுவதும் தூங்காமல் வாசித்ததும் நினைவில் நிழலாக. இப்போது அந்தப் புத்தகங்கள் என் நண்பர் ஒருவர் வீட்டில் கட்டில் பெட்டியில் அடங்கியிருக்கின்றன - அல்லது இருக்கும் என நம்புகிறேன். குறிப்பிட்ட ஒரு வயதில் அயன் ராண்ட் புத்தகங்கள் ஈர்ப்பைத் தருகின்றன. அதே போல விலங்குப் பண்ணை... எவ்வளவோ கேள்விப்பட்டும் படித்தும் பிறகும் இன்னும் அதைப் படிக்க முடியவில்லை, பார்க்கவும் முடியவில்லை. நகர வாழ்வில் நேரத்துக்காக நாம் என்றாகிவிட்ட பின் நமக்காக நேரம் கிடைப்பதில்லை. விரைவில் டொரன்டில் பதிவிறக்க வேண்டும். மற்றபடி.... வீட்டில் அனைவரும் நலம்தானே...\nநல்ல பகர்வும். தொடுப்புகளும் நன்றி\nஆன் த வே டு கேப் மே...\nஒன்றுக்கு மூன்றா பதில் கொடுக்கனுமாம்\nகதை, படக்கதை, கதை படமாக ,,...\n#tnfisherman (1) 3D (2) 4 தமிழ்மீடியா (2) blogger (1) blogger க்கு ஐடியா (1) cape may (1) G+ (1) google sketchup (2) PIT போட்டி (1) அமிர்தசரஸ் (5) அமெரிக்கப் பயணம் (4) அல்மோரா (4) அவ்வை தமிழ்ச்சங்கம் (3) அழைப்பிதழ் (1) அறிவிப்பு (1) அறுவை சிகிச்சை. (1) அனிமேசன் (4) அனுபவம் (6) ஆண்டு நிறைவு (2) ஆன்மீகச் சுற்றுலா (12) ஆன்மீகப்பயணம் (3) இசை (2) இசைவிழா (1) இணைப்புகள் (1) இயக்குனர் ஜனநாதன் (1) இயற்கை (1) இலங்கை (1) ஈழநேசன் (7) உடலுறுப்பு தானம் (1) உதய்பூர் (1) உலக சினிமா (3) உலகசினிமா (11) ஊஞ்சல் (1) ஊர் (1) எதிர்கவிதை (2) எப்பூடி (1) எர்த்டே (1) என்னமாச்சும் (1) என்னைப் பற்றி (2) ஓக்க்ரோவ் இன் (1) கடிதம் (1) கதை சொல்லிகள் (1) கதை புத்தகங்கள் (1) கயிறு (1) கருத்தரங்கம் (1) கவனிக்க (5) கவிதை (2) கவிதை மாதிரி (1) கவிதைகள் (45) கனவு (2) காசி (6) காட்சிக்கவிதை (1) காமிக்ஸ் (1) காற்றுவெளி (1) குட்டீஸ் பென் ஃப்ரண்ட்ஸ் (1) கும்மி (1) குழந்தைகள் (26) குறும்படம் (4) கூட்டு (2) கேள்விகள் (1) கேள்விபதில் (3) கொலு (4) கோயில் (2) கோவர்த்தனம் (1) சந்திப்புகள் (4) சந்தைக்கு போனேன் (1) சமையல் (1) சமையல்குறிப்பு (1) சாரநாத் (1) சாலை பாதுகாப்பு (1) சிறுகதை (13) சிறுகதை புத்தகம் (1) சிறுமுயற்சி (4) சினிமா (3) சினிமா விமர்சனம் (9) சுற்றுலா (4) செய்திவிமர்சனம் (4) சென்னை (1) சென்ஷி (1) சோதனை (1) டெம்ப்ளேட்கள் (1) டேக் (2) ட்விட்டர் (1) தகழி (2) தண்ணீர் நாள் (1) தமிழ் (1) தமிழ் 2010 (2) தமிழ்ச்சங்கம் (6) தமிழ்த்தளங்கள் (1) தமிழ்மணம் (2) தாகூர் (1) தாமரை (1) திண்ணை (2) திருக்குறள் (1) திருடன் (1) திருப்புகழ் (1) திருமணம் (1) தில்லி (22) தில்லி தமிழ்ச்சங்கம் (5) தில்லித் தமிழ்ச்சங்கம் (1) தீபாவளி (1) தேவாரம் (1) தேன்கூடு சுடர் (1) தொடர் (3) தொடர் விளையாட்டு (7) தொடர்கதை (1) தொடர்பதிவு (12) தொடர்விளையாட்டு (10) தொலைகாட்சி (1) தொழில்நுட்பம் (2) தோட்டம் (2) நகைச்சுவை (2) நட்சத்திரவாரம் (11) நட்பு (1) நர்சரி அட்மிசன் (1) நவீனநாடகம் (1) நாவல் (2) நினைவலைகள் (11) நினைவோட்டம் (1) நுட்பம் (1) நொறுக்ஸ் (1) பகிர்ந்துக்கணும்ன்னு தோன்றியது (1) பகிர்ந்துக்கனும்ன்னு தோன்றியது (1) படித்ததில் பிடித்தது (6) படிப்பு (1) பண்டிகை (1) பண்புடன் இணைய இதழ் (1) பதிவர் சந்திப்பு (3) பதிவர் வட்டம் (1) பதிவு அறிமுகங்கள் (1) பதிவுகள் (11) பதின்மம் (1) பத்திரிக்கை (2) பயணம் (2) பஸ்பயணம் (1) பாடல்கள் (1) பாட்டு (2) பின்னூட்டப்பதிவு (1) புகைப்படம் பாருங்க (1) புதிர் (1) புத்தக விமர்சனம் (6) புறாக்கள் (1) பெண் இயக்குனர்கள் (2) பெண் எழுத்து (1) பெண் பார்த்தல் (1) பெண்கள் (5) பெயர் (3) பேட்டி (4) பொங்கல் (1) போட்டி (6) ப்ளஸ் கவிதைகள் (15) மகிழ்ச்சி (2) மகுடம் (1) மதங்கள் (1) மதுரைமுத்து (1) மலைப்பிரதேசம் (9) மழலை (1) மார்ச் 8 (1) மீள்பதிவு (3) முல்லை ( ஈழநேசன்) (5) மெட்ரோ (1) மென்பொருள் (1) மொக்கை (2) ரிஷிகேஷ் (3) லேண்ட்ஸ்டௌன் (1) வடக்குவாசல் (2) வருத்தம் (1) வல்லமை (1) வாழ்த்து (3) வானவில் (9) வானவில் இற்றைகள் (2) வானொலி (2) விடுமுறை (3) விமர்சனம் (1) விருது (5) வி���ம்பரம் (1) வினவு (1) வீடியோ (1) வேடிக்கை (1) ஜென்மாஷ்டமி (1) ஸெர்யோஷா (2) ஹரித்வார்-ரிஷிகேஷ் (7) ஹிப்போ (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/29_168557/20181119160841.html", "date_download": "2019-02-17T20:48:32Z", "digest": "sha1:5L6IS3NZBVTAXYUTFX7T3PUCJWWVM7TR", "length": 10092, "nlines": 68, "source_domain": "tutyonline.net", "title": "அபுதாபி பட்டத்து இளவரசருடன் பாகிஸ்தான் பிரதமர் சந்திப்பு: வர்த்தகம், முதலீடு குறித்து பேச்சு", "raw_content": "அபுதாபி பட்டத்து இளவரசருடன் பாகிஸ்தான் பிரதமர் சந்திப்பு: வர்த்தகம், முதலீடு குறித்து பேச்சு\nதிங்கள் 18, பிப்ரவரி 2019\n» செய்திகள் - விளையாட்டு » உலகம்\nஅபுதாபி பட்டத்து இளவரசருடன் பாகிஸ்தான் பிரதமர் சந்திப்பு: வர்த்தகம், முதலீடு குறித்து பேச்சு\nஅபுதாபி பட்டத்து இளவரசரை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நேற்று சந்தித்து இரு தரப்பு உறவுகள், வர்த்தகம், முதலீடு உள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து பேசினார்.\nபாகிஸ்தான் நாட்டின் பிரதமர் இம்ரான் கான் புதிதாக பதவியேற்ற பின்னர் அமீரகத்துக்கு முதன் முறையாக கடந்த செப்டம்பர் மாதம் 19-ந் தேதி வந்தார். அதனை தொடர்ந்து அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான் அழைப்பின் பேரில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இரண்டாவது முறையாக நேற்று அபுதாபிக்கு வந்தார்.\nஅபுதாபிக்கு வந்த பாகிஸ்தான் பிரதமருக்கு அமீரகம் சார்பில் 21 குண்டுகள் முழங்க ராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அதனை பாகிஸ்தான் பிரதமர் ஏற்றுக் கொண்டார். அதன் பின்னர் அவர் அபுதாபியில் உள்ள ஜனாதிபதி அரண்மனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை, அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான் வரவேற்று பேசினார்.\nதொடர்ந்து இரு தரப்பு உறவுகள், வர்த்தகம், பொருளாதாரம், முதலீடு உள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து பேசப்பட்டது. மேலும் இரு நாட்டு மக்கள் பயன்படுவதற்கு ஏற்ப வளர்ச்சி திட்டம், முன்னேற்றம் ஆகியவற்றில் ஒருங்கிணைந்து செயல்படுவதன் அவசியம் குறித்து வலியுறுத்தப்பட்டது. பிராந்திய, சர்வதேச விவகாரங்கள் குறித்து விவாதித்த தலைவர்கள், ஆர்வமுள்ள பல்வேறு விஷயங்கள் குறித்தும் பேசிக் கொண்டனர்.\nபேச்சுவார்த்தைக்கு பிறகு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை கவுர��ிக்கும் வகையில் அவருக்கும், அவருடன் வந்திருந்த குழுவினருக்கும் அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான் மதிய உணவு விருந்து அளித்தார். அதன் பிறகு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், அமீரக துணை அதிபரும், பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூமை சந்தித்து பேசினார். தொடர்ந்து இம்ரான் கான் நேற்று இரவு பாகிஸ்தானுக்கு திரும்பி சென்றார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபுல்வாமா தாக்குல் எதிரொலி: சவுதி இளவரசர் தயக்கம் நிதியுதவி பெற பாகிஸ்தானுக்கு சிக்கல்\nவிதிமுறைகளை மீறும் வீடியோக்கள் மீது நடவடிக்கை; இந்தியாவுக்காக பிரத்யேக அதிகாரி: டிக் டாக் உறுதி\nஎல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு பதிலடி: இந்தியா மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு அமெரிக்கா ஆதரவு\nபுல்வமா தீவிரவாத தாக்குதலுக்கு காரணமானவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்: ரஷ்யா\nபாகிஸ்தான் செல்வதை அமெரிக்கர்கள் கட்டாயமாக தவிர்க்க வேண்டும்: டிரம்ப் நிர்வாகம் எச்சரிக்கை\nபயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும்: பாக்.கிற்கு அமெரிக்கா எச்சரிக்கை\nகடனை திருப்பிச் செலுத்த முன்வந்தபோது ஏற்காதது ஏன் - பிரதமர் மோடிக்கு விஜய் மல்லையா கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/user/15319", "date_download": "2019-02-17T20:08:29Z", "digest": "sha1:UNZONZ63WCE645SIUG2TVOJGXKUIXNYY", "length": 4881, "nlines": 130, "source_domain": "www.arusuvai.com", "title": "seba | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஉறுப்பினராக இருக்கும் காலம் : 10 years 4 months\nகாகிதத்தில் வாத்து வடிவம் செய்வது எப்படி\n3 இன் 1 - பார்ட்டி கார்லண்ட் - கிட்ஸ் க்ராஃப்ட்\nமலரலங்காரம் - சில்வர் பெல்ஸ் (Silver Bells)\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/Others/Devotional/2017/12/06141924/The-love-of-the-Lord-is-the-person-who-is-above-human.vpf", "date_download": "2019-02-17T20:47:25Z", "digest": "sha1:QK7N5NVTXH4LEZTRFBLWVWQFBK7VTHMA", "length": 14921, "nlines": 67, "source_domain": "www.dailythanthi.com", "title": "மனித நேயமே இறை நேசம்||The love of the Lord is the person who is above human beings -DailyThanthi", "raw_content": "\nமனித நேயமே இறை நேசம்\nஒருமுறை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், தோழர்களோடு உரையாடிக் கொண்டிருந்தார்கள். அவ்வேளையில் மரணம் அடைந்த ஒரு யூதரின் உடல், அடக்கத்திற்காக எடுத்துச் செல்லப்பட்டது.\n* ஒருமுறை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், தோழர்களோடு உரையாடிக் கொண்டிருந்தார்கள். அவ்வேளையில் மரணம் அடைந்த ஒரு யூதரின் உடல், அடக்கத்திற்காக எடுத்துச் செல்லப்பட்டது. நபிகள் நாயகம் எழுந்து சென்று மரியாதை செய்தபோது, தோழர்கள் நபிகளாரை நோக்கி, “அவர் யூதராயிற்றே, நீங்கள் ஏன் அவருக்காக மரியாதை செய்கிறீர்கள்” என்று கேட்டனர். அதற்கு நபிகள் நாயகம், “அவர் மனிதராயிற்றே” என்று விடை அளித்தார்.\nயூத மதத்திற்கும், இஸ்லாத்திற்கும் இடையே கருத்து வேறுபாடுகள் உண்டு. யூதர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல்களும் நிகழ்ந்துள்ளன. இருப்பினும் நபிகள் நாயகம் அவற்றைப் பொருட்படுத்தாது, இறந்து விட்ட ஒரு யூதருக்கு மரியாதை செய்தார். மனித உறவுகளுக்கும், மனித நேயத்திற்கும், மதங்களும், கொள்கைகளும் ஒரு தடையாக இருக்க வேண்டாம் என்பதையே இச்சம்பவம் நமக்கு உணர்த்துகிறது. கொள்கை வேறு, மனித நேயம் வேறு என்ற நபிகளாரின் அணுகுமுறை மனித சமூகத்திற்குச் சிறந்த படிப்பினை ஆகும்.\n* அபூதர் என்பவரும், பிலால் என்பவரும் நபிகள் நாயகத்தின் நெருங்கிய தோழர்கள். அவர்களுக்கிடையே சிறிய பிரச்சினை எழுந்தது. அபூதர் மிகவும் சினமுற்று அடிமை இனத்தைச் சேர்ந்த கறுப்பு நிற ஆப்பிரிக்கரான பிலாலை நோக்கி, “கறுப்புத் தாய்க்குப் பிறந்தவனே” என்று கூறினார். மனவேதனை தாங்காமல் பிலால், நபிகளாரிடம் சென்று இதனை முறையிட்டார். நபிகள் நாயகம் அவர்கள் அபூதர் அவர்களைக் கூப்பிட்டு இதைப் பற்றி விசாரித்தார்கள்.\nநபிகளார்: பிலாலைக் குறித்து இழிவாகப் பேசினீரா\nநபிகளார்: அவருடைய தாயாரைக் குறை கூறினீரா\n���பிகளார்: அறியாமைக் கால மடமைத்தனம் இன்னும் உம்மிடம் குடி கொண்டிருக்கிறதே.\nஅபூதரின் முகம் வெளுத்தது. அச்சத்துடன் பெருமானாரிடம் கேட்டார்: “என்னிடம் பெருமை இருப்பதற்கான அடையாளமா இது\nபின்னர் நபிகள் நாயகம் தன்னை விட கீழானவர்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை அபூதருக்குக் கற்றுக் கொடுத்தார்கள். இந்தப் பாடத்தைப் பெற்றுக் கொண்ட அபூதர், பிலாலை நோக்கி ஓடினார். அவரது கரம் பற்றி மன்னிப்புக் கேட்டார். மன்னிப்பு கேட்டதுடன், பிலாலின் முன்னால் வந்து தன் கன்னத்தை நிலத்தில் வைத்தார். பிலாலின் பாதங்களைத் தம் கைகளால் பிடித்து இவ்வாறு கூறினார்:\n“உமது காலால் என் கன்னத்தை மிதியுங்கள். பிலாலே, என் ஆணவம் அடியோடு அழியட்டும்”\nஅபூதர் அவர்களை பிலால் வாரி அணைத்தார். உச்சி முகர்ந்து, “இறைவன் உம்மை மன்னிப்பானாக” என்று கூறினார். (நூல்: முஸ்லிம்)\nஇனம், நிறம், பிறப்பு இவற்றின் அடிப்படையில் பேதம் கற்பிப்பது அறியாமையின் அடையாளம் என்பதை உணர்த்துவதாக இச்சம்பவம் அமைந்திருப்பதைக் காணலாம்.\nஒருவர் ஒரு குறிப்பிட்ட இனத்தில், நிறத்தில், ஜாதியில் பிறப்பது அவரது கரத்தில் இல்லை. அவரது முயற்சியினாலும் அது விளைந்தது இல்லை. மனிதர்கள் அனைவரும் ஒரே மாதிரியான உடல் அமைப்புகளையும், உணர்வுகளையும், தேவைகளையும் பெற்றிருக்கின்றனர். அப்படியிருக்கையில் பிறப்பின் அடிப்படையில் உயர்வு, தாழ்வு கற்பிப்பது அறியாமை; ஆணவத்தின் அடையாளம். எனவேதான் நிறத்தைச் சொல்லி இழிவுபடுத்திய தோழரை நோக்கி நபிகள் நாயகம், “நீர் இன்னும் அறியாமையில்தான் இருக்கிறீர்” என்று கடிந்து கொண்டார்.\nநபிகளார் தன் தோழர் மீது சினமுற்றதற்கு இன்னொரு காரணமும் உண்டு. மனிதர்கள் அனைவரும் சமம் என்ற போதனையைப் பல ஆண்டுகளாகக் கற்பித்த பின்னரும், தமது தோழர் இவ்வாறு நடந்து கொள்கிறாரே என்பது பெருமானாரைச் சினம் கொள்ளச் செய்தது.\n* மதீனாவில் ‘மஸ்ஜிதுன் நபவி’ பள்ளிவாசலை தினமும் ஒரு கறுப்பு நிற மூதாட்டி துப்புரவு செய்வது வழக்கம். பள்ளிவாசலைத் துப்புரவு செய்யும்போது அப்பெண்மணி காட்டிய ஆர்வத்தைக் கண்டு நபிகள் நாயகம் வியந்திருக்கிறார். ஒருநாள் அவர் இல்லாததைக் கண்டு நபிகளார் விசாரித்தார்.\n‘அவர் இறந்து விட்டார்’ என்று தோழர்கள் கூறினார்கள்.\n‘இதை ஏன் எனக்குத் ��ெரிவிக்கவில்லை’ என்று நபிகளார் கேட்டார்கள். “அப்பெண்மணி நேற்று மரணித்தார். உங்களை இரவில் எழுப்புவதை நாங்கள் விரும்பவில்லை” என்று நபித்தோழர்கள் தெரிவித்தனர்.\nமக்களின் கண்களுக்கு வேண்டுமானால் அப்பெண்மணி சாதாரணமானவளாக இருந்திருக்கலாம். ஆனால் நபிகளாரைப் பொறுத்தவரை துப்புரவு செய்யும் அந்தப் பெண்மணி மிக முக்கியமானவள். அப்பெண்மணிக்காகத் தொழுகை நடத்த விரும்பினார். அப்பெண்மணி அடக்கம் செய்யப்பட்ட இடத்தைக் காட்டுமாறு கேட்டார். தோழர்களுடன் அந்த மூதாட்டியின் மண்ணறைக்குச் சென்று அந்தப் பெண்மணிக்காகப் பிரார்த்தனை செய்தார்.\n“மண்ணறை இருட்டாக இருக்கும். நான் செய்த பிரார்த்தனையால் இறைவன் நிச்சயமாக அதனை ஒளிமிக்கதாக ஆக்குகின்றான்” என்று நபிகள் நாயகம் கூறினார்கள். (நூல்: முஸ்லிம்)\nமேற்குறிப்பிட்ட மூன்று சம்பவங்களும் மனித நேயத்திற்கு நபிகளார் கொடுத்த முக்கியத்துவத்தை உணர்த்துவதாக இருக்கிறது.\nஇறைவனை நேசிப்பது உண்மையானால், இறைவனின் படைப்புகளையும் நேசிக்க வேண்டும். கண்ணுக்குத் தெரிகிற மனிதனை நேசிக்காமல், கண்ணுக்குத் தெரியாத கடவுளை நேசிப்பதாகச் சொல்வதை எவ்வாறு ஏற்றுக் கொள்வது\n“படைப்புகள் அனைத்தும் இறைவனின் குடும்பமாகும்”\n“மண்ணில் உள்ள மனிதர்களை நீங்கள் நேசித்தால், விண்ணில் உள்ள இறைவன் உங்களை நேசிப்பான்”\n“மனிதர்களை நேசிக்காதவர்களை இறைவனும் நேசிப்பதில்லை” என்று கூறினார்கள், நபிகள் நாயகம் அவர்கள்.\nமனித நேயம் என்பது மதம், மொழி, இனம், நாடு ஆகியவற்றைக் கடந்து செல்ல வேண்டும். தனது சமூகம், உறவினர்கள், மதத்தவர்கள் ஆகியோரை மட்டும் நேசிப்பது என்பது, உண்மையான மனித நேயம் ஆகாது.\nஅனைவரையும் நேசிப்பதே மனித நேயமாகும்.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/08/13163754/1183627/ENGvIND-England-all-rounder-snatch-games-from-india.vpf", "date_download": "2019-02-17T20:53:01Z", "digest": "sha1:SYPCTHN5ENM4QSLENOHQ5ZVBGJT77LFV", "length": 18606, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "டெஸ்ட் தொடர்- இந்தியாவிடம் இருந்து வெற்றியை பறித்த இங்கிலாந்து ஆல்ரவுண்டர்கள் || ENGvIND England all rounder snatch games from india", "raw_content": "\nசென்னை 18-02-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nடெஸ்ட் தொடர்- இந்தியாவிடம் இருந்து வெற்றியை பறித்த இங்கிலாந்து ஆல்ரவுண்டர்கள்\nஇங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர்கள் சிறப்பாக விளையாடியதால் இந்தியா முதல் இரண்டு டெஸ்டிலும் தோல்வியை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. #ENGvIND\nஇங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர்கள் சிறப்பாக விளையாடியதால் இந்தியா முதல் இரண்டு டெஸ்டிலும் தோல்வியை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. #ENGvIND\nஇங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பறிகொடுத்தது.\nமுதல் இன்னிங்சில் இங்கிலாந்து 287 ரன்கள் சேர்த்தது. பின்னர் இந்தியா முதல் இன்னிங்சில் விராட் கோலியின் சதத்தால் 274 ரன்கள் குவித்தது. அறிமுக வீரரான சாம் குர்ரான் நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தி இந்தியாவின் ரன்குவிப்பிற்கு தடைபோட்டார்.\nஅந்த அணி 2-வது இன்னிங்சில் ஒரு கட்டத்தில் 87 ரன்கள் எடுப்பதற்குள் 7 விக்கெட்டுக்களை இழந்தது. அதன்பின் வந்த ஆல்ரவுண்டரும், அறிமுக வீரரும் ஆன சாம் குர்ரான் அபாரமாக விளையாடி 65 பந்தில் 63 ரன்கள் விளாசினார். இதனால் இங்கிலாந்து 180 ரன்கள் சேர்த்தது. முதல் இன்னிங்சில் 13 ரன்கள் முன்னிலைப் பெற்றதால் இந்தியாவிற்கு 194 வெற்றி இலக்காக நிர்ணயித்தது. ஆனால் இந்தியா 162 ரன்கள் மட்டுமே எடுத்தது.\nவிராட் கோலி அரைசதம் அடித்திருந்த நிலையில் ஆல்ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ் கோலி விக்கெட்டை சாய்த்தார். அத்துடன் நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். குர்ரான் ரகானே விக்கெட்டை வீழ்த்தினார். இரு ஆல்ரவுண்டரால் இந்தியாவின் வெற்றி பறிபோனது. அறிமுக போட்டியிலேயே 20 வயது இளைஞரான சாம் குர்ரான் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.\n2-வது டெஸ்ட் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்னில் படுதோல்வியடைந்தது. முதல் இன்னிங்சில் இந்தியா 107 ரன்னில் சுருண்டது. ஆண்டர்சன் ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தினாலும், கிறிஸ் வோக்ஸ் விராட் கோலி, ஹர்திக் பாண்டியா ஆகியோர் விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.\nபின்னர் இங்கிலாந்து முதல் இன்னிங்சை தொடங்கியது. ஒரு கட்டத்தில் 131 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுக்களை இழந்து திணறியது. அதன்பின் விக்கெட் கீப்பர் உடன் இணைந்த கிறிஸ் வோக்ஸ் அவுட்டாகாமல் 137 ரன்கள் விளாசினார். இதனால் இங்கிலாந்து 7 விக்கெட் இழப்பிற்கு 396 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. 2-வது இன்னிங்சில் இந்தியா 130 ரன்னில் சுருண்டது. கிறிஸ் வோக்ஸ் இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். அத்துடன் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.\nமுதல் இன்னிங்சில் கிறிஸ் வோக்ஸ சொற்ப ரன்களில் ஆட்டமிழந்திருந்தால் போட்டியின் முடிவு வேறுமாதிரி இருந்திருக்கும். இரண்டு போட்டிகளிலும் ஆல்ரவுண்டர்களான சாம் குர்ரான், பென் ஸ்டோகஸ், கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் இந்தியாவிடம் இருந்து வெற்றியை பறித்துவிட்டனர்.\nENGvIND | சாம் குர்ரான் | கிறிஸ் வோக்ஸ் | பென் ஸ்டோக்ஸ்\nஇங்கிலாந்து - இந்தியா 2018 -2019 பற்றிய செய்திகள் இதுவரை...\nஇங்கிலாந்தை விட சாம் குர்ரான்தான் எங்களை அதிகம் காயப்படுத்தி விட்டார்- ரவி ஷாஸ்திரி\nசெப்டம்பர் 14, 2018 18:09\nவிராட் கோலி இன்னும் கற்றுக் கொள்ள வேண்டும் - கவாஸ்கர் சொல்கிறார்\nசெப்டம்பர் 14, 2018 16:09\nஇங்கிலாந்து மண்ணில் இந்திய டெஸ்ட் அணியை விட பாகிஸ்தான் மேல்...\nசெப்டம்பர் 12, 2018 19:09\nஜேம்ஸ் ஆண்டர்சன் 600 என்ற மைல்கல்லை எட்டுவார்- மெக்ராத்\nசெப்டம்பர் 12, 2018 18:09\nஇந்திய பேட்ஸ்மேன்கள் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை- சேவாக்\nசெப்டம்பர் 12, 2018 17:09\nமேலும் இங்கிலாந்து - இந்தியா 2018 -2019 பற்றிய செய்திகள்\nகாஷ்மீரில் உள்ள பிரிவினைவாத தலைவர்களுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பை மாநில அரசு ரத்து செய்தது\nபாராளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை- ரஜினிகாந்த் அறிவிப்பு\nகாஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் - இஸ்ரேல், பாலஸ்தீன நாடுகள் கண்டனம்\nபுல்வாமா தாக்குதல் - பயங்கரவாதியை புகழ்ந்த காஷ்மீர் மாணவர் கைது\nபிரசல்ஸ் நகரில் இருந்து சொந்த கட்சி எம்.பி.க்களுக்கு தெரசா மே உருக்கமான கடிதம்\nடிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு - ஜப்பான் பரிந்துரை\nஇந்தியர்களின் கொந்தளிப்பு என் இதயத்தில் தீயாக எரிகிறது - பீகாரில் மோடி ஆவேசப் பேச்சு\nMaalaimalar Exclusive - ஸ்ரீதேவியின் நினைவு நாள் திதி - அஜித், ஷாலினி பங்கேற்பு\n27 வருடங்களுக்கு பிறகு ரஜினியுடன் இணையும் பிரபலம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nவிசாகனை மணந்தார் சவுந்தர்யா - எடப்பாடி பழனிசாமி, கமல்ஹாசன் நேரில் வாழ்த்து\nசிறை வாழ்க்கை 2 ஆண்டு முடிந்தது- சசிகலா முன் கூட்டியே விடுதலையாக வாய்ப்பு\nஆஸ்திரேலியா தொடர்: ரோகித் சர்மா, தவானுக்கு ��ய்வு- ரகானே, ராகுலுக்கு வாய்ப்பு\nசாயிஷாவுக்கு காதல் வாழ்த்து சொல்லி, திருமண அறிவிப்பை வெளியிட்ட ஆர்யா\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன்\nதேசியக் கொடியின் கண்ணியத்தை காப்பாற்ற ரசிகரிடம் தலைகுனிந்த டோனி\nஇம்மாத இறுதிக்குள் ரூ.2 ஆயிரம் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nஎல்லா காலத்திலும் தலைசிறந்த ஐந்து பீல்டர்கள்: ஜான்டி ரோட்ஸ் பட்டியலில் ஒரு இந்திய வீரர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Automobile/AutomobileNews/2018/09/07165923/1189756/Maruti-Dzire-Becomes-Second-Best-Selling-Car-In-India.vpf", "date_download": "2019-02-17T21:01:40Z", "digest": "sha1:2HDZVAKO7XWV6HENJY6NJWQWWF3NJLIV", "length": 4406, "nlines": 23, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Maruti Dzire Becomes Second Best Selling Car In India After Four Months", "raw_content": "\nஇப்போதைக்கு இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார் இது தான்\nபதிவு: செப்டம்பர் 07, 2018 16:59\nஇந்தியாவில் ஆகஸ்டு 2018 நிலவரப்படி அதிகம் விற்பனையாகும் கார் மாடல் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது. #MarutiSuzuki #Car\nஇந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது. அதன்படி ஆகஸ்டு 2018 மாதத்தில் அதிகம் விற்பனையான காராக மாரு ஆல்டோ இருக்கிறது.\nஅந்த வகையில் கடந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகமான மாருதி சுசுகி டிசையர் அதிகம் விற்பனையாகும் கார்களின் பட்டியலில் இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்தியாவில் அறிமுகமானது முதல் அதிகம் விற்பனையாகும் கார்களில் முதலிடம் பிடித்து வந்தது குறிப்பிடத்தக்கது.\nமாருதி டிசையர் நுகர்வோர் மற்றும் வணிக ரீதியில் கால் டாக்சி போன்றவற்றுக்கும் பயன்படுத்தப்படுகிறது. முதலிடத்தை இழந்து இருந்தாலும், அதிகம் விற்பனையாகும் காம்பேக்ட் செடான் மாடலாக இறுக்கிறது. இதுதவிர அறிமுகமானது முதல் ஆகஸ்டு மாதத்தில் மிக குறைந்த விற்பனையை பதிவு செய்திருக்கிறது.\nவிற்பனை சரிவுக்கு முக்கிய காரணமாக ஹோன்டா அமேஸ் இருப்பதாக கூறப்படுகிறது. புதிய மாடலின் உள்புறம் அதிகம் மேம்படுத்தப்பட்டு, அதிக சவுகரியமாக இருக்கிறது. இரண்டாம் தலைமுறை அமேஸ் மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.\nவிலையை பொருத்த வ���ை மாருதி டிசையர் ரூ.5.45 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஹோன்டா அமேஸ் மாடலின் பேஸ் வேரியன்ட் விலை ரூ.5.60 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/10/36_8.html", "date_download": "2019-02-17T20:37:52Z", "digest": "sha1:NKXX4M6EAI2FGWMJLA454R6EXJS2GS7Z", "length": 7624, "nlines": 79, "source_domain": "www.tamilarul.net", "title": "டாக்டர் மயிலேறும் பெருமாளுக்கு அஞ்சலி செலுத்திய ரெலே! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / டாக்டர் மயிலேறும் பெருமாளுக்கு அஞ்சலி செலுத்திய ரெலே\nடாக்டர் மயிலேறும் பெருமாளுக்கு அஞ்சலி செலுத்திய ரெலே\nநேற்றைய தினம் காலமான டாக்டர் மயிலேறும் பெருமாளுக்கு தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.\nயுத்தகாலங்களில் கிளிநொச்சி மக்களுக்கு 1997 ஆம் ஆண்டில் இருந்து 2014 வரை மாவட்ட வைத்திய அதிகாரியாக டாக்டர் மயிலேறும் பெருமாள் மக்களுக்கு சேவையாற்றியிருந்தார்.\nநீண்டகாலமாக வல்வெட்டித்துறையிலும் பருத்தித்துறையிலும் வைத்தயராக சேவையாற்றியுள்ளார்.\nமேலும், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாளை யுத்தத்தின் பின்னர் இறுதிவரை பராமரித்து மருத்துவ சேவையினையும் வழங்கியிருந்தார்.\nஇந்நிலையில் டாக்டர் மயிலேறும் பெருமாளுக்கு தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.\n#டாக்டர் மயிலேறு பெருமாள் #செல்வம் அடைக்கலநாதன் #கிளிநொச்சி #வல்வெட்டித்துறை # பருத்தித்துறை #jaffna\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/11/27_7.html", "date_download": "2019-02-17T20:56:51Z", "digest": "sha1:RA3GLODOIPCFZ46TU2TMPQ3NO5CVUYE6", "length": 7256, "nlines": 75, "source_domain": "www.tamilarul.net", "title": "தீருவில் வெளியில் மாவீரர்களுக்கு நினைவேந்தல் - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / பிரதான செய்தி / மாவீரர் / தீருவில் வெளியில் மாவீரர்களுக்கு நினைவேந்தல்\nதீருவில் வெளியில் மாவீரர்களுக்கு நினைவேந்தல்\nவல்வெட்டித்துறை தீருவில் வெளியில் மாவீரர்களுக்கான நினைவேந்தல் இடம்பெற்றது. இன்று மாலை மாவீரர்களின் பெற்றோர் மற்றும் உரித்துடையோர் இந்த நிகழ்வை உணர்வெழுச்சியுடன் முன்னெடுத்தனர்.\nதமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரனின் சொந்த இடமான வல்வெட்டித்துறையில் உள்ள தீருவில் வெளியில் தளபதிகளான குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்ட 12 புலிகளின் நினைவிடம் உள்ள இடத்தில் மாவீரர் தினம் அனுஸ்டிக்கப்பட்டது.\nமாவீரர்களின் பெற்றோர் மற்றும் உரித்துடையோர் மாவீரர்களான தமது பிள்ளைகளின் திருவுருவப் படங்களை வைத்து மலர் மாலைகள் சூட்டி தீபமேற்றி வணக்கம் செலுத்தினர். இதில் பல நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர். அவர்கள் தமது பிள்ளைகளுக்கு கண்ணீருடன் வணக்கம் செலுத்தினர்.\nசெய்திகள் தாயகம் பிரதான செய்தி மாவீரர்\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/12/Priyamani.html", "date_download": "2019-02-17T19:43:13Z", "digest": "sha1:UKOXPLEZGMJ6EK3QUQKY2VFKBJKMDDKK", "length": 6845, "nlines": 76, "source_domain": "www.tamilarul.net", "title": "கதாநாயகியாக பிரியாமணி ஆர்.ஆர்.ஆர் படத்தில் - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / சினிமா / செய்திகள் / கதாநாயகியாக பிரியாமணி ஆர்.ஆர்.ஆர் படத்தில்\nகதாநாயகியாக பிரியாமணி ஆர்.ஆர்.ஆர் படத்தில்\nராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர்.ராம் சரண் நடிப்பில் உருவாகி வரும் ஆர்.ஆர்.ஆர் படத்தில் நடிப்பதற்கு நடிகை பிரியாமணி ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nகுறித்த படத்தில் நடிகை பிரியாமணி முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும் இப்படம் அவருக்கு புதிய திருப்புமுனையை ஏற்படுத்துமெனவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.\nமேலும் இப்படத்தின் நாயகி இன்னும் தெரிவு செய்யப்படாத நிலையில் பிரியாமணி நடிப்பது உறுதியாகியுள்ளது.\nஇதேவேளை ராஜமவுலி இயக்கிய ‘எமடோன்கா’ என்ற தெலுங்கு படத்தில் பிரியாமணி நாயகியாக நடித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ���ன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://abdheen.com/tamil/2012/05/13/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-02-17T19:32:20Z", "digest": "sha1:GMKT7D2FSP56UXYQCVZI2A366BHIIFBI", "length": 28674, "nlines": 156, "source_domain": "abdheen.com", "title": "இராப்பார்வை போற்றுதும் – abdheen", "raw_content": "\nஎன்னையா இது இராப்பார்வை இராப்பிச்சைனு கேவலமா தலைப்பு வச்சுகிட்டு. என்ன தான் நீ சொல்லவர…\nஅண்ணே, போன வாரம் புதுப்ளாக் புகுவிழா என்று என் தளத்தில்வெளியிடப்பட்ட பதிவைப் படித்தீர்களா படிக்காவிட்டால் ஒரு சைட் அடிச்சிட்டு வந்துடுங்களேன். வசதியாய் இருக்கும்.\nபோன தலைப்பில் விஞ்ஞான மனோபாவத்தை (Scientific Mindset) கொஞ்சம் பார்த்தோம். விண்வெளி நோட்டமிடல் (Sky Watching) பற்றிய அறிமுகத்தையும் கொஞ்சம் பார்த்தோம். தற்போது விண்நோட்டத்திற்கு மிக மிக இன்றியமையாததாகக் கூறப்படும் இராப்பார்வையை பார்க்கவுள்ளோம்.\nஇரவு+பார்வை=இராப்பார்வை. இரவுப்பார்வை (Night Vision). விண்நோட்டத்திற்கு அத்தியாவசியமான ஒன்���ு. பார்வையில் என்ன பகல்பார்வை, இராப்பார்வை என வேறுபாடு\nவேறுபாடு இருக்கிறதே, என்ன செய்ய.\nவிண்வெளியை நோட்டமிட உகந்த நேரம் எது\nசின்ன பாப்பாவிடம், ”வானத்தில நட்சத்திரத்தை எப்ப பார்க்கலாம்” என்று கேட்டால் ”இராத்திரில தான்“ என டக்கென பதில் வரும். ஆக, நட்சத்திரங்களை இரவில் தேடுவதே பொருத்தம்\nஏன் பகலில் விண்மீன்களை தேடக்கூடாதா\nமண்டையைப் பிளக்கும் வெயில் நேரத்தில் விண்மீன்களை தேடினால் பைத்தியக்காரன் எனும் பட்டம் தான் கிடைக்கும். குதர்க்கமான இந்தக் கேள்வியை சற்று மாற்றிக்கேளுங்களேன். ”ஏன் பகலில் விண்மீன்கள் தெரியக்கூடாதா” என்று. லாஜிக்காக மாறிவிடும்.\nமுதலில் பகல் வானத்தில் விண்மீன்கள் இருக்குமா கண்டிப்பாக இருக்கும். பகலில் சூரியனின் வெளிச்சம் அதிகமாக இருப்பதால். அந்த வெளிச்சத்தின் முன் இவ்விண்மீன்களின் வெளிச்சம் டம்மியாகி விடும். இதனால், தான் பகலில் விண்மீன்கள் கண்களுக்குத் தெரிவதில்லை. சிறுவயதில் படித்திருப்பீர்களே. இன்னும் புரியவில்லையா\nஒரு டார்ச்சை எடுத்துக்கொள்ளுங்கள். அதனை உங்கள் அறையில் எரியும் ட்யூப்லைட்டை நோக்கி அடியுங்கள். பிறகு, ட்யூப் லைட்டை அணைத்துவிடுங்கள். அறை இருண்டுவிடும். இப்பொழுது மீண்டும் அணைந்த ட்யூப்லைட்டை நோக்கி டார்ச்சடியுங்கள். இரண்டுக்குமிடையே வித்தியாசம் தெரிகிறதா தெரியும். பேரொளியின் முன் சிற்றொளி சரணடைந்துவிடும். இப்பொழுது ’ஏன் பகலில் விண்மீன்கள் தெரிவதில்லை” என்று புரிகிறதல்லவா.\nநன்கு உள்வாங்கிக்கொள்ளுங்கள். விண்மீன்களை நோட்டமிட மட்டும் தான் இரவு அவசியம். விண்வெளியை அல்ல. பகலிலும் விண்வெளியை நோட்டமிடலாம். நட்சத்திரங்கள் தான் தெரியாதே ஒழிய சூரியன் தெரியுமல்லவா சூரியனும் விண்வெளியில் தானே இருக்கிறது.\nஆக, விண்வெளியை எப்பொழுது வேண்டுமானாலும் நோட்டம் விடலாம். ஆனால், விண்மீன்களையும், கோள்களையும் இரவிலேயே நம்மால் நோட்டமிட முடியும். இருந்தாலும், பொதுவாக விண்வெளி நோட்டப் பொழுது என்பது இரவையே குறிக்கும்.\nவிண்நோட்டத்திற்கான நேரம் இரவு என்று முடிவுகட்டியாயிற்று. அடுத்து. இரவு நேரத்திற்கும் பகல் நேரதிற்குமான பார்வை வேறுபாட்டை சற்று பார்ப்போம். அதற்கு முன் கண்கள் எப்படி வேலை செய்கின்றன என்று தெரிந்துகொள்வோம் வாருங்கள்.\nநமக்க���த் தெரிந்து கண்களின் பாகங்கள் என்னென்ன வெள்ளை விழி, கருவிழி அவ்வளவுதான். வெளியிலிருந்து பார்ப்பதால் நமக்கு அவ்வளவு தான் தெரியும்.\nசரி விடுங்கள் இப்போது கண்ணை வெளியில் எடுத்து குறுக்குவெட்டாக (Transverse Section) வெட்டிக்கொள்வோம். கற்பனை செய்ய கடினமாக இருக்கிறதா, கீழுள்ள படத்தை காணவும்.\nதீர்ந்தோம், கண்ணில் இத்தனை பாகமா\nபதராதீர்கள். இவை அனைத்தையும் இங்கு நான் அலசி பிளேடு போட விரும்பவில்லை. படத்தில் ஒளி குவிக்கப்படும் ’ரெட்டினா’(Retina) என்ற பகுதி தெரிகிறதா\nநம் கண்களில் உள்ள குவிலென்ஸ் (Convex Lens), வெளியிலிருந்து வரும் ஒளியை ரெட்டினா எனும் பகுதியில் குவிக்கின்றது. இதனை மேற்கண்ட படத்தில் காணலாம். அவ்வாறு குவிக்கப்படும் ஒளியானது இந்த ரெட்டினாவில் பட்டு, பார்வையாக்கப்படுகிறது. எப்படி\nதடி மற்றும் கூம்பு செல்கள்\nரெட்டினாவில் பார்வை நரம்புகள் (Optic Nerves) அதிகம். செல்களை கொண்டு அந்நரம்புகளை இருவகையாய் பிரிக்கலாம், தடி செல் (Rod Cells), கூம்பு செல் (Cone Cells) என (படத்தை பார்க்கவும்). மேற்கொண்டு செல்லும் முன், ஒளியின் தன்மையையும் சற்று பார்ப்போம்.\nஒளி. ஒரு முப்பட்டைக் கண்ணாடி (Prism) வழியே செலுத்தப்பட்டால் இந்த ஒளி ஏழு நிறமாக (ஊதா, கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு) பிரியும் என சிறு வயதில் படித்தது ஞாபகம் இருக்கும் என நம்புகிறேன். இதிலிருந்து என்ன தெரிய வருகிறது\nஒளி எழு நிறங்களைக் கொண்டது. சரியா\nதவறு. முற்றிலும் தவறு என்றால் ஏற்றுக்கொள்வீர்களா\nஒளி ஏழு நிறங்களைக் கொண்ட்தல்ல. நாம் காணும் ஒளி ஏழு நிறங்களைக் கொண்டது.\nபொதுவான ஒளியிலிருந்து (Light) நாம் காணும் ஒளி (Visible Light) எப்படி வேறுபடுகிறது\nநாம் காணும் ஏழு நிறங்களுடன், ரேடியோ கதிர்கள் (Radio Waves), நுண் கதிர்கள் (Micro Waves), புறஊதா கதிர்கள் (Ultra-violet), அகச்சிவப்பு கதிர்கள் (Infra-Red), எக்ஸ்ரே கதிர்கள் (X-Ray), காமா கதிர்கள் (Gamma Ray) போன்றவற்றை உள்ளடக்கியதே ஒளி. இவற்றை மின்காந்த அலைகள் (Electro-magnetic Wave Spectrum) என்றும் அழைக்கலாம்.\nஏன் இவற்றை எல்லாம் நம்மால் காண இயலவில்லை\nஅருமையான கேள்வி. ஏன் நம்மால் ஒளியின் மொத்த அலை வரிசையையும் காண இயலவில்லை. காரணம் நாம் ஏற்கனவே பார்த்த கூம்பு செல்களும், தடி செல்களும் தான். என்ன தொடர்பு பிறந்து விட்டதா ஒளியின் ஊதாவிலிருந்து சிவப்புவரையுள்ள ஏழு நிறங்களைக் காண நமக்கு கூம்பு செல்கள் பேருதவி செய்கின்றன. இதனால் தான் ஹெச்.டி (HD) துள்ளியத்துடன் நம் உலகத்தை காண முடிகிறது. அப்படியென்றால் தடியின் வேலை\nஏழு நிறங்களுக்கு அப்பால் (குறிப்பாக அகச் சிவப்பு) உள்ள நிறங்களை அரைகுரையாய் காண\nஉதவுவது தான் இந்த தடிசெல்லின் வேலை. அப்படியென்ன வேலை\nஇந்த தடிசெல்லில் ’ரொடாப்ஸின்’ (Rodopsin) எனும் வேதிப்பொருள் உள்ளது. அதுதான் இரவில் அகச்சிவப்பு போன்ற கதிர்களைக் கொண்டு நமக்குப் பார்வை வழங்குகிறது. இராப்பார்வையை இந்த தடிசெல்லின் ‘ரொடாப்ஸின்’ கவனித்துக்கொள்கிறது. இரவில் (சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் வெளிச்சம் குறைந்த சூழலில்) நமக்கு பார்வையளிப்பவை தான் இந்த தடிசெல்கள். ஆக, இராப்பார்வையை பாதுகாக்க தடிசெல்லை பாதுகாக்க வேண்டும். இரவில் நிம்மதியாய் நடமாட தடிக்காரான் எவ்வளவு முக்கியமோ, இரவில் நிம்மதியாய் பார்க்க தடிசெல்கள் அவ்வளவு முக்கியம்.\nஅப்பறமென்ன. தடிசெல் அதுபாட்டுக்க அதன் வேலையைப் பார்க்கட்டுமே நாம் நம் வேலையப் பார்போம்.\nஎல்லாம் சுபம் என்று முடித்துக்கொண்டு போகலாம் என நினைக்கும் இந்த வேளையில் தான் புதிதாய் ஒரு பிரச்சனை முளைக்கின்றது.\nதடிசெல்லில் ’ரொடாப்ஸின்’ என்ற வேதிப்பொருள் உள்ளதல்லவா அது தான் உண்மையில் நமக்கு இராப்பார்வை கொடுக்கிறது என்று பார்த்தோமல்லவா அது தான் உண்மையில் நமக்கு இராப்பார்வை கொடுக்கிறது என்று பார்த்தோமல்லவா அது ஒரு நிலையற்ற வேதிப்பொருள். அதாவது, ஐஸ்கட்டி போல.\nஎப்படி வெப்பம் பட்டால் ஐஸ்கட்டி சிதைந்துவிடுமோ, அதே போல் இந்த ரொடாப்ஸினும் வெளிச்சம் பட்டால் சிதைந்துவிடும். வெளிச்சத்தை அகற்றிவிட்டாலும் இந்த ரொடாப்ஸின் மறுபடியும் ஒன்றுகூடுவதற்கு இருபது முதல் முப்பது நிமிடங்கள் பிடிக்கும், எப்படி நீராய் மாறிய ஐஸ் ஒன்றுகூட வெப்பம் நீக்கப்பட்டும் சில மணிநேரங்கள் பிடிக்குமோ அதைப்போல. இது தான் பிரச்சனை.\nநான் வளவளவென சொல்லிக் கொண்டிருப்பதைக் காட்டிலும், ஒரே ஒரு பரிசோதனை உங்களுக்கு இதை தெளிவாக புரியவைத்துவிடும்.\nகொஞ்ச நேரத்திற்கு முன் ஒரு டார்ச்லைட்டை எடுத்தோமே அதே டார்ச் லைட்டை எடுத்துக்கொள்ளுங்கள், அப்படியே ஒரு சிவப்புக் கண்ணாடியையும். இரவு வரும் வரை பொறுமையாய் இருங்கள். வந்ததா, நியூஸ் பேப்பர் ஒன்றையும் கையோடு எடுத்துக்கொண்டு இருட்டான பகுதி ஒன்றுக்குச் செல்லுங்கள் (போவதற்கு முன் காஞ்சனா, கீஞ்சனா போன்ற படங்களைப் பார்க்கவேண்டாம்). ஆச்சா, வானத்தை பத்து நிமிடம் வார்ன் போல் வெறிக்காமலும், கங்குலி போல் அதிகமாக சிமிட்டாமலும் பார்க்கவும். பத்து நிமிடம் கழிந்ததா அப்படியே அந்த இருட்டில் குனிந்து செய்தித்தாளை பார்க்கவும். அரைகுறையாய் ஏதோ தெரியும்.\nஅடுத்து, டார்ச் லைட்டை ஆன் செய்யவும். அந்த வெளிச்சத்தில் ஒரு நிமிடம் செய்திதாளைப் படிக்கவும். வெளிச்சத்தை அணைக்காமல் வானத்தை பார்க்கவும். தங்கள் பார்வை எப்படி\nஇருக்கிறது, என்ன மாறுதல் அடைந்துள்ளது என குறித்துக்கொள்ளவும்.\nமீண்டும் முதலிலிருந்து இந்தப் பரிசோதனையை தொடரவும், சிவப்புக் கண்ணாடி அணிந்து. மாறுதல்களை குறித்துக்கொள்ளவும்.\n என்ன முடிவுக்கு வந்துள்ளீர்கள். முதல் தடவையை விட இரண்டாம் தடவை செய்த பரிசோதனையில் தெளிவான இராப்பார்வை கிடைப்பதை உணர முடிகிறதா\nஎல்லாம் ரொடாப்ஸினின் திருவிளையாடல் தான்.\nமுதல் தடவை நீங்கள் இருபது நிமிடம் இருளில் இருந்ததால், ரொடாப்ஸின் ஒன்றுகூடி உங்களுக்கு தெளிவான இராப்பார்வையை தந்தது. மீண்டும் வெளிச்சம் பட்ட்தால் சிதைந்தது.\nஇரண்டாம் தடவை நீங்கள் சிவப்புக் கண்ணாடி அணிந்திருந்ததால், ரொடப்ஸின் எள்ளளவும் சிதையவில்லை. கிட்டத்தட்ட ஒரே கல்லில் இரண்டு மாங்காய். இருளில் படிக்கவும் முடியும். இரவுப் பார்வையும் கெடாது.\nஇருளில் ஏனையா நாங்கள் படிக்க வேண்டும்\nவிண்நோட்டமிட, விண்மீன்களின் இருப்பறிய நமக்கு விண்வரைபடம் (Sky Map) அவசியம். அந்த வரைபடத்தை வாசிக்க வெளிச்சம் தேவை. விண்வெளியை தெளிவாக காண இராப்பார்வை தேவை. வெளிச்சம் வந்தால் இராப்பார்வை இராது. இந்த முரண்பாட்டைக் களையவே சிவப்பு வெளிச்சம்.\nசிவப்புக்கு எப்படி இந்த ஆற்றல்\nசிவப்பு நிறம் இயல்பாகவே நீளமான அலையாகும். எங்கிருந்து பார்த்தாலும் தெளிவாகத் தெரியக்கூடிய கவனத்தை ஈர்க்க்க்கூடிய நிறமும் கூட. இதனால் தான் சிவப்பு நிறம் ஆபாயத்தை குறிக்கப் பயன்படுகிறது. இதனால் தான் கவனத்தை ஈர்க்கும் ‘அந்தப்’ பகுதிக்கு சிவப்பு விளக்குப் பகுதி என பெயர் வந்திருக்குமோ என்னமோ (யோசிங்க).\nவெளிச்சத்தை விடுங்கள், அது இயற்கை காரணி. இராப்பார்வையை கெடுக்கும் வேறு காரணி அதாவது, மனிதால் உண்டான கெடுதி ஏதும் உள்ளதா\nநிறைய உ���்ளது. முக்கியமாக ஒளி மாசுபாடு (Light Pollution).\nநீர் மாசுபாடு, காற்று மாசுபாடு என்றால் சரி. அதென்ன ஒளிமாசுபாடு\nஒளியால் மாசுபடா வானமும்; மாசுபட்ட வானமும்.\nஇயற்கையில் பகல் உலகுக்கு மட்டுமே ஒளி. இரவுக்கு இருள். இதுதான் நியதி. ஆனால் இன்றோ மனிதன் மின்விளக்குகளால் இரவை பகலாக்கியுள்ளான். இதனால், பல கெடுதிகள் உண்டு.\nஇருபத்திநான்கு மணிநேரமும் இன்றைய மனிதன் இயங்குவதால் அவனுடைய இராப்பார்வை குறைகிறது. குறிப்பாக நகரத்தினரிடம் தான் இராப்பார்வைக் குறைபாடு அதிகமாக உள்ளது. குன்றிய இராப்பார்வை மீண்டும் மீண்டும் குறையக்குறைய தடிசெல்கள் அழிகின்றன. இது மனிதனுக்கு ஏற்படும் தீங்கு. இதேபோல் விலங்குகள், பறவைகள், மரஞ், செடி, கொடிகளிடத்திலும் பல்வேறு கெடுதல்கள் முளைக்கின்றன. அவைபற்றி பார்ப்பது நம் கட்டுரையின் நோக்கமல்ல.\nஉங்களிடம் நான் தெளிவாகச் சொல்ல விரும்புவது ஒன்றுதான். இராப்பார்வையை போற்றிக்கொள்ளுங்கள். விண்வெளிநோட்டத்திற்கு மிக அத்தியாவசியமான ஒன்று. தயாராகுங்கள், அடுத்த பகுதியில் விண்நோட்டத்திற்கான மற்ற அடிப்படைகளை ஆராய.\nபுது ப்ளாக் புகுவிழா – விஞ்ஞான மனப்போக்கு\n6 thoughts on “இராப்பார்வை போற்றுதும்”\nஒளி 222 கிராம்: பகுதி 15 இறுதி\nஒளி 222 கிராம்: பகுதி 14\nஒளி 222 கிராம்: பகுதி 13\nஒளி 222 கிராம்: பகுதி 12\nஒளி 222 கிராம்: பகுதி 11\nBasil Pereira on யூ ஆர் க்ரேட் (சிறுகதை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/74470.html", "date_download": "2019-02-17T19:40:59Z", "digest": "sha1:X3ZF5522HUSPRIKZ4HHFK7YTTN5GBE3F", "length": 6730, "nlines": 87, "source_domain": "cinema.athirady.com", "title": "விஜய்யின் தீவிர ரசிகை நான்: அதுல்யா..!! : Athirady Cinema News", "raw_content": "\nவிஜய்யின் தீவிர ரசிகை நான்: அதுல்யா..\n“முதலில் விஜய்யின் தீவிர ரசிகை; அதன் பின்னர்தான் நடிகை” என்று நடிகை அதுல்யா தெரிவித்துள்ளார்.\nகாதல் கண் கட்டுதே, ஏமாலி என அதுல்யா நடித்து இரண்டு படங்கள்தான் வெளியாகியிருக்கின்றன. இருப்பினும் இரண்டே படங்களின் மூலம் ரசிகர்களால் எதிர்பார்க்கப்படும் நாயகிகளின் பட்டியலில் இடம்பிடித்திருக்கிறார் அதுல்யா. காதல் கண் கட்டுதே படத்தில் இயல்பான கேரக்டரில் நடித்து கவனம்பெற்ற அதுல்யா, ஏமாலி படத்தில் துணிச்சலான கேரக்டரில் மாடர்ன் பெண்ணாக நடித்திருக்கிறார். ஏமாலி திரைப்படம் நேற்று (ஜனவரி 2) வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது.\nவி.இசட். துரை இயக்கியிருக்கும் இதில் சமுத்திரக்கனி, சாம் ஜோன்ஸ், ரோஷினி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் அதுல்யா கலந்துகொண்டார். இதில் இந்தப் படத்தில் நடித்தது குறித்தும் இயக்குநர் தன்மேல் வைத்திருந்த நம்பிக்கை குறித்தும் பகிர்ந்துகொண்டார்.\nஎல்லா நடிகைகளிடமும் கேட்கப்படுவது போல அதுல்யாவிடமும் நீங்கள் யாருடைய ரசிகை என்கிற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “நான் விஜய் சாரின் தீவிர ரசிகை. சினிமாவில் வருவதற்கு முன்பே விஜய்யின் தீவிர ரசிகை. அதற்குப் பிறகுதான் நான் நடிகை” என்று வெளிப்படையாகப் பேசினார்.\nஅதுல்யாவின் இந்தக் கருத்தை விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்துவருவதோடு அவரின் ஏமாலி படம் வெற்றி பெற ஆதரவு தெரிவித்துள்ளனர்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன்..\nஆரியின் அடுத்த படம் எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்.\nதணிக்கை செய்யப்பட்ட எனை நோக்கி பாயும் தோட்டா..\nஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல – சாயிஷா தாயார் பேட்டி..\nவேறு ஒருவருடன் டேட்டிங் – அனுஷ்கா பற்றி பரவும் புது கிசுகிசு..\nமீண்டும் நடிக்க வருவேன் – சமீரா ரெட்டி..\nஜெயலலிதா வாழ்க்கைத் தொடரில் சசிகலாவாக நடிக்கும் பிரபல நடிகை..\nதல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்..\nகண்டிப்பாக காதல் திருமணம் தான் செய்வேன் – நடிகர் ஜெய் பேட்டி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-12-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-02-17T21:09:50Z", "digest": "sha1:U4T7PB224CWVPA5HFHPEFER7W25QBLSA", "length": 7325, "nlines": 48, "source_domain": "sankathi24.com", "title": "அனைத்து வகையிலும் நலமாய் வாழ உலகின் சிறந்த 12 நாடுகள் | Sankathi24", "raw_content": "\nஅனைத்து வகையிலும் நலமாய் வாழ உலகின் சிறந்த 12 நாடுகள்\nசனி பெப்ரவரி 03, 2018\nஅனைத்து வகையிலும் நலமாய் வாழ்வதற்கு உலகின் சிறந்த 12 நாடுகள் கொண்ட பட்டியலை ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவள மேம்பாட்டு அமைப்பின் ஆண்டறிக்கை வெளியிட்டுள்ளது.\nஐக்கிய நாடுகள் சபையின் மனிதவள மேம்பாட்டு அமைப்ப�� சமீபத்தில் ஒரு ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வுக்காக சுமார் 200 நாடுகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. நீண்ட ஆயுள், உடல்நலம், செலவினம், கல்வி, பாலின சமத்துவம், பொருளாதாரம் உள்பட பல்வேறு விஷயங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.\nஇந்நிலையில், அனைத்து வகையிலும் நலமாய் வாழத்தகுந்த உலகின் சிறந்த 12 நாடுகள் கொண்ட பட்டியலை ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவள மேம்பாட்டு அமைப்பின் ஆண்டறிக்கை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:\nநீண்ட ஆயுளுக்காக ஹாங்காங்கும், பொருளாதாரத்துக்காக அமெரிக்காவும், கல்வித்துறைக்காக கனடாவும், உயர்தர வாழ்க்கை செலவினம் மற்றும் ஆயுளுக்காக ஐஸ்லாந்தும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.\nகுற்றங்கள் குறைவுக்காக அயர்லாந்தும், வருவாய் சமநிலைக்காக நெதர்லாந்தும், சராசரி செலவினம் மற்றும் நீண்ட ஆயுளுக்காக சிங்கப்பூரும், இரு பாலினத்தவருக்கும் சராசரி வருமானம் பெறுவதற்காக டென்மார்க்கும் தேர்வாகியுள்ளது.\nபல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவச தங்கும் வசதி மற்றும் மேல்நிலை படிப்பு முடித்தவர்களுக்காக ஜெர்மனி, மலேரியா, ஹெச்.ஐ.வி உள்ளிட்ட நோய் தாக்கம் இல்லாததற்காக சுவிட்சர்லாந்தும், 20 ஆண்டு பள்ளி படிப்புக்காக ஆஸ்திரேலியாவும், உயர்தர வாழ்க்கை வாழ்வதற்காக நார்வேயும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.\nஅமெரிக்காவில் அவசர நிலை பிரகடனம் - வழக்கு தொடர சமூக குழுக்கள் முடிவு\nஞாயிறு பெப்ரவரி 17, 2019\nநாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு சமூக குழுக்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.\nஜம்மு-காஷ்மீரீல் மீண்டும் குண்டு வெடிப்பு மேஜர் தர அதிகாரி உரிழப்பு\nசனி பெப்ரவரி 16, 2019\nஇந்தியாவின் ஜம்மு-காஷ்மீரில் படையினரை இலக்கு வைத்து தீவிரவாதிகள் மேற்கொண்ட த\nசவுதி இளவரசரின் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் ஒரு நாள் தாமதம்\nசனி பெப்ரவரி 16, 2019\nசவுதி இளவரசர் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக\nபுல்வாமா தாக்குதல் பயங்கரவாதி;விடுதலைப் போராளி-பாகிஸ்தான்\nசனி பெப்ரவரி 16, 2019\nகாஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் 40 வீரர்களின் உயிர்களை பறித்த பயங்கரவாதியை விடு\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\n' நினைவுகளுடன் பேசுதல்' நூல் வெளியீடு\nஞாயிறு பெப்ரவரி 17, 2019\nபிரித்தானியாவில் அகதி அந்தஸ்து கோரும் விண்ணபதாரிக புதிய சட்ட விதிகள்\nஞாயிறு பெப்ரவரி 17, 2019\nஸ்ராஸ்பூர்க் மாநகரில் தமிழர்கள் நடாத்திய பொங்கு தமிழ் பொங்கல் விழா\nவியாழன் பெப்ரவரி 14, 2019\nகனடா நாட்டில் தமிழ்மொழி இரண்டாம் மொழி\nபுதன் பெப்ரவரி 13, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/107-2011-02-27-14-44-08/146268-2017-07-17-11-32-12.html", "date_download": "2019-02-17T20:32:37Z", "digest": "sha1:T4VZEKIIA3KYYSX53UG3EF2WXNANLIQB", "length": 7227, "nlines": 59, "source_domain": "www.viduthalai.in", "title": "சுயமரியாதை வீரர் தோழர் சுப்ரவேலுவை இழந்தோமே!", "raw_content": "\nமுதல்வர் என்பவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்; ஆளுநர் என்பவர் டில்லியால் அனுப்பப்பட்டவர் » மக்களின் உரிமைக்காகப் போராடுகிறார்கள்; அறவழிப்பட்ட ஆதரவை தெரிவிப்போம் புதுச்சேரியில் தமிழர் தலைவர் பேட்டி புதுச்சேரி, பிப்.17 முதல்வர் என்பவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்; ஆளுநர் என்பவர் ...\nபயங்கரவாதத் தாக்குதலில் உயிர்நீத்த இராணுவ வீரர்களுக்கு நமது வீர வணக்கம் » கோழைத்தனமான தாக்குதல்மூலம் மனித உயிர்கள் பறிக்கப்படுவது கடும் கண்டனத்திற்குரியதாகும் » கோழைத்தனமான தாக்குதல்மூலம் மனித உயிர்கள் பறிக்கப்படுவது கடும் கண்டனத்திற்குரியதாகும் நாட்டின் பாதுகாப்புப் பிரச்சினையில் அரசியல் கண்ணோட்டத்திற்கு இடமில்லை பயங்கரவாதத் தாக்குதலில் உயிர்நீத்த இ...\n2ஜி ஊழல் என்று ஊளையிட்டோர் ஆட்சியில் தொலைத்தொடர்பு துறை நட்டத்துக்குமேல் நட்டம் » புதுடில்லி, பிப்.15 மத்திய அரசின் தகவல் தொடர்புத்துறையின் கீழ் இயங்கிவருகின்ற பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் எனப்படுகின்ற பொதுத் துறை நிறுவனமாகிய பி.எஸ்.என்.எல். நிறுவனம் பெருத்த நட்டத்தை சந்தித்து ...\nதமிழர்களுக்குத் துரோகம் இழைக்கும் மத்திய பா.ஜ.க. அரசு மீண்டும் வராமல் தடுக்க அரசியல் கட்சிகள் பிரச்சாரம் செய்யவேண்டும் » திராவிடர்களின் தொல் நாகரிகம் வெளியில் வரக்கூடாது என்பதற்காக தொல்லியல் ஆய்வுகளைத் தொடர்ந்து முடக்குவதா » திராவிடர்களின் தொல் நாகரிகம் வெளியில் வரக்கூடாது என்பதற்காக தொல்லியல் ஆய்வுகளைத் தொடர்ந்து முடக்குவதா செம்மொழி நிறுவனமும் சிதைக்கப்பட்டு விட்டது தி��ாவிடர்களின் தொன்மை வரலாறு வெளி யில் தெரிந்து...\nகுடும்பம் குடும்பமாய் வாருங்கள் தோழர்களே, நமக்குத் திருவிழாக்கள் நமது மாநாடுகள்தானே » தஞ்சை மாநாடுகளுக்கு இடையில் வெறும் 9 நாள்களே » தஞ்சை மாநாடுகளுக்கு இடையில் வெறும் 9 நாள்களே திக்கெட்டும் பாய்வோம் - பாசிச ஆட்சிக்கு விடை கொடுப்போம் திக்கெட்டும் பாய்வோம் - பாசிச ஆட்சிக்கு விடை கொடுப்போம் தஞ்சையில் வரும் 23, 24 ஆகிய நாள்களில் நடக்கும் இருபெரும் மாநாடுகள் பாசிசத்தை விரட்டும் தி...\nதிங்கள், 18 பிப்ரவரி 2019\nசுயமரியாதை வீரர் தோழர் சுப்ரவேலுவை இழந்தோமே\nதிங்கள், 17 ஜூலை 2017 17:00\nசீரிய பகுத்தறிவாளராகவும், பண்பாளராகவும் திகழ்ந்த திராவிடர் இயக்க கொள்கை வீரர் - சுயமரியாதை வீரர் தோழர் சுப்ரவேலு அவர்கள் இயற்கையெய்திய செய்தி கேட்டு மிகவும் வருந்துகிறோம்.\nஅவரது இழப்பு என்பது, கொள்கை - லட்சியம் முதலியவற்றில் ஈடுபட்டு, பொதுத் தொண்டு ஆற்றவேண்டும் என்ற இலக்கணம் படைத்த ஒருவரின் மாபெரும் இழப்பு ஆகும்.\nஅவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு திராவிடர் கழகம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.\nஅவருக்கு நமது வீர வணக்கம்\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/page1/149216.html", "date_download": "2019-02-17T21:19:55Z", "digest": "sha1:UHAFL6DLPR6VP63BT6P4XDRPZERNNL6R", "length": 9341, "nlines": 73, "source_domain": "www.viduthalai.in", "title": "வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் மத்திய அரசு தோல்வியடைந்து விட்டது: சரத் யாதவ் குற்றச்சாட்டு", "raw_content": "\nமுதல்வர் என்பவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்; ஆளுநர் என்பவர் டில்லியால் அனுப்பப்பட்டவர் » மக்களின் உரிமைக்காகப் போராடுகிறார்கள்; அறவழிப்பட்ட ஆதரவை தெரிவிப்போம் புதுச்சேரியில் தமிழர் தலைவர் பேட்டி புதுச்சேரி, பிப்.17 முதல்வர் என்பவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்; ஆளுநர் என்பவர் ...\nபயங்கரவாதத் தாக்குதலில் உயிர்நீத்த இராணுவ வீரர்களுக்கு நமது வீர வணக்கம் » கோழைத்தனமான தாக்குதல்மூலம் மனித உயிர்கள் பறிக்கப்படுவது கடும் கண்டனத்திற்குரியதாகும் » கோழைத்தனமான தாக்குதல்மூலம் மனித உயிர்கள் பறிக்கப்படுவது கடும் கண்டனத்திற்குரியதாகும் நாட்ட��ன் பாதுகாப்புப் பிரச்சினையில் அரசியல் கண்ணோட்டத்திற்கு இடமில்லை பயங்கரவாதத் தாக்குதலில் உயிர்நீத்த இ...\n2ஜி ஊழல் என்று ஊளையிட்டோர் ஆட்சியில் தொலைத்தொடர்பு துறை நட்டத்துக்குமேல் நட்டம் » புதுடில்லி, பிப்.15 மத்திய அரசின் தகவல் தொடர்புத்துறையின் கீழ் இயங்கிவருகின்ற பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் எனப்படுகின்ற பொதுத் துறை நிறுவனமாகிய பி.எஸ்.என்.எல். நிறுவனம் பெருத்த நட்டத்தை சந்தித்து ...\nதமிழர்களுக்குத் துரோகம் இழைக்கும் மத்திய பா.ஜ.க. அரசு மீண்டும் வராமல் தடுக்க அரசியல் கட்சிகள் பிரச்சாரம் செய்யவேண்டும் » திராவிடர்களின் தொல் நாகரிகம் வெளியில் வரக்கூடாது என்பதற்காக தொல்லியல் ஆய்வுகளைத் தொடர்ந்து முடக்குவதா » திராவிடர்களின் தொல் நாகரிகம் வெளியில் வரக்கூடாது என்பதற்காக தொல்லியல் ஆய்வுகளைத் தொடர்ந்து முடக்குவதா செம்மொழி நிறுவனமும் சிதைக்கப்பட்டு விட்டது திராவிடர்களின் தொன்மை வரலாறு வெளி யில் தெரிந்து...\nகுடும்பம் குடும்பமாய் வாருங்கள் தோழர்களே, நமக்குத் திருவிழாக்கள் நமது மாநாடுகள்தானே » தஞ்சை மாநாடுகளுக்கு இடையில் வெறும் 9 நாள்களே » தஞ்சை மாநாடுகளுக்கு இடையில் வெறும் 9 நாள்களே திக்கெட்டும் பாய்வோம் - பாசிச ஆட்சிக்கு விடை கொடுப்போம் திக்கெட்டும் பாய்வோம் - பாசிச ஆட்சிக்கு விடை கொடுப்போம் தஞ்சையில் வரும் 23, 24 ஆகிய நாள்களில் நடக்கும் இருபெரும் மாநாடுகள் பாசிசத்தை விரட்டும் தி...\nதிங்கள், 18 பிப்ரவரி 2019\nபக்கம் 1»வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் மத்திய அரசு தோல்வியடைந்து விட்டது: சரத் யாதவ் குற்றச்சாட்டு\nவாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் மத்திய அரசு தோல்வியடைந்து விட்டது: சரத் யாதவ் குற்றச்சாட்டு\nபுதுடில்லி, செப்.5 வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் மத்திய அரசு தோல்வி அடைந்து விட்டது என்று சரத் யாதவ் குற்றம்சாட்டினார்.\nமத்திய அமைச்சரவை விரி வாக்கம் தொடர்பாக அய்க்கிய ஜனதா தளம் தலைவர் சரத் யாதவ், நேற்று அளித்த பேட்டி வருமாறு:\nரூபாய் நோட்டு தடை செய்யப்பட்டபோது எங்கள் கட்சி தலைவர் நிதிஷ் குமார் ஆதரவு தெரிவித்தார். இப்போது, ரிசர்வ் வங்கி புள்ளி விவரம், ஜிடிபி வளர்ச்சி சரிவு ஆகியவற்றை பார்க்கும்போது அவர் எடுத்த முடிவு தவறு என்பது புரிந்திருக்கும். பழைய ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பு வெளியான 2016 நவம்பர் 8 ஆம் நாள் இந்தியாவுக்கு கறுப்பு நாள். பேரழிவை ஏற்படுத்திய நாள். பொருளாதாரத்தை வீழ்த்திய நாள்.கோடிக்கணக்கான வேலை களை அழித்த நாள்.\nவாக்குறுதிகளை நிறை வேற்றுவதில்மோடிதலை மையிலான மத்திய அரசு முற்றிலும் தோல்வி அடைந்து விட்டது. 2014 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் மக்களிடம் ஏராளமான வாக்குறுதிகளை அளித்தார்கள். கருப்பு பணத்தை மீட்போம், ஆண்டுக்கு 2 லட் சம் வேலை வாய்ப்புகளை உரு வாக்குவோம் என்றெல்லாம் கூறி னார்கள். ஒன்றுகூட இன் னும் நடக்கவில்லை என்றார் அவர்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF", "date_download": "2019-02-17T20:20:33Z", "digest": "sha1:N6Z2BAGS2GKQLP2AIBGGEMPUDONI5JIB", "length": 7166, "nlines": 140, "source_domain": "gttaagri.relier.in", "title": "திண்டுக்கல்லில் விவசாய கண்காட்சி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nதிண்டுக்கல்லில் நேற்று துவங்கிய விவசாய கண்காட்சி 2013 ஜூன் 9ம் தேதி வரை நடக்கிறது.\nதிண்டுக்கல் தரகுமண்டி குமாஸ்தாக்கள் கல்யாண மண்டபத்தில் விவசாய கண்காட்சி நேற்று துவங்கியது.\nவிதை முதல் விற்பனைவரையும், உழவு முதல் அறுவடை வரையும், விளைபொருட்களின் நேரடி சந்தை வாய்ப்பு, தொழில்நுட்ப இயந்திரங்களின் செயல்முறை, நிழல்வலை, நிலப்போர்வை, நீர்க்குட்டை விவசாயம், அரசு மானிய தகவல்கள் மற்றும் கருத்துரைகள் வழங்கப்படுகின்றன.\nநவீன டிராக்டர்கள், சோலார் மூலம் நீர்பாய்ச்சுதல், ரிமோட் மூலம் மோட்டார் இயக்கம், ஒட்டுரக தேங்காய், மழைநீர் சேகரிப்பு, வேப்பம் புண்ணாக்கு உரம் உட்பட பலவகை இயற்கை உரங்கள் தயாரித்தல், சொட்டு நீர் பாசனங்கள், விதை சான்றிதழ், தோட்டக்கலை மூலம் சலுகைகள், மானியங்கள் குறித்தும் கண் காட்சியில் விளக்கப்பட்டது.\nகலெக்டர் வெங்கடாசலம் துவக்கி வைத்தார். விவசாய இணை இயக்குனர் சம்பத், தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் சந்திரசேகர், காஜா மைதீன் உட்பட பலர் பங்கேற்றனர்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nதானே புயலால் பாதிக்கப்பட்ட விவசாய பயிர்கள் : வருவா...\nதிருவண்ணாமலையில் இயற்கை விவசாயம் கருத்தரங்கு...\nவேளாண்மைக்கு வேட்டு வைப்பது எப்படி\nPosted in வேளாண்மை செய்திகள்\nகயிறு தயாரிக்க பயிற்சி →\n← நிலக்கடலை உயர் விளைச்சல் தொழில்நுட்பம்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2014/01/15/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5-4/", "date_download": "2019-02-17T19:53:29Z", "digest": "sha1:KRUTONPH4NHPFEY54Q4PQJSA7D3HUO74", "length": 4092, "nlines": 76, "source_domain": "mandaitivu-ch.com", "title": "மண்டைதீவு புனித பேதுருவானவர் ஆலயத்தில் 14.01.2014 அன்று நடைபெற்ற பொங்கல் விழா படங்கள். | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« டிசம்பர் பிப் »\nமண்டைதீவு புனித பேதுருவானவர் ஆலயத்தில் 14.01.2014 அன்று நடைபெற்ற பொங்கல் விழா படங்கள்.\nமண்டைதீவு புனித பேதுருவானவர் ஆலயத்தில் 14.01.2014 அன்று நடைபெற்ற பொங்கல் விழா\n« ஈர் ஆறு ஆண்டுகள் ஆன போதும் அம்மா அவசியம் தெரிந்து கொள்ளுங்கள். வாழ்க்கையின் பய‌னுள்ள 33 குறிப்புகள். »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2018/05/16/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-02-17T20:36:15Z", "digest": "sha1:S7QT3SKL3ERCC5MPOJSYEMMDI6XS6333", "length": 29967, "nlines": 219, "source_domain": "noelnadesan.com", "title": "” எழுத்துச்சித்தர் “பாலகுமாரன் நினைவுகள் | Noelnadesan's Blog", "raw_content": "\n” எழுத்துச்சித்தர் “பாலகுமாரன் நினைவுகள்\n” என்னுடைய கன்டென்ட் கஷ்டமானது, அதனால் நடையும் அப்படித்தான் இருக்கும். ” என்று சொல்லும் பாலகுமாரன், வித்தியாசமாக எழுதுகின்ற எழுத்தாளர் வரிசையில் முதன்மையானவரும் முக்கியமானவருமாவார்.\nஆரம்பத்தில் கணையாழியில் எழுத ஆரம்பித்த இவர், பின்னர் சாவி, மோனா, தாய், ஆனந்தவிகடன், குமுதம் போன்ற பரவலான சஞ்சிகைகளில் தனது வீரியமான கதைகளை விதைக்கத்தொடங்கினார்.\nஜிகினா வேலைசெய்து வாசகரை ஏமாற்றி இருட்டுக்கு இட்டுச்செல்லும் சில கதாசிரியர்கள் செய்யும் வேலையைச்செய்யாது, யதார்த்தங்களை அப்படியே சாயம் பூசாமல், மனதால் மட்டுமே எழுதிக்காட்டுபவர் பாலகுமாரன்.\nஇவரது நாவலான ‘ மெர்க்குரிப்பூக்கள்’ இவருக்கு கனதியான அந்தஸ்தத்தை தேடித்தந்தது. படுத்திருந்த பல வாசகர்களை இது நிமிர வைத்தது. அயர வைத்தது. போராட்டத்தைப்பற்றி சிந்திக்கவைத்தது.\nசின்னச்சின்ன வட்டங்கள் இவரது முதல் சிறுகதைத்தொகுதி. அதைத்தொடர்ந்து வந்தவைய, ஏதோ ஒரு நதியில், அகல்யா, மௌனமே காதலாகி, இரும்புக்குதிரை என்பன.\nஇதைத்தவிர, நான் என்ன சொல்லிவிட்டேன், சேவல் பண்ணை, கல்யாண முருங்கை, என்றென்றும் அன்புடன், பனிவிழும் மலர் வனம், முதலிய வித்தியாசமான மாத நாவல்களையும் எழுதியுள்ளார்.\nபாலகுமாரன் இன்னமும் பேசப்படுவார். அவரால் நாவல் இலக்கியமும் பேசப்படும் என்பது முகமூடி அணியப்படாத உண்மை”\nஇந்த வரிகளை சுமார் நாற்பது வருடங்களுக்கு முன்னரே வீரகேசரியில் இலக்கியச்செய்திகள் என்ற வாராந்த பத்தியில் எழுதியிருக்கின்றேன்.\nஅக்காலத்தில் அவரும் இளைஞர். கறுத்த மீசையுடன் அவரது படத்தையும் பதிவுசெய்து அந்தப்பதிவை எழுதியிருந்தேன்.\nநேற்று 15 ஆம் திகதி அவர் சென்னையில் மறைந்தபின்னர் மீண்டும் அவர் நினைவுகளை மீட்டி இந்த அஞ்சலிக்குறிப்புகளை அவரது வெண்ணிற மீசை, தாடி தோற்றத்துடன் இந்தப்பதிவை எழுத நேர்ந்திருக்கிறது.\nவாசிப்பு அனுபவமும் வயது வித்தியாசத்தினால் மாறிக்கொண்டே இருக்கும். ஜெயகாந்தனின் எழுத்துக்களை தீவிரமாக வாசித்துக்கொண்டிருக்கையில், தி. ஜானகிராமனும், கி. ராஜநாராயணனும், இந்திரா பார்த்தசாரதியும் இடையில் வந்து இணைந்தார்கள். இவர்களை வாசித்துக்கொண்டிருக்கையில் பாலகுமாரன் 1978 இற்குப்பின்னர் நெருங்கினார்.\nஅவரது எழுத்து நடை சற்றுவித்தியாசமாக இருந்தது. அவர் எழுதிய தாயுமானவன் என்ற நாவலில் என்னையும் கண்டுகொள்ளமுடிந்தது. அப்பொழுது நானும் ஒரு தந்தையாகியிருந்தமையும் முக்கிய காரணம். நான் மாத்திரமல்ல பல இளம் குடும்பத்தலைவர்களும் அந்த நாவலில் தங்களை இனம் கண்டார்கள்.\nஅதனால் பாலகுமாரன், அக்காலப்பகுதியில் என்னையும் கவர்ந்த படைப்பாளியானார்.\nஎதிர்பாராத சூழ்நிலையில் வேலையை இழந்துவிடும் ஒரு குடும்பத்தலைவன், மனைவியை வேலைக்கு அனுப்பிவிட்டு வீட்டிலிருந்த��� சமையல் முதல் குழந்தைகள் பராமரிப்பு, அவர்களை பாடசாலைக்கு அனுப்புவது, அவர்களின் எதிர்காலம் குறித்து கனவுகள் காண்பது என குடும்பச்சுமையை சுவாரஸ்யமாக அனுபவிக்கும் தாயுமானவன் என்ற அந்தக்கதை பல இளம் குடும்பத்தலைவர்களுக்கு நெருக்கமாகியிருந்தது.\nபாலகுமாரனின் சித்திரிப்பு திரைப்படம் பார்க்கும் அனுபவத்தையும் தரவல்லது. தாயுமானவனைத் தொடர்ந்து அவரது மெர்க்குரிப்பூக்கள், இரும்புக்குதிரை, பந்தயப்புறா, கரையோர முதலைகள் முதலான பல நாவல்களையும் சிறுகதைகளையும் படித்தேன்.\nசென்னை விமான நிலையத்தில் நடந்த குண்டுவெடிப்புச்சம்பவத்தில் ஈழத்தீவிரவாதிகளுக்கும் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகம் எம். ஜி.ஆர். முதல்வராக இருந்த காலப்பகுதியில் எழுந்தபோது அதனைப்பின்னணியாகவும் பாலகுமாரன் ஒரு தொடர்கதையை கல்கியில் எழுதியிருந்தார். அதன் படைப்புமொழி என்னையும் கவர்ந்தமையால், அதன் பாதிப்பில் காலமும் கணங்களும் என்ற நெடுங்கதையும் எழுதியிருக்கின்றேன்.\nஇவ்வாறு பல மூத்த படைப்பாளிகளின் பாதிப்பில் கதைகள் எழுதுபவர்களை தற்காலத்திலும் காணமுடிகிறது.\n1978 இல் வெளியான ருத்ரய்யாவின் அவள் அப்படித்தான் திரைப்படத்தைப் பார்த்திருந்த நண்பர், கவிஞர் சேரன், அதில் நடித்திருந்த ஶ்ரீபிரியாவை பார்க்கவேண்டும் என்ற ஆவலில், சென்னையில் பாலகுமாரனுடன் சென்று அவரைச்சந்தித்து உரையாடிய கதையை என்னிடத்தில் சொல்லியிருந்தார்.\nஇலங்கைத்தமிழ் மக்களிடத்தில் பாலகுமாரனுக்கும் நேசமும் அனுதாபமும் பிறந்தது 1983 கலவரத்திற்குப்பின்னர்தான் என்பதையும் அறிந்து வைத்திருந்தேன்.\nஎனினும் 1984 இல் தமிழகம் சென்றவேளையில் அவரை சந்திக்க நேரம் கிடைக்கவில்லை. 1990 இல் நண்பர், ஓவியர் மணியன் செல்வன் வீட்டிலிருந்து பேசிக்கொண்டிருந்தபோது, பாலகுமாரன் பற்றி பிரஸ்தாபித்தேன். அப்போது இரவு எட்டுமணியிருக்கும்.\nஉடனே ஓவியர், பாலகுமாரனுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு என்னை அறிமுகப்படுத்தி, அழைத்துவரட்டுமா எனக்கேட்டதும், அவர் எந்த மறுப்பும் தெரிவிக்காமல் அழைத்தார். எனது குடும்பத்தினருடன் சென்று நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தேன்.\nஅக்காலத்தில் அவர் மணிரத்தினத்தின் நாயகன் படத்திற்கும் வசனம் எழுதியிருந்தார். தனது எழுத்துலகம், திரையுலகம் பற்றியெல்��ாம் பேசிக்கொண்டிருந்தார்.\nபாலச்சந்தரின், சிந்து பைரவி, பாக்கியராஜின் இது நம்மா ஆளு முதலான படங்களிலும் பணியாற்றியிருந்ததுடன், அவற்றில் சிறு காட்சிகளிலும் தோன்றியிருந்தார்.\nபாலகுமாரனின் முன்கதைச்சுருக்கம் என்ற நூல் அவரது திரையுலக அனுபவங்களை சித்திரித்திருந்தது. அவரது நண்பர்கள் வஸந்த், மாலன் ஆகியோருடன் சா. விஸ்வநாதன் நடத்திய சாவி இதழில் பணிபுரிந்த அனுபவங்களை பகிர்ந்துகொண்டார்.\nபின்னாளில் இந்த மூன்று நண்பர்களும் வேறு வேறு திசைகளில் பயணித்தனர். பாலகுமாரன் கதைகள், கவிதைகள், நாவல்கள் எழுதியவாறு திரைப்படங்களுக்கும் வசனம் எழுதினார்.\nவஸந்த் கே. பாலச்சந்தருக்கு உதவியாளராகி, தானே படங்கள் இயக்கினார்.\nமாலன், இந்தியா டுடே ( தமிழ்) குமுதம், புதிய தலைமுறை முதலான இதழ்களின் ஆசிரியராக முழுநேர இதழாளரானார்.\nபாலகுமாரன் தனது படைப்புகளின் ஊடாக ஏராளமான வாசகர்களை கவர்ந்து, முழுநேர எழுத்தாளராகவே வாழ்ந்தவர். இவரது அருமை நண்பர் எழுத்தாளர் சுப்பிரமணிய ராஜூ ஒரு விபத்தில் கொல்லப்பட்டதனால் பெரிதும் வருந்தி, அவர் பற்றியும் சில பதிவுகள் எழுதியிருக்கிறார். நடிகை ஷோபா தற்கொலை செய்துகொண்டதை அறிந்ததும், உடனே அந்தவீட்டிற்குச்சென்று தூக்கில் தொங்கிக்கொண்டிருந்த ஷோபாவைப்பார்த்து பதறிக்கொண்டுவந்து, நெஞ்சை நெகிழவைக்கும் பதிவொன்றும் எழுதியிருந்தார்.\nபாலகுமாரன், மென்மையான இயல்புகள் கொண்டிருந்தாலும் சில சமயங்களில் உரையாடலின்போது உணர்ச்சிவசப்படும் குணமும் அவருக்கிருந்தது. தர்மாவேசத்துடன் பேசிக்கொண்டிருந்தவாறே, எவரும் அமைதிப்படுத்தாமல், தானாகவே நிதானமாகிவிடுபவர்.\nஒரு தடவை திரையுலகத்தினர் குறித்து அவர் வெளியிட்ட கருத்தினால் சில இயக்குநர்கள் அவர் வீட்டு வாசலில் முற்றுகையிட்டனர். இறுதியில் மன்னிப்புக்கேட்டு அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தார்.\nகமல், ரஜனி உட்பட பல முன்னணி நாயகர்கள் நடித்த படங்களுக்கும் வசனம் எழுதியிருக்கும் பாலகுமாரன், தனது திரையுலக அனுபவங்களையும் கதைகளாக்கியிருந்தார்.\nமுதலும் இறுதியுமாக அன்று சந்தித்தவேளையில் நீண்ட காலம் நட்பு பாராட்டியவர் போன்று எளிமையாகப்பழகினார். அந்த இயல்பும் அவரது குணாதிசயம்தான். தனது சில நாவல்களை தனது கையொப்பம் இட்டுத்தந்தார்.\nபாலகுமாரனின் மேய்ச்சல் மைதானம் என்ற நாவல் என்னை கோபமடையச்செய்திருந்தது. ஈழப்பெண் போராளி பற்றிய கதை. ஈழப்போராட்டத்தை அவர் கொச்சைப்படுத்திவிட்டார் என்ற கோபத்தில் நானும் உடனடியாகவே எனது எதிர்வினையை எழுதியிருக்கின்றேன்.\nபிறிதொரு சந்தர்ப்பத்தில் அவர் இலங்கை வந்து, கேள்வி ஞானத்தில் ஈழப்போரட்டம் பற்றியும் ஒரு நாவல் எழுதப்போவதாக பேட்டியளித்திருந்தார். அதற்கும் எதிர்வினையாற்றி ஒரு கட்டுரை எழுதியிருந்தேன்.\nஅவர், சினிமாவுக்குள் வேகமாகச்சென்று அதே வேகத்தில் திரும்பி வந்து, ஆன்மீகப்பாதையை தேர்ந்தெடுத்தார். சினிமாவுக்காக அவர் எழுதிய பல ‘பஞ்ச்’ உரையாடல்கள் இன்றும் பேசப்படுகின்றன.\nஅவர் உடையார் முதலான வரலாற்று நாவல்களில் கவனம் செலுத்தியவேளையில், எனது வாசிப்பு அனுபவம், ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன் திசையில் திரும்பியிருந்தது.\nபாலகுமாரன் ஆரம்பத்தில் சிகரட் புகைக்கும் பழக்கத்திற்கும் அடிமையாக இருந்தவர். விசிறிச்சாமியார் என்ற திருவண்ணாமலை மகான் யோகி ராம்சுரத்குமாரை தன் குருநாதராக ஏற்றுக்கொண்டபின்னர், அந்தப்பழக்கத்திலிருந்து முற்றாக விடுபட்டார்.\nஜெயகாந்தன், ஓங்கூர் சாமியாரைச்சந்தித்த பின்னரே கஞ்சா புகைக்கப் பழகியதாக அறிந்தேன்.\nபாரதியாருக்கும் இந்தப்பழக்கம் சாமியார்கள், சித்தர்களிடமிருந்து வந்திருக்கவேண்டும்.\nபாலகுமாரன் இதுவிடயத்தில் விதிவிலக்கானவர். பொன்னியின் செல்வன் நாவலுக்காக கல்கி கிருஷ்ணமூர்த்தி, இலங்கை உட்பட பல பிரதேசங்களும் சென்று களஆய்வு செய்திருப்பதுபோன்று, பாலகுமாரனும் தனது உடையார் பெருந்தொகுப்பு நாவலுக்காக இருதய உபாதைகளுக்கு மத்தியிலும் பயணங்கள் மேற்கொண்டவர்.\nதிரைப்படங்களில் நல்ல மறக்கமுடியாத வசனங்களை எழுதியிருக்கும் பாலகுமாரனிடம், ஏன் திரையுலகை விட்டு ஒதுங்கினீர்கள் எனக்கேட்டதற்கு, அவ்வாறு விலகியதனால்தான் தான்னால் உடையார் எழுத முடிந்தது என்று ஒரு நேர்காணலில் சொன்னார்.\nஒரு காலகட்டத்தில் தமிழ் வாசகர்களை தன்பால் ஈர்த்துக்கொண்ட பாலகுமாரன், படைப்பிலக்கியம், திரைப்படம், வரலாற்று நாவல் முதலான துறைகளில் தன்னை ஆழமாக நிலை நிறுத்திவிட்டே விடைபெற்றுள்ளார்.\nஇலக்கியச் சிந்தனை விருது , கலைமாமணி விருது உட்பட பல விருதுகளையும் பெற்றவர், சித்தம் ���ோக்கு சிவன் போக்கு என்பதுபோல், ஆன்மீகம் நோக்கி தனது சிந்தனைகளை திருப்பியவர். அதனாலும் இவர் எழுத்துச்சித்தர் என்ற பெயரும் பெற்றார்.\nபாலகுமாரன் உலகெங்கும் நண்பர்களை சம்பாதித்தவர். இலக்கியம், திரைப்படம், ஆன்மீகம் என அந்த நண்பர்கள் வட்டம் விரிந்துகொண்டேயிருந்தது.\nஅவுஸ்திரேலியா மெல்பனில் வதியும் இலக்கிய ஆர்வலர் நண்பர் நவரத்தினம் இளங்கோ, தமிழகம் செல்லும் வேளைகளில் பாலகுமாரனை சந்திப்பது வழக்கம். அவருடனான உரையாடல் அனுபவங்களை இளங்கோ என்னுடன் பகிர்ந்துகொள்வார். அந்தக்கணங்களில் பாலகுமாரன் இருந்தார்.\nநேற்றும் நாமிருவரும், அவர் மறைந்துவிட்ட வேளையிலும் அவர் பற்றி பேசிக்கொண்டோம்.\nநேற்றைய தினம் அவர் பேசுவதை நிறுத்திக்கொண்டார். இனி, அவரது எழுத்துக்கள்தான் பேசிக்கொண்டிருக்கும். அன்னாரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநொயல் நடேசனின் ‘கானல் தேசம்’ : கசப்பின் இதிகாசம் – தெய்வீகன்\nவரலாற்றில் பிழையான இடத்தில் நின்று விடுவேனோ”\nநடேசனின் எக்ஸைல்: விடுதலை பற்றிய உரையாடல்களுக்கு அவசியமான ஒரு எழுத்து முயற்சி\nநடேசனின் “எக்ஸைல் இல் Branap\nநடேசனின் “எக்ஸைல் இல் Shan Nalliah\nமனித குல அழிப்பு அருங்காட்சியக… இல் Branap\nமனித குல அழிப்பு அருங்காட்சியக… இல் karunaharamoorthy\nமனித குல அழிப்பு அருங்காட்சியக… இல் noelnadesan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2018/11/27/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86/", "date_download": "2019-02-17T20:55:29Z", "digest": "sha1:L6QL5EHZDP5CG4G27FZZQP2CMEZN6I33", "length": 25960, "nlines": 204, "source_domain": "noelnadesan.com", "title": "மெல்பனில் நடந்த “நிழல்வெளி” நூல் வெளியீடும் தமிழச்சி தங்கபாண்டியனுடனான இலக்கியச்சந்திப்பும் | Noelnadesan's Blog", "raw_content": "\n← தமிழச்சி தங்கபாண்டியன் மெல்பனில் உரையாற்றுகிறார்\nவாத்தியார் வீட்டு வெண்டி கொட்டைகள் →\nமெல்பனில் நடந்த “நிழல்வெளி” நூல் வெளியீடும் தமிழச்சி தங்கபாண்டியனுடனான இலக்கியச்சந்திப்பும்\nஇலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்த படைப்பாளிகள் தங்கள் படைப்புக்களின் ஊடாக பேசிய அரசியல், அறம் ஆகியவை குறித்து தமிழகத்தின் படைப்பாளுமை தமிழச்சி சுமதி தங்கபாண்டியன் அவர்கள் எழுதிய நிழல் வெளி நூல் அறிமுக நிகழ்வும் அவருடனான சந்திப்பும் அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஏற்பாட்டில் கடந்த 25 ஆம் திகதி ஞாயிறன்று மெல்பனில் நடைபெற்றது.\nசங்கத்தின் தலைவர் திரு. சங்கர சுப்பிரமணியன் தலைமையில் நடந்த இந்நிகழ்வில் தமிழகத்திலிருந்து வருகைதந்திருந்த படைப்பாளியும் அரங்கச்செயற்பாட்டாளருமான தமிழச்சி சுமதி தங்கபாண்டியன் தனது குடும்ப சமேதராக கலந்துகொண்டார்.\nமெல்பனில் வேர்மண் தெற்கு சனசமூக மண்டபத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில், உலகெங்கும் நிகழ்ந்த போர் அநர்த்தங்களினாலும் இயற்கை பேரிடர்களினாலும் இன்னுயிர்களை இழந்த மக்களுக்காக மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.\nசங்கத்தின் துணைத்தலைவர் மருத்துவர் திருமதி வஜ்னா ரஃபீக், தமிழச்சி சுமதி தங்கபாண்டியனை மலர்க்கொத்து வழங்கி வரவேற்று உரையாற்றினார். மெல்பனில் வதியும் கலை இலக்கிய ஆர்வலர்கள் திரளாக கலந்துகொண்ட இந்நிகழ்வில் தொடக்கவுரை நிகழ்த்திய சங்கத்தலைவர், தொடர்ச்சியாக சங்கம் அவுஸ்திரேலியாவில் மேற்கொண்டுவரும் கலை, இலக்கியப்பணிகளையும் விக்ரோரியா உட்பட ஏனைய மாநிலங்களில் நடத்திய தமிழ் எழுத்தாளர் விழாக்கள் பற்றியும் விரிவாக உரையாற்றினார்.\nஇலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து அவுஸ்திரேலியாவுக்கு வந்தவர்களின் வரலாற்றுப்பின்னணியில் அவர்களது சமூக – அரசியல் – வர்க்க வேறுபாடுகளையும் புலம்பெயர்தலில் அவர்கள் எதிர்கொண்டிருந்த சவால்களையும் பல்வேறு பரிணாமங்களின் வாயிலாக ஆய்வு செய்து எழுதிய நூல் நிழல் வெளி.\nஇந்த நூல் , தமிழச்சி சுமதி தங்கபாண்டியன் தனது முனைவர் பட்டத்துக்காக அவுஸ்திரேலியாவில் தங்கியிருந்து பத்து வருடங்களுக்கு முன்னர் மேற்கொண்ட ஆய்வுப்பிரதியின் தமிழ் வடிவமாகும். இந்த ஆய்வு நூலை அவர் “புவிக்கோளத்தின் மூலை முடுக்கெல்லாம் புலம்பெயர்ந்திருக்கின்ற ஈழத்தமிழர்களுக்கும் 2009 முள்ளிவாய்க்கால் நினைவுக்கும்” சமர்ப்பித்திருக்கிறார்.\nபடைப்பாளுமை தமிழச்சி தங்கபாண்டியனை சங்கத்தின் துணைச்செயலாளர் மருத்துவர் நடேசன் அறிமுகம் செய்துவைத்தார். அவரைத்தொடர்ந்து, தமிழச்சியின் கவிதைகள் தொடர்பான தனது பார்வையை மெல்பன் வாசகர் வட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமதி சாந்தி சிவக்குமார், இறுக்கமாகவும் சுருக்கமாகவும் தொகுத்து வழங்கினார்.\nகவிதைகள் குறித்த ஆழ்ந்த நேசிப்பும் அளவுகடந்த பாசமும் கொண்டதொரு தாய்மை உணர்வோடு தமிழச்சியின் கவிதைகள் குறித்த தனது நெருக்கமான உணர்வுகளை உள்ளன்போடு சாந்தி பகிர்ந்துகொண்டது மாத்திரமல்லாமல், சில கவிதைகள் எவ்வளவுதூரம் தன்னை தொந்தரவு செய்தன என்றும் நெகிழ்ந்து கூறினார்.\nநூலின் முதல் பிரதியை மெல்பன் கலை இலக்கிய ஆர்வலர் திரு. எஸ். கிருஷ்ணமூர்த்தி, தமிழச்சி தங்கபாண்டியனிடம் பெற்றுக்கொண்டார்.\nநிழல்வெளி நூலை அறிமுகப்படுத்தி உரையாற்றிய சங்கத்தின் துணைத்தலைவர் திரு. சுந்தரேசன், முனைவர் பட்டம் பெறுவதற்காக ஒருவர் ஆய்வு செய்த செறிவான நூலை விமர்சனம் செய்வது அவ்வளவு எளிதல்ல என்பதை இந்த நூலை வாசிக்கத்தொடங்கியபின்னர்தான், தான் உணர்ந்துகொண்டதாக குறிப்பிட்டார்.\nநிழல்வெளி நூல் குறித்த நயப்புரையை வழங்கிய எழுத்தாளரும் ஊடகவியலாளருமான தெய்வீகன், புலம்பெயர்ந்தவர்கள் புலம்பெயரும் நாட்டில் மேற்கொள்ளும் கலை இலக்கிய முயற்சிகளை முனைவர் பட்டத்திற்காக ஆய்வு செய்யவேண்டியதன் தேவை குறித்து விளக்கினார்.\nநாடுகள் இத்தகைய ஆய்வுகளை தங்கள் அரசின் கொள்கைகளை உருவாக்குவதற்கும் வெளிவிவகார உறவுகளைப் பேணுவதற்கும் பல்லின கலாசார சிந்தனைகளை வளமாக்குவதற்கும் பயன்படுத்துகின்றன எனவும் சொன்னார். ஆங்கில நாடகங்களின் வாயிலாக இலங்கையின் அரசியல் சூழ்நிலைகளை, சிறுபான்மை இனங்களுக்கு நேர்ந்த துயரங்களை வெளிக்கொண்டுவந்த ஏர்னஸ்ட் தளையசிங்கம் மக்கின்ராயர் குறித்த வரலாறு பற்றியும் அவரது நாடங்கள் ஏற்படுத்திய தாக்கங்கள் பற்றியும் தமிழச்சியின் ஆய்வுப்பணியின் நேர்த்தி குறித்தும் குறிப்பிட்டார்.\nஅதன் பின்னர், தமிழச்சியின் சுமதி தங்கபாண்டியனின் ஏற்புரை மிகச்சிறப்பாக அமைந்தது. தான் அவுஸ்திரேலியாவுக்கு 2004 இல் முதல் தடவை ஆய்வுப்பணிக்காக வருகை தந்தபோது எம்மத்தியில் வாழ்ந்த ஈழத்தின் மூத்த எழுத்தாளர் எஸ்.பொன்னுத்துரை தனக்கு ஆதர்சமாக விளங்கியதையும், அவர் மறைந்தபின்னர் இங்கு மீண்டும் வருகை தந்து அவரது நினைவுகளையும் பகிர்ந்து பேச நேர்ந்திருக்கும் சூழலையும் நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டார்.\nகல்விப்பணி��ினால் சென்னை நகரவாசியாக வாழநேரிட்டபோதிலும் இன்றும் தான் ஒரு கரிசல் காட்டின் தமிழச்சியாகவே வாழ்ந்துகொண்டிருப்பதாகச்சொன்னார். அந்த வாழ்க்கையே தான் எழுதிய கவிதைகள் என்றார்.\nஅவர் தமது உரையில் மேலும் பின்வருமாறும் சொன்னார்:\nநினைவைக்கட்டமைப்பது என் நெஞ்சுக்கு நெருக்கமானதாக எப்போதும் இருந்துவந்துள்ளது. இந்தியாவின் தென் தமிழ்நாட்டைச்சேர்ந்த கிராமத்து வேளாண்குடியில் பிறந்தேன். கல்வித்துறை வேலையின் பொருட்டும் வளம் பெறும் பொருட்டும் பெருநகரத் தலைநகர் சென்னைக்குக் குடிபெயர நேர்ந்தது. பெருநகர பண்பாட்டில் திடீரென்று நுழைந்தது என்னைத் திகைக்கவே வைத்தது. எனது மூதாதையர் இல்லம், நிலவியல், வறண்டிறுகிய கரிசல் மண். செடி, கொடிகள், கிறீச்சிடும் பறவைகள், கோழிகள், வெள்ளந்தியான வேளாண் குடியினர் மீதான ஏக்கத்தை சென்னை வாழ்வு அடிக்கடி ஏற்படுத்தியது.\nஅந்த ஏக்கத்தை போக்குவதற்காகவே எனது பூர்வீக மண்ணிற்கு அடிக்கடி செல்வேன்.\nஇலங்கையில் நிகழ்ந்த அரசியல் கொந்தளிப்பு என்னையும் பாதித்திருக்கிறது. அங்கிருந்த தமிழ் மக்கள் நாட்டைவிட்டு வெளியேறியமை வேதனைப்படுத்தியது. தென்னிந்திய தமிழர்களாகிய எமக்கும் இலங்கை வாழ் தமிழர்களுக்குமிடையே நிலவிய நூற்றாண்டு கால நெருக்கமான பண்பாட்டு உறவுகளின் இயற்கையான விளைவாலும் எங்கள் புவிசார் அரசியல் நெருக்கத்தாலும் இது ஆறெனப்பெருகியது.\nஉணர்வுகள் ஒருபுறமிருக்க, இலங்கைத்தமிழரின் வரலாற்று நிலைமை ஆங்கிலத்தில் இலக்கிய வெளிப்பாடு கண்டால்தான் சர்வதேசக் கவனிப்பைப் பெறும் என்பதும் எனது வலுவான நம்பிக்கை. ஆனால், இதுவரையிலும் எழுத்தாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் என்னும் இரண்டு தரப்பினரிடையேயும் புறக்கணிப்பே மேலோங்கியிருந்ததையும் அவதானித்தேன்.\nஇருளில் நான் துழாவிக்கொண்டிருந்த வேளையில் ஆஸ்திரேலிய இந்தியக்கழகத்தின் கௌரவ 2004 என்னும் நல்கை, சரியான வழித்தடத்தில் என் தேடலைச்செலுத்தியது. இலங்கைத் தமிழர்களாகக் குடியமர்ந்தவர்களின் நூல்களைக்கண்டு சேகரிக்கும் நிச்சயமான நம்பிக்கையுடன் நான் ஆஸ்திரேலியாவுக்கு வந்தேன். ஏர்னஸ்ட் தளையசிங்கம் மக்கின்ரயரின் நாடகங்கள் சார்ந்த படைப்புகள் கிடைத்தன.\nஅவருடை நாடகப்பிரதிகள் எனக்கு கிடைத்தபோதிலும் அவற்றின் அரங்காற்��ுகைகளை பார்க்கும் சந்தர்ப்பம் எனக்கு கிடைக்கவில்லை என்பதை வருத்தத்துடன் தான் தெரிவிக்கின்றேன்.\nதுருவ நிலைப்பட்ட அரசியல் வெளிப்பாடுகளின் எல்லைக்கு வெளியே, கலைகளின் மூலமாக, மற்றவரின் நோக்கு நிலையிலிருந்து இன்னொரு பாதைக்கான தேடலின் விளைவே இந்த நிழல்வெளி நூல்.\nநான் ஆங்கிலத்தில் எழுதிய எனது முனைவர் பட்டத்திற்கான ஆய்வை, திரு. சா. தேவதாஸ் அவர்கள் தமிழ்ப்படுத்தியிருக்கிறார். தமிழகத்தின் உயிர்மைப் பதிப்பகம் இந்நூலை வெளியிட்டிருக்கிறது.\nஎங்கு வந்து ஆய்வுப்பணியை தொடங்கியிருந்தேனோ, அந்த நாட்டிற்கே மீண்டும் வந்து அதன் நூல் வடிவத்தை அறிமுகப்படுத்துவதற்கு கிடைத்த வாய்ப்பிற்காக மிகவும் மனம் நிறைவடைகின்றேன்.\nஇந்த நிகழ்ச்சியை அழகாக வடிவமைத்து இங்கு வாழும் இலக்கிய ஆர்வலர்களை நான் சந்தித்து உரையாடுவதற்கு வாய்ப்புத்தந்த ஆஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்திற்கு எனது மனமார்ந்த நன்றியை உள்ளன்போடு தெரிவிக்கின்றேன்.”\nஏற்புரையைத் தொடர்ந்து, சபையோரின் கேள்விகளுக்கு தமிழச்சி கலந்துரையாடல் பாங்கில் பதில்களை வழங்கினார்.\nதேநீர் விருந்துடன் நிறைவடைந்த இந்நிகழ்வில் சங்கத்தின் செயலாளர் கலாநிதி ஶ்ரீ கௌரிசங்கர் நன்றி நவின்றார்.\n← தமிழச்சி தங்கபாண்டியன் மெல்பனில் உரையாற்றுகிறார்\nவாத்தியார் வீட்டு வெண்டி கொட்டைகள் →\n1 Response to மெல்பனில் நடந்த “நிழல்வெளி” நூல் வெளியீடும் தமிழச்சி தங்கபாண்டியனுடனான இலக்கியச்சந்திப்பும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநொயல் நடேசனின் ‘கானல் தேசம்’ : கசப்பின் இதிகாசம் – தெய்வீகன்\nவரலாற்றில் பிழையான இடத்தில் நின்று விடுவேனோ”\nநடேசனின் எக்ஸைல்: விடுதலை பற்றிய உரையாடல்களுக்கு அவசியமான ஒரு எழுத்து முயற்சி\nநடேசனின் “எக்ஸைல் இல் Branap\nநடேசனின் “எக்ஸைல் இல் Shan Nalliah\nமனித குல அழிப்பு அருங்காட்சியக… இல் Branap\nமனித குல அழிப்பு அருங்காட்சியக… இல் karunaharamoorthy\nமனித குல அழிப்பு அருங்காட்சியக… இல் noelnadesan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/oviya-on-90-ml-trailer-being-trolled-for-explicit-content-pmpb4s", "date_download": "2019-02-17T20:22:33Z", "digest": "sha1:6K3BWZWVTQYTLBUSH3VFXC44NTBPSYDX", "length": 12207, "nlines": 117, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அசிங்க அசிங்கமாக திட்டு வாங்கினாலும் அசராமல் பதிலடி கொடுக்கும் ஓவியா...", "raw_content": "\nஅசிங்க அசிங்கமாக திட்டு வாங்கினாலும் அசராமல் பதிலடி கொடுக்கும் ஓவியா...\n60 வயது வரை உள்ளவர்கள் மட்டும் பார்க்கவும் என்ற அறிவிப்புடன் வரும் அந்த ட்ரெயிலரில் ஓவியாவும் இன்னும் மூன்று பெண்களும் தம் அடிப்பது, கஞ்சா அடிப்பது, சரக்கடிப்பது, உதட்டைக் கவ்வி கிஸ் அடிப்பது என்று சகட்டுமேனிக்கு ஆடித்தீர்க்கிறார்கள்.\n’கருத்துசுதந்திரம் மனிதர்களின் உரிமை.சொல்லப்படும் கருத்து புண்படுத்துவதாகஇல்லாமல் பண்படுத்துவதாக இருந்தால் ஏற்றுக்கொள் ஓவியா. விமர்சனங்கள் தரமானதாகயிருந்தால் காதில் வாங்கி காதணியாக மதி. தரம் தாழ்ந்திருந்தால் காலுக்குக் கீழ் காலணியாக்கி மிதி. இதுவரை பாவமே செய்யாதவர்கள் எங்கள் ஓவியா மீது கல் எறியுங்கள்’...ரொம்பவும் குழம்ப வேண்டாம். யூடிபில் நடிகை ஓவியாவை அசிங்க அசிங்கமாகத் திட்டி கூச்சலிடுபவர்களுக்கு எதிராக ஓவியா ஆர்மியின் சோல்ஜர் ஒருவரின் பதில்தான் இது.\nஇரு தினங்களுக்கு முன்பு வெளியான ஓவியா நடித்த படமான ‘90 எம்.எல்’ ட்ரெயிலர்தான் இப்போதைக்கு வலையுலகின் ஹாட் டாபிக். 18 வயது தொடங்கி 60 வயது வரை உள்ளவர்கள் மட்டும் பார்க்கவும் என்ற அறிவிப்புடன் வரும் அந்த ட்ரெயிலரில் ஓவியாவும் இன்னும் மூன்று பெண்களும் தம் அடிப்பது, கஞ்சா அடிப்பது, சரக்கடிப்பது, உதட்டைக் கவ்வி கிஸ் அடிப்பது என்று சகட்டுமேனிக்கு ஆடித்தீர்க்கிறார்கள். அந்த யூடுப் வீடியோவுக்குக் கீழே உள்ள 4ஆயிரத்துச் சொச்ச கமெண்டுகளில் ‘நாசமாப்போவீங்கடா’வுக்கு அப்புறம் விஜய் தம் அடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த அன்புமணி,ராம்தாஸ் ஐயாக்களைத்தான் விஜய் ரசிகர்கள் அதிகமாக வச்சு செய்திருக்கிறார்கள்.\nஇந்நிலையில் தனது படம் குறித்து எழுந்துள்ள சர்ச்சைகளுக்கு நக்கலாக, மறுபடியும் ஒரு டபுள்மீனிங்கில் பதில் அளித்துள்ள ஓவியா ‘விதையை மட்டும் வைத்து எதையும் தீர்மானிக்காதீர்கள். முழுப் பழத்தையும் சாப்பிட்டுப் பார்த்துவிட்டு கமெண்ட் அடியுங்கள்’ என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தில்லாக பதில் அளித்திருக்கிறார்.\nஓவியாவின் இந்த ட்விட்டர் பதிவும் தற்போது ட்ரெண்டிங் ஆக, கலாச்சாரக் காவலர்கள் என்றொரு குரூப்பும், ஓவியா ஆர்மியினரும் அசிங்கமான கெட்ட வார்த்தைகளால் பரஸ்பரம் அர்ச்சனை செய்துகொண்டிருக்கிறார்கள்.\n’விஜய் தம் அடிக்கக்கூடாது...ஆனா ஓவியா சரக்கு தம் அடிக்கலாம்...ஐயா அன்புமணி, ராமதாஸ் எங்கே இருக்கீக\nஹாட் நியூஸ்ல இருக்குறதுக்காக எவ்வளவு கப்பித்தனம் பண்ணுது இந்த கஸ்தூரி...\nஇலவச விளம்பரத்திற்காக பாமகவை சீண்டிய விஷால்... கொந்தளித்த ராமதாஸ்\nசெளந்தர்யாவின் ஹனிமுன் ட்விட்டுக்கு குவியும் ரிவீட்டுகள்...’ராணுவ வீரர்கள் செத்துக்கிடக்கப்ப இதெல்லாம் எவ்வளவு கேவலம் தெரியுமா\nகல்லூரி நிகழ்ச்சிக்கு ஆபாசமாக காஷ்ட்யூம் அணிந்து சென்ற நடிகை ஆண்ட்ரியா...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇறுதி மரியாதை... கண்ணீரை வரவழைக்கும் கடைசி பதிவு காட்சி\nஅதிர்ச்சி வீடியோ: துடிக்கத் துடிக்க தலையைத் துண்டித்த பூசாரி... திருநங்கைக்கு நடந்த பயங்கர கொடூரம்\nஇராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட... நெஞ்சை உலுக்கும் வீடியோ காட்சி\nஅடுத்த பரபரப்பை கிளப்பிய சிம்புவின் தம்பி... வைரலாகும் வீடியோ\nநடிகர்களுக்கு சரமாரி கேள்வி... நாங்க செத்தால் வந்து பார்ப்பீர்களா.. தமிழக வீரரின் ஆதங்க வீடியோ\nஇறுதி மரியாதை... கண்ணீரை வரவழைக்கும் கடைசி பதிவு காட்சி\nஅதிர்ச்சி வீடியோ: துடிக்கத் துடிக்க தலையைத் துண்டித்த பூசாரி... திருநங்கைக்கு நடந்த பயங்கர கொடூரம்\nஇராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட... நெஞ்சை உலுக்கும் வீடியோ காட்சி\n அடித்து சொல்கிறார் சுப்பிரமணியன் சுவாமி\nஎனது மகன் 49 வீரர்களை கொன்று குவித்த தீவிரவாதி என்பதை கற்பனை செய்யக்கூட முடியவில்லை... கதறும் தந்தை\n’தமிழக அரசின் 2000 ரூபாய் அறிவிப்பு என்பது லஞ்சம் தான்’...சீறும் சீமான்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/district/42143-actress-roja-talks-about-telugu-desam-party.html", "date_download": "2019-02-17T21:34:19Z", "digest": "sha1:DACKLVWF2TDEOAGGLK6C25VBASKJYSDE", "length": 10127, "nlines": 118, "source_domain": "www.newstm.in", "title": "சந்திரபாபு நாயுடுவின் மகனால் என் மீது வழக்கு: நடிகை ரோஜா | Actress roja talks about telugu desam party", "raw_content": "\nபுல்வாமா தாக்குதலுக்கு வங்கதேச பிரதமர் கடும் கண்டனம்; தீவிரவாதத்தை அழிக்க துணை நிற்போம் எனவும் உறுதி\nகாங்கிரஸ் சிந்திக்க அறுபது ஆண்டுகள் போதாதா\n40 வீரர்கள் வீரமணரம்: பாலிவுட் நடிகர்கள் இரங்கல்\nபப்ஜி விளையாட முடியாத கோபத்தில் மச்சானை கத்தியால் குத்திய மணமகன் \nராணுவத்துக்கு எதிராக கருத்து பதிவிட்டோரின் வேலைக்கு \"ஆப்பு\" வைத்த தமிழக இளைஞர்கள்\nசந்திரபாபு நாயுடுவின் மகனால் என் மீது வழக்கு: நடிகை ரோஜா\nஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகனும், மந்திரியுமான லோகேஷ் கொடுத்த அழுத்தம் காரணமாகத்தான் என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று நகரி தொகுதி எம்.எல்.ஏ.வும், நடிகையுமான ரோஜா தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக பத்திரிகையாளர்களிடம் ரோஜா கூறியதாவது:\n\"சாலை மறியல் போராட்டம் நடந்த 3 நாட்களுக்கு பிறகு என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்டமன்றத்திலும் எனக்கு இதே தான் நடந்தது. எந்த தவறும் செய்யாத என்னை ஒரு வருடம் சட்டமன்றத்துக்குள் நுழையவிடாமல் செய்தார்கள்.\nதற்போது நடத்திருப்பதும் ஆளும் கட்சியின் திட்டமிட்ட சதி. முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகனும், மந்திரியுமான லோகேஷ் கொடுத்த அழுத்தம் காரணமாகத்தான் என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆளும் தெலுங்கு தேசம் கட்சியினரிடம் இருந்து எனக்கு தொடர்ந்து மிரட்டல்கள் வருகின்றன. அவர்களால் எனது உயிருக்கு ஆபத்து உள்ளது. ஆனால் நான் எதற்கும் பயப்படமாட்டேன். நியாயத்துக் காக தொடர்ந்து போராடுவேன். என் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகளை கோர்ட்டில் சந்திப்பேன்\" இவ்வாறு அவர் கூறினார்.\nமுன்னதாக, ஆந்திர மாநிலம் நகரியை அடுத்த அகரம்பேட்டையை சேர்ந்த ஒரு பெண் தனது மகனுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, சாலையில் அதிவேகமாக வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் அந்த பெண் பரிதாபமாக இறந்தார். இதனை தொடர்ந்து இந்த கல்குவாரியின் லாரிகளால் இதே போன்று பல விபத்துகள் ஏற்படுகின்றன என கூறி நடிகை ரோஜா சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த நிலையில், சாலைமறியல் போராட்டம் தொடர்பாக நடிகை ரோஜா மீது 5 பிரிவுகளில் வழக்க�� பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஅமித்ஷாவின் கடிதம் முழுவதும் புழுகு மூட்டையாக உள்ளது- சந்திரபாபுநாயுடு\nஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து: குடியரசுத் தலைவரை சந்தித்தார் சந்திரபாபு நாயுடு\nஏழைகளுக்கு 4 லட்சம் வீடுகளை வழங்கினார் சந்திரபாபு நாயுடு\n1. ரூ.2,000 நிதியுதவி பெறுவது எப்படி\n2. 10 ரூபாய்க்கு சேலை - கடையில் அலையென குவிந்த பெண்கள்\n3. இனிமேல் ரேஷன் கடைகளில் பயோ-மெட்ரிக் முறை தான்\n4. மீண்டும் காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்: ராணுவ மேஜர் வீர மரணம்\n5. தங்கம் விலையில் அதிரடி மாற்றம் நேற்று ஒரே நாளில் ரூ.224 அதிகரிப்பு\n6. வங்கிக்கு செல்லாமலே எஸ்.பி.ஐ இன்டர்நெட் பேங்கிங் வசதியை பெறுவது எப்படி\n7. பான் கார்டு... அவசியம் அறிய வேண்டிய தகவல்கள்...\nராணுவத்துக்கு எதிராக கருத்து பதிவிட்டோரின் வேலைக்கு \"ஆப்பு\" வைத்த தமிழக இளைஞர்கள்\nகட்டுப்பாட்டை இழந்த ரஷ்யாவின் விண்வெளி தொலைநோக்கி\nசவுதி இளவரசர் இன்று பாகிஸ்தான் பயணம்\nஇனிமேல் ரேஷன் கடைகளில் பயோ-மெட்ரிக் முறை தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilbrahmins.com/threads/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF.39247/", "date_download": "2019-02-17T20:55:44Z", "digest": "sha1:CXITCIKJXMLW6I6QG2FEQPC7NWN6B7FT", "length": 12808, "nlines": 114, "source_domain": "www.tamilbrahmins.com", "title": "அருள்மிகு விளக்கொளி பெருமாள் திருக்கோய&# - Tamil Brahmins Community", "raw_content": "\nஅருள்மிகு விளக்கொளி பெருமாள் திருக்கோய&#\nஅருள்மிகு விளக்கொளி பெருமாள் திருக்கோய&#\nகாஞ்சிபுரம் தூப்புல் அருள்மிகு விளக்கொளி பெருமாள் திருக்கோயில் (தீபப்பிரகாசர், திவ்யபிரகாசர்)\nகாஞ்சிபுரம் நகரில் கோயில் உள்ளது .\nஅருள்மிகு விளக்கொளி பெருமாள் திருக்கோயில்\nமூலவர் : விளக்கொளி பெருமாள் (தீபப்பிரகாசர், திவ்யபிரகாசர்)\nதல விருட்சம் : -\nதீர்த்தம் : சரஸ்வதி தீர்த்தம்\nபழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்\nபுராண பெயர் : திருத்தண்கா, தூப்புல்\nமுளைக்கதிரை குறுங்குடியுள் முகிலை மூவா மூவுலகும் கடந்தப்பால் முதலாய் நின்ற அளப்பரிய ஆரமுதை அரங்கம் மேய அந்தணனை அந்தணர்தம் சிந்தையானை விளக்கொளியை மரகதத்தை திருத்��ண்காவில் வெஃகாவில் திருமாலைப் பாடக் கேட்டு வளர்த்ததனால் பயன்பெற்றேன் வருக என்று மடக்கிளியைக் கைகூப்பி வணங்கினாளே.\nவைகாசி மாதம் காஞ்சி வரதராஜப்பெருமாள் இத்தலத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளி வேதாந்த தேசிகனுக்கு காட்சி கொடுக் கும் விழா சிறப்பாக கொண்டாடப்படு கிறது. ஆவணி மாதத்தில் விளக் கொளி பெருமாள் தேசிகர் சன்னதிக்கு புறப்பட்டு செல்வதும், மார்கழி, சித்ரா பவுர்ணமியில் வரதராஜப்பெருமாள் எழுந்தருளி தேசிகனுக்கு மரியாதை செய்வதையும் காண கண்கோடி வேண்டும்.\nபெருமாளின் திவ்யதேசங்கள் 108ல் ஒன்று,\nகாலை 7.30 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு விளக்கொளி பெருமாள் திருக்கோயில், தூப்புல், காஞ்சிபுரம்-631501\nஇங்கு மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம்ஸ்ரீகர விமானம் எனப்படுகிறது. லட்சுமி, ஹயக்கிரீவர், ஆண்டாள், தீபப்பிரகாசர், ஆழ்வார்கள், கருடன், வேதாந்த தேசிகர் ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் அருள்பாலிக்கின்றனர்.\nகல்வியில் சிறந்த விளங்கவும், குழந்தை வரம் வேண்டியும் இங்குள்ள இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றனர்.\nபிரார்த்தனை நிறைவேறியதும் பெருமாளுக்கும் தாயாருக்கும் திருமஞ்சனம் செய்து, புது வஸ்திரம் சாத்தி வழிபாடு செய்கின்றனர்.\nபெருமாளின் திவ்யதேசங்கள் 108ல் ஒன்று, காஞ்சிபுரம் விளக்கொளிபெருமாள் கோயில். சரஸ்வதி தேவிக்கு இத்தலத்தில் பெருமாள் காட்சி தந்துள்ளார். தர்ப்பைப்புல் வளர்ந்த பகுதியாக இருந்த காட்டில் திருமால் காட்சி தந்ததால் இப்பகுதி \"தூப்புல்' எனவும் \"திருத்தண்கா' எனவும் அழைக்கப்படுகிறது. ஆச்சாரியரான \"வேதாந்த தேசிகன்' இங்கு அவதாரம் செய்ததால் அவர் \"தூப்புல் வேதாந்த தேசிகன்' என அழைக்கப்பட்டார். திருமங்கை யாழ்வாரால் 2 பாசுரங்களில் இத்தலம் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளது.\nவேதாந்த தேசிகன்: வைணவ ஆச்சாரியரான இவரது தாய் தனக்கு குழந்தை வரம் வேண்டி பெருமாளை வேண்டினார். இவரது வேண்டுதலை ஏற்ற திருப்பதி பெருமாள் தனது கையிலிருக்கும் மணியையே இவருக்கு குழந்தையாக பிறக்கும்படி அருள்பாலித்தார். இதனால் தான் இன்றும் கூட திருப்பதி கோயிலில் பூஜையின் போது மணி அடிப்ப தில்லை என்றும் கூறுவார்கள். 1268ம் ஆண்டு தோன்றிய வேதாந்த தேசி கன் 1369 வரை நூறாண்டுகளுக்கு மேல் வாழ்ந்து கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கினார். பல நூல்களை வட மொழியிலிருந்து மொழி பெயர்த் தார். அத்துடன் காஞ்சி வரதராஜப் பெருமாள் மீது \"அடைக்கலப்பத்து' என்ற பாமாலையைப் பாடினார். இவரது புதல்வர் நயின வரதாச்சாரி யார் என்பவர் இந்த பெருமாள் கோயிலை முழுவதுமாக கட்டி முடித்தார் என் றும் கூறுவார்கள். கோயிலுக்குள் தாயார் சன்னதி அருகில் வேதாந்த தேசிகனுக்கு தனி சன்னதி உள்ளது. தேசிகன் வணங் கிய லட்சுமி ஹயக்கிரீவர் விக்ரகம் இன்றும் உள்ளது. சித்திரை ரேவதி நட்சத்திரத்தில் இவருக்கு அவதார உற்சவம் சிறப்பாக நடக்கிறது.\nபடைப்பின் நாயகன் பிரம்மா தனக்கு பூலோகத்தில் கோயில் ஏதும் இல்லை என்ற காரணத்தால் வருத்தப்பட்டு, சிவனை நோக்கி பிரம்மாண்ட யாகம் ஒன்றை நடத்தினார். ஆனால், அந்த யாகத் திற்கு தன் மனைவி சரஸ்வதி தேவியை அழைக்கவில்லை. கோபம் கொண்ட சரஸ்வதி,\"\" பிரம்மா நடத் தும் யாகம், வெளிச்சம் இல்லாமல் இருண்டு போய் தடைபடட்டும்,'' என சாபம் இட்டாள். பிரம்மா காக்கும் கடவுள் விஷ்ணுவிடம், தனது யாகம் தடைபடமால் இருக்க வேண்டினார். விஷ்ணுவும் பிரம்மனின் கோரிக்கையை ஏற்று ஜோதி வடிவில் காட்சி தந்து பிரம்மனின் யாகம் சிறப்பாக நடக்க அருள்புரிந்தார். இதனால் தான் இங்குள்ள பெருமாள் \"விளக்கொளி பெருமாள்' என்றும் \"தீபப்பிரகாசர்' என்றும் அழைக்கப்படுகிறார். சரஸ்வதியையும் சமாதானம் செய்தார்..ஓம் நமோ நாராயணாய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/147740-aiadmk-alliance-not-decidedwe-dont-give-importance-others-statement-says-tamilisai-soundararajan.html", "date_download": "2019-02-17T20:39:41Z", "digest": "sha1:OEEFABDDO2JBUP4XF2CF7ZVCFNPI67IP", "length": 30405, "nlines": 432, "source_domain": "www.vikatan.com", "title": "``தி.மு.க - காங்கிரஸ் கூட்டணியிலேயே கருத்து வேறுபாடு உள்ளது!’’ - தமிழிசை | AIADMK alliance not decided..we dont give importance others statement says Tamilisai Soundararajan", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 20:33 (22/01/2019)\n``தி.மு.க - காங்கிரஸ் கூட்டணியிலேயே கருத்து வேறுபாடு உள்ளது\nதி.மு.க - காங்கிரஸ் கூட்டணி அமைந்துவிட்டதாக ஒரு தோற்றத்தை உருவாகியுள்ளதாகக் காட்டிக்கொள்பவர்களே கருத்து வேறுபாட்டுடன் இருக்கிறார்கள். அவர்களுக்குள்ளேயே கருத்து வேறுபாடு உள்ளது.\nவரும் நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க - காங்கிரஸ் கூட்டணியை வீழ்த்த அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைக்க பி.ஜே.பி வியூகம் வகுத்து வருவதாகக் கடந்த சில மாதங்களாகத் தகவல் வெளியாகி வருகிறது. ஆனால், பி.ஜே.பி-யின் வியூகம் முழுமை அடையுமா என்பதுதான் தெரியவில்லை என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். ஆரம்பத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் பி.ஜே.பி-க்கு ஆதரவாக இருந்தனர். குறிப்பாக, காவிரி விவகாரத்தில் மத்திய அரசை எதிர்த்துப் பேசிய முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமியை நீக்குமளவுக்குப் பாசத்தை வெளிப்படுத்தினர். அப்படி, பி.ஜே.பி ஆதரவாக இருந்த அவர்கள் இருவருமே நாளடைவில் அந்தக் கட்சியை எதிர்த்துப் பேசி வருகிறார்கள். அந்த வரிசையில் தற்போது அ.தி.மு.க எம்.பி-க்கள் தம்பிதுரை, குமார் ஆகியோரும், அமைச்சர்கள் செல்லூர் ராஜு, வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோரும் எதிர்த்துப் பேசி வருகின்றனர். இப்படியான பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்று தெரிவித்திருக்கிறார், மாநில பி.ஜே.பி தலைவர் தமிழிசை செளந்தரராஜன்.\nஇந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் பத்திரிகையாளர்களிடம் பேசிய மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ``தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு கெட்டு, பயங்கரவாதிகளுக்குப் பயிற்சி மையமாகத் தமிழகம் இருக்கிறது’’ என்றார். அவருடைய இந்தக் கருத்துக்கு அ.தி.மு.க சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ``பி.ஜே.பி ஆளும் மாநிலத்தைவிடத் தமிழகம் சிறப்பாக உள்ளது’’ எனப் பதிலடி கொடுத்தார். இதைத் தொடர்ந்து மதுரையில் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு, ``பி.ஜே.பி-யுடன் இணக்கமாக இருந்துதான் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தோல்வியைச் சந்தித்தோம். இனி, அம்மா (முன்னாள் முதல்வர் ஜெயலலிதா) பாணியில் பி.ஜே.பி-யுடன் ஒட்டும் வேண்டாம்; உறவும் வேண்டாம். அதனால் எந்த மதவாதச் சக்திகளுடனும் கூட்டணி இல்லை’’ என்றார்.\nஅதேபோல், மக்களவைத் துணை சபாநாயகரான தம்பிதுரை, ரஃபேல் ஊழல் பற்றிய கடுமையான விமர்சனத்தை வைத்தார். மேலும், 10 சதவிகித இடஒதுக்கீட்டுக்கு எதிராகவும் மத்திய அரசை கடுமையாகச் சாடினார். அதுகுறித்து சில தகவல்களைச் சுட்டிக்காட்டிய தம்பிதுரை, ``மோடி வாக்குறுதியளித்த 15 லட்ச ரூபாயைக் கொடுத்திருந்தால், இடஒதுக்கீடு தேவையே இருந்திருக்காது’’ என்றார். மேலும், ``ப���ற மாநிலங்களில் பெரிய அரசியல் கட்சித் தலைவர்கள்கூடச் சாதிப் பெயரைத் தங்களுடைய பெயருக்குப் பின்னால் போட்டுக்கொள்கிறார்கள். ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு, கர்நாடகாவில் முன்னாள் பிரதமர் தேவகவுடா, தெலங்கானாவில் முதல்வர் சந்திர சேகர ராவ் எனப் பல தலைவர்களும் தங்களுடைய பெயருக்குப் பின்னால் சாதியைச் சேர்த்துக்கொள்கிறார்கள். ஏன், `படேல்' என்பதையும் சேர்த்துக்கொள்கிறார்கள். குறிப்பாக, பிரதமர் நரேந்திர மோடியே, `நரேந்திரன்’ என்ற தனது பெயருக்குப் பின்னால் `மோடி’ என்று போட்டுக்கொள்கிறார். இப்படி, பலரும் சாதியைச் சேர்த்துக்கொள்ளும் நிலை பல மாநிலங்களில் இன்னுமிருக்கிறது’’ என்று மோடியின் பெயர் குறித்து நேரிடையாகவே விமர்சனம் செய்திருந்தார். அதற்கும் மேலே ஒருபடி போய், ``பி.ஜே.பி-யுடன் கூட்டணி வைக்கப்போவதில்லை’’ என்றும் தெரிவித்திருந்தார்.\nஅதேபோல் அ.தி.மு.க-வின் மற்றோர் எம்.பி-யான அன்வர் ராஜா ஜி.எஸ்.டி மசோதா மற்றும் முத்தலாக் சட்ட மசோதா குறித்து விமர்சனம் செய்திருந்தார். அந்தச் சமயத்தில் ஆடிட்டர் குருமூர்த்தி, ``அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைத்தால்தான் பி.ஜே.பி தமிழகத்தில் காலூன்ற முடியும்’’ என்று சொல்ல... அதற்குப் பதில் கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார், ``அது, அவருடைய ஆசையாக இருக்கலாம். அதற்காக நாங்கள் கூட்டணி வைக்கமாட்டோம்’’ என்று அ.தி.மு.க சார்பில் தனது கருத்தை வெளிப்படுத்தினார்.\nஇந்த நிலையில், கடந்த 21-ம் தேதி திருச்சியில் நடந்த நிகழ்ச்சியொன்றில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில், ``ராணுவ இடம் ஒதுக்குவது தொடர்பான கோப்புகள் என்னிடம் வந்து சேரவில்லை’’ என்றார். அப்போது குறுகிக்கிட்ட அமைச்சர் வெல்லமண்டி நடராஜனும் எம்.பி குமாரும், ``அந்தக் கோப்பு அனுப்பப்பட்டு ஆறுமாதம் ஆகிறது’’ என்றனர் ஒருமித்த குரலில்.\nஇப்படி அ.தி.மு.க-வுக்கும் பி.ஜே.பி-க்கும் இடையே கருத்து மோதல்கள் வலுத்துவரும் நிலையில், இருகட்சிகளிடையே கூட்டணி உருவாகுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுதொடர்பாக பி.ஜே.பி-யின் நிலைப்பாடு என்னவென்பதை அறிய அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜனிடம் பேசினோம்.\n``இன்னும் அ.தி.மு.க-வுடன் கூட்டணி முடிவாகவில்லை. நாங்கள் எங்கள் கருத்தைப் பேசி வருகி���ோம். அவர்கள் கருத்தை, அவரவர் பேசி வருகிறார்கள். அமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும் வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்ட பலரும் பேசி வருகிறார்கள். குறிப்பாக, தம்பிதுரை தொடர்ந்து மூன்று மாதமாக பி.ஜே.பி-க்கு எதிராகப் பேசி வருகிறார். சில விஷயங்களை சிலர் எதிர்மறையாகப் பேசி வருகின்றனர். அதற்கு, நாங்கள் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. அதிகாரபூர்வமாகக் கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கும்போது அதுபற்றித் தெரியவரும். கூட்டணி முடிவான மாதிரியான ஒரு தோற்றத்தைவைத்து அ.தி.மு.க-வினர் இவ்வாறு பேசுவது சரியல்ல.\nதி.மு.க - காங்கிரஸ் கூட்டணி அமைந்துவிட்டதாக, ஒரு தோற்றத்தை உருவாகியுள்ளதாகக் காட்டிக்கொள்பவர்களே கருத்து வேறுபாட்டுடன் இருக்கிறார்கள். அவர்களுக்குள்ளேயே கருத்து வேறுபாடு உள்ளது. அதற்கு எடுத்துக்காட்டாக, 10 சதவிகித இடஒதுக்கீடு நிலைப்பாட்டில் இரு கட்சிகளும் ஒற்றுமையாக இல்லை. அதேபோன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இங்கிருந்துகொண்டு பிரதமர் வேட்பாளர் என்று சொல்லிவருகிறார். கொல்கத்தா கூட்டத்துக்குப் போன ஸ்டாலின், அங்கே ஏன் இதை அறிவிக்கவில்லை அதனால் கருத்துகள் என்பது வேறு, கூட்டணி என்பது வேறு. இதனால், மற்றவர்கள் பேசுவதை நாங்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை\" என்றார்.\nஇந்த நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, ``நாடாளுமன்றத் தேர்தலுக்கு பி.ஜே.பி - அதி.மு.க கூட்டணி அமையும். ஜெயலலிதாவின் கனவுகளை நிறைவேற்ற அ.ம.மு.க துணைச் செயலாளர் டி.டி.வி.தினகரன் அ.தி.மு.க-வோடு இணைய வேண்டும்\" என்றார்.\nகட்சிகளிடம் கூட்டணி பற்றிய பேச்சுவார்த்தை தொடங்கிவிட்டது.\n`வேறு யாரும் இந்தப் பதவிக்கு வர முடியாது' - ஓ.பி.எஸ் ரகசிய டீலிங்; கொதித்த எடப்பாடி பழனிசாமி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`16 நாள்களாக மின்சாரம் இல்லாமல் இருட்டில் தவிக்கிறோம்’ - வேதனையில் திருவள்ளூர் கிராம மக்கள்\n`பாதுகாப்புக் குறைபாடு இல்லாமல் இது சாத்தியமே இல்லை’ - உளவுத் துறை முன்னாள் தலைவர்\n`மக்கள் நெஞ்சங்களில் எரியும் தீ...எனது நெஞ்சிலும் எரிகிறது\nஇதயத்துக்காகக் கல்லுாரி மாணவி கடத்தல் என மிரட்டல்\n`நான் அரசியலைப் பத்தி பேசிட்டு இருக்கேன்’ - கமல் குறித்த கேள்விக்கு ஸ்டாலின் பதில்\nசி.ஆர்.பி.எஃப�� வீரர் இறுதிச் சடங்கில் செல்ஃபி - சர்ச்சையில் சிக்கிய மத்திய அமைச்சர்\n13 ஆண்டுகளுக்குப் பின்னர் முதல்முறை - ஆஸி. பந்துவீச்சாளர் கம்மின்ஸ் சாதனை\nஃபெப்சி அமைப்பின் தலைவராக ஆர்.கே.செல்வமணி மீண்டும் தேர்வு\nஒவ்வொரு முறையும் ஏமாந்து போறேன் - `எனை நோக்கிப் பாயும் தோட்டா’ ரிலீஸ் குறித்து மேகா ஆகாஷ்\nஇந்திய எல்லையைக் காத்த தனி ஒருவன்.. சீனாவே சிலை வைத்த நெகிழ்ச்சி கதை #Jaswantsinghraw\n''கெட்டபுள்ளனு பேர் எடுக்கிறது ஈஸி; நல்லபுள்ளனு பேர் எடுக்க நாளாகும்பா\nமீண்டும் திரும்பி வந்த 'எல் நினோ'... இந்தியாவில் இனிமேல் என்ன நடக்கும்\nகொத்தனார்கள் உலகத்தில் புகுந்த இன்ஜினியர்... டிவில்லியர்ஸ்\nதோனி 'மச்சி’ என அழைக்கும் தமிழன் இவர்\nஇந்திய எல்லையைக் காத்த தனி ஒருவன்.. சீனாவே சிலை வைத்த நெகிழ்ச்சி கதை #Jaswantsinghrawat\nதோனி 'மச்சி’ என அழைக்கும் தமிழன் இவர்\nஇஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்\nமீண்டும் திரும்பி வந்த 'எல் நினோ'... இந்தியாவில் இனிமேல் என்ன நடக்கும்\nராகுவால் 12 ராசிக்காரர்களுக்கு ஏற்படக்கூடிய சாதக, பாதகங்கள்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankafrontnews.com/?tag=%E0%AE%B9%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-02-17T19:46:55Z", "digest": "sha1:CXJXIBUNNK6234BS2ONHPA2SJDIRRNDE", "length": 17910, "nlines": 164, "source_domain": "lankafrontnews.com", "title": "ஹரீஸ் | Lanka Front News", "raw_content": "\nதற்போதைய அரசோ , ஜனாதிபதியோ ஒரு தீர்வுத் திட்டத்தை தருவார்கள் என்ற நம்பிக்கை இல்லை என்கின்றார் அமைச்சர் றிசாத்|உங்களுக்கு துன்பங்கள் ஏற்பட்ட போதெல்லாம் இரவு பகல் பாராது ஒடோடி வந்திருக்கின்றேன் – றிசாட்|திருமலை சண்முகா ஆசிரியர் இடமாற்ற விவகாரம்|இலங்கைக்குள் புதிய அரசியலமைப்பை திணிக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் : மஹிந்த ராஜபக்ச|நாட்டின் பெயரை, இலங்கை குடியரசு அல்லது இலங்கை என மாற்ற வேண்டும் என்கின்றார் சுமந்திரன்|சிரேஷ்ட ஊடகவியலாளர்களான சலீம் , மீரா மற்றும் காதர் ஆகியோரை கௌரவித்த அமைச்சர் ஹரீஸ்|சாய்ந்தமருது ,இதைச் செய்யமுடியாமல் அடுத்த தேர்தலில் வந்து கதை சொல்ல முனையாதீர்கள்|இந்தோனேஷியாவின் சுன்டா ஸ்ரைட் பகுதியில் ஏற்பட்ட சுனாமி பேரலையினால் 20 பேர் மரணம்|இந்த அமைச்சுப் பொறுப்புக்கள் தற்காலிகமானது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் – ஹக்கீம்|18 வருடங்களாக மறுக்கப்பட்டு வந்த கெபினட் அமைச்சை அம்பாறை மாவட்டத்திற்கு பெற்றுத் தருவாரா ஹக்கீம் \nஉண்மைக் கருத்துக்களை அஞ்சாமல் சொல்வதே அறம்\nTNA க்கு விருப்பமில்லாத கரையோர மாவட்டம் குறித்து ஹக்கீம் கதைக்கமாட்டார், சவாலாக ஹரீஸ்\nஅமைச்சர் ஹக்கீமிடம் வடக்கு, கிழக்கு இணைப்பு பற்றி ஏதாவது கேட்டுவிட்டால் அது சாத்தியமற்ற ஒன்று என கூறியே அனைவரையும் தனது..\nஅம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் 20வது ஆண்டுநிறைவு விழாவும் கௌரவிப்பும் \nஎம்.வை.அமீர் அம்பாறை மாவட்டத்தில் ஊடகவியாலாளர்கள் ஒன்றுபட்டு, 20 வருடங்கள் கழிந்துள்ளதை கொண்டாடும் நிகழ்வும், சிரேஷ்டமான ஊடகவியாலாளர்களில் ஒரு பகுதியினரை கௌரவிக்கும் நிகழ்வும், 2015-12-25 ஆம் திகதி..\nஜேர்மன் நாட்டுக்கான உயர் ஸ்தானிகர்,விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸூக்குமிடையே சந்திப்பு\nஹாசிப் யாஸீன் ஜேர்மன் நாட்டுக்கான உயர் ஸ்தானிகர் கலாநிதி ஜேர்ஹன் மொர்ஹார்ட் மற்றும் விளையாட்டுத்துறை பிரதிஅமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸூக்குமிடையேயான சந்திப்பு இன்று (27) வெள்ளிக்கிழமைவிளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் காரியாலயத்தில் இடம்பெற்றது. இச்சந்திப்பில் வெளிநாட்டு வர்த்தக முதலீட்டாளர்களுக்கான திட்ட நிபுணர் றிப்தி மொஹமட் மற்றும்விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் பிரத்தியோக செயலாளர் எச்.எம்.அப்துல் ஹையும் கலந்துகொண்டனர். இச்சந்திப்பின் போது பிரதி அமைச்சர் ஹரீஸ், நாட்டின் விளையாட்டுத்துறை அபிவிருத்திக்கு ஜேர்மன் நாட்டின் உதவியினை பெற்றுக்கொள்வதுசம்பந்தமாக ஆராய்ந்ததுடன் எதிர்வரும் பெப்ரவரி மாதமளவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜேர்மன்நாட்டுக்கான விஜயத்தின் போது விளையாட்டுத்துறை அபிவிருத்தி சம்பந்தமான புரிந்துணர்வு உடன்படிக்கைகைச்சாட்டிடுவது பற்றியும் கலந்துரையாடப்பட்டது. வட கிழக்கு மாகாணங்களின் விளையாட்டு மைதானங்களின் அபிவிருத்தி மற்றும் விளையாட்டு வீரர்களுக்குஜேர்மன் நாட்டு பயிற்றுவிப்பாளர்களைக் கொண்டு பயிற்சியளித்தல் சம்பந்தமாகவும்கலந்துரையாடப்பட்டது. சுனாமி மற்றும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட அம்பாறை மாவட்ட மக்களுக்கான வாழ்வாதார உதவி, இளைஞர்களுக்கு ���ொழிற் பயிற்சி வழங்குவதல் மற்றும் கடற்றொழிலாளர்களின் வாழ்வாதார மேன்பாடுசம்பந்தமாகவும் பிரதி அமைச்சரினால் விரிவாக எடுத்துரைக்கப்பட்டதுடன் அதற்கான நிதிகளைபெற்றுத்தருமாறு ஜேர்மன் நாட்டு உயர்ஸ்தானிகரிடம் வேண்டுகோளினையும் முன்வைத்தார். இதனைஜேர்மன் நாட்டுக்கான உயர் ஸ்தானிகர் கலாநிதி ஜேர்ஹன் மொர்ஹார்ட் செய்துதருவதாக இதன்போதுபிரதி அமைச்சரிடம் உறுதியளித்தார்.\nகிழக்கு மாகாண மக்களையும், எமது சமூகத்தையும் பாதுகாக்கவேண்டும் என்பதற்காக மறைந்த ஸ்தாபகத் தலைவர் முன்வந்து இளைஞர்களை அணி திரட்டி பல போராட்டங்களை நடாத்தினார் \nஅபு அலா எமது மக்களின் இருப்பை தக்கவைப்பதற்கும், விடுதலைக்கும், பாதுகாப்புக்குமாக ஒரு இயக்கம் தேவை என்பதற்காக அன்று வியர்வையை இரத்தமாகச்..\nஅம்பாரை மாவட்டத்திற்குள் ஊடுருவியுள்ள சில்லறைக் கட்சிகள் நாட்டை விட்டு விரண்டோடும் \nஎஸ்.அஷ்ரப்கான் எதிர்வரும் பொதுத் தேர்தலுடன் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை அழிவுப்பாதைக்கு கொண்டு செல்வதா, மீண்டும் ஒற்றுமைப்பட்ட சமூகமாக..\nமுஸ்லிம் காங்கிரஸ் எனும் நிறுவனத்தை பாதுகாக்கின்ற பொறுப்பை பெண்களே பொறுப்பெடுக்க வேண்டும் : ஹரீஸ் \n-எம்.வை.அமீர்- கையேந்தி நோன்பு பிடித்து எங்களது தாய் மாராலும் எங்களாலும் உருவாக்கப்பட்ட முஸ்லிம் காங்கிரஸ் எனும் நமது நிறுவனத்தை சிதைப்பதற்காக வெளியாரின்..\nசாய்ந்தமருது மக்களின் உள்ளுராட்சி மன்றக்கோரிக்கை நியாயமானதே அதை வென்றெடுக்க அனைவரும் அணிதிரள வேண்டும் \nதொடர்புகளுக்கு editorial@lankafrontnews.com என்ற மின்னஞ்சல் முகவரியை நாடவும்\nதற்போதைய அரசோ , ஜனாதிபதியோ ஒரு தீர்வுத் திட்டத்தை தருவார்கள் என்ற நம்பிக்கை இல்லை என்கின்றார் அமைச்சர் றிசாத்\nஉங்களுக்கு துன்பங்கள் ஏற்பட்ட போதெல்லாம் இரவு பகல் பாராது ஒடோடி வந்திருக்கின்றேன் – றிசாட்\nதிருமலை சண்முகா ஆசிரியர் இடமாற்ற விவகாரம்\nஇலங்கைக்குள் புதிய அரசியலமைப்பை திணிக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் : மஹிந்த ராஜபக்ச\nநாட்டின் பெயரை, இலங்கை குடியரசு அல்லது இலங்கை என மாற்ற வேண்டும் என்கின்றார் சுமந்திரன்\nமுஸ்லிம் வாலிபர்களை ஆயுத போராட்டத்திலிருந்து தடுத்தவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் \nயோசித கைது பற்றிய தகவல்களை பாதுகாப்பு அதிகாரிகளிடம் கோ���ிய ஜானதிபதி , பிரதமர் \nகுமார் சங்கக்கார – WC 2015 மேல் பேட்ஸ்மேன்கள் பட்டியலில்: மொத்த ரன்களில் முன்னணி 2015 கிரிக்கெட் உலகக் கோப்பை\nரணில் ரவூப் ஹக்கீம் மைத்திரி மகிந்த பிரதமர் அமீர் அலி ரிசாத் பதியுதீன் பைசல் காசிம் மகிந்த ராஜபக்க்ஷ ஹபீஸ் நசீர் மனோ கணேசன் ஹிஸ்புல்லாஹ் ஹரீஸ் எம்.எஸ்.எஸ். அமீர் அலி ஹசன் அலி ரிசாத் பத்யுடீன் ஜனாதிபதி நசீர் மஹிந்த ராஜபக்சே கிரிக்கெட்\nதற்போதைய அரசோ , ஜனாதிபதியோ ஒரு தீர்வுத் திட்டத்தை தருவார்கள் என்ற நம்பிக்கை இல்லை என்கின்றார் அமைச்சர் றிசாத்\nஉங்களுக்கு துன்பங்கள் ஏற்பட்ட போதெல்லாம் இரவு பகல் பாராது ஒடோடி வந்திருக்கின்றேன் – றிசாட்\nதிருமலை சண்முகா ஆசிரியர் இடமாற்ற விவகாரம்\nஇலங்கைக்குள் புதிய அரசியலமைப்பை திணிக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் : மஹிந்த ராஜபக்ச\nநாட்டின் பெயரை, இலங்கை குடியரசு அல்லது இலங்கை என மாற்ற வேண்டும் என்கின்றார் சுமந்திரன்\nAhamed on தடைகளை உடைத்து அக்கரைப்பற்று பிரதேச சபையை மு.கா. கைப்பற்றும்: அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nAhamed on ஐயா விக்கி, இலங்கை முஸ்லீம்களின் தகவல் எடுக்கும் அந்த ரகசிய வரலாற்றுப் புத்தகத்தை எம்மிடம் தருவீர்களா\nAhamed on வடக்கில் எந்தவொரு சேவையையும் என்னை செய்ய விடாமல் தடுக்க த.தே.கூட்டமைப்பு அரசுக்கு அழுத்தம் : அமைச்சர் றிசாட்\nAhamed on சாய்ந்தமருதுக்கு மன்றம் வழங்குவதற்கு கடும் எதிர்ப்பு , ஹக்கீம் தலைமையிலான பேச்சுவார்த்தை தோல்வி\nAhamed on சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளுராட்சி சபை வழங்க வேண்டும் என்ற விடயத்தில் றிசாத் விடாப்பிடியாக இருந்தார் : ஹரீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2015/11/7-day-weight-loss-in-tamil/", "date_download": "2019-02-17T19:55:07Z", "digest": "sha1:HZ4CZISTC3WEVP6KWJK7FALH5YGSSPDP", "length": 13920, "nlines": 164, "source_domain": "pattivaithiyam.net", "title": "பக்க விளைவுகளின்றி 7 நாட்களில் உடல் எடை குறைய இலகுவான வழி |7 day weight loss in tamil |", "raw_content": "\nபக்க விளைவுகளின்றி 7 நாட்களில் உடல் எடை குறைய இலகுவான வழி |7 day weight loss in tamil\nஉடல் எடையை குறைப்பதற்கு நிறைய வழிமுறைகள் உள்ளன. அதிலும் சரியான டயட் மற்றும் ஜிம் சென்று கடுமையான உடற்பயிற்சி செய்வது போன்றவை பெரிதும் உதவும். இருப்பினும், உடலில் சேரும் கொழுப்புகளின் அளவைத் தடுப்பதிலும் கவனமாக இருக்க வேண்டும். அதற்காக சாப்பிடும் உணவுகளை தவிர்த்தால், விரைவி���் உடல் எடை குறைந்துவிடும் என்று தவறான வழியை தேர்ந்தெடுக்கக்கூடாது. ஏனெனில் சிலர் பழைய உடையை அணியும் அளவில் எடையை குறைக்க வேண்டும் என்று இந்த மாதிரியான முறையை பின்பற்றுவார்கள். எனவே இந்த மாதிரியான முறையை பின்பற்றினால், நிச்சயம் உடல் ஆரோக்கியமற்றதாகிவிடும்.\nஆகவே உடல் எடையை குறைக்க வேண்டுமெனில், முதலில் நாம் நினைக்க வேண்டியது, உடல் எடை மெதுவாக குறைந்தால் போதுமானது என்று நினைத்து, உடல் எடையை குறைக்க முறையான படிகளை, சரியாக மேற்கொண்டு வர வேண்டும். இப்போது உடல் எடையை குறைப்பதற்கான படிகள் என்னவென்று பார்ப்போமாகுறைவான உணவு உடல் எடையை குறைக்க சாப்பிடும் உணவின் அளவானது குறைவாக இருக்க வேண்டும். இதனால் உடலில் சேரும் கொழுப்பின் அளவானது குறையும். இதற்கான உணவை தவிர்க்கவும் கூடாது. உணவில் கட்டுப்பாட்டுடன் இருந்தால் உடலில் சேரும் கொழுப்பின் அளவும் குறையும். உதாரணமாக, தினமும் 2 கப் சாதம் சாப்பிட்டால், உடல் எடையை குறைக்க 1 கப் சாப்பிட வேண்டும்.\nகாய்கறிகள் மற்றும் பழங்கள் சாதாரணமான நேரத்தில் வறுத்த மற்றும் கலோரிகள் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடுவதற்கு பதிலாக, பழங்கள் மற்றும் காய்கறிகளை சாலட் போல் செய்து சாப்பிட வேண்டும். அதிலும் சாப்பிடும் நேரங்களைத் தவிர்த்து, பசி ஏற்பட்டால், அப்போது வெள்ளரிக்காய், தக்காளி, ப்ராக்கோலி, வெங்காயம் போன்றவற்றை பச்சையாக சாப்பிடுவது சிறந்தது. பழங்கள என்றால் சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு மற்றும் எலுமிச்சையை சாப்பிட்டால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்கள் கரைந்துவிடும்.\nஉடற்பயிற்சி உடலை ஒல்லியாக்குவதற்கு செய்யும் செயல்களில் உடற்பயிற்சியும் ஒன்று. அதிலும் அத்தகைய உடற்பயிற்சியை ஜிம்மிற்கு சென்று செய்யும் போது, உடலில் சேர்ந்திருக்கும் கொழுப்புக்கள் கரைந்து வெளியேறிவிடும். முக்கியமாக அவ்வாறு செய்யும் உடற்பயிற்சியை தினமும் 30-45 நிமிடம் தொடர்ந்து செய்து வந்தால், உடல் நன்கு சிக்கென்று விரைவில் மாறிவிடும்.\nசுடு நீருடன் எலுமிச்சை சாறு மற்றும் தேன் இது உடல் எடையை குறைக்க உதவும் ஒரு ஆரோக்கியமான பானம். இந்த ஜூஸில் சேர்க்கப்பட்டிருக்கும், எலுமிச்சையில் உள்ள ஆசிட்டானது, உடலில் தங்கியிருக்கும் கொழுப்புகளை கரைத்துவிடும். மேலும் இதில் இருக்கும் தேன், எடையை குறை��்க பெரிதும் உதவும். ஆகவே இந்த ஜூஸை தினமும் 3-4 முறை, சாப்பிட்ட பிறகு குடிக்க வேண்டும்.\nஉப்பு உப்பை அதிகமாக சாப்பிட்டால், உடலில் தண்ணீர் சத்து குறையும். எனவே உணவை உண்ட பின்பு, அளவுக்கு அதிகமான அளவில் தண்ணீர் குடித்து, பின் தொப்பை பெரிதாக காணப்படும். எனவே உணவில் உப்பை அதிகமாக சேர்க்காமல், அதனை குறைப்பதோடு, செயற்கை முறையிலான இனிப்புகளையும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் செயற்கை இனிப்புகளில் கலோரிகள் அதிகமாக இருக்கும்.\nதண்ணீர் உடலில் உள்ள தொப்பையை குறைப்பதற்காக செய்யும் செயல்களில் இறுதியானவை, தண்ணீர் அதிகமாக குடிப்பது தான். இதனால் வயிறு நிறைவதோடு, உடலில் இருக்கும் நச்சுக்களை முழுவதும் வெளியேற்றி, குடல் இயக்கத்தை அதிகரிக்கும்.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nபுற்றுநோய், நீரிழிவுக்கு டாட்டா சொல்லும்...\nசிறுநீரகத்தை ஆரோக்கியமாக பாதுகாக்க இந்த...\nகர்ப்ப காலத்தில் தொடர்ச்சியாக வரும்...\nஉங்க குழந்தைக்கு ஆறு மாதம்...\nபுற்றுநோய், நீரிழிவுக்கு டாட்டா சொல்லும் கறுப்பு சாக்லேட்… அட இது தெரியாம போச்சே..\nசிறுநீரகத்தை ஆரோக்கியமாக பாதுகாக்க இந்த 6 பழக்கங்களை கைவிட்டாலே போதும்.\nகர்ப்ப காலத்தில் தொடர்ச்சியாக வரும் நெஞ்செரிச்சலை எப்படி சரிசெய்வது\nஉங்க குழந்தைக்கு ஆறு மாதம் முடிஞ்சுதா.. இந்த உணவுகளை கொடுத்து பாருங்கள்\nதொப்பையை குறைக்க இப்படி ஒரு வழி இருக்குனு உங்களுக்கு தெரியுமா.. காசும் இல்ல.. கஷ்டமும் இல்ல..,thoppai kuraya tips\nஅறுவை சிகிச்சை மூலம் உடல் எடையை குறைத்தால் இதய பாதிப்பு வராதாம்\nகோடைக் காலத்தில் உடல் எடையை கிடுகிடுவென குறைப்பது எப்படி தெரியுமா,weight loss tamil\nஇல்லங்களில் நேர்மறை எண்ணங்கள் வளர உதவும் பத்துவித செடிவகைகள்\nஉங்கள் குழந்தைகள் உடல் வலிமை பெற உதவும் பதினோரு வழிகள்\nஉங்கள் மகள்களுக்கு கற்றுத்தர வேண்டிய ஐந்து வாழ்க்கைப்பாடங்கள்\nஉங்கள் எடையை குறைக்க விரும்பினால், இந்த பழங்களிலிருந்து விலகி இருங்கள்\nசுவையான மலபார் இறால் கறி ரெசிபி\nஅருமையான கிராமத்து எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு ரெசிபி,tamil recipes\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/04/blog-post_930.html", "date_download": "2019-02-17T20:01:53Z", "digest": "sha1:QGRBMF5WMOP6INYMHTXQ5GLJKOJVXQAU", "length": 41705, "nlines": 159, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "புதுவருடப் பிறப்புக்கு முன், அமைச்சரவை மாற்றம் - அசாத் சாலி ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nபுதுவருடப் பிறப்புக்கு முன், அமைச்சரவை மாற்றம் - அசாத் சாலி\nநம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் பின்னரான சூழ்நிலையில் புதுவருடப் பிறப்புக்கு முன் அமைச்சரவை மாற்றம் இடம்பெறலாமென தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்த அமைச்சரவை மாற்றத்தில் இரு முன்னாள் அமைச்சர்களுக்கு மீண்டும் அமைச்சுப் பதவி வழங்கப்படவுள்ளதாக தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத்சாலி தெரிவித்தார்.\nஇது தொடர்பில் அசாத்சாலி கருத்துத் தெரிவிக்கையில்; நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் ஜனாதிபதியின் ஒரு பிரிவினர் எதிர்த்து பிரதமரை காப்பாற்றியுள்ளனர். இவ்வாறான நிலையில் ஐ.தே.க உறுப்பினர்கள் சிலர் பிரேரணைக்கு ஆதரவு அளித்த அமைச்சர்களை நீக்க வேண்டுமெனக் கோரி நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவர முயற்சித்தனர்.\nஇந்நிலையில் பிரதமர் இது கட்சியின் தீர்மானம் இல்லையென்பதால் இதனை கைவிட வேண்டுமென கோரியுள்ளார். இவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வரக் காரணம் தமக்கு பிரதியமைச்சை பெறும் எண்ணமேயாகும்.\nஇதேவேளை சுதந்திர கட்சி மற்றும் ஐ.தே.க இணைந்து அமைச்சரவை மாற்றம் தொடர்பில் குழுவொன்று அமைத்துள்ளது. இதன் பிரகாரம் அமைச்சரவை மாற்றம் புதுவருடப் பிறப்பிற்கு முன்னர் இடம்பெறும் என நம்பிக்கை வெளியிட்ட அசாத்சாலி இரு முன்னாள் அமைச்சர்களுக்கு மீண்டும் அமைச்சுப் பதவி வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.\nநாக பாம்பு படம் எடுத்து ஆடும்போது சாரைப்பாம்பு தென்னை மட்டையை கட்டி ஆடிக்காம் அதே போன்று இவர் பார்லிமென்ட்டில் பார்வையாலை மண்டபத்தில்இருந்துகொண்டு அமைச்சரவை மாற்றம் பற்றி பேசுகிறார்.எடுத்ததே 550 கேவலம் இன்னும் படிக்கவில்லை.\nஆசாத் சாலி அவர்களே, நாய்க்கு எந்த நேரமும் என்னெவோ சாப்பிடுகின்ற எண்ணம்தானாம் என்பார்கள்... ஒரே மந்திரிசபையில் இருந்து கொண்டு, அந்த மந்திரி சபையை நியமிக்கும் அதிகாரத்தை வைத்திருக்கும் மைத்திரியும் எப்படி ஒரு பிரதம மந்திரிக்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரணைக்கு ஆதரவாக இயங்க முடியும். இப்போது அந்த பிரேரணை தோக்கடிக்க பட்டு விட்டதே.. ஆகவே ஆதரவளித்த அனைவரும் மந்திரி பதவியில் இருந்து அகற்றப்பட வேண்டியது தான் தார்மிக கடமையும் பொறுப்பும் ஆகும். அது சரி நீங்கள் எதுக்கு மைத்திரியின் ------- சொறிஞ்சி கொண்டு திரிகிரிகள்... மைத்திரி மாபெரும் துரோகம் முஸ்லிம்களுக்கு செய்து கொண்டு வருகிறார்.... அவருக்கு பின்னால் இருந்து கொண்டு..... தேவை தானா.. கொஞ்சம் இருக்கின்ற பெயரையும் கெடுத்துக் கொள்ளாதீர்கள்.\nநரி ஊருக்குள் வந்ததே தப்பு அதுக்குள் ஊளை வேற\nமதுஷ் அணியில், கறுப்பு ஆடு - 178 கோடி டொலர் பேரம், இலங்கையில் சிக்கிய அரபு புத்தகம்\n- Sivarajah - மதுஷ் நாடுகடத்தப்படுவாரா மதுஷ் கைது செய்யப்பட்ட பின்னர், அவரும் – அவருடன் இருந்த குழுவினரும் மருத்துவ பரிசோதனைகளு...\nபுருசனை அரசனாக்கிய, சூபித்துவ ஆளுமை\n#இம்றான்_கானின்_உளவியல்_உள்ளாற்றல் இன்றைய உலகில் இம்றான் கானும் அவரது அரசியல் அதிரடிகளும் ,பாகிஸ்தானில் மட்டுமல்ல, முழு உலகிலும் பேச...\nடுபாயில் தனது உயிரை காப்பாற்ற போராடும் மதுஷ் - 3 தடவை இலங்கை வந்துசென்ற அதிசயம்\n- Siva Ramasamy - மாக்கந்துர மதுஷ் கைது விவகாரத்தில் புதிய புதிய தகவல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன... டுபாயில் சட்டம் கடுமையானது என்...\n(எம்.எப்.எம்.பஸீர்) பொலிஸ் அதிரடிப்படை கட்டளைத் தளபதியும், திட்டமிட்ட குற்றங்கள், பயங்கரவாத தடுப்பு பிரிவு மற்றும் போதைப்பொருள் தடுப்பு...\nமருதானையில் நேற்று, இது தான் நடந்தது - டுபாய்க்கு வந்த சோதனை\nநேற்றுக் காலை மருதானையில் கேரள கஞ்சாவுடன் ஒரு ஜீப் விபத்துக்குள்ளானதல்லவா..அதில் இருந்தவர்கள் தப்பி ஓடினார்களே... நடந்தது இதுதான்......\nநடிகர் ராஜேந்தரின் மகனும், சிம்புவின் தம்பியுமான குரலரசன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார் (வீடியோ)\nநடிகர் T.ராஜேந்தர் அவர்களது மகனும் நடிகர் சிம்புவின் சகோதரருமாகிய T.R.குரலரசன் (15.02.2019) இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். அல்ல...\nலத்தீப்பை மனந்தளரச் செய்ய, முக்கிய அமைச்சர் முயற்சி - 2013 இல் எடுக்கப்பட்ட புகைப்படம்\nமதுஷ் மற்றும் சகாக்கள் விசாரணை குறித்து ஆராய எஸ் ரி எவ் பொறுப்பான பிரதிப்பொலிஸ் மா அதிபர் லத்தீப் டுபாய் சென்றுள்ளதாக வந்துள்ள செய்திகள்...\nஇந்தியாவை உலுக்கிய தற்கொலை போராளி, தன் வீரமரணத்தை திருமணத்தை போன்று கொண்டாடுமாறு வேண்டுகோள்\nஇந்தியாவை உலுக்கியுள்ள காஸ்மீர் தற்கொலை தாக்குதலிற்கு காரணமான அடில் அஹமட் டார் என்ற இளைஞன் ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவிற்கு எதிரான தலி...\nமுப்படைகளையும் எல்லையற்ற அரசியல் அதிகாரத்தையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டிருந்த கோட்டா மீதான அச்சத்தை விட , ஒரேயொரு போலிஸ் அதிர...\nமதுஷ் + கஞ்சிப்பான இம்ரானின், இன்றைய ஸ்பெஷல் ரிப்போர்ட்\n-Sivarajah- மாக்கந்துர மதுஷ் மற்றும் சகாக்களை இப்போதைக்கு இலங்கைக்கு அழைத்து வர முடியாது... அதுவே முடிந்த முடிவு... ஆனால் விசாரண...\nமதுஷ் அணியில், கறுப்பு ஆடு - 178 கோடி டொலர் பேரம், இலங்கையில் சிக்கிய அரபு புத்தகம்\n- Sivarajah - மதுஷ் நாடுகடத்தப்படுவாரா மதுஷ் கைது செய்யப்பட்ட பின்னர், அவரும் – அவருடன் இருந்த குழுவினரும் மருத்துவ பரிசோதனைகளு...\nபுருசனை அரசனாக்கிய, சூபித்துவ ஆளுமை\n#இம்றான்_கானின்_உளவியல்_உள்ளாற்றல் இன்றைய உலகில் இம்றான் கானும் அவரது அரசியல் அதிரடிகளும் ,பாகிஸ்தானில் மட்டுமல்ல, முழு உலகிலும் பேச...\n7 முஸ்லிம் மாணவர்களுக்கு எதிராகவும், கடும் நடவடிக்கை - சீறிப் பாய்கிறார் சஜித்\nகிரலகல புராதன தூபியில் ஏறி படம் பிடித்து, சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியிருந்த தென்கிழக்கு பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர்கள் ஏழு பேர் கைத...\nலதீப்பிடமிருந்து வெளியாகியுள்ள, அதிர்ச்சித் தகவல்\nபொலிஸ் விசேட படைப்பிரிவின் கட்டளையிடும் அதிகாரி, சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் எம்.ஆர்.லதீபின் பதவி காலம் ஒருவருடமாக நீடிக்கப்பட்டு அதற்...\nமுஸ்லிம் நபரை நிர்வாணப்பபடுத்தியவனுக்கு, பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் பிணை (தீர்ப்புக் வழங்கியது யார் தெரியுமா..\nஏறாவூரைச் சேர்ந்த முஸ்லீம் சகோதரரை நிர்வாணப்பபடுத்தி கொலை செய்ய எத்தனித்த சம்பவத்தை வீடியோ எடுத்து, சமூகவலைத்தளங்களில் பதிவிட உதவிய மய...\nடுபாயில் தனது உயிரை காப்பாற்ற போராடும் மதுஷ் - 3 தடவை இலங்கை வந்துசென்ற அதிசயம்\n- Siva Ramasamy - மாக்கந்துர மதுஷ் கைது விவகாரத்தில் புதிய புதிய தகவல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன... டுபாயில் சட்டம் கடுமையானது என்...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட���டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/12/7-month-baby-pregnant.html", "date_download": "2019-02-17T20:01:07Z", "digest": "sha1:B6ZXKZERU74QBUY57RWODLRBHSJLSI2F", "length": 8105, "nlines": 74, "source_domain": "www.news2.in", "title": "7மாத பெண் குழந்தை வயிற்றில் மற்றொரு குழந்தை!!.. மருத்துவர்கள் அதிர்ச்சி!!… - News2.in", "raw_content": "\nHome / அந்தரங்கம் / குழந்தைகள் / தாய் / தெலுங்கானா / மருத்துவம் / மாநிலம் / 7மாத பெண் குழந்தை வயிற்றில் மற்றொரு குழந்தை.. மருத்துவர்கள் அதிர்ச்சி\n7மாத பெண் குழந்தை வயிற்றில் மற்றொரு குழந்தை.. மருத்துவர்கள் அதிர்ச்சி\nMonday, December 19, 2016 அந்தரங்கம் , குழந்தைகள் , தாய் , தெலுங்கானா , மருத்துவம் , மாநிலம்\nதெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத்தைச் சேர்ந்த ஒரு தம்பதிக்கு கடந்த 7 மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை ஒன்று பிறந்தது.\nகடந்த 2 மாதங்களாக குழந்தை அடிக்கடி ஓயாமல் அழுது வந்துள்ளது. இதனால், பெற்றோர் அப்பகுதியில் உள்ள மருத்துவர்களிடம் குழந்தையை காட்டியபோது, வயிற்று வலி காரணமாக அழுகிறது என கூறி மருந்து கொடுத்து அனுப்பினர்.\nஇருப்பினும் குழந்தையின் அழுகை நிற்கவில்லை என்பதால் ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு குழந்தையை கடந்த சில நாட்களுக்கு முன்பு அழைத்து சென்றுள்ளனர்.\nஅங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தையின் வயிற்றில் கட்டி உள்ளது, அதை உடனடியாக அறுவை சிகிச்சை மூலம் அகற்றவேண்டும் என தெரிவித்தனர்.\nஅதன்படி கடந்த 15ம் தேதி அறுவை சிகிச்சை செய்தபோது குழந்தையின் வயிற்றில் வளர்வது கட்டி அல்ல, அது மற்றொரு சிசு என்பதை பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.\nசுமார் 2 மணிநேர போராட்டத்திற்கு பிறகு குழந்தையின் வயிற்றில் இருந்த அந்த சிசுவை அகற்றியுள்ளனர். குழந்தையின் எடை சுமார் 7 கிலோவாக இருந்த நிலையில் அதன் வயிற்றில் வளர்ந்த சிசு சுமார் 100 கிராம் இருந்தது.\nஇதுகுறித்து அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் தெரிவிக்கையில், 5 லட்சம் குழந்தைகளில் ஒன்றுக்கு இவ்வாறு நடக்க வாய்ப்பு உள்ளது, மருத்துவ வரலாற்றில் இதுவரை 200 முறை இதுபோன்ற நிகழ்வு ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.\nகுழந்தை தனது தாயின் வயிற்றில் தரித்த பின்னர், தம்பதியர் தாம்பத்திய உறவில் ஈடுபட்டிருக்ககூடும். அப்போது தந்தையின் விந்தணுக்கள், தாயின் வயிற்றில் இருந்த அந்த பெண் குழந்தையின் கருவறைக்குள் நீந்தி சென்றதால் தான் இந்த விளைவு ஏற்பட்டிருக்கும். இதுதான் குழந்தையின் வயிற்றுக்குள் இருந்த கரு உருவாக காரணமாக அமைந்தது என அந்த மருத்துவர் தெரிவித்தார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ் அமைச்சர்களின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/horoscopes?page=11", "date_download": "2019-02-17T20:16:54Z", "digest": "sha1:S4H46RPF2WYXSVYYHTA4CSBHRQBNHNGT", "length": 8070, "nlines": 127, "source_domain": "www.virakesari.lk", "title": "Horoscopes | Virakesari", "raw_content": "\nபாதுகாப்பற்ற ரயில்க் கடவையில் சென்ற இருவர் மயிரிழையில் உயிர் தப்பினர்.\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nவடக்கு ஆளுநருக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்குமிடையில் சந்திப்பு\nசகோதரர்கள் இருவர் கடத்தப்பட்டதாக பொலிஸில் முறைப்பாடு ;யாழில் பரபரப்பு\nபிளாஸ்டிக்கை ஒழிக்க மோட்டா் சைக்கிளில் நின்றபடி பயணம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ\n54 பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத்தடை\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; பெண் படுகாயம்\n\"குழந்தையின் மழலை, பைத்தியக்காரனின் பிதற்றல், மகானின் பொன்மொழி இவற்றுக்கெல்லாம் பொதுவான ஒரு தன்மை உண்டு..\": இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (22-10-2018)\n\"தங்கள் கால்களால் பறவை சிக்கிக் கொள்ளும்: தன் நாவினால் மனிதன் சிக்கிக் கொள்வான்..\": இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (21-10-2018)\n\"வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை...\": இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (20-10-2018)\nசனிக்கிழமை, விளம்பி வருடம், விஷ்ணு புராணம்\n\"இரகசியத்தை வெளிப்படுத்தியவனுக்கும், துக்கத்தை வெளிப்படுத்தாதவனுக்கும் மனதில் நிம்மதி இருக்காது..\": இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (19-10-2018)..\n\"எல்லோருக்குமே உங்கள் காதைக் கொடுக்கலாம். ஒரு சிலரிடம் மட்டுமே வாயைக் கொடுக்கலாம்...\": இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (17-10-2018)..\n\"நீர் அமைதியாக இருப்பதால் முதலைகள் இல்லையென்று நினைத்து விடாதே..\": இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (16-10-2018)..\n\"நீங்க‌ள் விரும்புவ‌து ஒருவேளை உங்க‌ளுக்கு கிடைக்காம‌ல் போக‌லாம். ஆனால் உங்க‌ளுக்கு த‌குதியான‌து உங்க‌ளுக்கு க‌ண்டிப்பாக‌ கிடைத்தே தீரும்...\": இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (15-10-2018)..\n\"என்றும் நினைவில் கொள்... மனிதனாகப் பிறந்தவன் பயனின்றி அழியக்கூடாது..\": இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (14-10-2018)..\n\"பாராட்டுவதிலும், அங்கீகரிப்பதிலும் கஞ்சத்தணம் வேண்டாம்...\": இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (13-10-2018)..\nவிளம்பி வருடம், புரட்­டாதி, சனிக்­கி­ழமை\n\"முழுக்க முழுக்க சக்கரையாக இருந்து விடாதே; உலகம் உன்னை விழுங்கி விடும்....\": இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ( 12.10.2018)...\nதாக்குதலின் எதிரொலியாக பி.எஸ்.எல். ஒளிபரப்பை நிறுத்தியது 'டி ஸ்போர்ட்'\nகஷ்மீர் தாக்குதலினால் \"RP-SG\" விருது வழங்கும் நிகழ்வு ஒத்திவைப்பு\nபாதாள உலக குழுவினரை இலக்கு வைத்து அதிரடிப்படை வலைவீச்சு\nபிரதமரின் செயல் நாட்டை காட்டிக்கொடுத்தமைக்கு ஒப்பானது - மஹிந்த\nதென் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருக்கு இடமாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-02-17T20:13:50Z", "digest": "sha1:CHRDICOYRSURNVTEAWLVXWGXIZ7VGCKD", "length": 9218, "nlines": 144, "source_domain": "gttaagri.relier.in", "title": "வியக்க வைக்கும் யாணம் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nபாரம்பரிய நெல் ரகங்களில் நீண்டகாலமாகப் பயன்பட்டுவருவது, எந்தத் தட்பவெப்ப நிலையிலும் விளையக்கூடிய நெல் ரகம் காட்டுயாணம். வறட்சியிலும் வெள்ளத்திலும்கூட மகசூல் கொடுக்கும் நெல் ரகம் இது.\nஅதிகபட்சம் ஏழு அடி வளரும். காட்டுயாணம் சாகுபடி செய்த வயலில் யானை புகுந்திருந்தால்கூட வெளியே தெரியாது. அதனால்தான் இந்த ரகத்துக்குக் காட்டுயாணம் பெயர் வந்திருக்க வேண்டும்.\nமற்றப் பாரம்பரிய நெல் ரகங்களைவிட கூடுதல் மருத்துவக் குணம் கொண்டது. இதன் அரிசியை மண்பானையில் சமைத்து, தேவையான அளவு தண்ணீரை ஊற்றிவைத்து மறுநாள் காலையில் சாதம், நீராகாரத்தைத் தொடர்ந்து ஒரு மண்டலத்துக்குச் சாப்பிட்டுவந்தால், எந்த நோயில் பாதிக்கப்பட்டு முடங்கிக் கிடந்தாலும் தெம்பாக எழுந்து நடக்கமுடியும். நீரிழிவு நோய்க்கும் நல்ல பலன் அளிக்கக்கூடியது.\nஇந்தக் காட்டுயாணம் பச்சரிசியைக் கஞ்சி காய்ச்சி, அதில் கருவேப்பிலையைக் கொத்தாகப் போட்டு மூடிவைத்து மறுநாள் காலை வெறும் வயிற்றில் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுப் புண் ஏற்பட்டவர்களுக்குக்கூடப் பலன் கிடைக்கும் எனப்படுகிறது. காட்டுயாணத்தின் புற்றுநோயைக் குணப்படுத்தும் தன்மை தொடர்பாக ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nமற்ற நெல் ரகங்களைவிட தனிச்சிறப்பு கொண்டது காட்டுயாணம். இரண்டு சால் உழவு செய்து ஏக்கருக்கு முப்பது கிலோ விதைத்து, மீண்டும் ஒரு சால் உழவு செய்துவிட்டு, பின்னர் அறுவடைக்கு மட்டும் போனால் போதும். இதைத்தான் நம் முன்னோர்கள் ‘விதைப்போம் அறுப்போம்’ என்றார்கள்.\nஏக்கருக்குக் குறைந்தபட்சம் இருபத்தி நான்கு மூட்டை மகசூல் தரக்கூடியது. நூற்றி எண்பது நாள் வயதுடையது. ரசாயன உரம் பூச்சிக்கொல்லி இல்லாமல் நல்ல மகசூல் தரக்கூடியது. ஒரு மாதம் தண்ணீர் இல்லாவிட்டாலும், நேரெதிராகத் தண்ணீர் சூழ்ந்திருக்கும் காலங்களில்கூடப் பயிர் வீணாகாது.\nநெல் ஜெயராமனைத் தொடர்புகொள்ள: 09443320954\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக��� செய்யவும்\nநெற்பயிரை காக்கும் இயற்கை பூச்சி கொல்லிகள்...\nமண்ணை வளமாக்க சம்பா அறுவடை வயல்களில் உளுந்து, துவர...\nகோ.ஆர். – 51 புதிய நெல் ரகம்...\nPosted in நெல் சாகுபடி, பாரம்பரிய நெல்\nபசுமை தமிழகம் Android app →\n← மிளகாய் சாகுபடி தொழில்நுட்பங்கள்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/business/to-get-patta-in-your-name-is-more-important-than-buying-the-flat-or-plot-in-your-name-pm17of", "date_download": "2019-02-17T19:46:36Z", "digest": "sha1:DIRQWCVNJ3TPFOQE5WHTI5YD7XFKWC2R", "length": 11219, "nlines": 113, "source_domain": "tamil.asianetnews.com", "title": "நீங்க மனை வாங்கினது பெரிய விஷயமல்ல... \"பட்டா இப்படி இல்லை\" என்றால் கோவிந்தா தான் போங்க..!", "raw_content": "\nநீங்க மனை வாங்கினது பெரிய விஷயமல்ல... \"பட்டா இப்படி இல்லை\" என்றால் கோவிந்தா தான் போங்க..\nகுடும்ப பாகப்பிரிவினை மூலம் ஒருவருக்கு கிடைத்த மனை அல்லது வீட்டிற்கான பட்டா கண்டிப்பாக தேவை.\nநீங்க மனை வாங்கினது பெரிய விஷயமல்ல... \"பட்டா இப்படி இல்லை\" என்றால் கோவிந்தா தான் போங்க..\nகுடும்ப பாகப்பிரிவினை மூலம் ஒருவருக்கு கிடைத்த மனை அல்லது வீட்டிற்கான பட்டா கண்டிப்பாக தேவை. அதாவது அந்த குறிப்பிட்ட சொத்து அவரது பெயருக்கு பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ளதா என்பதை கவனிக்க வேண்டும். அதனடிப்படையில் புதியதாக சம்பந்தப்பட்ட சொத்தை வாங்குபவர் அவரது பெயருக்கு பெயர் மாற்றம் செய்வது எளிதாக இருக்கும் .\nபல்வேறு காரணங்களால் குடும்ப ரீதியாக பாகப்பிரிவினை செய்யப்பட்ட சொத்துக்கு முறையான உட்பிரிவு பட்டா வாங்காமல் இருக்கும் பட்சத்தில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் உரிமை கொண்டாடும் நிலையில் தான் பழைய பட்டா இருக்கும். இதுபோன்ற சமயத்தில் பாகப்பிரிவினை அடிப்படையில் பெறப்பட்ட பட்டா இல்லாத மனை அல்லது வீடு வாங்கும்போதோ அல்லது விற்கும்போதோ பல சிக்கலை ஏற்படுத்தும்.\nஎனவே பட்டா விஷயத்தில் எந்த விதமான காலதாமதம் இருக்கக்கூடாது. சொத்தை விற்பனை செய்தவர் ஒருவேளை இறந்துவிட்டால் அவர் பெயரில் உள்ள பழைய பட்டாவை புதியதாக வாங்கியவர் பெயருக்கு மாற்றுவது மிகவும் சிரமமானதாக மாறிவிடும். அதன்பிறகு அவரது வாரிசுகள் இருப்பின், அவர்களது உதவி தேவைப்படும் நிலையில் ப��யர் மாற்றம் செய்வதும் சிக்கலான விஷயமாகவே மாறிவிடும்.\nஎனவே பாகப்பிரிவினை மூலம் கிடைத்த ஒரு சொத்துக்குரிய உட்பிரிவு பட்டா இருக்கும் நிலையில், அந்த சொத்தை வாங்கும் முடிவை எடுக்கலாம். அப்போது தான் சொத்தை கிரயப்பத்திரம் செய்த பிறகு அவர் பிறகு புதியதாக வாங்கியவர் பெயருக்கு மாற்றம் செய்வது மிகவும் சுலபமாக இருக்கும். எனவே மனையோ வீடோ...வாங்கிய உடன் அதற்கான பட்டா பெயரையும் கையோடு மாற்றிக் கொள்வது நல்லது.\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு..\nஜியோ வேட்டையால் 5 கோடி வாடிக்கையாளர்கள் எஸ்கேப்... ஏர்டெல் ஆட்டம் க்ளோஸ்..\n5 லட்சரூபாயாக வருமான வரி விலக்கு உயர்த்தியதால் இப்படி ஒரு லாபமா ..\nமாதம் 41 ஆயிரம் முதல் 83 ஆயிரம் வரை சம்பளம் பெறுபவர்களுக்கு சிக்கல்... வருமான வரி கட்டாமல் தப்பிப்பது எப்படி\nமுதலிடம் பிடித்த தென் சென்னை.. வீடு வாங்க தென் சென்னையை தேர்வு செய்த சென்னை மக்கள்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇறுதி மரியாதை... கண்ணீரை வரவழைக்கும் கடைசி பதிவு காட்சி\nஅதிர்ச்சி வீடியோ: துடிக்கத் துடிக்க தலையைத் துண்டித்த பூசாரி... திருநங்கைக்கு நடந்த பயங்கர கொடூரம்\nஇராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட... நெஞ்சை உலுக்கும் வீடியோ காட்சி\nஅடுத்த பரபரப்பை கிளப்பிய சிம்புவின் தம்பி... வைரலாகும் வீடியோ\nநடிகர்களுக்கு சரமாரி கேள்வி... நாங்க செத்தால் வந்து பார்ப்பீர்களா.. தமிழக வீரரின் ஆதங்க வீடியோ\nஇறுதி மரியாதை... கண்ணீரை வரவழைக்கும் கடைசி பதிவு காட்சி\nஅதிர்ச்சி வீடியோ: துடிக்கத் துடிக்க தலையைத் துண்டித்த பூசாரி... திருநங்கைக்கு நடந்த பயங்கர கொடூரம்\nஇராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட... நெஞ்சை உலுக்கும் வீடியோ காட்சி\nஎன் பந்துல பேட்ஸ்மேன்கள் சிக்ஸ் அடிச்சா நான் குஷி ஆயிடுவேன் - குல்தீப் யாதவ்\nரஜினி, அஜித் அறிக்கையெல்லாம் ஒன்றும் செய்யாது... த���ிழிசை தடாலடி..\n அரசு எந்த வகையில் பதிலடி கொடுத்தாலும் ஆதரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/bike/%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8B-rx-%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2019-02-17T20:46:27Z", "digest": "sha1:YJID4ZIHM4HAMN6YXTVODY4G2CPCAZJK", "length": 14961, "nlines": 159, "source_domain": "www.automobiletamilan.com", "title": "யமஹா சல்யூடோ RX பைக் விற்பனைக்கு வந்தது", "raw_content": "\nதிங்கட்கிழமை, பிப்ரவரி 18, 2019\n2 லட்சம் டியாகோ கார்களை விற்ற டாடா மோட்டார்ஸ்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரின் புகைப்படங்கள்\nமஹிந்திரா எக்ஸ்யூவி 300 எஸ்யூவியின் ஏ.எம்.டி அறிமுகம் விபரம்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 மைலேஜ், விலை விபரம்\nMahindra XUV300 : மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி விற்பனைக்கு வந்தது\n2019 ஹோண்டா சிவிக் காரின் சிறப்புகள் வெளியானது\nமாருதி எர்டிகா, சியாஸ் காரில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வருகை விபரம்\n2019 ஸ்கோடா ரேபிட் மான்ட் கார்லோ கார் விற்பனைக்கு வந்தது\nஹோண்டா பிரியோ காரும் இந்தியாவில் நிறுத்தப்படுகின்றது\nஅதீத பவருடன் 2019 பஜாஜ் டோமினார் 400 பைக் வருகின்றது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ஸ்க்ராம்ப்ளர் பைக் விற்பனைக்கு வந்தது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்வின் பைக் விற்பனைக்கு வந்தது\nஅப்பாச்சி 160 : டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V பைக்கில் ஏபிஎஸ் பிரேக் அறிமுகம்\nடிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் கார்கில் எடிஷன் விற்பனைக்கு வந்தது\nரூ.10.69 லட்சம் கவாஸாகி வெர்சிஸ் 1000 பைக் விற்பனைக்கு வந்தது\nராயல் என்ஃபீல்ட் பிஎஸ் 6 பைக்குகளின் வருகை விபரம் வெளியானது\nBajaj : அர்பனைட் ஸ்கூட்டர் வரைபடம் வெளியானது\nYamaha MT-15 : யமஹா எம்டி-15 பைக்கின் புக்கிங் துவங்கியது\n2 லட்சம் டியாகோ கார்களை விற்ற டாடா மோட்டார்ஸ்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரின் புகைப்படங்கள்\nமஹிந்திரா எக்ஸ்யூவி 300 எஸ்யூவியின் ஏ.எம்.டி அறிமுகம் விபரம்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 மைலேஜ், விலை விபரம்\nMahindra XUV300 : மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி விற்பனைக்கு வந்தது\n2019 ஹோண்டா சிவிக் காரின் சிறப்புகள் வெளியானது\nமாருதி எர்டிகா, சியாஸ் காரில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வருகை விபரம்\n2019 ஸ்கோடா ரேபிட் மான்ட் கார்லோ கார் விற்பனைக்கு வந்தது\nஹோண்டா பிரியோ காரும் இந்தியாவில் நிறுத்தப்படுகின்றது\nஅதீத பவருடன் 2019 பஜாஜ் டோமினார் 400 பைக் வருகின்றது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ஸ்க்ராம்ப���ளர் பைக் விற்பனைக்கு வந்தது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்வின் பைக் விற்பனைக்கு வந்தது\nஅப்பாச்சி 160 : டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V பைக்கில் ஏபிஎஸ் பிரேக் அறிமுகம்\nடிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் கார்கில் எடிஷன் விற்பனைக்கு வந்தது\nரூ.10.69 லட்சம் கவாஸாகி வெர்சிஸ் 1000 பைக் விற்பனைக்கு வந்தது\nராயல் என்ஃபீல்ட் பிஎஸ் 6 பைக்குகளின் வருகை விபரம் வெளியானது\nBajaj : அர்பனைட் ஸ்கூட்டர் வரைபடம் வெளியானது\nYamaha MT-15 : யமஹா எம்டி-15 பைக்கின் புக்கிங் துவங்கியது\nHome செய்திகள் பைக் செய்திகள்\nயமஹா சல்யூடோ RX பைக் விற்பனைக்கு வந்தது\nரூ.46,400 விலையில் யமஹா சல்யூடோ RX பைக் சற்றுமுன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. RX பிராண்டின் பெயரை யமஹா மீண்டும் பயன்படுத்த தொடங்கியுள்ளது.\n2005 ஆம் ஆண்டில் ஆர்எக்ஸ் பிராண்டினை ஒரங்கட்டினாலும் ஆர்எக்ஸ்100 , ஆர்எக்ஸ்135 போன்ற பைக் மாடலுக்கு இன்று லட்சங்களில் வாங்க பலர் காத்திருக்கின்றனர். மிகவும் பிரபலமான ஆர்எக்ஸ் பிராண்டின் பெயரை சமீபத்தில் விற்பனைக்கு வந்து வெற்றி பெற்ற சல்யூடோ 125 பைக்குடன் இணைத்து புதிய யமஹா சல்யூடோ ஆர்எக்ஸ் என்ற பெயரில் 110சிசி தொடக்க நிலை மாடலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\n7.5 bhp ஆற்றலை வெளிப்படுத்தும் ஒற்றை சிலிண்டர் ஏர்-கூல்டு 110சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 8.5 Nm ஆகும். இதில் 4வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இது பிஎஸ் 4 மாசு உமிழ்வுக்கு ஏற்ற என்ஜினாகும்.\nயமஹா நிறுவனத்தின் அதிக மைலேஜ் தரவல்ல பூளூ கோர் நவீன தொழில்நுட்பத்தினை பெற்றுள்ள சல்யூடோ ஆர்எக்ஸ் பைக் மைலேஜ் லிட்டருக்கு 84 கிமீ ஆகும்.\nசல்யூடோ பைக்கின் தாத்பரியங்களை கொண்ட மினி மாடலாக விளங்கும் ஆர்எக்ஸ் பைக்கில் 10 ஸ்போக்குகளை கொண்டுள்ளது. சிவப்பு , நீளம் , மேட் கருப்பு மற்றும் கருப்பு என 4 வண்ணங்களை கொண்டுள்ளது.\nயமஹா சல்யூடோ ஆர்எக்ஸ் பைக் மிக இலகுவான எடை மற்றும் வலுமிக்க ஃபிரேம் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதால் வெறும் 98 கிலோ எடை மட்டுமே பெற்றுள்ளது.\nயமஹா சல்யூடோ ஆர்எக்ஸ் பைக் விலை ரூ.46,400 (எக்ஸ்ஷோரூம் டெல்லி)\n2016 ஆஸ்டன் மார்ட்டின் ரெபிட் விற்பனைக்கு வந்தது\nடட்சன் ரெடிகோ காரின் படங்கள்\nஅதீத பவருடன் 2019 பஜாஜ் டோமினார் 400 பைக் வருகின்றது\nBajaj Dominar 400 : பஜாஜ் ஆட்டோவின் 2019 பஜாஜ் டோமினார் 400 பைக் பவர் அதிகரிக்கப்பட்டு ��ூடுதல் வசதிகளை பெற்றதாக வரவுள்ளது. டோமினார் 400 பைக்கின்...\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ஸ்க்ராம்ப்ளர் பைக் விற்பனைக்கு வந்தது\nஇந்தியாவில் வெளியிடப்பட்டுள்ள புதிய ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ஸ்க்ராம்ப்ளர் பைக் ரூ.8.55 லட்சம் விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. இதுதவிர ஸ்ட்ரீட் ட்வீன் பைக் மாடலும் விற்பனைக்கு வந்துள்ளது. புதிய ஸ்ட்ரீட்...\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்வின் பைக் விற்பனைக்கு வந்தது\nரூபாய் 7.45 லட்சம் விலையில் ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்வின் பைக் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 65hp பவரை வெளிப்படுத்தும் 900சிசி என்ஜின் பெற்றதாக அமைந்துள்ளது. முந்தைய மாடலை...\nஅப்பாச்சி 160 : டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V பைக்கில் ஏபிஎஸ் பிரேக் அறிமுகம்\nஅப்பாச்சி 160 பைக் : டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V பைக்கில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக் உடன் கூடியதாக எஃப்ஐ மாடலில் மட்டும் ரூ.6,499 விலை...\nடட்சன் ரெடிகோ காரின் படங்கள்\nமஹிந்திரா எக்ஸ்யூவி 300 எஸ்யூவியின் ஏ.எம்.டி அறிமுகம் விபரம்\n2019 ஹோண்டா சிவிக் காரின் சிறப்புகள் வெளியானது\nMahindra XUV300 : மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி விற்பனைக்கு வந்தது\nஎலக்ட்ரிக் மஹிந்திரா எக்ஸ்யூவி300 வருகை விபரம்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரின் புகைப்படங்கள்\nரூ.10.69 லட்சம் கவாஸாகி வெர்சிஸ் 1000 பைக் விற்பனைக்கு வந்தது\nஹோண்டா பிரியோ காரும் இந்தியாவில் நிறுத்தப்படுகின்றது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ஸ்க்ராம்ப்ளர் பைக் விற்பனைக்கு வந்தது\nஅப்பாச்சி 160 : டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V பைக்கில் ஏபிஎஸ் பிரேக் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/did-you-know/19950-.html", "date_download": "2019-02-17T21:34:24Z", "digest": "sha1:2DF77W3N4PHKKYW5XQOG3UZJE4IS2M7Q", "length": 7755, "nlines": 108, "source_domain": "www.newstm.in", "title": "ஏப்ரல் 2 - உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினம் |", "raw_content": "\nபுல்வாமா தாக்குதலுக்கு வங்கதேச பிரதமர் கடும் கண்டனம்; தீவிரவாதத்தை அழிக்க துணை நிற்போம் எனவும் உறுதி\nகாங்கிரஸ் சிந்திக்க அறுபது ஆண்டுகள் போதாதா\n40 வீரர்கள் வீரமணரம்: பாலிவுட் நடிகர்கள் இரங்கல்\nபப்ஜி விளையாட முடியாத கோபத்தில் மச்சானை கத்தியால் குத்திய மணமகன் \nராணுவத்துக்கு எதிராக கருத்து பதிவிட்டோரின் வேலைக்கு \"ஆப்பு\" வைத்த தமிழக இளைஞர்கள்\nஏப்ரல் 2 - உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினம்\nஆட்டிசம் என்பது பலரும் நினைப்பதுபோல வியாதி இல்லை. நரம்பியல் குறைபாடு காரணமாக மூளையின் செயல்திறனில் ஏற்படும் மாற்றம்தான். போதுமான வழிகாட்டுதலும் பயிற்சிகளும் இருந்தால் இதிலிருந்து மீள்வதற்கு வழிகள் உண்டு. குழந்தைகளின் செயல்பாடுகளில் தெரியும் மாற்றத்தை வைத்தே ஆட்டிசத்தை கண்டறிய முடியும். குழந்தைகள் அழாமலும், தனக்கு தேவையானதை சுட்டிக்காட்டாமலும் இருப்பது. ஒன்றரை வயது வரை, ஒரு சொல் வார்த்தைகளையோ, இரண்டு வயது வரை இரண்டு சொற்கள் கொண்ட சொற்றொடரையோ பேசாமல் இருப்பது. பெயர் சொல்லி அழைத்தால் திரும்பிப் பார்க்காமல் இருப்பது. வார்த்தைகளுக்கு அர்த்தம் புரியாமல் இருப்பது, பேசுகிறவரின் முகத்தையோ, கண்ணையோ பார்க்காமல் வேறெங்கோ பார்வையை அலையவிடுவது. எதற்குமே சிரிக்காமல் இருப்பது இவையெல்லாம் ஆட்டிசத்தின் அறிகுறிகள்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசொந்த மண்ணிலேயே ரியல் மாட்ரிட் அதிர்ச்சி தோல்வி\nரஷ்யாவுடன் பெலாரஸ் இணைய விருப்பம்\nதேர்தலில் ஸ்டாலின் வெற்றிபெற வாய்ப்பே இல்லை: தம்பிதுரை\nதிரைப்படத் தொழிலாளர்கள் சமேளனத்தின் தலைவராக ஆர்.கே.செல்வமணி தேர்வு \n1. ரூ.2,000 நிதியுதவி பெறுவது எப்படி\n2. 10 ரூபாய்க்கு சேலை - கடையில் அலையென குவிந்த பெண்கள்\n3. இனிமேல் ரேஷன் கடைகளில் பயோ-மெட்ரிக் முறை தான்\n4. மீண்டும் காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்: ராணுவ மேஜர் வீர மரணம்\n5. தங்கம் விலையில் அதிரடி மாற்றம் நேற்று ஒரே நாளில் ரூ.224 அதிகரிப்பு\n6. வங்கிக்கு செல்லாமலே எஸ்.பி.ஐ இன்டர்நெட் பேங்கிங் வசதியை பெறுவது எப்படி\n7. பான் கார்டு... அவசியம் அறிய வேண்டிய தகவல்கள்...\nராணுவத்துக்கு எதிராக கருத்து பதிவிட்டோரின் வேலைக்கு \"ஆப்பு\" வைத்த தமிழக இளைஞர்கள்\nகட்டுப்பாட்டை இழந்த ரஷ்யாவின் விண்வெளி தொலைநோக்கி\nசவுதி இளவரசர் இன்று பாகிஸ்தான் பயணம்\nஇனிமேல் ரேஷன் கடைகளில் பயோ-மெட்ரிக் முறை தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/district/28705-villagers-attack-bihar-cm-s-convoy-dozen-security-men-injured.html", "date_download": "2019-02-17T21:28:48Z", "digest": "sha1:26ME6XSXGBKDYC4JDZPT3H7PREIJJGRJ", "length": 9636, "nlines": 114, "source_domain": "www.newstm.in", "title": "பீகார் முதல்வர் மீது கல்வீச்சு! பாதுகாவலர்கள் படுகாயம் | Villagers attack Bihar CM's convoy, dozen security men injured", "raw_content": "\nபுல்வாமா தாக்குதலுக்கு வங்கதேச பிரதமர் கடும் கண்டனம்; தீவிரவாதத்தை அழிக்க துணை நிற்போம் எனவும் உறுதி\nகாங்கிரஸ் சிந்திக்க அறுபது ஆண்டுகள் போதாதா\n40 வீரர்கள் வீரமணரம்: பாலிவுட் நடிகர்கள் இரங்கல்\nபப்ஜி விளையாட முடியாத கோபத்தில் மச்சானை கத்தியால் குத்திய மணமகன் \nராணுவத்துக்கு எதிராக கருத்து பதிவிட்டோரின் வேலைக்கு \"ஆப்பு\" வைத்த தமிழக இளைஞர்கள்\nபீகார் முதல்வர் மீது கல்வீச்சு\nபீகார் முதல்வர் நிதிஷ் குமார் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதில், அதிர்ஷ்டவசமாக நிதிஷ் குமார் தப்பினார். ஆனால், அவரது காவலர்கள் காயம் அடைந்தனர்.\nபீகாரில் லாலுவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து வெற்றிபெற்றார் நிதிஷ் குமார். லாலு கட்சியைக் கூட நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்துக்குக் குறைவான எம்.எல்.ஏ-க்கள் கிடைத்த போதும், நிதிஷை முதல்வர் ஆக்கினார் லாலு. ஆனால், திடீரென்று லாலுவை கூட்டணியில் இருந்து கழற்றிவிட்டு பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைத்து ஆட்சியைத் தொடர்கிறார் நிதிஷ்.\nஇந்தநிலையில், மாநிலத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள வளர்ச்சிப் பணிகளைப் பார்வையிட விகாஸ் சமிக்‌ஷா யாத்ரா என்ற பெயரில் சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார் நிதிஷ் குமார். புக்சர் மாவட்டத்தில் நலத்திட்ட உதவிகளைத் தொடங்கி வைக்க அவர் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரது வாகனம் மீது மர்ம நபர்கள் திடீரென்று கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில், சாதுரியமாகச் செயல்பட்ட கார் டிரைவர், வேகமாகக் காரை ஓட்டி நிதிஷ் குமாரை காப்பாற்றினார். ஆனால், நிதிஷின் பாதுகாவலர்கள் காயம் அடைந்தனர்.\nஇது தொடர்பாக விசாரணை நடத்த மாநில போலீசாருக்கு நிதிஷ் உத்தரவிட்டுள்ளார். மேலும், விசாரணைக் குழுவையும் அமைத்துள்ளார். தங்கள் கிராமத்துக்கு எந்த ஒரு வளர்ச்சித் திட்டப் பணியும் வந்து சேரவில்லை என்ற கோபத்தில் கிராம மக்கள் தாக்குதலில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், தன்மீது சிலர் திட்டமிட்டு தாக்குதலைத் தூண்டிவிடுவதாக நிதிஷ் குற்றம்சாட்டியுள்ளார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசொந்த மண்ணிலேயே ரியல் மாட்ரிட் அதிர்ச்சி தோல்வி\nரஷ்யாவுடன�� பெலாரஸ் இணைய விருப்பம்\nதேர்தலில் ஸ்டாலின் வெற்றிபெற வாய்ப்பே இல்லை: தம்பிதுரை\nதிரைப்படத் தொழிலாளர்கள் சமேளனத்தின் தலைவராக ஆர்.கே.செல்வமணி தேர்வு \n1. ரூ.2,000 நிதியுதவி பெறுவது எப்படி\n2. 10 ரூபாய்க்கு சேலை - கடையில் அலையென குவிந்த பெண்கள்\n3. இனிமேல் ரேஷன் கடைகளில் பயோ-மெட்ரிக் முறை தான்\n4. மீண்டும் காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்: ராணுவ மேஜர் வீர மரணம்\n5. தங்கம் விலையில் அதிரடி மாற்றம் நேற்று ஒரே நாளில் ரூ.224 அதிகரிப்பு\n6. வங்கிக்கு செல்லாமலே எஸ்.பி.ஐ இன்டர்நெட் பேங்கிங் வசதியை பெறுவது எப்படி\n7. பான் கார்டு... அவசியம் அறிய வேண்டிய தகவல்கள்...\nராணுவத்துக்கு எதிராக கருத்து பதிவிட்டோரின் வேலைக்கு \"ஆப்பு\" வைத்த தமிழக இளைஞர்கள்\nகட்டுப்பாட்டை இழந்த ரஷ்யாவின் விண்வெளி தொலைநோக்கி\nசவுதி இளவரசர் இன்று பாகிஸ்தான் பயணம்\nஇனிமேல் ரேஷன் கடைகளில் பயோ-மெட்ரிக் முறை தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/court/29458-madurai-highcourt-bans-to-appoint-govt-judges.html", "date_download": "2019-02-17T21:25:12Z", "digest": "sha1:2WGCUW3G4XNDTFIUVU36PQYO3MVGPEVZ", "length": 9345, "nlines": 116, "source_domain": "www.newstm.in", "title": "அரசு வழக்கறிஞர்கள் நியமனத்திற்கு இடைக்காலத்தடை: மதுரைக்கிளை | Madurai HighCourt bans to appoint Govt Judges", "raw_content": "\nபுல்வாமா தாக்குதலுக்கு வங்கதேச பிரதமர் கடும் கண்டனம்; தீவிரவாதத்தை அழிக்க துணை நிற்போம் எனவும் உறுதி\nகாங்கிரஸ் சிந்திக்க அறுபது ஆண்டுகள் போதாதா\n40 வீரர்கள் வீரமணரம்: பாலிவுட் நடிகர்கள் இரங்கல்\nபப்ஜி விளையாட முடியாத கோபத்தில் மச்சானை கத்தியால் குத்திய மணமகன் \nராணுவத்துக்கு எதிராக கருத்து பதிவிட்டோரின் வேலைக்கு \"ஆப்பு\" வைத்த தமிழக இளைஞர்கள்\nஅரசு வழக்கறிஞர்கள் நியமனத்திற்கு இடைக்காலத்தடை: மதுரைக்கிளை\nஅரசு குற்றவியல் வழக்கறிஞர்கள் நியமனத்திற்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இடைக்காலத்தடை விதித்துள்ளது.\nஅரசு வழக்கறிஞர்கள் நியமனம் தொடர்பான வழக்கு ஒன்று இன்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் கூறுகையில் \"தமிழகத்தில் நீதிமன்றங்களில் தகுதி, திறமையை பார்க்கமால் ஆளும் கட்சி அல்லது ஒரு குறிப்பிட்ட கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு பதவி அளிக்கப்படுகிறது. இதனால் வழக்குகளில் அரசுக்கு சாதகமாக வாதம் முன்வைக்கப்படுகிறது. இது நீதித்த��றைக்கு ஏற்றது அல்ல. எனவே தற்போது நியமிக்கப்போகும் அரசு குற்றவியல் வழக்கறிஞர்களை அதுபோன்று நியமிக்காமல் தகுதி, திறமை அடிப்படையில் நியமிக்க வேண்டும்\" என கோரிக்கை விடுக்கப்பட்டது.\nஇதனை விசாரித்த நீதிபதி, \"இதுவரை அரசு வழக்கறிஞர்களாக நியமனம் செய்யப்பட்டவர்கள் எத்தனை ஆண்டுகள் பணிபுரிந்துள்ளனர் எத்தனை வழக்குகளில் அவர்கள் வாதாடியுள்ளனர் எத்தனை வழக்குகளில் அவர்கள் வாதாடியுள்ளனர் மேலும் என்ன அடிப்படையில் அவர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது மேலும் என்ன அடிப்படையில் அவர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது என்ற விபரங்களை உயர்நீதிமன்ற பதிவாளர் தாக்கல் செய்ய வேண்டும். மேலும் சட்டத்துறை செயலரும் இது தொடர்பாக பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும்\" என கூறியுள்ளார். மேலும் வழக்கு பிப்ரவரி 14ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nராணுவத்துக்கு எதிராக கருத்து பதிவிட்டோரின் வேலைக்கு \"ஆப்பு\" வைத்த தமிழக இளைஞர்கள்\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 12 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம்\nபுல்வாமா தாக்குதல்: திருச்சி விமான நிலையம் கொண்டு வரப்படும் தமிழக வீரர்களின் உடல்\nதமிழகத்தில் 61 டி.எஸ்.பி.க்கள் இடமாற்றம்: டிஜிபி உத்தரவு \n1. ரூ.2,000 நிதியுதவி பெறுவது எப்படி\n2. 10 ரூபாய்க்கு சேலை - கடையில் அலையென குவிந்த பெண்கள்\n3. இனிமேல் ரேஷன் கடைகளில் பயோ-மெட்ரிக் முறை தான்\n4. மீண்டும் காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்: ராணுவ மேஜர் வீர மரணம்\n5. தங்கம் விலையில் அதிரடி மாற்றம் நேற்று ஒரே நாளில் ரூ.224 அதிகரிப்பு\n6. வங்கிக்கு செல்லாமலே எஸ்.பி.ஐ இன்டர்நெட் பேங்கிங் வசதியை பெறுவது எப்படி\n7. பான் கார்டு... அவசியம் அறிய வேண்டிய தகவல்கள்...\nராணுவத்துக்கு எதிராக கருத்து பதிவிட்டோரின் வேலைக்கு \"ஆப்பு\" வைத்த தமிழக இளைஞர்கள்\nகட்டுப்பாட்டை இழந்த ரஷ்யாவின் விண்வெளி தொலைநோக்கி\nசவுதி இளவரசர் இன்று பாகிஸ்தான் பயணம்\nஇனிமேல் ரேஷன் கடைகளில் பயோ-மெட்ரிக் முறை தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/spirituality/147456-best-time-for-thiruvannamalai-girivalam-on-thaipusam.html", "date_download": "2019-02-17T19:54:44Z", "digest": "sha1:I6QSYYX373NC3IPYXAVUVFF2J2MKG3K6", "length": 19605, "nlines": 420, "source_domain": "www.vikatan.com", "title": "தை பூசம், தை பௌர்ணமி - திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வதற்கு உகந்த நேரம் எது? | Best time for thiruvannamalai girivalam on thaipusam", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:20 (19/01/2019)\nதை பூசம், தை பௌர்ணமி - திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வதற்கு உகந்த நேரம் எது\nமலையே லிங்கமாக விளங்கும் மகத்துவம் பெற்றது திருவண்ணாமலை. திருவண்ணாமலையில் கிரிவலம் வருவது பக்திப் பரவசமூட்டும் அற்புதம் ஆகும். கிரிவலம் வருவதன்மூலம் உடல் ஆரோக்கியம் பெறுவதுடன், உள்ளமும் பண்படுகிறது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன், குறைந்த அளவிலேயே கிரிவலத்தில் பங்கேற்றுவந்த பக்தர்கள், இப்போது பல்லாயிரக்கணக்கில் பங்கேற்று வருகிறார்கள்.\nபௌர்ணமி மற்றும் அமாவாசை நாள்களில், 14 - கி.மீ தொலைவிலான கிரிவலப் பாதையைப் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வலம்வந்து அருணாசலேசுவரரை வழிபடுவது வழக்கம். முக்கியமான நாள்களில், இந்த எண்ணிக்கை லட்சத்தைத் தொடுவதும் உண்டு. நாளை (20.1.19) தை மாத பௌர்ணமியை முன்னிட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலை சென்று கிரிவலம் வருவர். அவர்களின் வசதிக்காக தென்னக ரயில்வே சிறப்பு ரயிலை இயக்க ஏற்பாடுசெய்திருக்கிறது.\nதை மாத பௌர்ணமி நாளை, ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 20) பிற்பகல் 1.17 மணிக்குத் தொடங்கி, திங்கள்கிழமை (ஜனவரி 21) காலை 11.08 மணிக்கு முடிவடைகிறது. எனவே, பௌர்ணமி திதி இருக்கும் இந்த குறிப்பிட்ட காலம், கிரிவலம் செல்வதற்கு உகந்த நேரமாகும். மேலும், கிரிவலம் செல்லும் பக்தர்களின் வசதிக்காக, வேலூரிலிருந்து திருவண்ணாமலைக்கு நாளை மற்றும் நாளை மறுநாள் (20, 21.1.19) ஆகிய இரண்டு தினங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. சென்னை கடற்கரையிலிருந்து நாளை (ஜனவரி 20) மாலை 6 மணிக்கு மின்சார ரயில் புறப்பட்டு, இரவு 9.25 மணிக்கு வேலூரைச் சென்றடையும். அதற்குப் பிறகு, சிறப்பு ரயிலாக இந்த மின்சார ரயில் வேலூர் கன்டோன்மென்டில் இருந்து புறப்பட்டுச் சென்று, இரவு 11.25 மணிக்கு திருவண்ணாமலை அடையும்.\nதிங்கள்கிழமை (ஜனவரி 21 ) அதிகாலை 4 மணிக்கு இந்த சிறப்பு ரயில் திருவண்ணாமலையிலிருந்து புறப்பட்டு, அதிகாலை 6 மணியளவில் வேலூர் கன்டோன்மென்டை அடையும். பிறகு அங்கிருந்து புறப்படும் இந்த ரயில், சென்னை கடற்கரையைக் காலை 9.30 மணிக்கு வந்தடையும் என்று தென்னக ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.\nஒரு கருவறை... இருவாசல்கள்... சூரியத் தேரில் அருள்புரியும் சாரங்கபாணி பெருமாள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nசி.வெற்றிவேல், B.Tech - Petrochemical Technology பட்டம் பெற்ற பொறியாளர். வானவல்லி (தொகுதி 1, 2, 3, 4), வென்வேல் சென்னி (முத்தொகுதி 1, 2, 3) ஆகிய சரித்திரப் புதினங்களை எழுதியிருக்கிறார்.\n`16 நாள்களாக மின்சாரம் இல்லாமல் இருட்டில் தவிக்கிறோம்’ - வேதனையில் திருவள்ளூர் கிராம மக்கள்\n`பாதுகாப்புக் குறைபாடு இல்லாமல் இது சாத்தியமே இல்லை’ - உளவுத் துறை முன்னாள் தலைவர்\n`மக்கள் நெஞ்சங்களில் எரியும் தீ...எனது நெஞ்சிலும் எரிகிறது\nஇதயத்துக்காகக் கல்லுாரி மாணவி கடத்தல் என மிரட்டல்\n`நான் அரசியலைப் பத்தி பேசிட்டு இருக்கேன்’ - கமல் குறித்த கேள்விக்கு ஸ்டாலின் பதில்\nசி.ஆர்.பி.எஃப் வீரர் இறுதிச் சடங்கில் செல்ஃபி - சர்ச்சையில் சிக்கிய மத்திய அமைச்சர்\n13 ஆண்டுகளுக்குப் பின்னர் முதல்முறை - ஆஸி. பந்துவீச்சாளர் கம்மின்ஸ் சாதனை\nஃபெப்சி அமைப்பின் தலைவராக ஆர்.கே.செல்வமணி மீண்டும் தேர்வு\nஒவ்வொரு முறையும் ஏமாந்து போறேன் - `எனை நோக்கிப் பாயும் தோட்டா’ ரிலீஸ் குறித்து மேகா ஆகாஷ்\nஇந்திய எல்லையைக் காத்த தனி ஒருவன்.. சீனாவே சிலை வைத்த நெகிழ்ச்சி கதை #Jaswantsinghrawat\nதோனி 'மச்சி’ என அழைக்கும் தமிழன் இவர்\nஇஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்\nமீண்டும் திரும்பி வந்த 'எல் நினோ'... இந்தியாவில் இனிமேல் என்ன நடக்கும்\nராகுவால் 12 ராசிக்காரர்களுக்கு ஏற்படக்கூடிய சாதக, பாதகங்கள்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2015/11/nethili-karuvadu-kuzhambu-samayal-in-tamil/", "date_download": "2019-02-17T20:01:22Z", "digest": "sha1:7S7BPKUBTF2GXDOQ2ZTTLFPC6RJJGGD7", "length": 9939, "nlines": 159, "source_domain": "pattivaithiyam.net", "title": "நெத்திலி கருவாட்டு குழம்பு |nethili karuvadu kuzhambu samayal in tamil |", "raw_content": "\nதேவையான பொருட்கள்: நெத்திலி கருவாடு – 1 கப் கத்திரிக்காய் – 3 (நறுக்கியது) மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன் மல்லித் தூள் – 1 டீஸ்பூன் சீரகப் பொடி – 1/2 டீஸ்பூன் மிளகாய் தூள் – 2 டீஸ்பூன் மிளகுத் தூள் – 1/2 டீஸ்பூன் வறுத்த அரிசி மாவு – 1 டீஸ்பூன் வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது) தக்காளி – 1 (நறுக்கியது) துருவிய தேங்க��ய் – 1/2 கப் புளி – 1 எலுமிச்சை அளவு கறிவேப்பிலை – சிறிது கடுகு – 1 டீஸ்பூன் பூண்டு – 5 பற்கள் எண்ணெய் – 1/2 கப் உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் கருவாடை நீரில் அரை மணிநேரம் ஊற வைத்து கழுவிக் கொள்ள வேண்டும். பின்னர் புளியை நீரில் 3 கப் தண்ணீரில் ஊற வைத்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.\nபின்பு தேங்காய் மற்றும் வெங்காயத்தை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அதனை புளிச்சாற்றில் சேர்த்து கலந்து, அத்துடன் தேவையான அளவு உப்பு மற்றும் தக்காளியை சேர்த்து கையால் நன்கு பிசைந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்து பூண்டை தட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை மற்றும் பூண்டு சேர்த்து தாளித்து, பின் கத்திரிக்காயை சேர்த்து நன்கு வதக்கி விட வேண்டும். பின் அதில் கருவாடை சேர்த்து சிறிது நேரம் வதக்கி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகப் பொடி, மல்லித் தூள், மிளகுத் தூள், வறுத்த அரிசி மாவு ஆகியவற்றை சேர்த்து, மசாலா அனைத்து ஒன்று சேரும் வரை நன்கு வதக்க வேண்டும். பிறகு அதில் புளிக் கரைசலை சேர்த்து நன்கு பச்சை வாசனை போக கொதிக்க விட்டு இறக்கினால், நெத்திலி கருவாட்டு குழம்பு ரெடி\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nபுற்றுநோய், நீரிழிவுக்கு டாட்டா சொல்லும்...\nசிறுநீரகத்தை ஆரோக்கியமாக பாதுகாக்க இந்த...\nகர்ப்ப காலத்தில் தொடர்ச்சியாக வரும்...\nஉங்க குழந்தைக்கு ஆறு மாதம்...\nபுற்றுநோய், நீரிழிவுக்கு டாட்டா சொல்லும் கறுப்பு சாக்லேட்… அட இது தெரியாம போச்சே..\nசிறுநீரகத்தை ஆரோக்கியமாக பாதுகாக்க இந்த 6 பழக்கங்களை கைவிட்டாலே போதும்.\nகர்ப்ப காலத்தில் தொடர்ச்சியாக வரும் நெஞ்செரிச்சலை எப்படி சரிசெய்வது\nஉங்க குழந்தைக்கு ஆறு மாதம் முடிஞ்சுதா.. இந்த உணவுகளை கொடுத்து பாருங்கள்\nதொப்பையை குறைக்க இப்படி ஒரு வழி இருக்குனு உங்களுக்கு தெரியுமா.. காசும் இல்ல.. கஷ்டமும் இல்ல..,thoppai kuraya tips\nஅறுவை சிகிச்சை மூலம் உடல் எடையை குறைத்தால் இதய பாதிப்பு வராதாம்\nகோடைக் காலத்தில் உடல் எடையை கிடுகிடுவென குறைப்பது எப்படி தெ���ியுமா,weight loss tamil\nஇல்லங்களில் நேர்மறை எண்ணங்கள் வளர உதவும் பத்துவித செடிவகைகள்\nஉங்கள் குழந்தைகள் உடல் வலிமை பெற உதவும் பதினோரு வழிகள்\nஉங்கள் மகள்களுக்கு கற்றுத்தர வேண்டிய ஐந்து வாழ்க்கைப்பாடங்கள்\nஉங்கள் எடையை குறைக்க விரும்பினால், இந்த பழங்களிலிருந்து விலகி இருங்கள்\nசுவையான மலபார் இறால் கறி ரெசிபி\nஅருமையான கிராமத்து எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு ரெசிபி,tamil recipes\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2017/01/diseases-affecting-ear-problem-tips-in-tamil/", "date_download": "2019-02-17T20:24:23Z", "digest": "sha1:L7SUOSB27OEKMLJJAQ5V6RU7Y3VRKBY5", "length": 18935, "nlines": 176, "source_domain": "pattivaithiyam.net", "title": "செவித்திறனை பாதிக்கும் நோய்கள்,Diseases affecting ear problem tips in tamil |", "raw_content": "\nஉடலின் மிக முக்கிய உறுப்புகளில் ஒன்று காது. ஒலியை கேட்கும் திறன் இவ்வுறுப்புக்கு உள்ளது. காது கேட்பது பாதிக்கப்படுவது அல்லது செவித்திறன் குறைவதற்கு நரம்பு மண்டலத்தில் ஏற்படும் பாதிப்பை காரணமாகும்.\nஆங்கிலத்தில் இதனை சென்சோநியூரல் டெப்னஸ் என்று கூறுவார்கள். இப்பாதிப்பு உள்ளவர்களுக்கு சில சத்தங்கள் மிகுந்த ஒலியுடன் கேட்கும். இரண்டு அல்லது 3 பேர் சேர்ந்து பேசும்போது, அதனை புரிந்து கொள்வதில் சிரமம் ஏற்படும். மேலும் அதிக சத்தம் கேட்கும் இடங்களில் இருந்தால் செவித்திறன் குறையும். கேட்பதிலும் சிரமம் ஏற்படும். இன்னும் சொல்லப் போனால் டெலிபோன் மணி அடித்தால் கூட அதனை கேட்க முடியாத நிலை ஏற்படும்.\nஅதோடு இவர்களுக்கு தள்ளாட்டம், தலை சுற்றல் போன்றவையும் வரலாம். காதுக்குள் வண்டு சத்தம் போடுவது போலவோ அல்லது மணி அடிப்பது போன்றோ சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கும்.\nஇது போல செவித்திறன் குறைந்து வாந்தி ஏற்பட்டு மயக்கத்தை உண்டாக்குகிற நோயும் உள்ளது. நமது உள் காதில் மிகவும் நுண்ணிய முடியை போன்ற திசுக்கள் உள்ளது. இவை ஓசையை மின்காந்த அலைகளாக மாற்றி மூளைக்கு செலுத்துகின்றன. இந்த திசுக்கள் பாதிக்கப்படும்போதோ அல்லது நரம்பு மண்டலம் பாதிக்கப்படும்போதோ செவித்திறன் குறைகிறது.\nசெவித்திறன் பாதிப்பு சிலருக்கு பிறவியிலேயே ஏற்படுகிறது. மேலும் ஒரு பெண்ணுக்கு கர்ப்ப காலத்தில் ஏற்படும் அம்மை, அக்கி போன்ற நோய்கள் சில நேரம் காதை செவிடாக்கி விடலாம். சிலருக்கு வயதாகும் போது செவித்திறன் குறையும். ரத்த நாள நோய்களாலும் சி���ருக்கு காது கேட்காமல் போகும்.\nசத்தமான ஒலிகளை தொடர்ந்து கேட்டு கொண்டே இருத்தல், ஒரு சில மருந்துகளை தொடர்ந்து உட்கொள்வது, அதிக ஒலி கேட்கும் இடத்தில் வேலை பார்ப்பது போன்றவையும் காது கேட்காமல் போவதற்கான காரணங்களாகும். இப்போது செவித்திறனை அதிகரிக்க மிஷின்களும், காக்ளர் இம்பிளான்ட் போன்ற அறுவை சிகிச்சைகளும் வந்து விட்டன.\nஆயுர் வேதத்தின்படி காது, ஆகாச பூதத்தின் இருப்பிடமாகும். அங்கு வாத, பித்த, கபங்களில் வாயுவின் சஞ்சாரம் இருக்கிறது. இந்த வெற்றிடத்தில் இருந்தே சத்தம் உருவாகிறது. வாதத்தின் வறட்சியாலும், குளிர்ச்சியாலும் ஒருவருக்கு வாத காலத்தில் செவித்திறன் குறைகிறது. எனவே வாதத்தை தணிக்கும் மருந்துகள் காது வலிக்கு குணமளிக்கும்.\nபால் முதப்பன் கிழங்கால் காய்ச்சப்பட்ட பால் கஷாயம், அதில் கக்ஷிரபலா 101 ஆவர்த்தி சேர்த்து சாப்பிடலாம். அஸ்வகந்தா லேகியத்தை காலை மற்றும் இரவு நேரத்தில் பாலுடன் சேர்த்து அருந்தலாம். சிறு தேக்கால் காய்ச்சப்பட்ட நெய் இரவில் தூங்குவதற்கு முன் சாப்பிடலாம். தலைக்கு பலா அஸ்வகந்தா லாக்ஷாதி தைலம் தேய்த்து குளித்து வரலாம்.\nகாதில் ஓட்டை இல்லை என்றாலும் சீழ் இல்லை என்றாலும் வசா லசூனாதி தைலம் என்ற வசம்பு பூண்டால் காய்ச்சப்பட்ட தைலமும் ஏரண்ட சிக்ருவாதி தைலம் என்கிற ஆமணக்கு, முருங்கை யால் காய்ச்சப்பட்ட எண்ணையும் ஒன்றிரண்டு துளிவிட வேண்டும். சுமார் 3 நிமிடங்கள் வைத்திருந்து பஞ்சால் துடைத்து எடுக்க வேண்டும்.\nநவீன மருத்துவம் இதை ஏற்றுக் கொள்வதில்லை. ஆயுர் வேதத்தில் இதைச் செய்து வருகிறோம். குளிக்கும் போது பாதத்திலும் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். இதை பாத அப்யங்கம் என்று சொல்வார்கள். உளுந்து பதார்த் தங்களை எண்ணெய் பதார்த்தங்கள் மற்றும் தயிர் போன்ற உணவு வகைகளை அதிகம் சாப்பிடக் கூடாது.\nசிலருக்குப் பிறவியிலேயே காது கேட்காது. காதில் சீழ் வரும். வலி வரும். திடீரென்று அல்லது கொஞ்சம் கொஞ்சமாகக் கேட்காமலேயே போய் விடும். சிறு வயதில் காதில் கிருமித் தொற்று ஏற்பட்டு அதைக் கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டால், நாளடைவில் அது சீழாக மாறும். காதின் அடியில் உள்ள வர்மத்தில் அடிப்பட்டாலும் அது சீழாக மாறலாம். ஜலதோஷம் வந்து சிகிச்சை செய்யாமல் விட்டாலும் காது பாதிக்கப் படலாம்.\nசிலருக்குக் காதில் எலும்பு அரிப்பு நோய் வரலாம். இது மூளைக்குக் கூடப் பரவலாம். சொந்தத்தில் திருமணம் முடித்தாலோ, மரபணு காரணமாகவோ பிறவிக் காது கேளாமை ஏற்படலாம். கர்ப்பக் காலத்தில் ஒரு சில மருந்து களைச் சாப்பிடக் கூடாது. அப்படிச் சாப்பிட்டால் பிறக்கும் குழந்தைக்கு காது கேட்காமல் போக வாய்ப்பு உண்டு.\nபிறந்தவு டன் குழந்தை அழாமல் இருந்தால் உடனே சிகிச்சை அளிக்க வேண்டும். காதுக்கும், பேச்சுக்கும் சம்பந்தம் உண்டு. காது நன்றாக இருந்தால் தான் பேச முடியும். இப்போது நவீன மருத்துவத்தில் காக்ளர் இம் பிளான்ட் வந்துள்ளது. காதில் மெழுகு சேர்ந்து இருந்தாலும், தண்ணீர் புகுந்து இருந்தாலும் அதைச் சுத்தம் செய்யலாம். நோயாளிகள் அதிகச் சத்தத்தைக் கேட்கக் கூடாது. வாக்மேன் பயன்படுத்தக் கூடாது. செல்போனை அதிகமாகப் பயன்படுத்தக்கூடாது. ஜலதோஷத்தை அலட்சியப்படுத்தக் கூடாது. காதில் குச்சி, பேனா போன்றவற்றைப் பயன்படுத்தி குடையக் கூடாது.\nவெங்காயசாறு காது வலிக்குச் சிறந்த மருந்து. அதை எண்ணெயில் காய்ச்சிப் பயன்படுத்தலாம். கடுகை அரைத்து காதின் பின்புறத்தில் போட்டால் காதுவலியும், பழுப்பு வருவதும் குறையும், கரிசலாங்கண்ணி, நெல்லிக்காய், தேவதாரம், அதிமதுரம், கஸ்தூரி மஞ்சள், அமுக்கரா பால், நல்லெண்ணெய் ஆகியவற்றைச் சேர்த்து எண்ணெய் காய்ச்சி தேய்த்துவர காதுகளுக்கும் புலன்களுக்கும் நல்ல பலன் கிடைக்கும்.\nகருஞ்சீரகப் பொடியை வெற்றிலைச் சாற்றில் அரைத்துக் காதைச் சுற்றிப் போட வலி, வீக்கம் குறையும். காதில் ஏற்படும் சத்தத்தையும் குறைக்கும்.\nசுக்குப்பால் கஷாயம் குடித்தாலும் காதில் ஏற்படும் சத்தம் குறையும்.\nபூண்டைத் தோல் நீக்கித் தலைப்ப குதியை அகற்றி விட்டு காதில் வைத்தால் காது வலிகுறையும்.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nபுற்றுநோய், நீரிழிவுக்கு டாட்டா சொல்லும்...\nசிறுநீரகத்தை ஆரோக்கியமாக பாதுகாக்க இந்த...\nகர்ப்ப காலத்தில் தொடர்ச்சியாக வரும்...\nஉங்க குழந்தைக்கு ஆறு மாதம்...\nபுற்றுநோய், நீரிழிவுக்கு டாட்டா சொல்லும் கறுப்பு சாக்லேட்… அட இது தெரியாம போச்சே..\nசிறுநீரகத்தை ஆரோக்கியமாக பாதுகாக்�� இந்த 6 பழக்கங்களை கைவிட்டாலே போதும்.\nகர்ப்ப காலத்தில் தொடர்ச்சியாக வரும் நெஞ்செரிச்சலை எப்படி சரிசெய்வது\nஉங்க குழந்தைக்கு ஆறு மாதம் முடிஞ்சுதா.. இந்த உணவுகளை கொடுத்து பாருங்கள்\nதொப்பையை குறைக்க இப்படி ஒரு வழி இருக்குனு உங்களுக்கு தெரியுமா.. காசும் இல்ல.. கஷ்டமும் இல்ல..,thoppai kuraya tips\nஅறுவை சிகிச்சை மூலம் உடல் எடையை குறைத்தால் இதய பாதிப்பு வராதாம்\nகோடைக் காலத்தில் உடல் எடையை கிடுகிடுவென குறைப்பது எப்படி தெரியுமா,weight loss tamil\nஇல்லங்களில் நேர்மறை எண்ணங்கள் வளர உதவும் பத்துவித செடிவகைகள்\nஉங்கள் குழந்தைகள் உடல் வலிமை பெற உதவும் பதினோரு வழிகள்\nஉங்கள் மகள்களுக்கு கற்றுத்தர வேண்டிய ஐந்து வாழ்க்கைப்பாடங்கள்\nஉங்கள் எடையை குறைக்க விரும்பினால், இந்த பழங்களிலிருந்து விலகி இருங்கள்\nசுவையான மலபார் இறால் கறி ரெசிபி\nஅருமையான கிராமத்து எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு ரெசிபி,tamil recipes\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-02-17T21:11:40Z", "digest": "sha1:6IHUW2PUB4G6XLL42I7EEYHLNF2XOONY", "length": 6440, "nlines": 46, "source_domain": "sankathi24.com", "title": "அரசியல் கைதிகளிற்காக யாழ்.நகரில் ஆர்ப்பாட்டம்! | Sankathi24", "raw_content": "\nஅரசியல் கைதிகளிற்காக யாழ்.நகரில் ஆர்ப்பாட்டம்\nவெள்ளி செப்டம்பர் 21, 2018\nசிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய் அல்லது புனர்வாழ்வுடன் விடுதலை செய் எனும் கோரிக்கையுடன் யாழ்.நகரில் கண்டன ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது.அரசியல் கைதிகளது கோரிக்கையை அரசாங்கம் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி, யாழ்ப்பாணத்தில், இன்று வெள்ளிக்கிழமை காலை மத்திய பேரூந்து நிலையம் முன்பதாக கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.\nஅரசியல் கைதிகளின் பெற்றோர் மற்றும் உறவினர்களின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி,மார்க்சிசய லெனினிய கட்சி உள்ளிட்ட பல கட்சிகளது பிரதிநிதிகள் ஆதரவு வழங்கி பங்கெடுத்திருந்தனர்.\nயாழ்ப்பாணம் பிரதான பேரூந்து நிலையத்துக்கு முன்னால்,பொது போக்குவரத்திற்���ு எந்தவித குந்தகமுமின்றி குறித்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றிருந்தது. சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு விடுத்த வேண்டுகோளின் பேரில் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.\nஇதனிடையே நாளை சனிக்கிழமை வவுனியாவிலும் பொது அமைப்புக்கள் இணைந்து அரசியல் கைதிகளது விடுதலைக்காக போராட்டமொன்றை நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nதோட்ட நிர்வாகத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்\nஞாயிறு பெப்ரவரி 17, 2019\nதோட்ட நிர்வாகத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றை சோசலிச சமத்துவ கட்சி....\n2 ஆவது விசேட மேல் நீதிமன்றம் கொழும்பு மேல் நீதிமன்ற கட்டடத் தொகுதியில்\nஞாயிறு பெப்ரவரி 17, 2019\nகொழும்பு புதுக்கடை மேல் நீதிமன்ற கட்டடத் தொகுதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nஞாயிறு பெப்ரவரி 17, 2019\nயாழ் பண்டத்தரிப்பில் சகோதரர்கள் இருவர் கடத்தப்பட்டதாக\nபோலி பிரசாரங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை\nஞாயிறு பெப்ரவரி 17, 2019\nசமூக வலைத்தளங்கள் ஊடாக நபர்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில்\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\n' நினைவுகளுடன் பேசுதல்' நூல் வெளியீடு\nஞாயிறு பெப்ரவரி 17, 2019\nபிரித்தானியாவில் அகதி அந்தஸ்து கோரும் விண்ணபதாரிக புதிய சட்ட விதிகள்\nஞாயிறு பெப்ரவரி 17, 2019\nஸ்ராஸ்பூர்க் மாநகரில் தமிழர்கள் நடாத்திய பொங்கு தமிழ் பொங்கல் விழா\nவியாழன் பெப்ரவரி 14, 2019\nகனடா நாட்டில் தமிழ்மொழி இரண்டாம் மொழி\nபுதன் பெப்ரவரி 13, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%AA%E0%AE%B2%20%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BE", "date_download": "2019-02-17T20:18:28Z", "digest": "sha1:SNUCRFUQKS4LU2NJBTVHJBQZ72JPR4LQ", "length": 7882, "nlines": 108, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பொது பல சேனா | Virakesari.lk", "raw_content": "\nபாதுகாப்பற்ற ரயில்க் கடவையில் சென்ற இருவர் மயிரிழையில் உயிர் தப்பினர்.\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nவடக்கு ஆளுநருக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்குமிடையில் சந்திப்பு\nசகோதரர்கள் இருவர் கடத்தப்பட்டதாக பொலிஸில் முறைப்பாடு ;யாழில் பரபரப்பு\nபிளாஸ்டிக்கை ஒழிக்க மோட்டா் சைக்கிளில��� நின்றபடி பயணம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ\n54 பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத்தடை\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; பெண் படுகாயம்\nஞானசார தேரரின் காவி உடையை களைய சிறையதிகாரிகளுக்கு உரிமையில்லை (பொதுபல சேனா)\nஞானசார தேரரின் காவி உடையை களைய சிறையதிகாரிகளுக்கு உரிமையில்லை புத்த தர்மத்தின் படி தனது காவி உடையை பாதுகாத்துக்கொள்ள ஒரு...\nஇன, மத முரண்­பா­டு­களை தூண்டும் நட­வ­டிக்கை தொடர்பில் 14 பேர் கைது\nஇன, மத முரண்­பா­டு­களை தூண்டும் வித­ மாக அண்­மைய நாட்­களில் பதி­வான அனை த்து சம்­ப­வங்­களின் பின்­ன­ணி­யிலும் பொது பலசேன...\nபொது பல சேனாவின் இருவர் கைது : மேலும் நால்வரைத் தேடி வலை வீச்சு\nமல்லவபிட்டிய ஜும்ஆ பள்ளிவாசல் மீதான தாக்குதல் தொடர்பில் பொது பல சேனாவின் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஞான­சா­ரரின் மனு 22 ஆம் திகதி விசா­ர­ணைக்கு\nதிட்­ட­மிட்ட குற்­றங்கள் தடுப்புப் பிரிவு தன்னை கைது செய்ய முயல்­வ­தாக குறிப்­பிட்டு அதனை தடுக்­கு­மாறு கோரி பொது பல சே...\nஞான­சார தேர­ருக்கு கடும் சுக­யீ­னமாம்..\nநீதி­மன்­றத்தை அவ­ம­தித்தார் எனும் குற்­றச்­சாட்­டுக்கு உள்­ளா­கி­யுள்ள பொது பல சேனாவின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞ...\nவிடுதலை புலிகள் அமைப்பை விடவும் விக்கியின் தமிழ் மக்கள் பேரவை ஆபத்தானது\nவிடுதலைப் புலிகள் அமைப்பை விடவும் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் பேரவை மிகவும் ஆபத்தான அமைப்பு எ...\n“முஸ்லிம்களை நெருப்பு வைத்துக் கொல்லுவோம்” ஞானசார தேரர் மீது பொலிஸ் முறைப்பாடு\nஆர்பாட்டம் செய்வதற்க்காக முஸ்லிம்கள் வந்தால் அவர்களை நெருப்பு வைத்துக் கொள்ளுவோம், அவர்கள் மீது தற்கொலை தாக்குதல் நடத்து...\nஐ.எஸ் இயக்கத்திற்கு பணம் வழங்கும் உலமா : பொது பல சேனா\nஹலால் சான்­றிதழ் மூலம் பெறப்படும் பணத்தை உலமா சபை ஐ.எஸ் ஐ எஸ் தீவிரவாத இய­க்கத்­தி­ன­ரது வளர்ச்சிக்காக வழங்கி வரு­கின்­...\nஊடகவியலாளர்களை அச்சுறுத்திய பொலிஸ் உத்தியோகத்தர்\nபொது பல சேனா அமைப்பின் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரரின் வழக்கு விசா­ரணை தொடர்பில் செய்தி சேக­ரிக்கச் சென்ற ஊட­க­வி...\nதாக்குதலின் எதிரொலியாக பி.எஸ்.எல். ஒளிபரப்பை நிறுத்தியது 'டி ஸ்போர்ட்'\nகஷ்மீர் தாக்குதலினால் \"RP-SG\" விருது வழங்கும் நிகழ்வு ஒத்திவைப்பு\nபாதாள உலக குழுவினரை இலக்கு வைத்து அதிரடிப்படை வலைவீச்சு\nபிரதமரின் செயல் நாட்டை காட்டிக்கொடுத்தமைக்கு ஒப்பானது - மஹிந்த\nதென் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருக்கு இடமாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2009-10-06-14-40-17/2009-10-06-14-41-53/2662-2010-01-28-09-49-34", "date_download": "2019-02-17T20:19:32Z", "digest": "sha1:53LONPMRLXQBFFSWITLCFCUSI5OQKIBC", "length": 10592, "nlines": 219, "source_domain": "keetru.com", "title": "இரண்டாவது டிக்கெட்", "raw_content": "\nபுல்வாமா தாக்குதல் – தேசபக்திக்குள் ஒளிந்து கொள்ளும் அயோக்கியர்கள் யார்\nஎந்தத் “தை”யில் வழி பிறக்கும்\nஊர் சேரி பொங்கல் விழாப் பட்டியல்\nடெல்லி கிருஷ்ணனும் தமிழ்நாட்டு கிருஷ்ணனும்\nசிறுவனின் ரத்தம் குடித்த சவுதியின் சன்னி மதவெறி\nதலித் மக்களின் குடிநீரில் விஷத்தைக் கலக்கும் பார்ப்பனியக் கொடூரம்\nவனிதா மதில்: எங்கேயும் எழுப்ப வேண்டிய மதில்\nபெண்ணும் ஆணும் ஒன்னு - நூல் அறிமுகம்\nவெளியிடப்பட்டது: 28 ஜனவரி 2010\nஉலகக் கோப்பையின் இறுதிப் போட்டிக்கு இரண்டு டிக்கெட் வாங்கியிருந்த ஒரு நபர் தன் சீட்டில் போய் உட்கார்ந்தார். அவரின் பக்கத்து சீட் காலியாக இருப்பதை பார்த்த வேறு ஒருத்தர், “அந்த சீட்டில் உட்கார யாராவது வருவார்களா\n“இல்லை, அந்த சீட் காலியாகத்தான் இருக்கும்” என்று முதல் நபர் சொன்னார்.\n“நம்பவே முடியவில்லை, உலகக் கோப்பையின் இறுதிப் போட்டிக்கு டிக்கெட் வாங்கிவிட்டு, வராமல் போன அந்த நபர் ஒரு சரியான முட்டாளாகத்தான் இருக்க வேண்டும், என்ன சொல்கிறீர்கள்” என்று அவர் கேட்க,\n“அந்த சீட் என்னுடையதுதான், என் மனைவிக்கும் சேர்த்து இரண்டு டிக்கெட் புக் செய்திருந்தேன். ஆனால் பரிதாபமாக அவள் இறந்து போய்விட்டதால் இந்த சீட் காலியாக இருக்கிறது..”\n“உங்கள் வாழ்க்கையின் சோகத்தை நினைத்தால், எனக்கே வருத்தமாக இருக்கிறது.. என்ன செய்ய.. அது சரி, உங்களுடன் மேட்ச் பார்க்க உங்கள் நண்பர், சொந்தக்காரர், பக்கத்து வீட்டுக்காரர் யாரையாவது கூட்டி வந்திருக்கலாமே அது சரி, உங்களுடன் மேட்ச் பார்க்க உங்கள் நண்பர், சொந்தக்காரர், பக்கத்து வீட்டுக்காரர் யாரையாவது கூட்டி வந்திருக்கலாமே\n“அவர்கள் எல்லோரும்தான் என் மனைவியின் இறுதி ஊர்வலத்துக்கு சென்றிருக்கிறார்களே..\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankafrontnews.com/?m=20170109", "date_download": "2019-02-17T20:31:21Z", "digest": "sha1:BTJJFEA7DC4SI2QVVEQRBUGCVZDNJBZX", "length": 11652, "nlines": 149, "source_domain": "lankafrontnews.com", "title": "9 | January | 2017 | Lanka Front News", "raw_content": "\nதற்போதைய அரசோ , ஜனாதிபதியோ ஒரு தீர்வுத் திட்டத்தை தருவார்கள் என்ற நம்பிக்கை இல்லை என்கின்றார் அமைச்சர் றிசாத்|உங்களுக்கு துன்பங்கள் ஏற்பட்ட போதெல்லாம் இரவு பகல் பாராது ஒடோடி வந்திருக்கின்றேன் – றிசாட்|திருமலை சண்முகா ஆசிரியர் இடமாற்ற விவகாரம்|இலங்கைக்குள் புதிய அரசியலமைப்பை திணிக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் : மஹிந்த ராஜபக்ச|நாட்டின் பெயரை, இலங்கை குடியரசு அல்லது இலங்கை என மாற்ற வேண்டும் என்கின்றார் சுமந்திரன்|சிரேஷ்ட ஊடகவியலாளர்களான சலீம் , மீரா மற்றும் காதர் ஆகியோரை கௌரவித்த அமைச்சர் ஹரீஸ்|சாய்ந்தமருது ,இதைச் செய்யமுடியாமல் அடுத்த தேர்தலில் வந்து கதை சொல்ல முனையாதீர்கள்|இந்தோனேஷியாவின் சுன்டா ஸ்ரைட் பகுதியில் ஏற்பட்ட சுனாமி பேரலையினால் 20 பேர் மரணம்|இந்த அமைச்சுப் பொறுப்புக்கள் தற்காலிகமானது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் – ஹக்கீம்|18 வருடங்களாக மறுக்கப்பட்டு வந்த கெபினட் அமைச்சை அம்பாறை மாவட்டத்திற்கு பெற்றுத் தருவாரா ஹக்கீம் \nஉண்மைக் கருத்துக்களை அஞ்சாமல் சொல்வதே அறம்\nஜெயலலிதா மரணம் குறித்த வழக்கின் உயர் நீதிமன்றத்தின் உத்தரவு வெளியானது\nசென்னை ஐகோர்ட்டில், அ.தி.மு.க. தொண்டர் ஜோசப் என்பவர் பொதுநல வழக்கை தாக்கல் செய்தார். அதில், தமிழக முதல்அமைச்சராக இருந்த ஜெயலலிதா..\nஅரசியல் நடவடிக்கைகளிலிருந்து முழுமையாக ஓய்வு பெறவுள்ளதாக முன்னாள் பிரதமரின் மகன் தெரிவிப்பு\nஅரசியல் நடவடிக்கைகளிலிருந்து முழுமையாக ஓய்வு பெறவுள்ளதாக முன்னாள் பிரதமர் ரட்னசிறி விக்ரமநாயக்கவ��ன் மகன் அறிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை..\nஏழு தசாப்தமாக நீடித்து வரும் தேசியப் பிரச்சினைக்கான நியாயமான தீர்வொன்று வழங்கப்படவேண்டும்\nபுதிய அரசியலமைப்பினை உருவாக்குவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் இத்தருணத்தில் அதனை தாமதமின்றி மேற்கொள்ள வேண்டும். அதற்காக அனைத்து உறுப்பினர்களும் இணைந்துஒத்துழைப்புக்களை வழங்க..\nதொடர்புகளுக்கு editorial@lankafrontnews.com என்ற மின்னஞ்சல் முகவரியை நாடவும்\nதற்போதைய அரசோ , ஜனாதிபதியோ ஒரு தீர்வுத் திட்டத்தை தருவார்கள் என்ற நம்பிக்கை இல்லை என்கின்றார் அமைச்சர் றிசாத்\nஉங்களுக்கு துன்பங்கள் ஏற்பட்ட போதெல்லாம் இரவு பகல் பாராது ஒடோடி வந்திருக்கின்றேன் – றிசாட்\nதிருமலை சண்முகா ஆசிரியர் இடமாற்ற விவகாரம்\nஇலங்கைக்குள் புதிய அரசியலமைப்பை திணிக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் : மஹிந்த ராஜபக்ச\nநாட்டின் பெயரை, இலங்கை குடியரசு அல்லது இலங்கை என மாற்ற வேண்டும் என்கின்றார் சுமந்திரன்\nமுஸ்லிம் வாலிபர்களை ஆயுத போராட்டத்திலிருந்து தடுத்தவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் \nயோசித கைது பற்றிய தகவல்களை பாதுகாப்பு அதிகாரிகளிடம் கோரிய ஜானதிபதி , பிரதமர் \nகுமார் சங்கக்கார – WC 2015 மேல் பேட்ஸ்மேன்கள் பட்டியலில்: மொத்த ரன்களில் முன்னணி 2015 கிரிக்கெட் உலகக் கோப்பை\nரணில் ரவூப் ஹக்கீம் மைத்திரி மகிந்த பிரதமர் அமீர் அலி ரிசாத் பதியுதீன் பைசல் காசிம் மகிந்த ராஜபக்க்ஷ ஹபீஸ் நசீர் மனோ கணேசன் ஹிஸ்புல்லாஹ் ஹரீஸ் எம்.எஸ்.எஸ். அமீர் அலி ஹசன் அலி ரிசாத் பத்யுடீன் ஜனாதிபதி நசீர் மஹிந்த ராஜபக்சே கிரிக்கெட்\nதற்போதைய அரசோ , ஜனாதிபதியோ ஒரு தீர்வுத் திட்டத்தை தருவார்கள் என்ற நம்பிக்கை இல்லை என்கின்றார் அமைச்சர் றிசாத்\nஉங்களுக்கு துன்பங்கள் ஏற்பட்ட போதெல்லாம் இரவு பகல் பாராது ஒடோடி வந்திருக்கின்றேன் – றிசாட்\nதிருமலை சண்முகா ஆசிரியர் இடமாற்ற விவகாரம்\nஇலங்கைக்குள் புதிய அரசியலமைப்பை திணிக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் : மஹிந்த ராஜபக்ச\nநாட்டின் பெயரை, இலங்கை குடியரசு அல்லது இலங்கை என மாற்ற வேண்டும் என்கின்றார் சுமந்திரன்\nAhamed on தடைகளை உடைத்து அக்கரைப்பற்று பிரதேச சபையை மு.கா. கைப்பற்றும்: அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nAhamed on ஐயா விக்கி, இலங்கை முஸ்லீம்களின் தகவல் எடுக���கும் அந்த ரகசிய வரலாற்றுப் புத்தகத்தை எம்மிடம் தருவீர்களா\nAhamed on வடக்கில் எந்தவொரு சேவையையும் என்னை செய்ய விடாமல் தடுக்க த.தே.கூட்டமைப்பு அரசுக்கு அழுத்தம் : அமைச்சர் றிசாட்\nAhamed on சாய்ந்தமருதுக்கு மன்றம் வழங்குவதற்கு கடும் எதிர்ப்பு , ஹக்கீம் தலைமையிலான பேச்சுவார்த்தை தோல்வி\nAhamed on சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளுராட்சி சபை வழங்க வேண்டும் என்ற விடயத்தில் றிசாத் விடாப்பிடியாக இருந்தார் : ஹரீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiya-paathai2009.blogspot.com/2010_12_26_archive.html", "date_download": "2019-02-17T20:32:46Z", "digest": "sha1:FZ2VWY5PWBOZDLJODVQAPHL6DWOG3N76", "length": 54856, "nlines": 750, "source_domain": "puthiya-paathai2009.blogspot.com", "title": "புதிய பாதை: 12/26/10", "raw_content": "\nமஹாரகம நகைக்கடையில் கொள்ளை முயற்சி:பொலிஸார் சுட்டதில் ஒருவர் பலி\nமஹாரகம பகுதியில் வைத்து நகைக்கடை ஒன்றில் கொள்ளையிட முயற்சித்த சந்தேக நபர்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nஇன்று அதிகாலை குறித்த ஆபணர விற்பனை நிலையத்தை கொள்ளையிட வந்த இனந்தெரியாத மூவர் தொடர்பில் பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பொலிஸாரை நோக்கி குறித்த நபர்கள் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாகவும் பதிலுக்கு பொலிசார் சுட்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஐ.தே.க. தலைவர் பதவிக்கு சஜித் போட்டியிடுவது ஊர்ஜிதம்\nஐ.தே.கட்சி தலைவர் பதவிக்கு அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ போட்டியிடுவது ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 23ஆம் திகதி இரவு போதி ரணசிங்கவின் வீட்டில் நடந்த கூட்டமொன்றில் இம்முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரியவருகின்றது.\nஇதுபற்றி மேலும் கூறப்படுவதாவது, கட்சியின் சீர்திருத்த நடவடிக்கைகளைத் தொடர்ச்சியாக முன்னெடுத்துச்சென்ற சஜித் பிரேமதாஸவின் ஆதரவாளர்கள் அன்றைய தினம் கூடி அவர் தலைவர் பதவிக்கு போட்டியிட வேண்டுமென ஏகமனதாக முடிவெடுத்துள்ளனர்.\nநாடாளுமன்ற உறுப்பினர்களான ரஞ்ஜித் மத்தும பண்டார, தயாசிரி ஜயசேகர, சுஜீவ சேரசிங்க, அசோக அபேசிங்க, கயந்த கருணா திலக்க உட்பட மேலும் பலர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.\nஇக்கூட்��த்தில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கருத்து வெளியிடுகையில், இம்முடிவை கட்சியின் சிரேஷ்ட தலைவர்களான ஜோசப் மைக்கல் பெரேரா, ஜோன் அமரதுங்க, ஜயவிக்கிரம பெரேரா ஆகியோருக்கு முதலில் அறியத்தரவும், பின்னர் அவர்களுடனே இணைந்து கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு தெரிவிக்கவும். இன்றைய தினம் முடிவெடுக்கப்பட்டதெனவும் தெரிவித்தார்.\nசஜித் பிரேமதாஸவை ஆதரிக்கும் குழுவினரின் பேச்சாளராகச் செயற்படும் போதி ரணசிங்க, இத்தீர்மானம் 24ஆம் திகதி காலை ரணிலின் பேச்சாளராகச் செயற்படும் மலிக் சமரவீரவுக்கு அறிவிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.\nரணில் தொடர்ந்து ஒரு வருட காலத்திற்கு தலைவராக இருக்க அனுமதிக்க வேண்டுமெனவும், அக்காலப்பகுதியில் சஜித் பிரதித் தலைவராகப் பணியாற்ற இடமளிக்க வேண்டுமெனவும் முன்னர் தெரிவித்திருந்த மலிக் சமரவீரவின் கருத்தை இக்குழுவினர் முற்றாகப் புறக்கணித்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஐ.தே.க.வின் இடைக்கால நிறைவேற்றுக் குழு எதிர்வரும் பத்தாம் திகதி கூடுவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. கட்சியின் சட்ட திட்டங்களில் சீர்திருத்தங்கள் செய்தல், தலைவர் உட்பட ஏனைய பதவிகளுக்கு அபேட்சகர்களைத் தெரிவு செய்தல் பற்றிய கலந்துரையாடல்கள் ஆகியன கட்சியின் குழுக்களிடையே இத்தினங்களில் நடந்து வருவதாகத் தெரியவருகின்றது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமீள்குடியேற முடியாத நிலையில் வடக்கில் இன்னமும் 18 ஆயிரத்து 4 குடும்பங்கள்\nகடந்த கால யுத்தங் காரணமாக இடம்பெயர்ந்த 18 ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பங்கள் யாழ்ப்பாணத்தில் தொடர்ந்தும் அகதி வாழ்க்கையையே வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். இக் குடும்பங்களில் பெரும்பாலானவர்கள் முகாம்களிலும் மிகுதியானோர் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளிலும் அடைக்கலம் புகுந்துள்ளனர். யாழ். செயலகம் இறுதியாக வெளியிட்ட புள்ளிவிபரத்தின்படி 18 ஆயிரத்து நான்கு குடும்பங்களைச் சேர்ந்த 67 ஆயிரத்து 95 பேர் மீளக்குடியமர முடியாது அகதி வாழ்க்கையைத் தொடர்வதாகத் தெரியவருகின்றது.\nகடந்த 20 வருடங்களுக்கு மேலாக அமுலில் உள்ள வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயம் காரணமாக இடம்பெயர்ந்த 15 ஆயிரத்து 406 குடும்பங்களைச் சேர்ந்த 56 ஆயிரத்து 9 பேர் தொடர்ந்தும் அகதிகளா���வே உள்ளனர். இவர்களுள் உயர்பாதுகாப்பு வலயத்தின் எல்லைக்கிராமங்களான வித்தகபுரம், இளவாலை வடக்கு, வடமேற்கு பகுதிகளில் 989 குடும்பங்களைச் சேர்ந்த மூவாயிரத்து 518 பேர் கடந்த மாதம் குடியமர அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயங்காரணமாக வெளியேற்றப்பட்டு அகதிகளாக வாழ்பவர்களில் வெறும் 7 சதவீதம் மட்டுமே ஆகும். இதேவேளை மீளக் குடியமர அனுமதிக்கப்பட்டுள்ள இம்மூன்று கிராம சேவையாளர் பிரிவுகளிலும் கூட நூற்றுக்கணக்கான குடும்பங்கள் தற்போதும் மீளக்குடியமரவில்லை.\nஇதேபோன்றே, வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயம் தவிர்ந்த வடமராட்சி கிழக்கு, மருதங்கேணி உதவி அரசாங்க அதிபர் பிரிவிலும், மூவாயிரத்து 89 குடும்பங்களைச் சேர்ந்த 12 ஆயிரத்து 736 பேர் மீளக்குடியமர அனுமதிக்கப்படாத நிலையில் அகதி வாழ்க்கை வாழ்கின்றனர். இவர்கள் கொடிகாமம் இராமாவில் முகாமிலும் வடமராட்சியிலுள்ள உறவினர்கள், நண்பர்களுடனும் வசித்துவருகின்றனர்.\nஇதனிடையே குடாநாட்டினில் பரவலாக அமைந்துள்ள படைமுகாம்களிற்காக பொதுமக்களது வீடுகளே ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. அவ்வகையிலும் 498 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 678 பேர் அகதிகளாக்கப்பட்டு இற்றைவரை வீடு திரும்ப முடியாதுள்ளனர். எனினும் அண்மைக்காலங்களில் ஆயிரத்து 497 குடும்பங்களைச் சேர்ந்த நாலாயிரத்து 733 பேர் படையினரது முகாம்களாக இருந்த வீடுகள் விடுவிக்கப்பட்டதையடுத்து மீளக்குடியமர்ந்து விட்டதாகவும் செயலக வட்டாரங்கள் கூறுகின்றன. எனினும் குடாநாடு முழுவதிலுமாக இவ்வாண்டின் இறுதிவரையிலான காலப்பகுதியினுள் இடம்பெயர்ந்திருந்த ஐயாயிரத்து 498 குடும்பங்களை சேர்ந்த 17 ஆயிரத்து 744 பேர் மீளக்குடியமர்ந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. வடமராட்சி கிழக்கு உயர்பாதுகாப்பு வலயத்தையண்டிய சூனியப்பிரதேசம் மற்றும் படைமுகாம்ளாக இருந்து விடுவிக்கப்பட்ட மக்கள் குடியிருப்புகளென இம் மீள்குடியமர்வுகள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதமிழரை நம்பவைத்து ஏமாற்றிய ஐக்கிய தேசியக் கட்சி\nசிறுபான்மையின தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் வாக்குகளினாலேயே இன்றுவரை எதிர்க்கட்சியில் ஒருசில ஆசனங்களையாவது தக்கவைத்துக் கொண்டிருக்க���ம் ஐக்கிய தேசியக் கட்சி மறைந்த ஜனாதிபதி ஆர். பிரேமதாசவின் காலத்தில் தமிழ் மக்களுக்கு பெரும் துரோகத்தை இழைத்தமையை அவரது மகன் சஜித் பிரேமதாச வெளிப்படுத்தியுள்ளார்.\nஅண்மையில் இணையத் தளம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே தனது தந்தையான பிரேமதாச புலிகளின் மூத்த தலைவர்களான யோகி, மாத்தையா ஆகியோரைப் பயன்படுத்தி அந்த இயக்கத்தைப் பிளவுபடுத்தி அவர்களுக்குள் மோதவிட்டார். இது எனது அப்பாவின் தந்திரம்.\nஅத்துடன் புலிகளை மேலும் பலவீனப்படுத்தவே எனது அப்பா ஆயுதங்களையும், நிதியுதவிகளையும் அவர்களுக்கு வழங்கினார் எனத் தான் திடமாக நம்புவதாகவும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.\nஅனைத்து இன மக்களையும் அரவணைக்கும் குறிப்பாக தமிழ், முஸ்லிம் மக்களின் பேராதரவு தமக்கே உள்ளது எனவும் இன, மத, மொழி பேதமற்ற கட்சி எனவும் மார்பு தட்டிவரும் ஐக்கிய தேசியக் கட்சியின் உண்மையான நிலைப்பாடு இதுவாகத்தான் இருந்து வருகிறது.\nஐ. தே. க வின் அடுத்த தலைவர் பதவிக்குப் போட்டியிடும் சஜித் பிரேமதாச நாளை அப்பதவி கிடைத்தால் தமிழ் மக்களையும் இவ்வாறுதான் மோதவிடும் அரசியல் நடத்துவார் எனத் தமிழ் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.\n1983 ஆம் ஆண்டு கலவரத்திற்குக் காரணமாகவிருந்த ஜே. ஆர்.ஜெயவர்தனவை விட மோசனமானதோர் ஆட்சியையே சஜித் பிரேமதாச நடத்துவார். புலிகளை அழிக்க நினைத்ததில் தப்பில்லை. ஆனால் தமிழ் மக்களுக்கு புலிகள் மூலமாகத் தீர்வை முன்வைப்பது போன்று\nகபடமானதோர் நாடகமாடி ஒரே இனத்திற்குள் மோதலை ஏற்படுத்தி தனது கட்சியை நம்பிய மக்களை ஏமாற்றியமை மன்னிக்க முடியாத குற்றம் எனவும் தமிழ் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.\nஇதேவேளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புலிகளை பல தடவைகள் பேச்சுக்கு அழைத்தபோதிலும் அவர்கள் வராது அடம்பிடித்தனர். மாவிலாறு போன்ற சம்பவங்களால் புலிகள் தமது பயங்கரவாதத்தைக் கக்கியபோதும்தான் வேறுவழியின்றி, முழு நாட்டு மக்கள் நலன் கருதி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, புலிகளை இல்லாதொழித்தார். அதன் மூலம், இன்று தமிழ் மக்கள், தம்மை நிம்மதியாக வாழவைத்த ஜனாதிபதிக்கு தமது ஆதரவை வழங்கி வருகின்றனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nயாழ்ப்பாணத்தில் இன்று தேசிய பாதுகாப்பு தினம்\nதேசிய பாதுகாப்பு தினம் இன்று பிரதமர் தி. மு. ஜய��த்ன தலைமையில் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெறுகிறது.\nகடற்படை, விமானப்படை, இராணுவத்தினரின் அணிவகுப்பு மரியாதை, 24 பாடசாலை மாணவர்களின் அணி வகுப்பு, 9 கலாசாரம் குழுக்களின் அணிவகுப்பு மற்றும் 19 ஊர்திகளின் அணிவகுப்பு என்பன உள்ளடங்கிய ஊர்வலம் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கிலிருந்து, வீரசிங்கம் மண்டபம்வரை சென்று நிறைவடையும்.\nபின்னர் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெறும் தேசிய பாதுகாப்பு தின நிகழ்ச்சியில் அணிவகுப்பில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கும் முதல் மூன்று இடங்களைப் பெற்ற அலங்கார ஊர்திகளுக்கும் விருதுகள் வழங்கப்படவுள்ளன. தொடர்ந்து, நெடுந்தீவு பயணிகளுக்கான பாதுகாப்பு அங்கிகளும், அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உபகரணங்களும் வழங்கப்படவுள்ளதாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவுக்கான அனர்த்த நிவாரண சேவைகள் இணைப்பாளர் வைரமுத்து தெரிவித்தார்.\nதேசிய பாதுகாப்பு தினத்தையொட்டி ஞாபகார்த்த நூலொன்றும் பிரதமரால் வெளியிட்டு வைக்கப்படவிருப்பதுடன், இந்நிகழ்வில், வடமாகாண ஆளுநர், அரசாங்க அதிபர், அரச அதிகாரிகள் முப்படைகளின் அதிகாரிகள், உட்படப் பலர் கலந்துகொள்ளவிருப்பதாக அனர்த்த நிவாரண சேவைகள் இணைப்பாளர் வைரமுத்து தினகரனுக்குக் கூறினார்.\nஅதேநேரம், இன்று காலை 9.25 மணிமுதல் 9.27 மணிவரை நாட்டிலுள்ள அனைவரும் இரண்டு நிமிடங்கள் மெளன அஞ்சலி செலுத்துமாறு அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் மஹிந்த அமரவீர வேண்டுகோள் விடுத்துள்ளார்.\n2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தினால் மக்கள் தமது சொத்துக்கள், இருப்பிடங்களை இழந்தனர். அம்மக்களுக்குத் தேவையான அடிப்படைத் தேவைகளையும், வாழ்க்கைத்தரத்தையும் உயர்த்தும் வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் பணிப்புரைக்கமைய இவ்வருடம் தேசிய பாதுகாப்பு தினம் யாழ்ப்பாணத்தில் நடத்தப்படுவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகொம்பனித்தெரு குடியிருப்பாளருக்கு அநீதி இழைக்கப்படமாட்டாது பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய உறுதி\nகொழும்பு கொம்பனித் தெரு வாழ் குடியிருப் பாளர்களுக்கு எந்தவிதமான அநீதியும் இழைக்கப்ப டமாட்டாது. அவர்களது எதிர்கால வாழ்க்கைக்கான வசதிகளை செய்து கொடுப்பதற்��ு என்றே அரசாங்கம் பல திட்டங்களை தீட்டியுள்ளது. ஆகவே கொம்பனித் தெருவில் பள்ளிகள், மத்ராஸாக்கள் அகற்றப்படும், மக்கள் வெளியேற்றப்படுவார்கள் என்ற விஷமத்தனமான பிரசுரங்களை சிலர் தமது சொந்த அரசியல் நோக்கத்துக்காக பொய்ப்பிரசாரம் செய்து வருகின்றனர். இதனை நம்பி கொம்பனித் தெரு வாழ் மக்கள் எவ்வித அச்சமும் கொள்ள வேண்டியதில்லை.\nகொம்பனித்தெரு அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவை சந்தித்த குழுவினருக்கு மேற்கண்டவாறு உறுதி அளித்தார்.\nவிஞ்ஞான தொழில் நுட்ப ஆய்வுகள் பிரதி அமைச்சர் எம். பயிஸார் முஸ்தபா, பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற பேரவை உறுப்பினருமான அல்ஹாஜ் ஏ.எச். எம். அஸ்வர், அல்ஹாஜ் அஹ்கம் உவைஸ் ஆகியோர் பாதுகாப்புச் செயலாளரை அவருடைய செயலகத்தில் நேரடியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியபோது மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nகொம்பனிதெரு பகுதியில் மதுபான விற்பனை நிலையம் உட்பட்ட ஒரு சிறிய பகுதி மட்டும் கொழும்பு எதிர்கால மாதிரித் திட்டத்தை உருவாக்கு வதற்கென நாம் தேர்ந்தெடுத்துள்ளோம். அங்கு வாழ்வோரின் சம்மதத்தை பெற்ற பின்னர் தான் இத்திட்டத்தை அமுல் செய்வோம். தனியார் துறையினர் முதலீட்டாளர்களின் உதவியுடனேயே இந்த அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்ள இருக்கின்றோம். இதனை ஊக்குவிக்கும் ஊக்குவிப்பாளர்களாக மட்டுமே அரசாங்கம் செயற்படும். இக் குறிப்பிட்ட பகுதியில் முஸ்லிம்களும், தமிழர்களும், சிங்களவர்களும் வாழ்கின்றனர்.\nஅரசாங்க ஊழியர்கள் வதியும் மிகவும் பழமை வாய்ந்த மாடி வீட்டுத் திட்டமும் இங்கு அமைந்துள்ளது. இது குறித்த விடயங்களை நாம் அவர்களுக்கு தெளிவுபடுத்தியபோது அங்கு வாழ் மக்களும் இணக்கம் தெரிவித்து ள்ளனர் என்று அவர் விளக்க மளித்தார்.\nஇந்த மாதிரித் திட்டம் வெற்றி யளித்தால் ஏனைய இடங்களிலும் மக்கள் வாழ்வதற்கு உரிய நவீன வீடு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்க ப்படும்.\nசேரி வாழ் மக்களுக்கும் சேரி வாழ்க்கை முறையை ஒழித்து அவர் களுக்குத் தகுந்த இருப்பிடங்கள் அமைத்துக் கொடுக்கப்படும்.\nஇந்த மாதிரியான அபிவிருத்தித் திட்டங்களை யாராவது எப்போ தாவது அமைத்துத்தான் ஆக வேண் டும்.\nகொழும்பை எழில் மிக்க நகரமாக உருவாக்குவதற்கு நாம் பாரிய திட்டம் ���ீட்டியுள்ளோம். இப்படியான திட்டங்களை சென் னையில் ஆரம்பித்தபோது அதற்கும் விஷயம் புரியாமல் பல கோணங் களில் பலர் எதிர்த்தனர்.\nஆனால் இன்று அந்த மக்களே தமிழ்நாடு அரசு செய்தது மிகவும் வரவேற்கத்தக்கது என்று பாராட் டுகின்றனர் என்று கோத்தாபய ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n50,000 வீடமைப்புத் திட்டம் திட்டமிட்டபடி முன்னெடுப்பு இந்திய உயர்ஸ்தானிகரகம் உத்தியோகபூர்வமாக அறிவிப்பு\nவடக்கு, கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளில் இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் அமைக்கப்படவிருக்கும் 50 ஆயிரம் வீட்டுத்திட்டம் திட்டமிட்டபடி முன்னெடுத்துச் செல்லப்படுவதாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.\n50 ஆயிரம் வீட்டுத் திட்டம் தொடர்பாக சில ஊடகங்களில் சந்தேகங்கள் வெளியிடப்பட்டதை திட்டவட்டமாக மறுத்துள்ள இந்திய உயர்ஸ்தானிகரா லயம், வடக்கின் 5 மாவட்டங்களில் முதற்கட்டமாக ஆயிரம் வீடுகளை அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்துள்ளது.\nமுதற்கட்ட நிர்மாணப் பணிகளை இந்திய நிறுவனமான ‘ஹிந்துஸ்தான் பேர்ஃவெப் லிட்டட்’ நிறுவனம் ஆரம்பித்திருப்பதாகவும், இதில் கிடைக்கும் அனுபவங்களைக் கொண்டு இரண்டாம் கட்டப் பணிகள் விரைவில் ஆரம்ப மாகும் என்றும் உயர்ஸ்தானிகராலயம் வெளியிட் டிருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nவீடமைப்பு நிர்மாணத்துக்கான ஆளணி வளத்தை உள்ளூரில் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்திருப்பதோடு, வடமாகாண மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்கு உதவுவதாகவும் உயர்ஸ்தானிகராலயம் குறிப்பிட்டுள்ளது.\nகுறிப்பாக வடக்கில் இடம்பெயர்ந்த மக்களுக்குத் தேவையான உடனடி வீட்டுத் தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்கில் இவ்வீட்டுத் திட்டம் ஆரம் பிக்கப்பட்டுள்ளது. இதில் இடம்பெயர்ந்த மக்க ளின் சேதமடைந்த வீடுகளைச் சீரமைக்கும் திட்ட மும் உள்ளடக்கப்பட்டுள்ளது. உள்நாட்டில் கிடைக் கும் தொழிலாளிகள், கட்டடப் பொருட்கள் போன்ற வற்றையும் கூடுதலாக இத்திட்ட த்தில் பயன்படுத்தி இம்மாவட்ட ங்களில் வேலைவாய்ப்புக்கள் மற் றும் பொருளாதார அபிவிருத்தியை யும் ஏற்படுத்த எதிர்பார்க்கப்படுகி றது.\nஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இவ்வருட ஆரம்பத்தில் இந்தி யாவு��்கு விஜயம் மேற்கொண்ட போது, இந்தியப் பிரதமர் மன் மோகன் சிங் இவ்வீட்டுத் திட்டம் தொடர்பாக அறிவித்திருந்தார். 50 ஆயிரம் வீட்டுத் திட்டத்துக்கான முழு நிதியும் ஒதுக்கீடு செய்யப் பட்டிருப்பதாகவும் உயர் ஸ்தானி கராலயத்தின் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்திய நிதியுதவியுடன் முன்னெ டுக்கப்படும் 50 ஆயிரம் வீட்டுத் திட்டம் உட்பட வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்படவிருக்கும் பல புதிய அபிவிருத்தித் திட்டங்களைத் தடுப்பதற்கு இலங்கை அரசாங்கம் முயற்சிப்பதாக கொழும்பு ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியி ட்டிருந்தது. எனினும், அடிப்படை யற்ற இக்குற்றச்சாட்டை இலங்கை அரசாங்கம் மறுத்திருந்த நிலையி லேயே, 50 ஆயிரம் வீட்டுத்திட்டம் எவ்விதமான தடையுமின்றி முன்னெ டுக்கப்படும் என கொழும்பிலுள்ள உயர்ஸ்தானிகராலயம் அறிவித்து ள்ளது.\n50 ஆயிரம் வீட்டுத் திட்டம் தொடர்பில் காணப்படும் முரண்பாடான செய்திகள் தொடர்பில் இந்தியாவுடன் பேச இருப்பதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறியிருந்தமை குறிப் பிடத்தக்கது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை சொல் ஆடார சோரவிடல் .குறள் .818 (முடியும் செயலை முடியாதபடி செய்து கெடுப்பவரின் உறவை அவர் அறியுமாறு எதுவும் கூறாமலே தளர்த்திவிட வேண்டும் ) .....................\n50,000 வீடமைப்புத் திட்டம் திட்டமிட்டபடி முன்னெடுப...\nகொம்பனித்தெரு குடியிருப்பாளருக்கு அநீதி இழைக்கப்பட...\nயாழ்ப்பாணத்தில் இன்று தேசிய பாதுகாப்பு தினம்\nதமிழரை நம்பவைத்து ஏமாற்றிய ஐக்கிய தேசியக் கட்சி\nமீள்குடியேற முடியாத நிலையில் வடக்கில் இன்னமும் 18 ...\nஐ.தே.க. தலைவர் பதவிக்கு சஜித் போட்டியிடுவது ஊர்ஜித...\nமஹாரகம நகைக்கடையில் கொள்ளை முயற்சி:பொலிஸார் சுட்டத...\nதமிழரசுக் கட்சியின் மானிப்பாய் தொகுதி முன்னைநாள் பாராளுமன்றதிரு.வி.தர்மலிங்கம் அவர்களின்25வதுநினைவு தின நிகழ்வுகள் யாழ்.கோப்பாய் தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத் தூபிக்கு அருகாமையில் 02.09.2010 காலை 8.30அளவில் ஆரம்பமாகி நடைபெற்றது\nஅகதிகளாக வந்த மலையாக மக்களை காந்தீயத்தின் ஊடாக புணர்வாழ் வளித்த காந்தீயத்தின் கண் மணிகள் Dr.ராஜசுந்தரம் MR.சிவசண்முகமூர்த்தி MR.ஜெயசந்திரன் MR.வாசுதேவ..... MR.சந்ததியார்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/02/02/%E0%AE%86%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4/", "date_download": "2019-02-17T20:27:17Z", "digest": "sha1:C66YSPR74KNJTGFG6AOYOQQCEV4TVREL", "length": 9564, "nlines": 134, "source_domain": "theekkathir.in", "title": "ஆடி அசைந்து வந்த ராஜ்நாத் சிங்…! வெயிலில் பசியுடன் காக்க வைக்கப்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகள்…! – Theekkathir", "raw_content": "\nபிரதமர் பங்கேற்ற விழாவில் பெண் அமைச்சரின் இடுப்பில் கைவைத்த அமைச்சரால் சர்ச்சை\nஜமால் கஷோக்ஜி: “திட்டமிட்ட மிருகத்தனமான கொலை” : முதல் கட்ட அறிக்கை அதிர்ச்சி தகவல்…\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / சண்டிகர் / ஆடி அசைந்து வந்த ராஜ்நாத் சிங்… வெயிலில் பசியுடன் காக்க வைக்கப்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகள்…\nஆடி அசைந்து வந்த ராஜ்நாத் சிங்… வெயிலில் பசியுடன் காக்க வைக்கப்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகள்…\nசண்டிகரில் சக்கர நாற்காலி வழங்கும் நிகழ்ச்சிக்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தாமதமாக வந்ததால், மாற்றுத்திறனாளி குழந்தைகள் வெகுநேரம் காக்க வைக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.\nசண்டிகரில் உள்ள பி.ஜி.ஐ.எம்.ஆர். எனப்படும் முதுநிலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில், இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் சார்பாக மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு சக்கர நாற்காலி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதற்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்.\nஇந்நிலையில், காலையிலிருந்தே மாற்றுத்திறனாளி குழந்தைகள் சாப்பிடாமல் அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்காக காக்க வைக்கப்பட்டனர். சுமார் மூன்று மணிநேரம் வெயிலில் அக்குழந்தைகள் காக்க வைக்கப்பட்டதாக குற்றம்சாட்டப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் நிகழ்ச்சி நடைபெறும் நேரத்தை எடுத்துக்கொண்டாலும், குறிப்பிட்ட நேரத்திலிருந்து அரை மணிநேரம் தாமதமாகவே அமைச்சர் ராஜ்நாத் சிங் அந்த இடத்திற்கு வந்ததாகவும் கூறப்படுகிறது. இது விழாவில் கலந்துகொண்ட மாற்றுத்திறனாளி குழந்தைகளை கடும் அதிருப்திக்கு உள்ளாக்கியது.இகுறித்து, அங்கிருந்த 2 வயது குழந்தையின் தாய் அனிதா குமாரி என்பவர், காலை 9 மணிக்கே அழைத்துவரப்பட்டு ���ிட்ட நிலையில், தன் மகளுக்கு பசி ஏற்பட்டதாகவும், ஆனால், 11.30 மணிவரை அமைச்சர் வரவில்லை என்றும் கூறியுள்ளார். இவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டியிருக்கும் என அதிகாரிகள் கூறியிருந்தால், நான் என் மகளுக்கு சாப்பிட ஏதாவது எடுத்து வந்திருப்பேன் என்றும் வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.\nஆடி அசைந்து வந்த ராஜ்நாத் சிங்... வெயிலில் பசியுடன் காக்க வைக்கப்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகள்...\nசாமியார் குல் மீத் ராம் ரஹீம் சிங்கிற்கு இன்று தண்டனை அறிவிப்பு: பதற்றத்தை தவிர்க்க இணைய சேவை துண்டிப்பு\nவிலங்குகள் நல வாரியம் இடமாற்றம்…\nதண்ணீர் பாட்டிலுக்கு கூடுல் விலை: ரூ 30 ஆயிரம் அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு\nபாலியல் சாமியாருக்கு பாஜவின் பரிகாரம் – ராம் ரஹீம் சிங்க்கு விருந்தினர் மாளிகை ஒதுக்கீடு\nபுனித நூல்களை அவமதித்தால் ஆயுள்சிறை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/industry/royal-enfield-posts-strong-growth-in-may-2018/", "date_download": "2019-02-17T20:32:35Z", "digest": "sha1:L5IFMYKM2UIFSGEOOITGBCOXAG2BFNO6", "length": 15736, "nlines": 157, "source_domain": "www.automobiletamilan.com", "title": "தொடர் வளர்ச்சி பாதையில் ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்", "raw_content": "\nதிங்கட்கிழமை, பிப்ரவரி 18, 2019\n2 லட்சம் டியாகோ கார்களை விற்ற டாடா மோட்டார்ஸ்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரின் புகைப்படங்கள்\nமஹிந்திரா எக்ஸ்யூவி 300 எஸ்யூவியின் ஏ.எம்.டி அறிமுகம் விபரம்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 மைலேஜ், விலை விபரம்\nMahindra XUV300 : மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி விற்பனைக்கு வந்தது\n2019 ஹோண்டா சிவிக் காரின் சிறப்புகள் வெளியானது\nமாருதி எர்டிகா, சியாஸ் காரில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வருகை விபரம்\n2019 ஸ்கோடா ரேபிட் மான்ட் கார்லோ கார் விற்பனைக்கு வந்தது\nஹோண்டா பிரியோ காரும் இந்தியாவில் நிறுத்தப்படுகின்றது\nஅதீத பவருடன் 2019 பஜாஜ் டோமினார் 400 பைக் வருகின்றது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ஸ்க்ராம்ப்ளர் பைக் விற்பனைக்கு வந்தது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்வின் பைக் விற்பனைக்கு வந்தது\nஅப்பாச்சி 160 : டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V பைக்கில் ஏபிஎஸ் பிரேக் அறிமுகம்\nடிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் கார்கில் எடிஷன் விற்பனைக்கு வந்தது\nரூ.10.69 லட்சம் கவாஸாகி வெர்சிஸ் 1000 பைக் விற்பனைக்கு வந்தது\nராயல் என்ஃபீல்ட் பிஎஸ் 6 பைக்குகளின் வருகை விபரம் வெள��யானது\nBajaj : அர்பனைட் ஸ்கூட்டர் வரைபடம் வெளியானது\nYamaha MT-15 : யமஹா எம்டி-15 பைக்கின் புக்கிங் துவங்கியது\n2 லட்சம் டியாகோ கார்களை விற்ற டாடா மோட்டார்ஸ்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரின் புகைப்படங்கள்\nமஹிந்திரா எக்ஸ்யூவி 300 எஸ்யூவியின் ஏ.எம்.டி அறிமுகம் விபரம்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 மைலேஜ், விலை விபரம்\nMahindra XUV300 : மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி விற்பனைக்கு வந்தது\n2019 ஹோண்டா சிவிக் காரின் சிறப்புகள் வெளியானது\nமாருதி எர்டிகா, சியாஸ் காரில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வருகை விபரம்\n2019 ஸ்கோடா ரேபிட் மான்ட் கார்லோ கார் விற்பனைக்கு வந்தது\nஹோண்டா பிரியோ காரும் இந்தியாவில் நிறுத்தப்படுகின்றது\nஅதீத பவருடன் 2019 பஜாஜ் டோமினார் 400 பைக் வருகின்றது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ஸ்க்ராம்ப்ளர் பைக் விற்பனைக்கு வந்தது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்வின் பைக் விற்பனைக்கு வந்தது\nஅப்பாச்சி 160 : டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V பைக்கில் ஏபிஎஸ் பிரேக் அறிமுகம்\nடிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் கார்கில் எடிஷன் விற்பனைக்கு வந்தது\nரூ.10.69 லட்சம் கவாஸாகி வெர்சிஸ் 1000 பைக் விற்பனைக்கு வந்தது\nராயல் என்ஃபீல்ட் பிஎஸ் 6 பைக்குகளின் வருகை விபரம் வெளியானது\nBajaj : அர்பனைட் ஸ்கூட்டர் வரைபடம் வெளியானது\nYamaha MT-15 : யமஹா எம்டி-15 பைக்கின் புக்கிங் துவங்கியது\nதொடர் வளர்ச்சி பாதையில் ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்\nஇங்கிலாந்தில் பிறந்த இந்தியாவில் வளரும் ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனம், கடந்த மே மாதந்திர விற்பனை முடிவில் 74,697 யூனிட்டுகளை விற்பனை செய்து 23 சதவித வளர்ச்சியை முந்தைய ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பீடுகையில் பெற்றுள்ளது. சர்வதேச அளவில் 250சிசி-500சிசி வரையிலான மோட்டார்சைக்கிள் சந்தையில் முன்னணி நிறுனமாக என்ஃபீல்டு விளங்குகின்றது.\nஎன்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் விற்பனை இந்தியா மட்டுமல்லாமல் ஏற்றுமதி சந்தையிலும் மிக சிறப்பான வளர்ச்சியை அடைந்து வருகின்றது. குறிப்பாக இந்நிறுவனத்தின் 350சிசி வரிசையில் உள்ள கிளாசிக் 350 அதிகப்படியான சந்தை மதிப்பை பெற்று விளங்குகின்றது. இதனை தொடர்ந்து புல்லட், புல்லட் எலக்ட்ரா, தண்டர்பேர்டு 350 ஆகிய மாடல்கள் சிறப்பான வரவேற்பினை பெற்று விளங்குகின்றது.\nஎன்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் விற்பனை தொடர்ந்து சிறப்பான வளர்ச்சி கண்டு வரும் நிலையில், 2018 மே மாதந்திர விற்பனையில் 74,697 யூனிட்டுகள் விற்பனை செய்யப்பட்ட நிலையில், 2017 மே மாதத்தில் 60,696 யூனிட்டுகள் விற்பனை செய்திருந்தது. உள்நாட்டில் மே 2018யில் 72,510 யூனிட்டுகள விற்பனை செயப்பட்டுள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் ஏற்றுமதி சந்தையில் 2187 யூனிட்டுகளை விற்பனை செய்துள்ளது.\nசமீபத்தில் இந்நிறுவனத்தின் தண்டர்பேர்டு எக்ஸ் வரிசை எனப்படும் புதிய ரக மாடல்கள் அபரிதமான வளர்ச்சி பெற்ற நிலையில், சர்வதேச அளவில் 1000 யூனிட்டுகள் மட்டும் விற்பனை செய்யப்பட உள்ள கிளாசிக் 500 பெகாசஸ் ஸ்பெஷல் எடிசன் மாடல் 250 யூனிட்டுகள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட உள்ளது. மீதமுள்ள 750 யூனிட்டுகளில் 190 மாடல்கள் இங்கிலாந்து மற்றவை அமெரிக்கா ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் விற்பனை செய்யப்பட உள்ளது.\n26 சதவித வளர்ச்சி பெற்ற மாருதி சுசூகி கார் விற்பனை நிலவரம்\nஹூண்டாய் கார் விற்பனை நிலவரம் மே 2018\nஎலக்ட்ரிக் மஹிந்திரா எக்ஸ்யூவி300 வருகை விபரம்\nவருகின்ற 2020 ஆம் ஆண்டில் மின்சாரத்தில் செயல்படும் மஹிந்திரா எக்ஸ்யூவி300 விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த எஸ்யூவி மாடலுக்கான பேட்டரியை கொரியாவின் LG Chem நிறுவனம் உற்பத்தி செய்ய...\nரூ.150 கோடி முதலீட்டில் எம்ஜி மோட்டார் கார்ப்பரேட் அலுவலகம்\nஇந்தியாவில் புதிய எம்ஜி மோட்டார் கார்ப்பரேட் அலுவலகத்தை ரூ.150 கோடி முதலீட்டில் குருகிராம் பகுதியில் அமைக்கின்றது. ஜிஎம் மோட்டார்ஸ் நிறுவனத்தின் சீன கூட்டாளி நிறுவனமான SIAC கீழ் எம்ஜி...\nஐனவரியில் ராயல் என்ஃபீல்ட் விற்பனை 7 % சரிந்தது\nகடந்த ஜனவரி 2019 மாதந்திர விற்பனையில், ராயல் என்ஃபீல்ட் மோட்டார்சைக்கிள் விற்பனை எண்ணிக்கை 70,872 ஆகும். இது முந்தைய ஐனவரி 2018 மாதந்திர விற்பனையை விட 7 சதவீதம்...\nடெக் மையத்தை ஜெர்மனியில் திறந்த ஹீரோ மோட்டோகார்ப்\nஉலகின் மிகப்பெரிய இரு சக்கர வாகன தயாரிப்பாளராக விளங்கும், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் டெக் மையம் ஜெர்மனியில் உள்ள முனிச் அருகே திறக்கப்பட்டுள்ளது. Hero Tech Center Germany...\nஹூண்டாய் கார் விற்பனை நிலவரம் மே 2018\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ஸ்க்ராம்ப்ளர் பைக் விற்பனைக்கு வந்தது\nBajaj : அர்பனைட் ஸ்கூட்டர் வரைபடம் வெளியானது\nஹோண்டா பிரியோ காரும் இந்தியாவில் நிறுத்தப்படுகின்றது\n2019 ஹோண்டா சிவிக் காரின் சிறப்புகள் வெளியானது\nராயல் என்ஃபீல்ட் பிஎஸ் 6 பைக்குகளின் வருகை விபரம் வெளியானது\nடிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் கார்கில் எடிஷன் விற்பனைக்கு வந்தது\nஅதீத பவருடன் 2019 பஜாஜ் டோமினார் 400 பைக் வருகின்றது\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 மைலேஜ், விலை விபரம்\nYamaha MT-15 : யமஹா எம்டி-15 பைக்கின் புக்கிங் துவங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.rikoooo.com/ta/board?view=topic&id=74&catid=5", "date_download": "2019-02-17T20:29:50Z", "digest": "sha1:2ONIYVVI34ZJUYS6HWKCOFS2YGVXTMEG", "length": 25820, "nlines": 226, "source_domain": "www.rikoooo.com", "title": "அட்டவணை - Rikoooo", "raw_content": "மொழிகள் மொழி தேர்வுஆங்கிலம்ஆஃப்ரிகான்ஸ்albanianஅரபுarmenianazerbaijaniபஸ்க்belarusianபல்கேரியன்catalanசீனம் (இலகு நடை)சீன (பாரம்பரியமான)குரோஷியன்செக்டேனிஷ்டச்சுestonianfilipinofinnishபிரஞ்சுgaliciangeorgianஜெர்மன்கிரேக்கம்ஹைட்டிய கிரியோல்ஹீப்ருஇந்திஹங்கேரியன்ஐஸ்லென்டிக்indonesianஐரிஷ்இத்தாலியஜப்பனீஸ்கொரியலேட்வியன்லிதுவேனியன்மாஸிடோனியன்மலாய்malteseநார்வேஜியன்Persianபோலிஷ்portugueseருமேனியரஷியன்செர்பியன்slovakslovenianஸ்பானிஷ்swahiliஸ்வீடிஷ்தாய்துருக்கியஉக்ரைனியன்உருதுவியட்நாம்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nFSX - FSX நீராவி பதிப்பு\nகேள்வி பைத்தியம் Catz ...\nநீங்கள் பெற்ற நன்றி: 14\nஏறக்குறைய எட்டு மணி நேரம் முன்பு #203 by PAYSON\nவேறு யாரையும் மீண்டும் பதிவிறக்க குழு இயக்கிகள் மற்றும் கூடுதல் அவ்வப்போது Mad Catz / Saitek வருகை உள்ளதா நான் அதை விஷயம் \"சொல்ல ஆம் அனைவருக்கும்\", விஷயங்களை மென்மையான ஒரு அருகையை பின்வரும் வேலைச் ஒரு விஷயம் கூட கண்டுபிடிக்க. நான் ஒருவேளை நான் விசாலமான பெற வேண்டும் ஆனால் நான் அது சொந்த சிறிய தனித்திறன்களை உள்ளது கேட்க.\nதயவு செய்து உள் நுழை or ஒரு கணக்கை உருவாக்க உரையாடலுக்கு சேர.\nநீங்கள் பெற்ற நன்றி: 18\nஏறக்குறைய எட்டு மணி நேரம் முன்பு #204 by Gh0stRider203\nநான் நேர்மையாக, வேண்டியிருந்தது இல்லை.\nநான் அந்த Saitek x45 ஆனால் ஆன் மி அழித்தொழித்த என் கடந்த ஒரு வேண்டும் USED>.> ஈபே ஒரு x55 மீது ஏலத்தில் ஆனால் பணியை அதிக தொகைக்கு ஏலம் கிடைத்தது\nஉரிமையாளர் / தலைமை நிர்வாக அதிகாரி\nதயவு செய்து உள் நுழை or ஒரு கணக்கை உருவாக்க உரையாடலுக்கு சேர.\nநீங்கள் பெற்ற நன்றி: 0\n1 ஆண்டு 11 மாதங்களுக்கு முன்பு #209 by kolijahc\nஉங்கள் x45 எப்படி உடைந்தது வெறும் ஆர்வம், என் பானைகளில் வெளியே சென்றார். நான் நீரூற்றுகள் வெளியே எடுத்து பிறகு அது எனக்கு பிடித்த ஹெலிகாப்டர் குச்சி இருந்தது. நான் அதை வாங்கி ஆனால் முயற்சி செய்வதில் இன்னும், அது ஒரு மாய தெளிப்பு அவர்களை மீட்க சாத்தியமாக இருந்தது கேட்டது. நான் சர்வதேச கப்பல் காத்திருக்கும் போது, நான் அதே ஈபே ஏறி மிதிக்கவில்லை தொடங்கியது. $ 40USD போன்ற நீங்கள் காணலாம் சிறந்த சிஎச் குச்சி (fighterstick USB), மேலும் $ 60USD களுக்கான பெடல் USB கண்டறியப்பட்டது. நான் வேண்டும் அனைத்து கழுத்துப்பகுதி மற்றும் நான் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.\nநான் ஈபே x55 மற்றும் x56 நல்ல அதிர்ஷ்டம் இல்லை. ஒன்று வழி அதிக விலைக்கு, அல்லது ஒரு நிழலான பட்டியலாக்கங் (மட்டும் குச்சி மற்றும் அனைத்து சுற்றுகளில் அல்லது நேர்மாறாகவும் கொண்ட கழுத்துப்பகுதி இல்லை) அல்லது சோதிக்கப்படாத (ஒரு USB போர்ட் மற்றும் 30 விநாடிகள் இல்லை யார்\nநிறைய பேர் அவர்களை வெறுக்கிறேன் விரும்புகிறேன், ஆனால் நான் பார்த்திருக்கிறேன் சிறந்த ஒப்பந்தமாக வரலாற்றில் Thrustmaster HOTAS எக்ஸ் ($ 20USD) இருக்கும், ஆனால் அதிலிருந்து HOTAS 4 ($ 30USD) ஆகும் நீல ஒன்று பாருங்கள். நான் ஒரு ஜோடி விரைவான மாதிரிகள் (ஒரு paracord கைப்பிடி ஒரு ஜோடி துளைகள் தோண்டி, மற்றும் ஹெலிகாப்டர்கள் க்கான அளவீடு பின்னர் வசந்த நீக்கக்கூடிய செய்ய வசந்த சரிசெய்தல் திருகியைச் சுற்றி flange, துண்டித்து) மற்றும் ஹெலிகாப்டர்கள் கற்று கொள்ள வேண்டும் என்று என் நண்பர்கள் அவர்களை விட்டு கொடுக்க செய்ய. நீங்கள் எளிதாக ரொம்பவும் தான் செயல்படுத்த முடியும் ஒருமுறை ஒரு அற்புதமான லேப்டாப் குச்சி உள்ளது.\nதயவு செய்து உள் நுழை or ஒரு கணக்கை உருவாக்க உரையாடலுக்கு சேர.\nநீங்கள் பெற்ற நன்றி: 14\n1 ஆண்டு 11 மாதங்களுக்கு முன்பு #215 by PAYSON\nHi கேசி, நான் ஒரு எக்ஸ்-45 இருந்தது நான் செய்திகளை ஒரு குறுக்கு செய்தார் யோசிக்கமாட்டார்களே. நான் எப்போதும் சொந்தமான நீங்கள் அனைத்து அந்த Saitek வின் X-55 HOTAS கட்டுப்பாடு அமைப்பு. அவர்கள் ஓரளவு \"இணைக்கப்பட்டது\" இருக்க வேண்டும். நான் ஒரு குச்சி மற்றும் சில பொத்தான்கள் நான் உங்களுக்கு ஒரு விமானம் ஓட்ட உங்களுக்கு தேவையான அனைத்து என் லாஜிடெக் உச்ச, செல்ல விரும்புகிறேன் விரும்பினால். நீங்கள் (நான்) சில தீவிர AI எதிராக எந்த போர் செய்ய, பின்னர் எக்ஸ்-55 (அல்லது 65) \"கட்டுப்பாட்டு அமைப்பு\" ஹாட் HOTAS டிக்கெட் இருந்தால்.\nபின்வரும் பயனர் (கள்) நீங்கள் நன்றி கூறினார்: Gh0stRider203\nதயவு செய்து உள் நுழை or ஒரு கணக்கை உருவாக்க உரையாடலுக்கு சேர.\nநீங்கள் பெற்ற நன்றி: 18\n1 ஆண்டு 11 மாதங்களுக்கு முன்பு #217 by Gh0stRider203\nமுதல் ஆஃப், நகல் இருப்பிடத்தை இடுகை அகற்றப்பட்டது lol: நான் அதை துறையில் சுற்றி எனவே எந்த மடியில் வேண்டுமென்றே இல்லை என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்: lol\nநான் எல்லா குச்சி கொண்டு சென்றார் என்ன தெரியாது ஆனால் நான் என் சமநிலை இழந்து என் கை அதை மூடிக்கொள்ளாமல், கைப்பிடி கீழே வந்த போது கழுத்துப்பகுதி பகுதியாக அழித்தொழித்த தெரியும்.\nஒரு கழுத்துப்பகுதி க்கான அபத்தத்தையே வடிவமைப்பு, நீங்கள் என்னை கேட்டால் ... நான் சில மருத்துவ டேப் பயன்படுத்தி தற்காலிக ரிப்பேர் செய்ய நிர்வகிக்கப்படும் ஆனால் நன்றாக நீங்கள் அந்த போகிறேன் எப்போதும் நீடிக்கும் இல்லை தெரியும்.\nஎன்றாலும் குச்சி இல்லாமல், கழுத்துப்பகுதி பயனற்றது. நான் குச்சி பயன்படுத்தி இருக்கிறேன் ஒரு நொடி, அடுத்த முறை அதை நான் ஒரு பிழை ஸ்குவாஷ் அழைத்து (ஒன்று நான் என் அபார்ட்மெண்ட் பற்றி மிகவும் வெறுக்கிறேன் ரொம்பவும் கரப்பான் பூச்சிகளை உள்ளது. நான் நகரம் அழைத்த ஆனால் அந்த தெளிவாக செய்துள்ளார் எந்த நல்ல அதனால் நான் நினைக்கிறேன் என் அடுத்த அழைப்பு) கவுண்டி சுகாதாரம் துறை உள்ளது. நான் பின்வாங்க அமைத்து, அது வேலை விலகினார். நான் WTF போன்ற இருக்கிறேன்\nஉரிமையாளர் / தலைமை நிர்வாக அதிகாரி\nதயவு செய்து உள் நுழை or ஒரு கணக்கை உருவாக்க உரையாடலுக்கு சேர.\nநீங்கள் பெற்ற நன்றி: 18\n1 ஆண்டு 11 மாதங்களுக்கு முன்பு #218 by Gh0stRider203\nPAYSON எழுதினார்: ஹாய் கேசி, நான் ஒரு எக்ஸ்-45 இருந்தது நான் செய்திகளை ஒரு குறுக்கு செய்தார் யோசிக்கமாட்டார்களே. நான் எப்போதும் சொந்தமான நீங்கள் அனைத்து அந்த Saitek வின் X-55 HOTAS கட்டுப்பாடு அமைப்பு. அவர்கள் ஓரளவு \"இணைக்கப்பட்டது\" இருக்க வேண்டும். நான் ஒரு குச்சி மற்றும் சில பொத்தான்கள் நான் உங்களுக்கு ஒரு விமானம் ஓட்ட உங்களுக்கு தேவையான அனைத்து என் லாஜிடெக் உச்ச, செல்ல விரும்புகிறேன் விரும்பினால். நீங்கள் (நான்) சில தீவிர AI எதிராக எந்த போர் செய்ய, பின்னர் எக்ஸ்-55 (அல்லது 65) \"கட்டுப்பாட்டு அமைப்பு\" ஹாட் HOTAS டிக்கெட் இருந்தால்.\nயா நான் விமான போர் விமான நிறைய செய்ய வேண்டாம் பார்க்க, ஆனால் நான் ... நான் மிகவும் அதிகமாக ஒவ்வொரு ஒற்றை பொத்தானை ஒரு பயன்படுத்தி வந்தது நான் பெரும்பாலும் jumbos பறக்க என்றாலும் போன்ற 55 அனைத்து செயல்பாடுகளை விரும்பும் lol:\nநான் இன்னும் ஐஎல்எஸ் இந்த நாட்களில் அணுகுமுறைகள் என்பதால் நான் தன்னியக்க NAV1 ஜி.பி.எஸ் மாற மற்றும் என்ஏவி இருந்து அப்ரோச் ஒரு ஜோடி அமைப்பு கொண்டுள்ளன (நான் ஐஎல்எஸ் வெறுக்கிறேன்.பாருங்கள் இப்போது நான் அதை lol: அன்பு). நான் உண்மையில் நான் 45 போது விசைப்பலகை பயன்படுத்தப்படும் ஒரே விஷயம் பற்றி யோசிக்க, ஏடிசி பேச / ஆஃப் அபுவின் ஆன், மற்றும் அநேகமாக 1 அல்லது 2 சிறிய விஷயங்களை இருந்தது lol:\nஉரிமையாளர் / தலைமை நிர்வாக அதிகாரி\nதயவு செய்து உள் நுழை or ஒரு கணக்கை உருவாக்க உரையாடலுக்கு சேர.\nநீங்கள் பெற்ற நன்றி: 14\n1 ஆண்டு 11 மாதங்களுக்கு முன்பு #221 by PAYSON\n நான் தவறு மன்றம் இருக்க வேண்டும். பல மன்னிப்புகள் .gtg\nபின்வரும் பயனர் (கள்) நீங்கள் நன்றி கூறினார்: Gh0stRider203\nதயவு செய்து உள் நுழை or ஒரு கணக்கை உருவாக்க உரையாடலுக்கு சேர.\nஅனுமதி இல்லை: புதிய தலைப்பை உருவாக்க வேண்டும்.\nஅனுமதி இல்லை: கோப்புகள் சேர்க்க.\nஅனுமதி இல்லை: உங்கள் செய்தியை எடிட் செய்ய.\nவாரியம் வகைகள் Rikoooo பற்றி - புதிய உறுப்பினர் வரவேற்கிறோம் - பரிந்துரை பெட்டி - அறிவிப்பு விமான போலி கருத்துக்களம் - FSX - FSX நீராவி பதிப்பு - FS2004 - Prepar3D - எக்ஸ்-விமானம் ஊடகம் - ஸ்கிரீன் - வீடியோக்கள் ஹேங்கர் பேச்சு - ஃப்ளை ட்யூன்ஸ் - என்ன எங்கே இன்று பறந்து - ரியல் விமான போக்குவரத்து மற்ற விமான போலி - விமான கியர் விமான போலி - - FlightGear பற்றி - டிசிஎஸ் தொடர் - கோல்களாக சிம்ஸ்\nFSX - FSX நீராவி பதிப்பு\nநேரம் பக்கம் உருவாக்க: 0.217 விநாடிகள்\nமூலம் இயக்கப்படுகிறது Kunena கருத்துக்களம்\nRikoooo.com உங்கள் வசம் உள்ளது\nஎந்தவொரு உதவியும் உங்களுடைய அகற்றப்பட்டவர்களாகவும் உறுப்பினர்களாகவும் இருக்கும்\nஎளிதாக ஒரு பண்புரீதியான வலைத்தளத்தில் விளம்பரம் மற்றும் உங்கள் புகழ் அதிகரிக்கும்\nபேஸ்புக் rikoooo இருந்து செய்திகள்\nஎங்களை பற்றி மேலும் அறிய\nசந்தா மற்றும் மேலும் தெரிந்து\nவளர்ச்சி இயக்கு எங்கள் தளத்தில் தக்க\n2005 - 2019 Rikoooo.com அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை | CNIL 1528113\nமொழிகள் மொழி தேர்வுஆங்கிலம்ஆஃப்ரிகான்ஸ்albanianஅரபுarmenianazerbaijaniபஸ்���்belarusianபல்கேரியன்catalanசீனம் (இலகு நடை)சீன (பாரம்பரியமான)குரோஷியன்செக்டேனிஷ்டச்சுestonianfilipinofinnishபிரஞ்சுgaliciangeorgianஜெர்மன்கிரேக்கம்ஹைட்டிய கிரியோல்ஹீப்ருஇந்திஹங்கேரியன்ஐஸ்லென்டிக்indonesianஐரிஷ்இத்தாலியஜப்பனீஸ்கொரியலேட்வியன்லிதுவேனியன்மாஸிடோனியன்மலாய்malteseநார்வேஜியன்Persianபோலிஷ்portugueseருமேனியரஷியன்செர்பியன்slovakslovenianஸ்பானிஷ்swahiliஸ்வீடிஷ்தாய்துருக்கியஉக்ரைனியன்உருதுவியட்நாம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/health/147272-tamil-nadu-doctor-with-108-services-turns-out-to-be-nurse.html", "date_download": "2019-02-17T19:39:13Z", "digest": "sha1:EEX6PMGLSPQNFFUIWOMWPDGTI4SWGOL4", "length": 30299, "nlines": 432, "source_domain": "www.vikatan.com", "title": "108 ஆம்புலன்ஸ் சேவையில் போலி மருத்துவர்! - தகவல் வெளிவந்தது எப்படி? | Tamil Nadu: Doctor with 108 services turns out to be nurse", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 11:30 (17/01/2019)\n108 ஆம்புலன்ஸ் சேவையில் போலி மருத்துவர் - தகவல் வெளிவந்தது எப்படி\nஇந்தியாவின் மற்ற மாநிலங்களை விடத் தமிழக சுகாதாரத் துறை முன்னோடியாகச் செயல்பட்டு வருகிறது என்று ஆளும் அரசாங்கம் பெருமிதம் பேசி வருகிறது. ஆனால், உடலுறுப்பு தானத்தில் முறைகேடு, ரத்தப் பரிமாற்றத்தில் கர்ப்பிணிக்கு ஹெச்.ஐ.வி தொற்று என சுகாதாரத் துறை மீது எழுந்துள்ள அடுத்தடுத்த புகார்கள், மக்களின் நம்பகத்தன்மையை அசைத்துப் பார்ப்பதோடு அச்சத்தையும் அதிகரித்திருக்கிறது. இந்நிலையில், போலிச் சான்றிதழைச் சமர்ப்பித்து சென்னையில் உள்ள 108 ஆம்புலன்ஸ் சேவையின் அவசர சிகிச்சை மையத்தில் ரேச்சல் ஜெனிபர் என்ற பெண் மருத்துவராகப் பணியாற்றியுள்ள அதிர்ச்சித் தகவல் அண்மையில் வெளியாகியுள்ளது.\nவிபத்து, மருத்துவ அவசரங்கள், பிரசவம் என அவசரக் காலங்களில் உயிர்களைக் காப்பாற்றுவதற்கான உன்னதத் திட்டமாக 2008-ம் ஆண்டு தமிழகத்தில் ஆரம்பிக்கப்பட்டதுதான் 108 ஆம்புலன்ஸ் சேவை. GVK EMRI (Emergency Management and Research Institute) என்ற தனியார் நிறுவனம் இந்தச் சேவையை அளித்து வருகிறது. 108 ஆம்புலன்ஸ் சேவைக்குக் கிடைத்த வரவேற்புக்குப் பின்னர் அவற்றின் சேவைகள் விரிவுபடுத்தப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. மருத்துவம் மற்றும் உளவியல் ஆலோசனை சேவைகளை அளிக்கும் 104 தொலைபேசி சேவை, பிரசவித்த தாய்மார்களுக்கான தாய்சேய் வாகன சேவைத் திட்டத்துக்கான 102 தொலைபேசி சேவை, பள்ளி மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனைகளுக்கான 14417 தொலைபேசி சேவை, சாலை விபத்துகளில் சிக்கியவர்களுக்கான அவசர சிகிச்சை மையம் உள்ளிட்ட சேவைகளையும் இதே நிறுவனம்தான் வழங்கி வருகிறது. இந்நிலையில் உயிர்காக்கும் சிகிச்சையாகக் கருதப்படும் 108 ஆம்புலன்ஸ் சேவையில் போலி மருத்துவர் பணியாற்றியது மக்களிடையே கடும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.\nசட்டப் பஞ்சாயத்து இயக்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் பாலாஜி காவல் துறையில் கொடுத்த புகாரையடுத்தே இந்த உண்மை வெளிவந்திருக்கிறது. அவரிடம் பேசினோம்.\n``சென்னையில் கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள ஈஞ்சம்பாக்கத்தில் அரசு, தனியார் கூட்டமைப்பில் இயங்கி வரும் அவசர சிகிச்சை மையத்தை ஜிவிகே இஎம்ஆர்ஐ நிறுவனம் நிர்வகித்து வருகிறது. இந்த மையத்தில் மருத்துவராக வேலை பார்க்கும் ரேச்சல் ஜெனிபர் எம்.பி.பி.எஸ். படிப்பை முடிக்காமல், போலி ஆவணங்களைத் தயாரித்து வழங்கி பணி மேற்கொண்டு வருவதாக எங்கள் இயக்கத்திற்குத் தகவல் கிடைத்தது. 108 ஆம்புலன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்தான் தகவலைத் தெரிவித்தார்.\nநாங்கள் விசாரித்ததில், ரேச்சல் ஜெனிபர் அளித்த சான்றிதழில், 2015-ம் ஆண்டு அவர் எம்.பி.பி.எஸ். படிப்பை முடித்ததாகவும் '103680' என்ற பதிவெண்ணில் தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்த விவரங்களை தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் இணையத்தில் சரிபார்த்தபோது அது வேறொரு மருத்துவரின் விவரங்களைக் காண்பித்தது. இதுகுறித்து 108 ஆம்புலன்ஸ் நிறுவனத்தின் அதிகாரிகளிடம் தொடர்புகொண்டு புகார் அளித்தபோது அவர்கள் அதைப் பொருட்படுத்தவில்லை. பலமுறை ஈஞ்சம்பாக்கம் அவசர சிகிச்சை மையத்திலும் புகார் அளித்தோம் அப்போதும் நடவடிக்கை எடுக்காததால், இறுதியாக நீலாங்கரை காவல் நிலையத்தில் கடந்த 12-ம் தேதி புகார் கொடுத்தோம். அதன்பிறகே, 108 ஆம்புலன்ஸ் நிர்வாகத்தின் தரப்பில் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகார் கொடுத்து நான்கு நாள்களுக்கு மேல் ஆகிறது. ஆனால், ரேச்சல் ஜெனிபரை இதுவரை கைது செய்யவில்லை. அவரின் முகவரி இருந்தும், இன்னும் தேடி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்கள். இது வேடிக்கையாக இருக்கிறது. அவர் அந்த சிகிச்சை மையத்தில் பணியாற்றியபோதுதான் அதிக அளவிலான இறப்புகள் நடந்திருக்கின்றன. உரிய சிகிச்சை அளிக்கமுடியாமல் போனதால்கூட இறப்புகள் ஏற்பட்டிருக்கலாம். எனவே, இறப்புகளுக்கான காரணங்கள் குறித்து விசாரணை செய்ய வேண்டும்.\nரேச்சல் ஜெனிபர் மீதான நடவடிக்கை மட்டும் போதாது. அவர் சான்றிதழ்களைச் சரிபார்த்தவர்கள், பணியில் சேரக் காரணமானவர்கள், போலிச் சான்றிதழ் தயாரித்தவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். 108 ஆம்புலன்ஸ் சேவை மையத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள் அனைவரின் சான்றிதழ்களையும் சரிபார்க்க வேண்டும்\" என்கிறார் வழக்கறிஞர் பாலாஜி.\nஉயிர் காக்கும் சிகிச்சையாகக் கருதப்படும் 108 ஆம்புலன்ஸ் சேவையில் இவ்வளவு மெத்தனமாகப் பணியாளர் சேர்ப்பு நடந்தது எப்படி என்பது குறித்து தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குநர் டாக்டர் உமா மகேஸ்வரியிடம் கேட்டோம்.\n``அவசர சிகிச்சை மையத்தில் பணியாற்றும் அனைவரும் தற்காலிகப் பணியாளர்கள்தான். ஜிவிகே இஎம்ஆர்ஐ நிறுவனமே இதற்கான பணியிடங்களையும் நிரப்புகின்றனர். பணியாளர்களின் சான்றிதழ்களைச் சரிபார்ப்பதும் அந்த நிர்வாகத்தினர்தான். இந்த விவகாரத்துக்குப் பிறகு ரேச்சல் ஜெனிபர் அளித்த சான்றிதழ் குறித்து நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டுள்ளோம். அந்தப் பெண் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர் குறித்து காவல் நிலையத்திலும் 108 ஆம்புலன்ஸ் நிர்வாகத்தினர் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக 108 ஆம்புலன்ஸ் நிர்வாகத்திடமிருந்து விளக்கம் வந்த பிறகே, அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்\" என்றார்.\nஇதுபோன்ற தவறுகள் தொடராமல் இருக்க அரசு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மருத்துவச் செயற்பாட்டாளர் டாக்டர் புகழேந்தியிடம் கேட்டோம்.\n``வருமானம் கொட்டும் டாஸ்மாக்கை அரசே நடத்திக்கொண்டு, உயிர் காக்கும் மருத்துவ சேவைகளைத் தனியாரிடம் நிர்வகிக்க கொடுத்ததே இதற்கு அடிப்படைக் காரணம். தனியார் நிறுவனங்கள் பணியாளர்களைத் தெரிவு செய்வதில் வெளிப்படைத்தன்மை இல்லாததால், அரசியல்வாதிகள் தங்களுக்கு வேண்டியவர்களுக்குப் பணிவாய்ப்பு கொடுப்பதற்கும் வாய்ப்பாக அமைந்துவிடுகிறது. அதே நிறுவனத்தில் பணிபுரியும் ஒருவர் கொடுத்த தகவலால்தான் இந்த உண்மை வெளிவந்திருக்கிறது. போலிச் சான்றி��ழ்களை வழங்கி இன்னும் எத்தனை பேர் பணியாற்றி வருகின்றனர். அவர்களால் எத்தனை உயிர்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது அரசுக்கே வெளிச்சம். சான்றிதழ்களைச் சரிபார்க்கும் தொழிநுட்ப வசதிகள் அதிகரிக்க வேண்டும். இதுபோன்ற தவறுகள் கண்டறியப்பட்டால் தனியார் நிறுவனத்தின் ஒப்பந்தத்தையே ரத்து செய்வது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.\" என்கிறார் மருத்துவச் செயற்பாட்டாளர் டாக்டர் புகழேந்தி.\nவயிற்றுவலிக்கு கடுக்காய்... வாய்ப்புண்ணுக்கு மாசிக்காய்... குழந்தைகளுக்கான எளிய வைத்தியங்கள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nசமூக அவலங்கள், மருத்துவம், உளவியல் சார்ந்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். கல்லூரி காலம் முதலே இதழ்களில் எழுதிய அனுபவமும் உண்டு\n`16 நாள்களாக மின்சாரம் இல்லாமல் இருட்டில் தவிக்கிறோம்’ - வேதனையில் திருவள்ளூர் கிராம மக்கள்\n`பாதுகாப்புக் குறைபாடு இல்லாமல் இது சாத்தியமே இல்லை’ - உளவுத் துறை முன்னாள் தலைவர்\n`மக்கள் நெஞ்சங்களில் எரியும் தீ...எனது நெஞ்சிலும் எரிகிறது\nஇதயத்துக்காகக் கல்லுாரி மாணவி கடத்தல் என மிரட்டல்\n`நான் அரசியலைப் பத்தி பேசிட்டு இருக்கேன்’ - கமல் குறித்த கேள்விக்கு ஸ்டாலின் பதில்\nசி.ஆர்.பி.எஃப் வீரர் இறுதிச் சடங்கில் செல்ஃபி - சர்ச்சையில் சிக்கிய மத்திய அமைச்சர்\n13 ஆண்டுகளுக்குப் பின்னர் முதல்முறை - ஆஸி. பந்துவீச்சாளர் கம்மின்ஸ் சாதனை\nஃபெப்சி அமைப்பின் தலைவராக ஆர்.கே.செல்வமணி மீண்டும் தேர்வு\nஒவ்வொரு முறையும் ஏமாந்து போறேன் - `எனை நோக்கிப் பாயும் தோட்டா’ ரிலீஸ் குறித்து மேகா ஆகாஷ்\nஇந்திய எல்லையைக் காத்த தனி ஒருவன்.. சீனாவே சிலை வைத்த நெகிழ்ச்சி கதை #Jaswantsinghraw\nமீண்டும் திரும்பி வந்த 'எல் நினோ'... இந்தியாவில் இனிமேல் என்ன நடக்கும்\n''கெட்டபுள்ளனு பேர் எடுக்கிறது ஈஸி; நல்லபுள்ளனு பேர் எடுக்க நாளாகும்பா\nதோனி 'மச்சி’ என அழைக்கும் தமிழன் இவர்\nகொத்தனார்கள் உலகத்தில் புகுந்த இன்ஜினியர்... டிவில்லியர்ஸ்\nஇந்திய எல்லையைக் காத்த தனி ஒருவன்.. சீனாவே சிலை வைத்த நெகிழ்ச்சி கதை #Jaswantsinghrawat\nதோனி 'மச்சி’ என அழைக்கும் தமிழன் இவர்\nஇஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்\nமீண்டும் திரும்பி வந்த 'எல் நினோ'... இந்தியாவில் இனிமேல் என்ன நடக்கும்\nராகுவால் 12 ராசிக்காரர்களுக்கு ஏற்பட��்கூடிய சாதக, பாதகங்கள்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/31157-2016-07-07-08-23-27", "date_download": "2019-02-17T20:13:07Z", "digest": "sha1:NZFRSQWHD5RX7DD572Q4GFTF3UTE3GGZ", "length": 19976, "nlines": 244, "source_domain": "keetru.com", "title": "பெரியாரின் தொண்டர்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள்?", "raw_content": "\nஇடஒதுக்கீட்டுக்கு எதிரான ஆளும் வர்க்கத்தின் சூழ்ச்சிகளைப் பிற்படுத்தப்பட்டோரும் பட்டியல் வகுப்பினரும் ஒன்றிணைந்து முறியடிப்போம்\nபா.ஜ.க.வின் பார்ப்பனிய ஒற்றைப் பண்பாட்டுத் திணிப்பை முறியடிக்க - கழக மாநாடு அறைகூவல்\nஅதிமுக சூத்திர அடிமைகளும் பார்ப்பன பாஜக எசமானர்களும்\nபா.ஜ.க. மண்டல் பரிந்துரையை ஆதரித்ததா\nபார்ப்பன - இந்திய தேசியக் கட்சிகளின் மெகா ஊழல்கள்\nஅடுத்த நூற்றாண்டுக்கான ‘தமிழ் தி இந்து' நாளிதழ் எப்படி இருக்க வேண்டும்\nகேரளாவை விழுங்கத் துடித்த இஸ்லாம் போபியா - விரட்டி அடித்த மதச்சார்பற்ற சக்திகள்\nபுல்வாமா தாக்குதல் – தேசபக்திக்குள் ஒளிந்து கொள்ளும் அயோக்கியர்கள் யார்\nஎந்தத் “தை”யில் வழி பிறக்கும்\nஊர் சேரி பொங்கல் விழாப் பட்டியல்\nடெல்லி கிருஷ்ணனும் தமிழ்நாட்டு கிருஷ்ணனும்\nசிறுவனின் ரத்தம் குடித்த சவுதியின் சன்னி மதவெறி\nதலித் மக்களின் குடிநீரில் விஷத்தைக் கலக்கும் பார்ப்பனியக் கொடூரம்\nவனிதா மதில்: எங்கேயும் எழுப்ப வேண்டிய மதில்\nபெண்ணும் ஆணும் ஒன்னு - நூல் அறிமுகம்\nவெளியிடப்பட்டது: 07 ஜூலை 2016\nபெரியாரின் தொண்டர்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள்\nகுறைந்த அறிவுத் திறன் முதல் அதிக அறிவுத் திறன் வரை உடையவர்கள் அனைத்து வகுப்பு மக்களிடையேயும் இருப்பது என்பது மாற்ற முடியாத இயற்கை நியதி. அப்படி இருக்கையில், கல்வி, வேலை வாய்ப்பு, சமூக மற்றும் பொருளாதார நடவடிக்கைகளில் அனைத்து வகுப்பு மக்களும் அவரவர்களின் மக்கள் தொகை விகிதத்தில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் அல்லவா ஆனால் அவ்வாறு நடக்காமல் உயர்நிலைகளில் பார்ப்பனர்கள் நிரம்பி வழியும் அளவை விட மிக மிக ..... மிக அதிகமாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்களே ஆனால் அவ்வாறு நடக்காமல் உயர்நிலைகளில் பார்ப்பனர்கள் நிரம்பி வழியும் அளவை விட மிக மிக ..... மிக அதிகமாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்களே அது எப்படி முடிகிறது மற்ற வகுப்பு மக்கள் அவர்களுக்கு உரிமையான அளவில் சிறு பகுதி கூட கிடைக்காமல் கீழ் நிலைகளிலேயே வேலை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறதே அது ஏன் இதற்குப் பின்னணியில் நடக்கும் சூழ்ச்சிகள் யாவை இவை போன்ற வினாக்களுக்கு விடைகளைத் தேட வேண்டும் என்று யாரும் முயல்வதாகத் தெரியவில்லை. முயல்வது என்ன இவை போன்ற வினாக்களுக்கு விடைகளைத் தேட வேண்டும் என்று யாரும் முயல்வதாகத் தெரியவில்லை. முயல்வது என்ன\nஆனால் பார்ப்பன ஆதிக்கவாதிகள் ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் உயர்நிலைகளில் பொருட்படுத்தத் தக்க அளவில் இடம் பெற்று விட்டால், அவாளுடய சூழ்ச்சிகள் பட்டவர்த்தனமாகத் தெரிந்து விடும் என்றும், ஆகவே அப்படி நடந்து விடக் கூடாது என்பதிலும் மிகவும் கவனமாக இருக்கிறார்கள்.\nதாழ்த்தப்பட்ட வகுப்பு மக்களுக்கு 18% இட ஒதுக்கீடு இருக்கையில், உயர்நிலைகளில் 5% நிரப்பாமல் அவாள் அழிச்சாட்டியம் செய்து கொண்டு இருக்கின்றனர். தாழ்த்தப்பட்டோர் ஆணையம் இதை எதிர்த்து எவ்வளவு வன்மையுடன் கூறினாலும், அரசு அதைக் கண்டு கொள்வதே இல்லை.\nநடுவண் அரசு வேலைகளில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27% இட ஒதுக்கீடு அளித்து வி.பி.சிங் அரசு பிறப்பித்த ஆணையைப் புறந்தள்ள அவாள் பல வழிகளிலும் முயன்றனர் / முயன்று கொண்டே இருக்கின்றனர்.\nஅவ்வகையில் எடுக்கப்பட்ட ஒரு நடவடிக்கை தான் நடுவண் அரசுப் பல்கலைக் கழகங்களில் ஆசிரியர் பணிக்கு (Teaching staff) நியமிப்பதில், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27% இடங்களை அளிக்க வேண்டும் என்ற ஆணையைப் பின்பற்றத் தேவை இல்லை என்ற நடுவண் அரசின் முடிவும்.\nஇம்முடிவை அரசு திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும், திரும்பப் பெற்றுக் கொள்ளாவிட்டால் போராட்டம் நடத்தப் போவதாகவும் லாலு பிரசாத் யாதவ் 7.6.2016 அன்று பா.ஜ.க. அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதற்கு எதிராக விடை அளித்து உள்ள பா.ஜ.க,வினர் இது போன்ற நடவடிக்கைகளை இதற்கு முன்னால் காங்கிரஸ் அரசும் எடுத்து உள்ளது என்றும், ஆகவே தாங்களும் அதே வழியைப் பின்பற்றுவதில் தவறு ஏதும் இல்லை என்றும் கூறி உள்ளனர்.\nஅதாவது காங்கிரஸ் ஆண்டாலும் சரி பா.ஜ.க. ஆண்டாலும் சரி இரண்டுமே ஒன்று தான்; இரண்டுமே பார்ப்பன ஆதிக்க அரசுகள் ���ான்; வெளியே எதிரெதிரானவர்கள் என்று காட்டிக் கொண்டாலும், பார்ப்பன ஆதிக்கம் என்று வரும் பொழுது இரு கட்சிகளும் ஒரே நோக்கம் கொண்டவை தான் என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து உள்ளனர்.\nஅவாள் எங்கு இருந்தாலும் அவாள் ஆதிக்கம் நீடித்து இருக்க வேண்டும் என்பதில் ஒற்றுமையாக உள்ளனர். நாம் என்ன செய்து கொண்டு இருக்கிறோம் நடுவண் அரசுப் பல்கலைக் கழகங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்களைப் புறந்தள்ளச் செய்யப்பட்ட முயற்சியை எதிர்த்து லாலு பிரசாத் யாதவ் மட்டுமே குரல் கொடுத்து உள்ளார்.\n சமூக நீதியில் முன்னோடிகள் என்றும், வழிகாட்டிகள் என்றும் பெரியாரைப் பின்பற்றுபவர்கள் என்றும் பீற்றிக் கொள்ளும் தமிழக அரசியல் தலைவர்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள் தி.மு.க., அ.இ.அ.தி.மு.க., ம.தி.மு.க. மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் நலன்களுக்காகப் பாடுபடுவதாககச் சொல்லிக் கொள்ளும் அரசியல் கட்சித் தலைவர்கள் இதற்கு எதிராகப் போராடி ஏன் தடுத்து நிறுத்தவில்லை தி.மு.க., அ.இ.அ.தி.மு.க., ம.தி.மு.க. மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் நலன்களுக்காகப் பாடுபடுவதாககச் சொல்லிக் கொள்ளும் அரசியல் கட்சித் தலைவர்கள் இதற்கு எதிராகப் போராடி ஏன் தடுத்து நிறுத்தவில்லை இப்படி அமைதியாக நடத்தப்படும் அழிவு வேலைகள் செயல்பட்டுக் கொண்டு இருப்பதை எதிர்த்துப் போராடவில்லை என்பது மட்டும் அல்ல; இச்செய்தியை இவர்கள் மக்களிடம் கொண்டு செல்லவே இல்லையே இப்படி அமைதியாக நடத்தப்படும் அழிவு வேலைகள் செயல்பட்டுக் கொண்டு இருப்பதை எதிர்த்துப் போராடவில்லை என்பது மட்டும் அல்ல; இச்செய்தியை இவர்கள் மக்களிடம் கொண்டு செல்லவே இல்லையே\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nமிக அருமையான பதிவு சார்\nமிக்க நன்றி. ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களின் வளர்ச்சியைத் தடுத்து நிற்கும் இது போன்ற விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்று விரும்புகிறேன். பரபரப்பான செய்திகளில் மனதைச் செலுத்துவதினால் பயன் ஏதும் விளையாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/37-dravidar-kazhagam-news/162855-2018-06-06-10-30-07.html", "date_download": "2019-02-17T19:49:29Z", "digest": "sha1:IGQIIVFDBQ22YTQUAPGQNGGMNCJ6JTI6", "length": 9033, "nlines": 59, "source_domain": "www.viduthalai.in", "title": "அறந்தாங்கி மாவட்ட திராவிட மாணவர் கழக கலந்துரையாடல் கூட்டம்", "raw_content": "\nமுதல்வர் என்பவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்; ஆளுநர் என்பவர் டில்லியால் அனுப்பப்பட்டவர் » மக்களின் உரிமைக்காகப் போராடுகிறார்கள்; அறவழிப்பட்ட ஆதரவை தெரிவிப்போம் புதுச்சேரியில் தமிழர் தலைவர் பேட்டி புதுச்சேரி, பிப்.17 முதல்வர் என்பவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்; ஆளுநர் என்பவர் ...\nபயங்கரவாதத் தாக்குதலில் உயிர்நீத்த இராணுவ வீரர்களுக்கு நமது வீர வணக்கம் » கோழைத்தனமான தாக்குதல்மூலம் மனித உயிர்கள் பறிக்கப்படுவது கடும் கண்டனத்திற்குரியதாகும் » கோழைத்தனமான தாக்குதல்மூலம் மனித உயிர்கள் பறிக்கப்படுவது கடும் கண்டனத்திற்குரியதாகும் நாட்டின் பாதுகாப்புப் பிரச்சினையில் அரசியல் கண்ணோட்டத்திற்கு இடமில்லை பயங்கரவாதத் தாக்குதலில் உயிர்நீத்த இ...\n2ஜி ஊழல் என்று ஊளையிட்டோர் ஆட்சியில் தொலைத்தொடர்பு துறை நட்டத்துக்குமேல் நட்டம் » புதுடில்லி, பிப்.15 மத்திய அரசின் தகவல் தொடர்புத்துறையின் கீழ் இயங்கிவருகின்ற பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் எனப்படுகின்ற பொதுத் துறை நிறுவனமாகிய பி.எஸ்.என்.எல். நிறுவனம் பெருத்த நட்டத்தை சந்தித்து ...\nதமிழர்களுக்குத் துரோகம் இழைக்கும் மத்திய பா.ஜ.க. அரசு மீண்டும் வராமல் தடுக்க அரசியல் கட்சிகள் பிரச்சாரம் செய்யவேண்டும் » திராவிடர்களின் தொல் நாகரிகம் வெளியில் வரக்கூடாது என்பதற்காக தொல்லியல் ஆய்வுகளைத் தொடர்ந்து முடக்குவதா » திராவிடர்களின் தொல் நாகரிகம் வெளியில் வரக்கூடாது என்பதற்காக தொல்லியல் ஆய்வுகளைத் தொடர்ந்து முடக்குவதா செம்மொழி நிறுவனமும் சிதைக்கப்பட்டு விட்டது திராவிடர்களின் தொன்மை வரலாறு வெளி யில் தெரிந்து...\nகுடும்பம் குடும்பமாய் வாருங்கள் தோழர்களே, நமக்குத் திருவிழாக்கள் நமது மாநாடுகள்தானே » தஞ்சை மாநாடுகளுக்கு இடையில் வெறும் 9 நாள்களே » தஞ்சை மாநாடுகளுக்கு இடையில் வெறும் 9 நாள்களே திக்கெட்டும் பாய்வோம் - பாசிச ஆட்சிக்கு விட�� கொடுப்போம் திக்கெட்டும் பாய்வோம் - பாசிச ஆட்சிக்கு விடை கொடுப்போம் தஞ்சையில் வரும் 23, 24 ஆகிய நாள்களில் நடக்கும் இருபெரும் மாநாடுகள் பாசிசத்தை விரட்டும் தி...\nதிங்கள், 18 பிப்ரவரி 2019\nஅறந்தாங்கி மாவட்ட திராவிட மாணவர் கழக கலந்துரையாடல் கூட்டம்\nஎரிச்சி, ஜூன் 6- அறந்தாங்கி மாவட்ட திராவிட மாணவர் கழக கலந்துரையாடல் கூட்டம் 24.5.2018 அன்று இரவு ஏழு மணிக்கு எரிச்சியில் நடைபெற்றது.\nதிராவிட மாணவர் கழக மாநில அமைப்பாளர் இரா.செந்தூரபாண்டியன் தலைமை வகித்தார். திராவிடர் கழக மாநில அமைப்பாளர் உரத்த நாடு இரா.குணசேகரன் மாநாட் டிற்கு பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் பங்கேற்க இருப்ப தையும், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பேரு ழைப்பில் இயக்கம் சிறப்பான வளர்ச்சியை பெற்றிருப்பதை யும் சுட்டிக்காட்டி சிறப்புரை யாற்றினார்.\nமண்டல தலைவர் பெ.இராவணன், மாவட்ட தலை வர் க.மாரிமுத்து, மாவட்ட துணைத் தலைவர் க.முத்து, மாவட்ட ப.க. தலைவர் ஆசிரியர் அ.தர்மசேகர், கழகப் பேச்சாளர் சு.ப.மணியரசன், மண்டல இளைஞரணி செய லாளர் க.வீரையன், அறந்தாங்கி நகர செயலாளர் இரா.யோகராசு, வழக்குரைஞர் இரா.குமார் ஆகியோர் கருத்துரை வழங்கி னார்கள்.\nஜூலை எட்டாம் தேதி குடந்தையில் நடைபெறவுள்ள திராவிட மாணவர் கழக பவள விழா மாநாட்டிற்கு தனி வாக னத்தில் செல்வது எனவும் நன் கொடை திரட்டித் தருவது என வும் தீர்மானிக்கப்பட்டது.\nமாநாட்டி நன்கொடையாக, மண்டல இளைஞரணி செய லாளர் க.வீரையன் ரூ. 1000 நன்கொடை வழங்கினார்.\nமண்டல திராவிட மாணவர் கழக செயலாளர்: வழக்குரை ஞர் இரா.குமார், மாவட்ட தலைவர்: சதீசு, மாவட்ட செய லாளர்: சரவணன், மாவட்ட அமைப்பாளர்: அகிலன்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/75-politics/141753--25--------------.html", "date_download": "2019-02-17T21:01:20Z", "digest": "sha1:WLSJRXVJBSIE5EGYDOQJBUYFX3FRSHFP", "length": 37015, "nlines": 106, "source_domain": "www.viduthalai.in", "title": "ஏப்ரல் 25 ஆம் தேதி நடைபெறவுள்ள முழு அடைப்பை விளக்கி நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரை", "raw_content": "\nமுதல்வர் என்பவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்; ஆளுநர் என்பவர் டில்லியால் அனுப்பப்பட்டவர் » மக்களின் உரிமைக்காகப் போராடுகிறார்கள்; அறவழிப்பட்ட ஆதரவை தெரிவிப்போம் புதுச்சேரியில் தமிழர் தலைவர் பேட்டி புதுச்சேரி, பிப்.17 முதல்வர் என்பவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்; ஆளுநர் என்பவர் ...\nபயங்கரவாதத் தாக்குதலில் உயிர்நீத்த இராணுவ வீரர்களுக்கு நமது வீர வணக்கம் » கோழைத்தனமான தாக்குதல்மூலம் மனித உயிர்கள் பறிக்கப்படுவது கடும் கண்டனத்திற்குரியதாகும் » கோழைத்தனமான தாக்குதல்மூலம் மனித உயிர்கள் பறிக்கப்படுவது கடும் கண்டனத்திற்குரியதாகும் நாட்டின் பாதுகாப்புப் பிரச்சினையில் அரசியல் கண்ணோட்டத்திற்கு இடமில்லை பயங்கரவாதத் தாக்குதலில் உயிர்நீத்த இ...\n2ஜி ஊழல் என்று ஊளையிட்டோர் ஆட்சியில் தொலைத்தொடர்பு துறை நட்டத்துக்குமேல் நட்டம் » புதுடில்லி, பிப்.15 மத்திய அரசின் தகவல் தொடர்புத்துறையின் கீழ் இயங்கிவருகின்ற பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் எனப்படுகின்ற பொதுத் துறை நிறுவனமாகிய பி.எஸ்.என்.எல். நிறுவனம் பெருத்த நட்டத்தை சந்தித்து ...\nதமிழர்களுக்குத் துரோகம் இழைக்கும் மத்திய பா.ஜ.க. அரசு மீண்டும் வராமல் தடுக்க அரசியல் கட்சிகள் பிரச்சாரம் செய்யவேண்டும் » திராவிடர்களின் தொல் நாகரிகம் வெளியில் வரக்கூடாது என்பதற்காக தொல்லியல் ஆய்வுகளைத் தொடர்ந்து முடக்குவதா » திராவிடர்களின் தொல் நாகரிகம் வெளியில் வரக்கூடாது என்பதற்காக தொல்லியல் ஆய்வுகளைத் தொடர்ந்து முடக்குவதா செம்மொழி நிறுவனமும் சிதைக்கப்பட்டு விட்டது திராவிடர்களின் தொன்மை வரலாறு வெளி யில் தெரிந்து...\nகுடும்பம் குடும்பமாய் வாருங்கள் தோழர்களே, நமக்குத் திருவிழாக்கள் நமது மாநாடுகள்தானே » தஞ்சை மாநாடுகளுக்கு இடையில் வெறும் 9 நாள்களே » தஞ்சை மாநாடுகளுக்கு இடையில் வெறும் 9 நாள்களே திக்கெட்டும் பாய்வோம் - பாசிச ஆட்சிக்கு விடை கொடுப்போம் திக்கெட்டும் பாய்வோம் - பாசிச ஆட்சிக்கு விடை கொடுப்போம் தஞ்சையில் வரும் 23, 24 ஆகிய நாள்களில் நடக்கும் இருபெரும் மாநாடுகள் பாசிசத்தை விரட்டும் தி...\nதிங்கள், 18 பிப்ரவரி 2019\nஏப்ரல் 25 ஆம் தேதி நடைபெறவுள்ள முழு அடைப்பை விளக்கி நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரை\nஞாயிறு, 23 ஏப்ரல் 2017 14:48\nசில விபீஷணர்கள் உங்களுக்குக் கிடைப்பார்கள் - சில அனுமார்கள் உங்களுக்குக் கிடைப்பார்கள் - ஆ��ால், பழைய ராமாயணம் இனி வராது\nஇது கூட்டணியாக மாறினால் என்ன தவறு\nஏப்ரல் 25 ஆம் தேதி நடைபெறவுள்ள முழு அடைப்பை விளக்கி நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரை\nசென்னை, ஏப்.23- இங்கே சதித்திட்டம் போட்டால், சில விபீஷணர்கள் உங்களுக்குக் கிடைப்பார்கள் - சில அனுமார்கள் உங்களுக்குக் கிடைப்பார்கள் - ஆனால், பழைய ராமாயணம் இனி வராது என்றும், இது அரசியல் கூட்டணிக்கான ஒன்றா என்று கேட்கிறார்கள் - ஏன் கூட்டணியாக மாறினால் அது என்ன பஞ்ச மாபாதகமா என்று வினா எழுப்பினார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.\nவிவசாயிகளின் துயர் துடைக்க மத்திய - மாநில அரசுகளை வலியுறுத்தி, ஏப்ரல் 25 ஆம் தேதியன்று நடைபெறவுள்ள முழு அடைப்பை விளக்கி அனைத்துக் கட்சிகள் சார்பில் நேற்று (22.4.2017) மாலை, சென்னை மயிலை மாங்கொல்லையில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார். அவரது உரை வருமாறு:\nமிகக் குறுகிய காலத்தில் வெகு சிறப்போடு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்ற விவசாயிகளின் துயர் துடைக்க - மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி இம்மாதம் 25 ஆம் தேதி நடைபெறவிருக்கும் முழு அடைப்புப் போராட்ட விளக்கப் பொதுக்கூட்டத்திற்குத் தலைமை ஏற்று இருக்கக்கூடிய தென்சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் அருமைத் தோழர் ஜெ.அன்பழகன் அவர்களே,\nமானம் காக்கவேண்டிய கடமை நமக்கு உண்டு\nஇந்நிகழ்ச்சியில் இத்தனை மக்களுடைய உணர்வுகளையும் சரியான தருணத்தில், ஒன்றாக அத்துணை அமைப்புகளையும் அழைத்து, ஆளும் கட்சி செய்யத் தவறிய பணியை, ஜனநாயகத்தில் அடுத்தபடியாக செய்யக்கூடிய கடமையும், பொறுப்பும் அரசியல் சட்ட ரீதியாக எதிர்க்கட்சித் தலைவருக்குத்தான் உண்டு என்ற பெருமையை, தான் இப்பொழுது எதிர்க்கட்சித் தலைவராக மட்டும் இல்லை - ஆளும் பொறுப்பையும் நாங்கள் ஏற்று இருக்கிறோம் என்கிற அந்த உணர்வுக்கு முன்னோட்டமான பணி இந்தப் பணி. பதவிக்காக அல்ல - மக்களின் உணர்வுக்காக. மானம் பார்த்த பூமி என்று விவசாயிகள் ஒரு காலத்தில் சொன்னார்கள். ஆனால், தமிழகத்தில் இப்பொழுது, மானம் காக்கவேண்டிய கடமை நமக்கு இங்கே குழுமியிருக்கக்கூடிய அத்துணை பேருக்கும் உண்டு.\nஎனக்கு முன��� உரையாற்றிய அருமை சகோதரர் தொல்.திருமாவளவன் அவர்கள் பேசிய அத்துணை கருத்துகளையும் அப்படியே நான் வழிமொழிகிறேன். இங்கே உள்ள அத்துணைத் தலைவர்களும் உருவத்தால் மாறுபட்டவர்கள் - வண்ணத்தால் மாறுபட்டவர்கள் - எண்ணத்தால் மாறுபட்டவர்கள் அல்ல - தமிழகம் ஒன்று சேர்ந்திருக்கிறது. இது 25 ஆம் தேதி நடைபெறக்கூடிய போராட்டத்திற்கான விளக்கக் கூட்டம் மட்டுமல்ல - அடுத்து தமிழகத்தைக் காப்பாற்றவேண்டிய கடமை இருக்கிறது என்கிற எச்சரிக்கையைத் தரவேண்டியவர்கள் - புரிந்துகொள்ள வேண்டியவர்களுக்கு அறிவிக்கவேண்டிய மிக முக்கியமான தருணம்.\nஜனநாயகத்தைப் பாதுகாக்க ஆளும் கட்சி செய்யத் தவறினால், எதிர்க்கட்சித் தலைவர்தான் அந்தப் பொறுப்பை ஏற்று செய்வார்கள். இன்றைக்கு எதிர்க்கட்சித் தலைவராக மட்டுமல்ல, தமிழ்நாட்டினுடைய நம்பிக்கையை நாங்கள் நிரந்தரப்படுத்துவோம் - நியாயப்படுத்துவோம் என்று காட்டக்கூடிய அளவிற்கு செய்யக்கூடிய செயல்தலைவர் - செயல்படக் கூடிய தலைவர் - செயலை நிறைவேற்றி வெற்றிகரமாக நடப்பேன் என்கிற அளவிற்கு நம்பிக்கையூட்டக்கூடிய தலைவர் அன்பு சகோதரர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களே,\nடில்லி ஆட்டி வைத்துக் கொண்டிருக்கிறது\nஇந்த மேடையில் இருக்கக்கூடிய அத்துணைக் கட்சி தோழமைத் தலைவர்களே,\nவெள்ளம்போல் திரண்டிருக்கின்ற திராவிடப் பெருங்குடி மக்களே, நண்பர்களே உங்கள் எல்லோருக்கும் அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇந்நிகழ்ச்சியைப் பொறுத்தவரையில், மிக முக்கியமான கடமை இங்கே ஒரு ஆட்சி இருக்கிறதா என்று தெரியாது அதேநேரத்தில் இந்த ஆட்சியை ஏதோ ‘‘ராமா, ராமா ஆடு’’ என்று சொல்லுவதைப்போல, டில்லி ஆட்டி வைத்துக் கொண்டிருக்கிறது.\nநாற்காலிக்காகப் போடப்பட்ட பொதுக்கூட்டம் அல்ல\nஎந்த உரிமை பறி போனாலும் அவர்களுக்குத் தெரியவில்லை. முதலில் அவர்களுக்குள் இருக்கின்ற போட்டி நாற்காலியைப் பிடிக்கவேண்டும் என்பதுதான். இது வெறும் நாற்காலிக்காகப் போடப்பட்ட பொதுக்கூட்டம் அல்ல - தமிழர்களுடைய மானத்தை, உரிமையை, தமிழ்நாட்டினுடைய வளமையை நிலை நிறுத்தி மீட்கவேண்டும் என்பதற்காகத்தான்.\nஇன்றைக்கு எல்லாவற்றிலும் டில்லி வெளிப்படையாகவே இறங்கியிருக்கிறது. காவிரி பிரச்சினையா நாங்கள் அலட்சியப்படுத்துவோம் - உச்சநீதிமன்ற��் தீர்ப்பை மதிக்கமாட்டோம். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும் என்று சொன்னால், குறுக்குசால் ஒட்டுவதைப்போல, அதை அப்படியே தட்டிவிட்டு, வேறொரு ஆணையத்தை நாங்கள் உருவாக்குவோம் - இன்னொரு சட்டத்தின் மூலம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு வந்திருக்கிறார்கள் என்று சொன்னால் - தமிழகத்தை சோதித்துப் பார்க்கிறார்கள்.\nஇது தேர்தலுக்கான அச்சாரக் கூட்டணியா\nதமிழனின் மானத்தை அவர்கள் அறைகூவல் விட்டுப் பார்க்கிறார்கள். எனவே, அந்த சவாலை தமிழகம் ஏற்கும்; அதனை ஏற்று சிறப்பாக செயல்படுவோம் என்று காட்டுவதற்குத்தான், இங்கே அத்துணைத் தலைவர்களும் வந்திருக்கிறார்கள். சில ஊடக நண்பர்கள் - தளபதி அவர்கள் இந்தக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தவுடன், அவர்களுக்கே உரிய அந்த விஷம பாணியில், இது என்ன தேர்தலுக்கான அச்சாரக் கூட்டணியா\nதேர்தல் கூட்டணியானா என்ன, பஞ்ச மாபாதகமா அது என்ன பெரிய தவறா\nநான் அவர்களைத் திருப்பிக் கேட்கிறேன், பெரியார் தொண்டன், எதையும் மறைக்கத் தெரியாது. ஒப்பனைகள் இல்லாமல் பேசக்கூடியவர்கள் நாங்கள் - எனவே, அந்த வகையில் கேட்கிறேன் அப்படிப்பட்ட ஊடகக்கார்களைப் பார்த்து, இங்கே கூடியிருக்கிறவர்கள் ஒன்றாகி விட்டார்கள் என்று ஆதங்கத்தோடு எழுதுகிறார்களே, அவர்களைப் பார்த்து கேட்கிறேன், இதுவே தேர்தல் கூட்டணியானால் என்ன, பஞ்ச மாபாதகமா அது என்ன பெரிய தவறா அது என்ன பெரிய தவறா தயவு செய்து நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும். மக்களுக்காகத்தானே ஜனநாயகம்.\nஇதுவரையில் நம்மை எது பிரிக்கிறது என்பது முக்கியமல்ல - தந்தை பெரியார் அவர்கள் சொன்னார்கள், எது நம்மை இணைக்கிறது என்று பாருங்கள். எது நம்மை இணைக்கிறதோ, அதனை அகலப்படுத்துங்கள்; எது நம்மை பிரிக்கிறதோ, அதனை அலட்சியப்படுத்துங்கள் என்கிற உணர்வோடுதான், இங்கே இருக்கின்ற அத்துணை நண்பர்களும் இங்கே வந்திருக்கிறார்கள்.\n21 ஆண்டுகள் போராடி பெற்றி உரிமை\nஆகவே, தெளிவாகச் சொல்கிறோம், விவசாயிகளுடைய பிரச்சினைகள் மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமைகள், சமூகநீதி, நீட் என்கிற நுழைவுத் தேர்வினை எதிர்த்து - திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் - எம்.ஜி.ஆர். அவர்கள் நுழைவுத் தேர்வினை கொண்டு வந்தபோது, 21 ஆண்டுகள் போராடி - பிறகு கலைஞர் அவர்கள் முதலமைச்சராக வந்தவுடன், அதற்குரிய சரியான சட்டம் அமைக்கப்பட்டு, நுழைவுத் தேர்வு ஒழிக்கப்பட்டு - கிராமத்துப் பிள்ளைகள் இன்றைக்கு படிக்கக்கூடிய வாய்ப்பு பெற்றார்கள்.\nநீதிக்கட்சி வருவதற்கு முன்னால், மருத்துவப் படிப்பிற்கு சமஸ்கிருதம் தெரிந்திருந்தால்தான் மனு போட முடியும் என்கிற வரலாறு இன்றைய மருத்துவர்களில் பல பேருக்குத் தெரியாது. அந்தப் பழைய வரலாற்றை, பழைய மனுதர்மத்தை மீண்டும் கொண்டு வருவதற்கு டில்லி முயற்சிக்கிறது. அதற்கு இங்கே சில தந்திரங்களைக் கையாளுகிறது - வருமான வரித்துறையைப் பயன்படுத்துகிறது - அவரவர்கள் அச்சப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.\nவரலாறு படைத்திருக்கின்ற ஓர் இயக்கம்\nஆனால், நெருக்கடி காலத்திலேயே அதனை எதிர்த்து நின்ற மாபெரும் அரசியல் இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம்.\nகலைஞர் அவர்கள் தீர்மானம் போட்டார் - கலைஞர் அவர்களுக்கு டில்லியிலிருந்து நெருக்கடி கொடுத்தார்கள் - அதற்கு அவர் செவி சாய்க்கவில்லை. அப்படிப்பட்ட பழைய வரலாறு உள்ள மாநிலம் தமிழ்நாடு. எனவே, டில்லிக்கு சொல்லிக் கொள்கிறோம், நீங்கள் சொந்தக் காலை ஊன்ற முடியாதவர்கள் - மிஸ்டு காலிலேயே கட்சியை நடத்திக் கொண்டிருக்கலாம் என்று நினைக்கின்றவர்கள். இங்கே கூடியிருப்பவர்கள் சொந்தக் கால்கள் மட்டுமல்ல, அந்தக் கால்களை அசைக்க எந்தக் கொம்பனாலும் முடியாது என்று சொல்லக்கூடிய அளவிற்கு வரலாறு படைத்திருக்கின்ற ஓர் இயக்கம் இந்த கூட்டியக்கம். எனவே, இந்த இயக்கத்தை சீண்டிப் பார்க்காதீர்கள்.\nஇந்த உணர்வு படைத்தவர்களிடம் சவால் விட்டுக் கொண்டிருக்கிறீர்கள் - மாநில உரிமைகளைப் பறிக்கிறீர்கள் - விவசாயிகளை வேதனைப்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள் -அதுபோலவே, மருத்துவர்களைப் படிக்கக் கூடாது என்று சொல்கிறீர்கள் - கல்வி வாசலை மூடுகிறீர்கள்.\nஇது முடிவல்ல - இதுதான் தொடக்கம்\nஎங்களுக்கு அரசியல் சட்ட ரீதியாக இருக்கின்ற உரிமைகளைக் கேட்கின்றோம். அந்த அரசியல் சட்டத்தில் இருக்கின்ற உரிமைப்படி, நீட் நுழைவுத் தேர்வை எதிர்த்து - எதிர்க்கட்சித் தலைவர் ஒப்புதல் கொடுத்தால், அதனை வலியுறுத்தக் கூடிய தெம்பும், திராணியும் ஒரு அரசுக்கு இருக்கிறதா காரணம், அவர்கள் நடுங்கிப் போயிருக்கிறார்கள். எனவே, அந்தப் பணியை செய்வதற்கு இந்தக் கூட்டுத் தலைமைதான், கூட்டியக்கம்தான் ச��றப்பான முறையில் இது ஒரு நல்ல தொடக்கம். காலத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட தொடக்கம். எனவே, இது முடிவல்ல - இதுதான் தொடக்கம். வேடிக்கையல்ல - கேளிக்கையல்ல.\nஃபேஸ்புக் இளைஞர்களே, டுவிட்டர் இளைஞர்களே, வாட்ஸ்அப்பிலேயே தங்களுடைய காலத்தைக் கழித்து வேடிக்கைப் பார்க்கக்கூடிய இளைஞர்களே, நீங்கள், உங்களை மறந்தீர்களேயானால், உங்கள் முதுகைப் பாதுகாப்பதற்கு திராவிட இயக்கத்தைத் தவிர, இந்த இயக்கத்தைத் தவிர, இந்த அணியை தவிர வேறு கிடையாது என்பதை நீங்கள் நன்றாக நினைத்துப் பார்க்கவேண்டும்.\nஇது மனித தர்மத்திற்கானப் போராட்டம் - மனுதர்மத்தினை வீழ்த்துகின்ற போராட்டம். எந்தக் காரணத்தை முன்னிட்டும், காவிகளோ அல்லது காலித்தனம் செய்தோ அரசைப் பிடிப்போம் என்று நினைக்க முடியாது.\nஎங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்\nஇங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே\nஎன்று புரட்சிக்கவிஞர் அவர்கள் சொல்லக்கூடிய அந்த மறைந்த நிலையை உருவாக்குவோம் -\n25 ஆம் தேதி நடைபெறவிருக்கின்ற முழு அடைப்புப் போராட்டம் இருக்கிறதே, அது தடுப்புப் போராட்டம் - ஒரு எச்சரிக்கை - ஒரு முன்னோட்டம் - அதுமட்டுமல்ல, அந்தப் போராட்டத்திற்குப் பிறகு என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதை நினைத்துப் பாருங்கள்.\nஇந்த அணிக்குத் தளபதி சரியானவர் - பொருத்தமானவர் - செயல்படக் கூடியவர்\nநண்பர்களே, இந்த இயக்கம், திராவிடர் இயக்கம், தந்தை பெரியாரால், அறிஞர் அண்ணாவால், கலைஞரால் - இப்படி வாடிக்கையாகக் கொண்டு, இன்றைக்கு அந்தத் தலைவர்களின் பங்கையும் இந்த அணி எடுத்துக் கொண்டிருக்கிறது - இந்த அணிக்குத் தளபதி சரியானவர் - பொருத்தமானவர் - செயல்படக்கூடியவர் - தலைமை தாங்குகிறார். எனவே, தமிழகம் திரளட்டும். நமக்குள் என்ன வேறுபாடு என்று நினைக்காதீர்கள் - நமக்குள் எதை எதிர்க்கவேண்டும் என்று நினைக்கவேண்டும். ஆபத்து நெருங்கி விட்டது - போர்க்களத்தில் இருந்து குரல் கொடுக்கவேண்டிய நேரமிது - கேளிக்கைக்கு அல்ல.\nஆகவேதான், முழுக்க முழுக்க டில்லியினுடைய சதித்திட்டத்தை முறியடிப்போம், முறியடிப்போம், முறியடிப்போம் என்கிற உணர்வோடு திரளுங்கள் என்று கேட்டு,\n25 ஆம் தேதிமட்டுமல்ல, அதற்குப் பிறகு தொடர்ச்சியாக நடத்தப்பட்டு அத்தனை உரிமைகளும் பாதுகாக்கப்படவேண்டும்.\nஎரிமலை எப்பொழுது வெடிக்கும் என்று சொல்ல முட���யாது\nஎனவே, இந்த அணி தமிழ்நாட்டில் உரிமைக்குக் குரல் கொடுக்கக் கூடிய உரிமைப் பாதுகாப்புப் பேரணியாகும் - எனவே, இந்த அணியினுடைய ஒற்றுமைதான் - எதிரிகளுக்குப் பாடமாகத் திகழவேண்டும். நேரிடையாக வந்தாலும் சரி, கொல்லைப்புற வழியாக வந்தாலும் இந்த மண்ணை எந்தக் கொம்பனும் காவி மயமாக்கிவிட முடியாது என்று எச்சரிக்கின்றோம். 50 ஆண்டுகள் அல்ல - பல நூறாண்டுகள் தலைகீழாக நின்றாலும்கூட தமிழகத்தை உங்களால் தொட்டுப் பார்க்க முடியாது- விஷமம் செய்து பார்க்கலாம் - தடுத்துப் பார்க்கலாம் - ஒரு அய்யாக்கண்ணு அல்ல - நம்மில் ஆயிரம் அய்யாக்கண்ணுகளாக மாறக்கூடிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. எரிமலை எப்பொழுது வெடிக்கும் என்று சொல்ல முடியாது. மற்றவருடைய உணர்வுகளைப் புரிந்துகொள்ளுங்கள் - புரிந்து கொண்டு செயலாற்றுங்கள்.\nஇந்தக் கூட்டம் ஒரு ஜனநாயகப் பாதுகாப்புக் கூட்டம்\nஎனவே, இந்தக் கூட்டம் விளக்கக் கூட்டமல்ல - எச்சரிக்கைக் கூட்டம் - இந்தக் கூட்டம் ஒரு முன்னோட்டக் கூட்டம் - இந்தக் கூட்டம் ஒரு ஜனநாயகப் பாதுகாப்புக் கூட்டம் - இந்தக் கூட்டத்திற்கு - ஒத்தக் கருத்துள்ளவர்கள் இன்னும் ஏராளம் வரவிருக்கிறார்கள் என்பதுதான் மிக முக்கியம் என்று சொல்லி, பேசக்கூடியவர்கள் நிறைய பேர் இருக்கின்ற காரணத்தால், என்னுடைய உரையை முடித்துக்கொள்கிறேன்.\nவெற்றி பெறுவது இராவணன்தான் - ராமனல்ல\nதிராவிடர் இயக்கம் என்றைக்கும் தமிழ்நாட்டில் அடிபட்டுப் போகாது - இது ஆயிரங்காலத்துப் பயிர் - இதனுடைய வேர் எங்கே இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியாது - அந்த வேரையே கண்டுபிடிக்க முடியாத நீங்கள் - இங்கே சதித்திட்டம் போட்டால், சில விபீஷணர்கள் உங்களுக்குக் கிடைப்பார்கள் - சில அனுமார்கள் உங்களுக்குக் கிடைப்பார்கள் - ஆனால், பழைய ராமாயணம் இனி வராது. வெற்றி பெறுவது இராவணன்தான் - ராமனல்ல, ராமனல்ல, ராமனல்ல என்று கூறி முடிக்கிறேன்.\n- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/7476", "date_download": "2019-02-17T20:20:36Z", "digest": "sha1:4B7EQ2PYEOMS6YTFVYE6SHUQONOIAKJ7", "length": 9343, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "பிரபல பாடகி கிறிஸ்டீனா கிரிமி சுட்டுக் கொலை | Virakesari.lk", "raw_content": "\nபாதுகாப்பற்ற ரயில்க் கடவையில் சென்ற இருவர் மயிரிழையில் உயிர் தப்பினர்.\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nவடக்கு ஆளுநருக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்குமிடையில் சந்திப்பு\nசகோதரர்கள் இருவர் கடத்தப்பட்டதாக பொலிஸில் முறைப்பாடு ;யாழில் பரபரப்பு\nபிளாஸ்டிக்கை ஒழிக்க மோட்டா் சைக்கிளில் நின்றபடி பயணம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ\n54 பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத்தடை\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; பெண் படுகாயம்\nபிரபல பாடகி கிறிஸ்டீனா கிரிமி சுட்டுக் கொலை\nபிரபல பாடகி கிறிஸ்டீனா கிரிமி சுட்டுக் கொலை\nஅமெரிக்காவின் ப்ளொரிடா மாநிலத்தில் இடம்பெற்ற சங்கீத நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டிருந்த போது பிரபல பாடகியான கிறிஸ்டீனா கிரிமி துப்பாக்கிச் சூட்டில் பலியாகியுள்ளார்.\n22 வயதுடைய கிறிஸ்டீனா கிரிம் ரசிகர்களின் ஞாபகார்த்தப் புத்தகங்களில் கையெழுத்திட்டுக் கொண்டிருந்த வேளையிலேயே குறித்த துப்பாக்கிச் சூட்டில் பலியாகியுள்ளார்.\nகுறித்த கொலைச் சம்பவத்தை 26 வயதுடைய கெவின் ஜேம்ஸ் லொய்பர் என்னும் சந்தேக நபரே செய்ததாக அந்நாட்டு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nஇதேவேளை, குறித்த சந்தேகநபர் அதே துப்பாக்கியினால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டமையினால் குறித்த கொலைச் சம்பவம் தொடர்பான எவ்வித தகவல்களும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.\nஅமெரிக்கா ப்ளொரிடா கிறிஸ்டீனா துப்பாக்கி தற்கொலை ரசிகர்கள் பொலிஸார் பாடகி சங்கீத நிகழ்வு\nபிளாஸ்டிக்கை ஒழிக்க மோட்டா் சைக்கிளில் நின்றபடி பயணம்\nபத்தாயிரம் கிலோமீட்டர் தூரம் நின்றபடியே மோட்டா் சைக்கிள் ஓட்டி, பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சார பயணம் மேற்கொண்டுள்ள பெண் ஒருவருக்கு மதுரை அருகே வரவேற்பு கொடுக்கப்பட்டது.\n2019-02-17 20:52:33 மோட்டா் சைக்கிள் பத்தாயிரம் கிலோமீட்டர் பிளாஸ்டிக்\nஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களின் வலையில், சுவாமி சிலைகள் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n2019-02-17 14:59:56 சிலைகள் தமிழம் திருச்சி மாவட்டம் வாத்தலை\nஅமெரிக்க துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பலி ; 6 பொலிஸார் காயம்\nஅமெரிக்காவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவமொன்றில் 5 பேர் உயிரிழந்ததுடன், 6 பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் காயமடைந்துள்ளனர்.\n2019-02-17 12:57:34 அமெரிக்கா சிகாகோ துப்பாக்கி\nஇந்தியாவின் ஜம்மு-காஷ்மீரில் படையினரை இலக்கு வைத்து தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் 44 பேர் ஏற்கனவே பலியாகியுள்ள நிலையில் அங்கு தீவிரவாதிகள் புதைத்து வைத்திருந்த குண்டு வெடித்து மேஜர் பதவியில் உள்ள இராணுவ அதிகாரியொருவர் இன்று மாலை உயிரிழந்துள்ளார்.\n2019-02-16 20:00:23 இந்தியா இராணுவம் ஜம்முகாஷ்மீர்\nசேவாக்கின் பெருந்தன்மைக்கு குவியும் பாராட்டுகள்\nஇந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் தீவிரவாத தற்கொலைப்படைத் தாக்குதலால் வீர மரணமடைந்த 40 சி.ஆர்.பி.எப் வீரர்களின் குழந்தைகளின் கல்விச்செலவை ஏற்பதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.\n2019-02-16 17:55:14 இந்தியா ஜம்மு காஷ்மீர் மாநிலம் வீரேந்திர சேவாக்\nதாக்குதலின் எதிரொலியாக பி.எஸ்.எல். ஒளிபரப்பை நிறுத்தியது 'டி ஸ்போர்ட்'\nகஷ்மீர் தாக்குதலினால் \"RP-SG\" விருது வழங்கும் நிகழ்வு ஒத்திவைப்பு\nபாதாள உலக குழுவினரை இலக்கு வைத்து அதிரடிப்படை வலைவீச்சு\nபிரதமரின் செயல் நாட்டை காட்டிக்கொடுத்தமைக்கு ஒப்பானது - மஹிந்த\nதென் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருக்கு இடமாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88?page=2", "date_download": "2019-02-17T20:23:43Z", "digest": "sha1:KNGVE7FE6VWI66PNEDFGGOWEJCDPKC6L", "length": 8732, "nlines": 117, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: வறுமை | Virakesari.lk", "raw_content": "\nபாதுகாப்பற்ற ரயில்க் கடவையில் சென்ற இருவர் மயிரிழையில் உயிர் தப்பினர்.\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nவடக்கு ஆளுநருக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்குமிடையில் சந்திப்பு\nசகோதரர்கள் இருவர் கடத்தப்பட்டதாக பொலிஸில் முறைப்பாடு ;யாழில் பரபரப்பு\nபிளாஸ்டிக்கை ஒழிக்க மோட்டா் சைக்கிளில் நின்றபடி பயணம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உற��ினர்கள்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ\n54 பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத்தடை\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; பெண் படுகாயம்\nஇலவச மின்சார இணைப்பினை வழங்க மாலைத்தீவு நிறுவனத்துடன் ஒப்பந்தம்\nமட்டக்களப்பு மாவட்டத்தில், வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்ற மக்களுக்கு இலவசமாக மின்சாரத்தினைப் பெற்றுக்கொடுப்பதற்கு மாலைத...\nஏழை குடும்பத்தில் பிறந்து சாதித்த தமிழ் மகனின் கண் கலங்க வைக்கும் கதை ( காணொளி இணைப்பு )\nசாப்பாட்டிற்கே ரொம்ப கஷ்டமான சூழ்நிலை. எனது குடும்பம் வறுமையானது. கிடைத்த வாய்ப்புக்களைப் பயன்படுத்தி எல்லோருக்கும் நான்...\nஅரசின் திட்டங்களை வெளிக்கள உத்தியோகத்தர்களால் மிகச் சிறப்பாக செயற்படுத்த முடியும் : ஜனாதிபதி\nநாட்டின் விவசாய உற்பத்திகளை மேம்படுத்தி சுபீட்சமான நாட்டினைக் கட்டியெழுப்புவதற்கான அரசின் திட்டங்களையும் கொள்கைகளையும்\n“வறுமை, கல்வியை தொடர்வதற்கு தடையல்ல”\nஇலங்கையில் ஜே.வி.பி கிளர்ச்சி, புலிகள் உட்பட ஆயுதக் குழுக்களின் சண்டைகளுக்கும் அழிவுகளுக்கும் மத்தியில் வறுமை ஒழிப்புத்...\nஅபிவிருத்தி நடவடிக்கைகளுக்கான விரிவானதொரு செயற்திட்டம் ஆரம்பிக்கப்படும் : ஜனாதிபதி\nமாவட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக அம்மாவட்டங்களில் உள்ள சகல கள உத்தியோகத்தர்களினதும் பங்களிப்பைப் பெற்றுக்கொள்வதற்கு...\nவட பகுதிக்கான அபிவிருத்தி தடைகள் விரைவில் நீக்கப்படும் ; ஜனாதிபதி\nவட மாகாணத்தின் அபிவிருத்தியில் ஏற்பட்டுள்ள தடையை நிவர்த்தி செய்ய விரைவில் உரிய தரப்புடன் விசேட கலந்துரையாடலில் ஈடுபடுவ...\n2017ம் ஆண்டு வறுமையிலிருந்து விடுவிக்கும் ஆண்டாக பிரகடனம்\nநாட்டை வறுமையிலிருந்து மீட்டெடுக்கும் பொருட்டு 2017ம் ஆண்டை வறுமையிலிருந்து விடுவிக்கும் ஆண்டாக பிரகடனப்படுத்துவதற்கு அர...\nஉலக ஆதிவாசிகள் தினம் இன்றாகும் : இலங்கை ஆதிவாசிகள் குறித்த சிறப்புப் பார்வை\nஉலக ஆதிவாசிகள் தினம் இன்று உலகளாவியரீதியில் கொண்டாடப்படுகின்றது.\nபடித்தால் அதிர்ந்து போவீர்கள் : ஆய்வில் பகீர் தகவல்\nதமிழகத்தில் குடிப்பழக்கத்தால் கணவனை இழந்து, மகனை இழந்து, அப்பாவை இழந்து பல குடும்பங்கள் தவிக்கும் செய்திகளை நாம் பார்த்த...\nபோசாக்கின்மை, வயதுக்க���ற்ற வளர்சியின்மை, வருமானம் இல்லாத வாழ்க்கை : இந்த அரசியல்வாதிகள் தேவைதானா: மலையகத்தில் அனுர கேள்வி\nமலையகத் தோட்டத் தொழிலாளர்கள் வீடுகள் இல்லாமல், மலசலகூட வசதிகள் இல்லாமல் சுவாசிக்க கூடிய அறைகள் இல்லாமல் வாழ்ந்து வருகின...\nதாக்குதலின் எதிரொலியாக பி.எஸ்.எல். ஒளிபரப்பை நிறுத்தியது 'டி ஸ்போர்ட்'\nகஷ்மீர் தாக்குதலினால் \"RP-SG\" விருது வழங்கும் நிகழ்வு ஒத்திவைப்பு\nபாதாள உலக குழுவினரை இலக்கு வைத்து அதிரடிப்படை வலைவீச்சு\nபிரதமரின் செயல் நாட்டை காட்டிக்கொடுத்தமைக்கு ஒப்பானது - மஹிந்த\nதென் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருக்கு இடமாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldeepam.com/news/9374.html", "date_download": "2019-02-17T20:21:53Z", "digest": "sha1:RUV4IIVLNZVUOF6PQRYJ57QNLMYYBWPP", "length": 6338, "nlines": 100, "source_domain": "www.yarldeepam.com", "title": "பெண்கள் குழு ஆண்கள் மீது தாக்குதல்! மூவர் படுகாயம் - Yarldeepam News", "raw_content": "\nபெண்கள் குழு ஆண்கள் மீது தாக்குதல்\nமுள்ளியவளை பிரதான வீதியில் பெண்கள் குழு ஒன்று சற்றுமுன்னர் மோதலில் ஈடுபட்டுள்ளதாக அந்தப்பகுதி வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.\nமுள்ளியவளை தண்ணீரூற்று சந்தைப்பகுதியில் ஆண்கள் இருவருக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளநிலையில் அது குழு மோதலாக மாற்றமடைந்து பிரதான வீதிக்கு வந்துள்ளது.\nஇந்த நிலையில் குறித்த இடத்திற்கு சென்ற பெண்கள் குழு ஒன்று மோதலில் ஈடுபட்ட ஆண்களுக்கு சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளது.\nஇதன்போது சம்பவ இடத்தில் மூன்று ஆண்கள் படுகாயமடைந்துள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் முள்ளியவளை பொலிஸார் விசாரணையில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.\n (பகுதி – 1) அரிய கதிர்காமத்தில் உரிய அபிராமன் | மைங்கணான் மகிழறிவன்\nவிஜயகலாவை விசாரிக்க சபாநாயகரிடம் அனுமதி கோருகிறது சிறிலங்கா காவல்துறை\nதமது வீட்டிற்கு வந்த குடும்பத்தினருக்கு கிடைத்த அதிர்ச்சி\nவீட்டில் தனிமையில் இருந்த மாணவிக்கு நேர்ந்த விபரீதம் அதி தீவிர சிகிச்சை பிரிவில்\nவெளிநாடு செல்ல முற்பட்ட 38 இலங்கையர்களுக்கு நேர்ந்த பரிதாபம்\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் மகளீர் அணி தளபதி கைது\nதமது வீட்டிற்கு வந்த குடும்பத்தினருக்கு கிடைத்த அதிர்ச்சி\nவீட்டில் தனிமையில் இருந்த மாணவிக்கு நேர்ந்த விபரீதம் அதி தீவிர சிகிச்சை பிரிவில்\nவெளிநா���ு செல்ல முற்பட்ட 38 இலங்கையர்களுக்கு நேர்ந்த பரிதாபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/cini_villa_inner.php?id=3090", "date_download": "2019-02-17T19:46:18Z", "digest": "sha1:SULQJ72IVUZUHFZW5AJ66AFX3DMINIHP", "length": 3744, "nlines": 84, "source_domain": "cinema.dinamalar.com", "title": "Tamil Cinema Movie launch | Audio Release | Celebrity events | Cinema Function.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி விழா\nவச்சி செஞ்சிட்டான் பட பூஜை\nசவுந்தர்யா ரஜினி - விசாகன் திருமணம்\n96 100வது நாள் கொண்டாட்டம்\nமிக மிக அவசரம் டிரைலர் வெளியீடு\nபேச்சி பட துவக்க விழா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமிஸ்டர் லோக்கல் டீசர் வெளியீடு\nபெப்சி தலைவராக ஆர்.கே.செல்வமணி மீண்டும் தேர்வு\nஆகஸ்டில் வெளியாகும் அஜீத்தின் பிங்க் ரீமேக்\nஅனுராக் காஷ்யப் இயக்கும் படத்தில் ஷாலினி பாண்டே\nஅதர்வா பட பாடலை வெளியிட்ட தனுஷ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8B-%E0%AE%B5%E0%AF%80", "date_download": "2019-02-17T20:17:32Z", "digest": "sha1:CY3PKWB6TFOGTZ3Z6MCL3LO5VR4X6NQD", "length": 7329, "nlines": 144, "source_domain": "gttaagri.relier.in", "title": "மேம்படுத்தப்பட்ட கோனோ வீடெர் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nதுரை விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த சிறுவை என்ற கிராமத்தை சேர்ந்தவர். 38 வயது ஆனவர். நெல் மற்றும் பருப்பு சாகுபடி செய்பவர்.\nஇவர் ராஜராஜன் என படும் SRI நெல் சாகுபடியில் பயன் படுத்த படும் கோனோ வீடெர் என்ற இயந்திரத்தை மாற்றி அமைத்து விவசாயிகளுக்கு பயன் படும் படி செய்து உள்ளார்.\nஇந்திய அரசாங்கத்தால் 2010 வருடத்தில் விவசாய கண்டுபிடிப்புக்காக விருது வழங்கப்பட்டார்\nஇவரின் கண்டுபிடிப்பு பற்றி தெரிந்து கொள்வோம்\nஇந்த மாற்றி அமைக்க பட்ட கோனோ வீடெர் மனிதர்களால் இயக்க படுகிறது. நடந்து கொண்டே பயன் படுத்தி செல்லலாம். கீழே இருக்கும் ப்ளேடுகள் நிலத்தில் உள்ள களைகளை எடுத்து நிலத்திலேயே இட்டு விடுகின்றன\nஒரு நாளில் 0.20 ஹெக்டேர் வரை இந்த இயந்திரத்தை வைத்து களைநீக்கம் செய்ய முடியும். வேளாண் ஆட்கள் பஞ்சம் இருக்கும் இந்த நாட்களில் இந்த இயந்திரத்தை வைத்து களை எடுப்பது சுலபம். இதன் விலை ரூ 500 மட்டுமே.\nஇவரை தொடர்பு கொள்ள வேண்டிய விலா���ம்:\nசிறுவை, வீடூர் போஸ்ட், வன்னுர் தாலுகா விழுப்புரம் மாவட்டம். அலைபேசி எண்: 09751582066\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nகுறுவை பருவத்தில் நெல் விதை நேர்த்தி...\nபஞ்சகவ்யா மூலம் விதை நேர்த்தி செய்வது எப்படி\nநெற் பயிரில் குருத்து பூச்சி தாக்குதலை கட்டுப்படுத...\nபூச்சி மருந்துகளால் அழிந்து வரும் பறவை இனங்கள் →\n← மஞ்சளில் நோய் மேலாண்மை\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A-%E0%AE%AA", "date_download": "2019-02-17T20:13:34Z", "digest": "sha1:N3UA6PD2TC5FHNOL5XI7OCFBDKZA4CID", "length": 7262, "nlines": 140, "source_domain": "gttaagri.relier.in", "title": "தீவனபயிர் சாகுபடி இலவச பயிற்சி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nதீவனபயிர் சாகுபடி இலவச பயிற்சி\n‘நாமக்கல், கால்நடை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் செயல்பட்டு வரும் வேளாண் அறிவியல் நிலையத்தில், வரும், 11ம் தேதி, தீவனபயிர் சாகுபடி குறித்த பயிற்சி நடக்கிறது’ என, வேளாண் அறிவியல் நிலைய இணைபேராசிரியர் மற்றும் தலைவருமான அகிலா தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:\nநாமக்கல், வேளாண் அறிவியல் நிலையத்தில், வரும், 2016 ஜூலை 11ம் தேதி காலை, 9 மணிக்கு, ‘தீவனப்பயிர் சாகுபடி தொழில்நுட்பங்கள்’ என்ற தலைப்பில் ஒருநாள் இலவச பயிற்சி நடக்கிறது.\nஇதில், கறவை மாடுகள் மற்றும் ஆடுகளுக்கு உகந்த தீவனப்பயிர் வகைகள், மண்ணின் தன்மைக்கேற்ற தீவனப்பயிர்கள் சாகுபடி, விதைநேர்த்தி செய்யும் முறைகள் உள்ளிட்டவை குறித்து பயிற்சி அளிக்கப்படும்.\nகலந்து கொள்ள விரும்புவோர் நாமக்கல், கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் செயல்பட்டு வரும் வேளாண் அறிவியல் நிலையத்தை அணுகலாம்.\nவிவரங்களுக்கு, 04286266345 , 04286266650 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். 2016 ஜூலை 9ம் தேதிக்குள், தங்களது பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nமாடுகளுக்கு கோமாரி நோய் – எதிர்ப்பு உணவான &q...\n��றவை மாடுகளுக்கு ஏற்படும் மடி நோய்...\nஈரோடு க்ரிஷி விக்யான் கேந்திராவில் இலவச பயிற்சிகள...\nPosted in கால்நடை, பயிற்சி\n← உருண்டை வெல்லம் தயாரிக்கும் பணி தீவிரம்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF/12431/", "date_download": "2019-02-17T19:43:55Z", "digest": "sha1:S2DKVMN7RU6DJEX4OCKYXIGEJK2MOOPD", "length": 5012, "nlines": 64, "source_domain": "www.cinereporters.com", "title": "இடைத்தேர்தலுக்குள் வெளியாகுமா வெங்கட்பிரபுவின் ஆர்.கே.நகர் - CineReporters", "raw_content": "\nHome சற்றுமுன் இடைத்தேர்தலுக்குள் வெளியாகுமா வெங்கட்பிரபுவின் ஆர்.கே.நகர்\nஇடைத்தேர்தலுக்குள் வெளியாகுமா வெங்கட்பிரபுவின் ஆர்.கே.நகர்\nபிரபல இயக்குனர் வெங்கட்பிரபு தயாரித்து வரும் ஆர்.கே.நகர் திரைப்படத்தின்படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது\nஇந்த நிலையில் சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு முன்பு இந்த படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர்’\nஆனால் தேர்தலுக்கு இன்னும் பத்து தினக்கள் மட்டுமே இருப்பதால் இது சாத்தியமில்லை என்று கூறப்படுகிறது. ஆனாலும் ஒருவேளை தேர்தல் ஒத்திவைக்கப்பட்டால் அல்லது ரத்து செய்யப்பட்டால் தங்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்கும் வாய்ப்பு உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்த்னர்.\nவைபவ், சனா, சம்பத் உள்பட பலர் நடிக்கவுள்ள இந்த படத்தை சரவணன் ராஜன் இயக்குகிறார். இவர் ஏற்கனவே ஜெய் நடித்த ‘வடகறி’ என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. பிளாக் டிக்கெட் கம்பெனி தயாரிக்கும் இந்த படத்திற்கு எஸ்.வெங்கடேஷ் ஒளிப்பதிவும், பிரவீண் கே.எல் படத்தொகுப்பும், விதேஷ் கலை இயக்கமும், வாசுகி பாஸ்கர் காஸ்ட்யூம் டிசைனும் செய்து வருகின்றனர். இந்த படத்தை சர்வண ராஜன் இயக்கி வருகிறார்.\nஅய்யயோ நான் தற்கொலை செய்யலைங்க: அதிர்ச்சியில் யாஷிகா\nகடனை திரும்ப கேட்டவருக்கு ஆபாச வீடியோ: இளம்பெண் அட்டூழியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Devotional/MainFasts/2018/07/31144743/1180595/Avvaiyar-vratham.vpf", "date_download": "2019-02-17T21:02:13Z", "digest": "sha1:42CHWECG57WYVE627SLHAOSN5OA3CYJ6", "length": 3046, "nlines": 22, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Avvaiyar vratham", "raw_content": "\nஅவ்வையாருக்கு உகந்த ஆடி செவ்வாய் விரதம்\nஆடி செவ்வாய்க்கிழமைகளில் அவ்வை பாட்டிக்கு விரதம் இருக்கும் பாரம்பரிய பழக்கம் தென்மாவட்ட பெண்களிடம் இன்றும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.\nஆடி செவ்வாய்க்கிழமைகளில் அவ்வை பாட்டிக்கு விரதம் இருக்கும் பாரம்பரிய பழக்கம் தென்மாவட்ட பெண்களிடம் இன்றும் உள்ளது. செவ்வாய் இரவு பெண்கள் யாராவது ஒருவர் வீட்டில் கூடுவார்கள். பச்சரிசிமாவுடன் வெல்லம், தேங்காய் கலந்து கொழுக்கடை செய்வார்கள்.இரவு அந்த கொழுக்கட்டைகளை அவ்வைக்கு படைத்து வழிபடுவார்கள்.\nஆண்கள் இந்த பூஜையை பார்க்கவோ, கொழுக்கட்டை சாப்பிடவோ அனுமதிக்கப்பட மாட்டார்கள்.\nஅவ்வை பாட்டியை நினைத்து நடத்தப்படும் இந்த பூஜையில் பங்கேற்றால் கணவருக்கு நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது பெண்களின் நம்பிக்கை.\nஅது போல பாட்டி நோன்பு இருந்தால் கன்னிப் பெண்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் நடைபெறும் என்று நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட மக்கள் நம்புகிறார்கள்.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/News/Sports/2018/06/18164026/1170953/ICC-ODI-Rankings-Australia-Slip-to-34-year-Ranking.vpf", "date_download": "2019-02-17T21:03:35Z", "digest": "sha1:ML7NWZ36P2JIL4223VQ5JYHBMBOQBF5W", "length": 4492, "nlines": 22, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: ICC ODI Rankings Australia Slip to 34 year Ranking Low Placed Sixth in Latest ODI Rankings", "raw_content": "\nஒருநாள் அணி தரவரிசை- 34 வருடத்திற்குப் பிறகு மிகப்பெரிய சரிவை சந்தித்த ஆஸ்திரேலியா\nஐசிசியின் ஒருநாள் கிரிக்கெட் அணிக்கான தரவரிசையில் எப்போதும் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய சரிவை ஆஸ்திரேலியா அணி சந்தித்துள்ளது. #ICCRankings\nகிரிக்கெட் என்றாலே நமக்கு சற்றென ஞாபகத்திற்கு வருவது ஆஸ்திரேலியாதான். டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் ஜாம்பவானாக திகழ்ந்தது. ஒரே காலத்தில் ஆஸ்திரேலியா அணி தோல்வியடைந்தார், அப்பாடா ஆஸ்திரேலியா தோல்வியடைந்தது விட்டது என்ற ரசிகர்கள் சந்தோசம் அடைவார்கள்.\nஆனால் தற்போது ஆஸ்திரேலியா அணியால் வெற்றி பெற முடியவில்லையே என்று அனுதாபமாக பார்க்கின்றன. ஏற்கனவே சொதப்பி வந்த ஆஸ்திரேலியா, பால் டேம்பரிங் விவகாரத்திற்குப் பிறகு வார்னர், ஸ்மித் இல்லாமல் தத்தளித்து ���ருகிறது. தற்போது இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டியிலும் ஆஸ்திரேலியா தோல்வியை சந்தித்தது.\nஇந்த தோல்வியால் இன்று வெளியிடப்படட ஐசிசியின் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் 6-வது இடத்திற்கு சரிந்துள்ளது. ஆஸ்திரேலியா 34 வருடத்திற்குப் பிறகு இந்த சரிவை சந்தித்துள்ளது. இதற்கு முன் 1984-ல் 6-வது இடத்தில் இருந்தது.\nஇங்கிலாந்து 124 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், 122 புள்ளிகளுடன் இந்தியா 2-வது இடத்திலும், 113 புள்ளிகளுடன் தென்ஆப்பிரிக்கா 3-வது இடத்திலும், 112 புள்ளிகளுடன் நியூசிலாந்து 4-வது இடத்திலும், பாகிஸ்தான் 102 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும், ஆஸ்திரேலியா இதே புள்ளிகளுடன் 6-வது இடத்திலும் உள்ளது.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/03/4-2879.html", "date_download": "2019-02-17T20:25:14Z", "digest": "sha1:JLINMXDTIKNOYQ63CWWOLIQ654NCIXID", "length": 4899, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "4 மணி நேரத்தில் 2879 பேரை கைது செய்துள்ள பொலிஸ்! - sonakar.com", "raw_content": "\nHome NEWS 4 மணி நேரத்தில் 2879 பேரை கைது செய்துள்ள பொலிஸ்\n4 மணி நேரத்தில் 2879 பேரை கைது செய்துள்ள பொலிஸ்\nநாடு பூராகவும் ஸ்ரீலங்பா பொலிஸ் மேற்கொண்ட திடீர் சுற்றி வளைப்பினால் 2879 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.\nபிடியாணை இருந்த 1031 பேர், போதையில் வாகனம் செலுத்தியோர், போதைப் பொருள் மற்றும் ஏனைய சிறு குற்றங்களுக்காகத் தேடப்படுவொர் இதில் உள்ளடக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎனினும், அம்பாறை - கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டோரை இன்னும் பொலிசார் தேடிக் கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக�� க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/urgence-homophobie-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-02-17T20:35:09Z", "digest": "sha1:RGKWGQEQ7I3V3GCBUV2ABDBPRSYILCOV", "length": 8852, "nlines": 66, "source_domain": "athavannews.com", "title": "Urgence Homophobie அமைப்பின் தலைவர் மீது தாக்குதல்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nரணில் நாட்டைக் காட்டிக் கொடுத்துவிட்டார்: மஹிந்த\nதேர்தல் பிற்போடப்பட்டமைக்கு வருத்தம் தெரிவித்தார் தேர்தல் ஆணையத்தலைவர்\nமோடியை நாளை சந்திக்கின்றார் ஆர்ஜென்டீன ஜனாதிபதி\nதுரையப்பா விளையாட்டரங்கின் பெயரை மாற்றுவது கண்டனத்திற்குரியது: சீ.வி.கே.சிவஞானம்\nதமிழ்த் தலைமைகள்தான் தமிழர்களின் அழிவிற்கு காரணம்: வரதராஜப் பெருமாள்\nUrgence Homophobie அமைப்பின் தலைவர் மீது தாக்குதல்\nUrgence Homophobie அமைப்பின் தலைவர் மீது தாக்குதல்\nஓரினக்கவர்ச்சி எதிர்ப்பாளர்களின் குழுவொன்றினால் பிரான்ஸ் ஓரினக்கவர்ச்சியாளர்கள் அமைப்பின் தலைவர் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்.\nமத்திய பரிஸிலுள்ள உணவகத்திலிருந்து வெளியேறிக்கொண்டிருந்த உர்கென்ஸ் ஹோமோபோபி அமைப்பின் தலைவர் குலவுமே மெலனியை ஓரினக் கவர்ச்சி எதிர்ப்பாளர்கள் கொண்ட குழுவொன்று தாக்கியுள்ளது.\nகுறித்த தாக்குதலில் முகம், மூக்கில் பலத்த காயங்களைப் பெற்ற குலவுமே மெலனி, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.\nமேலும், கடந்த வாரம் இரு பெண்கள் பொது இடமொன்றில் அமர்ந்த வேளையில், அவர்களைக் கேலி செய்த ஓரினக்கவர்ச்சி எதிர்ப்பாளர்கள் சிறிது நேரத்��ில் அவர்களைத் தாக்கியுள்ளனர்.\nஇத்துடன், இம்மாதத்தின் ஆரம்பத்தில் இரு இளைஞர்கள் பரிஸ் நகர வீதியொன்றுக்கு அருகில் முத்தமிட்டுக் கொண்டிருந்த வேளையில் குறித்த குழுவினரால் பலமாகத் தாக்கப்பட்டுள்ளதுடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇந்நிலையில், குறித்த ஓரினக்கவர்ச்சி எதிர்ப்பாளர்களின் தொடர் வன்முறைகளுக்கு கண்டனத்தையும் மெலனியிற்கு தனது ஆதரவையும் தெரிவித்து பரிஸ் நகர மேயர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\n‘யெலோ வெஸ்ட்’ அமைப்பினர் 14ஆவது வாரமாகவும் ஆர்ப்பாட்டம்\n‘யெலோ வெஸ்ட்’ அமைப்பினர், 14 ஆவது வாரமாகவும் இன்று(ஞாயிற்றுக்கிழமை) பரிஸில் ஆர்ப்பாட்டங்களை நடத்தியு\nயெலோ வெஸ்ட் போராட்டம் – 16 பேர் பாரிஸில் கைது\nபிரான்ஸில் யெலோ வெஸ்ட் அமைப்பினர், நேற்று 14 ஆவது வாரமாகவும் முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தின்போது பொலிஸா\n14வது வாரமாகவும் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nபிரான்ஸில் எரிபொருள் சீர்திருத்தத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுவரும் ஆர்ப்பாட்டம் 14வது வாரமாகவும\nஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் – பலரும் காயம்\nபிரான்சில் தொடர்சியாக 13ஆவது வாரமாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த யெலோ வெட்ஸ் அமைப்பினருக்கும்\nஅரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தில் மோதல்\n‘யெலோ வெஸ்ட்’ என்ற அமைப்பினர் தொடர்சியாக 13 ஆவது வாராமாகவும் நேற்று(சனிக்கிழமை) பிரான்ஸ் தலைநகர் பார\nஎட்மன்டன் பகுதியில் விபத்து – மயிரிழையில் உயிர் தப்பிய சாரதிகள்\nவிக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் குறைவு: பயிர்ச்செய்கை பாதிப்பு\nதமிழர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிகளை பிரதமர் ஏற்றுக்கொண்டுள்ளார்: சிறிதரன்\nயாழில் இரு சகோதரர்கள் கடத்தல்: பொலிஸில் முறைப்பாடு\nயாழ். கொடிகாமம் பகுதியில் ரயில் மோதி ஒருவர் படுகாயம்\n‘யெலோ வெஸ்ட்’ அமைப்பினர் 14ஆவது வாரமாகவும் ஆர்ப்பாட்டம்\nகொழும்பில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் படுகாயம்\nகூட்டு ஒப்பந்தத்திற்கு எதிராக ஹற்றனில் ஆர்ப்பாட்டம்\nஜனாதிபதித் தேர்தலில் தனி வேட்பாளரை களமிறக்குவோம்: விஜித ஹேரத்\nகுசல் பெரேரா பதிவு செய்த சாதனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://avargal-unmaigal.blogspot.com/2018/02/fake-people-vs-real-peoplejpg.html", "date_download": "2019-02-17T19:34:07Z", "digest": "sha1:XWV6HQ47R7C56PC5SICRSDMJL5YU6GSA", "length": 49896, "nlines": 256, "source_domain": "avargal-unmaigal.blogspot.com", "title": "Avargal Unmaigal: இப்படியும் சில மனிதர்கள்", "raw_content": "உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.\nநம் வாழ்க்கையில் தினம் தினம் பல நபர்களை பார்த்து கொண்டிருக்கிறோம். அப்படி பார்க்கையில் அவர்களை நாம் சற்று கூர்ந்து நோக்கினால் சில விஷயங்கள் நம்கண்ணிற்கு புலப்படும்.\nமரியாதையாக அழகாக நாசூக்காக பேசுவர்கள் மனதில் விஷமும் அதே உங்காத்தா உங்கம்மா என்று கெட்டவார்த்தைகளை வரிக்கு வரி கொட்டுபவர்களிடம் உண்மையான நேசமும் இருக்கிறது இதை நானும் கண்கூடாக பார்த்து இருக்கிறேன்.\nபடித்தவர்கள் மரியாதையாக அழகாக நாசூக்காக பேசுவர்கள் சமுகத்தில் தங்களை நல்லவர்களாக காட்டிக் கொண்டு முதுகில் குத்தும் வேலைகளை செய்வார்கள் அதுமட்டுமல்லாமல் அவர்கள் ஒருவருக்கு உதவி செய்கிறார்கள் என்றால் ஏதோ ஒரு பலனை மனதில் கொண்டுதான் அதை செய்வார்கள். இதில் நல்ல வேஷம் போடும் நம் பதிவர்களும் அடங்கும்.\nஇதே சமயத்தி மிகவும் கொச்சையாக பச்சையாக எதையும் பேசுபவர்கள் தங்களை சமுகத்தில் மோசமாக காட்டிக் கொண்டாலும் உங்களுக்கு ஒரு கஷ்டம் என்று வரும் போது தங்கள் நிலைமைக்கு மேலாக உதவி செய்து நமக்கு கை கொடுப்பார்கள்.\nஇதை என் வாழ்க்கையில் நேரிடையாகவே கண்டு இருக்கிறேன்..\nஉங்கள் வாழ்க்கையில் நீங்களும் கண்டு இருக்க கூடும்தானே\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nஒரு பதிவரின் பதிவிற்கு கருத்துக்கள் இட்டேன் அது தொடர்பான சிந்தினைகள் மனதில் எழுந்ததால் விளைந்த பதிவுதான் இது அவ்வளவுதாங்க்\nஅப்போ நீங்க அழல்லியா கர்ர் :) என் டிஸ்யூவை திரும்ப கொடுங்க :) அது சூப்பர் செலிப்ரிட்டி ஜப்பனீஸ் டிஸ்யூவாக்கும்\nஇப்போத��� தான் இது புரிந்ததோ.. எழுத்தை வைத்தும் பதிவுகளை வைத்தும் இன்னார் இப்படி என எப்படி முடிவெடுக்க முடியாதோ அப்படித்தான் நேரில் காண்பவர்களும்,. ஒய்யாரக்கொண்டையாம் தாழம் பூவாம். உள்ளே இருக்குமாம் ஈரும் பேனும் என ஏன் சொல்லிட்டு போனாங்களாம்\n நான் நிறையவே அனுபவித்திருக்கிறேன் பார்த்திருக்கிறேன் .நாம் யாரை மோசமானவர்கள் என்று நினைத்தோமோ அவர்தான் எதிர்பாராத தருணத்தில் நமக்காக உதவி செய்ய ஓடி வருவார் ..பேஸிக்கா எல்லா மனிதர்களுக்கு ஒரு சிறு பொறாமைக்குணமுண்டு அது நம் கண்ணுக்கு தெரிவதேயில்லை தெரியவரும்போது மனசை உடைச்சிடும் .அதனால் எந்தவித எதிர்பார்ப்பையும் வளர்த்துக்கொள்ளக்கூடாது என்பதை அனைவரும் புரிந்துகொள்ளணும் .என்னைப்பொறுத்தவரை நேருக்குநேர் மோதும் எதிரி எனக்கு பிடிக்கும் .பின்னாலிருந்து குத்துபவர்களை ஆரம்பத்தில் கண்டு மெதுவா விலக்கி விடுவது நமக்கு நல்லது :)\nஓகே சரி அது என்ன //நல்ல வேஷம் போடும் //\nகூல் டேக் இட் ஈஸி .உங்ககிட்டருந்து கலாய்த்தல் மற்றும் காமெடி பதிவுகள் வந்தா ஜாலியா இருக்கும் இது எதோ மன சங்கடப்பதிவு தோணுது .எதுவாக இருந்தாலும் டோன்ட் வொரி பி ஆப்பி :)\nஇப்படியும் சொல்லலாம், அப்படியும் சொல்லலாம் மதுரை... அவரவர்க்கு ஒவ்வொரு அனுபவம் என் அனுபவத்தில் குங்குமப்பொட்டு வைத்த ஆண்களிடம் சற்று ஜாக்கிரதையாக இருப்பேன்\nஇந்த விசயத்தில் நான் பெரும்பாலும் கையாள்வது “நம்பநட நம்பி நடவாதே”... ஆனா அதுக்காக எல்லோரையும் நம்பாமலும் வாழ முடியுமோ... எழுத்தை வைத்துத்தான் முகம் தெரியாதோரைக் கணக்கெடுகிறோம்.. ஆனா அதுகூடத் தப்பாகலாம்..\nஏனெனில் எழுதும்போது நடிக்க முடியும், நேரில் பழகும்போதுதான் உண்மை முகம் தெரியும்.\nஎன்னைப் பற்றியும் ஆரார் என்னவெல்லாம் நினைச்சுக்கொண்டிருக்கிறார்களோ கடவுளே அந்த வைரவருக்கே வெளிச்சம் ஹையோ ஹையோ..:))..\nஅடுத்தவர் எப்படியும் இருக்கட்டும் நாம் முடிந்தவரை நல்லவர்களாகவே மகிழ்ச்சியாக இருந்திடுவோம்.\nமனிதர்கள் பலவிதம் நீங்கள் சொல்வதை மறுக்கவும் இயலாது.\nஇதில் முரணும் உண்டு தமிழரே...\nமதுரை என்ன ஒரே அனுபவப் பாடமாக வருகிறது\nமனிதர்கள் ஒவ்வொன்றும் ஒருவிதம்...இதில் வைஸ்வெர்ஸா என்றும் சொல்லலாம்...நிஜமாகவே சொல்லுவதை இதமாகச் சொல்பவர்களும் நேர்மையாகவும் இருப்பார்கள். கெட்ட வார்த்தைகள் போடுபவர்கள் நிஜமாகவே மோசமான குணமுடன் இருப்பவர்களும் இருக்கிறார்கள்...ஸோ மதுரை சகோ நாம் யாரையும் ஜட்ஜ் செய்யாமல் அவர்களைப் பற்றி நமக்குள் ஓர் உருவம் கொடுக்காமல், அவ்வப்போது அப்படியே ஏற்றுக் கொண்டு செல்வது நலமோ இல்லையா இதுவும் என் சிறு வயது முதல் ஏற்பட்ட அனுபவத்திலிருந்துதான் ...\nஎனக்குப் பின்னால் பேசும் பழக்கம் இல்லை...நான் ரொம்ப நேர்மையாக்கும் நேருக்கு நேர் முகத்துக்கு நேரே சொல்லிடுவேன் என்று பீற்றிக் கொண்டு அதற்காக மனம் நோகும் படி வார்த்தைகளை விடுவதும், அதுவும் பப்ளிக்காக...அதுவும் நல்லதில்லைதானே மதுரை....கசப்பான மருந்து நல்லது என்றாலும் சில சமயங்களில் அதைச் சாப்பிட முடியாத போது தேன் தடவிச் சாப்பிடுவது இல்லையா அது போல...இதமான வார்த்தைகளாலும் நேர்மையாகப் பேச முடியும்...ஆணித்தரமாக நம் மனதை வெளிப்படுத்த முடியும்...அதுவும் ஒரு கலைதான்...\nஉங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.\nஎனது முதல் இரவு (First Night) அனுபவங்கள்...\nவிஜய் TV யின் சூப்பர் சிங்கர்: தமிழகத்தின் மாபெரும் பாலியல் வன்முறை\nஇவர்களை நேரில் சந்தித்தால் நான் கேட்க நினைக்கும் கேள்விகள்\nநடிகையாக மாறிய சேலம் மாவட்ட கலெக்டர் ரோகினி\nமெயில் பேக் 9 : பத்மநாப சுவாமிக்கும் கலைஞருக்கும் உள்ள ஒற்றுமை தெரிஞ்சுக்கங்க\nநகைச்சுவை ( 407 ) அரசியல் ( 271 ) தமிழ்நாடு ( 136 ) இந்தியா ( 113 ) சிந்திக்க ( 91 ) பெண்கள் ( 91 ) அமெரிக்கா ( 84 ) ஜெயலலிதா ( 74 ) நக்கல் ( 56 ) தமிழன் ( 54 ) கலைஞர் ( 53 ) வெட்கக்கேடு ( 53 ) மனைவி ( 52 ) நையாண்டி ( 47 ) தலைவர்கள் ( 46 ) மோடி ( 46 ) தேர்தல் ( 41 ) கணவன் ( 39 ) தமிழர்கள் ( 38 ) தமிழ் ( 38 ) போட்டோடூ��் ( 32 ) வீடியோ ( 31 ) திமுக ( 30 ) வாழ்க்கை ( 30 ) அனுபவம் ( 28 ) சமுகம் ( 25 ) சமூக பிரச்சனை ( 25 ) செய்திகள் ( 25 ) ஆண்கள் ( 24 ) இந்தியன் ( 23 ) உபயோகமான தகவல்கள் ( 23 ) சட்டம் ( 22 ) எண்ணங்கள் ( 21 ) காதல் ( 20 ) பயனுள்ள தகவல்கள் ( 20 ) குடும்பம் ( 19 ) கேள்விகள் ( 19 ) தமிழகம் ( 19 ) யோசிங்க ( 19 ) விகடன் ( 19 ) உணர்வுகள் ( 18 ) குழந்தை ( 18 ) மொக்கைகள் ( 18 ) புது தகவல்கள் ( 17 ) ஹெல்த் டிப்ஸ் ( 16 ) எஜுகேஷன் ( 15 ) ஸ்டாலின் ( 15 ) கேள்வி பதில் ( 14 ) சினிமா ( 14 ) அம்மா ( 13 ) சமுக சீரழிவு ( 13 ) ஜோக்ஸ் ( 13 ) தலைவன் ( 13 ) இழப்பு ( 12 ) எதிர்பார்ப்பு ( 12 ) எலக்சன் 2011 ( 12 ) காங்கிரஸ் ( 12 ) சமையல் குறிப்பு ( 12 ) சுயநலவாதிகள் ( 12 ) பெண் ( 12 ) பேஸ்புக் ( 12 ) மகளிர் ( 12 ) மருத்துவம் ( 12 ) வாழ்க்கை அனுபவம் ( 12 ) விஜய் டிவி ( 12 ) வெட்ககேடு ( 12 ) வேதனை ( 12 ) ஹெல்த் ( 12 ) இளைஞர்கள் ( 11 ) எதிர்கால உலகம் ( 11 ) கல்வி ( 11 ) சந்தோஷம் ( 11 ) நல்ல சிந்தனை ( 11 ) மது ( 11 ) மரணம் ( 11 ) உடல் நலம் ( 10 ) குற்றம் ( 10 ) குழந்தை வளர்ப்பு ( 10 ) கொடுரம் ( 10 ) தகவல்கள் ( 10 ) நம்பிக்கை ( 10 ) படித்ததில் பிடித்தது ( 10 ) பதிவாளர்கள் ( 10 ) மொக்கை ( 10 ) விஜயகாந்த் ( 10 ) வெற்றி ( 10 ) ஆண் ( 9 ) உன்னால் முடியும்.... ( 9 ) காதலி ( 9 ) கிறுக்கல்கள் ( 9 ) குழந்தைகள் ( 9 ) சோகம் ( 9 ) டெக்னாலாஜி ( 9 ) தீபாவளி ( 9 ) நகைச்சுவைகள் ( 9 ) நக்கல்கள் ( 9 ) நட்பு ( 9 ) மாணவன் ( 9 ) ரஜினி ( 9 ) vijay tv ( 8 ) அதிமுக ( 8 ) அரசாங்கம் ( 8 ) அரசியல் களம் ( 8 ) இறப்பு ( 8 ) உணவு ( 8 ) எச்சரிக்கை ( 8 ) காமெடி ( 8 ) சாரு நிவேதிதா ( 8 ) ட்ரிங்ஸ் ( 8 ) பிஜேபி ( 8 ) பெற்றோர்கள் ( 8 ) வாழ்த்துக்கள் ( 8 ) Blogger ( 7 ) Drinks ( 7 ) அறிவியல் ( 7 ) இலங்கை ( 7 ) உங்களுக்கு தெரியுமா ( 7 ) உறவுகள் ( 7 ) என்றும் படிக்க புது புது தகவல்கள் ( 7 ) கட்சி ( 7 ) கார்டூன் ( 7 ) சக்தி வாய்ந்த நாடு ( 7 ) சாதனை ( 7 ) சிரிக்க ( 7 ) டிப்ஸ் ( 7 ) தமிழக அரசியல் ( 7 ) நடிகர்கள் ( 7 ) பாஸிடிவ் எண்ணம் ( 7 ) மனம் ( 7 ) வியக்கதக்க தகவல்கள் ( 7 ) 2014 ( 6 ) அன்பு ( 6 ) அழகு ( 6 ) இல்லறம் ( 6 ) இளஞிகள் ( 6 ) உலகம் ( 6 ) கருணாநிதி ( 6 ) கருத்துக்கள் ( 6 ) கலைஞர் கடிதம் ( 6 ) கலைஞர் பாணி கேள்வி பதில்கள் ( 6 ) கூட்டணி ( 6 ) கேள்வி பதில்கள் ( 6 ) செக்ஸ் ( 6 ) தத்துவம் ( 6 ) துணிச்சல் ( 6 ) தொழில் நுட்பம் ( 6 ) நீதி கதை ( 6 ) பெண்ணுரிமை ( 6 ) போலீஸ் ( 6 ) மாணவர்கள் ( 6 ) யூகச் செய்தி ( 6 ) விஞ்ஞானம் ( 6 ) #modi #india #political #satire ( 5 ) Award ( 5 ) face book ( 5 ) அறியாமை ( 5 ) அழகிரி ( 5 ) கடவுள் ( 5 ) கல்லூரி ( 5 ) கவிதை ( 5 ) கோயில்கள் ( 5 ) சினிமா உலகம் ( 5 ) சிறுகதை ( 5 ) சோஷியல் ( 5 ) தந்தையர் தினம் ( 5 ) தமிழ் சமுகம் ( 5 ) நண்பர்கள் ( 5 ) நிருபர் ( 5 ) பயணம் ( 5 ) பாதுகாப்பு ( 5 ) பாராட்டுகள் ( 5 ) மருத்துவ குறிப்பு ( 5 ) மெயில் பேக் ( 5 ) ரகசியம் ( 5 ) #modi ( 4 ) 2012 ( 4 ) 2015 ( 4 ) Anna Hazare ( 4 ) Educational ( 4 ) tamil joke ( 4 ) அப்துல் கலாம் ( 4 ) அப்பா ( 4 ) அழுகை ( 4 ) இறைவன் ( 4 ) இல்லறம் என்றும் இன்பமாக இருக்க ( 4 ) உறவு ( 4 ) ஊழல் ( 4 ) ஓ.....அமெரிக்கா ( 4 ) கதை ( 4 ) கற்பழிப்பு ( 4 ) கலாச்சாரம் ( 4 ) கலாய்ப்பு ( 4 ) சமூகச் சீரழிவுகள் ( 4 ) சிந்தனை ( 4 ) சிறுவன் ( 4 ) டாக்டர் ( 4 ) டாஸ்மாக் ( 4 ) டிராவல் ( 4 ) தரமான பதிவுகள் ( 4 ) தினமலர் ( 4 ) தொழில்நுட்பம் ( 4 ) நீதி ( 4 ) பதிவர் கூட்டம் ( 4 ) பதிவாளர் ( 4 ) பிரபலம் ( 4 ) பிறந்தநாள் ( 4 ) புதிய கண்டுபிடிப்பு ( 4 ) பொதுநலம் ( 4 ) மகளிர் மட்டும் ( 4 ) மகளிர்தினம் ( 4 ) ரெசிப்பி ( 4 ) விஜய்டிவி ( 4 ) விமர்சனம் ( 4 ) #india #political #satire ( 3 ) #jayalalithaa ( 3 ) 2016 ( 3 ) NRI ( 3 ) Rio Olympics ( 3 ) THE WHOLE TRUTH ( 3 ) Tamil tweets ( 3 ) best school ( 3 ) hurricane sandy ( 3 ) narendra modi ( 3 ) satire ( 3 ) super singer ( 3 ) vikatan ( 3 ) அட்டாக் ( 3 ) அரசியல் கலாட்டா ( 3 ) அரிய புகைப்படங்கள் ( 3 ) ஆச்சிரியம் ( 3 ) ஆனந்தம் ( 3 ) இந்திய ராணுவம் ( 3 ) இந்தியர் ( 3 ) இல்லறம் இனிக்க உண்மையான அனுபவ ரகசியங்கள் ( 3 ) இளமை ( 3 ) உணர்வு ( 3 ) உண்மைகள் ( 3 ) எக்கானாமி ( 3 ) கோபிநாத் ( 3 ) சிந்தனைகள் ( 3 ) சீனா ( 3 ) சுதந்திரம் ( 3 ) சென்னை ( 3 ) சேல்ஸ் ( 3 ) தமிழக அரசு ( 3 ) தீபாவளி வாழ்த்து ( 3 ) தேர்தல் 2014 ( 3 ) நன்றி ( 3 ) நல்ல வலைத்தளங்கள் ( 3 ) நாட்டு நடப்பு ( 3 ) நீயா நானா ( 3 ) நையாண்டி.போட்டோடூன் ( 3 ) படிக்க ( 3 ) பாசம் ( 3 ) பாதுகாப்பான உறவு ( 3 ) பெண்ணின் சாதனை ( 3 ) பொது மக்கள் ( 3 ) பொருளாதாரம் ( 3 ) போட்டோ ( 3 ) மஞ்சள் பத்திரிக்கை ( 3 ) மனவளம். ஆனந்தம் ( 3 ) மலர் ( 3 ) முயற்சி ( 3 ) ரிசல்ட் ( 3 ) ரெசிபி ( 3 ) வரலாறு ( 3 ) விஜய் ( 3 ) விருதுகள் ( 3 ) விற்பனை ( 3 ) வெள்ளம் ( 3 ) வேலைவாய்ப்பு ( 3 ) ஸ்கூல் ( 3 ) 2 G Scam ( 2 ) 2013 ( 2 ) 2014 தேர்தல் ( 2 ) 2016 தேர்தல் ( 2 ) 5 Star blogger award ( 2 ) Child Sexual Abuse ( 2 ) Dark Secret ( 2 ) New year ( 2 ) Social networking danger ( 2 ) U.A.E ( 2 ) Warning ( 2 ) apps ( 2 ) best tamil tweets ( 2 ) facebook ( 2 ) modi ( 2 ) political satire ( 2 ) sexual harassment ( 2 ) tamil ( 2 ) twitter ( 2 ) wife ( 2 ) அ.தி. மு.க ( 2 ) அனுபவம். இழப்பு ( 2 ) அன்னை ( 2 ) அன்புமணி ( 2 ) அமெரிக்கன் ( 2 ) அரசியல். நகைச்சுவை ( 2 ) அரசியல்.நையாண்டி ( 2 ) அரசியல்.பிரச்சனை ( 2 ) ஆசிரியர்கள் ( 2 ) ஆணுறை ( 2 ) ஆப்பிள் நிறுவனம் ( 2 ) ஆல்கஹால் ( 2 ) இணையம் ( 2 ) இறப்பு செய்தி ( 2 ) இஸ்லாம் ( 2 ) உண்மை ( 2 ) உதவி ( 2 ) உளறல்கள் ( 2 ) எதிர்காலம் ( 2 ) எலக்சன் 2014 ( 2 ) ஒபாமா ( 2 ) ஓ...அமெரிக்கா ( 2 ) கடிதம் ( 2 ) கட்சிகள் ( 2 ) கனிமொழி ( 2 ) கார்டூன் அரசியல் ( 2 ) குடியரசு தினம் ( 2 ) குடும்ப நலம் ( 2 ) குற்றவாளி ( 2 ) கொலு ( 2 ) கோபம் ( 2 ) க்ரின்கார்டு ( 2 ) சமுக பிரச்சனை ( 2 ) சமுகப் பிரச்சனை ( 2 ) சரக்கு ( 2 ) சுடும் உண்மைகள் ( 2 ) சூப்பர் சிங்கர் ( 2 ) ஜல்லிகட்டு ( 2 ) டில்லி ( 2 ) டிவிட்ஸ் ( 2 ) டுவிட்ஸ் ( 2 ) தமிழக தேர்தல் ( 2 ) தமிழக பயண அனுபவம் ( 2 ) தமிழிசை ( 2 ) தரம் ( 2 ) தலைப்பு செய்திகள் ( 2 ) திடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிசுப் போட்டி ( 2 ) தின தமிழ் செய்தி தாள் ( 2 ) தேமுதிக ( 2 ) தேவதை ( 2 ) தோல்வி ( 2 ) நல்ல செய்தி ( 2 ) நவராத்திரி ( 2 ) நெட்வொர்க் ( 2 ) நெல்லை ( 2 ) நையாண்டி கார்டூன் ( 2 ) பகுத்தறிவு ( 2 ) பயனுள்ள இணைய தளங்கள் ( 2 ) பயனுள்ள தகவல் ( 2 ) பரிசுநல்ல சிந்தனை ( 2 ) பலாத்காரம் ( 2 ) பாஜக ( 2 ) பாமக ( 2 ) பிரதமர் ( 2 ) பிரார்த்தனை ( 2 ) புத்தகம் ( 2 ) பொங்கல் ( 2 ) மக்கள் ( 2 ) மதன் ( 2 ) மதுரை ( 2 ) மனித உரிமைகழகம் ( 2 ) மலையாளி ( 2 ) மழை ( 2 ) முல்லை பெரியாறு ( 2 ) ரஜினிகாந்த் ( 2 ) லேகியம் ( 2 ) வருத்தம் ( 2 ) வாழ்த்து ( 2 ) விசா ( 2 ) விஜய்காந்த் ( 2 ) வைகோ ( 2 ) ஸ்ரீலங்கா ( 2 ) ஹிந்து ( 2 ) #Cauvery ( 1 ) #ChennaiFloods ( 1 ) #I-T ACT SECTION 66 A ( 1 ) #JusticeforJallikattu #RSS #BJP தமிழகம் ( 1 ) #Rohini Bhajibhakare ( 1 ) #dmk fail ( 1 ) #fishermen ( 1 ) #ilayaraja # vadivelu #spb ( 1 ) #neet #modi #india #political ( 1 ) #olympic ( 1 ) #rohini ( 1 ) #மோடி #politics ( 1 ) 100 ( 1 ) 1000 ( 1 ) 2 million hits ( 1 ) 2011 Best Tamil Blog ( 1 ) 2014 லோக்சபா ( 1 ) 2014 லோக்சபா தேர்தல் ( 1 ) 2030 ( 1 ) Abortion ( 1 ) Ayurvedic Anti-Diabetic Medicine ( 1 ) Best jokes of the year 2013 ( 1 ) Cell ( 1 ) GK ( 1 ) Good news to be proud ( 1 ) Google ( 1 ) Hindu ( 1 ) Hindu Ritual ( 1 ) IAS ( 1 ) IIT ( 1 ) IPad ( 1 ) IPhone ( 1 ) ITouch ( 1 ) July 9th ( 1 ) Know Your English ( 1 ) Mangalyaan ( 1 ) Medical Information ( 1 ) Modern Mahatma ( 1 ) Modi .top American business leaders ( 1 ) NASA ( 1 ) NIPFA ( 1 ) New year Eve's spacial ( 1 ) One million ( 1 ) Perfect Mobile Plan ( 1 ) Telegram| ( 1 ) The Affair ( 1 ) admk ( 1 ) alcohol ( 1 ) arasiyal ( 1 ) beep song ( 1 ) big ben london ( 1 ) big boss ( 1 ) black friday ( 1 ) blog post ( 1 ) book fair ( 1 ) chennai ( 1 ) chennai book fair.Top sellers ( 1 ) clinton ( 1 ) comedians ( 1 ) dinamalar ( 1 ) dirty politics ( 1 ) diwali ( 1 ) dog ( 1 ) face book status ( 1 ) facebook theorem ( 1 ) fake news ( 1 ) famous facebook- ( 1 ) five star blogger award ( 1 ) flight ( 1 ) flood ( 1 ) friendship ( 1 ) funny advice ( 1 ) funny family ( 1 ) gopinath ( 1 ) greatest ( 1 ) heart touching ( 1 ) heart toucing ( 1 ) hits ( 1 ) humanity ( 1 ) humour ( 1 ) hygiene ( 1 ) ilayaraja ( 1 ) india ( 1 ) indian ( 1 ) inhumane ( 1 ) ipod ( 1 ) jallikattu ( 1 ) joke ( 1 ) joker ( 1 ) little girl ( 1 ) love ( 1 ) messaging app . mobile message | app l social messaging |டெக்னாலஜி|Technology ( 1 ) mobile phone ( 1 ) music ( 1 ) neeyaa naanaa ( 1 ) network ( 1 ) obama ( 1 ) oh..america ( 1 ) opinion ( 1 ) photos ( 1 ) poem ( 1 ) power cut ( 1 ) price ( 1 ) rape ( 1 ) recipe ( 1 ) sachin tendulkar ( 1 ) sandwiches ( 1 ) social ( 1 ) tamil bloggers meet ( 1 ) tamil blogspot ( 1 ) tamil eelam ( 1 ) telegram ( 1 ) thoughts ( 1 ) tips ( 1 ) vijay ( 1 ) walmart ( 1 ) whatsapp . telegram app ( 1 ) wonderful ( 1 ) worlds heaviest man ( 1 ) அசோக் சக்ரா ( 1 ) அதிகாரி ( 1 ) அநாகரிகம் ( 1 ) அந்தரங்க அட்வைஸ் ( 1 ) அந்தரங்கம் ( 1 ) அனிமல் ( 1 ) அன்னையர் தினம் ( 1 ) அப்பாடக்கர் ( 1 ) அமலா பால் ( 1 ) அமெரிக்க போலீஸ் ( 1 ) அரசியல் கொத்துபுரோட்டா ( 1 ) அரசியல். சென்னை ( 1 ) அரசியல். தேர்தல் 2014 ( 1 ) அரசியல். நக்கல்கள் ( 1 ) அரசியல்களம் ( 1 ) அரசியல்வாதிகள் ( 1 ) அரசு ( 1 ) அரசு திட்டம் ( 1 ) அரபுநாடு ( 1 ) அறிமுகம் ( 1 ) அறிவிப்பு ( 1 ) அறிவு ஜீவிகள் ( 1 ) அறிவுரைகள் ( 1 ) அலை ( 1 ) அழைப்பிதழ் ( 1 ) அவார்டு ( 1 ) ஆகமவிதிகள் ( 1 ) ஆணையம் ( 1 ) ஆண்களை வசிகரிக்க ( 1 ) ஆன்மிகம் ( 1 ) ஆபத்து ( 1 ) ஆபிஸ் ( 1 ) ஆம் ஆத்மி ( 1 ) ஆயுத பூஜை ( 1 ) ஆராய்ச்சி ( 1 ) ஆல்ஹகால் ( 1 ) இணைய அற���வு ( 1 ) இத்தாலி ( 1 ) இந்திய கலாச்சாரம் ( 1 ) இந்திய கல்வி ( 1 ) இந்திய தூதரக விவகாரம் ( 1 ) இந்திய தூதர் ( 1 ) இராணுவம் ( 1 ) இலங்கை தமிழர் ( 1 ) இளைய சமுதாயம் ( 1 ) இஸ்லாமிய மக்கள் ( 1 ) ஈரோடு ( 1 ) உன்னால் முடியும் ( 1 ) ஊடகத்துறை ( 1 ) ஊடகம் ( 1 ) எக்ஸாம் ( 1 ) எம்.ஜி.ஆர் ( 1 ) எழுத்தாளர் ( 1 ) ஐபோன் ( 1 ) ஒலிம்பிக் 2012 ( 1 ) ஒலிம்பிக் 2016 ( 1 ) ஓட்டு ( 1 ) கசக்கும் உண்மை ( 1 ) கடல் ( 1 ) கணக்கு ( 1 ) கணவரை உங்கள் சொல்படி கேட்க வைப்பது எப்படி ( 1 ) கணினி ( 1 ) கண்டணம் ( 1 ) கண்ணீர் ( 1 ) கமல் ( 1 ) கரடி ( 1 ) கருத்து ( 1 ) கற்பனை ( 1 ) கற்பனை பதிவு ( 1 ) கலாய்த்தல் ( 1 ) கலைஞர் ஜோக்ஸ் ( 1 ) கல்யாணம் ( 1 ) கழுகார் ( 1 ) கவலை ( 1 ) கவிதைகள் ( 1 ) கார்ட்டூன் ( 1 ) கிச்சன் ( 1 ) கிறிஸ்துவ பாடல்கள் ( 1 ) குடி ( 1 ) குடியரசு தினம் ( 1 ) குடியரசுதினம் ( 1 ) குடும்ப அரசியல் ( 1 ) குட்டுகள் ( 1 ) குமாரசாமி ( 1 ) குமுதம் ( 1 ) குமுதம் ரிப்போர்ட்டர் ( 1 ) குறும்பு ( 1 ) குஷ்பு ( 1 ) குஷ்பூ ( 1 ) கூடங்குளம் ( 1 ) கேடுகெட்ட சிந்தனைகள் ( 1 ) கேரளா ( 1 ) கேலி ( 1 ) கேள்விபதில் ( 1 ) கேவலமான தலைவர்கள் ( 1 ) கைது ( 1 ) கொடுமை ( 1 ) கோயில் ( 1 ) கோலம் ( 1 ) சக்கேடா ( 1 ) சசிகலா ( 1 ) சமுக அவலம் ( 1 ) சமுக சிரழிவு ( 1 ) சமுக வலைத்தளம் ( 1 ) சமுக விழிப்புணர்வு ( 1 ) சமையல் ( 1 ) சமையல் அறை ( 1 ) சமையல் குறிப்பு. ரெசிப்பி ( 1 ) சிக்கல் ( 1 ) சிதம்பரம் ( 1 ) சிரழிவு ( 1 ) சிரிபு ( 1 ) சிரிப்பு ( 1 ) சிறுநீரில் கல்லா ( 1 ) சிறை கோர்ட் ( 1 ) சு.சாமி ( 1 ) சுகம் ( 1 ) சுதந்திர தினம் ( 1 ) செக் ( 1 ) சென்னை பதிவர் கூட்டம் ( 1 ) சென்னை வெள்ளம் ( 1 ) செய்திகள். செக்ஸ் ( 1 ) செல்போன் ( 1 ) சேலை ( 1 ) சைனிஷ் ( 1 ) சொத்துகுவிப்பு ( 1 ) சோனியா ( 1 ) ஜப்பான் ( 1 ) ஜல்லிக்கட்டு ( 1 ) ஜி-மெயில் ( 1 ) ஜுனியர் விகடன் ( 1 ) ஜெயலலிதா ( 1 ) ஜெயலலிதா. பா.ஜ.க ( 1 ) ஜெயலிதா ( 1 ) ஜெயாலலிதா ( 1 ) ஜெயில் ( 1 ) ஜெர்மன் ( 1 ) ஜோக்கர் ( 1 ) ஞாநி ( 1 ) ஞானாலயா ( 1 ) டான்ஸ் ( 1 ) டிராமா ( 1 ) டிவிட்டர் ( 1 ) டிவிட்டுகள் ( 1 ) டீவிட்டர் ( 1 ) ட்விட்டர் ( 1 ) ட்விட்டர்கள் ( 1 ) தங்கமான தமிழ் சங்கங்கள் ( 1 ) தடை ( 1 ) தண்டனை ( 1 ) தந்தை ( 1 ) தந்தையர்தினம் ( 1 ) தமிழக அரசியல் தலைவர்கள் ( 1 ) தமிழக கல்வி துறை ( 1 ) தமிழக் சட்டசபை ( 1 ) தமிழ் சினிமா ( 1 ) தமிழ்சமுகம் ( 1 ) தமிழ்தத்துவங்கள் ( 1 ) தமிழ்மணம் ( 1 ) தலைவர்கள் நக்கல் ( 1 ) தாஜ் மஹால் ( 1 ) தாய்ப்பால் ( 1 ) தாலி.பெண்கள் ( 1 ) தி.மு.க ( 1 ) திட்டுகள் ( 1 ) திருமணநாள் ( 1 ) திருமணம் ( 1 ) திரைத்துறை ( 1 ) திறமை ( 1 ) தீபாவளி மலர் ( 1 ) துக்ளக் ( 1 ) துண்டு பேப்பர் ( 1 ) துளிகள் ( 1 ) தேசபக்தி ( 1 ) தேர்தல் 2016 ( 1 ) தேர்தல் கமிஷன் ( 1 ) தேர்தல்களம் ( 1 ) தேவயானி ���ைது ( 1 ) தொடர்பதிவு ( 1 ) தொண்டன் ( 1 ) தொண்டர்கள் ( 1 ) தொழில்நுட்ப திருட்டு ( 1 ) நகராட்சி ( 1 ) நகைச்சுவை. போட்டோடூன் ( 1 ) நகைச்சுவை.கணவன் ( 1 ) நடிப்பு ( 1 ) நட்புக்கள் ( 1 ) நண்பன் ( 1 ) நண்பர் ( 1 ) நன்கொடை ( 1 ) நலஸ் செய்தி ( 1 ) நாடகம் ( 1 ) நாட்டு நடப்புகள் ( 1 ) நிகழ்ச்சிகள் ( 1 ) நிரிழிவு நோய் ( 1 ) நேசம் ( 1 ) பகடி ( 1 ) பசி கொடுமை ( 1 ) பஞ்சாங்கங்ம் ( 1 ) பஞ்ச் டயலாக் ( 1 ) பட விமர்சனம் ( 1 ) பணம் ( 1 ) பதன்கோட் ( 1 ) பதில்கள் ( 1 ) பதிவர் ( 1 ) பதிவர் திருவிழா ( 1 ) பத்திரிக்கை ( 1 ) பத்ரி ( 1 ) பன்னீர் செல்வம் ( 1 ) பரிசு ( 1 ) பலாத்காரம். சூப்பர் சிங்கர் ( 1 ) பவர் ஸ்டார் ( 1 ) பா.ஜா.க ( 1 ) பா.ம.க ( 1 ) பாசிடிவ் செய்தி ( 1 ) பாசிடிவ் தகவல்கள் ( 1 ) பாசிடிவ் நீயூஸ் ( 1 ) பாடல் ( 1 ) பாராட்டுக்கள் ( 1 ) பாலியல் ( 1 ) பிரச்சனை ( 1 ) பிராமணன் ( 1 ) பிராமின் ( 1 ) பிரிவு ( 1 ) பீஹார் ( 1 ) புதிய கடவுள் ( 1 ) புது புது தகவல்கள் ( 1 ) புத்தக கண்காட்சி ( 1 ) புத்தாண்டு ( 1 ) பெண் பதிவர் ( 1 ) பெண் பார்க்கும் படலம் ( 1 ) பெற்றோர் ( 1 ) பேச்சு ( 1 ) பேட்டி ( 1 ) பேஸ்புக் ஸ்டேடஸ் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பொறாமை ( 1 ) போராட்டம் ( 1 ) போஸ்டர் ( 1 ) ப்ளாக்கர்ஸ் ( 1 ) ப்ளாக்கர்ஸ் டிப்ஸ் ( 1 ) மகாத்மா காந்தி ( 1 ) மதநல்லிணக்கம் ( 1 ) மதம் ( 1 ) மதுபானம் ( 1 ) மதுரைத்தமிழன் ( 1 ) மதுவிலக்கு ( 1 ) மனதை தொடும் தகவல்கள் ( 1 ) மனதை நெகிழ வைக்கும் ( 1 ) மனநிலை ( 1 ) மனவேதனை ( 1 ) மனிதன் ( 1 ) மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி ( 1 ) ஜெயலலிதா. பா.ஜ.க ( 1 ) ஜெயலிதா ( 1 ) ஜெயாலலிதா ( 1 ) ஜெயில் ( 1 ) ஜெர்மன் ( 1 ) ஜோக்கர் ( 1 ) ஞாநி ( 1 ) ஞானாலயா ( 1 ) டான்ஸ் ( 1 ) டிராமா ( 1 ) டிவிட்டர் ( 1 ) டிவிட்டுகள் ( 1 ) டீவிட்டர் ( 1 ) ட்விட்டர் ( 1 ) ட்விட்டர்கள் ( 1 ) தங்கமான தமிழ் சங்கங்கள் ( 1 ) தடை ( 1 ) தண்டனை ( 1 ) தந்தை ( 1 ) தந்தையர்தினம் ( 1 ) தமிழக அரசியல் தலைவர்கள் ( 1 ) தமிழக கல்வி துறை ( 1 ) தமிழக் சட்டசபை ( 1 ) தமிழ் சினிமா ( 1 ) தமிழ்சமுகம் ( 1 ) தமிழ்தத்துவங்கள் ( 1 ) தமிழ்மணம் ( 1 ) தலைவர்கள் நக்கல் ( 1 ) தாஜ் மஹால் ( 1 ) தாய்ப்பால் ( 1 ) தாலி.பெண்கள் ( 1 ) தி.மு.க ( 1 ) திட்டுகள் ( 1 ) திருமணநாள் ( 1 ) திருமணம் ( 1 ) திரைத்துறை ( 1 ) திறமை ( 1 ) தீபாவளி மலர் ( 1 ) துக்ளக் ( 1 ) துண்டு பேப்பர் ( 1 ) துளிகள் ( 1 ) தேசபக்தி ( 1 ) தேர்தல் 2016 ( 1 ) தேர்தல் கமிஷன் ( 1 ) தேர்தல்களம் ( 1 ) தேவயானி கைது ( 1 ) தொடர்பதிவு ( 1 ) தொண்டன் ( 1 ) தொண்டர்கள் ( 1 ) தொழில்நுட்ப திருட்டு ( 1 ) நகராட்சி ( 1 ) நகைச்சுவை. போட்டோடூன் ( 1 ) நகைச்சுவை.கணவன் ( 1 ) நடிப்பு ( 1 ) நட்புக்கள் ( 1 ) நண்பன் ( 1 ) நண்பர் ( 1 ) நன்கொடை ( 1 ) நலஸ் செய்தி ( 1 ) நாடகம் ( 1 ) நாட்டு நடப்புகள் ( 1 ) நிகழ்ச்சிகள் ( 1 ) நிரிழிவு நோய் ( 1 ) நேசம் ( 1 ) பகடி ( 1 ) பசி கொடுமை ( 1 ) பஞ்சாங்கங்ம் ( 1 ) பஞ்ச் டயலாக் ( 1 ) பட விமர்சனம் ( 1 ) பணம் ( 1 ) பதன்கோட் ( 1 ) பதில்கள் ( 1 ) பதிவர் ( 1 ) பதிவர் திருவிழா ( 1 ) பத்திரிக்கை ( 1 ) பத்ரி ( 1 ) பன்னீர் செல்வம் ( 1 ) பரிசு ( 1 ) பலாத்காரம். சூப்பர் சிங்கர் ( 1 ) பவர் ஸ்டார் ( 1 ) பா.ஜா.க ( 1 ) பா.ம.க ( 1 ) பாசிடிவ் செய்தி ( 1 ) பாசிடிவ் தகவல்கள் ( 1 ) பாசிடிவ் நீயூஸ் ( 1 ) பாடல் ( 1 ) பாராட்டுக்கள் ( 1 ) பாலியல் ( 1 ) பிரச்சனை ( 1 ) பிராமணன் ( 1 ) பிராமின் ( 1 ) பிரிவு ( 1 ) பீஹார் ( 1 ) புதிய கடவுள் ( 1 ) புது புது தகவல்கள் ( 1 ) புத்தக கண்காட்சி ( 1 ) புத்தாண்டு ( 1 ) பெண் பதிவர் ( 1 ) பெண் பார்க்கும் படலம் ( 1 ) பெற்றோர் ( 1 ) பேச்சு ( 1 ) பேட்டி ( 1 ) பேஸ்புக் ஸ்டேடஸ் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பொறாமை ( 1 ) போராட்டம் ( 1 ) போஸ்டர் ( 1 ) ப்ளாக்கர்ஸ் ( 1 ) ப்ளாக்கர்ஸ் டிப்ஸ் ( 1 ) மகாத்மா காந்தி ( 1 ) மதநல்லிணக்கம் ( 1 ) மதம் ( 1 ) மதுபானம் ( 1 ) மதுரைத்தமிழன் ( 1 ) மதுவிலக்கு ( 1 ) மனதை தொடும் தகவல்கள் ( 1 ) மனதை நெகிழ வைக்கும் ( 1 ) மனநிலை ( 1 ) மனவேதனை ( 1 ) மனிதன் ( 1 ) மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி ( 1 ) மனைவியை மயக்க ( 1 ) மறைவு ( 1 ) மாப்பிள்ளை ( 1 ) மாற்றம் ( 1 ) மாற்று சிந்தனை ( 1 ) மீடியா ( 1 ) முதலாளிகள் ( 1 ) முதலைமைச்சர் ( 1 ) முத்தம் ( 1 ) முனிசிபால்டி ( 1 ) முரண்பாடு ( 1 ) மூளைக்கு வேலை ( 1 ) மூஸ்லிம் ( 1 ) மெக்ஸிகோ ( 1 ) மெட்ரோ ( 1 ) மெனோபாஸ் ( 1 ) மெளனம் ( 1 ) மேஜர் முகுந்த் ( 1 ) மேயர் ( 1 ) மைசூர் பாகு ( 1 ) மோசம் ( 1 ) மோடி ஸ்பெஷல் ( 1 ) மோடி. ( 1 ) மோடி. அரசியல் ( 1 ) யோகா ( 1 ) ரசிக்க ( 1 ) ரஜினி வடிவேலு ( 1 ) ரம்ஜான் ( 1 ) ராக்கெட் ( 1 ) ராஜா ( 1 ) ராமதாஸ் ( 1 ) லலித்மோடி ( 1 ) லொள்ளு ( 1 ) லோக்சபா தேர்தல் ( 1 ) வடை ( 1 ) வரதட்சணை ( 1 ) வலி ( 1 ) வலைத்தளம் ( 1 ) வழக்கு ( 1 ) வாழ்க்கை அனுபவங்கள் ( 1 ) வாழ்த்துக்கள். ( 1 ) வாழ்வு ( 1 ) விஜயகாந்த ( 1 ) விண்வெளி ( 1 ) விநாயக சதுர்த்தி ( 1 ) விபரிதம் ( 1 ) விபரீதங்கள் ( 1 ) விருது ( 1 ) விஸ்வரூபம் 2 ( 1 ) வீரமணி ( 1 ) வெடி ( 1 ) வெர்ஜினியா பீச் ( 1 ) வேட்டி ( 1 ) வேட்டையாடு ( 1 ) வேட்பாளர் ( 1 ) ஸ்டாக் மார்க்கெட் ( 1 ) ஸ்டாலின் கார்னர் ( 1 ) ஸ்டாலின். திருமணம் ( 1 ) ஸ்டேடஸ் ( 1 ) ஸ்பானிஷ் ( 1 ) ஸ்ரீரங்கம் ( 1 ) ஸ்வீட் ( 1 ) ஹாக்கிங் ( 1 ) ஹாலிவுட் ( 1 ) ஹிட் ( 1 ) ஹூயூமர் ( 1 ) ஹோமம் ( 1 ) ையாண்டி ( 1 )\nமின்னஞ்சலில் எனது பதிவுகளை பெற (Follow by Email)\nநியாயமான விஷயங்களுக்கு நாம் இன்று குரல் கொடுக்காவிட்டால் \nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nLook Here உங்களின் ஆதரவில் எனது வளர்ச்சி\nஎன்னை அல்ல என் தரமான பதிவை ரசிப்பவர்கள் இவர்கள்..அப்ப நீங்க\nஇது வரை வந்த பதிவுகள்(Blog Archive)\nவிதைப்பதோ விஷம் ஆனால் எதிர்பார்பதோ\nஜெயலலிதாவின் படத்தை வைப்பதில் தவறு ஒன்றுமில்லையே\nமோடியின் முதலீடும் பொருளாதார வளர்ச்சியும் (நக்கல் ...\nதவறு செய்பவன் இஸ்லாமியன் அல்ல என்றால் அவன் \"Anti I...\nதமிழகத்திற்கு புதிய கட்சிகள் தேவையா\nரஜினி சொல்ல நினைத்ததும் சொல்லி சென்றதும்\nகழக உடன் பிறப்புகளுக்கு ஒரு வேண்டுகோள்\nஅமெரிக்கனுக்கு புரியாதது ஆனால் இந்தியனுக்கு கொஞ்...\nஸ்ரீதேவியின் மரணமும் சென்னை அப்போலோ சேர்மனின் எண்ண...\nமரபுகள் உடைக்கப்படுவது புதிய மரபுகளை உருவாக்கதானோ\nஎனது வலைப்பக்கத்திற்கு வந்த விருந்தினர் அனைவருக்கும் நன்றிகள். எனது பதிவுகள் உங்களுக்கு பிடித்து இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்தவர்கள் அநேகம் அதில் சில பேர்கள் தங்கள் கமெண்ட்ஸை வழங்கி விட்டு சென்றுள்ளனர். சில பேர் வாசித்துவிட்டு மட்டும் சென்றுள்ளனர். வந்து படித்து விட்டு சென்றவர்கள், கமெண்ட்ஸ் வழங்கியவர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். உங்களுக்கு விருப்பமும் & நேரமும் இருந்தால் எப்பொழுதும் உங்களது கருத்துக்களையும் அறிவுரைகளையும் ஆதரவையும் அள்ளித்தாருங்கள். உங்களது இந்த நாள் இனிய நாளாக இருக்க எனது வாழ்த்துக்கள்.......வாழ்க வளமுடன்..\nபேராசிரியர் சாகம்பரி அவர்கள் வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/29_169399/20181204103600.html", "date_download": "2019-02-17T20:23:30Z", "digest": "sha1:YLC3SKWLET6LG2A6JLYMCGHVDH3K4AYD", "length": 7778, "nlines": 66, "source_domain": "tutyonline.net", "title": "தலீபான்கள் சமரச பேச்சுவார்த்தைக்கு ஆதரவு கோரி இம்ரான்கானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கடிதம்", "raw_content": "தலீபான்கள் சமரச பேச்சுவார்த்தைக்கு ஆதரவு கோரி இம்ரான்கானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கடிதம்\nதிங்கள் 18, பிப்ரவரி 2019\n» செய்திகள் - வி���ையாட்டு » உலகம்\nதலீபான்கள் சமரச பேச்சுவார்த்தைக்கு ஆதரவு கோரி இம்ரான்கானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கடிதம்\nதலீபான்கள் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒரு கடிதம் எழுதி உள்ளார்.\nஅதில், ‘ஆப்கானிஸ்தானில் கடந்த 17 ஆண்டுகளாக தலீபான் பயங்கரவாதிகள் கொடூர தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் நமது இரு நாடுகளுக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. மேலும் உங்கள் (பாகிஸ்தான் ) பிராந்தியத்தில் முக்கிய பிரச்சினையாக உள்ள இதற்கு நீங்கள் முன்னுரிமை அளிக்கவேண்டும்.\nஎனவே தலீபான்கள் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கு நீங்கள் ஆதரவு அளிக்கவேண்டும். சமாதான பேச்சுக்கும் உதவி செய்யவேண்டும்” என்று கூறப்பட்டு இருந்தது. அல்கொய்தா தலைவர் பின்லேடனுக்கு அபோதாபாத் நகரில் அடைக்கலம் கொடுத்ததை பாகிஸ்தான், அமெரிக்காவுக்கு செய்த துரோகம் என்று கடந்த வாரம் டிரம்ப் விமர்சித்து இருந்த நிலையில் இந்த கடிதத்தை எழுதி இருப்பது குறிப்பிடத்தக்கது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபுல்வாமா தாக்குல் எதிரொலி: சவுதி இளவரசர் தயக்கம் நிதியுதவி பெற பாகிஸ்தானுக்கு சிக்கல்\nவிதிமுறைகளை மீறும் வீடியோக்கள் மீது நடவடிக்கை; இந்தியாவுக்காக பிரத்யேக அதிகாரி: டிக் டாக் உறுதி\nஎல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு பதிலடி: இந்தியா மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு அமெரிக்கா ஆதரவு\nபுல்வமா தீவிரவாத தாக்குதலுக்கு காரணமானவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்: ரஷ்யா\nபாகிஸ்தான் செல்வதை அமெரிக்கர்கள் கட்டாயமாக தவிர்க்க வேண்டும்: டிரம்ப் நிர்வாகம் எச்சரிக்கை\nபயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும்: பாக்.கிற்கு அமெரிக்கா எச்சரிக்கை\nகடனை திருப்பிச் செலுத்த முன்வந்தபோது ஏற்காதது ஏன் - பிரதமர் மோடிக்கு விஜய் மல்லையா கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valavu.blogspot.com/2007/01/blog-post_117008110441154169.html", "date_download": "2019-02-17T19:46:41Z", "digest": "sha1:6T5ZWQHHENX37V44N7KADJNI2XBTPCMV", "length": 48968, "nlines": 292, "source_domain": "valavu.blogspot.com", "title": "வளவு: கணிதச் சொற்கள்", "raw_content": "\nவாழ்க்கைச் சுவடுகளும், சிந்தையும், பார்வையுமாய் வளைய வரும் பதிவு.\nஒரு மாதத்திற்கு முன்னால், தமிழ் விக்சனரி மடற்குழுவில் கணிதம் பற்றிய சிறு சொற்தொகுப்பைக் கொடுத்து, இணையான தமிழ்ச் சொற்களைக் கேட்டிருந்தார்கள். (விக்சனரி மூலமாய் அந்த இளைஞர்கள் செய்யும் நல்ல பணிக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.) அதற்குச் சிலர் தங்களின் பரிந்துரையைக் கொடுத்திருந்தார்கள். அந்தப் பரிந்துரைகளைப் படித்த பின், தொகுதியின் பல சொற்களை நான் அசை போட்டுக் கொண்டிருந்தேன். என்னுடைய பரிந்துரைகளை இங்கே கொடுக்கிறேன். இவற்றை ஏற்பது படிப்போரின் உகப்பு.\nஅந்தச் சொற்தொகுதியில் முதலில் வந்தது number; இதற்கு அவர்கள் கொடுத்த \"எண்\" என்ற சொல்லோடு, சிலபோது \"எண்ணிக்கை\" என்ற சொல்லும் பயன்படக் கூடும்.\nஇரண்டாவதாய் literal என்பதற்கு மதிப்புரு என்று சொல்லியிருந்தார்கள்; இதைக் காட்டிலும், எழுத்தாறு என்பது சரியாய் இருக்கும் என்று எனக்குத் தோன்றுகிறது. \"எழுதிய படி\" என்பதைத்தான் \"எழுத்து ஆறு = எழுத்தாறு\" என்று சொல்லுகிறேன். \"literal ஆக எடுத்துக் கொள்ளாதே\" என்பதை \"எழுத்தாற்றாய் எடுத்துக் கொள்ளாதே\" என்று சொல்லலாம். \"If you take it literally, you will get only this meaning.\" \"இதை எழுத்தாற்றாய் எடுத்துக் கொண்டால், இந்தப் பொருட்பாடு தான் கிடைக்கும்.\"\n(எழுத்தல்>எழுதல் என்ற வினைச்சொற்கள் இலத்தல்>இழுத்தல் என்னும் வினையில் இருந்தே திரிந்து வந்திருக்க முடியும் என்று பாவாணர் சொல்லுவார். அதன் அடிப்படையில் இங்கு தொடர்ந்து வரும் சொற்களும் உடனொட்டிய பொருட்பாடுகளைக் காட்டும். letter = எழுத்து, literature = இலக்கியம், literacy = எழுதுகை அறிவு, literary = இலக்கிய)\nதொகுதியின் மூன்றாவது சொல், கணிதத்தில் வரும் term என்பதாகும்; இதற்கு இணையாய் உறுப்பு என்று அங்கு சொல்லியிருந்தார்கள். ஒரு கணக்குச் சரத்தில் (mathematical series) இருக்கின்ற சரக் கண்ணிகளை வெறுமே உறுப்பு என்று சொல்வது எனக்கென்னவோ, சரியாய் வராது என்று தோன்ற���கிறது. ஒரு கொத்தின் (set) உள்ளே இருப்பவற்றை வேண்டுமானால், உறுப்புக்கள் (members) என்று சொல்லலாம். ஆனால், term என்பது உறுப்பு என்று சொல்லுதற்கும் மேம்பட்டது. கொடுத்திருக்கும் ஒரு சரத்தில் மேலும் மேலும் term களைக் கூட்டிக் கொண்டே போனால், சரத்தின் மதிப்பு இன்னும் துல்லியப்பட்டுக் கொண்டே வரும். காட்டாக,\nஎன்ற மடக்கைச் சரத்தில் (exponential series), முதல் இரு term களைக் கூட்டினால் 2 என்ற மதிப்புக் கிடைக்கும். இதோடு, மேலும் இரு term களைச் சேர்த்துக் கொண்டால், இன்னும் துல்லிய மதிப்பாய் 2.666667 என்று கிடைக்கும். இன்னும் கூட்டுத் தொகையில் term களைச் சேர்க்கச் சேர்க்கச் சரத்தின் பக்கமடை மதிப்பு (approximate value) மேலும் மேலுந் துல்லியமாய்த் (accuracy) தெரிய வரும். சுருங்கச் சொன்னால், சரத்தின் மதிப்பு தீர்மானமாகும்.\nதீர்தல்/தீர்த்தல் என்ற வினை முடிதல்/முடித்தல் என்ற பொருளைக் கொடுக்கிறது. \"அவனைத் தீர்த்து விடு\" என்று பேச்சு வழக்கின் மூலம், \"அவனை முடித்து விடு\" என்று தானே பொருள் கொள்ளுகிறோம் தீர்த்துவிடு என்பது ஆங்கிலத்தில் terminate என்ற பொருள்தானே கொள்கிறது தீர்த்துவிடு என்பது ஆங்கிலத்தில் terminate என்ற பொருள்தானே கொள்கிறது (இதே போலத் தீர்வு என்ற சொல்லும் முடிவு என்ற பொருள் கொள்ளுகிறது அல்லவா (இதே போலத் தீர்வு என்ற சொல்லும் முடிவு என்ற பொருள் கொள்ளுகிறது அல்லவா) அடுத்து, determine = தீர்மானி; determination = தீர்மானம் என்று பொருள் கொள்ளுவதை எண்ணிப் பார்க்கலாம். (பலரும் decisions என்பதற்கும் தீர்மானங்கள் என்றே சொல்லுகிறார்கள். காட்டாக, மாநாட்டுத் தீர்மானங்கள் என்ற பொதுச் சொல்லாட்சி. என்னைக் கேட்டால் அவற்றிற்கு decisions என்பதற்கு முடிபுகள் என்பதே சரியாக இருக்கும்.)\nஇப்படி ஓர்ந்து பார்த்தால், சரத்தின் மதிப்பைத் தீர்ப்பவை, தீரப் படுத்துபவை, termகள் ஆகும். தீர்மம் என்ற சொல் term என்பதற்குச் சரியாக இருக்கும். அதோடு தொடர்புறும் மற்ற சொற்களோடும், அது ஒத்திசையும். ஆற்று முனையைக் குறிக்கும் ஆற்றுத் தீரம் என்ற சொல்லாட்சியை இங்கே நினைவு கொள்ளுங்கள். (நதி தீரம் என்று வடமொழிப் படுத்திச் சொல்லுவார்கள். தீரம் என்பது வடமொழியல்ல; வடமொழியில் சற்றே ஓசை திரிந்து பயன்படுத்தப் படும் சொல்; அவ்வளவுதான்.) தேர்தலில், ஒருவரைத் தெரிந்தெடுக்கும் போது விதிக்கின்ற பொறுப்புக் காலத்தையும் தீர்மம் என்றே ச��ல்லலாம். [காட்டாக, இந்தியப் பாராளுமன்ற உறுப்பினரின் தீர்மம் 5 ஆண்டுகள் ஆகும்.] இதன் அடிப்படையில் technical terms என்பதை நுட்பத் தீர்மங்கள் என்று சொல்லலாம் (பலரும் கலைச்சொற்கள் என்றே சொல்லிப் பழகிவிட்டோம். துல்லியம் பார்த்தால் இதுவும் மாறவேண்டும்.)\nterm என்பதை ஒட்டி, terminal, terminus ஆகிய இரண்டையும் தீர்முனை, தீர்முனையம் என்று சொல்லலாம்; இதில் சுருக்கம் வேண்டினால், தீர் என்பதைத் தவிர்த்து முனையம் என்று சொல்லலாம். (அப்படித்தான் சென்னை வான்புகல் நிலையத்தில் - airport - சொல்லுகிறார்கள்; காமராஜ் உள்நாட்டு முனையம்; அண்ணா பல்நாட்டு முனையம்.) terminology என்ற சொல்லை தீர்மவியல் என்று சொல்லலாம்.\nநான்காவதாய் expression என்பதற்குக் கோவை என்று அந்தத் தொகுதியில் கொடுத்திருந்தார்கள். கோத்தல் என்பது சேர்த்தல் என்றும், கோவை என்ற பெயர்ச்சொல் சேர்த்தது என்றும் பொருளைத் தரும். சேர்த்தது என்பது சரம் என்ற பொருளை உள்ளார்ந்து தரக்கூடும். ஆனால், expression என்பது ஒரு சரமாய் இருக்கத் தேவையில்லை. கணிதத்தில் relations (=உறவுகள்), equations (=சமன்பாடுகள் அல்லது ஒக்கங்கள்), functions (=பந்தங்கள்) போல expression என்பது ஒரு சில குறிப்பிட்ட, பந்தப்படாத வேறிகளை (independent variables) வைத்துக் கொண்டு, பந்தப்படும் வேறிகளை (dependent variables) வெளிப்படுத்துவதைக் குறிக்கும். இன்னும் கொஞ்சம் விளக்கமாய்ச் சொன்னால், ஒரு கட்டகத்தில் (system) பந்தப்படாத வேறிகள் நினைத்தபடியெல்லாம் இருக்க முடியாது. இதற்கென்று ஒரு நுணுமக் எண்ணிக்கை (minimum number) உண்டு. அந்த நுணும எண்ணிக்கைக்கிற்கு மேல், வேறிகள் இருக்குமானால், அந்த வேறிகள் எல்லாம் நுணும வேறிகளில் (minimum variables) இருந்து வெளிப்படுத்துவதாகவே இருக்கும். expression என்பதை வெளிப்பாடு என்று சொல்லுவதே சரியாக இருக்கும். கணிதம் அல்லாத துறைகளிலும் வெளிப்படுத்துதல் என்ற வினையையே to express என்பதற்கு இணையாகப் பயன்படுத்துகிறோம்.\nஅடுத்து ஐந்தாவதாய், natural number என்பதற்கு இணையாக இயல்பு எண் என்று கொடுத்திருந்தார்கள். இயல் எண் என்றே சுருங்கச் சொல்லிவிடலாம். கூடிய மட்டும் கூட்டுச் சொற்களைச் சொல்லும் போது, தேவையில்லா ஈறுகளை விலக்குவது நல்லது. இதன் மூலம் சொற் சுருக்கமும் பலுக்க எளிமையும் கிடைக்கும்.\nஆறாவது real number; இதை மெய்யெண் என்று குறித்திருந்தார்கள். ஆனால் மெய் என்பது truth என்பதற்கே சரியாக வரும். real என்பதற்குச் சரி��ாக வருமோ முதலில், real என்ற கருத்தைத் தமிழில் எப்படிச் சொல்கிறோம் என்று பார்ப்போம். எல்லோரும் சொல்லும் ஒரு வாக்கியம் \"Is it really true முதலில், real என்ற கருத்தைத் தமிழில் எப்படிச் சொல்கிறோம் என்று பார்ப்போம். எல்லோரும் சொல்லும் ஒரு வாக்கியம் \"Is it really true\". இதைத் தமிழில் ஆக்கும் போது \"இது உள்ளபடியே உண்மையா\". இதைத் தமிழில் ஆக்கும் போது \"இது உள்ளபடியே உண்மையா\" என்றுதானே சொல்லுகிறோம்\" என்று மேலே உள்ள வாக்கியத்தை ஓர்ந்து பார்த்தால், நாம் தேடும் சொல் சட்டென்று புலப்பட்டு விடும்.\nகொஞ்சம் கருப்பாக இருக்கும் ஒரு பெண்ணுக்கு மணம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். (கருப்பு என்றால் மாநிறத்திற்கும் சற்று அடர்ந்த நிறம். மாநிறம் என்றால் தமிழில் என்னவென்று தெரியுமோ மாங்கொழுந்து நிறம் எதுவோ, அதுதான் மாநிறம். மாங்கொழுந்தில் மஞ்சள் கெழுவும் (yellow colour) ஊடே ஓடினாற் போல் இருக்கும். மஞ்சள் பூசிய தமிழ் மகளிரும், அந்தப் பழக்கத்தின் காரணமாய் கொஞ்சம் மாங்கொழுந்து போல் இருப்பார்கள். தமிழரில் கணிசமானவர் மாநிறம் தான். மாநிறத்தை வேறு மாதிரி விளக்கிச் சொல்வது கடினம்.) \"அவள் என்ன நிறம் மாங்கொழுந்து நிறம் எதுவோ, அதுதான் மாநிறம். மாங்கொழுந்தில் மஞ்சள் கெழுவும் (yellow colour) ஊடே ஓடினாற் போல் இருக்கும். மஞ்சள் பூசிய தமிழ் மகளிரும், அந்தப் பழக்கத்தின் காரணமாய் கொஞ்சம் மாங்கொழுந்து போல் இருப்பார்கள். தமிழரில் கணிசமானவர் மாநிறம் தான். மாநிறத்தை வேறு மாதிரி விளக்கிச் சொல்வது கடினம்.) \"அவள் என்ன நிறம்\" என்று மற்றவர் கேட்டால், எங்களூர்ப் பேரிளம் பெண்கள், கொஞ்சம் நளினமாக, \"உள்ளது போல் இருப்பாள்\" என்று சொல்லுவார்கள். அதாவது கொஞ்சம் கருப்பு என்று சொல்வதற்குக் கூச்சப்பட்டு, \"எல்லா இடத்திலும் எப்படிக் கருப்பு உள்ளதோ, அதுபோல கருப்பு\" என்ற பொருளில் சொல்லுவார்கள். இங்கே reality என்பது உள்ளது என்று சொல்லப் படுகிறது. கருப்பு என்பது தமிழரின் reality. (இதில் வெட்கப்படத் தேவையில்லை). அங்கும் இங்குமாய்க் கொஞ்சம் வெளிர்மை (fairness) ஒரு சிலரிடம் தென்படலாம். ஆனால் உள்ளது எதுவோ, அதுதானே கிடைக்கும். உள்ளது என்பது reality தான்.\nஇனி உள்ள படிக்கே என்று மேலே சொன்னோமே, அதன் தொடர்ச்சியாய் உள்ளமை என்ற சொல் realistic என்பதைக் குறிக்கும். (உள்ளமை என்று சொன்னவுடன் உண்மை என்ற தொடர்பான சொல் நினைவுக்க�� வந்து என்னைப் புன்சிரிக்கு ஆளாக்கியது. என்னய்யா இது மெய் வேண்டாம் என்கிறாய், ஆனால் உண்மைக்கு அருகில் பரிந்துரைக்கிறாயே மெய் வேண்டாம் என்கிறாய், ஆனால் உண்மைக்கு அருகில் பரிந்துரைக்கிறாயே என்னுடைய மறு கேள்வி: உண்மையும், மெய்யும் ஒன்றா என்னுடைய மறு கேள்வி: உண்மையும், மெய்யும் ஒன்றா மெய்யியல் என்று philosophy க்குச் சொல்கிறார்களே மெய்யியல் என்று philosophy க்குச் சொல்கிறார்களே அப்பொழுது மெய்மை என்பது உண்மைக்கும் மேற்பட்டது அல்லவா அப்பொழுது மெய்மை என்பது உண்மைக்கும் மேற்பட்டது அல்லவா இங்கே நாம் அறிவாராய்ச்சிக்குள் போகவில்லை எனினும் சரியான சொல்லாட்சிக்குப் போகிறோம்.)\nசரி, real estate என்பதை எப்படிக் குறிக்கலாம் மிக எளிது. உள்ளகத் திட்டுகள் (திட்டு என்பது அடையாளம் காண்பதற்குத் தகுந்தாற்போல் திட்டாகத் தெரிவது) real estate developer என்பவர் உள்ளகத் திட்டை வளர்த்தெடுப்பவர் ஆவார்.\nஇந்தச் சிந்தனையில் real number என்பதை உள்ளக எண் என்றே சொல்லலாம்.\nஏழாவதாய் complex number என்பதைக் கலப்பெண் என்று குறிப்பிட்டிருந்தார்கள். கலத்தல் என்பது blending, mixing, assorted என்ற பொருட்பாடுகளையே கொள்ளும். பல்வேறாய்க் கிடக்கின்ற எண் complex number ஆகும். அது உள்ளகப் பகுதி (real part) ஒன்றும் அமைகணப் பகுதி (imaginary part) ஒன்றுமாய் இரட்டைத் தொகுதியாய் உருவம் காட்டி நிற்கும். அதை பலக்கிய எண், பலக்கெண் என்று சொல்லுவது சிறப்பாக இருக்கும்.\nஅடுத்து எட்டாவதாய், function என்பதைச் செயலி என்று குறிப்பிட்டு இருந்தார்கள். இந்த செயல் என்பதை எல்லாவறிற்கும் இழுத்துப் பிடித்து, process, procedure, operation, movement எனப் பல்வேறு வினைகளுக்கும் ஒன்றே போல் சொல்லுவது என்னைப் பொறுத்தவரை மொண்ணையான பயன்பாடாகும். மேலே முன்னாற் சொன்னது போல் பந்தம் என்று சொல்லுவது சரியாக இருக்கும். (பந்தம் என்பதும் வடமொழி அல்ல; நல்ல தமிழே. பலரும் மிகுதியான சொற்களைத் தமிழ் வேர் அறியாமல் வடசொற்கள் என்று தவறாகப் புரிந்து கொள்ளுகிறார்கள்.) பந்தப் படுவது என்பது ஒன்றை நாடி நிற்பது. உறவு கொண்டு இருப்பது.\nஒன்பதாய் வந்த prime number என்ற சொல்லிற்கு, பகா எண், வகுபடா எண் என்று சொல்லியிருந்தார்கள். ஆங்கிலத்தில் பொதிவான (positive) முறையில் பெயரிடும் போது, நாம் சுற்றி வளைத்து நொய்வில்லாதது (non-negative) என்று பெயரிடுவது சரியில்லை. காட்டாக free என்பதை நேரடியாகத் தமிழில் சொல்லுவதற்கு மாறாகச் சிலர் தளையுறாத, கட்டுறாத என்று மொழிபெயர்ப்பார்கள். இது போன்ற மொழியாக்கத்தால், அறிவியல் தமிழ் முன்னேற முடியாது என்பது என் புரிதல். எந்தவொரு ஆங்கிலச் சொல்லிற்கும் நேரடியாகச் சொல்லாக்குவதே நாள்பட நிலைக்கும்.\nபின் prime என்பதை எப்படிச் சொல்லுவது அதன் பொருள் முன்னே நிற்பது; அடிப்படையானது. தமிழில் பெருமிக் கிடப்பது என்பது முன்வந்து இருப்பதே அதன் பொருள் முன்னே நிற்பது; அடிப்படையானது. தமிழில் பெருமிக் கிடப்பது என்பது முன்வந்து இருப்பதே பெருவுடையார் = prahadeeswarar; பெருகதம் = pragatham; பெருவாரம் = prahaaram; பெருமானர் என்பவர் முன்னே இருப்பதாக அந்தக்காலக் குமுகாயத்தில் குறிக்கப் பட்டவர் (இந்தக் காலத்தில், இது போன்ற புரிதல் முற்றிலும் மாறி விட்டது. இருந்தாலும் வரலாற்றுக் காரணமாய், பெருமானர் என்ற சொல் அதே போலப் புழங்குகிறது.) இந்தச் சொற்களின் வழியில் prime number = பெருமெண். இந்தச் சொற்களுக்கு எல்லாம் அடிப்படை வினைச்சொல் = பெருவுதல் = முன்வருதல்.\nஅடுத்து பத்தாவதாய் prime factor. இதைப் பகாக் காரணி என்று குறித்திருந்தார்கள். prime என்பது பற்றி மேலே சொல்லியிருக்கிறேன். factor என்பதைக் காரணி என்று எல்லா இடத்தும் சொல்லுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. அதிலும் இங்கே கணிதம் பற்றிச் சொல்லுவதில் முற்றிலும் உடன்பாடு இல்லை. அது வினைச் சொல்லிற்குச் சரியாக வராது. When you factor a given number, you get prime numbers as quotient. பேசாமல் வகுத்தல் என்ற வினையில் இருந்து சிறிது மாற்றி, வகுதை = factor; வகுத்தெடுப்பு = factorization, factoring என்று சொல்லுவது அறிவியலில் மேற்கொண்டு போக வழி வகுக்கும். prime factor = பெரும் வகுதை\nபதினொன்றாய் coefficient என்பதற்குக் கெழு என்று கொடுத்திருந்தார்கள். அதோடு தகை என்றும் சொல்லலாம்.\nஅடுத்து பன்னிரண்டாய் monomial என்பதற்கு ஓருறுப்புக்கோவை என்று சொல்லியிருந்தார்கள். இந்தச் சொல் விளக்கமாய் இருப்பதால் தவிர்க்க விழைகிறேன்.\nதமிழில் ஒன்று, ஒற்றை என்ற சொற்களை மட்டுமே வைத்துச் சொல்லாக்கும் பழக்கம் இந்தக் காலத்தில் அதிகரித்திருக்கிறது. இதற்கு மாறாய் இன்னொரு மரபு உண்டு. முதல் என்று சொல்லும் பழக்கம். மாதத்தில் ஒன்றாம் தேதி என்று சொல்லாமல் முதல் தேதி என்று சொல்லும் பழக்கம், முதன்மைச் செய்தி, முகன்மைச் செய்தி, முகப்பு என்ற சொற்கள் நம்மை முகன என்ற முன்னொட்டை இங்கு பரிந்துரைக்க வைக்க���றது. main என்ற ஆங்கிலச்சொல்லிற்கும் முகன என்றே சொல்லாட்சி தரலாம். main road = முகனச் சாலை.\nமேலே உள்ள சொற்தொகுதியை தமிழ்ச்சொல் இணையோடு கீழே கொடுத்துள்ளேன்.\nmonobasic = முகனக் களரி (களரி = alkali, காடி = acid என்ற சொற்கள் ஒரு 40 ஆண்டுகளுக்கு முன்னால் கோவை நுட்பியற் கல்லூரியில் பரிந்துரைத்தவை.)\nmonoacid = முகனக் காடி\nmonochord = முகனக் குறுக்கம் (வட்டத்தில் உள்ள குறுக்கங்கள் எல்லாவற்றிலும் பெரிதான குறுக்கம் விட்டம் என்று சொல்லப்படும்.)\nmonochrome = முகனக் குருவம் (குரு, நிறம், கெழு, வண்ணம் எனப் பல சொற்கள் இருந்தாலும், குருவம் என்ற சொல் chrome என்பதற்குப் பொருத்தமாய் வேர்ச்சொல் வழியில் அமையும்.)\nmonocle = முகனக் கண்ணாடி\nmonocline = முகனச் சரிவு\nmonoclone = முகனக் குலனை (ஒரே குலத்தில், ஒன்றே போல் இன்னொன்று உருவாவது குலனை)\nmonocoque = முகனக் கொக்கி\nmonocotlyledon = முனியிலைச் செடி (முகனிலை>முனியிலை)\nmonoculture = முகனச் செழிக்கை, (செடி, மரம், உயிரி போன்றவற்றை செழிக்க வைப்பது செழிக்கை = culture. தானே வளர்வது வளர்ச்சி = growth. வளர்த்தெடுப்பு என்பது development.)\nmonocyte = முகனக் குழை (குழை என்பது சிறிய உயிர்)\nmonogamy = முகனக் காமம் (காமம் என்பது இங்கே மணவினையைக் குறிக்கிறது)\nmonogenesis = முகனக் கனுகை (கன்னுதல் கனியைக் கொடுக்கும். கன்னுதல் என்பதைத்தான் கன்றுதல் என்று கன்று ஈனும் செயலைக் குறிக்கப் பயன்படுத்துகிரோம். கன்னுகை>கனுகை)\nmonoglot = முகன மொழியர்\nmonogram = முகனக் கீற்றம்\nmonograph = முகனக் கிறுவு\nmonolith = முகனக் கல்\nmonomania = முகன முன்னிப்பு (ஒரே முன்னிப்பாய் இருப்பது; ஒற்றைச் சிந்தனை)\nmonoplane = முகனப் பறனை\nmonopole = முகனத் துருவம்\nmonopoly = முகனப் பள்ளி\nmonorail = முகன இருளை (இருளை என்ற சொல் rail என்பதைக் குறிக்கும். இருள்வாய் = railway)\nmonotone = முகனத் தொனி\nmonotony = முகனத் தொனிவு\nmonotype = முகன அடிப்பு\n(மேலே உள்ள சொற்தொகுதியை விளக்கிச் சொல்லலாம்; அதை விடுக்கிறேன்.)\nபதிமூன்றாவது சொல்லாய் polynomial என்பதற்கு அடுக்குக் கோவை என்று சொல்லியிருந்தார்கள். என்னுடைய பரிந்துரை பலனம் / பலன வகை\nஅடுத்தது பதினான்காய் equation என்ற சொல்; இதற்கு எல்லோரும் பயன்படுத்தும் இணைச்சொல் சமன்பாடு; கூடவே ஒக்கம் என்ற சொல்லையும் நான் பரிந்துரைப்பேன். equality = ஒக்கல்; ஏனென்றால் கும்முதல் >சம்முதல் என்ற வினைச்சொல்லிற்கு சேர்த்தல், குவித்தல் என்ற அடிப்படைப் பொருளும், அதன் விளைவாய் ஒன்றே போல என்ற வழிப்பொருளும் உண்டாகும். ஒக்குதல் என்ற வினைக்கு ஒன்றோடு ஒன்று சமமாய் இருக்கிறது என்ற பொருள் சட்டென்று தென்படும். இந்த வரிசையில் இருக்கும் சில சொற்களைக் கீழே கொடுத்துள்ளேன்.\nequable = ஒக்கக் கூடிய\nequatorial = ஒக்க வரைப்பு\nஅடுத்து பதினைந்தாம் சொல்லாய் slope என்பதற்குச் சாய்வு என்று கொடுத்திருந்தார்கள். என்னுடைய பரிந்துரை சரிவு. ஓர்ந்து பார்த்தால், சாய்வைக் காட்டிலும் சரிதல் இன்னும் பொருத்தமாய் இருக்கும். sloppy = சரிவான\nபதினாறாய் variable என்ற சொல்; இதற்கு மாறி என்று சொல்லியிருந்தார்கள். நான் வேறி என்றே சொல்லுவேன். மாறுதல் என்பது to change.\nபதினேழாம் சொல்லாய் constant என்பதற்கு மாறிலி என்று சொல்லியிருந்தார்கள். மாறுதல் என்று இங்கு பயன்படுத்துவதை விலக்குவது போக, முன்னே சொன்னது போல் இது அதில்லை என்ற சொல்லாக்க நெறியைக் கூடியமட்டும் தவிர்ப்பேன். constant என்பதற்கு நிலைப்பி என்றும், constancy என்பதற்கு நிலைப்புமை என்றும் சொல்லுமாறு பரிந்துரைக்கிறேன்.\nபதினேழாவது சொல் exponent. இதை அடுக்குறி என்று சொல்லியிருந்தார்கள். நான் மடக்கு/மடக்கை என்றே சொல்லுவேன். மடக்கு என்பது மீண்டும் மீண்டும் பெருக்குவதைக் குறிக்கும்.\nதமிழை வளர்க்கத் தமிழை எளிமைப்படுத்துவோம். தம் தாய்மொழியை அனைவரும் எளிதே பயன்படுத்திட அதனை எளிதாய் வைத்திருப்போம். தங்கள் சொல்லாக்கம் தவிர்ப்பீர்\nநல்ல பதிவு. நீண்டு மறுமொழிய நேரமில்லையெனினும், மனதில்பட்ட ஓரிரு க‌ருத்துக்களை தட்டிவிட்டுப் போகிறேன். முகன என்றால் அதன் பொருள் frontal என்றாகும். இது முகன், முகம் என்னும் சொல்லிலிருந்து தோன்றுகிறது. இதற்கும் mono என்னும் சொல்லிற்கும் தொட‌ர்பில்லை என்பது என் க‌ருத்து. மேலும், மடக்கை என்னும் சொல்லை தமிழ்நாட்டுப் பள்ளி பாடநூல்களில் log(logarithm) என்னும் க‌ருத்தைக் குறிக்க பயன்படுத்துகிறார்கள் என்று நினைக்கிறேன்.\nஎன்றாலும் எனக்குமுன்னாலை கணக்கைப்பற்றிப் பேசக்கூடாது.. எடுத்த முட்டைகள் ரொம்பவே அதிகமாய் உள்ளது :-'(\nசிறந்த விளக்கம். நும் தமிழ்பணி வளர்க :D\nதமிழை எளிதாக வைத்திருக்க உங்கள் இலக்கணம் ஏதென்று எனக்குத் தெரியாது. தமிழுக்கு ஏதும் நான் குறை செய்ததாகவும் எனக்குத் தோன்றவில்லை.\nபோகிற போக்கில் இப்படி \"பொன்னான\" கருத்துச் சொல்லும் உங்களைப் போன்றோருக்கு என்னிடம் மறுமொழி இல்லை. ஏதேனும் தவற்றை விதப்பாகச் சொன்னால��� மறுமொழி சொல்லலாம். உங்கள் வருகைக்கு நன்றி.\nமுகன என்பது முன்னால் வருவது என்ற பொருள் இருப்பதாகக் கட்டுரையிலும் சொல்லியிருக்கிறேன். போட்டியில் முதலில் வந்தான் என்பது முன்னே வந்ததைத் தான் குறிக்கிறது. வீட்டிற்கு முகப்பு என்பது முன்னே இருக்கும் கட்டைத்தான் குறிக்கிறது. முகன்மையான செய்தி என்பது முதன்மையான செய்தியைத் தான் குறிக்கிறது. முந்துதல் என்பது கூட முன்னே வருவதைத்தான் குறிக்கிறது. மோனை என்ற யாப்புச் சொல் முகனை என்பதன் திரிவாக்கமே. எகனை, முகனை பேசுவதாய் நாட்டுப்புறப் பழமொழி உண்டு. முதலெழுத்துத் தொடர்பிருப்பதையே முகனை>மோனை என்று சொல்லுகிறோம்.முக நாள்>மெக நாள்>மே நாள் = முந்திய நாள் என்ற திரிவையும் பார்த்தால் முகன என்ற சொல்லாட்சியின் இயல்பு புரியும்.\nசொற்பிறப்பியலின் படி முன்னே வருவதை முகன என்று அழைப்பது மிகச் சரி. mono என்ற கிரேக்கச் சொல்லையும் அத்ற்கு முந்திய proto indo european வேரைப் பார்த்தாலும் நான் சொல்லுவது புரியும். ஆழ ஓர்ந்து பார்த்து, தேவையான அகரமுதலிகளையும் பார்த்துத் தான் இதைச் சொன்னேன்.\nமடக்கை என்பது exponential க்குப் பயன்படுத்திப் பல இடங்களிலும் பார்த்திருக்கிறேன். மடக்குதல் என்ற வினைக்குப் பெருக்குதல் என்ற பொருளே அடிப்படையில் உண்டு.\nமடக்கெண் என்பது exponent என்ற அளவில் logarithm என்பதற்குப் பயன்படும். multiplicant, multiplication என்ற ஆங்கிலச் சொற்களின் தொடர்பை ஓர்ந்து பார்த்தால் நான் சொல்லுவதன் பொருள் புரியும்.\n2 ன் மூன்றாம் மடக்கு எட்டு. இரண்டு என்ற அடியெண்ணில் (base) எட்டின் மடக்கெண் 3. ஓர்ந்து பாருங்கள்.\nதங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி.\nஅன்பு இராம. கி அவர்களே,\nசுணங்காது மேலும் மேலும் எழுதி தமிழ்த்தொண்டு ஆற்றிட நலமும் வளமும் பெருகிட இறைவன் அருள்க.\nதொடர்ந்தும் அறிவியற்சொற்களுக்குப் பொருந்தத் தமிழ்ச்சொல்லாக்கும் உங்களுக்கு முதலிலே நன்றி.\nகணிதத்திலே செயலளவிலே logarithm என்பதற்கு exponent என்பது எதிர்ச்செய்கை.\nஇலங்கையிலே Logarithm என்பதற்கு மடக்கை என்பதும் exponent என்பதற்கு முரண்மடக்கை என்பனவும் வழக்கிலிருக்கின்றன.\nஓரெண்ணை மடக்குதல் (log OR ln) முதலிலே நிகழ்ந்து இடைச்செயற்பாடுகள் முடிந்தபின்னால், மீண்டும் விரித்தல் (exp(10) OR exp(n)) நிகழ்தல் என்பதாகும்போது, மடக்கையினை முன்னிலைப்படுத்தி முரண்மடக்கை என்பதாக exponent எ��்பது கணிதத்திலே பயன்படுத்துகையிலே பொருந்தலாமென்றே படுகின்றது.\nexponent என்பதற்கு இவ்வகையிலே மடக்குதல் என்பது எவ்வகையிலே பொருந்தக்கூடும் மடக்கும்செய்கையின்போது, எண்ணோ உணர்த்தலோ சுருங்க அல்லவா செய்யும்\nபொதிவுப் பின்னூட்டும் பொருளியற் சிக்கலும்\nதானமும் கொடையும் - 3\nதானமும் கொடையும் - 2\nதானமும் கொடையும் - 1\nபாலை - தொடர்ச்சி - 2\nபாலை - தொடர்ச்சி - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bsnleusalem.com/2017/06/junior-engineer.html", "date_download": "2019-02-17T21:10:33Z", "digest": "sha1:L7CZGVTJ5272XG77N2NDT7BSUFKHWZF3", "length": 2356, "nlines": 41, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM: Junior Engineer இலாக்கா போட்டி தேர்வு", "raw_content": "\nJunior Engineer இலாக்கா போட்டி தேர்வு\nJE பதவி உயர்வு (பழைய TTA) 50% இலாக்கா போட்டி தேர்வு நடத்த நமது மத்திய சங்கம் தொடர்ந்து நிர்வாகத்தை வலியுறுத்தி வந்தது.\nஅதன் பலனாக, 2016 ஆண்டிற்கான, [31.03.2017 வரையிலான காலி பணியிடங்களுக்கு] போட்டி தேர்வு நடத்த, மாநிலங்களுக்கு டில்லி தலைமையகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.\n01.07.2016 அன்று, நிர்ணயிக்கப்பட்ட தகுதிகள் பெற்றுள்ள ஊழியர்கள் தேர்வு எழுதலாம். TTA ஆளெடுப்பு விதி 2014ன் கீழ் தேர்வுகள் நடத்தப்படும். முறையான அறிவிக்கை விரைவில் வெளியிடப்படும்.\nBSNLEU சங்கத்தின் தொடர் முயற்சிக்கு கிடைத்த மற்றுமொரு வெற்றி இது \nநிர்வாக உத்தரவு காண இங்கே சொடுக்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2008/12/blog-post_29.html", "date_download": "2019-02-17T20:58:43Z", "digest": "sha1:XSXKAFWXJ2QNKCCZ3U6SVATGCO6ER2RS", "length": 25299, "nlines": 354, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: ஸ்டேட் ஃபர்ஸ்ட்...", "raw_content": "\nD.சரண்யா. புவியியல் பாடத்தில் 200/195 2006ல் எடுத்தவர்.\nஎனக்கு பல நாட்களாய் ஒரு சந்தேகம். வருடா வருடம் தமிழ்நாடு முழுவதும் நடக்கும் பத்தாவது, மற்றும் +2 தேர்வுகளில் ஸ்டேட் பர்ஸ்டாக வரும் மாணவ, மாணவிகள் பலரும் தாங்கள் எப்படி முதல் மதிப்பெண் பெற்றார்கள், தங்களுடய பெற்றோர்கள், மற்றும் ஆசிரியர்கள், பள்ளி அவர்களுக்கு எவ்வாறு துணை நின்றது என்பதையும் சொல்வார்கள். அதிலும் மாணவிகள், தங்கள் எதிர்காலத்தில் டாக்டர் ஆகப் போறேன்.. இன்ஜினியர் ஆக போறேன்னு தங்கள் கனவுகளை சொல்வார்கள்.\nஅவங்க அப்படி சொல்லும் போது அவங்க கண்ல தெரியில கனவுகளும், அவர்களின் உழைப்புக்கான வெற்றி கிடைச்ச சந்தோசம் நிஜம். ஆனா வாழ்க்கை எல்லாருடய கனவுகளை நிஜப்படுத்துவதில்லை..\nசென்ற வருடம் ஸ்டேட் பர்ஸ்ட் வந்த மாணவிகள் ரம்யா, ரூபிகா\nசில வருடங்களூக்கு முன் ஸ்டேட் பர்ஸ்ட் வந்த மாணவ, மாணவிகளின் கனவுகள் நிறைவேறிச்சா.. பத்தாவதுல ஸ்டேட் பர்ஸ்ட் வந்தவங்க.. +2வில ஏன் அந்த அளவுக்கு ஸ்கோர் பண்ண முடியல.. அட்லீஸ்ட் ஸ்கூல் பர்ஸ்டாவது வந்தாங்களா.. +2வில ஸ்டேட் பர்ஸ்ட் வந்தவங்க.. இப்ப என்ன பண்ணுறாங்க\nகடந்த பத்து வருடங்கள்ல உங்களுக்கு தெரிஞ்சு யாராவது ஸ்டேட் பர்ஸ்ட் மாணவ, மாணவிகள் இருந்தா.. விசாரிச்சு சொல்லுங்களேன். அவர்களின் கனவு கண்டிப்பாய் நிறைவேறியிருக்க பிரார்த்திக்கும்......\nஉங்க ஓட்டை தமிழ்மணத்துலேயும், தமிலிஷிலும் குத்துங்க எசமான்.. குத்துங்க...\n\\\\கடந்த பத்து வருடங்கள்ல உங்களுக்கு தெரிஞ்சு யாராவது ஸ்டேட் பர்ஸ்ட் மாணவ, மாணவிகள் இருந்தா.. விசாரிச்சு சொல்லுங்களேன். அவர்களின் கனவு கண்டிப்பாய் நிறைவேறியிருக்க பிரார்த்திக்கும்......\\\\\n\\\\கடந்த பத்து வருடங்கள்ல உங்களுக்கு தெரிஞ்சு யாராவது ஸ்டேட் பர்ஸ்ட் மாணவ, மாணவிகள் இருந்தா.. விசாரிச்சு சொல்லுங்களேன். அவர்களின் கனவு கண்டிப்பாய் நிறைவேறியிருக்க பிரார்த்திக்கும்......\\\\\n//பத்தாவதுல ஸ்டேட் பர்ஸ்ட் வந்தவங்க.. +2வில ஏன் அந்த அளவுக்கு ஸ்கோர் பண்ண முடியல..//\nசரி.. சரி. தெரியலைன்னா பரவாயில்லை.. எதுக்கெடுத்தாலும் அழப்படாது.. என்ன.. என்ன.. சொல்றது புரிஞ்சுதா..\nஅது சரி ரெண்டு பேரும் ஓட்டை குத்தாம போயீட்டீங்க போலருக்கு.. ஒழுங்கா ஓட்டை குத்துறீங்களா.. இல்லை.. (என்ன சொல்லலாம்..\nஆமா, அது என்ன இந்த அத்திரி எதுக்கெடுத்தாலும் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்,\nஅவர் பெயரை அவ்வ்வ்வ்வ்வ் அத்திரினு மாத்திரலாமா\nநன்றி தராசுசார்.. நீங்க கூட முயற்சி செய்யுங்க சார்.. மீண்டும் நன்றி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.\n//ஆமா, அது என்ன இந்த அத்திரி எதுக்கெடுத்தாலும் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்,\nஅவர் பெயரை அவ்வ்வ்வ்வ்வ் அத்திரினு மாத்திரலாமா\nஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..னு மாத்தட்டுமான்னு கேட்டதுக்கு அளுகறாரூ...\nஓவரா புகழ்ந்து தள்ளறதுதான் காரணம். அவரைப் போலவே படித்து சிறு பிழையினால் அல்லது கவனக் குறைவினால் மட்டுமே துளியூண்டு மதிப்பெண் குறைந்தவர்கள் மட்டுமே பின்னால் இருப்பவர்கள். அவர்கள் அடுத்த போட்டிக்கு இன்னும் வேகமாக வருவார்கள் என்ற எண்���த்திற்குப் பதிலாக முக்தி அடைந்துவிட்டது போல எண்ணம் ஏற்படுத்தி விடுகிறார்கள்.\nமுக்தி அடிந்தால் மட்டுமே மேற்கொண்டு முயற்சி செய்யத் தேவையில்லை.\n//ஓவரா புகழ்ந்து தள்ளறதுதான் காரணம். அவரைப் போலவே படித்து சிறு பிழையினால் அல்லது கவனக் குறைவினால் மட்டுமே துளியூண்டு மதிப்பெண் குறைந்தவர்கள் மட்டுமே பின்னால் இருப்பவர்கள். அவர்கள் அடுத்த போட்டிக்கு இன்னும் வேகமாக வருவார்கள் என்ற எண்ணத்திற்குப் பதிலாக முக்தி அடைந்துவிட்டது போல எண்ணம் ஏற்படுத்தி விடுகிறார்கள்.//\nநீங்கள் சொல்வது உண்மையென்றாலும்.. எனக்கு தெரிய ஆசைப்படுவது.. அப்படி வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளின் இன்றைய நிலை என்ன..\nமுதலிட போதையில் முதலிடத்திற்கே போட்டியிடுவதும் ஒரு காரணமாக இருக்கலாம்.\nநல்ல கல்லூரியில் இடம்பிடிக்க தேவையான பாடங்களில் தேவையான மதிப்பெண்கள் எடுத்தால் போதும்.\nநாங்கள் படிக்கும்போது மொழிப் பாடங்களை சாமிக்கு விட்டுவிடுவோம். அதில் தேர்ச்சிப் பெற்றாலே போதுமே.. படிக்க ஆரம்பிக்கும்போது அதைப் படிப்போம். பிற்கு விருப்பப் பாடங்கள் மட்டுமே...........\nஅப்படிப் படிக்குமாறுதான் நாங்கள் பழக்கப் படுத்தப் பட்டோம். சோ முதலிடத்திற்கு இங்கே வாய்ப்பேயில்லை. தேவையும் இல்லை......\nஉங்களின் கேள்விகளுக்கு விடை இங்கே இருக்கிறது.\nநல்ல கேள்வி சங்கர்.... முந்தய முதன்மை மாணவர்கள் பற்றி விபரமா தெரிந்தால் கட்டாயம் பதியுங்கள்...... மற்றபடி வோட்டு போடுட்டேனுங்கோ :)\nகாமிக்கியல் & ராணி காமிக்ஸ்\nமுதல் மார்க் வாங்கியவர்கள், அனேகமாக, நல்ல கல்லூரிகளில் சேர்ந்து முன்னேறிவிடுகின்றனர்...\nநமக்குதான் வெளியில் அடுத்து என்ன என்று தெரிவதில்லை..\n//உங்களின் கேள்விகளுக்கு விடை இங்கே இருக்கிறது.\nஅந்த பதிவில் எப்படி முதல் மதிப்பெண் எடுத்தார்கள் என்றுதான் இருக்கிறது. அவர்கள் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களின் கனவுகள் வென்றனவா.. என்பது தான் என் கேள்வி..\n//நமக்குதான் வெளியில் அடுத்து என்ன என்று தெரிவதில்லை..//\nஎன்னுடய கேள்வி இது இல்லை.. அவர்கள் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள். என்பதுதான்.\n// //நமக்குதான் வெளியில் அடுத்து என்ன என்று தெரிவதில்லை..//\nஎன்னுடய கேள்வி இது இல்லை.. அவர்கள் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள். என்பதுதான்.//\nஐயா க���பிள் சங்கர் அவர்களே....\nரமனா பாணியில் யோசித்துப் பாருங்கள். தமிழகத்தில் ....பள்ளீகள் உள்ளன. .....பாடப்பிரிவுகள் உள்ளன. ......தேர்வுகளில் ...பேர் முதலிடம் பிடிக்கிறார்கள். .......மேனிலைக் கல்விகள் உள்ளன. ,,,வேலை வாய்ப்புகள் உள்ளன். அதில் நன்கு படித்தவர்கள் ...பேரும் படிக்காதவர்கள் ....பேரும் நல்ல வேலையில் இருக்கிறார்கள். மீதம் இருப்பவர்கள் ...பேர்.\nதல, மார்க் எடுக்குரதுங்கிரது வேற... பாடத்த புரிஞ்சுக்கிறது வேற.. ஸ்டேட் ஃபர்ஸ்ட் எடுக்குறவன் மனப்பாடம் பண்ணீட்டு வந்து எழுதீருக்கலாம்... புரிஞ்சு படிச்சவன் presentation சரியில்லாம கம்மியா மார்க் எடுக்கலாம்... என்ன மாதிரி... ( நான் ஏன் ஸ்டேட் ஃபர்ஸ்ட் எடுக்கலைன்னு காரணம் புரியுதா... சைக்கிள் கேப்புல ஆட்டோ ஓட்டுரதுன்கிறது இதுதானா...... சைக்கிள் கேப்புல ஆட்டோ ஓட்டுரதுன்கிறது இதுதானா...\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nகடேசி.. கடேசி.. பதிவர் சந்திப்பு\nகடைசி பதிவர் சந்திப்பு - டிசம்பர் 27-2008\nகமலின் அடுத்த படம் A WEDNESDAY...\nசூடான இடுகை - லக்கிலுக்கின் தொடர்ச்சி....\nதிண்டுக்கல் சாரதி - திரை விமர்சனம்\nஅபியும் நானும்.. திரை விமர்சனம்\nஎல்லாம் அவன் செயல் - திரை விமர்சனம்.\nபொம்மலாட்டம் - திரை விமர்சனம்\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதா��் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2017/09/blog-post.html", "date_download": "2019-02-17T19:38:05Z", "digest": "sha1:IF3IVQ3EQGGW6EVO45W5MP5TUVWBXMJC", "length": 11542, "nlines": 232, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: சாப்பாட்டுக்கடை - பழனியப்பா மெஸ் - புதுக்கோட்டை", "raw_content": "\nசாப்பாட்டுக்கடை - பழனியப்பா மெஸ் - புதுக்கோட்டை\nஏற்கனவே இங்கே ஒரு முறை என் தயாரிப்பு நிர்வாகியோடு சாப்பிட்டிருக்கிறேன். டிபிக்கல் செட்டிநாடு மெஸ். புதுக்கோட்டை பஸ்ஸ்டாண்ட் அருகில் இருக்கிறது. வெளியேயிருந்து பார்க்க, ஏதோ குட்டி ஓட்டல் போலிருந்தாலும் உள்ளே செல்லச் செல்ல, அகண்டு விரிந்து ஏசி ஹால், நான் ஏசி ஹால் என போய்க் கொண்டேயிருந்தது.\nசமீபத்தில் நண்பர்களுடன் புதுக்கோட்டைக்கு சென்று விட்டு கிளம்பும் போது சொன்னேன். அட்டகாசமான மதிய சாப்பாடு என. அனைவரும் ஆர்வத்துடன் கிளம்பினார்கள். என் மேல் உள்ள நம்பிக்கையில். நான் கடையின் மேல் உள்ள நம்பிக்கையில் கிளம்பினேன். வழக்கம் போல கூட்டமாய்த்தான் இருந்தது. எல்லாருக்கும் லஞ்சும், ஒருவர் மட்டும் பிரியாணி ஆர்டர் செய்தார். சைட் டிஷ் ட்ரே எடுத்து வந்தார்கள். கோலா உருண்டை, ப்ரான், மட்டன் சுக்கா, நாட்டுக்கோழி, என வகையாய் ஆர்டர் செய்த மாத்திரத்தில் வந்தது.\nமட்டன் கோலா மட்டும் ஆறியிருக்க, மட்டனை விட பருப்பு அதிகம் இருந்த்தாய் பட்டது. நாட்டுக்கோழி ஆசம், மட்டன் சுக்காவும், ப்ரானும் ஸ்பெஷலாய் பாராட்டப் பட வேண்டிய ஐட்டங்கள். முறையே சிக்கன், மட்டன், மீன் குழம்பு வகைகள். வயிற்றை பதம் பார்க்காத காரம். திருப்தியான உணவு. புதுக்கோட்டை போகிறவர்கள் மதிய உணவுக்கு இருந்தால் மிஸ் செய்யாதீர்.\nLabels: சாப்பாட்டுக்கடை, பழனியப்பா மெஸ், புதுக்கோட்டை\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nசாப்பாட்டுக்கடை - பழனி���ப்பா மெஸ் - புதுக்கோட்டை\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2017/06/19/", "date_download": "2019-02-17T19:37:32Z", "digest": "sha1:I7B637I3QRSHRUBXDIACBVXWOIMF6KCH", "length": 6219, "nlines": 138, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2017 June 19Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nலண்டனில் தாறுமாறாக ஓடிய கார்: ஒருவர் பலி; 8 பேர் காயம்\n3000 டாஸ்மாக் கடைகள் மூடியும் ரூ.1000 கோடி அதிகரித்த வருமானம்\nநில உரிமையாளர்களுக்கு ஆதார் மூலம் செக் வைத்தது மத்திய அரசு\nவான் மண் பெண் 10: இமயமலையின் நாயகி\n – புதினா வெள்ளரி சூப்\nசெயலி புதிது: இன்ஸ்டாகிராம் பயண வழிகாட்டி\nசெயலி புதிது: இன்ஸ்டாகிராம் பயண வழிகாட்டி\n8-ம் வகுப்பு முடித்த��ர்களுக்கு கோவை நீதிமன்றத்தில் உதவியாளர் வேலை\nவழிகாட்டி மதிப்பு குறைப்பு லாபமா\nஆயிரம் காளியம்மன் அபூர்வ தரிசனம்\nMonday, June 19, 2017 1:18 pm ஆன்மீக கதைகள், ஆன்மீக தகவல்கள், ஆன்மீகம், சர்வம் சித்தர்மயம் Siva 0 83\nடிடிவி தினகரனை வம்புக்கு இழுக்கின்றதா மக்கள் நீதி மய்யம்\nடர்பன் டெஸ்ட்: 9 விக்கெட்டுக்களை இழந்த பின்னரும் த்ரில் வெற்றி பெற்ற இலங்கை\nகாஷ்மீர் தாக்குதல் எதிரொலி: இம்ரான்கான் படத்தை மறைத்த இந்திய கிரிக்கெட் கிளப்\nபாகிஸ்தான் மீது இந்தியா எடுத்த அதிரடி நடவடிக்கை\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.miraclesastro.com/matrimony-services/", "date_download": "2019-02-17T19:42:24Z", "digest": "sha1:BV6KG4VQNHSZCXVTBXCBLNBPJ7R5PDL7", "length": 10952, "nlines": 181, "source_domain": "www.miraclesastro.com", "title": "Matrimony Services – Miracles Astrology Centre", "raw_content": "\nமே மாத எண்கணித பலன்கள்\nராசியின் தன்மை : பெண் ராசி, நிலம், ஸ்திரம் பலம் : கேட்காமல் கிடைத்த வரங்கள் பலவீனம் : கேட்டும் கிடைக்காத சிறிய அளவு வரத்தை நினைத்து வருந்துவது. பிடிவாதம் இவர்கள் பலவீனம். உபரி தகவல் 1 : எதிர் பாலினத்தவரால் ...\nராசியின் தன்மை : நெருப்பு, சர ராசி பலம் : தன்னம்பிக்கை , உறுதியான உடல் வாகு, பலவீனம் : முன் கோபம், ஈகோ உபரி தகவல் 1 : இவர்களுக்கு 3 வதாக தசை நடத்தும் கிரகம் முக்கியமான திருப்புமுனைகளையும் ...\nவாசகர்களுக்கு நவீன் சுந்தரின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். சந்திரன், சூரியன் மற்றும் செவ்வாய் இணைவுடன் 2019 ம் ஆண்டு குருவின் ஆதிக்கத்தில் இனிய புத்தாண்டாக மலர்கிறது. 1ம் எண் முதல் 9ம் எண் வரை கிரகங்கள் ஆதிக்கம் செலுத்தும் அனைத்து எண்களில் ...\nஜூலை மாத வெற்றி நாட்கள் : பகுதி 1\nJuly 1 to 15 2018 Successful days..for all the people. ஜூலை மாத வெற்றி நாட்கள் : பகுதி 1 வாசகர்களுக்கு எனது வணக்கங்கள். ஜூலை மாதம் 1ம் தேதி முதல் 15ம் தேதி வரையில் உள்ள அனுகூலமான ...\nஜூலை மாத எண்கணித பலன்கள் :\nNumerology Predictions for all : Written by Celebrity Numerologist Navin Sundar S ஜூலை மாத எண்கணித பலன்கள் : வாசகர்களுக்கு எனது வணக்கங்கள்.1ம் எண் முதல் 9 ம் எண் ஆதிக்கத்தில் பிறந்தவர்களுக்கு ஜூலை மாத எண்கணித ...\nராசியின் தன்மை : பெண் ராசி, நிலம், ஸ்திரம் பலம் : கேட்காமல் கிடைத்த வரங்கள் பலவீனம் : கேட்டும் கிடைக்காத சிறிய அளவு வரத்தை நினைத்து வருந்துவது. பிடிவாதம் இவர்கள் பலவீனம். உபரி தகவல் 1 : எதிர் பாலினத்தவரால் ...\nராசியின் தன்மை : நெருப்பு, சர ராசி பலம் : தன்னம்பிக்கை , உறுதியான உடல் வாகு, பலவீனம் : முன் கோபம், ஈகோ உபரி தகவல் 1 : இவர்களுக்கு 3 வதாக தசை நடத்தும் கிரகம் முக்கியமான திருப்புமுனைகளையும் ...\nவாசகர்களுக்கு நவீன் சுந்தரின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். சந்திரன், சூரியன் மற்றும் செவ்வாய் இணைவுடன் 2019 ம் ஆண்டு குருவின் ஆதிக்கத்தில் இனிய புத்தாண்டாக மலர்கிறது. 1ம் எண் முதல் 9ம் எண் வரை கிரகங்கள் ஆதிக்கம் செலுத்தும் அனைத்து எண்களில் ...\nஜூலை மாத வெற்றி நாட்கள் : பகுதி 1\nJuly 1 to 15 2018 Successful days..for all the people. ஜூலை மாத வெற்றி நாட்கள் : பகுதி 1 வாசகர்களுக்கு எனது வணக்கங்கள். ஜூலை மாதம் 1ம் தேதி முதல் 15ம் தேதி வரையில் உள்ள அனுகூலமான ...\nஜூலை மாத எண்கணித பலன்கள் :\nNumerology Predictions for all : Written by Celebrity Numerologist Navin Sundar S ஜூலை மாத எண்கணித பலன்கள் : வாசகர்களுக்கு எனது வணக்கங்கள்.1ம் எண் முதல் 9 ம் எண் ஆதிக்கத்தில் பிறந்தவர்களுக்கு ஜூலை மாத எண்கணித ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://abdheen.com/tag/%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF-222-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-02-17T20:37:04Z", "digest": "sha1:WLOOXEWQ7YE55HG52IWQTD6XWYR4RP4M", "length": 7471, "nlines": 72, "source_domain": "abdheen.com", "title": "ஒளி 222 கிராம் Archives | abdheen", "raw_content": "\nஒளி 222 கிராம்: பகுதி 15 இறுதி\nஒளி 222 கிராம் தமிழ்\nஒளி 222 கிராம்: பகுதி 15 இறுதி\n’ஹவ் கம் யூ ட்ரீட் ட்ரீம்ஸ் அண்ட் டெஸ்ட்டினி’ கனவுகளையும் விதியையும் நீங்க எப்படி மதிக்கிறீங்க ‘ஒன்ஸ் ஆர் பீப்பிள் ஹாட் ட்ரீம் ஆஃப்\nஒளி 222 கிராம் தமிழ்\nஒளி 222 கிராம்: பகுதி 14\n நாமக்கல்ல ஸ்கூல்ல டையக் கழட்டி கயறா மாத்தி செவர் ஏறிக் குதுச்சு வெளிய போயி வாத்துக்கறிய தின்ன கிழிஞ்ச\nஒளி 222 கிராம் தமிழ்\nஒளி 222 கிராம்: பகுதி 13\nஸபாஹ் அல் ஃகைர் ஸபாஹ் அந்நூர் இன்றைய காலை நல்ல காலையாக அமையட்டும் என ‘குட் மார்னிங்’ சொன்னால் உங்கள் காலை ஒளி\nஒளி 222 கிராம் தமிழ்\nஒளி 222 கிராம்: பகுதி 12\n’கீஃபக் ஹஸன்’ ‘பார்டன். ஐ டோண்ட் ஸ்பீக் அரபிக்’ ‘இஸிட். யூ வேர் ப்லேப்பரிங் உம்மா’ ‘உம்மா. இல்ல அம்மா. மீன்ஸ்\nஒளி 222 கிராம் தமிழ்\nஒளி 222 கிராம்: பகுதி 11\n’தலா அல் பத்ரு ஆலைனா. மின்த நிய்யாத்தில் வாதா. வஜபா ஷுக்ரு ஆலைனா. மா தாஆ லில்லாஹி தாஆ’ அதிகாலை நான்கு மணி. லண்டனிலிருந்து\nஒளி 222 கிராம் தமிழ்\nஒளி 222 கிராம்: பகுத�� 10\nதிடலில் ஒதுங்கிய மூன்று வருட வாழ்க்கையில் செல்வத்தை இழந்தான், சிறிய தந்தையை இழந்தான், அனைத்திற்கும் மணிமுடியாக இதோ அவளையும் இழந்துவிட்டான். இழக்க இனி ஏது\nஒளி 222 கிராம் தமிழ்\nஒளி 222 கிராம்: பகுதி 9\n‘என்னங்க இது ஷார்ட்ஸெல்லாம் போட்டு எங்கயோ கெளம்பிட்டிங்க’ ‘ஆமா. நம்ம ஃபார்முக்கு’ ‘வர வர நீங்க சரியில்ல ஹஸன். இப்பலாம் குவாட்டர்ஸ் பக்கமே வரதே\nஒளி 222 கிராம் தமிழ்\nஒளி 222 கிராம்: பகுதி 8\n’இக்ரா’ ‘மா அனா ப்கிரா’ ’இக்ரா’ ‘மா அனா ப்கிரா’ ‘இக்ரக் பிஸ்மி ரப்பிக்கல்லதீ கலக்’ அந்தக் மலைக் குகையின்\nஒளி 222 கிராம் தமிழ்\nஒளி 222 கிராம்: பகுதி 7\n’என்ன இவ்வளோ லேட்டா கெளம்பியிருக்கீங்க. சீக்கரம் சீக்கரம்’ ஹஸன் வீட்டிற்கு ஒரே பிள்ளை. எப்போதும் எதிலும் வேகம். அதுவும் எங்காவது ஊர் சுற்ற கிளம்ப\nஒளி 222 கிராம் தமிழ்\nஒளி 222 கிராம்: பகுதி 6\n’திஸ் இஸ் ஜோஆன் ஜோன்ஸ். டிசைனிங்ல இருக்காங்க. ரொம்ப பிரில்லியண்ட் லேடி. ’ பாலா அறிமுகப்படுத்தினான். ஜோஆன். முப்பத்தைந்து வயது இருக்கும். பார்த்தாலே தெரிந்துவிடும் தூய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://saivasiddhanta.in/aranpani_vizhaku_request.php", "date_download": "2019-02-17T19:31:24Z", "digest": "sha1:BBHK6Z7SOCZQJQ2TBJXMPJQGLLC4HZRL", "length": 7854, "nlines": 146, "source_domain": "saivasiddhanta.in", "title": "Deepam", "raw_content": "\nநன்கொடை - கோயில் தீபம்\n“விளக்கிட்டார் பேறு சொல்லின் மெய்நெறி ஞானமாகும்.”\nவிளக்கு என்றால் இருளை நீக்கி பொருளை காட்டுவது என்று பொருள். உலகத்தில் உள்ள புற இருளை நீக்குவது சூரியன் என்கிற விளக்கு. இல்லத்தில் உள்ள இருளை நீக்குவது திருவிளக்கு நம்முடைய அறிவில் கலந்துள்ள அறியாமை ஆகிய அக இருளை நீக்கி மெய்ப்பொருளை காட்டுவது நமசிவாய என்னும் ஐந்து எழுத்து ஆகிய விளக்கு என்பதை “இல்லக விளக்கது இருள் கெடுப்பது….. நல்லக விளக்கது நமசிவாயவே” என்று திருநாவுக்கரசர் அருளியுள்ளார்.\nநாயன்மார்கள் அறுபத்து மூவரில் திருவிளக்கு ஏற்றி சிவபெருமான் திருவருள் பெற்றவர் பலர். திருமறைக்காடு (வேதாரண்யம்) எனும் திருத்தலத்தில் எரிகின்ற திருவிளக்கின் திரியை ஒரு எலி அறியாமல் தூண்டிட அதை அடுத்த பிறப்பில் மாபலி சக்ரவர்த்தியாக பிறக்கச் செய்தார்.\n“நிறை மறைக்காடு தன்னில் நீண்டு ஏறி தீபம் தன்னைக்\nகறை நிறத்து எலி தன் மூக்குச் சுட்டிடக் கனன்று தூண்ட\nநிறைகடல் மண்ணும் விண்ணும் நீண்டவான் உலகம் எல்லாம்\nகுறைவறக் கொடுப்பார்போலும் குறுக்கை வீரட்டனாரே.”\nஏறத்தாழ 1200 ஆண்டுகளுக்கு முன் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவரால் பாடல் பெற்ற திருத்தலங்கள் 276. இவற்றில் 190 திருத்தலங்கள் சோழநாட்டில் உள்ளது. இவற்றில் திருவிளக்கு ஏற்றுவதற்கு கூட வாய்ப்பு இல்லாத திருத்தலங்களில் திருவிளக்கு ஏற்ற திருவருள் இதன் மூலம் கூட்டியுள்ளது.\nஒரு திருத்தலத்திற்கு ஒரு வருடத்திற்கு விளக்கு ஏற்ற மாதம் ரூபாய் 2000/- வீதம் வருடத்திற்கு ரூபாய் 24000/- ஆகிறது.\nதங்களின் பிறந்தநாள்/திருமண நாள் அன்று தங்களின் விருப்பத்திற்கு இணங்க வருடம் ஒரு கோவிலுக்கு நிதி அளிக்க விரும்புபவர்கள் ரூபாய் 24000/- அல்லது மாதம் ரூபாய் 2000/- அல்லது குறைந்த பட்ச தொகையாக ரூபாய் 1000/- நிதி வழங்கி உலகத்து உயிர்கள் எல்லாம் இன்பம் பெருக பாடல் பெற்ற திருத்தலங்களில் திருவிளக்கு ஏற்றும் தெய்வத் திருப்பணியில் இணைந்து பணி செய்திட அன்புடன் அழைக்கிறோம்.\nஉம் அன்பினோடு எம் அன்பு கொண்டு தீபம் ஏற்றுவோம், தீமையை நீக்குவோம், திருவருள்பெறுவோம்.தாங்களும் தங்கள் குடும்பமும் மண்ணில் நல்ல வண்ணம் வாழ எல்லாம் வல்ல எம்பெருமான் ஈசன் திருவடியை சிந்திக்கிறோம் .\nதங்களுடைய நிதியை கீழ் கண்ட வங்கி கணக்கில் செலுத்தலாம்\nஎன் கடன் பணி செய்து கிடப்பதே\nஇறை பணியில் - அரன் பணி அறக்கட்டளை, கை பேசி: 98424 22222\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.bsnleusalem.com/2017/05/blog-post_18.html", "date_download": "2019-02-17T19:50:05Z", "digest": "sha1:IHM7CMULWR222M536OKL5IVBPEDQES5M", "length": 5158, "nlines": 36, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM: சேலம் உருக்காலையை பாதுகாக்க குடும்பத்துடன் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்", "raw_content": "\nசேலம் உருக்காலையை பாதுகாக்க குடும்பத்துடன் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nசேலம் உருக்காலையை பாதுகாக்க வலியுறுத்தி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு புதனன்று (மே 17) உருக்காலை பாதுகாப்பு கூட்டமைப்பினர் மற்றும் ஊழியர் குடும்பத்தினர் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். சேலம் உருக்காலை 4000 ஏக்கர் பரப்பளவில் 15000 கோடி மதிப்புடைய பொதுத்துறை நிறுவனமாகும். தற்போது ஆலையை விரிவாக்கம் செய்யாமல் நஷ்டத்தில் செயல் படுவதாக கூறி தனியாருக்கு விற்க மத்திய பாஜக அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தொ��ர்ந்து ஆலையை பொதுத்துறை நிறுவனமாக பாதுகாக்கக்கோரியும் தொழிலாளர்கள் தொடர் போராட்டங்களை நடத்திவருகின்றனர்.\nமேலும் அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் மக்கள் நலப் பிரதிநிதிகளை சந்தித்து உருக்காலையை பாதுகாக்க ஆதரவு திரட்டி வருகின்றனர்.மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த சட்டப்பேரவையில் பேசும் போது சேலம் உருக்காலையை விற்க தமிழக அரசு அனுமதிக்காது என்று கூறினார். இந்நிலையில் மத்திய அரசு சேலம் உருக்காலையை விற்க புதிய ஒப்பந்த புள்ளி கோரியுள்ளது.இந்த ஒப்பந்த புள்ளிகள் புதனன்று மாலை திறக்கப்படவுள்ளது.சேலம் உருக்காலையை தனியார் மயமாக்கினால் தற்போதுள்ள 1300 நிரந்தர பணியாளர்களும், 800 தற்காலிக தொழிலாளர்களும் ஒப்பந்த தொழிலாளர்களும் வேலையை இழப்பர். 2000க்கும் மேற்பட்ட மறைமுக வேலைவாய்ப்பும் பறிபோகும்.\nஇதனால் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று ஆர்ப்பாட்த்தில் பேசிய தலைவர்கள் கூறினர்.புதனன்று நடைபெற்ற போராட்டத்தின் போது கோரிக்கைகளை விளக்கி சேலம் உருக்காலை பாதுகாப்பு ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் கே.பி.சுரேஷ்குமார், ஐஎன்டியுசி தியாகராஜன், சிஐடியு மாவட்டச் செயலாளர் டி.உதயகுமார், மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.கே.தியாகராஜன் உள்ளிட்டோர் பேசினர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=35082", "date_download": "2019-02-17T20:58:46Z", "digest": "sha1:JMUN5KASBHDPNXYT7BGWJVNSM2ROJ6I4", "length": 12231, "nlines": 117, "source_domain": "www.lankaone.com", "title": "பிக் பாஸ் வீட்டில் குழப�", "raw_content": "\nபிக் பாஸ் வீட்டில் குழப்பத்தை உண்டு பண்ணிய பியார் பிரேம காதல் பட குழுவின் ரைசா, ஹரிஸ்\nபிக் பாஸ் 2 இன்றைய நிகழ்ச்சியில் சென்ராயனின் டாய்லெட் பிரச்னை இன்றும் தொடர்ந்தது. அதோடு முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர் ரைசா, ஹரிஸ் ஆகியோர் நடித்த பியார் பிரேம காதல் பட குழுவினர் பிக் பாஸ் வீட்டிற்கு வந்தனர்.\nஇன்று நடந்த தலைவருக்கான போட்டியில் ஐஸ்வர்யா வெற்றி பெற்று தலைவியானார். இந்த போட்டி நடந்த சில நிமிடங்களில் பிக் பாஸ் முதல் சீசன் போட்டியாளர்கள் ரைசா, ஹரீஸ் நடித்த பியார் பிரேம காதல் பட இயக்குனருடன் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்தனர். படக்குழுவினர் போட்டியாளர்களுடன் கலந்துரையாடினர்.\nபியார் பிரேம காதல் பட ரைசா, ஹரீஸ் ஆகியோர் ஒவ்வொரு போட்��ியாளர்கள் குறித்து கேள்வி கேட்டனர். மும்தாஜுக்கு தனி அந்தஸ்து எதிர்பார்க்கிறாரா என்ற கேள்வி கேட்டதற்கு மற்ற போட்டியாளர்கள் ஆம் என்ற கூறியதால் மீண்டும் மும்தால் பிரச்னையில் ஈடுபட்டார்.\nஅதே போல் ஐஸ்வர்யா, மகத் என ஓவ்வொருவரும் தங்களுக்காக கேட்கப்பட்ட கேள்விக்கு மற்ற போட்டியாளர்கள் சொல்லிய கருத்துக்காக பிரச்னையில் ஈடுபட்டனர்.\nமும்பை அணியில் இணைகிறார் பிரித்வி ஷா.....\nஉள்நாட்டு டி20 தொடரான சையத் முஷ்டாக் அலி தொடர் வரும் 21ம் தேதி......Read More\nநாடி நரம்பெல்லாம் வெறி ஏறி நிற்கும்...\nமும்பை தாக்குதலின் போது எந்தளவுக்கு தேசம் கண்ணீர் கடலிலும்,......Read More\n'அவசரம் வேண்டாம்...ஆகஸ்ட் 15க்கே வரலாம்’...\nவரும் மே 1ம் தேதி அஜீத் பிறந்தநாளன்று ரிலீஸாக இருப்பதாகச் சொல்லப்படும்......Read More\nகாட்டாற்று வெள்ளத்தில் \"கலைஞரை\" தூக்கி...\nதிமுக சட்ட மன்ற உறுப்பினர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தன் சொந்த ஊரான......Read More\nபாதுகாப்பற்ற ரயில்க் கடவையில் சென்ற இருவர்...\nபாதுகாப்பற்ற ரயில்க் கடவையில் காவலாளிகள் இல்லாததால், தண்டவாளத்தில் ஏறிய......Read More\nஇலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சந்துக்கும் வட மாகாண......Read More\nபாதுகாப்பற்ற ரயில்க் கடவையில் சென்ற...\nபாதுகாப்பற்ற ரயில்க் கடவையில் காவலாளிகள் இல்லாததால், தண்டவாளத்தில் ஏறிய......Read More\nபுத்தளம் சின்னப்பாடு கடற்பகுதியில் சட்டவிரோதமாக கடற்தொழிலில்......Read More\nஇலங்கை தொடர்மாடி வீடு VAT வரி வருகிறது.\n1 ஏப்ரல் 2019 முதல் இந்த வரி இலங்கையில் அறிமுகமாகின்றது.இது சில வாதப் பிரதி......Read More\nசபாநாயகருக்கு எதிராக நடவடிக்கை –...\nசபாநாயகருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக......Read More\nமக்களுக்கு சிறந்த வரவு செலவுத்...\nமக்களுக்கு சிறந்தது நடக்கும் வரவு செலவுத் திட்டமாக இருந்தால் மாத்திரமே......Read More\nஒலுவில் வைத்தியசாலைக்கு சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் வழங்கிய......Read More\nதமது அபிவிருத்தி திட்டங்களையே இந்த...\nஇந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து நான்கு வருடங்கள் ஆகியுள்ள போதிலும்......Read More\nஇலங்கை இந்திய ஒப்பந்தத்துடன் முற்றுப்பெறவேண்டிய ஆயுதப் போராட்டம்......Read More\nதமிழ் மக்களை சுயமாக தமது கருத்துக்களை கூறவிடாது தடுத்துவந்த......Read More\nயுத்த காலத்தில் குடியேறிய மக்களுக்கு சலுகைகள் வழங்கப்படும் வகையில்......Read More\nயாழ்ப்���ாணம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா\nதிரு ஜெயக்குமார் கந்தசாமி (குமார்)\n19 ஏ, சிறிசேனா அரசின் சாதனை...\nசனவரி 2015 இல் ஒரு புதிய இலங்கைக்கு 6.2 மில்லியன் மக்கள் வாக்களித்தார்கள்.......Read More\nநிலக்கீழ் நீர் மாசுபடுதலை தடுக்கும்...\nநிலம் சார்ந்த நீர் மாசுபடுதலைத் தடுக்கும் பணியில் அர்த்தஸர்யா......Read More\nதகவல் அறியும் உரிமை சட்டமும்,...\nதகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெற்காசியாவில் சிறந்த நாடாக இலங்கை......Read More\nதமிழீழம் என்ற நாடு விரைவில் மலரும்\nஇத்தனைக்குப் பிறகும், தமிழீழம் என்ற நாடு ஈழத் தமிழ் மக்கள் பேசுவதும்......Read More\nஒட்டு மொத்த தமிழர்களின் ஒரே குரல்...\nசீடன் - வணக்கம் குருவேகுரு - வணக்கம் நீண்ட நாட்கள் உன்னை நான்......Read More\nஇரா. சம்பந்தனின் 86ஆவது பிறந்த தினம் நேற்று (பெப்ரவரி 05) கொண்டாடப்பட்டது. ......Read More\nஉலகில் இயற்கை வளங்கள் மற்றும் உயிரினங்கள் எல்லாம் சமநிலைகளை கொண்டே......Read More\nகறுப்பு நாளும் காணாமல் போன...\nசிறீலங்காவின் 71வது சுதத்திர தினத்தை தாயத்திலும் புலம்பெயர் தேசத்திலும்......Read More\n04 பெப்ரவரி 2019 - 71 ஆவது ஆண்டை எதற்காகக் ...\nசிறிலங்காவின் குரலற்றவர்கள் மற்றும் முகமற்றவர்கள் சார்பாக அமைச்சர்......Read More\nஜோர்ஜ் பெர்ணாண்டஸ் (1930-2019) மறவன்புலவு...\nஇலங்கை வல்வெட்டித்துறையில் 1989 ஆகத்து 2, 3 நாள்களில் இந்தியப் படையின்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/cini_villa_inner.php?id=3092", "date_download": "2019-02-17T20:22:38Z", "digest": "sha1:L4BLUKV32XEEVALM6JZNI3EYDU4A2FGL", "length": 3753, "nlines": 84, "source_domain": "cinema.dinamalar.com", "title": "Tamil Cinema Movie launch | Audio Release | Celebrity events | Cinema Function.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி விழா\nமெஹந்தி சர்க்கஸ் இசை வெளியீடு\nசவுந்தர்யா ரஜினி - விசாகன் திருமணம்\n96 100வது நாள் கொண்டாட்டம்\nமிக மிக அவசரம் டிரைலர் வெளியீடு\nபேச்சி பட துவக்க விழா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமிஸ்டர் லோக்கல் டீசர் வெளியீடு\nபெப்சி தலைவராக ஆர்.கே.செல்வமணி மீண்டும் தேர்வு\nஆகஸ்டில் வெளியாகும் அஜீத்தின் பிங்க் ரீமேக்\nஅனுராக் காஷ்யப் இயக்கும் படத்தில் ஷாலினி பாண்டே\nஅதர்வா பட பாடலை வெளியிட்ட தனுஷ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8", "date_download": "2019-02-17T20:51:30Z", "digest": "sha1:CAZXXGFNRIPLT2U2DAMN2E7SVZ3SW4QY", "length": 10478, "nlines": 148, "source_domain": "gttaagri.relier.in", "title": "நிதின் கட்காரியின் சிறுநீர் உண்மை – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nநிதின் கட்காரியின் சிறுநீர் உண்மை\n‘சிறுநீரை பயிர்களுக்கு பாய்ச்சினால், செழிப்பாக வளரும் பயிர்கள், அமோக விளைச்சலையும் கொடுக்கின்றன; இது, சொல்றதுக்கு அசிங்கமாக இருக்கலாம்; ஆனால், பலன் தரக்கூடியது,” என, மத்திய அமைச்சர், பா.ஜ.,வைச் சேர்ந்த, நிதின் கட்காரி கூறினார்.\nஅதனால் கிண்டலுக்கும் கேலிக்கும் உள்ளானார். ட்விட்டர், facebook மற்றும் டிவி சேனல் அறிவு ஜீவிகள் அவரை வறுத்து எடுத்தனர்.\nபசுமை தமிழகத்தில் சிறுநீர் அருமை பற்றி பல தகவல்கள் படித்து உள்ளோம். நம் நாடு மட்டும் இல்லை, பல நாடுகளில் உள்ள ஆராய்சிகள் மூலம் சிறுநீர் உரமாக பயன் படுத்துவதின் மகிமை நிரூபிக்க பட்டு உள்ளது.\nஇதோ, இப்போது பெங்களூர் வேளாண் பல்கலை கழகத்தின் ஆய்வும் இதை நிரூபிக்கிறது:\nசெடிகளுக்கு மனித சிறுநீரை ஊற்றினால் விளைச்சல் அதிகரிக்கிறது என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறியது உண்மை என்பது ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தனது டெல்லி பங்களாவில் உள்ள செடிகளுக்கும், மரங்களுக்கும் தன்னுடைய சிறுநீரை ஊற்றுவதால் அவை வேகமாக வளர்வதுடன் கூடுதலான விளைச்சல் அளிப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு தெரிவித்து பலரின் கிண்டல் பேச்சுக்கு ஆளானார்.\nபெங்களூர் பல்கலைக்கழகத்தின் விவசாயப் பிரிவு ஆர்கியம் என்ற என்ஜிஓவின் ஆதரவுடன் கடந்த 2008ம் ஆண்டு ஆய்வு ஒன்றை துவங்கியது.\nஅந்த ஆய்வில் மனிதனின் சிறுநீர் செடிகளுக்கு ரசாயன உரத்தை விட சிறப்பான உரமாக உள்ளது என்பது தெரிய வந்துள்ளது. இது குறித்து அந்த ஆய்வுக்கு கைடாக இருந்த பேராசிரியர் சி.ஏ.ஸ்ரீனிவாசமூர்த்தி கூறுகையில், ஜிப்சத்துடன் கலந்து மனித சிறுநீரை பயன்படுத்துகையில் விளைச்சல் அதிகரிக்கிறது.\nஇது ரசாயன உரங்களை காட்டிலும் அதிக விளைச்சலை அளிக்கிறது. தக்காளி, வெண்டைக்காய், கத்தரிக்காய், ராகி, பீன்ஸ், பூசணிக்காய் ஆகியவை மனித சிறுநீரை ஊற்றி வளர்த்தால் அமோகமாக வளர்கிறது.\nகோமியத்தை விட மனித சிறுநீரில் அதிக சத்துகள் உள்ளன என்றார்.\nசீனா, நேபாளம் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் மனித சிறுநீர் உரமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.\nஇந்தியாவில் மணிபூரில் உருளை மற்றும் பச்சைமிளகாய் விளைச்சலில் மனித சிறுநீர் உரமாக பயன்படுத்தப்படுகிறது. மனித சிறுநீரில் நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாஷியம் ஆகியவை உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\nசிறுநீர் உரமாக பயன் படுத்தும் முறைகளை பற்றி இங்கே படிக்கலாம்\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nநெல் சாகுபடியில் பாரம்பரிய தொழில்நுட்ப அறிவு...\n100% இயற்கை விவசாயத்திற்கு மாறும் மாநிலங்கள்...\nஇயற்கை முறையில் தென்னை விவசாயம்...\nPosted in இயற்கை விவசாயம் Tagged இயற்கை உரம், சிறுநீர்\nமண் புழு உயிர் உரத் தொழில்நுட்பம் →\n← அழுகிய, காய்கறி கழிவுகளில் இருந்து எரிவாயு உற்பத்தி\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/2019-02-09/international", "date_download": "2019-02-17T20:37:22Z", "digest": "sha1:GKWP3Y77VP3MEPVCEQGER44LLJQVRMXL", "length": 22582, "nlines": 260, "source_domain": "news.lankasri.com", "title": "News by Date Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஉலகத்தை விட்டு போகிறேன்: ஆளுநருக்கு நளினி உருக்கமான கடிதம்\nதூக்கில் தொங்குவது போல் மாணவிக்கு செல்பி: பின்னர் நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்\nதுண்டான மஞ்சளாடை போராளியின் கை: கலவரத்தில் முடிந்த போராட்டம்\nபிரான்ஸ் 1 week ago\nமொத்த கால்பந்து அணியே தீ விபத்தில் சிக்கி கொல்லப்பட்ட கொடூரம்: பரிதவிப்பில் ரசிகர்கள்\nஏனைய விளையாட்டுக்கள் 1 week ago\nமது போதையில் பெற்றோர்... சிறுவனை வீடு புகுந்து சீரழித்த கும்பல்: பின்னர் நடந்த அதிர்ச்சி சம்பவம்\nஅவுஸ்திரேலியா 1 week ago\nகுழந்தையின் கண்முன்னே தாயாரை கொன்று தள்ளிய கொடூரர்கள்: வெளியானது முதல் புகைப்படம்\nபிரித்தானியா 1 week ago\nகனடாவை உலுக்கிய ச��க்கோ கொலையாளி தொடர்பில் பரபரப்பு தீர்ப்பு\nகல்வி அமைச்சு 2023ஆம் ஆண்டு வரை விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\nநடிகை சந்தியாவின் கொலையில் யார் அந்த நபர் அவள் எனக்கு செய்த துரோகம்: வெளியான தகவல்கள்\nயாஸிதி பிரிவு புகலிடக்கோரிக்கையாளர்களின் எண்ணிக்கையை குறைத்த ஜேர்மன் அரசு\nதுக்க நிகழ்ச்சிக்கு வந்த 36 பேர் உயிரிழந்த பரிதாபம்\nமைதானத்தில் திடீரென மயங்கிய அவுஸ்திரேலிய வீரர்: மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதால் பரபரப்பு\nகிரிக்கெட் 1 week ago\nபிரதமராக விரும்பும் தாய்லாந்து இளவரசி மன்னரின் எதிர்ப்பால் பின்வாங்கிய கட்சி- என்ன நடக்கிறது\nஏனைய நாடுகள் 1 week ago\nஜமாலை கொல்ல இளவரசர் உத்தரவிடவில்லை- சவுதி அமைச்சர்\nமத்திய கிழக்கு நாடுகள் 1 week ago\nநடிகருக்கு 4வது மனைவியான நடிகை: திருமணமான சில நாட்களில் தற்கொலை முடிவு\nரூ.25 கோடி பணம், 100 சவரன் நகைக்காக வயதான பெண்ணை மணந்த இளைஞர்\nஆபாச உடையில் நாடாளுமன்றத்திற்கு வந்த பெண் உறுப்பினர்: அடுத்து நடந்த வேதனை சம்பவம்\nஏனைய நாடுகள் 1 week ago\nபவுண்டரி லயனிலிருந்து அசால்ட்டாக ரன் அவுட் செய்த தமிழக வீரர் விஜய் சங்கர் பரிதாபமாக வெளியேறிய டெய்லர் வீடியோ\nகிரிக்கெட் 1 week ago\nஅவரது அறையில் தினமும் குழந்தைகளின் உள்ளாடைகள் இருக்கும்: மைக்கேல் ஜாக்சன் பற்றி பணிப்பெண் பகீர்\nஅமெரிக்கா 1 week ago\nகாட்டுக்குள் 5 ஆண்களால் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான வீடியோ வெளியாகி பரபரப்பு\nபிரித்தானியாவில் தாயின் கண்முன்னே 4 குழந்தைகள் பலியான சம்பவத்தில் அதிரடி திருப்பம்\nபிரித்தானியா 1 week ago\nஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய தேர் திருவிழா\nநிகழ்வுகள் 1 week ago\nபொது இடத்தில் மது அருந்தியவர்களை தட்டிக் கேட்டதனால் நேர்ந்த விபரீதம்\nமாதவிடாய் துவங்கியவுடன் நிறுத்த வேண்டுமா\nஆரோக்கியம் 1 week ago\nதாய்ப்பாலுக்கு இவ்வளவு சக்தி இருக்கிறதா தாய்மார்களுக்காக குழந்தை பெற்ற பெண் வெளியிட்ட ஆச்சரிய புகைப்படம்\n31 பிரித்தானியர்கள் உட்பட 60 பேரை சுட்டுக்கொன்ற பயங்கர சம்பவம் நீதிமன்றம் வெளியிட்ட பரபரப்பான தீர்ப்பு\nபிரித்தானியா 1 week ago\nகுடிபோதையில் பறக்கும் விமானத்தில் பெண்ணின் மோசமான செயல்: நீதிமன்றத்தின் தீர்ப்பு\nபிரித்தானியா 1 week ago\nபிரபல நடிகர் கருணாகரனின் ஆபாச பேச்சு ஆடியோ... பொலிசில் பரபரப்பு புகார்\nகட்டுப்பாட்டை இழந்த பஸ் : நாமக்க���்லில் திடீர் விபத்து.. நெஞ்சை பதற வைக்கும் வீடியோ\nமனைவி உயிருடன் இருக்கும் வரை ராஜா போன்று வாழ்ந்த கணவன் இன்று 70 வயதில் அவரின் பரிதாப நிலை\nலண்டன் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போது பெண் நீதிபதி செய்த விரும்பத்தகாத செயல்\nபிரித்தானியா 1 week ago\nஇரண்டு பேரை ஒரே நேரத்தில் காதலித்த அக்கா கண்டுப்பிடித்த தங்கை.. அடுத்து நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்\nதெற்காசியா 1 week ago\nஎதிர்ப்பை மீறி பிரதமராக முயற்சிக்கும் இளவரசி: சாதாரண குடிமகளாக போட்டியிடுவதாக அதிரடி\nஏனைய நாடுகள் 1 week ago\nதலையில்லாமல் நிர்வாணமாக மிதந்து வந்த ஆண்களின் சடலம்..கொடூரமாக கொலை செய்யப்பட்ட பெண்\nஏனைய நாடுகள் 1 week ago\nலிப்டிற்குள் வைத்து இளம் பெண்ணிற்கு முத்த மழை பொழிந்த இளைஞன் வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி\nஇது நடந்தால் மட்டுமே திருமணம் செய்து கொள்வேன்: 40 வயதிலும் வைராக்கியமாக இருக்கும் நித்யா.. யார் அவர்\nஉலக கோப்பையில் டோனிக்கு இருக்கும் பங்கு - யுவராஜ் சிங் கருத்து\nகிரிக்கெட் 1 week ago\nமார்பக புற்றுநோயின் தாக்கத்தை குறைக்க வேண்டுமா இந்த உணவுகளை சாப்பிடாலே போதும்\nஆரோக்கியம் 1 week ago\nசிறுத்தையிடம் சிக்கி உயிருக்கு போராடிய குட்டி துணிச்சலாக செயல்பட்டு காப்பாற்றி Honey Badger வீடியோ\nஏனைய நாடுகள் 1 week ago\nகணவரை பிரிந்து வேறு நபரை மணந்த பெண்: எரித்து கொன்ற இரண்டாம் கணவர்... திடுக்கிடும் பின்னணி\nநூற்றுக்கணக்கான அகதிகளை வரவேற்கும் கனடா எந்த நாட்டை சேர்ந்தவர்கள் தெரியுமா\n இந்த மிளகாயை எண்ணெயாக காய்ச்சி தலையில் தேய்ச்சா போதும்\nஉலகின் அதிக விலை உயர்ந்த பொருட்களின் பட்டியல்\nவாழ்க்கை முறை 1 week ago\nகணவர் சடலத்தை இரவு முழுவதும் கட்டிப்பிடித்தபடி இருந்த இளம்பெண்... திருமணமான 70 நாளில் சோகம்\nபிரித்தானியா 1 week ago\nமனைவி இறந்த பின் வேறு பெண்களுடன் தொடர்பு: தாயில்லாத குழந்தையை சூடு வைத்து சித்திரவதை செய்த கொடூர தந்தை\nசொன்னபடி நடந்தால் தேர்வு செய்யப்படலாம் டென்னிஸ் பயிற்சியாளரால் தாய், சிறுமிக்கு நடந்த கொடூரம்\nஷாப்பிங் விழாவில் கலந்து கொண்ட இளம் பெண்ணுக்கு அடித்த அதிர்ஷ்டம் அந்த பணத்தை அவர் என்ன செய்யபோகிறார் தெரியுமா\nஏனைய நாடுகள் 1 week ago\n16 வயது மாணவியுடன் காதல் வயப்பட்ட 41 வயது ஆசிரியர்: ஓடிப்போய் திருமணம் செய்ய முடிவு\nஏனைய நாடுகள் 1 week ago\nஎன் அம்மாவுக்கு இரண்டு கணவர்கள்... இரண்டாவது அப்பாவால் எனக்கு நேர்ந்த கொடுமை.. சிறுமி கண்ணீர்\nதிருமண வரவேற்பு நிகழ்ச்சியில் புது மாப்பிள்ளை செய்த அதிர்ச்சி செயல் இளம் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட சம்பவம்\nஅமெரிக்கா 1 week ago\nதலை துண்டிக்கப்பட்டு முண்டமாக கிடந்த கல்லூரி மாணவர் சடலம்: கட்டியணைத்து கதறிய தந்தை\nஇயற்கையும் நம்மை நோயிலிருந்து காக்கின்றது...\nஉடற்பயிற்சி 1 week ago\n பெற்றெடுத்த தாயின் நெகிழ்ச்சி செயல்- நெஞ்சை உருக்கும் சம்பவம்\nஅமெரிக்கா 1 week ago\nசவுதியில் அதிர்ச்சி சம்பவம்: தேவாலயத்திற்கு சென்ற 6வயது முஸ்லீம் சிறுவன் தாய் கண்முன்னே வெட்டிக்கொலை\nமத்திய கிழக்கு நாடுகள் 1 week ago\nஎன்னை அனைவரும் கல்லை கொண்டு எறிவார்கள்: தினமும் வேதனையை அனுபவிக்கும் சிறுவன்\nகணவர் இறந்துவிட்ட நிலையில் வேறு ஒரு ஆணுடன் காதல்: இறுதியில் விதவைக்கு நேர்ந்த சோகம்\nபேஸ்புக் நிறுவனத்தின் முயற்சிக்கு முட்டுக்கட்டை போட்டது ஜேர்மனி\nஇன்றைக்கு இந்த ராசி மேல் தான் சனிபகவானோட முழு பார்வையும் இருக்குமாம்\nமாசி மாதம் ராசிபலன்கள்: 12 ராசிகளில் யாருக்கு அதிர்ஷ்டம்\nலாட்டரி சீட்டு வாங்கியதை மறந்த டாக்சி ஓட்டுனர்: விழுந்த €1 மில்லியன் பரிசு... இறுதியில் நடந்த சம்பவம்\nபிரித்தானியா 1 week ago\n ஒற்றை கையில் வித்தியாசமாக பந்தை அடித்த டோனி வீடியோ\nகிரிக்கெட் 1 week ago\nசியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன் விரைவில் வெளிவருகின்றது..\nஆரோக்கியம் 1 week ago\nஆப்பிளின் FaceTime அப்பிளிக்கேஷனின் குறைபாட்டிற்கு இதோ வந்துவிட்டது தீர்வு\nஇலங்கை கிரிக்கெட் அணி அடுத்து பங்கேற்கும் சூப்பரான தொடர்கள் என்ன\nகிரிக்கெட் 1 week ago\nசென்னையிலிருந்து கொழும்புக்கு சென்ற தமிழிசை செளந்தர்ராஜனின் கணவர்: நடந்த சம்பவம்\nMozilla Firefox உலாவியில் விரைவில் அறிமுகமாகும் புதிய அம்சம்\nஇன்ரர்நெட் 1 week ago\nநடிகை சந்தியாவின் தலை எங்கே திணறும் பொலிஸ்...கைரேகை போதும் என தகவல்\nதூக்கில் தொங்கிய அழகிய இளம் பெண்: நடந்ததை அதிர்ச்சி விலகாமல் விளக்கிய தந்தை\nமாணவியுடன் தகாத உறவு கொண்ட ஆசிரியர் பொலிசார் செய்த மிக மோசமான செயல்\nஏனைய நாடுகள் 1 week ago\nஓடுதளத்தில் இருந்து விலகி ஓடிய விமானம்: பனிப்பாறையில் மோதி விபத்து\nபிரான்ஸ் 1 week ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankafrontnews.com/?tag=%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8B-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-02-17T19:42:31Z", "digest": "sha1:UMZ55NTFP2YRKUW4MCWLDUCRETBI6WHB", "length": 13514, "nlines": 164, "source_domain": "lankafrontnews.com", "title": "மனோ கணேசன் | Lanka Front News", "raw_content": "\nதற்போதைய அரசோ , ஜனாதிபதியோ ஒரு தீர்வுத் திட்டத்தை தருவார்கள் என்ற நம்பிக்கை இல்லை என்கின்றார் அமைச்சர் றிசாத்|உங்களுக்கு துன்பங்கள் ஏற்பட்ட போதெல்லாம் இரவு பகல் பாராது ஒடோடி வந்திருக்கின்றேன் – றிசாட்|திருமலை சண்முகா ஆசிரியர் இடமாற்ற விவகாரம்|இலங்கைக்குள் புதிய அரசியலமைப்பை திணிக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் : மஹிந்த ராஜபக்ச|நாட்டின் பெயரை, இலங்கை குடியரசு அல்லது இலங்கை என மாற்ற வேண்டும் என்கின்றார் சுமந்திரன்|சிரேஷ்ட ஊடகவியலாளர்களான சலீம் , மீரா மற்றும் காதர் ஆகியோரை கௌரவித்த அமைச்சர் ஹரீஸ்|சாய்ந்தமருது ,இதைச் செய்யமுடியாமல் அடுத்த தேர்தலில் வந்து கதை சொல்ல முனையாதீர்கள்|இந்தோனேஷியாவின் சுன்டா ஸ்ரைட் பகுதியில் ஏற்பட்ட சுனாமி பேரலையினால் 20 பேர் மரணம்|இந்த அமைச்சுப் பொறுப்புக்கள் தற்காலிகமானது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் – ஹக்கீம்|18 வருடங்களாக மறுக்கப்பட்டு வந்த கெபினட் அமைச்சை அம்பாறை மாவட்டத்திற்கு பெற்றுத் தருவாரா ஹக்கீம் \nஉண்மைக் கருத்துக்களை அஞ்சாமல் சொல்வதே அறம்\nரணில் – ராஜித்த , ரணில் – அத்துரலிய தேரர்கள் இடையில் முக்கியத்துவமிக்க ஒப்பந்தம் \nஅஸ்ரப் ஏ சமத் இன்று காலை 11.00 மணிக்கு அலரி மாளிகையில் வெவ்வேறாக இரு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. முதலாவது சிகல..\n‘நாடாளுமன்றத்தை விரைவில் கலைக்க ஜனாதிபதி உறுதி’ – மனோ\nவிரைவில் நாடாளுமன்றம் கலைக்கப்படும் எனவும் சிறுபான்மை மக்களுக்கு பாதகமான எதையும் தேர்தல் திருத்தம் என்ற பெயரில் செய்ய இடந்தர மாட்டேன்..\nதேர்தல் முறை கொள்கை ஆவணம் கையளிக்கப்படும் \nமலையகம், கொழும்பு உட்பட தென்னிலங்கை மாவட்டங்களில் வாழும் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவங்களை உறுதிப்படுத்தும் கொள்கை வழிக்காட்டல் நிலைப்பாடுகள் அடங்கிய ஆவணம்,..\n20ஆவது தேர்தல் சீர்திருத்தம் தொடர்பில் கலந்துரையாடல் \nஅஸ்ரப் ஏ சமத் சிறுபான்மையினக் கட்சிகளினதும், சிறிய கட்சிகளினதும் பிரதி நிதித்துவங்களை உறுதிப்படுத்தம் விதத்திலும், பாதிக்காத விதத்திலும் புதிய தேர்தல் சீர்திருத்தங்கள் அமைய..\nமைத்திரி-மகிந்த சேர்ந்து ரணிலை விரட��டும் ஸ்ரீலசுக விளையாட்டுக்கு நாம் உடன்பட முடியாது-மனோ கணேசன்\n(அஸ்ரப் ஏ சமத்) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆகிய இருவரும் சந்தித்து நடத்தும்..\nஜனநாயக மக்கள் முன்னணியின் சர்வதேச தொழிலாளர் தினம் \nஇன்று மட்டும் கொஞ்சம் நிம்மதியாக தூங்கலாம், அம்மா… வெளியே தெரியாத உண்மைகள்> இந்த நொடியில் என் மனதில்….(25/04/15) …… மனோ கணேசன் \nஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் , மனோ கணேசன் அவர்களின் முகப் புத்தகத்திலிருந்து …….. <ஆனால்…, இன்று மட்டும் கொஞ்சம்..\nதொடர்புகளுக்கு editorial@lankafrontnews.com என்ற மின்னஞ்சல் முகவரியை நாடவும்\nதற்போதைய அரசோ , ஜனாதிபதியோ ஒரு தீர்வுத் திட்டத்தை தருவார்கள் என்ற நம்பிக்கை இல்லை என்கின்றார் அமைச்சர் றிசாத்\nஉங்களுக்கு துன்பங்கள் ஏற்பட்ட போதெல்லாம் இரவு பகல் பாராது ஒடோடி வந்திருக்கின்றேன் – றிசாட்\nதிருமலை சண்முகா ஆசிரியர் இடமாற்ற விவகாரம்\nஇலங்கைக்குள் புதிய அரசியலமைப்பை திணிக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் : மஹிந்த ராஜபக்ச\nநாட்டின் பெயரை, இலங்கை குடியரசு அல்லது இலங்கை என மாற்ற வேண்டும் என்கின்றார் சுமந்திரன்\nமுஸ்லிம் வாலிபர்களை ஆயுத போராட்டத்திலிருந்து தடுத்தவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் \nயோசித கைது பற்றிய தகவல்களை பாதுகாப்பு அதிகாரிகளிடம் கோரிய ஜானதிபதி , பிரதமர் \nகுமார் சங்கக்கார – WC 2015 மேல் பேட்ஸ்மேன்கள் பட்டியலில்: மொத்த ரன்களில் முன்னணி 2015 கிரிக்கெட் உலகக் கோப்பை\nரணில் ரவூப் ஹக்கீம் மைத்திரி மகிந்த பிரதமர் அமீர் அலி ரிசாத் பதியுதீன் பைசல் காசிம் மகிந்த ராஜபக்க்ஷ ஹபீஸ் நசீர் மனோ கணேசன் ஹிஸ்புல்லாஹ் ஹரீஸ் எம்.எஸ்.எஸ். அமீர் அலி ஹசன் அலி ரிசாத் பத்யுடீன் ஜனாதிபதி நசீர் மஹிந்த ராஜபக்சே கிரிக்கெட்\nதற்போதைய அரசோ , ஜனாதிபதியோ ஒரு தீர்வுத் திட்டத்தை தருவார்கள் என்ற நம்பிக்கை இல்லை என்கின்றார் அமைச்சர் றிசாத்\nஉங்களுக்கு துன்பங்கள் ஏற்பட்ட போதெல்லாம் இரவு பகல் பாராது ஒடோடி வந்திருக்கின்றேன் – றிசாட்\nதிருமலை சண்முகா ஆசிரியர் இடமாற்ற விவகாரம்\nஇலங்கைக்குள் புதிய அரசியலமைப்பை திணிக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் : மஹிந்த ராஜபக்ச\nநாட்டின் பெயரை, இலங்கை குடியரசு அல்லது இலங்கை என மாற்ற வேண்டும் என்கின்றார் சுமந்திரன்\nAhamed on தடைகளை உடைத்து அக��கரைப்பற்று பிரதேச சபையை மு.கா. கைப்பற்றும்: அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nAhamed on ஐயா விக்கி, இலங்கை முஸ்லீம்களின் தகவல் எடுக்கும் அந்த ரகசிய வரலாற்றுப் புத்தகத்தை எம்மிடம் தருவீர்களா\nAhamed on வடக்கில் எந்தவொரு சேவையையும் என்னை செய்ய விடாமல் தடுக்க த.தே.கூட்டமைப்பு அரசுக்கு அழுத்தம் : அமைச்சர் றிசாட்\nAhamed on சாய்ந்தமருதுக்கு மன்றம் வழங்குவதற்கு கடும் எதிர்ப்பு , ஹக்கீம் தலைமையிலான பேச்சுவார்த்தை தோல்வி\nAhamed on சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளுராட்சி சபை வழங்க வேண்டும் என்ற விடயத்தில் றிசாத் விடாப்பிடியாக இருந்தார் : ஹரீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2015/11/thalai-mudi-uthirvathai-thadukka/", "date_download": "2019-02-17T19:55:27Z", "digest": "sha1:WK34E6XHEEW6YMLMBWNL4FL6O46VNKH2", "length": 11373, "nlines": 162, "source_domain": "pattivaithiyam.net", "title": "தலை முடி பிரச்னைகளுக்கு தீர்வு|thalai mudi uthirvathai thadukka |", "raw_content": "\nதலை முடி பிரச்னைகளுக்கு தீர்வு|thalai mudi uthirvathai thadukka\nமுகம் எவ்வளவுதான் அழகாக இருந்தாலும் தலை முடி தான் ஒருவரின் அழகை முழுமை ஆக்குகிறது. தலைமுடி உதிர்தல், இளநரை, பேன், பொடுகு, புழு வெட்டு, என பலவிதமான பிரச்னைகள் தலை முடியில் வரும். வயது வித்தியாசம் இல்லாமல் , ஆண் பெண் வேறுபாடு இல்லாமல் இதுபோன்ற தலை முடி பிரச்னைகள் வரும். உணவு பழக்கவழக்கம், சுற்றுப்புற சூழ்நிலைகள், பராமரிப்பு இல்லாதது தான் இதற்கு காரணம். தினமும் தலைக்கு எண்ணெய் தேய்கிறேன், ஆனாலும் எனக்கு முடி உதிர்கிறது, பேன், பொடுகு இருக்கிறது என்பதும், இருபது வயது தான் ஆகிறது முடி நரைத்து விட்டது என்பதும் பலரின் தினசரி புலம்பல்களில் ஒன்று.\nஇது எங்களை பொறுத்தவரை ஒரு மணி நேரத்தில் சரி செய்யகூடியது தான் என்கிறார் கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள விக்டோரியா சீக்ரெட் பெண்கள் அழகு நிலையத்தின் நிர்வாக இயக்குனர் ஷர்மி.\nஇது குறித்து ஷர்மி கூறியதாவது: முன்பு பயப்பட வேண்டிய நிலையில் இருந்த தலை முடி பிரச்னைகள் தற்போது சாதரண விஷயமாகி விட்டது. கடந்த 22 வருடங்களாக அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை மூலம் பலன் அடைந்தவர்கள் பல ஆயிரம் பேர். இந்த சிகிச்சையின் ரகசியம் எங்களது எண்ணெய் தான். ஆயுர்வேத முறைப்படி தகுந்த மூலிகைகள் மூலம் மிக சரியான பக்குவத்தில் தயாரிக்கப்பட்டு உள்ள எண்ணெய் மற்றும் ஹேர் பேக் மூலம் தலை முடி பிரச்னைகளுக்கு நிரந்தரமா��� தீர்வு ஏற்படுகிறது.\nநரையை மறைப்பதற்காக கெமிக்கல் கலந்த ஹேர் டை பயன்படுத்துவதால் சிலருக்கு முகத்தில் கருப்பு திட்டுக்கள், அலர்ஜி ஏற்படும். எனவே தலை முடி பிரச்னைகளை ஆரம்பத்தில் கண்டறிந்து சிகிச்சை அளிக்க வேண்டும். எந்த நிலையில் தலை முடி சார்ந்த பிரச்னைகள் இருந்தாலும் கவலைப்பட தேவை இல்லை. ஒரு முறை அதுவும் ஒரு மணி நேர ஹேர் பேக்கேஜ் மூலம் எத்தனை ஆண்டுகள் ஆன தலைமுடி பிரச்னைகளையும் சரி செய்யலாம்.\nசிகிச்சைக்கு வருபவர்களிடம், முதலில் என்ன காரணத்தினால் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என்பது உறுதி செய்யப்பட்டு பின்னர் அதற்கேற்ற ஹேர் மசாஜ் செய்யப்படும். பேன், பொடுகு உள்ளவர்களுக்கு அதற்கேற்ற மூலிகை பேக் போடப்பட்டு சிறிது நேரம் ஊற வைக்கப்பட்டு பின்னர் கழுவி விடப்படும். இதை தொடர்ந்து வீட்டில் தினமும் பயன்படுத்த ஹேர் ஆயில், வாரம் ஒரு முறை பயன்படுத்த மூலிகை பவுடர் பேக், ஷாம்பு வழங்கப்படும்\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nபுற்றுநோய், நீரிழிவுக்கு டாட்டா சொல்லும்...\nசிறுநீரகத்தை ஆரோக்கியமாக பாதுகாக்க இந்த...\nகர்ப்ப காலத்தில் தொடர்ச்சியாக வரும்...\nஉங்க குழந்தைக்கு ஆறு மாதம்...\nபுற்றுநோய், நீரிழிவுக்கு டாட்டா சொல்லும் கறுப்பு சாக்லேட்… அட இது தெரியாம போச்சே..\nசிறுநீரகத்தை ஆரோக்கியமாக பாதுகாக்க இந்த 6 பழக்கங்களை கைவிட்டாலே போதும்.\nகர்ப்ப காலத்தில் தொடர்ச்சியாக வரும் நெஞ்செரிச்சலை எப்படி சரிசெய்வது\nஉங்க குழந்தைக்கு ஆறு மாதம் முடிஞ்சுதா.. இந்த உணவுகளை கொடுத்து பாருங்கள்\nதொப்பையை குறைக்க இப்படி ஒரு வழி இருக்குனு உங்களுக்கு தெரியுமா.. காசும் இல்ல.. கஷ்டமும் இல்ல..,thoppai kuraya tips\nஅறுவை சிகிச்சை மூலம் உடல் எடையை குறைத்தால் இதய பாதிப்பு வராதாம்\nகோடைக் காலத்தில் உடல் எடையை கிடுகிடுவென குறைப்பது எப்படி தெரியுமா,weight loss tamil\nஇல்லங்களில் நேர்மறை எண்ணங்கள் வளர உதவும் பத்துவித செடிவகைகள்\nஉங்கள் குழந்தைகள் உடல் வலிமை பெற உதவும் பதினோரு வழிகள்\nஉங்கள் மகள்களுக்கு கற்றுத்தர வேண்டிய ஐந்து வாழ்க்கைப்பாடங்கள்\nஉங்கள் எடையை குறைக்க விரும்பினால், இந்த பழங்களிலிருந்து விலகி இருங்கள்\nசுவையான மலபார் இறால் கறி ரெசிபி\nஅருமையான கிராமத்து எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு ரெசிபி,tamil recipes\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizhil.com/maruthuvam/paaatti-vaithiyam/", "date_download": "2019-02-17T20:45:38Z", "digest": "sha1:RO6JC3SLSNHVN77BRXZE4PNGUH5WVSUF", "length": 19034, "nlines": 93, "source_domain": "www.thamizhil.com", "title": "பாட்டி வைத்தியம்!!! ~ தமிழில்.காம்தமிழில்.காம்", "raw_content": "\n1. நெஞ்சு சளிக்கு: தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.\n2. தலைவலிக்கு: ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.\n3. தொண்டை கரகரப்புசுக்கு: பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.\n4. தொடர் விக்கலுக்கு: நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.\n5. வாய் நாற்றம்: சட்டியில் படிகாரம் போட்டு காய்ச்சி ஆறவைத்து அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும்.\n6. உதட்டு வெடிப்புக்கு: கரும்பு சக்கையை எடுத்து எரித்து சாம்பலாக்கி, அதனுடன் வெண்ணெய் கலந்து உதட்டில் தடவி வர உதட்டு வெடிப்பு குணமாகும்.\n7. அஜீரணம்: ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.\n8. குடல்புண்க்கு: மஞ்சளை தணலில் இட்டு சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும். மஞ்சள் கரி சாம்பலை தேன் கலந்து சாப்பிட குடல் புண் ஆறும்.\n9. வாயு தொல்லைக்கு: வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.\n10. வயிற்று வலிக்கு: வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.\n11. மலச்சிக்கல்: செம்பருத்தி இலைகளை தூள் செய்து, தினமும் இருவேளை சாப்பிட்டு வர மலச்சிக்கல் தீரும்.\n12. சீதபேதி : மலை வாழைப்பழத்தை நல்லெண்ணையில் சேர்த்துச் சாப்பிட சீதபேதி குணமாகும்.\n13. பித்த வெடிப்புக்கு: கண்டங்கத்திரி இலைசாறை ஆலிவ் எண்ணையில் காய்ச்சி பூசி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.\n14. மூச்சுப்பிடிப்புக்கு : சூடம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இவைகளை சம அளவு எட���த்து சேர்த்து வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேளை தடவினால் குணமாகும்.\n15. சரும நோய்க்கு : கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.\n16. தேமல் : வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வர தேமல் குணமாகும்.\n17. மூலம் : கருணைக் கிழங்கை சிறுதுண்டுகளாய் நறுக்கி துவரம் பருப்புடன் சேர்த்து, சாம்பாராக செய்து சாப்பிட்டு வர மூலம் குணமாகும்.\n18. தீப்புண் : வாழைத் தண்டை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணையில் கலந்து தடவி வர தீப்புண், சீழ்வடிதல் மற்றும் காயங்கள் விரைவில் குணமாகும்.\n19. மூக்கடைப்புக்கு : ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.\n20. வரட்டு இருமல் : எலுமிச்சம் பழசாறு, தேன் கலந்து குடிக்க வரட்டு இருமல் குணமாகும்\n21. நரம்பு சுண்டி இழுத்தால் : ஊற வைத்து, முளைக்க வைத்ததானிய வகைகளை சாப்பிட்டால் இந்த நோய் வராது. வாரத்தில் 3 தடவைகளாவது சேர்த்துக் கொண்டால் நல்ல பலன் இருக்கும். நரம்பு நாளங்களை சாந்தப்படுத்தும் குணம் தேனுக்கு உடையது.\n22. பல்லில் புழுக்கள் : சிறிது வேப்பங்கொழுந்து எடுத்து, நன்றாக பற்களின் எல்லாப் பகுதியிலும் படும்படி மென்று சாப்பிட வேண்டும்.\n23. உடல் பருமன் குறைய : வெங்காயத்தில் கொழுப்புச் சத்து குறைவு. அதனால் உடல் பருமனைக் குறைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் உணவில் தாராளமாக வெங்காயம் சேர்த்துக் கொள்ளலாம். தேன் உடல் பருமனைக் குறைக்கும். தேனுடன் குளிர்ந்த தண்ணீரை கலந்து அருந்தினால் உடல் பருமன் குறையும்.\n24. வெண்மையான பற்களைப் பெற ஒவ்வொரு முறையும் சாப்பிட்ட பின்பு வாயை நன்றாகக் கழுவ வேண்டும். தூங்கப் போகும் முன்பும், தூங்கி எழுந்த பின்பும் பல் தேய்க்க வேண்டும். பல்தேய்த்துக் கழுவும் போது ஈறுகளைத் தேய்த்துத் தடவி கழுவ வேண்டும். இதனால் பற்களும் ஈறுகளும் வலுவடையும்.\n25. கணைச் சூடு குறைய : சூட்டினால் சில குழந்தைகள் உடல் மெலிந்து நெஞ்சுக் கூடு வளர்ச்சி இன்றி மெலிவாகவும் இருப்பார்கள். அவர்களுக்கு தினமும் ஆட்டுப்பாலில் 2 தேக்கரண்டி தேன் கலந்து கொடுத்தால் கணைச் சூடு குறைந்து உடல் தேறிவிடும்.\n26. வலுவான பற்கள் : வேப்பங்குச்சியினால் பல் துலக்கினால் பற்கள் நல்ல ஆரோக்கியமாக இருக்கும். முருங்கைக்காயை நறுக்கி, பொரியல் செய்து அல்லது சாம்பாரில் போட்டு சாப்பிட்டால் பற்கள் வலுவடையும். தினமும் சாப்பிட்டால் வயோதிகத்திலும் பற்கள் நன்கு உறுதியாக இருக்கும்.\n27. உடல் சூடு : ரோஜா இதழ்கள், கல்கண்டு, தேன் ஆகியவற்றைக் கலந்து தயாரிக்கும் குல்கந்தை தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும்.\n28. கற்கண்டு சாப்பிடுவதால் இரத்தம் சுத்தமாகும். கண்களில் ஏற்படும் திரை அகன்று, கண்னொளி பெருகும். கண் சிவப்பை மாற்றும். வெண்ணெய்யில் சேர்த்து தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் பெருக்கும்.\n29. கக்குவான் இருமல் வெற்றிலைச் சாறுடன், தேன் கலந்து கொடுத்தால் குழந்தைகளுக்கு வரும் கக்குவான் இருமல் குணமாகும்.\n30. உள்நாக்கு வளர்ச்சி உப்பு, தயிர், வெங்காயக் கலவை உள்நாக்கு வளர்ச்சியைத் தடுக்கும்.\n31. இரத்தசோகை நோய்க்கு தேன் ஏற்ற மருந்து. இதற்குக் காரணம் அதில் இரும்புச்சத்து இருப்பதாகும்.ஆட்டுப் பாலை வடிகட்டி, தேன் கலந்து பருகினால் உடல் வலிமை ஏற்படும். உடலுக்குத் தேவையான இரத்தத்தை ஊறச் செய்யும்.\n32. உடலில் தேமல் : மறைய தொடர்ந்து மருந்து எடுத்துக்கொண்டால் மட்டுமே குணமாகும். வெதுவெதுப்பான தண்ணீரில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். எலுமிச்சம் பழச் சாற்றை முகத்தில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். ஆடு தீண்டாப் பாளையை, தேங்காய் எண்ணெய்யில் போட்டு, 1 வாரம் வெய்யிலில் வைத்த பிறகு தேமல் இருக்குமிடத்தில் தடவினால் தேமல் மறையும். மோரில் முள்ளங்கியை அரைத்து இந்தக் கலவையை முகத்தில் தேய்த்தால் தேமல் மறையும். 1 துண்டு வசம்புடன் பூவாரம்பட்டை சேர்த்து அரைத்து இரவில் பற்றுப் போட்டு வந்தால் நாளடைவில் தேமல் குணமாகும்.\nகுறிப்பு: சோப்பு போட்டுக் குளிக்கக் கூடாது.\n33. மலேரியாவால் தாக்கப்பட்டவடர்கள் தினமும் துளசி இலையை சிறிதளவு காலையில் வெறும் வயிற்றில் மென்று விழுங்கி வந்தால் ஓரிரு நாட்களில் நோய் நீங்கிவிடும்.\nமலேரியா போன்ற நோய்கள் பரவக் கொசுக்களே மூல காரணம். துளசியின் வாடை பட்டால் கொசுக்கள் அவ்விடத்திற்கு வராது. கொசு தொல்லையை நீக்க வீட்டில் துளசி செடிகளை வளர்க்கலாம்.\n34. தீக்காயங்கள் பட்டவுடன் முதலில் தண்ணீரில் கழுவ வேண்டும். தீப்பட்ட புண்ணின் மேல் தொடர்ந்து தேன் தடவி வந்தால் புண் குணமாகி விடும். தீக்காயங்களை ஆற்றுவதற்கு தேன் உகந்தது. வலி நீங்கும். தீக்கொப்புளங்கள் ஏற்படாமல் தடுக்கும். முட்டைக்கோஸ் இலைகளை சிறுசிறு துண்டுகளாக்கி, முட்டையில் உள்ள வெள்ளைக் கருவுடன் கலந்து தீக்காயங்கள், புண்கள், காயங்கள் மீது தடவினால் விரைவான குணம் கிடைக்கும். தீப்புண்களுக்கு முட்டையின் வெள்ளைக் கருவைத் தடவி குணப்படுத்தலாம்\nஉடல் எடையை குறைக்கும் மல்லி மற்றும் பார்ஸ்லி இலை...\nஎலுமிச்சையின் 13 அற்புதமான நன்மைகளை பற்றி தெரிந்துக்கொள்வோம்...\nநீ செய்த தவறுகளை வாழ்த்து. அவைகள், நீ அறியாமலே உனக்கு வழிகாட்டும் தெய்வங்களாக இருந்திருக்கின்றன.\nஅற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல\nமுன் உண்ட உணவு செரித்த தன்மையை அறிந்து மாறுபாடில்லாத உணவுகளைக் கடைபிடித்து அவற்றையும் பசித்த பிறகு உண்ண வேண்டும்.\nகாலை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டியவை\nதொடர்ந்து 120 நாட்கள் கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால்\nஉடல் எடையை குறைக்கும் மல்லி மற்றும் பார்ஸ்லி இலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://srilanka-botschaft.de/news-events/tamil-news/2015-03-19-09-55-37.html?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2019-02-17T20:27:18Z", "digest": "sha1:RF7X7JLI52BAYXGDNYLMS4NQ6BFNH43Q", "length": 4738, "nlines": 9, "source_domain": "srilanka-botschaft.de", "title": "புலம் பெயர்ந்தவர்கள் அச்சமின்றி தாராளமாக இலங்கை வரலாம் தமிழ் டயஸ்போராக்களில் அனேகமானவர்கள் பிரிவினையை எதிர்க்கிறார்கள் - ஜனாதிபதி", "raw_content": "புலம் பெயர்ந்தவர்கள் அச்சமின்றி தாராளமாக இலங்கை வரலாம் தமிழ் டயஸ்போராக்களில் அனேகமானவர்கள் பிரிவினையை எதிர்க்கிறார்கள் - ஜனாதிபதி\nபுலம் பெயர்ந்தவர்கள் எவ்வித அச்சமும் இன்றி தாராளமாக இலங்கை க்கு வரலாமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். தமிழ் டயஸ்போரா அமைப்புக்கள் எல்லாம் பிரிவினைக்காகச் செயற்பட வில்லையென்பதை தான் இலண்டன் சென்றிருந்தபோது நேரடியாக அறிந்து கொண்டதாகத் தெரிவித்த ஜனாதிபதி, இலண்டனில் ஒருசில அமைப்புக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் கூறினார்.\nஊடக நிறுவனங்களின் தலைவர்கள், பத்திரிகை ஆசிரியர்களை ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்றுக்காலை சந்தித்த ஜனாதிபதி இது பற்றி கூறினார். நான் இலண்டன் சென்றிருந்தபோது தமிழ் டயஸ்போரா அமைப்புக்களைச் சேர்ந்த சில பிரதிநிதிகளை சந்தித்துப் பேசினேன்.\nஅங்கு ஈழம் பதாகைகளுடன் சிலர் நின்றனர். என்றாலும், சகல தமிழ் டயஸ்போரா அமைப்புக்களும் பிரிவினைக்காக நிற்கவில்லை. என்னைச் சந்தித்த சில அமைப்புக்களின் பிரதிநிதிகள், “ஏன் எங்களை ‘தமிழ் டயஸ்போராக்கள்’ என அழைக்கிaர்கள் என கேட்டனர். அதேநேரம் நாங்கள் ஈழம் கேட்கவில்லை. இலங்கைக்கு வருவதற்கே விரும்பு கிறோம்” என உருக்கமாகக் கேட்டுக் கொண்டனர்.\nஇன்னும் ஒரு விடயத்தையும் அவர்கள் சுட்டிக்காட்டினார்கள். “நாம் பிரிவினைக்காக நிற்கவில்லை. கடந்த கால ஆட்சியாளர்களே இப்படி எங்களை சந்தேகக் கண்ணோடு பார்த்துப் பார்த்து ஓரங்கட்டினார்கள். ஆகவே, புதிய அரசாங்கம் எங்களையும் ஏற்று செயற்பட வேண்டும் என்றனர்” எனவும் ஜனாதிபதி தெரிவித்தார். இது தான் இன்றைய யதார்த்த நிலை என்று செய்தியாளர்களிடம் தெரிவித்த அவர், இந்தப் பிரச்சினையை இப்படியே இழுத்துக்கொண்டு செல்லமுடியாது. பேசித் தீர்க்கவே வேண்டும். இது தொடர்பாக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அமைச்சரவையில் பேசி தீர்வுகாண்போம் எனவும் கூறினார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/world/kabul-govt-compound-attack-43-people-killed-pkacwo", "date_download": "2019-02-17T19:48:19Z", "digest": "sha1:I7B4SPPPT4N5Z73YGX472SM2XJGQFMKK", "length": 10696, "nlines": 112, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அரசு அலுவலகத்தை குறி வைத்து திடீர் தாக்குதல்... 43 பேர் உயிரிழப்பு..!", "raw_content": "\nஅரசு அலுவலகத்தை குறி வைத்து திடீர் தாக்குதல்... 43 பேர் உயிரிழப்பு..\nஆப்கானிஸ்தானில் அரசு அலுவலகத்தை குறி வைத்து தலிபான் தீவிரவாதிகள் நடத்தி தாக்குதலில் அரசு ஊழியர்கள் உள்ளிட்ட 43 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஆப்கானிஸ்தானில் அரசு அலுவலகத்தை குறி வைத்து தலிபான் தீவிரவாதிகள் நடத்தி தாக்குதலில் அரசு ஊழியர்கள் உள்ளிட்ட 43 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் பல்வேறு நாடுகளின் தூதரக அலுவலகங்கள் அமைந்துள்ள பகுதிக்கு அருகில் அரசு பொதுப்பணித்துறை, ஓய்வூதியம் மற்றும் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் நலன் சார்ந்த அலுவலகங்கள் அமைந்துள்ள கட்டடத்தை குறிவைத்து தீவிரவாதிகள் திடீர் தாக்குதலை அரங்கேற்றினர்.\nஅரசு அலுவலக நுழைவு வாயில் அருகே காரை ஓட்டி வந்த தீவிரவாதிகள் தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தனர். பின்னர் இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்ட 2 தீவிரவாதிகள் அரசு அலுவலகத்திற்குள் நுழைந்தனர். மேலும் பொதுமக்களை நோக்கி சரமாரியாக சுட தொடங்கினர். பலர் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தனர். சிலர் தப்பிக்க அரசு கட்டடத்தில் இருந்தவர்கள் ஜன்னல் வழியாக குதித்தனர்.\nஇது தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் அந்த அலுவலகத்தை சுற்றி வளைத்தனர். இருவருக்கும் இடையே சுமார் 3 மணிநேரமாக துப்பாக்கிச்சண்டை நீடித்து வந்தது. இதில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். பொதுமக்கள் தரப்பில் 43 பேர் உயிரிழந்தனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் அரசு ஊழியர்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 20 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழ்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.\n போலீசார் எச்சரிக்கை.. மரண பீதியில் வெளியேறும் மக்கள்...\nதிடீரென உருவாகி ருத்ரதாண்டவம் ஆடிய சுனாமி... பலி எண்ணிக்கை 168-ஆக உயர்வு\nஇராணுவ ஹெலிகாப்டர் விபத்து.... 25 பேர் உயிரிழப்பு\nஇரண்டு பேருந்துகள் மோதி விபத்து... 19 பேர் உயிரிழப்பு\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇறுதி மரியாதை... கண்ணீரை வரவழைக்கும் கடைசி பதிவு காட்சி\nஅதிர்ச்சி வீடியோ: துடிக்கத் துடிக்க தலையைத் துண்டித்த பூசாரி... திருநங்கைக்கு நடந்த பயங்கர கொடூரம்\nஇராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட... நெஞ்சை உலுக்கும் வீடியோ காட்சி\nஅடுத்த பரபரப்பை கிளப்பிய சிம்புவின் தம்பி... வைரலாகும் வீடியோ\nநடிகர்களுக்கு சரமாரி கேள்வி... நாங்க செத்தால் வந்து பார்ப்பீர்களா.. தமிழக வீரரின் ஆதங்க வீடியோ\nஇறுதி மரியாதை... கண்ணீரை வரவழைக்கும் கடைசி பதிவு காட்சி\nஅதிர்ச்சி வீடியோ: துடிக்கத் துடிக்க தலையைத் துண்டித்த பூசாரி... திருநங்கைக்கு நடந்த பயங்கர கொடூரம்\nஇராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட... நெஞ்சை உலுக்கும் வீடியோ காட்சி\nமறைந்தும் ஏழை குழைந்தைகள் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் நடிகை ஸ்ரீதேவி\nஅவங்க வாழ்க்கையில இப்படியா விளையாடுவீங்க\nவாசிம் அக்ரம் சொன்னது வாஸ்தவம் தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/world/world-oldest-hotel-ryokan-pm1ids", "date_download": "2019-02-17T20:39:14Z", "digest": "sha1:72QOWQG666TVTNDMTHPILTWTKXNAUNXG", "length": 10724, "nlines": 111, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இந்த ஓட்டலின் வயது 1300 ஆண்டுகள்... ஜப்பானில் ஓர் அதிசயம்!", "raw_content": "\nஇந்த ஓட்டலின் வயது 1300 ஆண்டுகள்... ஜப்பானில் ஓர் அதிசயம்\nஓட்டல்கள் இல்லாத நாடுகளே இல்லை. தெருவுக்குத் தெரு வகை வகையான ஓட்டல்கள் புற்றீசல் போல் பெருகியிருக்கிறது. பல நூற்றாண்டுகளாக ஒரே ஒரு ஓட்டல் இன்னும் அதே புதுப் பொலிவுடன் இயங்கி வருகிறது. இந்த ஓட்டல் ஜப்பான் நாட்டில் உள்ளது.\nஓட்டல்கள் இல்லாத நாடுகளே இல்லை. தெருவுக்குத் தெரு வகை வகையான ஓட்டல்கள் புற்றீசல் போல் பெருகியிருக்கிறது. பல நூற்றாண்டுகளாக ஒரே ஒரு ஓட்டல் இன்னும் அதே புதுப் பொலிவுடன் இயங்கி வருகிறது. இந்த ஓட்டல் ஜப்பான் நாட்டில் உள்ளது.\nஅந்நாட்டு ஹோன்ஷு தீவில் இஷிகாவா என்ற இடத்தில் உள்ளது 46 தலைமுறை கண்ட இந்த ஓட்டல். ஹோஷி என்பவரால் இந்த ஓட்டல் தொடங்கப்பட்டது. இதற்கு ‘ரயோகன்’ என்று பெயரிடப்பட்டது. இந்த ஓட்டல் கட்டி எவ்வளவு ஆண்டுகள் ஆகியிருக்கும் என்று நினைக்கிறீர்கள் சொன்னால் நம்ப மாட்டீர்கள் சுமார் 1300 ஆண்டுகள் ஆகிவிட்டன. கி.பி. 718-ல் இந்த ஓட்டல் கட்டப்பட்டது.\nஹோஷிக்குப் பின் அவரது வாரிசுகள் வாழையடி வாழையாக ஓட்டலை நிர்வகித்து வருகின்றனர். தற்போது ஓட்டலை நிர்வகித்து வருவது 46வது தலைமுறை 100 அறைகள் கொண்ட இந்த ஓட்டலில் 450 பேர் தங்க முடியும். காலத்துக்கு ஏற்ப பல நவீன வசதிகளும் ஓட்டலில் புகுத்தப்பட்டுள்ளன. இப்படி பல சிறப்புகளைப் பெற்றுள்ள ரயோகன் ஓட்டல், மிகப் பழமையான ஓட்டல் என்று கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்துள்ளது.\nஇந்த ஓட்டலின் சிறப்பம்சமே ஜப்பான் நாட்டு உணவு வகைகளை கொஞ்சமும் பழமை மாறாமல் அதே பாரம்பரியத்துடன் வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதுதான். ஓட்டல் கட்டிய புதிதில் ஜப்பான் நாட்டு பருவநிலைக்கு ஏற்ப அந்தந்த பருவத்தின் பெயர்களை ஓட்டல் அறைகளுக்கு பெயராகச் சூட்டினார் ஹோஷி. இது இன்றும் அப்படியே தொடர்கிறது\nதீவு வடிவில் மிதக்கும் மெகா கப்பல்... பிரிட்டனில் புதுமையான மிரட்டல்\nமக்களே ஓட்டும் மூங்கில் ரயில்... கம்போடியாவில் விநோதம்\nபேச்சுலர் வாழ்க்கை நடத்திய ரோமியோ தவளை 10 ஆண்டுகளுக்கு பிறகு ஜூலியட் தவளை கிடைத்தது..\nபெண்கள் உடையில் சிக்ஸ்பேக் ஆண்கள்... தாய்லாந்தில் ஒரு விநோத ஓட்டல்...\n18 ஆண்டுகளை கர்ப்பத்தோடு கழித்த பெண்... 44 குழந்தைகளுக்கு தாயான ஆப்பிரிக்க தாய்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇறுதி மரியாதை... கண்ணீரை வரவழைக்கும் கடைசி பதிவு காட்சி\nஅதிர்ச்சி வீடியோ: துடிக்கத் துடிக்க தலையைத் துண்டித்த பூசாரி... திருநங்கைக்கு நடந்த பயங்கர கொடூரம்\nஇராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட... நெஞ்சை உலுக்கும் வீடியோ காட்சி\nஅடுத்த பரபரப்பை கிளப்பிய சிம்புவின் தம்பி... வைரலாகும் வீடியோ\nநடிகர்களுக்கு சரமாரி கேள்வி... நாங்க செத்தால் வந்து பார்ப்பீர்களா.. தமிழக வீரரின் ஆதங்க வீடியோ\nஇறுதி மரியாதை... கண்ணீரை வரவழைக்கும் கடைசி பதிவு காட்சி\nஅதிர்ச்சி வீடியோ: துடிக்கத் துடிக்க தலையைத் துண்டித்த பூசாரி... திருநங்கைக்கு நடந்த பயங்கர கொடூரம்\nஇராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட... நெஞ்சை உலுக்கும் வீடியோ காட்சி\nமறைந்தும் ஏழை குழைந்தைகள் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் நடிகை ஸ்ரீதேவி\nஅவங்க வாழ்க்கையில இப்படியா விளையாடுவீங்க\nவாசிம் அக்ரம் சொன்னது வாஸ்தவம் தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/actor-ajith-participated-in-shri-devis-mourning/", "date_download": "2019-02-17T20:00:09Z", "digest": "sha1:IJLJV7QI5ODY7WZI6RZVYUKCKGNGY7TF", "length": 9812, "nlines": 146, "source_domain": "www.sathiyam.tv", "title": "நீண்ட காலத்திற்கு பிறகு பொதுநிகழ்வில் பங்கேற்கும் அஜித்!! - Sathiyam TV", "raw_content": "\nபேருந்து மோதி இளைஞர் பலி – பேருந்துக்கு தீ வைத்த உறவினர்கள்\nநாகூர் தர்கா வாயிலில் சடலமாக கிடந்த மூதாட்டி\nபாகிஸ்தானை தரமிறக்கும் முயற்சியில் தீவிரம் காட்டும் இந்தியா\nபுல்வாமா தாக்குதலில் பலியான வீரரின் பெயரில் சாலை.. முதல் மந்திரி வாக்குறுதி.\nபகலில் பரபரப்பு, இரவில் கிளுகிளுப்பு – தலைநகரத்துக்கு வந்த சோதனை- அதிர்ச்சி ரிப்போர்ட்\nஇயற்கையை போற்றும் இங்கிலாந்து விவசாயி – உழவன்\n“மசாலா பட இயக்குனரா பா.ரஞ்சித்” பதிலளிக்கிறார் விசிக வன்னி அரசு\nஇன்றைய தலைப்புச் செய்திகள் (17/02/19)\nஇன்றைய தலைப்புச் செய்திகள் (16/02/2019)\nஇன்றைய தலைப்புச் செய்திகள் (15/2/19)\nஇன்றைய தலைப்புச் செய்திகள் (13/02/19)\nமாயன்களை விடவும் பழமையான நாகரீகம்.. யார் அவர்கள் \nஉலகில் நால்வர் மட்டும் பேசும் அதிசய மொழி “NJEREP”…\nTristan da Cunha உலகின் மிகவும் தனிமையான தீவு.\nஇவர் இன்று தான் பிறந்தார்..\nகாதலிக்க நான் தயார்…, ஆனா ஒரு கண்டிஷன் ஐஸ்வர்யா ராஜேஷ் ஒபன் டாக்\nரஜினி மகளை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்\n6 கிலோ எடை குறைத்த வித்யு ராமன்\nஅஜித் பட ரீலீஸ் தேதி தள்ளிப் போனது கொஞ்சம் சோகம், நிறைய சந்தோசத்தில் ரசிகர்கள்\nHome Cinema நீண்ட காலத்திற்கு பிறகு பொதுநிகழ்வில் பங்கேற்கும் அஜித்\nநீண்ட காலத்திற்கு பிறகு பொதுநிகழ்வில் பங்கேற்கும் அஜித்\nகடந்த ஆண்டு திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக துபாய் சென்ற நடிகை ஸ்ரீ-தேவி திடீரென்று மரணம் அடைந்தார்.\nஅவரது நினைவு நாள் வருகிற பிப்ரவரி 24-ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில், சென்னை சி.ஐ.டி. நகரில் ஸ்ரீ-தேவிக்கு திதி வழங்கும் நிகழ்வு நடந்தது.\nஇதில் போனி கபூர், ஸ்ரீ-தேவியின் மகள்கள் ஜான்வி கபூர், குஷி கபூர், அனில் கபூர், ஸ்ரீ-தேவியின் தங்கை மகேஷ்வரி உள்ளிட்ட அவர்களது குடும்பத்தினர் பலரும் கலந்து கொண்டனர்.\nஇந்த நிகழ்வில் நடிகர் அஜித்தும், அவரது மனைவி ஷாலினியும், ஷாலினியின் சகோதரர் ரிச்சர்டு ரிஷியும் கலந்து கொண்டனர்.\nகாதலிக்க நான் தயார்…, ஆனா ஒரு கண்டிஷன் ஐஸ்வர்யா ராஜேஷ் ஒபன் டாக்\nரஜினி மகளை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்\n6 கிலோ எடை குறைத்த வித்யு ராமன்\nஅஜித் பட ரீலீஸ் தேதி தள்ளிப் போனது கொஞ்சம் சோகம���, நிறைய சந்தோசத்தில் ரசிகர்கள்\nபுல்வாமா தாக்குதல் – ரோபோ சங்கரின் மனதை உருக்கும் செயல்\nவதந்தியை பரப்பாதீங்க.. சிம்பு ரசிகர்களை கண்டித்த தயாரிப்பாளர்\nவதந்தியை பரப்பாதீங்க.. சிம்பு ரசிகர்களை கண்டித்த தயாரிப்பாளர்\n6 கிலோ எடை குறைத்த வித்யு ராமன்\nபுல்வாமா தாக்குதல் – ரோபோ சங்கரின் மனதை உருக்கும் செயல்\nஅஜித் பட ரீலீஸ் தேதி தள்ளிப் போனது கொஞ்சம் சோகம், நிறைய சந்தோசத்தில் ரசிகர்கள்\nகாதலிக்க நான் தயார்…, ஆனா ஒரு கண்டிஷன் ஐஸ்வர்யா ராஜேஷ் ஒபன் டாக்\nரஜினி மகளை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nபேருந்து மோதி இளைஞர் பலி – பேருந்துக்கு தீ வைத்த உறவினர்கள்\nகாதலிக்க நான் தயார்…, ஆனா ஒரு கண்டிஷன் ஐஸ்வர்யா ராஜேஷ் ஒபன் டாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/sterlite-is-not-the-only-source-of-ground-water-mash/", "date_download": "2019-02-17T20:03:42Z", "digest": "sha1:UW2DIUVD2Z2PRM7NWGFQSIH7XENGHSBQ", "length": 9095, "nlines": 142, "source_domain": "www.sathiyam.tv", "title": "தூத்துக்குடி நிலத்தடி நீர் மாசடைய ஸ்டெர்லைட் ஆலை மட்டும் காரணமல்ல - மத்திய அரசு - Sathiyam TV", "raw_content": "\nபேருந்து மோதி இளைஞர் பலி – பேருந்துக்கு தீ வைத்த உறவினர்கள்\nநாகூர் தர்கா வாயிலில் சடலமாக கிடந்த மூதாட்டி\nபாகிஸ்தானை தரமிறக்கும் முயற்சியில் தீவிரம் காட்டும் இந்தியா\nபுல்வாமா தாக்குதலில் பலியான வீரரின் பெயரில் சாலை.. முதல் மந்திரி வாக்குறுதி.\nபகலில் பரபரப்பு, இரவில் கிளுகிளுப்பு – தலைநகரத்துக்கு வந்த சோதனை- அதிர்ச்சி ரிப்போர்ட்\nஇயற்கையை போற்றும் இங்கிலாந்து விவசாயி – உழவன்\n“மசாலா பட இயக்குனரா பா.ரஞ்சித்” பதிலளிக்கிறார் விசிக வன்னி அரசு\nஇன்றைய தலைப்புச் செய்திகள் (17/02/19)\nஇன்றைய தலைப்புச் செய்திகள் (16/02/2019)\nஇன்றைய தலைப்புச் செய்திகள் (15/2/19)\nஇன்றைய தலைப்புச் செய்திகள் (13/02/19)\nமாயன்களை விடவும் பழமையான நாகரீகம்.. யார் அவர்கள் \nஉலகில் நால்வர் மட்டும் பேசும் அதிசய மொழி “NJEREP”…\nTristan da Cunha உலகின் மிகவும் தனிமையான தீவு.\nஇவர் இன்று தான் பிறந்தார்..\nகாதலிக்க நான் தயார்…, ஆனா ஒரு கண்டிஷன் ஐஸ்வர்யா ராஜேஷ் ஒபன் டாக்\nரஜினி மகளை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்\n6 கிலோ எடை குறைத்த வித்யு ராமன்\nஅஜித் பட ரீலீஸ் தேதி தள்ளிப் போனது கொஞ்சம் சோகம், நிறைய சந்தோசத்தில் ரசிகர்கள்\nHome Video Tamilnadu தூத்துக்குடி நிலத்தடி நீர் மாசடைய ஸ்டெர்லைட் ஆலை மட்டும் காரணமல்ல – மத்திய அரசு\nதூத்துக்குடி நிலத்தடி நீர் மாசடைய ஸ்டெர்லைட் ஆலை மட்டும் காரணமல்ல – மத்திய அரசு\nபேருந்து மோதி இளைஞர் பலி – பேருந்துக்கு தீ வைத்த உறவினர்கள்\nகாதலிக்க நான் தயார்…, ஆனா ஒரு கண்டிஷன் ஐஸ்வர்யா ராஜேஷ் ஒபன் டாக்\nநாகூர் தர்கா வாயிலில் சடலமாக கிடந்த மூதாட்டி\nபாகிஸ்தானை தரமிறக்கும் முயற்சியில் தீவிரம் காட்டும் இந்தியா\nகன்னி வெடியை அகற்ற முயன்ற ராணுவ வீரர் மரணம்\nஇந்தாண்டு உலக கோப்பையில் பாகிஸ்தானுடன் இந்தியா மோதுமா\nபிரான்சின் நீஸ் பிரம்மாண்ட திருவிழா\nஅதீத செல்பி மோகத்தில் மத்திய அமைச்சர்…, கடுப்பில் பொதுமக்கள்\nபயங்கரவாதிகள் ராணுவத்தின் மீது தாக்குதல் 27 ராணுவ வீரர்கள் பலி -ஈரான்\nசினிமா பானியில் பெண்கள் கழிவறைக்குள் நுழைந்த வாலிபர்…, வெளுத்து வாங்கி மக்கள்\nமக்களவைத் தேர்தலில் போட்டி இல்லை\nநாளை அறிவிக்கப்படும் ஸ்டெர்லைட் தீர்ப்பு.. பதட்டத்தில் தூத்துக்குடி மக்கள்..\nநாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடாமல் இருப்பது தான் ரஜினியின் கொள்கை\nபயங்கரவாதிகள் ராணுவத்தின் மீது தாக்குதல் 27 ராணுவ வீரர்கள் பலி -ஈரான்\nஇன்றைய தலைப்புச் செய்திகள் (17/02/19)\nபிரதமர் புகைப்படத்திற்கு திரை .. நிரந்தரமாக நீக்கம் \nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nபேருந்து மோதி இளைஞர் பலி – பேருந்துக்கு தீ வைத்த உறவினர்கள்\nகாதலிக்க நான் தயார்…, ஆனா ஒரு கண்டிஷன் ஐஸ்வர்யா ராஜேஷ் ஒபன் டாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/Tiraikatal/2019/02/07192257/1024628/Tamilcinema-Varma-Vishal-Vikram-newmovie-thiraikadal.vpf", "date_download": "2019-02-17T21:03:38Z", "digest": "sha1:CKCXDA6PG5MDK3VGLUTSGP65MOO2ESFH", "length": 7005, "nlines": 86, "source_domain": "www.thanthitv.com", "title": "திரைகடல் (07.02.2019) :'வர்மா' படத்தை கைவிட்ட தயாரிப்பு நிறுவனம் படத்தை வெளியிட போவதில்லை என அறிவிப்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதிரைகடல் (07.02.2019) :'வர்மா' படத்தை கைவிட்ட தயாரிப்பு நிறுவனம் படத்தை வெளியிட போவதில்லை என அறிவ��ப்பு\nதிரைகடல் (07.02.2019) : வேகமாக பரவும் 'கடாரம் கொண்டான்' புகைப்படங்கள்\n* விஷால் நடிப்பில் உருவாகியுள்ள 'அயோக்யா' டீசர்\n* மீண்டும் கௌதம் கார்த்தி - சந்தோஷ் ஜெயக்குமார் கூட்டணி - 'தீமை தான் வெல்லும்' என பெயர் அறிவிப்பு\n* சசிகுமாருடன் ஜோடி சேரும் நிக்கி கல்ராணி\n* தேவ் படத்தின் 'அனங்கே' பாடல் காட்சி\n* எல்.கே.ஜி படத்தின் திமிரு காட்டாத டீ பாடல்\n* நீயா 2 படத்தின் பாடல்கள்\n* இணையத்தில் வெளியான 'ஒரு அடார் லவ்' காட்சி\nரொக்கம் - பணம் பற்றிய மக்களின் பார்வை..\nஆசிரியர்கள் முன் உள்ள சவால்கள், கடமைகள்... நல்ல ஆசிரியருக்கான தகுதிகள்... நிபுணர்களின் கருத்து... பள்ளிக்கல்வித்துறை வளர்ச்சிக்கு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள்..\nதிரைகடல் (15.02.2019) - 'விஜய் 63' படத்திற்காக பாலம் அமைக்கும் படக்குழு\nதிரைகடல் (15.02.2019) - தனி ஒருவன் கூட்டணியில் 'ஜெயம் ரவி 24'\nதிரைகடல் (14.02.2019) : சூர்யா - செல்வராகவனின் 'என்.ஜி.கே' டீசர்\nதிரைகடல் (14.02.2019) - 'தடம்' படத்தின் 'தப்பு தண்டா' பாடல் வரிகள்\nதிரைகடல் (13.02.2019) : ரஜினியுடன் மீண்டும் ஜோடி சேரும் நயன்தாரா \nதிரைகடல் (13.02.2019) : பொலிவியா நாட்டில் 'இந்தியன் 2' படப்பிடிப்பு\nதிரைகடல் (12.02.2019) : ரூ.300 கோடி பட்ஜெட்டில் உருவாகும் 'மஹாவீர் கர்ணா'\nதிரைகடல் (12.02.2019) : 30 நிமிட போர் காட்சியில் நடிக்கும் விக்ரம்\nதிரைகடல் (11.02.2019) : தளபதி கூட்டணியில் உருவாகும் 'ரஜினி 166'\nதிரைகடல் (11.02.2019) : பாடல் படப்பிடிப்பை நிறைவு செய்த 'விஜய் 63'\nதிரைகடல் (08.02.2019) : பிப்ரவரி 11 முதல் தொடர்கிறது இந்தியன் 2 படப்பிடிப்பு\nதிரைகடல் (08.02.2019) : என்.ஜி.கே டீசருக்கு குரல் கொடுத்த சூர்யா\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2019-02-17T20:31:37Z", "digest": "sha1:UWPGSCSXKL3VOJ67OTMDLZAPXLLBKXJF", "length": 8882, "nlines": 68, "source_domain": "athavannews.com", "title": "அங்கெலா மெர்க்கலை இடைமறித்தவரால் நாடாளுமன்ற வளாகத்தில் பரபரப்பு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nரணில் நாட்டைக் காட்டிக் கொடுத்துவிட்டார்: மஹிந்த\nதேர்தல் பிற்போடப்பட்டமைக்கு வருத்தம் தெரிவித்தார் தேர்தல் ஆணையத்தலைவர்\nமோடியை நாளை சந்திக்கின்றார் ஆர்ஜென்டீன ஜனாதிபதி\nதுரையப்பா விளையாட்டரங்கின் பெயரை மாற்றுவது கண்டனத்திற்குரியது: சீ.வி.கே.சிவஞானம்\nதமிழ்த் தலைமைகள்தான் தமிழர்களின் அழிவிற்கு காரணம்: வரதராஜப் பெருமாள்\nஅங்கெலா மெர்க்கலை இடைமறித்தவரால் நாடாளுமன்ற வளாகத்தில் பரபரப்பு\nஅங்கெலா மெர்க்கலை இடைமறித்தவரால் நாடாளுமன்ற வளாகத்தில் பரபரப்பு\nபேர்லின் நாடாளுமன்றத்திலிருந்து வெளியேறிய ஜேர்மனிய அதிபர் அங்கெலா மெர்க்கலை இனந்தெரியாத நபர் இடைமறிக்க முயற்சித்த சம்பவம் நாடாளுமன்ற வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇன்று (புதன்கிழமை) நாடாமன்றில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் ஜேர்மனிய அதிபராக நான்காவது முறையாகவும் மெர்க்கலே தெரிவுசெய்யப்பட்டுள்ளார். வாக்கெடுப்பை தொடர்ந்து நாடாளுமன்றிலிருந்து மெர்க்கல் வெளியேறிய போதே குறித்த நபர் ‘ தயவு செய்து என்னை காப்பாற்றுங்கள்’ என்று சத்தமிட்டவாறே மெர்க்கலை இடைமறிக்க முயற்சித்துள்ளார்.\nஇதன் போது இரண்டு பாதுகாப்பு அதிகாரிகள் குறித்த நபரை மடக்கி பிடித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇன்றைய நாடாளுமன்ற வாக்கெடுப்பில் 364 உறுப்பினர்கள் மெர்கலுக்கு ஆதரவாகவும் 315 பேர் எதிராகவும் வாக்களித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஆதார் அட்டையை நடைமுறைப்படுத்தி சர்வதேசத்தை திரும்பி பார்க்க வைத்துள்ளோம் – மோடி பெருமிதம்\nஇந்திய நாடாளுமன்றத்தின் இறுதிநாள் கூட்டத்தொடர் இடம்பெற்ற நிலையில் கட்சித் தலைவர்களும், சபை உறுப்பினர\nபின்வரிசை உறுப்பினரை வாக்களிப்பு இயந்திரமாக மட்டும் பயன்படுத்தக்கூடாது: வேலுகுமார்\nநாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கவும், சட்டமூலங்களை நிறைவேற்றவும் வெறுமனே வாக்களிப்பு இயந்தி\nநாடாளுமன்ற���் ஆதரிக்கக் கூடிய பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை அடைய முடியும்: பிரதமர் மே\nநாடாளுமன்றம் ஆதரிக்கக் கூடிய பிரெக்ஸிற் ஒப்பந்தமொன்றை அடைய முடியும் என பிரதமர் தெரேசா மே நம்பிக்கை வ\n‘கோபேக் மோடி’ என நாடெங்கிலும் ஒலித்து கொண்டிருக்கிறது – குஷ்பு\n‘கோபேக் மோடி’ என நாடெங்கிலும் ஒலித்து கொண்டிருக்கிறது என காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்த\nஅ.தி.மு.கவில் விருப்ப மனு வழங்குவதற்கான காலஅவகாசம் நீடிப்பு\nநாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட அ.தி.மு.க.வில் விருப்ப மனு அளிப்பதற்கு 4 நாட்கள் காலஅவகாசம் வழங்கப்பட\nஎட்மன்டன் பகுதியில் விபத்து – மயிரிழையில் உயிர் தப்பிய சாரதிகள்\nவிக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் குறைவு: பயிர்ச்செய்கை பாதிப்பு\nதமிழர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிகளை பிரதமர் ஏற்றுக்கொண்டுள்ளார்: சிறிதரன்\nயாழில் இரு சகோதரர்கள் கடத்தல்: பொலிஸில் முறைப்பாடு\nயாழ். கொடிகாமம் பகுதியில் ரயில் மோதி ஒருவர் படுகாயம்\n‘யெலோ வெஸ்ட்’ அமைப்பினர் 14ஆவது வாரமாகவும் ஆர்ப்பாட்டம்\nகொழும்பில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் படுகாயம்\nகூட்டு ஒப்பந்தத்திற்கு எதிராக ஹற்றனில் ஆர்ப்பாட்டம்\nஜனாதிபதித் தேர்தலில் தனி வேட்பாளரை களமிறக்குவோம்: விஜித ஹேரத்\nகுசல் பெரேரா பதிவு செய்த சாதனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankafrontnews.com/?m=20180707", "date_download": "2019-02-17T20:05:07Z", "digest": "sha1:DL65GEJALTG4OWMOQ3TRBQ2JPB2JXREE", "length": 11956, "nlines": 153, "source_domain": "lankafrontnews.com", "title": "7 | July | 2018 | Lanka Front News", "raw_content": "\nதற்போதைய அரசோ , ஜனாதிபதியோ ஒரு தீர்வுத் திட்டத்தை தருவார்கள் என்ற நம்பிக்கை இல்லை என்கின்றார் அமைச்சர் றிசாத்|உங்களுக்கு துன்பங்கள் ஏற்பட்ட போதெல்லாம் இரவு பகல் பாராது ஒடோடி வந்திருக்கின்றேன் – றிசாட்|திருமலை சண்முகா ஆசிரியர் இடமாற்ற விவகாரம்|இலங்கைக்குள் புதிய அரசியலமைப்பை திணிக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் : மஹிந்த ராஜபக்ச|நாட்டின் பெயரை, இலங்கை குடியரசு அல்லது இலங்கை என மாற்ற வேண்டும் என்கின்றார் சுமந்திரன்|சிரேஷ்ட ஊடகவியலாளர்களான சலீம் , மீரா மற்றும் காதர் ஆகியோரை கௌரவித்த அமைச்சர் ஹரீஸ்|சாய்ந்தமருது ,இதைச் செய்யமுடியாமல் அடுத்த தேர்தலில் வந்து கதை சொல்ல முனையாதீர்கள்|இந்தோனேஷியாவின் சுன்டா ஸ்ரைட் பகுதியில் ஏற்பட்ட சுனாமி பேரலையினால் 20 பேர் மரணம்|இந்த அமைச்சுப் பொறுப்புக்கள் தற்காலிகமானது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் – ஹக்கீம்|18 வருடங்களாக மறுக்கப்பட்டு வந்த கெபினட் அமைச்சை அம்பாறை மாவட்டத்திற்கு பெற்றுத் தருவாரா ஹக்கீம் \nஉண்மைக் கருத்துக்களை அஞ்சாமல் சொல்வதே அறம்\nகூட்டுறவுத் துறையை வினைத்திறன் உள்ளதாக்க புதிய தேசிய கூட்டுறவு கொள்கை உருவாக்கம்” – ரிஷாட்\n–சுஐப் எம்.காசிம்– 13வது திருத்தச்சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட மாகாண சபைகள் தத்தமது மாகாணங்களுக்கேற்ப, தமக்கு வசதிபோல நடைமுறைப்படுத்தி வந்த கூட்டுறவு..\nபுதிய மாகாண சபைத் தேர்தல் முறைமையை எம்மால் ஒருபோதும் ஆதரிக்க முடியாது : பைஸல் காசிம்\n”மாகாண சபைத் தேர்தலை புதிய முறையின்கீழ் நடத்தினால் முஸ்லிம்கள் அரசியல் அநாதைகளாகி நடுத் தெருவுக்குச் செல்லும் நிலை ஏற்படும்.அத்தேர்தலை புதிய..\nஹரீஸ் தலைமையில் ‘ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கல்முனைத் தொகுதி ஆட்சி மன்றக் குழு’ உதயம்\n(அகமட் எஸ். முகைடீன்) அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ்..\n96ஆவது சர்வதேச கூட்டுறவு தினம்\n96ஆவது சர்வதேச கூட்டுறவு தினம் மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று ஆரம்பமாகியது. கிழக்கு மாகாண..\nதொடர்புகளுக்கு editorial@lankafrontnews.com என்ற மின்னஞ்சல் முகவரியை நாடவும்\nதற்போதைய அரசோ , ஜனாதிபதியோ ஒரு தீர்வுத் திட்டத்தை தருவார்கள் என்ற நம்பிக்கை இல்லை என்கின்றார் அமைச்சர் றிசாத்\nஉங்களுக்கு துன்பங்கள் ஏற்பட்ட போதெல்லாம் இரவு பகல் பாராது ஒடோடி வந்திருக்கின்றேன் – றிசாட்\nதிருமலை சண்முகா ஆசிரியர் இடமாற்ற விவகாரம்\nஇலங்கைக்குள் புதிய அரசியலமைப்பை திணிக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் : மஹிந்த ராஜபக்ச\nநாட்டின் பெயரை, இலங்கை குடியரசு அல்லது இலங்கை என மாற்ற வேண்டும் என்கின்றார் சுமந்திரன்\nமுஸ்லிம் வாலிபர்களை ஆயுத போராட்டத்திலிருந்து தடுத்தவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் \nயோசித கைது பற்றிய தகவல்களை பாதுகாப்பு அதிகாரிகளிடம் கோரிய ஜானதிபதி , பிரதமர் \nகுமார் சங்கக்கார – WC 2015 மேல் பேட்ஸ்மேன்கள் பட்டியலில்: மொத்த ரன்களில் முன்னணி 2015 கிரிக்கெட் உலகக் கோப்பை\nரணில் ரவூப் ஹக்கீம் மைத்திரி மகிந்த பிரதம���் அமீர் அலி ரிசாத் பதியுதீன் பைசல் காசிம் மகிந்த ராஜபக்க்ஷ ஹபீஸ் நசீர் மனோ கணேசன் ஹிஸ்புல்லாஹ் ஹரீஸ் எம்.எஸ்.எஸ். அமீர் அலி ஹசன் அலி ரிசாத் பத்யுடீன் ஜனாதிபதி நசீர் மஹிந்த ராஜபக்சே கிரிக்கெட்\nதற்போதைய அரசோ , ஜனாதிபதியோ ஒரு தீர்வுத் திட்டத்தை தருவார்கள் என்ற நம்பிக்கை இல்லை என்கின்றார் அமைச்சர் றிசாத்\nஉங்களுக்கு துன்பங்கள் ஏற்பட்ட போதெல்லாம் இரவு பகல் பாராது ஒடோடி வந்திருக்கின்றேன் – றிசாட்\nதிருமலை சண்முகா ஆசிரியர் இடமாற்ற விவகாரம்\nஇலங்கைக்குள் புதிய அரசியலமைப்பை திணிக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் : மஹிந்த ராஜபக்ச\nநாட்டின் பெயரை, இலங்கை குடியரசு அல்லது இலங்கை என மாற்ற வேண்டும் என்கின்றார் சுமந்திரன்\nAhamed on தடைகளை உடைத்து அக்கரைப்பற்று பிரதேச சபையை மு.கா. கைப்பற்றும்: அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nAhamed on ஐயா விக்கி, இலங்கை முஸ்லீம்களின் தகவல் எடுக்கும் அந்த ரகசிய வரலாற்றுப் புத்தகத்தை எம்மிடம் தருவீர்களா\nAhamed on வடக்கில் எந்தவொரு சேவையையும் என்னை செய்ய விடாமல் தடுக்க த.தே.கூட்டமைப்பு அரசுக்கு அழுத்தம் : அமைச்சர் றிசாட்\nAhamed on சாய்ந்தமருதுக்கு மன்றம் வழங்குவதற்கு கடும் எதிர்ப்பு , ஹக்கீம் தலைமையிலான பேச்சுவார்த்தை தோல்வி\nAhamed on சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளுராட்சி சபை வழங்க வேண்டும் என்ற விடயத்தில் றிசாத் விடாப்பிடியாக இருந்தார் : ஹரீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungalnoolagam-nov-2015/29822-2015-12-06-17-38-25", "date_download": "2019-02-17T20:13:24Z", "digest": "sha1:EMFVBLLTQFWBAPGXCCHE47CBFSWCD26Z", "length": 29217, "nlines": 248, "source_domain": "keetru.com", "title": "நெல்லைச் சதி வழக்கின் தியாக தீபங்கள்", "raw_content": "\nஉங்கள் நூலகம் - நவம்பர் 2015\nதமிழக வெள்ள சேதமும் மக்களின் அரசும்\nரூ.500, 1000 ஒழிப்பு - மக்களை ஏமாற்றிய அரசியல் கட்சிகளும், வங்கி ஊழியர் சங்கங்களும்\nமொழி உரிமைகோரி, துண்டு துண்டாகப் போராடுகிறோம்\nமார்க்ஸ் என்பவர், “மார்க்ஸ்” ஆக, மாறத் தொடங்கியபோது...\nஎழுவர் விடுதலைக்காக முதல்வருக்கு கோரிக்கை மனு\nவருவாயில் பாதியை இலவசங்களுக்கு ஒதுக்குவது ஏன் வளர்ச்சித் திட்டங்கள் புறக்கணிப்பு ஏன்\nசுற்றுசூழல் பற்றிய சோவியத் சிந்தனைகள்\nபுல்வாமா தாக்குதல் – தேசபக்திக்குள் ஒளிந்து கொள்ளும் அயோக்கியர்கள் யார்\nஎந்தத் “தை”யில் வழி பிறக்கும்\nஊர் சேரி பொங்கல் விழாப் பட்டியல்\nடெல்லி கிருஷ்ணனும் தமிழ்நாட்டு கிருஷ்ணனும்\nசிறுவனின் ரத்தம் குடித்த சவுதியின் சன்னி மதவெறி\nதலித் மக்களின் குடிநீரில் விஷத்தைக் கலக்கும் பார்ப்பனியக் கொடூரம்\nவனிதா மதில்: எங்கேயும் எழுப்ப வேண்டிய மதில்\nபெண்ணும் ஆணும் ஒன்னு - நூல் அறிமுகம்\nபிரிவு: உங்கள் நூலகம் - நவம்பர் 2015\nவெளியிடப்பட்டது: 06 டிசம்பர் 2015\nநெல்லைச் சதி வழக்கின் தியாக தீபங்கள்\nஆடுதலைப் போராட்ட காலத்தில் பிரிட்டிஷாரை நாட்டை விட்டு விரட்ட வேண்டும் என்ற ஒரே சிந்தனை மட்டுமே மக்கள் மத்தியில் இருந்தது. விடுதலை இந்தியாவின் அமைப்பு முறை எவ்வாறு இருக்க வேண்டும் என்ற சிந்தனை கம்யூனிஸ்டுகள் மத்தியில் மட்டுமே இருந்தது. அரசியல், பொருளாதார, சமூக நீதியுடன் கூடிய உழைப்பாளிகளுக்கான உண்மையான சுதந்திரத்தை அடைவது அவர்களது விருப்பமாக இருந்தது. கிடைத்த சுதந்திரம் அவ்வாறான சுதந்திரம் அல்ல என்று அவர்கள் கருதினர்.\nநாடு விடுதலையடைந்தவுடன் இந்திய சுதந்திரம் உழைப்பாளிகளுக்கானது அல்ல கை மாற்றப்பட்ட சுதந்திரம் என்று 1948-ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சி கல்கத்தா காங்கிரஸ் தீர்மானித்தது. அதன் தொடர்ச்சியாக இந்தியாவில் பல்வேறு சதி வழக்குகள் கம்யூனிஸ்டுகள் மீது தொடரப்பட்டது. தமிழ்நாட்டில் 10க்கும் மேற்பட்ட சதி வழக்குகள் தொடரப்பட்டது. அவற்றில் ஒன்று தான் நெல்லை சதி வழக்கு. இவ்வழக்கில் 12-ஆவது குற்றவாளி நூலாசிரியர். இவ்வழக்கில் சிறைக் கொடுமைகளை அனுபவித்து தங்களது இன்னுயிரை ஈந்த தியாகிகள் சிலர் சரியாக அறியப்படாது போயினர். அத்தியாகத்தினை வெளிக்கொண்டு வரும் நோக்கில் படைக்கப்பட்டதே இந்நூல்.\nவரலாற்று நிகழ்வுகளை உரிய ஆவணச் சான்றுகளுடன் எடுத்துக் கூற வேண்டியவர்கள் பதிவு செய்ய வேண்டும். இல்லையெனின் மக்கள் மத்தியில் ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்கு எடுத்துச் செல்லப்படுகையில் ஒரு சில தவறுகளோடு எடுத்துச் செல்லப்பட்டு விடும். அம்மாதிரி நிகழாமல் சக சிறைக் கைதிகளிடம் சிறைக் குறிப்புகளை சிறையிலேயே எழுதி, சிறைப்பணியாளர் மூலம் வெளியே கொண்டு வந்து படைக்கப்பட்டுள்ள இந்நூல் ஒரு ஆவணமாகும்.\nஇந்நூலைப் படிக்கும் போது நாஜிக் கோர்ட்டினால் மரண தண்டனை விதிக்கப்பட்டு 1943-ஆம் ஆண்டு செப்டம்பர் 8-ஆம் நாள் தூக்கிலிடப்பட��ட ஜூலியஸ் பூசிக் பான்கிராப்ஸ் சிறையில் எழுதி, காவலாளி மூலம் வெளியே கொண்டு வரப்பட்டு பூசிக் மனைவி அகுஸ்தினா பூசிக்கால் வெளியிடப்பட்ட தூக்கு மேடைக் குறிப்பு நூல் நினைவுக்கு வருகிறது. நூலிலிருந்து சில துளிகள்.\n1945-ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் பண்ணையூருக்கு ஆசிரியர் பணிக்குச் செல்லும் நூலாசிரியர் அறப்பணியாக ஆசிரியர் பணியைச் செய்வதுடன், நிலப்பிரபுத்துவம் கோலோச்சியிருந்த காலத்தில் பண்ணையடிமைத்தனத்திற்கு எதிராகவும், தீண்டாமைக் கொடுமைக்கு எதிராகவும் போராடி விவசாய சங்கம், கொத்தடிமை மீட்பு ஆகிய பணிகளின் மூலம் உழைக்கும் மக்களை வர்க்க ரீதியாக ஒன்றுபடுத்துகிறார். இவரது கொள்கையும் கம்யூனிச கொள்கையும் ஒத்த நோக்கில் இருந்ததால் பள்ளியில் தலைமறைவு கம்யூனிஸ்டுகளுக்கு தங்க இடம் கொடுத்தார். அதுவே இவரை இவ்வழக்கில் சேர்க்கக் காரணமாயிற்று. இன்றும் தன்னை “கிறிஸ்தவ கம்யூனிஸ்ட்” என்று அழைத்துக் கொள்கிறார். 65 பேர் தொடர்புடைய இவ்வழக்கில் சிலரைப் பற்றி இந்நூலில் கூறப்பட்டுள்ளது.\nசிங்கைத் தோழர் கே.பி.எஸ்.மணி - 1950-ஆம் ஆண்டு பிப்ரவரி 11-ஆம் தேதி சேலம் சிறையில் கொடூரமான துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு 22 கம்யூனிஸ்டுகள் கொல்லப்பட்டனர். இத்துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த கே.பி.எஸ்.மணியின் இடது கை செயலற்றுப் போய் விட்டது. நெல்லைச் சதி வழக்கில் 65 பேரில் கே.பி.எஸ்.மணிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 1952சூலை மாதத்தில் மதுரை சிறையில் ரிமாண்ட் ஒன்பதாம் பிளாக்கில் காரிருள் சூழ்ந்திருந்த அந்தகாரத்தில், குமட்டும் நெடி நாற்றத்தில் இந்த போராளியின் வாழ்க்கை வரலாறை அவரே சொல்லச் சொல்ல சக கைதியான நூலாசிரியரால் அப்படியே பதிவு செய்யப்பட்டுள்ளது. “நான் தூக்கிலிடப்பட வேண்டியவனா எனது வாழ்விலிருந்து தீர்ப்புக் கூறுங்கள்” என்று துவங்கும் பதிவின் இறுதியில், இப்போது எனக்கு சற்று நிம்மதி கிடைத்திருக்கிறது என்கிறார் நூலாசிரியர். நெஞ்சின் தாகம் தொனிக்கிறது.\nவீரத்தியாகி வேலுச்சாமித் தேவரின் தலைமறைவு வாழ்க்கையின் ஒரு நாள் நிகழ்வு - தலைமறைவு வாழ்க்கையில் அவரை குளியலறையில் வைத்து கூட்டமாக நின்று “பெருமாள் மாமா மனைவிக்கு ஆம்பளை பிள்ளை பிறந்திருக்கு” என்று சொல்லி காவல் துறையிடமிருந்து காப்பாற்றும் உரு���்கமிக்க இந்நிகழ்வு வீரத்தாய்மாரை நினைத்து பெருமிதம் கொள்ள வைக்கிறது.\nகட்சியைக் காதலித்த மீனாட்சிநாதன் - இலக்கியத்தை கற்றறிந்த மீனாட்சிநாதன் சிறைச்சாலையை கல்விக்கூடமாக மாற்றுகிறார். நூலாசிரியருக்கும் மீனாட்சிநாதனுக்கும் நெருக்கம் ஏற்படுகிறது. சோவியத், சீன இலக்கியங்களைப் படிப்பதில் ஆர்வமாயிருந்த இவர் மூலம் ஆங்கில முற்போக்குக் கதைகளைப் படித்து அவைகளை தமிழ் மொழியாக்கம் செய்கிறார் - பின்னாளில் 1958-இல் ‘மௌனத்தியாகி’ என்ற அந்நூல் வெளிவந்ததாக செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது. 1948-ஆம் ஆண்டில் வி.கே.புரத்தில் தலைமறைவு வாழ்க்கையில் இருந்த மீனாட்சிநாதனை காத்ரீன் என்ற பெண் காதலிக்கிறாள். தலைமறைவுத் தோழர்கள் திருமணம் செய்யக்கூடாது என்று கட்சித் தலைமை கருதியதால் காதலைக் கைவிடுகிறார்.\nசிறையில் நாலாம் பிளாக்கில் படித்த ‘ஸ்டார்ம்’ (புயல்) (இலியா எரன்பர்க் எழுதியது) நாவலின் கதாநாயகி மெடோ தன் மனமின்றி மணந்த, மணவாழ்க்கை நடத்தாத நாஜி ஆதரவாளனான தன் கணவனை கொரில்லாப் போரில் சுட்டுக்கொன்றுவிட்டு காதலன் செர்ரிக்கு தனது சேவையை தெரிவிக்கக் காத்திருக்கிறாள். ஜாமீனில் வெளிவரும் மீனாட்சிநாதன் மீது 2-ஆம் சதி வழக்கு பின்னப்பட்டு மீண்டும் சிறை செல்ல, காத்திருக்கும் காத்ரீன் காச நோய் பீடிக்கப்பட்டு 13-4-54-இல் இறந்து விடுகிறார். புயல் நூலை தன் வாழ்க்கையுடன் பங்கு கொண்ட நூல் என்று மீனாட்சிநாதன் பதிவு செய்கிறார்.\nநெல்லைச் சதி வழக்கில் ‘காரவீட்டுக் கந்தையா’ ஒரு சாட்சி. மனசாட்சியின் உந்துதல் தாங்க முடியாமல் காவல் துறையினர் வாங்கித் தந்த கோடி வேட்டி, சட்டையினை தூக்கி எறிந்து, கால் சட்டையுடன் கீழ் கோர்ட்டில் போலீஸாரின் அடி தாங்க முடியாமல் பொய் சாட்சி சொன்னதாகவும், வாத்தியார் ஊரை முன்னுக்குக் கொண்டு வந்த உத்தமர் என்றும் சாட்சியமளிக்கிறார். உழைப்பாளியின் வெள்ளந்தியான மனதைக் காட்டுகிறது இச்சாட்சியம்.\nஇச்சாட்சி தனது பயத்தை வெளிப்படுத்த, நீதிபதி காவல்துறையினரை நீதி மன்றத்திற்கு வெளியே நிற்கச் சொல்லி ஆணை பிறப்பிப்பது நீதியின் மாட்சிமையை காட்டுவதாய் உள்ளது. உண்மையைச் சொல்லி விட்ட மகிழ்ச்சியில் சிறிது காலம் வாழும் காரவீட்டுக் கந்தையா சிறை சித்திரவதைகளால் உடல் முழுவதும் கட்டிகள் ஏற்பட்டு 1960 ���ிசம்பரில் மரித்துப் போகிறார். இப்படி மரித்துப் போன எண்ணற்ற தோழர்களை காலம் காட்டும் என்று முடிக்கிறார் ஆசிரியர்.\nநாட்டுப்புறப் பாடல்களை கூர்மையான மார்க்சிய நோக்கில் ஆய்வு செய்த பேராசிரியர் நா.வானமாமலையுடன் ஏற்பட்ட நட்பையும், நெல்லைச் சதி வழக்கு நாவலான ‘வாத்தியார்’ நாவலுக்கு அவருடன் நடந்த உரையாடலின் போதே ‘வாத்தியார்’ என்ற பெயர் பிறந்ததாக “பன்முகப் பார்வை கொண்ட இலக்கிய மேதை நா.வானமாமலை” என்ற தலைப்பில் பதிவு செய்துள்ளார்.\n“வர்க்கப் போராட்டத்தில் வாத்தியார் தூக்கில் தொங்கிய சூர்யாசென்” என்ற தலைப்பில் ஆசிரியர்கள் ஏன் வர்க்க ரீதியில் அணி திரட்டப்படவில்லை என்ற அங்கலாய்ப்பை முன்வைக்கிறார்.\nஇலக்குடன் தொழிற்சங்கங்கள் செயல்பட வேண்டும் என்று கருதும் ஆசிரியர் வர்க்க ரீதியாக ஆசிரியர்கள் அணி திரண்டால் எவ்வாறிருக்கும் என்ற தனது விரிந்த ஆவலை முன்வைக்கிறார். தன்னைப் போன்றே ஆசிரியரான சூர்யாசென் சிட்டகாங்க் புரட்சிக்குழுவில் செயல்பட்டு 1925-28-இல் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து 1931 சனவரி 12 அன்று 17 வயதில் தூக்கிலிடப்பட்டதைப் பதிவு செய்துள்ளார்.\n1947-ஆம் ஆண்டு அக்டோபர் 11 பாரதி மணிமண்டபத் திறப்புவிழாவில் ராஜாஜி முதன்மைப் பேச்சாளர். கட்டியிருக்கும் தோரணங்கள் மணி மண்டபத்தை மறைப்பதாக ராஜாஜி பேசுகிறார். மக்களின் வேண்டுகோளுக்கிணங்க ஜீவாவிற்கு 5 நிமிடம் பேச அனுமதியளிக்கப்படுகிறது. தோரணங்கள் மணிமண்டபத்தை மட்டும் மறைக்கின்றன - உங்களது தோரணைகள் பாரதியையே மறைக்கின்றன என்று ஆதிக்கத்தைச் சாடுகிறார் ஜீவா. 5 நிமிட அனுமதி முக்கால் மணி நேரம் மக்களின் வரவேற்பால் இடி இடித்து முழங்கியதாகவும், இந்நாட்டிற்குக் கிடைத்திருக்கும் விடுதலை உண்மையான விடுதலைதானா என்ற எண்ணத்தை ஏற்படுத்தியதாகவும் “பாரதி மணி மண்டபத் திறப்பு விழா” என்ற பகுதியில் பதிவு செய்கிறார்.\nஇளம் தலைமுறை கம்யூனிஸ்டுகள் படித்து தங்களது உணர்வுமட்டத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற ஆதங்கத்தில் படைக்கப்பட்ட நூல்.\nநெல்லைச் சதிவழக்கின் தியாக தீபங்கள்\nவெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,\n41-B, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,\nஅம்பத்தூர், சென்னை - 600 098\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2019-02-17T21:09:29Z", "digest": "sha1:3KQKFIID5NA7Q4YJTSQ3ZMQPMQP6DQWI", "length": 7090, "nlines": 49, "source_domain": "sankathi24.com", "title": "கிளிநொச்சியைச் சேர்ந்த குடும்பத்தலைவரைக் காணவில்லை! | Sankathi24", "raw_content": "\nகிளிநொச்சியைச் சேர்ந்த குடும்பத்தலைவரைக் காணவில்லை\nஞாயிறு ஏப்ரல் 15, 2018\nபணி நிமித்தம் கொழும்பில் வசித்து வந்த கிளிநொச்சியைச் சேர்ந்த குடும்பத்தலைவரை கடந்த 12ஆம் திகதி முதல் காணவில்லை என உறவினர்களால் அக்கராயன் காவல் துறை நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி ஆனைவிழுந்தானைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான வேலாயுதம் விக்கினேஸ்வரன் (வயது – 46) என்பவரே காணாமற்போயுள்ளார் என அவரது மனைவி திருமதி வி.விஜயகுமாரி முறைப்பாடு செய்துள்ளார்.\nகொழும்பில் தனியார் நிறுவனம் ஒன்றில் குடும்பத்தலைவர் பணியாற்றுகிறார். புத்தாண்டை முன்னிட்டு வீடு திரும்பவுள்ளதாக கடந்த 12ஆம் திகதி வியாழக்கிழமை காலை 8.30 மணியளவில் அவர் தனது மனைவியிடம் தொலைபேசியில் கதைத்துள்ளார்.\nஅதன்பின்னர் அவர் தொலைபேசியில் தொடர்புகொள்ளவில்லை. அவரது அலைபேசியும் செயலிழந்துள்ளது.கணவர் இரண்டு நாள்களாக அலைபேசியில் கதைக்கவுமில்லை – வீடு் திரும்பவுமில்லை என்ற நிலையில் அவரது மனைவி நேற்று (14) சனிக்கிழமை அக்கராயன் காவல் துறை நிலையத்தில்\nஅத்துடன் குடும்பத்தலைவர் பணியாற்றும் நிறுவனத்துடன் தொடர்புகொண்ட போது, 11ஆம் திகதியுடன் அவர் பணிக்கு வரவில்லை என பதில் வழங்கப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டது.\nமுறைப்பாடு தொடர்பில் காவல் துறை தலைமையகம் ஊடாக சகல காவல் துறை நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றிரவுவரை (15) எந்த தகவலும் கிடைக்கவில்லை என அக்கராயன்காவல் துறையினர் தெரிவிக்கின்றனர். என குடும்பத்தலைவரின் ��றவினர்கள் தெரிவித்தனர்.\nதோட்ட நிர்வாகத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்\nஞாயிறு பெப்ரவரி 17, 2019\nதோட்ட நிர்வாகத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றை சோசலிச சமத்துவ கட்சி....\n2 ஆவது விசேட மேல் நீதிமன்றம் கொழும்பு மேல் நீதிமன்ற கட்டடத் தொகுதியில்\nஞாயிறு பெப்ரவரி 17, 2019\nகொழும்பு புதுக்கடை மேல் நீதிமன்ற கட்டடத் தொகுதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nஞாயிறு பெப்ரவரி 17, 2019\nயாழ் பண்டத்தரிப்பில் சகோதரர்கள் இருவர் கடத்தப்பட்டதாக\nபோலி பிரசாரங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை\nஞாயிறு பெப்ரவரி 17, 2019\nசமூக வலைத்தளங்கள் ஊடாக நபர்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில்\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\n' நினைவுகளுடன் பேசுதல்' நூல் வெளியீடு\nஞாயிறு பெப்ரவரி 17, 2019\nபிரித்தானியாவில் அகதி அந்தஸ்து கோரும் விண்ணபதாரிக புதிய சட்ட விதிகள்\nஞாயிறு பெப்ரவரி 17, 2019\nஸ்ராஸ்பூர்க் மாநகரில் தமிழர்கள் நடாத்திய பொங்கு தமிழ் பொங்கல் விழா\nவியாழன் பெப்ரவரி 14, 2019\nகனடா நாட்டில் தமிழ்மொழி இரண்டாம் மொழி\nபுதன் பெப்ரவரி 13, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://search.thiruarutpa.org/thirumurai/T318/tm/iRai%20inpak%20kuzaivu", "date_download": "2019-02-17T19:35:54Z", "digest": "sha1:DDY5RJYJWJHDDXS2ODRCTTKEJ5KJKBEI", "length": 12913, "nlines": 94, "source_domain": "search.thiruarutpa.org", "title": "ThiruArutpa - VallalarSpace Search tool v1.1", "raw_content": "\nதிருவருட்பாவில் தேட வேண்டின் தமிழில் தான் உள்ளீடு செய்ய வேண்டும். பாடல்கள் வள்ளலார் எழுதிய முறையில் உள்ளவை மற்றும் சந்தம் பிரிக்கப்படாத பாடல் வரிகள் ஆதலால் தேடும் பொழுது அதை நினைவில் கொள்க.\nஉதாரணமாக : \" இப்பா ரிடைஉனையே ஏத்துகின்ற நாயேனை \" என்பதை தேடும் பொழுது சந்தம் பிரித்து \"இப்பாரிடை உனையே...\" என்று தேடினால் கிடைக்காது ஆதலால் சிறிய சிறிய வார்தைகளாக தேடுதல் வேண்டும்.\nபன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nகருணை ததும்பிப் பொதுநோக்கும் கண்ணிற் கிடைத்த கண்ணேஓர்\nகனியில் கனிந்தன் புருவான கருத்தில் கிடைத்த கருத்தேமெய்\nஅருள்நன் னிலையில்318 அதுஅதுவாய் அறிவிற் கிடைத்த அறிவேஎன்\nஅகத்தும் புறத்தும் ஒளிநிறைவித�� தமர்ந்த குருவே ஐம்பூத\nவருண முதலா அவைகடந்த வரைப்பாய் விளங்கு மணிமன்றில்\nவயங்கு சுடரே எல்லாஞ்செய் வல்ல குருவே என்னுளத்தே\nதருண நடஞ்செய் அரசேஎன் தாயே என்னைத் தந்தாயே\nதனித்த தலைமைப் பதியேஇத் தருணம் வாய்த்த தருணமதே.\nகருவிற் கலந்த துணையேஎன் கனிவில் கலந்த அமுதேஎன்\nகண்ணிற் கலந்த ஒளியேஎன் கருத்திற் கலந்த களிப்பேஎன்\nஉருவிற் கலந்த அழகேஎன் உயிரிற் கலந்த உறவேஎன்\nஉணர்விற் கலந்த சுகமேஎன் னுடைய ஒருமைப் பெருமானே\nதெருவிற் கலந்து விளையாடுஞ் சிறியேன் தனக்கே மெய்ஞ்ஞான\nசித்தி அளித்த பெருங்கருணைத் தேவே உலகத் திரளெல்லாம்\nமருவிக் கலந்து வாழ்வதற்கு வாய்த்த தருணம் இதுஎன்றே\nவாயே பறையாய் அறைகின்றேன் எந்தாய் கருணை வலத்தாலே.\nதானே தயவால் சிறியேற்குத் தனித்த ஞான அமுதளித்த\nதாயே எல்லாச் சுதந்தரமும் தந்த கருணை எந்தாயே\nஊனே விளங்க ஊனமிலா ஒளிபெற் றெல்லா உலகமும்என்\nஉடைமை யாக்கொண் டருள்நிலைமேல் உற்றேன் உன்றன் அருளாலே\nவானே மதிக்கச் சாகாத வரனாய்319 எல்லாம் வல்லசித்தே\nவயங்க உனையுட் கலந்துகொண்டேன் வகுக்குந் தொழிலே முதலைந்தும்\nநானே புரிகின் றேன்புரிதல் நானோ நீயோ நான்அறியேன்\nநான்நீ என்னும் பேதம்இலா நடஞ்செய் கருணை நாயகனே.\nகலைசார் முடிபு கடந்துணர்வு கடந்து நிறைவாய்க் கரிசிலதாய்க்\nகருணை மயமாய் விளங்குசிதா காய நடுவில் இயற்கையுண்மைத்\nதலைசார் வடிவில் இன்பநடம் புரியும் பெருமைத் தனிமுதலே\nசாகாக் கல்வி பயிற்றிஎன்னுட் சார்ந்து விளங்கும் சற்குருவே\nபுலைசார் மனத்துச் சிறியேன்றன் குற்றம் அனைத்தும் பொறுத்தருளிப்\nபொன்றா வடிவு கொடுத்தெல்லாம் புரிவல் லபந்தந் தருட்சோதி\nநிலைசார் இறைமை அளித்தனைநான் பொதுவில் ஞான நீதிஎனும்\nநிருத்தம் புரிகின் றேன்புரிதல் நீயோ நானோ நிகழ்த்தாயே.\nகருத்தில் கருதிக் கொண்டஎலாம் கணத்தில் புரிய எனக்கேமெய்க்\nகாட்சி ஞானக் கண்கொடுத்த கண்ணே விடயக் கானகத்தே\nஎருத்தில் திரிந்த கடையேனை எல்லா உலகும் தொழநிலைமேல்\nஏற்றி நீயும் நானும்ஒன்றாய் இருக்கப் புரிந்தாய் எந்தாயே\nஇருத்திக் கருத்தில் உன்தயவை எண்ணுந் தோறும் அந்தோஎன்\nஇதயம் உருகித் தளதளஎன் றிளகி இளகித் தண்­ராய்\nஅருத்திப் பெருநீர் ஆற்றொடுசேர்ந் தன்புப் பெருக்கில் கலந்ததுநான்\nஅதுஎன் றொன்றும் தோற்றாதே அச்சோ அச்சோ அச்சோவே.\nஏ���ும் தெரியா தகங்கரித்திங் கிருந்த சிறியேன் தனைவலிந்தே\nஎல்லா உலகும் அதிசயிக்க எல்லாம் வல்ல சித்தெனவே\nஓதும் பொருளைக் கொடுத்தென்றும் உலவா இன்பப் பெருநிலையில்\nஓங்கி உறவைத் தனையேஎன் னுடைய ஒருமைப் பெருமானே\nஈதுன் கருணைக் கியல்போநீ என்பால் வைத்த பெருங்கருணை\nஇந்நாட்புதிதே அந்நாளில் இலையே இதனை எண்ணியநான்\nதாதும் உணர்வும் உயிரும்உள்ளத் தடமும் பிறவாந் தத்துவமும்\nதாமே குழைந்து தழைந்தமுத சார மயமா கின்றேனே.\nஓவா துண்டு படுத்துறங்கி உணர்ந்து விழித்துக் கதைபேசி\nஉடம்பு நோவா துளமடக்கா தோகோ நோன்பு கும்பிட்டே\nசாவா வரமும் சித்திஎலாம் தழைத்த நிலையும் சன்மார்க்க\nசங்க மதிப்பும் பெற்றேன்என் சதுர்தான் பெரிதென் சரித்திரத்தை\nஆவா நினைக்கில் அதிசயம்என் அப்பா அரசே அமுதேஎன்\nஆவிக் கினிய துணையேஎன் அன்பே அறிவே அருட்சோதித்\nதேவா இதுநின் செயலேஇச் செயலை நினைக்குந் தொறும்எனது\nசிந்தை கனிந்து கனிந்துருகித் தெள்ளா ரமுதம் ஆனதுவே.\nஇரவும் பகலும் தூங்கியஎன் தூக்கம் அனைத்தும் இயல்யோகத்\nதிசைந்த பலனாய் விளைந்ததுநான் இரண்டு பொழுதும் உண்டஎலாம்\nபரவும் அமுத உணவாயிற் றந்தோ பலர்பால் பகல்இரவும்\nபடித்த சமயச் சாத்திரமும் பலரால் செய்த தோத்திரமும்\nவிரவிக் களித்து நாத்தடிக்க விளம்பி விரித்த பாட்டெல்லாம்\nவேதா கமத்தின் முடிமீது விளங்கும் திருப்பாட் டாயினவே\nகரவொன் றறியாப் பெருங்கருணைக் கடவுள் இதுநின் தயவிதனைக்\nகருதும் தொறும்என் கருத்தலர்ந்து சுகமே மயமாக் கண்டதுவே.\nஊற்றை உடம்பில் இருட்டறைவாய் உறங்கி விழித்துக் கதைபேசி\nஉண்டிங் குடுத்துக் கருத்திழந்தே உதவா எருதின் ஊர்திரிந்து\nநேற்றை வரையும் வீண்போது போக்கி இருந்தேன் நெறிஅறியேன்\nநேரேஇற்றைப் பகல்அந்தோ நெடுங்கா லமும்மெய்த் தவயோக\nஆற்றை அடைந்தோர் எல்லோரும் அச்சோ என்றே அதிசயிப்ப\nஅமுதுண் டழியாத் திருஉருவம் அடைந்தேன் பெரிய அருட்சோதிப்\nபேற்றை உரிமைப் பேறாகப் பெற்றேன் பெரிய பெருமான்நின்\nபெருமை இதுவேல் இதன் இயலை யாரே துணிந்து பேசுவரே.\nபுரைசேர் வினையும் கொடுமாயைப் புணர்ப்பும் இருளும் மறைப்பினொடு\nபுகலும் பிறவாம் தடைகளெலாம் போக்கி ஞானப் பொருள்விளங்கும்\nவரைசேர்த் தருளிச் சித்தியெலாம் வழங்கிச் சாகா வரங்கொடுத்து\nவலிந்தென் உளத்தில் அமர்ந்துயிரி��் கலந்து மகிழ்ந்து வாழ்கின்றாய்\nபரைசேர் வெளியில் பதியாய்அப் பால்மேல் வெளியில் விளங்குசித்த\nபதியே சிறியேன் பாடலுக்குப் பரிசு விரைந்தே பாலித்த\nஅரைசே அமுதம் எனக்களித்த அம்மே உண்மை அறிவளித்த\nஅப்பா பெரிய அருட்சோதி அப்பா வாழி நின்அருளே.\n318. நிலையின் - பி. இரா. பதிப்பு.\n319. வானாய் - முதற்பதிப்பு., பொ. சு, பி. இரா., ச. மு. க.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sirumuyarchi.blogspot.com/2007/10/1.html", "date_download": "2019-02-17T20:55:06Z", "digest": "sha1:QFR7KFZFNQGPKDDLB7G5VJYHVNM4XKLA", "length": 46056, "nlines": 327, "source_domain": "sirumuyarchi.blogspot.com", "title": "சிறு முயற்சி: அமிர்தசரஸ் ஸ்பெஷல்- 1(லஸ்ஸி,குல்ச்சா,தாபா)", "raw_content": "\nமாற்றுங்கள்..வெறுப்புணர்வை இணக்கமாக, பொறாமையை பெருந்தன்மையாக,இருண்மையை ஒளியாக,பொய்மையை உண்மையாக, தீமையை நல்லதாக, போரை அமைதியாக,தோல்வியை வெற்றியாக,குழப்பத்தை தெளிவாக\nபோனவாரக்கடைசியில் அமிர்தரஸில் இருந்தேன். கொஞ்ச நாளாவே எதுவும் எழுத தோன்றாமல் இருந்தேன்.. போகும் முன்னரே நண்பர்கள் அப்ப உங்களுக்கு எழுத விசயம் கிடைச்சிடுச்சு என்று கிண்டலடிக்க ஆரம்பித்தார்கள். அதான் வந்தவுடன் ஒரு பதிவு போடறேன்.\n193 வருசமா இருக்காம்நாங்க லஸ்ஸிவாங்கி குடிச்ச ஞான்சந்த் ஹலுவாயி கடை .. (93 ஐ தான் ஆட்டோக்காரர் சொல்லி இருப்பாரோ நம்ம இந்தி அறிவுக்கு அப்படி கேட்டிருக்குமோன்னும் ஒரு சந்தேகம்.) சின்ன எவர்சில்வர் பானையில் மோர் கடையற மிசின் பொருத்தி இருக்காங்க.. தட்டு தட்டா அலமாரியில் தயிர் அடுக்கி வச்சிருக்காங்க.தயிரோட மேல் ஆடையை தனியா எடுத்து வச்சிட்டு தயிரை உள்ள போட்டு ஐஸ்கட்டி போட்டு கடைஞ்சு பைப் பைத் திறந்துவிட்டு பெரிய்ய்ய்ய டம்ளரில் ஊத்திவைக்கிறான் சின்ன பையன்.\nகடை ஓனர் ஒரு கிண்ணத்துல இருந்து வெண்ணை ஒரு உருண்டையும் தயிர் ஆடை கொஞ்சமும் போட்டு \"கேவ்டா எசென்ஸ்\" ( அது வாசனைக்காம் என்ன எஸென்ஸென்று தெரியல) ஊத்தி கொடுத்தார். முழு டம்ளரும் அந்த ஊருக்காரங்க அனாயாசமா குடிக்கறாங்க.\nஇது காலையில் இருந்து காலியான தயிர் தட்டுக்கள் மதியத்துக்குள். இன்னமும் அலமாரியில் ஒரு தட்டுக்கும் இன்னோரு தட்டுக்கும் நடுவில் இரண்டு கட்டை வைத்து (ஒட்டிக்காமல் இருக்க) அடுக்கடுக்காக அடுக்கி வைத்திருந்தார்கள்.\nதயிரும் ஒரு கிண்ணம் நிறைக்க வாங்கி சாப்பிடறாங்க.நல்ல கெட்டித்தயிர் அதனால் தான் அந்த ஊர��� காரங்க அப்படி கொழுக்கு மொழுக்குன்னு இருக்காங்க போல.\nஅப்பறம் குல்ச்சாஹட் ராணி பாக் தெரு. இதுவும் ஒரு பேமஸான கடையாம். சின்ன கடை தான்.\nஇதுல சப்பாத்திக்குள்ள உருளைக்கிழங்கை வச்சு தந்தூரி அடுப்பில் போட்டு எடுக்கறாங்க. ஒரு பட்டர் சதுரத்தை மேலே வச்சுத்தராங்க வித் சென்னா மசாலா. எதோ இண்டியன் பிட்ஸா மாத்ரி இருக்கு.\nகேசர்க்கா தாபா இந்த ஹோட்டல் 1916 ல் இருந்து இருக்காம். அந்த ரோட்டுக்குள்ள மத்த நாளில் கால் வைக்க இடம் இருக்காதாம். ஞாயிறு சாயங்காலம் என்பதால் பரவாயில்லை என்றார் ஆட்டோக்காரர். ஆனால் அதுவே ஒரு திரில்லிங் அனுபவம் தான் மிக சின்ன சின்ன சந்துபொந்துகளில் திறமையாக ஓட்டும் திறனிருந்தால் மட்டுமே முடியும். ஒலிப்பான் உபயோகிக்காமல் யாரும் ஓட்டுவதே இல்லை . அதிவேகம் , இடித்தாலும் யாரும் சண்டை போட்டு பார்க்கவில்லை நாங்கள். காற்றில் மாசு அதிகம்.\nகடையின் சமையலறை தரையைப் பார்த்தால் சிலர் சாப்பிட மறுக்கக்கூடும்.\nதரை முழுதும் ஈரம் சதசத என்றிருக்கிறது. ரொட்டி செய்பவர்கள் பெரிய மேடைகள் அமைத்து அதன் மேல் அமர்ந்து செய்கிறார்கள் அதனால் பரவாயில்லை. சின்ன சின்ன கவர்களில் தால் விற்கிறார்கள்.. வீட்டில் ரொட்டி செய்து கொண்டு தால் கடையில் வாங்கிக் கொள்வார்கள் போல. எங்கெங்கிருந்தோ இந்த கடையின் பெயரை விசாரித்து வருகிறார்கள்.\nபராத்தா , ஸ்டஃப்டு பராத்தா\nகொஞ்சம் தயிரில் பூந்தி போட்ட ராய்தா , முழூஉளுந்து போட்ட குழம்பு (தால் மக்கனி) சென்னா மசாலா வெங்காயம் ம் ஷாகி பனீர் இது நாங்கள் டேஸ்ட் செய்த ஐயிட்டங்கள். வீடியோ எடுக்க சமையலறை உள்ளே போன எங்களுக்கு ஒரே மரியாதை நல்லா போஸ் கொடுத்தாங்க எல்லாரும்.\nஎழுதியவர் முத்துலெட்சுமி/muthuletchumi at 9:42 AM\nஇப்பத்தான் பதிவு பதிவா இருக்கு.\nஅந்தக் கெவ்டா எஸ்ஸென்ஸ் ஒரு வகை தாழம்பூ வாசனையாம்.\nச்சென்னையில் அந்தக் காலத்தில் காசினோ தியேட்டர்( இப்ப இருக்கா) எதிரில் ஒரு கடையில் லஸ்ஸி சூப்பர். அங்கெ பன்னீர் ஊத்திக்கொடுப்பாங்க. அப்படியே ரோஜா வாசனை ஆளைத் தூக்கும்.\nஅவ்வளவு தூரம் போனீங்களே, கொஞ்சம் பொற்கோயிலுக்குள்ளே எட்டிப் பார்த்துருக்கலாமுல்லெ\nவாங்க குருவே... என்ன அப்படி கேட்டுட்டீங்க... உங்களமாதிரி நானும் ஒன்னு ரெண்டுன்னு பதிவு தலைப்பில் சேர்த்திருக்கேனே பாக்கலயா...\nபொற்கோயில் ..வாஹா ���ார்டர்.. ஜாலியன் வாலாபாக் , ராம் தீர்த் ன்னு வரிசையா பதிவு போட்டு தாக்கறதா ஐடியா...எனக்கும் மறக்காம இருக்கும்ல எழுதிவச்சிக்கிட்டா... :)\nகுல்ச்சா தின்னும் அவசரத்தில் 'ஒன்'னைக் கண்டுக்காம விட்டுட்டேன்(-:\nஎன்னமோ சாப்பிடுற ஐட்டமா இருக்கேன்னு வந்து பார்த்தா :-((( ஆயிட்டேன்..\nஎல்லாத்துலேயும் தயிர், பால், மோர், நெய்ன்னு போட்டிருக்காங்களே. அப்புறம் எப்படி சாப்பிடுறதாம்\nமை பிரண்டு கவலைப்படாம சாப்பிடுங்க... நாங்க அப்படித்தான் சாப்பிட்டோம்... தினமும் சாப்பிட்டாத்தான் தப்பு... ஒரு நாள் சுத்திப்பாக்கப்போனப்போ சாப்பிட்டா குண்டால்லாம் ஆக மாட்டீங்க... :)\nநல்ல கெட்டித்தயிர் அதனால் தான் அந்த ஊரு காரங்க அப்படி கொழுக்கு மொழுக்குன்னு இருக்காங்க போல.\nஅந்த ஊர்ல பொண்ணு பாத்திடலாம் போலிருக்கே\nமங்களூர்சிவா பொண்ணு அந்த ஊருல பாருங்க ஆனா..ஒரு விசயம்..பொண்ணை பாக்கறதுக்கு முன்னால அவங்க அம்மாவை பாத்துடுங்க ///கொஞ்ச நாளானதும் அவங்கம்மா மாத்ரீ தான் அதுவும் ஆகிடும்... அவங்க்ம்மா அணுகுண்டு மாதிரி இருப்பாங்க எனி டைம் வெடிச்சுடுவாங்க. இப்படி சாப்பிட்டா அப்பறம் எப்படி\nநாக்கிலே எச்சல் ஊறுதுப்பா:-)) நம்ம ஊர்ல பஸ்ட்ட்டாண்ட் முன்ன பஞ்சாபி லஸ்ஸி கிடைக்கும் இதே பாணி தயாரிப்பு தான். ஆனா அதைவிட தஞ்சை பழைய பஸ்ட்டாண்டில் சூப்பரா நீங்க சொல்லும் அதே ஸ்டைலில் இருக்கும் லஸ்ஸி நிறைய பதிவு வரும் போல இருக்கே, அசத்துங்க:-))\nஆமாம் எதோ போன இடத்தை பத்தி போட்டு கொஞ்சநாள் ஒப்பேத்தலாம் ன்னு தான் அபி அப்பா. ஒரு 4 பதிவு போடலாம்ன்னு நினைக்கிறேன்..\nஆகா.... நீங்க சொல்லுறாப்புல.. இது எல்லாம் எப்பவாச்சும் ஒரு தடவை சாப்பிட தான் சரிப்பட்டு வரும்... நமக்கு இரண்டு வருசமா வட இந்தியர்களுடன் தங்கி இந்த அயிட்டம் எல்லாம் அத்துப்படி ஆச்சு....\nஆனாலும் நெய் அள்ளி இல்ல மொண்டு ஊத்துவாங்க... அதை பாத்தா தான் நமக்கு உதறரும்... :)\nதொல்ஸ் சொன்னது போல... தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகில் நீங்க சொன்னது போல லஸ்சி போட்டு தருவார்கள்... அருமையாக இருக்கும், தயிர் ஆடை மேல் சிறிது சீனி போட்டு கொடுப்பார்கள்... இரண்டு கிளாஸ் அடிச்சா சும்மா திவ்யமா இருக்கும்....\nஆமா புரட்சி புலி... ஒரு கிளாஸ் குடிச்சதுக்கே மதியம் சாப்பாடே வேணாம்ன்னு இருந்தோம். முதல்ல கடையில் பெஞ்சிலிருந்து எந்திரிக்க ஒரு கை ��ுடுக்க வேண்டியதா போச்சுன்னா பாருங்க.\n//இரண்டு கிளாஸ் அடிச்சா சும்மா திவ்யமா இருக்கும்....//\nஅக்கா சொன்னா மாதிரி ஒரு கிளாஸ் குடிச்சாலே தாங்கறது கொஞ்சம் கஷ்டம் இதுல நீங்க ரெண்டு கிளாஸ் அடிச்சாத்தான் திவ்யமா இருக்குமா\nரொம்ப ஸ்ட்ராங்கான ஆளுதான் நீங்க\nநாக்கிலே எச்சல் ஊறுதுப்பா நம்ம ஊர்ல பஸ்ட்ட்டாண்ட் முன்ன பஞ்சாபி லஸ்ஸி கிடைக்கும் இதே பாணி தயாரிப்பு தான்\nஅண்ணே இப்பவும் நம்ம மெட்ராஸ் காபி பாராண்ட சூப்பரான லெஸி கிடைக்குது\n அட அதான் ஞானம்பிகை காலேஜ் புள்ளைங்க போகும்ல அந்த தெருவுலதான்..\n(பாலக்கரை டிராபிக் பூத் உங்களுக்கு தெரியதுன்னு நினைக்கிறேன்\n அக்கா வெளியூருலருந்துக்கிட்டு வெளியூரை சுத்தி பாத்து, சாப்பிட்டுட்டு போடுற சாப்பட்டு ஐட்டங்கள்\nஇனி அட்டம் ஆரம்பிச்சிட்டிங்க போல இருக்கு...\nஅப்ப இனி கலக்கல் தான் ;)\nநமக்கும் இந்த லஸ்ஸிக்கும் ரொம்ப தூரம்....ஆனா அடுத்த மேட்டாரு ஓகே....இங்கையும் அந்த மாதிரி ஆயிட்டாங்கள் இருக்கு...அதுவும் பாகிஸ்தானி கடைகளில் சூப்பராக இருக்கும்.\n\\\\ச்சென்னையில் அந்தக் காலத்தில் காசினோ தியேட்டர்( இப்ப இருக்கா) எதிரில் ஒரு கடையில் லஸ்ஸி சூப்பர். அங்கெ பன்னீர் ஊத்திக்கொடுப்பாங்க. அப்படியே ரோஜா வாசனை ஆளைத் தூக்கும்.\\\\\nம்....இன்னும் தியேட்டர் இருக்குன்னு தான் நினைக்குறேன் (நான் போயி ஒரு வருஷம் ஆகாபோகுது)\nஆஹா....சூடான் புலி போயி இப்ப புரட்சி புலியா \nபோயிட்டு வந்த உடனே சூடா பதிவா\nஎல்லாம் சரி அந்த' தால் மக்கனி' அது தான் நமக்கு ஆகாது..பேரும் பிடிக்கலை, சுவையும் பிடிக்கலை.. மற்ற பால் ஐட்டம் எல்லாம் வெட்டலாம்..:-)\nவாங்க ஆயில்யன்...அது என்ன அபி அப்பாக்கிட்டயும் நாகைசிவாக்கிட்டயும் என் ப்ளாக்ல இருந்து சேட் செய்யறீங்க :)))\nநம்ம ஊருல நிறைய இடம் எனக்கு தெரியாது ... ஞானாம்பிகை காலேஜ் திசைபக்கம் கூட போனது இல்ல.. இதுல லெஸ்ஸி யாவது ஒன்னாவது..ஹோட்டல் பக்கம் கூட அதிகம் போனது இல்ல.. இப்பத்தான் இந்த சுத்தல் எல்லாம்.\nகோபி வெட்டியோட ப்ளாக் பாக்கலயா நீங்க எல்லாருக்கும் புரட்சி பட்டம் குடுத்து புரட்சி செய்த்ருக்காரே அதான்..புரட்சி புலி..\nலஸ்ஸி குடிக்கறது இல்லயா..சரி உப்பு போட்டு நீர் மோர் குடிங்க உடம்புக்கு நல்லது..\nஆமா மங்கை சூட்டோட போடலன்னா மைசூர் டிர்ப் போலஅது\nபெங்களூரில் சீக்கியர் கோயில் பக்கத்தில் இந்த மாதிரி ஒரு சின்ன கடையில் இந்த மாதிரி ஐட்டங்கள் சூப்பரா இருக்கும். முன்ன எல்லாம் நல்லா வெட்டறது ஆனா இப்போ அங்க போடற வெண்ணையும் நெய்யும் பார்த்தா பயமா இருக்கு\n//என்ன பண்ண வயசாகுதுல்ல.. ;))//\nஏய் இந்த அம்மாவுக்கு என்னமோ ஆயிருச்சுப்பா...உண்மையெல்லாம் பேசறாங்க...\nநானும் தலைப்ப பாத்துட்டு வேற மாதிரி படமிருக்கும்னுதான் வந்தேன்…\nஎல்லாம் சாப்பாட்டு வகைங்களப் பத்தியில்ல இருக்கு.\nம்ம்ம்… அடுத்த மொற இந்தமாதிரி படம்போட்டா செய்முறையையும் போடுங்கக்கா.. பின்னாடி ஒதவியா இருக்குமில்ல\nகொஞ்ச நாளானதும் அவங்கம்மா மாத்ரீ தான் அதுவும் ஆகிடும்... அவங்க்ம்மா அணுகுண்டு மாதிரி இருப்பாங்க எனி டைம் வெடிச்சுடுவாங்க. இப்படி சாப்பிட்டா அப்பறம் எப்படி\nமங்களூர் சிவாக்கு ஒரு பொண்ணு பாத்துருங்க. அப்பறம் அவர் வெடிக்கறாறா இல்ல அந்தப்பொண்ணு வெடிக்குதான்னு பாருங்க. (அதை வைச்சு ஒரு பதிவும் போட்டுருங்க):}:}\nஆஹா.. சூப்பரா இருக்கே.. எனக்கு எந்த ஹோடெல் போனாலும்.. லஸ்ஸி கணடிப்பா வேணும்.. ஐஸ்க்ரீம் கூட ரெண்டாம் பக்ஷம் தான்.. ஆங்.. நான் ரசித்து-ருசித்து சப்பிடும் இன்னொரு சப்ஜி..பைங்கண்-கா-பர்தா..அதுவும் கத்திரிக்கய்யை கனலில் சுட்டு தருவாங்க..\nஉங்க பதிவை 'தேசி பண்டிட்'லே லிங்க் செஞ்சிருக்கேன்.\nஇதே போல் எங்க தஞ்சையில் ஒரு கடை இருக்கு சாந்தி லெஸி கடை கூட்டம் அலைமோதும் லெஸி குடிக்க, செம சூப்பராக இருக்கும் பக்கதிலேயே பல கடை இருந்தாலும் இங்கு மட்டும்தான் கூட்டம் வரிசையில் நின்னு வாங்கும். பகலில் லெஸி மாலையில் கல்கண்டு பால். தஞ்சை பழைய பேருந்து நிலையம் வெளியே இருக்கும், அந்த பக்கம் போனா இதையும் ஒரு முறை டிரை செய்து பார்க்கவும்\nஆஹா எனக்கு முன்னாடியே அபி அப்பாவும் ,புலியும் அந்த கடையை பத்தி சொல்லி இருக்காங்க போல\nகடை பெயர் சாந்தி லெஸி கடை\nதஞ்சை M.L.A உபயதுல்லாவின் கடை\nஎதிரில் ஒரு கடை இருக்கும் டால்டா பரோட்டா கடை பேரும் அதே பேருதான் சாந்தி உணவகம்.\nமங்களூர் சிவாக்கு ஒரு பொண்ணு பாத்துருங்க. அப்பறம் அவர் வெடிக்கறாறா இல்ல அந்தப்பொண்ணு வெடிக்குதான்னு பாருங்க. (அதை வைச்சு ஒரு பதிவும் போட்டுருங்க\nமுத்துலட்சுமியக்கா பதில் போட்டவுடனே நான் அந்த ஐடியாவயே ட்ராப் பண்ணிட்டேன்.\nஉங்களுக்கு ஏன் இந்த தம்பி மேல இப்பிடி ஒரு 'மர்டர்'வெறி\nஆம��� இலவசகொத்தனார் ... நாமதான் உருளைன்னா பயம்..நெய்யுன்னா பயம் ... பாலை..மோரை க்ண்டால் பயம்ங்கறோம்..அவங்க அதே வாழ்க்கையா வாழறாங்க.. பழக்கம் தான் அதோட,, சரி சமமா வேற வெந்த்யக்கீரை லேர்ந்து சுரைக்காய் கூட்டு வரை அவங்க சேத்து சரிகட்டிடறாங்களே..\nவாங்க மாயாவி... காமிக்ஸ் இரும்புக்கை மாயாவி மாதிரி நீங்களும் அடிக்கடி மறைஞ்சு மறைஞ்சு வர்ரீங்க..\nநான் எப்போதுமே உண்மை பேசறவளாக்கும்... மதுரைக்காரரா இருந்து கிட்டு ஊருக்காரவுங்களை இப்படி எல்லாம் வாரக்கூடாது. சொல்லிட்டேன்.\nஅருட்பெருங்கோ அடுத்தடுத்த பதிவுல அந்த் படஙகளெல்லாம் வரும்..\nசமையல் செய்முறை எல்லாம் வேற பதிவு \"\"சாப்பிடவாங்க\"\" ல போடறேன் ( ஒருவேளை அது செய்ய தெரிஞ்சா ) :)\nசின்ன அம்மணி இது என்ன மங்களூர் சிவா பாவம் ப்போட்டும் தெரியாம கேட்டுட்டார்.. என்ன இருந்தாலும் ந்ம்ம தமிழ் பெண்கள் போல வருமா.. அவங்க ம்மா அப்பா பாத்துவைப்பாங்க ( ஒருவேளை அவருக்கு செலக்ட் செய்ய தெரியலன்னா)\nதீபா பைங்கன்கா பராத்தா சூப்பரான அயிட்டம் தான்.. ... ஒரு நாள் இட்லின்னா இன்னோரு நாள் நார்த் இண்டியா தான் எங்க வீட்டுல..சின்னதுல சமைக்ககத்துக்கிட்ட அப்பவே நார்த் இண்டியன் தான் பிடிக்கும்.\nகுசும்பன் பக்கத்துல இருந்தா அருமை தெரியாதுங்கற மாதிரி நம்ம ஊரு விச்யம் எனக்கு அவ்வளவா தெரியாது ..அதுமில்லாம ஊருக்கு எங்க போனாலும் எங்க வீட்டுல சின்னதுல ..சாப்பாடு கட்டி க்கிட்டு போயே பழக்கமா ஹோட்ட்லன்னா என்னான்னு இருந்தோம்.. இப்பத்தான்\nநன்றி துளசி... அவ்வளவுக்கு நல்லா இருக்கா ... :)\nபடங்கள் எல்லாம், அருமையா வந்திருக்கு.\nஇன்னும் நிறைய வரும் போல.. :)\n:) நல்லா எழுதியிருக்கீங்க.... :)\nலஸ்ஸி'லே ஐஸ் போட்டு குடிச்ச தொண்டை கெட்டு போயிருமாம்.... அப்புறம் சரியா பேசமுடியாது'லே... :))\nபெங்களூரில் சீக்கியர் கோயில் பக்கத்தில் இந்த மாதிரி ஒரு சின்ன கடையில் இந்த மாதிரி ஐட்டங்கள் சூப்பரா இருக்கும். முன்ன எல்லாம் நல்லா வெட்டறது ஆனா இப்போ அங்க போடற வெண்ணையும் நெய்யும் பார்த்தா பயமா இருக்கு\nஅல்சூரு லேக் பக்கத்திலே இருக்கிற தாபா'தானே சொல்லுறீங்க..... அங்க வர வர ரொம்ப கூட்டமாகிட்டே வருது.... :(\nநன்றி மலைநாடன்.. வீடியோகூட லஸ்ஸி மற்றும் தாபாவை எடுத்தேன் .. அதெல்லாம் சேர்த்து எடிட் செய்து அமிர்தசரஸ் ஸ்பெஷல் வீடியோ அடுத்த மாதம் போடலான்னு இ��ுக்கேன்.\nஇராம்..அல்சூர்லேக்குக்கிட்ட மட்டுமா வர வர பெங்களூரே கூட்டாமாத்தான் ஆகிட்டுருக்கு...\nஇன்னும் தொண்டை கட்டற விசயத்தை மறக்கலயா நீங்க.... ஐஸ் கட்டி சாப்பிட்டுட்டு வெயிலில் போகக்கூடாது அவ்வளவு தான்.. ;))\nஹையோ..ஹையோ..இப்பவே அமிர்தசரஸ் போணும் போலிருக்கே\nஅந்த தயிர்,வெண்ணைய்,ஆடை,கெவ்டா எஸ்ஸென்ஸ் எல்லாம் போட்டு கலக்கி\nஅத்தோடு இந்தியன் பீட்ஸா....சூப்பர் முத்துலெட்சுமி\nநன்றி நானானி, கண்டிப்பாக போய்ப்பார்க்கவேண்டிய ஊருதான் ஒரு முறை வாங்க வட இந்தியாவுக்கு... சாப்பாடுன்னா இவங்கள மாதிரி ரசிச்சு சாப்பிடனும்..\nஒரிஜினல் பஞபி லஸ்ஸினா அதை குடிக்கவே முடியாது கெட்டிய ஸ்பூன் வைத்து தான் சாப்பிட முடியும் குடிக்கிறாப்போல செய்றது பாம்பே லஸ்ஸி என்று சொல்கிறார்கள். ஒரு முறை மும்பை போன போது தான் இந்த விவரம் தெரிந்து கொண்டேன், தாதர் ரெயில் நிலையம் அருகே இப்படி ஒரு கடை இருக்கு, அங்கே இருந்த ஒரு வாரம் முழுவதும் கெட்டி லஸ்ஸி தினமும் இரண்டு சாப்பிட்டேன்.10 ரூபாய்க்கு பெரிய குவளையில் தருவார்கள். 6 ரூபாய்க்கு சின்ன குவளை.இது 4-5 வருடங்கள் முன்னர் இப்போ விலை ஏறி இருக்கலாம்.\nஅந்த லஸ்சியில் எதோ மாவு ஒன்றும் போட்டிருக்கிறார்கள் என நினைக்கிறேன், தயிர் அந்த அளவுக்கு கெட்டியாக வராது, ஆனால் சுவை பிரமாதம் அப்புறம் எங்கே ஆராய்ச்சிலாம்\nஏங்க வவ்வால் .. பஞ்சாப்புக்கே போய்\nலஸ்ஸிக்கு ஸ்பெஷல் கடை எதுன்னு விசாரிச்சு போய் எப்படி செய்றாங்கன்னு பாத்து சொன்னா அது பாம்பே லஸ்ஸிங்கறீங்களே நல்லா சொன்னீங்க போங்க.. நாங்க குடிச்சதையும் ஸ்பூன் வச்சு தான் குடிச்சோம்.. அதை போடலை போல.. வெண்ணை ஆடையை சாப்பிடத்தான் ஸ்பூன் ...விட்டோம்ன்னா அது டம்ளருக்குள்ள மூழ்கிபோய்டும் ஏன்னா டம்ளர் பெரிசாச்சே.. ஆனா மாவெல்லாம் போடலைங்க அவங்க.. தயிர் நல்ல கெட்டியாத்தான் இருந்தது ..\nநானே புகுந்து கொண்ட புதிருக்குள்ளிருந்து\nஅமிர்தசரஸ் ஸ்பெஷல்-2 (வாஹா பார்டர்)\n#tnfisherman (1) 3D (2) 4 தமிழ்மீடியா (2) blogger (1) blogger க்கு ஐடியா (1) cape may (1) G+ (1) google sketchup (2) PIT போட்டி (1) அமிர்தசரஸ் (5) அமெரிக்கப் பயணம் (4) அல்மோரா (4) அவ்வை தமிழ்ச்சங்கம் (3) அழைப்பிதழ் (1) அறிவிப்பு (1) அறுவை சிகிச்சை. (1) அனிமேசன் (4) அனுபவம் (6) ஆண்டு நிறைவு (2) ஆன்மீகச் சுற்றுலா (12) ஆன்மீகப்பயணம் (3) இசை (2) இசைவிழா (1) இணைப்புகள் (1) இயக்குனர் ஜனநாதன் (1) இயற்க�� (1) இலங்கை (1) ஈழநேசன் (7) உடலுறுப்பு தானம் (1) உதய்பூர் (1) உலக சினிமா (3) உலகசினிமா (11) ஊஞ்சல் (1) ஊர் (1) எதிர்கவிதை (2) எப்பூடி (1) எர்த்டே (1) என்னமாச்சும் (1) என்னைப் பற்றி (2) ஓக்க்ரோவ் இன் (1) கடிதம் (1) கதை சொல்லிகள் (1) கதை புத்தகங்கள் (1) கயிறு (1) கருத்தரங்கம் (1) கவனிக்க (5) கவிதை (2) கவிதை மாதிரி (1) கவிதைகள் (45) கனவு (2) காசி (6) காட்சிக்கவிதை (1) காமிக்ஸ் (1) காற்றுவெளி (1) குட்டீஸ் பென் ஃப்ரண்ட்ஸ் (1) கும்மி (1) குழந்தைகள் (26) குறும்படம் (4) கூட்டு (2) கேள்விகள் (1) கேள்விபதில் (3) கொலு (4) கோயில் (2) கோவர்த்தனம் (1) சந்திப்புகள் (4) சந்தைக்கு போனேன் (1) சமையல் (1) சமையல்குறிப்பு (1) சாரநாத் (1) சாலை பாதுகாப்பு (1) சிறுகதை (13) சிறுகதை புத்தகம் (1) சிறுமுயற்சி (4) சினிமா (3) சினிமா விமர்சனம் (9) சுற்றுலா (4) செய்திவிமர்சனம் (4) சென்னை (1) சென்ஷி (1) சோதனை (1) டெம்ப்ளேட்கள் (1) டேக் (2) ட்விட்டர் (1) தகழி (2) தண்ணீர் நாள் (1) தமிழ் (1) தமிழ் 2010 (2) தமிழ்ச்சங்கம் (6) தமிழ்த்தளங்கள் (1) தமிழ்மணம் (2) தாகூர் (1) தாமரை (1) திண்ணை (2) திருக்குறள் (1) திருடன் (1) திருப்புகழ் (1) திருமணம் (1) தில்லி (22) தில்லி தமிழ்ச்சங்கம் (5) தில்லித் தமிழ்ச்சங்கம் (1) தீபாவளி (1) தேவாரம் (1) தேன்கூடு சுடர் (1) தொடர் (3) தொடர் விளையாட்டு (7) தொடர்கதை (1) தொடர்பதிவு (12) தொடர்விளையாட்டு (10) தொலைகாட்சி (1) தொழில்நுட்பம் (2) தோட்டம் (2) நகைச்சுவை (2) நட்சத்திரவாரம் (11) நட்பு (1) நர்சரி அட்மிசன் (1) நவீனநாடகம் (1) நாவல் (2) நினைவலைகள் (11) நினைவோட்டம் (1) நுட்பம் (1) நொறுக்ஸ் (1) பகிர்ந்துக்கணும்ன்னு தோன்றியது (1) பகிர்ந்துக்கனும்ன்னு தோன்றியது (1) படித்ததில் பிடித்தது (6) படிப்பு (1) பண்டிகை (1) பண்புடன் இணைய இதழ் (1) பதிவர் சந்திப்பு (3) பதிவர் வட்டம் (1) பதிவு அறிமுகங்கள் (1) பதிவுகள் (11) பதின்மம் (1) பத்திரிக்கை (2) பயணம் (2) பஸ்பயணம் (1) பாடல்கள் (1) பாட்டு (2) பின்னூட்டப்பதிவு (1) புகைப்படம் பாருங்க (1) புதிர் (1) புத்தக விமர்சனம் (6) புறாக்கள் (1) பெண் இயக்குனர்கள் (2) பெண் எழுத்து (1) பெண் பார்த்தல் (1) பெண்கள் (5) பெயர் (3) பேட்டி (4) பொங்கல் (1) போட்டி (6) ப்ளஸ் கவிதைகள் (15) மகிழ்ச்சி (2) மகுடம் (1) மதங்கள் (1) மதுரைமுத்து (1) மலைப்பிரதேசம் (9) மழலை (1) மார்ச் 8 (1) மீள்பதிவு (3) முல்லை ( ஈழநேசன்) (5) மெட்ரோ (1) மென்பொருள் (1) மொக்கை (2) ரிஷிகேஷ் (3) லேண்ட்ஸ்டௌன் (1) வடக்குவாசல் (2) வருத்தம் (1) வல்லமை (1) வாழ்த்து (3) வானவில் (9) வானவில் இற்றைகள் (2) வானொலி (2) விடுமுறை (3) விமர்சனம் (1) வ���ருது (5) விளம்பரம் (1) வினவு (1) வீடியோ (1) வேடிக்கை (1) ஜென்மாஷ்டமி (1) ஸெர்யோஷா (2) ஹரித்வார்-ரிஷிகேஷ் (7) ஹிப்போ (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2011/10/2011.html", "date_download": "2019-02-17T19:37:03Z", "digest": "sha1:MUM3C57ETIFEHOEX7IQ5CPPK3ZUJ6HFX", "length": 18182, "nlines": 310, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: தமிழ் சினிமா ரிப்போர்ட் -செப்டம்பர்2011", "raw_content": "\nதமிழ் சினிமா ரிப்போர்ட் -செப்டம்பர்2011\nசென்ற மாத மங்காத்தா புயல் இம்மாத ஆரம்ப வாரங்களிலும் இருந்ததால் நிறைய பெரிய படங்கள் வெளிவரவில்லை. ஆனால் வழக்கம் போல மதிகெட்டான் சாலை போன்ற பல குட்டிப் படங்கள் தமிழ் சினிமாக் கடலில் தங்கள் கால்களை நினைத்துக் கொண்டு சென்றது. அப்படங்களைப் பற்றி சொல்ல ஏதுமில்லாததால் வழக்கம் போல சொல்ல முடிந்த படங்களைப் பற்றிய ரிப்போர்ட்.\nமங்காத்தாவின் பெரும் மசாலா புயலுக்கு பின் வந்த நெகிழ் வைக்கும் படம். படு மோசமான பஸ் விபத்தில் ஆரம்பித்து, அதில் தான் கதை மாந்தர்கள் பயணிக்கிறார்கள் என்று காண்பித்து, கிட்டத்தட்ட க்ளைமாக்ஸ் என்னவாக இருக்குமென்று யோசிக்க கூடிய ஒரு கதைக் களனில், இண்ட்ரஸ்டிங்கான கேரக்டர்கள், திரைக்கதை கொண்டு சுவாரஸ்யமாய் சொன்ன படம். ஏ.ஆர்.முருகதாஸ், மற்றும் பாக்ஸ் நிறுவனம் என்பதால் நல்ல மார்கெட்டிங் இருக்க, ரீச் நன்றாகவேயிருந்தது. முதல் வாரக் கடைசியில் சில ஊர்களில் தியேட்டர்கள் அதிகப்படுத்தப்பட்டதே இதன் வெற்றியின் உதாரணம். விமர்சனம் படிக்க\n2. வந்தான் வென்றான். பாஸ் (எ) பாஸ்கரன் வெற்றிக்கு பிறகு வாசன் விஷூவல்ஸின் படம். கோவின் வெற்றிக்கு பிறகு சரியான ஹிட்டில்லாம இருக்கும் ஜீவாவின் நடிப்பில் வெளிவந்த படம். கோவின் வெற்றியை வைத்து நல்ல விலைக்கு விற்கப்பட்ட படம். ஆனால் சமீபத்தில் வெளிவந்த ஜீவாவின் படத்தில் பெரிய தோல்விப் படமாய் அமைந்துவிட்டது. வருத்தமான விஷயமே. விமர்சனம் படிக்க\n3. ஆயிரம் விளக்கு நெடு நாளாய் தயாரிப்பிலிருந்த படம். பிப்ரவரி 14 இயக்குனர் ஹோசிமின் தயாரித்து இயக்கி வெளிவந்த படம். சத்யராஜ், சாந்தனு என்று மக்கள் அறிந்த நடிகர்கள் இருந்தும், நல்ல லைன் இருந்தும் மிடியகர் திரைக்கதையாலும், மோசமான பப்ளிச்சிட்டியாலும் படு மோசமாய் வீழ்ந்த படம். விமர்சனம் படிக்க\nசென்ற மாதக் கடைசியில் வந்த மங்காத்தாவும், அக்டோபரில் எங்கேய���ம் எப்போதும் மட்டுமே.\nசங்கர் நாராயண் @கேபிள் சங்கர்\nஒவ்வொரு மாசமும் ஒரு படம்தான் தேறுது\nதமிழ்சினிமா பற்றிய ஒரு சிறிய மாறுபட்ட பார்வை நம்ம ஐம்பதாவது பதுவிள்.. வாசித்து உங்கள் கருத்தை சொன்னால் நன்றாக இருக்கும்..\nதமிழ் சினிமாவின் தடைகளும் சந்தானத்தின் பங்களிப்பும்\n///ஜீவாவின் படத்தில் பெரிய தோல்விப் படமாய் அமைந்துவிட்டது///\nரௌத்திரம் படத்தை விட பெரிய தோல்வியா\nஆனா இது ரௌத்திரம் படத்தை விட ஓரளவுக்கு சுமாராய் இருந்தது.. இந்த மாபெரும் தோல்விக்கு சைமல்டேனியசா வந்த எங்கேயும் எப்போதும் படத்தோட மாபெரும் வெற்றியும் ஒரு காரணமா இருக்குமோ\nஎங்கேயும் எப்போதும் சீக்கிரமே பார்க்கனும்.. நல்ல விமர்சனம்\nமற்ற படங்களைப் பற்றி சொல்லிக் கொள்ளூம் அளவிற்கு கூட இல்லை என்பது வருத்தமே..\nஉங்கள் பதிவு மிகவும் நன்றாக இருந்தது. தொடர்ந்து பதிவிட வேண்டுகிறேன் வாழ்த்துக்கள்\nபாஸ் மங்காத்தா வசூல் நிலவரம் என்னனு சொல்லுங்க ....\nஎங்கேயும் எப்போதும் அஞ்சலியின் துடுக்கத்தனமும் அனன்யாவின் சாந்தமான கலக்கலான நடிப்பும் அருமை. கதையை கொண்டு சென்ற விதம் அருமையிலும் அருமை. நல்ல படம் பார்த்த திருப்தி.\nஎங்கேயும் எப்போதும் போன்ற படங்கள் வரவேற்கப்பட வேண்டியவை...அடுத்து தீபாவளி ரேஸ் எப்பிடி இருக்குமோ\nஎல்லா படத்துக்கும் உங்க விமர்சனத்தோட லிங்க் இருக்கு. ரிப்போர்ட் எங்கே சார்\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nசாப்பாட்டுக்கடை - ID@ Sathyam\nதமிழ் சினிமாவின் கேளிக்கைகள் - சினிமா வியாபாரம்.\nகொத்து பரோட்டா - 17/10/11\nஉயிரின் எடை 21 அயிரி\nநான் – ஷர்மி – வைரம் -9\nசாப்பாட்டுக்கடை- O. S.S CHATS\nநாம் ஏன் தமிழ் ப்ளாகர்களுக்கு உதவக்கூடாது\nகொத்து பரோட்டா - 10/10/11\nவீடியோ ப்ளாகிங் மற்றும் ஆடியோ பாட் காஸ்டிங். - உங்...\nதமிழ் சினிமா ரிப்போர்ட் -செப்டம்பர்2011\nகொத்து பரோட்டா - 03/10/11\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடைய��தா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2017/11/1.html", "date_download": "2019-02-17T20:59:49Z", "digest": "sha1:FKPGGG7SRTV4EVYLZ4DX5FRPDR452VAT", "length": 19313, "nlines": 236, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: ஓ.டி.டி. எனும் மாயவன் -1", "raw_content": "\nஓ.டி.டி. எனும் மாயவன் -1\nஓடிடி எனும் வார்த்தையை பல வருடங்களுக்கு முன் டெக்னாலஜி ஆட்கள் பயன்படுத்தியதை பார்த்திருப்பீர்கள். கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் செட்டாப் பாக்ஸுகள் மூலம் ஒளிபரப்ப ஆரம்பித்த போது அந்த டெக்னாலஜியை ஓடிடி சாப்பிட்டுவிடும் என்று சொன்னவர்கள் உண்டு. ஓ.டி.டி என்றால் என்ன ஓவர் த டாப் டெக்னாலஜி. கேபிள், டிவி, டிஷ் போன்றவற்றின் மூலம் மட்டுமல்லாமல் இணையம் மூலம் ஒளீபரப்பாகும் முறைதான். இதைப் பற்றி ஐந்து வருடங்களுக்கு முன்னால் நண்பர்களிடம் நன் சொல்லிக் கொண்டிருக்கும் போது, “ ஓ இண்டர்நெட் மூலமாகவா.. நம்ம ஊரில் இண்டர் நெட் ஸ்பீட் வந்து, அது ஸ்ட்ரீம் ஆகி… நடக்கிற கதையா சார் ஓவர் த டாப் டெக்னாலஜி. கேபிள், டிவி, டிஷ் போன்றவற்றின் மூலம் மட்டுமல்லாமல் இணையம் மூலம் ஒளீபரப்பாகும் முறைதான். இதைப் பற்றி ஐந்து வருடங்களுக்கு முன்னால் நண்ப���்களிடம் நன் சொல்லிக் கொண்டிருக்கும் போது, “ ஓ இண்டர்நெட் மூலமாகவா.. நம்ம ஊரில் இண்டர் நெட் ஸ்பீட் வந்து, அது ஸ்ட்ரீம் ஆகி… நடக்கிற கதையா சார் இங்க 2ஜியே தத்தளிக்குது என்றார்கள். இல்லை நண்பர்களே இது நிச்சயம் மாறும், அதற்கான காலத்திற்கு நாம் தயாராகிறோமோ இல்லையோ டெக்னாலஜி தயாராக்கிவிடும் என்றேன். அது தான் இப்போது நடக்க ஆரம்பித்திருக்கிறது.\nஜியோ எனும் இண்டர்நெட் சுதந்திரம் கிடைக்க ஆரம்பத்திலிருந்து, வாட்ஸப்புக்கு டேட்டா பத்தாமல் இருந்தவனெல்லாம் இருபத்திநாலும் மணி நேரம் ஆன்லைனில் இருக்க ஆரம்பித்திருக்க, போட்டிக் கம்பெனிகளும் வேறு வழியேயில்லாமல் டேட்டாக்களை சல்லீசாக அள்ளிக் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இதற்கு பின்னால் இருக்கும் வியாபார அரசியலைப் பற்றி பிறகு பேசுவோம். இந்த ஓடிடி ப்ளாட்பார்ம் எத்தனை இளைஞர்களுக்கு, கலைஞர்களுக்கு, சினிமா வியாபாரத்துக்கு தன் அகண்ட அலைவரிசை கைகளை விரித்து கதவுகளை திறந்துவிடப் போகிறது என்பதை இப்போது பார்போம்.\nஓ.டி.டி ப்ளாட்பார்ம் என்றால் என்ன. இணையம் மூலம் கண்டெண்டுகளை மொபைலில் ஆப்கள் மூலமாகவும், ஸ்மார்ட் டிவிக்கள் , ஆண்ட்ராய்ட் டிவிக்கள் மூலமாகவும் ஒளிபரப்பப்படும் சேனல்கள். இருக்குற சேனல்களையே பார்க்குறதுக்கு டைமில்லை இதுல மொபைலில் பார்க்குறதா. இணையம் மூலம் கண்டெண்டுகளை மொபைலில் ஆப்கள் மூலமாகவும், ஸ்மார்ட் டிவிக்கள் , ஆண்ட்ராய்ட் டிவிக்கள் மூலமாகவும் ஒளிபரப்பப்படும் சேனல்கள். இருக்குற சேனல்களையே பார்க்குறதுக்கு டைமில்லை இதுல மொபைலில் பார்க்குறதா டீவியில வரும் 400 சொச்ச சேனல்களை விடவா நல்ல நிகழ்ச்சிகள் வந்துவிட முடியும டீவியில வரும் 400 சொச்ச சேனல்களை விடவா நல்ல நிகழ்ச்சிகள் வந்துவிட முடியும அதெல்லாம் பணக்காரங்க வச்சிருக்கிற டிவி. தமிழ் நாட்டில் பெரும்பாலானவர்கள் வீட்டில் கலைஞர் கொடுத்த இலவச டிவி தான் இருக்கும் பட்சத்தில் இதெல்லாம் இன்னைக்கு சாத்தியமேயில்லை. என்று பல கருத்துக்கள் உலாவரத்தான் செய்கிறது.\nஆனால் உண்மையில் இப்படி சொல்லிக் கொண்டிருக்கும் போதே இன்னொரு பக்கம் டிஜிட்டல் ரைட்ஸ் எனும் உரிமை, கிரிக்கெட் மற்றும் பல விளையாட்டுப் போட்டிகளுக்கு டிவி ரைட்ஸ் அளவிற்கு தனியே விற்பனையாக ஆரம்பித்திருக்கிறது. அதை வாங்���ுதற்கு போட்டி வேறு. முன்பெல்லாம் டிவி ஷோரூமின் வாசலில் கூட்டமாய் மக்கள் கிரிக்கெட் மேட் பார்ப்பதை பார்த்திருப்பீர்கள். இன்றைக்கும் அந்த கும்பல் பாதியாகிவிட்டது. ஏனென்றால் இளைஞர்கள் பல பேர் மொபைலில் சில நிமிட பின்தங்கிய ஒளிபரப்பை இலவசமாய் ஹெச்.டி.தரத்துடன் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.\nமொபைலில் படம் பார்பது எல்லாம் சரிப்பட்டு வராது சின்ன ஸ்க்ரீனில் படம் பார்பது என்ன விதமான அனுபவத்தை கொடுத்துவிடக்கூடும். நல்ல டிவியிலேயே அது கிடைப்பதில்லை அப்படியிக்க மொபைலில் நோ வே.. என்பார்கள். இன்றைக்கு தமிழில் பிரபலமாகிக் கொண்டிருக்கிற வெப் சீரிஸ்களை பஸ், ரயில் என ட்ராவலில் பார்த்தவர்கள் தான் அதிகம். ஸ்மைல் சேட்டை முதல், புதிது புதியாய் பிரபலமாகிக் கொண்டிருக்கும் யூட்யூப் பிரபலங்களின் மேடையே ரயில், பஸ், மற்றும் கம்ப்யூட்டர்கள் தான் என்று சொன்னால் இப்போது ஒத்துக் கொள்வீர்கள். ஏனென்றால் இவர்களை நீங்கள் அறிந்தது இணையம் மூலமாய்த்தான், சமீபத்தில் வெளியான மீசையை முறுக்கு திரைப்படத்தில் பல யூட்யூப் பிரபலங்கள் நடித்திருந்தார்கள். இவர்கள் திரையில் தெரியும் காட்சிகளில் எல்லாம் ஒரு பெரிய ஸ்டார் படத்திற்கு வந்த எஃபெக்ட்டை மக்கள் கொடுக்க, இணையத்தில் அவ்வளவாக நடமாடாதவர்களுக்கு யார் இவரு எதுக்கு இப்படி எல்லா பசங்களும் கத்துறானுவ எதுக்கு இப்படி எல்லா பசங்களும் கத்துறானுவ. ஒரு வேளை கலாய்க்கிறாங்களோ. ஒரு வேளை கலாய்க்கிறாங்களோ என்று புரியாமல் பார்த்தவர்கள் அதிகம். ஆனால் அந்த படத்தின் வெற்றிக்கு முக்கியமான காரணங்களில் ஒரு காரணம் இளைஞர்களின் நெருக்கமான யூட்யூப் பிரபலங்கள் அதில் இருந்ததும் தான்.\nNetflix, Prime video, Hot star, Sun nxt, Voot, Viu, ozee, Yupptv, SonyLiv,tubitv, Altbalaji,Hungama,Eros Now,Daily motion, youtube, viu, yuv, jiotv, jio movies,Airteltv, என வரிசைக் கட்டிக் கொண்டு நிற்கிறது. பெரிய டிவி நிறுவனங்கள் எல்லாம் தங்களது பேக்கேஜ் சேனல்களை ஆப் மூலமாய் கொடுக்க ஆரம்பித்திருக்க, இந்த ரேஸில் நாமும் இருக்க வேண்டி யூனானி, ஆயுர்வேத, டேபிள் டாப்களை மட்டுமே விற்கும் குட்டி சேனல்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஒரு ஆஃப்பை போன வாரம் லாஞ்ச் செய்திருக்கிறார்கள். என்பதை கவனிக்கும் போது மொபைலில், ஆஃபுகளின் மூலமாய் நிகழ்ச்சிகளை பார்ப்பது வளர்ந்து கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் மறுக்க ��ுடியாது. வெறும் டிவி நிகழ்ச்சிகளை பார்க்கத்தான் இந்த ஆஃபுகள், ஓ.டி.டி ப்ளாட்பார்மா என்றால் இல்லை. அதன் வீச்சே வேறு.. என்னவென்று அடுத்த கட்டுரையில்..\nLabels: ஓ.டி.டி, தொடர், மின்னம்பலம்\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nஓ.டி.டி எனும் மாயவன் -2\nஓ.டி.டி. எனும் மாயவன் -1\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnajournal.com/archives/90476.html", "date_download": "2019-02-17T20:57:43Z", "digest": "sha1:V2F2VWMRALKVBZFMT7CUOCJSVS3OBXHD", "length": 5875, "nlines": 56, "source_domain": "www.jaffnajournal.com", "title": "அரசாங்கத்தில் புத்தரும் இல்லை காந்தியும் இல்லை! – யாழில் அமைச்சர் மனோ – Jaffna Journal", "raw_content": "\nஅரசாங்கத்தில் புத்தரும் இல்லை காந்தியும் இல்லை – யா��ில் அமைச்சர் மனோ\n“அரசுடன் உடன்படிக்கை செய்வதில் நம்பிக்கையில்லை. காரணம் அந்த உடன்படிக்கைகளை நிறைவேற்ற அரசில் கௌதம புத்தர்களோ, மகாத்மா காந்திகளோ இல்லை. எல்லாம் அரசியல் பேரம்தான் நடக்கிறது” இவ்வாறு தேசிய சகவாழ்வு மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.\nயாழ்ப்பாணத்திற்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) விஜயம் செய்த அமைச்சர் மனோ, யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.\nஅண்மையில் பிரதமர் ரணிலுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணைக்கு, தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிராக வாக்களித்திருந்தது. அரசாங்கத்துடன் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கையின் பிரகாரமே கூட்டமைப்பு பிரதமரை ஆதரித்ததாக தெரிவிக்கப்பட்டது. இவ்விடயம் தொடர்பாக கருத்துரைத்த மனோ, கூட்டமைப்பிற்கும் அரசாங்கத்திற்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதாகவும், அதில் கூட்டமைப்பு ஏற்கனவே குறிப்பிட்ட விடயங்களையே மீளவும் நினைவுறுத்தியதாகவும் மனோ சுட்டிக்காட்டினார்.\nஅத்தோடு, அரசுடனான உடன்படிக்கைகளில் தமக்கு நம்பிக்கையில்லையெனக் குறிப்பிட்ட மனோ, தமது கூட்டணியும் அரசுடன் எவ்வித உடன்படிக்கையும் செய்யவில்லையெனக் கூறியுள்ளார்.\nஇதுவரை செய்யப்பட்ட உடன்படிக்கைகள் நிறைவேற்றப்படவில்லையென்றும், அவற்றை நிறைவேற்ற அரசாங்கத்தில் கௌதம புத்தர்களோ, மகாத்மா காந்திகளோ இல்லையென்றும் அமைச்சர் மனோ கணேசன் மேலும் தெரிவித்துள்ளார்.\nதலைமன்னார் – காங்கேசன்துறை ஊடாக தமிழகத்துக்கு கப்பல் சேவை\nமுல்லைத்தீவில் 773பேர் சிறுநீரக நோயினால் பாதிப்பு\nஇராணுவம் போர்க்குற்றமிழைத்ததை உத்தியோகபூர்வமாக ரணில் ஏற்றுக்கொண்டதை வரவேற்கிறது கூட்டமைப்பு\nமன்னார் புதைகுழி விவகாரம் – காபன் பரிசோதனை அறிக்கை வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=28154", "date_download": "2019-02-17T19:31:38Z", "digest": "sha1:FP2R4YT7UFUKM4TT3FJ3ISAUR3BYXEIA", "length": 12313, "nlines": 117, "source_domain": "www.lankaone.com", "title": "பிரெஞ்சு காவற்துறையினர�", "raw_content": "\nபிரெஞ்சு காவற்துறையினரின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு\nபிரான்ஸில் இவ் வருடத்தில், காவல்துறை பணிக்கு 8,000 வீரர்கள் மேலதிகமாக சேர்க்கப்பட உள்ளதாக செய்திகள் தெரிவ���க்கின்றன.\nமே 14 ஆம் திகதி திங்கட்கிழமை, உள்துறை அமைச்சுடனான சந்திப்பொன்றில் உரையாற்றிய SGPN துறை அதிகாரி Eric Morvan, 8,000 வீரர்களை மேலதிகமாக இவ் வருடத்தில் சேர்க்க உள்ளதாக அறிவித்துள்ளார். பரிஸில் சனிக்கிழமை இரவு பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்றது. இதன் பின்னரே இம் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉள்துறை அமைச்சர் Gerard Collomb இடம் இவ் கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், அரசு தரப்பில் இதற்கு தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக Eric Morvan தெரிவிக்கும் போது, ‘காவல்துறை வீரர்களை அதிகரிக்க வேண்டிய போதிலும், அரசு தரப்பில் சிறு தயக்கம் ஏற்பட்டுள்ளது’ என ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.\nமேலும், பிரெஞ்சு தேசிய காவல்துறையில், 3,000 அமைதிப்படையினரும், 2,000 உதவி காவல்துறையினரும், 650 பொது மக்கள் குழு அதிகாரிகளும், 1,500 தொழில்நுட்ப பிரிவு படையினரும், 70 காவல்துறையினர் மற்றும் 56 மேலதிகாரிகளும் கோரப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.\nநாடி நரம்பெல்லாம் வெறி ஏறி நிற்கும்...\nமும்பை தாக்குதலின் போது எந்தளவுக்கு தேசம் கண்ணீர் கடலிலும்,......Read More\n'அவசரம் வேண்டாம்...ஆகஸ்ட் 15க்கே வரலாம்’...\nவரும் மே 1ம் தேதி அஜீத் பிறந்தநாளன்று ரிலீஸாக இருப்பதாகச் சொல்லப்படும்......Read More\nகாட்டாற்று வெள்ளத்தில் \"கலைஞரை\" தூக்கி...\nதிமுக சட்ட மன்ற உறுப்பினர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தன் சொந்த ஊரான......Read More\nபாதுகாப்பற்ற ரயில்க் கடவையில் சென்ற இருவர்...\nபாதுகாப்பற்ற ரயில்க் கடவையில் காவலாளிகள் இல்லாததால், தண்டவாளத்தில் ஏறிய......Read More\nஇலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சந்துக்கும் வட மாகாண......Read More\nவைரவநாதன் ஜெகன் அவர்களின் நிதிப்...\nகிளிநொச்சி ஊற்றுப்புலம் அ.த.க.பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு......Read More\nபாதுகாப்பற்ற ரயில்க் கடவையில் சென்ற...\nபாதுகாப்பற்ற ரயில்க் கடவையில் காவலாளிகள் இல்லாததால், தண்டவாளத்தில் ஏறிய......Read More\nபுத்தளம் சின்னப்பாடு கடற்பகுதியில் சட்டவிரோதமாக கடற்தொழிலில்......Read More\nஇலங்கை தொடர்மாடி வீடு VAT வரி வருகிறது.\n1 ஏப்ரல் 2019 முதல் இந்த வரி இலங்கையில் அறிமுகமாகின்றது.இது சில வாதப் பிரதி......Read More\nசபாநாயகருக்கு எதிராக நடவடிக்கை –...\nசபாநாயகருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக......Read More\nமக்களுக்கு சிறந்த வரவு செலவ���த்...\nமக்களுக்கு சிறந்தது நடக்கும் வரவு செலவுத் திட்டமாக இருந்தால் மாத்திரமே......Read More\nஒலுவில் வைத்தியசாலைக்கு சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் வழங்கிய......Read More\nதமது அபிவிருத்தி திட்டங்களையே இந்த...\nஇந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து நான்கு வருடங்கள் ஆகியுள்ள போதிலும்......Read More\nஇலங்கை இந்திய ஒப்பந்தத்துடன் முற்றுப்பெறவேண்டிய ஆயுதப் போராட்டம்......Read More\nதமிழ் மக்களை சுயமாக தமது கருத்துக்களை கூறவிடாது தடுத்துவந்த......Read More\nயுத்த காலத்தில் குடியேறிய மக்களுக்கு சலுகைகள் வழங்கப்படும் வகையில்......Read More\nயாழ்ப்பாணம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா\nதிரு ஜெயக்குமார் கந்தசாமி (குமார்)\n19 ஏ, சிறிசேனா அரசின் சாதனை...\nசனவரி 2015 இல் ஒரு புதிய இலங்கைக்கு 6.2 மில்லியன் மக்கள் வாக்களித்தார்கள்.......Read More\nநிலக்கீழ் நீர் மாசுபடுதலை தடுக்கும்...\nநிலம் சார்ந்த நீர் மாசுபடுதலைத் தடுக்கும் பணியில் அர்த்தஸர்யா......Read More\nதகவல் அறியும் உரிமை சட்டமும்,...\nதகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெற்காசியாவில் சிறந்த நாடாக இலங்கை......Read More\nதமிழீழம் என்ற நாடு விரைவில் மலரும்\nஇத்தனைக்குப் பிறகும், தமிழீழம் என்ற நாடு ஈழத் தமிழ் மக்கள் பேசுவதும்......Read More\nஒட்டு மொத்த தமிழர்களின் ஒரே குரல்...\nசீடன் - வணக்கம் குருவேகுரு - வணக்கம் நீண்ட நாட்கள் உன்னை நான்......Read More\nஇரா. சம்பந்தனின் 86ஆவது பிறந்த தினம் நேற்று (பெப்ரவரி 05) கொண்டாடப்பட்டது. ......Read More\nஉலகில் இயற்கை வளங்கள் மற்றும் உயிரினங்கள் எல்லாம் சமநிலைகளை கொண்டே......Read More\nகறுப்பு நாளும் காணாமல் போன...\nசிறீலங்காவின் 71வது சுதத்திர தினத்தை தாயத்திலும் புலம்பெயர் தேசத்திலும்......Read More\n04 பெப்ரவரி 2019 - 71 ஆவது ஆண்டை எதற்காகக் ...\nசிறிலங்காவின் குரலற்றவர்கள் மற்றும் முகமற்றவர்கள் சார்பாக அமைச்சர்......Read More\nஜோர்ஜ் பெர்ணாண்டஸ் (1930-2019) மறவன்புலவு...\nஇலங்கை வல்வெட்டித்துறையில் 1989 ஆகத்து 2, 3 நாள்களில் இந்தியப் படையின்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/cini_villa_inner.php?id=3094", "date_download": "2019-02-17T20:57:02Z", "digest": "sha1:EOSL6HF2ERUEPOY76WYOC26ZOB2WB3OR", "length": 3736, "nlines": 84, "source_domain": "cinema.dinamalar.com", "title": "Tamil Cinema Movie launch | Audio Release | Celebrity events | Cinema Function.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி விழா\nசவுந்தர்யா ரஜினி - விசாகன் திருமணம்\n96 100வது நாள் கொண்டாட்டம்\nமிக மிக அவசரம் டிரைலர் வெளியீடு\nபேச்சி பட துவக்க விழா\nஒரு அடார் லவ் பிரஸ் மீட்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமிஸ்டர் லோக்கல் டீசர் வெளியீடு\nபெப்சி தலைவராக ஆர்.கே.செல்வமணி மீண்டும் தேர்வு\nஆகஸ்டில் வெளியாகும் அஜீத்தின் பிங்க் ரீமேக்\nஅனுராக் காஷ்யப் இயக்கும் படத்தில் ஷாலினி பாண்டே\nஅதர்வா பட பாடலை வெளியிட்ட தனுஷ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%8E%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%AE", "date_download": "2019-02-17T20:16:45Z", "digest": "sha1:WOOO675CBX4NVEHEJH7RP4OXPMDTWN7R", "length": 8558, "nlines": 146, "source_domain": "gttaagri.relier.in", "title": "எருக்கம் செடி இயற்கை உரம் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஎருக்கம் செடி இயற்கை உரம்\nவாடிப்பட்டி, சோழவந்தான் பகுதிகளில் விவசாய தேவைக்காக ‘எருக்கம் செடி’ அறுவரை தீவிரமாக தொடங்கியுள்ளது.\nவிவசாயத்திற்கு பெயர் போன வாடிப்பட்டி, சோழவந்தான் பகுதியில் கடும் வறட்சிக்கு இடையேயும் விவசாய பணியை தொடங்கியுள்ளனர்.\nசெயற்கை உரங்கள் விவசாயத்தை ஆக்கிரமித்தாலும் அடிப்படையில் இயற்கை உரங்கள் தவிர்க்க முடியாததாகவே உள்ளன. அதற்கு ‘எருக்கம் செடி’ உரம் தான் விவசாயிகளின் பாரம்பரிய ‘சாய்ஸ்’.\nகாசு செலவில்லை, பயணங்கள் தேவையில்லை, வயல்வெளிகளில் நடந்தால் வேண்டிய எருக்கம் செடி கிடைக்கும்.\nதேவை அதிகம் என்பதால், அவற்றை சேகரிப்பதில் தான் விவசாயிகளிடையே போட்டி.\nபூத்துக்குலுங்கும் எருக்கம் செடிகளை அறுவடை செய்து, அவற்றை தரிசு நிலங்களில் பரப்புகின்றனர்.\nசெடி காய்ந்து மக்கியதும் நிலத்தை உழுது மண்ணுக்கு உரமாக பயன்படுத்துகின்றனர்.\nஇந்த அடிப்படைப் பணி தான் நாம் உண்ணும் உணவுக்கு மூலதனம்.\nவாடிப்பட்டி-சோழவந்தான் ரோட்டின் வழிநெடுகிலும் அறுவடை செய்த எருக்கம் செடிகள் குவிக்கப்பட்டிருப்பதை காணமுடிகிறது.\nஇதற்காக கூலிக்கு வேலையாட்கள் அமர்த்தப்பட்டுள்ளனர். நபர் ஒன்றுக்கு ரூ.120 முதல் கூலி கிடைக்கிறது.\nஅறுவடைப் பணியிலிருந்த கற்பகம் கூறும் போது, ”பூத்த எருக்கம் செடிகள் தான் உரத்திற்கு நல்லது. அவற்றை அறுவடை செய்வது எளிதல்ல. வெட்டும் போது அதிலிருக்கும் பா��் தெறித்தால், பார்வையே போய்விடும். அதையெல்லாம் கடந்து விவசாயத்தில் எருக்கம் செடியின் அவசியம் உணர்ந்து தான் இந்தப் பணியை செய்து வருகிறோம். மண் வளமாக இருந்தால் தான் விவசாயம் செழிப்பாக இருக்கும்,” என்றார்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nஇயற்கை உரம் மூலம் செவ்வாழை சாகுபடி...\nநுண்ணுயிர் உரங்கள் – ரைசோபியம்...\nஇயற்கை உரங்கள் தயாரிக்கும் அசாருதீன் அனுபவங்கள்...\nஇலைக்கழிவுகளை மண்புழு மூலம் உரமாக்கும் நுட்பம்...\nPosted in இயற்கை விவசாயம், எரு/உரம்\nஇயற்கை பூச்சி நோய் மேலாண்மை →\n← உப்பு படிமானத்தால் செயலிழக்கும் சொட்டுநீர் பாசன அமைப்புகள்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2016/09/28/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4/", "date_download": "2019-02-17T20:48:16Z", "digest": "sha1:PG65YKCZTKLPQ3PNGI2UGNM3KYGVQZVQ", "length": 10258, "nlines": 137, "source_domain": "theekkathir.in", "title": "இரண்டு மாத பெண் குழந்தை தரையில் மோதி அடித்து கொலை – Theekkathir", "raw_content": "\nபிரதமர் பங்கேற்ற விழாவில் பெண் அமைச்சரின் இடுப்பில் கைவைத்த அமைச்சரால் சர்ச்சை\nஜமால் கஷோக்ஜி: “திட்டமிட்ட மிருகத்தனமான கொலை” : முதல் கட்ட அறிக்கை அதிர்ச்சி தகவல்…\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / சண்டிகர் / இரண்டு மாத பெண் குழந்தை தரையில் மோதி அடித்து கொலை\nஇரண்டு மாத பெண் குழந்தை தரையில் மோதி அடித்து கொலை\nஅரியானா மாநிலத்தில் மருமகள் மீது உள்ள ஆத்திரத்தில் மாமியார் இரண்டு மாத பெண் குழந்தையை தரையில் மோதி அடித்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஅரியானா மாநில தலைநகர் சண்டிகரில் உள்ள சோனிபட் பகதுர்கர் பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுக்கு சமீபத்தில் தனது பெற்றோர் வீட்டில் பெண் குழந்தை பிறந்தது.\nகுழந்தை பெண்ணாக பிறந்ததால் அதன் தந்தை மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்தவர்கள் யாரும் வந்து குழந்தையை பார்க்கவில்லை.மேலும் அந்தப் பெண்ணின் கணவர் மற்றும் அவரது பெற்றோர் அவரை தங்கள் வீட்டுக்கு மீண்டும் வரவேண்டாம் என்றும் மிரட்டியுள்ளனர். அவர்களின் கோபம் தணியட்டும் என்று காத்திருந்த அந்த இளம்பெண், குழந்தை பிறந்த இருமாதாங்கள் கழித்து நேற்று முன்தினம் கைக்குழந்தையுடன் பகதுர்கர் பகுதியில் உள்ள தனது புகுந்தவீட்டுக்கு சென்றார். அவரை வீட்டுக்குள் நுழையவிடாமல் தகராறு செய்த கணவரின் தாயார், அந்த பச்சிளம் குழந்தையின் கழுத்தைப் பிடித்து நெறித்து, ஆவேசமாக தரையில் மோதி அடித்தார்.\nஇதைத்தொடர்ந்து அதிர்ச்சியடைந்த குழந்தையின் தாய், உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்த தனது மகளை தூக்கிகொண்டு அருகாமையில் இருக்கும் மருத்துவமனைக்கு விரைந்தார். ஆனால், வரும் வழியிலேயே குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர்.\nகுழந்தையின் தாய் அதிர்ச்சியில் இருந்து மீளாத நிலையில் கணவரின் வீட்டுக்கு இறந்த குழந்தையுடன் வந்த பெண்ணிடம் குழந்தையை பறித்த மாமியார், மாமனார் மற்றும் அவரது கணவர் ஆகிய மூவரும் குழந்தையை ரகசியமாக புதைத்து விட்டனர்.\nஇதுதொடர்பாக, சோனிபட் நகரில் உள்ள தனது பெற்றோருக்கு அந்த இளம்பெண் தொலைபேசி மூலம் தகவல் அளித்தார். பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவலர்கள், ரகசியமாக புதைக்கப்பட்ட குழந்தையின் பிரேதத்தை நேற்று தோண்டி எடுத்து பரிசோதனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇரண்டு மாத பெண் குழந்தை தரையில் மோதி அடித்து கொலை\nதண்ணீர் பாட்டிலுக்கு கூடுல் விலை: ரூ 30 ஆயிரம் அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு\nசண்டிகர் விமான நிலையத்துக்கு பகத்சிங் பெயர் மாணவர்-வாலிபர் சங்க மாநாடு கோரிக்கை; அனைத்துக் கட்சிகள் ஆதரவு\nசாமியார் குல் மீத் ராம் ரஹீம் சிங்கிற்கு இன்று தண்டனை அறிவிப்பு: பதற்றத்தை தவிர்க்க இணைய சேவை துண்டிப்பு\nதலித் குடும்பம் எரித்து கொல்லப்பட்ட வழக்கு : 12 பேருக்கு ஆயுள் தண்டனை..\nஊழல் வழக்கில் முன்னாள் முதல்வர் சவுதாலாவுக்கு 21 நாள் பரோல்….\nபஞ்சாப் பல்கலை. கட்டண உயர்வுக்கெதிராக போரடிய மாணவர்கள் மீது காட்டுமிராண்டி தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2017/03/11/page/3/", "date_download": "2019-02-17T20:57:28Z", "digest": "sha1:BLPMSTFLGWG5XPHBOPHJJRAQLW6BCGAJ", "length": 5703, "nlines": 136, "source_domain": "theekkathir.in", "title": "March 11, 2017 – Page 3 – Theekkathir", "raw_content": "\nபிரதமர் பங்கேற்ற விழாவில் பெண் அமைச்சரின் இடுப்பில் கைவைத்த அமைச்சரால் சர்ச்சை\nஜமால் கஷோக்ஜி: “திட்டமிட்ட மிருகத்தனமான கொலை” : முதல் கட்ட அறிக்கை அதிர்ச்சி தகவல்…\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nஅடிப்படை வசதி இல்லை: பணியாளர்கள் பற்றாக்குறை மன உளைச்சலில் சத்துணவு – அங்கன்வாடி பணியாளர்கள்\nமனித குலத்தின் மிகப்பெரும் நெருக்கடி.. \nமனித குலம் தற்போது ச�\nஐஸ் ஹாக்கி: தடம் பதித்த இந்திய பெண்கள் அணி\nஇந்திய பெண்கள் ஐஸ் ஹ�\nஅமைச்சரின் பாதுகாப்பு வாகனம் மோதியல் முதியவர் பலி\nகடலூர், தமிழக ஊரக தொழ\nஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்க மகளிர் தின கருத்தரங்கம்\nபஞ்சாப் தேர்தல்: ஹாக்கி வீரர் மீண்டும் வெற்றி\nஉபி தேர்தல் பி.ஜே.பி-யின் வெற்றி சூத்திரம் இதுதான்..\nமதவாதத்தில் இருந்து ஜாதி அரசியலுக்கு நகர்ந்திருக்கும் பாஜக…..\nஹைட்ரோ கார்பன் திட்டம்; வடகாட்டில் தொடரும் போராட்டம். – அறிவியல் இயக்கம் ஆய்வு\nசிரியா – இரட்டை குண்டு வெடிப்பில் 30 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/04/29/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2019-02-17T20:53:23Z", "digest": "sha1:JBDUDOKXLJRDUGB532WFDP4GGVM5JT7R", "length": 11650, "nlines": 135, "source_domain": "theekkathir.in", "title": "பொக்லைன் இயந்திரத்தின் மீது பாறாங்கல் விழுந்து ஓட்டுநர் பலி – Theekkathir", "raw_content": "\nபிரதமர் பங்கேற்ற விழாவில் பெண் அமைச்சரின் இடுப்பில் கைவைத்த அமைச்சரால் சர்ச்சை\nஜமால் கஷோக்ஜி: “திட்டமிட்ட மிருகத்தனமான கொலை” : முதல் கட்ட அறிக்கை அதிர்ச்சி தகவல்…\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / கன்னியாகுமரி / பொக்லைன் இயந்திரத்தின் மீது பாறாங்கல் விழுந்து ஓட்டுநர் பலி\nபொக்லைன் இயந்திரத்தின் மீது பாறாங்கல் விழுந்து ஓட்டுநர் பலி\nஉடைத்த பாறாங்கற்களை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த பொக்லைன் இயந்திரத்தின் மீது பாறாங்கல் விழுந்து இயந்திரத்துடன் நசுங்கிய ஓட்டுநர் உயிரிழந்தார்.\nகன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே துண்டத்துவிளையில் கல்குவாரி உள்ளது. இங்கு மலையோரம் உள்ளபெரிய பாறாங்கற்களை உடைத்து அகற்றும் பணி நடைபெற்றுவந்தது. புதுக்கடையை சேர்ந்த விஜூமோன்(32) என்பவர் சனிக்கிழமை காலை பொக்லைன் இயந்திரம் மூலம் பெரிய பாறாங்கற்களை அகற்றிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக பக்கத்தில் இருந��த 10 டன்னிற்கு மேல் எடை கொண்ட ராட்சத பாறாங்கல் உருண்டு வந்தது. அது பொக்லைன் மேல் விழுந்தது. இதில் ஓட்டுநர் விஜூமோன் சிக்கிக் கொண்டார். கால்நசுங்கிய நிலையிலும் சுயநினைவுடன் காணப்பட்டார். ஆனால், அவரை வெளியே மீட்க முடியவில்லை. அதிர்ச்சியடைந்த கல்குவாரி தொழிலாளர்கள் கூச்சலிட்டனர். அப்பகுதியில் பொது மக்கள் திரண்டனர்.\nபாறாங்கல்லுக்கு அடியிலிருந்து விஜூமோனை காப்பாற்ற மேற்கொண்ட முயற்சி பலனளிக்கவில்லை. இதைத் தொடர்ந்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. குழித்துறை தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். ஆனால் பாறை இடிபாட்டில் இருந்து மீட்க முடியாமல் சிரமம் ஏற்பட்டது. குலசேகரம் தீயணைப்பு நிலையத்தில் இருந்தும் வீரர்கள் வந்து மீட்க முயன்றனர். பாறாங்கல்லை அதில் இருந்து அகற்றி இடைவெளி பகுதியில் இருக்கும் விஜூமோனை மீட்க மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. அவருக்கு குளுக்கோஸ் தண்ணீர் கொடுத்துக்கொண்டே இருந்தனர்.இதைத்தொடர்ந்து மாவட்ட தீயணைப்பு அதிகாரி சரவணபாபு தலைமையில் நாகர்கோவில், தக்கலை, குலசேகரம், குழித்துறை ஆகிய 4 தீயணைப்பு நிலையங்களில் இருந்தும் தீயணைப்பு வீரர்களும், தீயணைப்பு நிலையங்களில் பயிற்சி பெற்ற அவசரகால மீட்பு படையினரும் விரைந்தனர். 60க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.\nஆனாலும், மீட்க முடியாத நிலையில் குழித்துறை பாலம் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டு சிறிது சிறிதாக பாறாங்கல் துண்டிக்கப்பட்டு விஜுமோன் நள்ளிரவில் மீட்கப்பட்டார். உடனடியாக ஆசாரி பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். இந்த நிலையில், ஞாயிற்றுக் கிழமை அதிகாலை 12.15 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். தலை, மார்பு, வயிறு ஆகிய பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டதால், அதிகளவில் ரத்தம் வெளியேறியுள்ளது. இதனால் அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சையை உடல்ஏற்காமல் உயிரிழக்க காரணமாக அமைந்ததாக, மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து உயிரிழந்த விஜூமோனின் தந்தை கணேசன் அளித்த புகாரின் பேரில், அருமனை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.\nபொக்லைன் இயந்திரத்தின் மீது பாறாங்கல் விழுந்து ஓ��்டுநர் பலி\nமினி லாரி- கார் நேருக்கு நேர் மோதி விபத்து – 2 பேர் பலி\nதிறனற்ற அதிமுக அரசு …\nகாந்தி 150 – குமரி முனையில் மக்கள் ஒற்றுமை உறுதியேற்பு…\nகன்னியாகுமரி: பள்ளி கல்லூரிகளுக்கு அடுத்த 2 நாட்களுக்கு விடுமுறை\nவாலிபர் சங்க மாநாட்டுக்கு அனுமதி மறுப்பு; நீதிமன்றம் சென்றதால் காவல்துறை அராஜகம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D/", "date_download": "2019-02-17T19:39:06Z", "digest": "sha1:JPYV5YKPZZSJZUXTQ7FE4YP3D3B3LRER", "length": 3896, "nlines": 78, "source_domain": "cinesnacks.net", "title": "Cinesnacks.net | சிரிஷ் Archives | Cinesnacks.net", "raw_content": "\nராஜா ரங்குஸ்கி – விமர்சனம் »\nபோலீஸ் கான்ஸ்டபிள் சிரிஷ் (ராஜா), நவீன குடியிருப்பு பகுதி ஒன்றுக்கு தினசரி ரோந்துப்பணிக்கு செல்லும்போது சாந்தினியை (ரங்குஸ்கி) பார்த்து காதலாகிறார். ஒரு விஷயத்தை வேண்டாம் என்று சொன்னால் வீம்புக்கு அதை\n ; புரோக்கர் ஆன சென்சார் அதிகாரி »\nசினிமாக்காரர்களுக்கு சென்சார் சர்டிபிகேட் கிடைக்கும் இடம் மகப்பேறு மருத்துவமனை மாதிரி.. சுகப்பிரசவமா இல்லை சிசேரியன் பண்ணித்தான் ஆகணுமா என்பதை அங்குள்ள அதிகாரிகள் தான் முடிவ்வு செய்வார்கள். அப்படி கடந்த இரண்டு\nமெட்ரோ – விமர்னம் »\nநகரத்தில் நடைபெறும் செயின் பறிப்பு சம்பவங்களின் பின்னணியை திகிலுடன் விவரிக்கும் படம்தான் இந்த ‘மெட்ரோ’..\nகார், பைக் என கல்லூரி செல்ல ஆசைப்படும் கல்லூரி மாணவர்களை செயின் பறிக்கும் திருடர்களாக\nஒரு அடார் லவ் ; விமர்சனம்\nசித்திரம் பேசுதடி-2 ; விமர்சனம்\nபொதுநலன் கருதி ; விமர்சனம்\nதில்லுக்கு துட்டு 2 ; விமர்சனம்\nவந்தா ராஜாவாதான் வருவேன் ; விமர்சனம்\nஒரு அடார் லவ் ; விமர்சனம்\nசித்திரம் பேசுதடி-2 ; விமர்சனம்\nகாதலனை கைபிடிக்க டார்கெட் நிர்ணயித்த நயன்தாரா..\nபொதுநலன் கருதி ; விமர்சனம்\nதில்லுக்கு துட்டு 2 ; விமர்சனம்\nவிஜய்சேதுபதியுடன் ஜோடி சேரும் ஸ்ருதிஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mmde.gov.lk/web/index.php?limitstart=3&lang=ta", "date_download": "2019-02-17T20:36:18Z", "digest": "sha1:QTO2X2OCFBTLV2NFEBJFNAMBSB4K4P3D", "length": 7034, "nlines": 85, "source_domain": "mmde.gov.lk", "title": "Ministry of Mahaweli Development and Environment", "raw_content": "\nநிர்வாகம் மற்றும் தாபனப் பிரிவு\nஊக்குவித்தல் மற்றும் சுற்றாடல் கல்வி\nகாற்று வளங்கள் முகாமைத்துவம் மற்றும் சர்வதேச உறவுகள்\nதேசிய வளங்கள் முகாமைத்துவப் பிரிவு\nகொள்கைகள் மற்றும் திட்டமிடல் பிரிவு\nநீடித்து நிலைக்கக்கூடிய அபிவிருத்திப் பிரிவு\nநீடித்து நிலைக்கக்கூடிய சுற்றடாடல் பிரிவு\nவருடாந்த செயலாற்றுகை அறிக்கை மற்றும்\nபுவிச் சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின்\nபணிப்பாளர் நாயகம் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரல்\nவன பரிபாலனத்திணைக்களத்தின் ஆரம்ப - இடைநிலை சிற்பி சேவைக்காண்டத்தின் பதவிகளுக்கு (சமையற்காரர், நீர்ப்பம்பி இயக்குநர் மற்றும் சுற்றுலா விடுதிப்பொறுப்பாளர்)\nதகவல் பெறும் உரிமைச் சட்டம் - தொடர்பு விவரங்கள்\nஇலங்கையினுள் நடைபெறுகின்ற/நடத்தப்படுகின்ற திறந்த தகனம் தொடர்பில் ஆரம்ப கற்கையை மேற்கொள்வதற்குத் தேவையான ஆலோசகர் ஒருவரை ஆட்சேர்த்தல்\nமகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சர்\nமகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளர்\nதிங்கட்கிழமை, 15 அக்டோபர் 2018 09:44 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது\nதிங்கட்கிழமை, 10 செப்டம்பர் 2018 11:25 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது\nதிங்கட்கிழமை, 10 செப்டம்பர் 2018 10:26 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது\n<< தொடக்கம் < முன் 1 2 3 4 5 6 7 8 9 10 அடுத்தது > முடிவு >>\nபக்கம் 2 - மொத்தம் 23 இல்\n© 2011 மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சு.முழுப் பதிப்புரிமையுடையது.\n“சொபாதம் பியச”, 416/சீ/1, ரொபர்ட் குணவர்தன மாவத்தை, பத்தரமுல்லை, இலங்கை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thiraimix.com/show/unnai-arindhaal/134086", "date_download": "2019-02-17T21:04:45Z", "digest": "sha1:PAWWK6UBQNEWZXNHEJ2ZX4OW7U4BV5KN", "length": 5106, "nlines": 52, "source_domain": "thiraimix.com", "title": "Unnai Arindhaal - 10-02-2019 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nகனடாவில் கொடிகட்டி பறக்கும் இலங்கை தமிழன்\nஇலங்கையில் திருமணம் முடித்த பெண் செய்த முகம் சுழிக்க வைக்கும் செயல்\nநிர்வாணமாக உலகம் சுற்றும் இளம்பெண்: அதிர்ச்சி காரணம்\n உளவுத்துறையினரிற்கு கிடைத்த திடுக்கிடும் தகவல்...\nஇந்திய வீரர்களின் மரணத்திற்கு மூளையாக செயல்பட்டவன் எங்கு இருக்கிறான்\n தீவிரவாத தாக்குதலுக்கு அதிர்ச்சி பதிலடி\nதிருமணமான சில நாட்களிலேயே வெடித்த சர்ச்சை சௌந்தர்யாவில் செயலால் கடும் அதிர்ப்தியில் பார்வையாளர்கள்\nதளபதி 63 படத்தில் இணைந்த சூப்பர் சிங்கர் பிரபலம் வெளியான புதிய தகவல்\nஉள்ளாடை முழுவதும் தெரியும்படி நிகழ்ச்சிக்கு ஆடை அணிந்து வந்த ஆண்ட்ரியா\nமீண்டும் இணையும் அஜித்- வெங்கட்பிரபு கூட்டணி மங்காத்தா-2வா, அவரே கூறிய பதில்\nபிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷை ஏமாற்றிய காதலன்.. அவரே கூறிய அதிர்ச்சி தகவல்..\nஅஜித்திற்கு வில்லனாக ஒரு படத்திலாவது நடிக்க ஆசைப்படும் பிரபல தமிழ் நடிகர்\nசமீபத்தில் ஹீரோயினை இத்தனை மோசமாக எந்த படத்திலும் காட்டியிருக்க மாட்டார்கள், இந்த வீடியோவை பாருங்க\nஇப்படி ஒரு டீச்சர் இருந்தா யார் தான் பள்ளிக்கு வரமா இருப்பாங்க.. அழகிய டீச்சரின் சுவாரசியமான தகவல்..\nமியூசிக்கலிக்காக இளைஞர் செய்த செயல் கடும் கோபத்தில் வந்த பெண்ணை நொடியில் மாற்றிய காட்சி\nதிருமணத்திற்கு முன்பு ஜோடியாக ஊர் சுற்றும் ஆர்யா-சயீஷா- முதன்முதலாக வெளியான புகைப்படங்கள்\nபிங்க் ரீமேக்கை மே 1ல் வெளியிட வேண்டாம் அஜித்தே கூறிவிட்டாராம், ஏன் தெரியுமா\nராணுவ வீரர்கள் பலி, என்னை எல்லைக்கு அழைத்து செல்லுங்கள் கோபமாக பதிவிட்டிருக்கும் விக்னேஷ் சிவன்\nகடனை திரும்ப கேட்டவருக்கு ஆபாச வீடியோ அனுப்பிய இளம்பெண்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/03/blog-post_153.html", "date_download": "2019-02-17T20:40:39Z", "digest": "sha1:OQRUY6356Q2ARLNIT36WMAZNV2EW5C6T", "length": 39061, "nlines": 143, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "‘ஆனந்தனை விடுதலை செய்ய நடவடிக்கை எடுங்கள்’ ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n‘ஆனந்தனை விடுதலை செய்ய நடவடிக்கை எடுங்கள்’\nதாயை பறிகொடுத்த துயரத்திலும், ஏக்கத்திலும் அனாதைகளாகிப் போன ஆனந்த சுதாகரனின் குழந்தைகளின் நலனைக் கருத்திற்கொண்டு, சிறையில் வாடும் ஆனந்த சுதாகரனை கருணை அடிப்படையில், பொதுமன்னிப்பு வழங்கி, உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் அவசரக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.\nஅத்துடன், பாகிஸ்தானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி நாடு திரும்பியவுடன், அவரை சந்தித்து இதுதொடர்பில் அமைச்சர் பேசவும் உள்ளார்.\nஅமைச்சர் ரிஷாட் பதியுதீன், ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது,\nகடந்த யுத்த காலத்தின் போது, அரசுக்கெதிராக ஆயுதம் தூக்கிப் போராடியவர்கள் மாத்திரமின்றி, அப்பாவித் தம���ழர்களும் சிற்சில காரணங்களுக்காக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். திட்டமிட்டு தவறு செய்தவர்களும், எதுவுமே அறியாமல் தப்பு செய்தவர்களும் இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் வாடுகின்றனர்.\nயுத்த முடிவுக்குப் பின்னரான சமாதானம் ஏற்பட்ட பின்னர், விடுதலைப் புலிகளின் அநேகருக்கு அரசு பொதுமன்னிப்பு வழங்கி, புனர்வாழ்வளித்து விடுதலை செய்தது. அவர்கள் தற்போது தமது இயல்பு வாழ்க்கையை ஆரம்பித்து, சமூகத்தின் பிரஜைகளாக வாழ்ந்து வருகின்றனர்.\nஅந்தவகையில், கிளிநொச்சியைச் சேர்ந்த தமிழ் அரசியல் கைதியான ஆனந்த சுதாகரும், ஏதோ காரணங்களுக்காக கடந்த பத்து வருடங்களாக சிறையில் வாடுகின்றார். அவரது மனைவியும் தற்போது இறந்துவிட்ட நிலையில், எதுவும் அறியாத 09 வயதுடைய ஆண் பிள்ளையும், 11 வயதான பெண் பிள்ளையும் தாயும், தந்தையுமின்றி அனாதைகளாக்கப்பட்டு நிற்கதியாகியுள்ளனர்.\nஎனவே, இந்தக் குழந்தைகளின் துயர் கருதி, அவர்களது தந்தையை விடுதலை செய்ய நடவடிக்கை எடுங்கள் என்று அமைச்சர் ரிஷாட், ஜனாதிபதியிடம் கோரியுள்ளார்.\nமதுஷ் அணியில், கறுப்பு ஆடு - 178 கோடி டொலர் பேரம், இலங்கையில் சிக்கிய அரபு புத்தகம்\n- Sivarajah - மதுஷ் நாடுகடத்தப்படுவாரா மதுஷ் கைது செய்யப்பட்ட பின்னர், அவரும் – அவருடன் இருந்த குழுவினரும் மருத்துவ பரிசோதனைகளு...\nபுருசனை அரசனாக்கிய, சூபித்துவ ஆளுமை\n#இம்றான்_கானின்_உளவியல்_உள்ளாற்றல் இன்றைய உலகில் இம்றான் கானும் அவரது அரசியல் அதிரடிகளும் ,பாகிஸ்தானில் மட்டுமல்ல, முழு உலகிலும் பேச...\nடுபாயில் தனது உயிரை காப்பாற்ற போராடும் மதுஷ் - 3 தடவை இலங்கை வந்துசென்ற அதிசயம்\n- Siva Ramasamy - மாக்கந்துர மதுஷ் கைது விவகாரத்தில் புதிய புதிய தகவல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன... டுபாயில் சட்டம் கடுமையானது என்...\n(எம்.எப்.எம்.பஸீர்) பொலிஸ் அதிரடிப்படை கட்டளைத் தளபதியும், திட்டமிட்ட குற்றங்கள், பயங்கரவாத தடுப்பு பிரிவு மற்றும் போதைப்பொருள் தடுப்பு...\nமருதானையில் நேற்று, இது தான் நடந்தது - டுபாய்க்கு வந்த சோதனை\nநேற்றுக் காலை மருதானையில் கேரள கஞ்சாவுடன் ஒரு ஜீப் விபத்துக்குள்ளானதல்லவா..அதில் இருந்தவர்கள் தப்பி ஓடினார்களே... நடந்தது இதுதான்......\nநடிகர் ராஜேந்தரின் மகனும், சிம்புவின் தம்பியுமான குரலரசன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார் (வீடியோ)\nநடிகர் T.ராஜேந்தர் அவர்களது மகனும் நடிகர் சிம்புவின் சகோதரருமாகிய T.R.குரலரசன் (15.02.2019) இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். அல்ல...\nலத்தீப்பை மனந்தளரச் செய்ய, முக்கிய அமைச்சர் முயற்சி - 2013 இல் எடுக்கப்பட்ட புகைப்படம்\nமதுஷ் மற்றும் சகாக்கள் விசாரணை குறித்து ஆராய எஸ் ரி எவ் பொறுப்பான பிரதிப்பொலிஸ் மா அதிபர் லத்தீப் டுபாய் சென்றுள்ளதாக வந்துள்ள செய்திகள்...\nஇந்தியாவை உலுக்கிய தற்கொலை போராளி, தன் வீரமரணத்தை திருமணத்தை போன்று கொண்டாடுமாறு வேண்டுகோள்\nஇந்தியாவை உலுக்கியுள்ள காஸ்மீர் தற்கொலை தாக்குதலிற்கு காரணமான அடில் அஹமட் டார் என்ற இளைஞன் ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவிற்கு எதிரான தலி...\nமுப்படைகளையும் எல்லையற்ற அரசியல் அதிகாரத்தையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டிருந்த கோட்டா மீதான அச்சத்தை விட , ஒரேயொரு போலிஸ் அதிர...\nமதுஷ் + கஞ்சிப்பான இம்ரானின், இன்றைய ஸ்பெஷல் ரிப்போர்ட்\n-Sivarajah- மாக்கந்துர மதுஷ் மற்றும் சகாக்களை இப்போதைக்கு இலங்கைக்கு அழைத்து வர முடியாது... அதுவே முடிந்த முடிவு... ஆனால் விசாரண...\nமதுஷ் அணியில், கறுப்பு ஆடு - 178 கோடி டொலர் பேரம், இலங்கையில் சிக்கிய அரபு புத்தகம்\n- Sivarajah - மதுஷ் நாடுகடத்தப்படுவாரா மதுஷ் கைது செய்யப்பட்ட பின்னர், அவரும் – அவருடன் இருந்த குழுவினரும் மருத்துவ பரிசோதனைகளு...\nபுருசனை அரசனாக்கிய, சூபித்துவ ஆளுமை\n#இம்றான்_கானின்_உளவியல்_உள்ளாற்றல் இன்றைய உலகில் இம்றான் கானும் அவரது அரசியல் அதிரடிகளும் ,பாகிஸ்தானில் மட்டுமல்ல, முழு உலகிலும் பேச...\n7 முஸ்லிம் மாணவர்களுக்கு எதிராகவும், கடும் நடவடிக்கை - சீறிப் பாய்கிறார் சஜித்\nகிரலகல புராதன தூபியில் ஏறி படம் பிடித்து, சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியிருந்த தென்கிழக்கு பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர்கள் ஏழு பேர் கைத...\nலதீப்பிடமிருந்து வெளியாகியுள்ள, அதிர்ச்சித் தகவல்\nபொலிஸ் விசேட படைப்பிரிவின் கட்டளையிடும் அதிகாரி, சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் எம்.ஆர்.லதீபின் பதவி காலம் ஒருவருடமாக நீடிக்கப்பட்டு அதற்...\nமுஸ்லிம் நபரை நிர்வாணப்பபடுத்தியவனுக்கு, பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் பிணை (தீர்ப்புக் வழங்கியது யார் தெரியுமா..\nஏறாவூரைச் சேர்ந்த முஸ்லீம் சகோதரரை நிர்வாணப்பபடுத்தி கொலை செய்ய எத்தனித்த சம்பவத்தை வீடியோ எடுத்து, சமூகவலைத்தளங்களில் பதிவிட உதவிய மய...\nடுபாயில் தனது உயிரை காப்பாற்ற போராடும் மதுஷ் - 3 தடவை இலங்கை வந்துசென்ற அதிசயம்\n- Siva Ramasamy - மாக்கந்துர மதுஷ் கைது விவகாரத்தில் புதிய புதிய தகவல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன... டுபாயில் சட்டம் கடுமையானது என்...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/cini_villa_inner.php?id=3095", "date_download": "2019-02-17T19:37:37Z", "digest": "sha1:JFJTIGWC5AOPFGWTE2M3L4ZZUYIN2BJS", "length": 3736, "nlines": 84, "source_domain": "cinema.dinamalar.com", "title": "Tamil Cinema Movie launch | Audio Release | Celebrity events | Cinema Function.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி விழா\nபேச்சி பட துவக்க விழா\nசவுந்தர்யா ரஜினி - விசாகன் திருமணம்\n96 100வது நாள் கொண்டாட்டம்\nமிக மிக அவசரம் டிரைலர் வெளியீடு\nஒரு அடார் லவ் பிரஸ் மீட்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமிஸ்டர் லோக்கல் டீசர் வெளியீடு\nபெப்சி தலைவராக ஆர்.கே.செல்வமணி மீண்டும் தேர்வு\nஆகஸ்டில் வெளியாகும் அஜீத்தின் பிங்க் ரீமேக்\nஅனுராக் காஷ்யப் இயக்கும் படத்தில் ஷாலினி பாண்டே\nஅதர்வா பட பாடலை வெளியிட்ட தனுஷ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2018/09/07182404/Taluk-officesToday-is-a-public-campaign-special-campCollector.vpf", "date_download": "2019-02-17T20:45:36Z", "digest": "sha1:I3R3LIWD6ULZSDM7KIVB7S6IOA5SVUXK", "length": 16016, "nlines": 141, "source_domain": "www.dailythanthi.com", "title": "Taluk offices Today is a public campaign special camp Collector Sandeepanuri information || தாலுகா அலுவலகங்களில் இன்று பொதுவினியோக திட்ட சிறப்பு முகாம் கலெக்டர் சந்தீப்நந்தூரி தகவல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nதாலுகா அலுவலகங்களில் இன்று பொதுவினியோக திட்ட சிறப்பு முகாம் கலெக்டர் சந்தீப்நந்தூரி தகவல் + \"||\" + Taluk offices Today is a public campaign special camp Collector Sandeepanuri information\nதாலுகா அலுவலகங்களில் இன்று பொதுவினியோக திட்ட சிறப்பு முகாம் கலெக்டர் சந்தீப்நந்தூரி தகவல்\nதூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் இன்று(சனிக்கிழமை) பொதுவினியோக திட்ட சிறப்பு முகாம் நடக்க உள்ளதாக மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தெரிவித்து உள்ளார்.\nபதிவு: செப்டம்பர் 08, 2018 03:00 AM\nதூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் இன்று(சனிக்கிழமை) பொதுவினியோக திட்ட சிறப்பு முகாம் நடக்க உள்ளதாக மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தெரிவித்து உள்ளார்.\nஇதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது;–\nபொது வினியோகத்திட்டம் சிறப்பாக நடைபெற, பொது வினியோகத்திட்டத்தின் கீழ் முகாம்கள் நடத்தப்படுகிறது. அதன்படி இந்த (செப்டம்பர்) மாதத்துக்கான சிறப்பு முகாம் இன்று (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை அந்தந்த தாலுகா அலுவலகங்களில் வைத்து நடக்க உள்ளது.\nஇந்த முகாமில், ஸ்மார்ட்டு கார்டில் முகவரி மாற்றம், பெயர் திருத்தங்கள், உறுப்பினர்கள் சேர்த்தல் மற்றும் நீக்குதல், சேதமடைந்துள்ள அல்லது தொலைந்துபோன ஸ்மார்ட்டு கார்டை புதிதாக பெறுதல் போன்ற குறைகள் முகாமிலேயே உடனுக்குடன் சரிசெய்து வழங்கப்பட உள்ளது. மேலும் ஸ்மார்ட் கார்டுக்குரிய தரவுகளில் குடும்பத்தலைவரின் புகைப்படம் பதிவேற்றம் செய்ய வேண்டியிருப்பின் முகாமிலேயே புகைப்படம் பதிவேற்றம் செய்யப்படும். மேலும் இந்த முகாமில் பொது வினியோகத்திட்டம் தொடர்பான குறைகளையும் தெரிவித்து பொதுமக்கள் பயன்பெற்றுக் கொள்ளலாம்.\nஇந்த முகாமிற்கு தூத்துக்குடி தாலுகா அலுவலகத்தில் உதவி கலெக்டரும், ஸ்ரீவைகுண்டம் மற்றும் ஏரல் தாலுகா அலுவலகங்களுக்கு தூத்துக்குடி தனித்துணை கலெக்டர் (முத்திரை), திருச்செந்தூர் தாலுகாவிற்கு உதவி கலெக்டரும், சாத்தான்குளம் தாலுகா அலுவலகத்திற்கு மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலரும், கோவில்பட்டி தாலுகா அலுவலகத்திற���கு உதவி கலெக்டரும், ஓட்டப்பிடாரம் தாலுகா அலுவலகத்திற்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரும், விளாத்திகுளம் தாலுகா அலுவலகத்திற்கு தூத்துக்குடி மாவட்ட வழங்கல் அலுவலரும், எட்டயபுரம் தாலுகாவிற்கு மாவட்ட கலெக்டரின் கூடுதல் நேர்முக உதவியாளரும் (நிலம்), கயத்தாறு தாலுகா அலுவலகத்திற்கு கலால் உதவி ஆணையரும் மேற்பார்வை அலுவலர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். இந்த முகாம்களில் பொதுமக்கள் மனுக்கள் கொடுக்கலாம்.\nஇவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.\n1. கல்விக் கடனுக்கான வட்டி குறைப்பு கலெக்டர் தகவல்\nகல்வி கடனுக்கான வட்டி குறைக்கப்பட்டு இருப்பதாக கலெக்டர் கூறியுள்ளார்.\n2. ஆவின் மூலம் நாளொன்றுக்கு 70 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் கலெக்டர் கணேஷ் தகவல்\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் ஆவின் மூலம் நாளொன்றுக்கு 70 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது என கலெக்டர் கணேஷ் தெரிவித்து உள்ளார்.\n3. தேர்வு மையங்களில் கலெக்டர் நேரில் ஆய்வு\nராமநாதபுரத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் செயல் அலுவலர் பணியிடங்களுக்காக தேர்வு நடைபெறும் மையங்களில் கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்.\n4. அங்கன்வாடியில் பணியாற்ற பெண்கள் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்\nஅங்கன்வாடி பணியாளர் பதவிக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.\n5. வறுமையில் வாடிய மாற்றுத்திறனாளியின் குடும்பத்துக்கு பசுமை வீடு உள்ளிட்ட பல்வேறு உதவிகள் கலெக்டர் வழங்கினார்\nவறுமையில் வாடிய மாற்றுத்திறனாளியின் குடும்பத்துக்கு பசுமை வீடு உள்ளிட்ட பல்வேறு உதவிகளை கலெக்டர் கந்தசாமி வழங்கினார்.\n1. வீர மரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\n2. சிஆர்பிஎப் வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாத அமைப்புகள் நிச்சயம் தண்டிக்கப்படும்: பிரதமர் மோடி உறுதி\n3. திருமண வரவேற்பு நிகழ்ச்சியை ரத்து செய்து ரூ.11 லட்சத்தை உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு வழங்க முன்வந்த புதுத்தம்பதி\n4. பயங்கரவாதத்துக்கு எதிராக, நாட்டை காக்க அரசு எடுக்கும் முடிவுக்கு எதிர்க்கட்சிகள் முழுஆதரவு\n5. பாதுகாப்பை பலப்படுத்த மாநிலங��கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்\n1. மகனை ஐ.பி.எஸ். அதிகாரியாக்குவதே சிவசந்திரனின் ஆசை மனைவி காந்திமதி பேட்டி\n2. காதலை ஏற்க மறுத்ததால் வகுப்பறையில் மாணவிக்கு கட்டாய தாலி கட்டிய மாணவர்\n3. காஷ்மீரில், பயங்கரவாத தாக்குதலில் பலியான மண்டியா துணை ராணுவ வீரர் பற்றி உருக்கமான தகவல் இன்று இறுதிச்சடங்கு நடக்கிறது\n4. கொலை செய்யப்பட்ட ராமலிங்கம் குடும்பத்துக்கு இந்து அமைப்புகள் சார்பில் ரூ.56 லட்சம் நிதி உதவி எச்.ராஜா வழங்கினார்\n5. நூறு கோடி ஆண்டுகளுக்கு முந்தைய ‘அணு உலை’\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2018/09/07122948/Delhi-Vice-President-M-Venkaiah-Naidu-embarks-on-a.vpf", "date_download": "2019-02-17T20:48:04Z", "digest": "sha1:N7D6W5WZL6NXQ7PU52FYBJNDNH2PDD5X", "length": 11197, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Delhi: Vice President M Venkaiah Naidu embarks on a two-day visit to the United States. || இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா புறப்பட்டார் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஇரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா புறப்பட்டார் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு + \"||\" + Delhi: Vice President M Venkaiah Naidu embarks on a two-day visit to the United States.\nஇரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா புறப்பட்டார் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு\nஇரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அமெரிக்கா புறப்பட்டுச்சென்றார்.\nபதிவு: செப்டம்பர் 07, 2018 12:29 PM\nதுணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு 2 நாட்கள் பயணமாக அமெரிக்கா புறப்பட்டுச்சென்றார். துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின்பு, வெங்கையா நாயுடு அமெரிக்கா செல்வது இதுதான் முதல் தடவையாகும். தனது இரண்டு நாள் அமெரிக்க பயணத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் துணை ஜனாதிபதி பங்கேற்கிறார்.\nகுறிப்பாக சிகாகோவில் விவேகானந்தர் உரையாற்றியதன் 125-ஆண்டு நினைவாக, ஹிந்து காங்கிரஸ் என்ற அமைப்பு சிகாகோவில் நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெங்கையா நாயுடு உரையாற்றுகிறார்.\n1. ‘பயங்கரவாதம் மனித குலத்துக்கு அச்சுறுத்தல்’ சென்னையில் நடந்த விருது வழங்கும் விழாவில் வெங்கையா நாயுடு பேச்சு\nபயங்கரவாதம் மனிதகுலத்துக்கே அச்சுறுத்தலாக உள்ளது என்று சென்னையில் நடந்த விருது வழங்கும் விழாவில் வெங்கையா நாயுடு பேசினார்.\n2. விவசாயத்தை ஊக்குவிக்க நீண்டகால திட்டங்கள் தேவை : வெங்கையா நாயுடு பேச்சு\nபயிர்க்கடன் தள்ளுபடி தற்காலிகமானது, விவசாயத்தை ஊக்குவிக்க நீண்டகால திட்டங்கள் தேவை என துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.\n3. கட்சி தாவல் தடை சட்டத்தை கடுமையாக்க துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு யோசனை\nகட்சியை விட்டு விலகினால் எம்.பி., எம்.எல்.ஏ. பதவியை துறக்க வேண்டும் என்ற வகையில் கட்சி தாவல் தடை சட்டத்தை கடுமையாக்க துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு யோசனை தெரிவித்துள்ளார்.\n1. வீர மரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\n2. சிஆர்பிஎப் வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாத அமைப்புகள் நிச்சயம் தண்டிக்கப்படும்: பிரதமர் மோடி உறுதி\n3. திருமண வரவேற்பு நிகழ்ச்சியை ரத்து செய்து ரூ.11 லட்சத்தை உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு வழங்க முன்வந்த புதுத்தம்பதி\n4. பயங்கரவாதத்துக்கு எதிராக, நாட்டை காக்க அரசு எடுக்கும் முடிவுக்கு எதிர்க்கட்சிகள் முழுஆதரவு\n5. பாதுகாப்பை பலப்படுத்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்\n1. காஷ்மீர் தாக்குதலால் 40 வீரர்கள் பலிக்கு காரணமான பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுப்போம் பிரதமர் மோடி ஆவேசம்\n2. புல்வாமா தாக்குதல்; தேசத்திற்கு எதிராக அவதூறு, மாணவிகளை போலீஸ் காவலில் எடுத்தது\n3. புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவன் இன்னும் பள்ளதாக்கில்தான் உள்ளான்\n4. பாகிஸ்தானுக்கு நிதி கிடைப்பதை தடுக்க இந்தியா நடவடிக்கை\n5. புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரரின் சடலத்துடன் மத்திய அமைச்சர் செல்பி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wysluxury.com/alaska/private-jet-air-charter-anchorage-ak/?lang=ta", "date_download": "2019-02-17T19:39:32Z", "digest": "sha1:KHMFC7QRYWA4J55Y2NGY6VAVCYVBH6E5", "length": 18019, "nlines": 61, "source_domain": "www.wysluxury.com", "title": "தனியார் ஜெட் ஏர் சார்ட்டர் விமான ஏங்கரேஜ், என்னைப் அருகாமை ஏகே விமான பிளேன் வாடகை", "raw_content": "நிறைவேற்று வணிக அல்லது எனக்கு அருகில் தனிப்பட்ட காலியாக லெக் விமானம் விமான போக்குவரத்து சான்று\nவெற்று கால் ஜெட் சாசனம்\nஜெட் நிறுவனத்தின் எங்களை சேர\nதனியார் ஜெட் ஏர் சார்ட்டர் விமான ஏங்கரேஜ், என்னைப் அருகாமை ஏகே விமான பிளேன் வாடகை\nWysLuxury தனியார் ஜெட் ஏர் சார்ட்டர் விமான சேவை அருகாமை என்னை\nதனியார் ஜெட் ஏர் சார்ட்டர் விமான ஏங்கரேஜ், ஃபேர்பன்க்ஸ், ஜூனோ, ஏகே அருகாமை என்னை\nதனியார் ஜெட் ஏர் சார்ட்டர் விமான ஏங்கரேஜ், என்னைப் அருகாமை ஏகே விமான பிளேன் வாடகை\nநிறைவேற்று தனியார் ஜெட் ஏர் சார்ட்டர் விமான ஏங்கரேஜ், அலாஸ்கா சிறந்த விமான பிளேன் வாடகை நிறுவனத்தின் சேவை கால் 888-200-3292 விண்வெளி காலியாக கால்கள் பயண உடன்பாட்டிற்கு. ஒரு பட்டயம் தனியார் ஜெட் நீங்கள் ஏங்கரேஜ் வசதியாக விமான பயண விரும்பும் போது ஒரு சிறந்த தீர்வாக உள்ளது, அலாஸ்கா.\nநீங்கள் வணிக நோக்கம் அல்லது வேறு எந்த காரணத்திற்காக பகுதியில் பார்வையிடும் என்பதை, சென்ற வாடகை விமான நீங்கள் விரைவில் உங்கள் இலக்கை அடைய உதவியாக இருக்கும், பாணியில் நேரத்தில். மற்றும் ஏங்கரேஜ் விமான நிலையத்தில் இருந்து தனியார் ஜெட் விமானம் எந்த வகை உடனடி நிலவரத்தைப் பெறவும். நாம் இந்த துறையில் அனுபவம் ஆண்டுகள் எங்களின் வாடிக்கையாளர்களுக்கு மேல் தரமான சேவைகளை வழங்க. தனியார் ஜெட் ஏர் சார்ட்டர் ஏங்கரேஜ் அலாஸ்கா விமான சேவை இப்போது எங்களை அழைக்கவும்.\nஜெட் சாசனம் விமானம் சேவை ஆஃபர் பட்டியல்:\nநிறைவேற்று தனியார் ஜெட் சாசனம்\nமத்திய அளவு தனியார் ஜெட் சாசனம்\nஹெவி தனியார் ஜெட் தனி விமானம்\nடர்போப்ராப் தனியார் ஜெட் சாசனம்\nவெற்று கால் தனியார் ஜெட் சாசனம்\nதனியார் ஜெட் சாசனம் செலவு\nஒரு உடனடி விலையைப் பெற எங்கள் ஆன்லைன் மேற்கோள் கருவி பயன்படுத்தவும். வெறும் பயணிகள் எண்ணிக்கை போன்ற தேவையான தகவல்களை வழங்க, தேதி, நேரம், தோற்றம் இடம், இலக்கு, பட்ஜெட், விமானம் வகை, ஒரு வழி அல்லது சுற்று பயணம் மற்றும். வருகை புறப்பாடு இடங்களில் தகவல் வழங்கும் போது நீங்கள் வெறுமனே விமான நிலைய அல்லது நகர பெயர்கள் வழங்க முடியும்.\nஎங்கள் குழு ஒரு மிக குறுகிய அறிவிப்பு ஆடம்பர தனியார் ஜெட் விமானங்கள் ஏற்பாடு முடியும். இன்னும் ஒரு மணி அறிவிப்பு நேரத்திற்குள் உங்கள் குறிப்பிட்ட விமானம் பெற முடியும். நீங்கள் ஏங்���ரேஜ் அலாஸ்காவில் வாடகைக்கு தனியார் விமானத்தில் தொடர்பான எந்த சிறப்பு கோரிக்கை இருந்தால், எங்களை தொடர்பு மற்றும் நாங்கள் உங்களுக்கு உதவ எல்லாம் செய்வேன். நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்கள் தேவைகள் படி அமைத்துக்கொள்ள தீர்வுகளை வழங்க. நீங்கள் மட்டும் நீங்கள் பயன்படுத்தும் சேவைகளில் கொடுக்க.\nநீங்கள் ஒரு தனியார் ஜெட் உள்ள பயணிக்க ஆனால் மிகவும் குறைக்கப்பட்டது செலவில் விரும்புகிறீர்களா நீங்கள் தேடும் என்றால் \"கடந்த நிமிடங்கள் காலியாக கால் விமானம் ஒப்பந்தம் எனக்கு அருகில் ஏங்கரேஜ் அலாஸ்கா\", பின்னர் நீங்கள் சரியான இடத்திற்கு வந்திருக்கிறேன். நாங்கள் தொடர்ந்து தனியார் ஜெட் உரிமையாளர் ஆபரேட்டர்கள் இருந்து கிடைக்கும் வருகிறது பேரங்களில் எங்கள் பட்டியலில் புதுப்பிக்க. நாங்கள் அத்தகைய ஒரு ஜெட் ஆபரேட்டர் உடனடியாக நீங்கள் இணைக்க முடியும்.\nநாங்கள் கூட குறுகிய அறிவிப்பு கோரிக்கைகளை நிறைவேற்ற முடியும் எங்கள் காலியாக கால் மேம்படுத்தல்கள் உண்மையான நேரத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன. ஒரு வெற்று கால் ஒப்பந்தம் வணிக ஒரு சிறந்த தீர்வாக உள்ளது, தனிப்பட்ட, அவசர, இன்பம் அல்லது வளர்ப்புப் பிராணிகளுக்கான நட்பு விமான. உங்களிடம் முழுமையான வசதியாய் பயணம் பெற, தனியுரிமை மற்றும் ஆடம்பர. பட்டய ஜெட் சிறந்த ஒப்பந்தம் அல்லது ஒரு காலியான கால் விமானம் இப்போது அழை.\nநீங்கள் பறக்க முடியும் அருகில் உள்ள விமான நிலையம் & வெளியே ஊன்றுதலுடன், அலாஸ்கா வணிக அல்லது தனிப்பட்ட வார சார்ட்டர் விமானங்கள் சேவை கீழே நகரம் அருகில் இருக்கும் க்கான\nஊன்றுதலுடன், Elmendorf ஏஎப்பி, கோட்டை ரிச்சர்ட்சன், Wasilla, கழுகு நதி, Chugiak, இந்தியன், நம்புகிறேன், பிக் ஏரி, ஹூஸ்டன், Girdwood, பால்மர், வில்லோ, ட்யோநெக், Nikiski, கூப்பர் லேண்டிங், கடமான் பாஸ், சட்டன், ஸ்டெர்லிங், திருத்த, கேனை, Soldotna, Skwentna, Talkeetna, Seward, Kasilof, மட்டி பாறைகள் கொண்ட ஒடுங்கிய பள்ளத்தாக்கு, ஹோமர், http://www.dot.state.ak.us/anc/\nதனியார் ஜெட் ஃபேர்பன்க்ஸ் வாடகைக்கு\nஒரு தனியார் சாசனம் ஜெட் பதிவு\nலியர் 55 விற்பனை பிரிவு தனியார் ஜெட்\nதனியார் ஜெட் சாசனம் செலவு\nCardone தனியார் ஜெட் சாசனம் விமான வி வாங்க விமான பிளேன் ஏவியேஷன் கிராண்ட்\nWysLuxury தனியார் ஜெட் ஏர் சார்ட்டர் விமான சேவை அருகாமை என்னை\nதிறந்த காலியாக லெக் தனியார் ஜ��ட் சாசனம் விமான\nகல்ப்ஸ்ட்றீம் G550 தனியார் ஜெட் உள்துறை விவரங்கள்\nகல்ப்ஸ்ட்றீம் வான்வெளி G650, G450, G280 மற்றும் G150 (தனியார் விமானம்)\nஎவ்வளவு தனியார் ஜெட் சாசனம் செலவாகும்\nஅட்லாண்டா ஜோர்ஜியா ல் தனியார் ஜெட் ஏர் சார்ட்டர் சேவை காலியாக லெக் விமான அருகாமை என்னை\nசிறந்த தனியார் ஜெட் சாசனம் விமான அனுப்புநர் அல்லது டெக்சாஸ் காலியாக லெக் பரப்பிற்கு அருகில் அமைந்து என்னை\nஆர்கன்சாஸ் தனியார் ஜெட் பட்டய விமான கட்டண பாம்பெர்டியர் குளோபல் எக்ஸ்பிரஸ் XRS சொகுசு பட்டய விமானத்தில் பாம்பெர்டியர் குளோபல் எக்ஸ்பிரஸ் XRS சிறப்பு விமானம் வாடகை சேவை சாசனம் ஒரு தனியார் ஜெட் டஸ்கன் சாசனம் ஒரு தனியார் ஜெட் விஸ்கொன்சின் வரைவு தொடர்ச்சியான தனியார் ஜெட் வயோமிங் சாசனம் தனியார் ஜெட் விஸ்கொன்சின் பெருநிறுவன ஜெட் மெம்பிஸ் சாசனத்தின் நாய் மட்டுமே விமான கோட்டை மையர்ஸ் தனியார் ஜெட் பட்டய விமான கட்டண வளைகுடா நீரோடை 5 விமானம் பட்டய வளைகுடா நீரோடை 5 தனியார் விமானம் சாசனத்தின் வளைகுடா நீரோடை 5 தனியார் விமானம் பட்டய வளைகுடா நீரோடை 5 தனியார் விமானத்தில் பட்டய கல்ப்ஸ்ட்றீம் G550 கல்ப்ஸ்ட்றீம் G550 உள்துறை கல்ப்ஸ்ட்றீம் வி காலியாக கால்கள் ஜெட் பட்டய தனிப்பட்ட ஜெட் பட்டய டஸ்கன் செல்ல ஜெட் விமானங்கள் கட்டண தனியார் ஜெட் விமானங்கள் மீது செல்லப்பிராணிகளை தனியார் விமானம் மெம்பிஸ் சாசனத்தின் தனியார் விமானம் பட்டய டஸ்கன் தனியார் விமானம் வாடகை மெம்பிஸ் தனியார் விமானம் வாடகை டஸ்கன் தனியார் ஜெட் பட்டய ஆர்கன்சாஸ் தனியார் ஜெட் பட்டய நிறுவனம் டெலாவேர் தனியார் ஜெட் பட்டய ஸ்தாபனம் சன் டியாகோ தனியார் ஜெட் பட்டய நிறுவனம் வயோமிங் தனியார் ஜெட் பட்டய விமான டெலாவேர் தனியார் ஜெட் பட்டய விமான சான் டியாகோ தனியார் ஜெட் பட்டய கோட்டை மையர்ஸ் தனியார் ஜெட் பட்டய செல்ல நட்பு தனியார் ஜெட் பட்டய டெலாவேர் விலை தனியார் ஜெட் பட்டய புளோரிடா விலை தனியார் ஜெட் பட்டய விலை சான் டியாகோ தனியார் ஜெட் பட்டய டென்னிசி விலை தனியார் ஜெட் பட்டய விகிதங்கள் புளோரிடா தனியார் ஜெட் பட்டய விகிதங்கள் டென்னிசி தனியார் ஜெட் பட்டய சேவை டெலாவேர் தனியார் ஜெட் பட்டய சேவை சான் டியாகோ வாடகைக்கு வயோமிங் தனியார் ஜெட் விமானங்கள் தனியார் விமானம் பட்டய விஸ்கெ���ன்சின் வாடகைக்கு மெம்பிஸ் தனியார் விமானம் ஒரு தனியார் ஜெட் வயோமிங் வாடகைக்கு விஸ்கொன்சின் தனியார் ஜெட் பட்டய விமான கட்டண\nபதிப்புரிமை © 2018 அது https://www.wysluxury.com- இந்த வலைத்தளத்தில் தகவல் பொது தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே உள்ளது. அனைத்து இடங்களில் தனித்தனியாக சொந்தமான மற்றும் இயக்கப்படும். - பொது இழப்பீடு மற்றும் தொழிலாளர் இழப்பீடு. உங்கள் பகுதியில் உங்கள் உள்ளூர் தொழில்சார் பிரதிநிதித்துவம் சேவை தொடர்பு கொள்ள ****WysLuxury.com ஒரு நேரடி அல்லது மறைமுக ஆகிறது \"விமான தாங்கி\" சொந்தமாக அல்லது எந்த விமானங்களை இயக்குவதற்கு.\nவிற்பனை பிரிவு தனியார் ஜெட்\nஒரு நண்பர் இந்த அனுப்பவும்\nஉங்கள் மின்னஞ்சல் பெறுநர் மின்னஞ்சல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tamil/96-movie-press-meet-stills/58126/?pid=13918", "date_download": "2019-02-17T19:40:06Z", "digest": "sha1:NSQTPWJFO6GVUS7XI3YVOFWVDFUDLSKZ", "length": 2324, "nlines": 78, "source_domain": "cinesnacks.net", "title": "96 Movie Press Meet Stills | Cinesnacks.net", "raw_content": "\nNext article தயாரிப்பாளர் தலையில் கைவைத்த(தா) சாமி..\nஒரு அடார் லவ் ; விமர்சனம்\nசித்திரம் பேசுதடி-2 ; விமர்சனம்\nபொதுநலன் கருதி ; விமர்சனம்\nதில்லுக்கு துட்டு 2 ; விமர்சனம்\nவந்தா ராஜாவாதான் வருவேன் ; விமர்சனம்\nஒரு அடார் லவ் ; விமர்சனம்\nசித்திரம் பேசுதடி-2 ; விமர்சனம்\nகாதலனை கைபிடிக்க டார்கெட் நிர்ணயித்த நயன்தாரா..\nபொதுநலன் கருதி ; விமர்சனம்\nதில்லுக்கு துட்டு 2 ; விமர்சனம்\nவிஜய்சேதுபதியுடன் ஜோடி சேரும் ஸ்ருதிஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/74233/", "date_download": "2019-02-17T20:26:00Z", "digest": "sha1:5YQ7TJ22CLWJGZV2GSKCTWVTLHLZD2BY", "length": 10153, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "ஜனாதிபதியை ஆட்டி வைக்கும் அதிகாரத்தை பிரதமர் பெற்றுக்கொண்டுள்ளார் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனாதிபதியை ஆட்டி வைக்கும் அதிகாரத்தை பிரதமர் பெற்றுக்கொண்டுள்ளார்\nஅரசியலமைப்புச் சட்டத்தின் 19 வது திருத்தச் சட்டத்திற்கு அமைய பிரதமர் தனக்கு தேவையான வகையில் ஜனாதிபதியை ஆட்டி வைக்கும் அதிகாரத்தை பெற்றுக்கொண்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.\nஜனாதிபதி அறிந்தோ அறியாமலோ தனக்கு இருக்கும் அதிகாரத்தை பிரதமருக்கு வழங்க��யுள்ளார். ஜனாதிபதி தனது அதிகாரம் பற்றி சட்டத்தரணிகளுடன் கலந்து ஆலோசிக்க வேண்டும். 19வது திருத்தச் சட்டம் மூலம் பிரதமருக்கு கிடைத்துள்ள அதிகாரங்கள் காரணமாக ஜனாதிபதிக்கு எதனையும் செய்ய முடியாதுள்ளது.\nஅதேவேளை ஐக்கிய தேசியக்கட்சிக்குள் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. நேற்றுக் கூட மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக பேசியிருப்பதாகவும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.\nTags19 வது திருத்தச் சட்டத்திற்கு tamil tamil news அதிகாரத்தை ஆட்டி வைக்கும் ஜனாதிபதி பிரதமர் பெற்றுக்கொண்டுள்ளார் மகிந்த ராஜபக்ச\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடமாகாண ஆளுநருக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்குமிடையில் சந்திப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபண்டத்தரிப்பில் சகோதரர்கள் இருவர் கடத்தல்\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\n‘பிரான்சிஸ் புரம்’ கிராமத்தின் திறப்பு விழா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇறுதி யுத்தத்தில் உயிரிழந்த சத்தியமூர்த்தியின் நூல் வெளியீடு\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nஆயிரம் ரூபா சம்பளப் பிரச்சினை – அரசியல் தலைமைகளின் அக்கிரமிப்பும் அரசாங்கத்தின் அறிவிப்பும்\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nதோட்ட நிர்வாகத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்\nமகிந்த அமரவீர – துமிந்த திஸாநாயக்க ஆகியோரை பதவி நீக்குமாறு கோரிக்கை\nஐக்கிய தேசியக் கட்சிக்கு நிரந்தர தலைவர் இருக்க முடியாது\nவடமாகாண ஆளுநருக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்குமிடையில் சந்திப்பு February 17, 2019\nபண்டத்தரிப்பில் சகோதரர்கள் இருவர் கடத்தல் February 17, 2019\n‘பிரான்சிஸ் புரம்’ கிராமத்தின் திறப்பு விழா February 17, 2019\nஇறுதி யுத்தத்தில் உயிரிழந்த சத்தியமூர்த்தியின் நூல் வெளியீடு February 17, 2019\nஆயிரம் ரூபா சம்பளப் பிரச்சினை – அரசியல் தலைமைகளின் அக்கிரமிப்பும் அரசாங்கத்தின் அறிவிப்பும் February 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\nLogeswaran on ‘உலக தாய் மொழிகள் தினமும் உள்ளுர் உணவின் மொழியும் – 2019 திருமதி வானதி பகீரதன்\nLogeswaran on ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை கைது செய்து சிறையிலடைக்க திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-02-17T20:41:17Z", "digest": "sha1:4HOZ43T6TMJI6HT4NEVBO4NEUQQO5MD5", "length": 6253, "nlines": 118, "source_domain": "globaltamilnews.net", "title": "கட்டிடத்தொகுதி – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் பொது வைத்தியசாலையில் சகல வசதிகளையும் கொண்ட கட்டிடத்தொகுதி அமைப்பது குறித்து அவசர கலந்துரையாடல் :\nநெதர்லாந்து நாட்டின் நிதி உதவியுடன் மன்னார் மாவட்ட பொது...\nசீன உதவியுடன் அமைக்கப்படும் கொழும்பு தேசிய மருத்துவமனையின் கட்டிடத்தொகுதிக்கான அடிக்கல் நாட்டப்பட்டது.\nசீன அரசாங்கத்தின் அன்பளிப்பில் கொழும்பு தேசிய...\nவடமாகாண ஆளுநருக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்குமிடையில் சந்திப்பு February 17, 2019\nபண்டத்தரிப்பில் சகோதரர்கள் இருவர் கடத்தல் February 17, 2019\n‘பிரான்சிஸ் புரம்’ கிராமத்தின் திறப்பு விழா February 17, 2019\nஇறுதி யுத்தத்தில் உயிரிழந்த சத்தியமூர்த்தியின் நூல் வெளியீடு February 17, 2019\nஆயிரம் ரூபா சம்பளப் பிரச்சினை – அரசியல் தலைமைகளின் அக்கிரமிப்பும் அரசாங்கத்தின் அறிவிப்பும் February 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\nLogeswaran on ‘உலக தாய் மொழிகள் தினமும் உள்ளுர் உணவின் மொழியும் – 2019 திருமதி வானதி பகீரதன்\nLogeswaran on ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை கைது செய்து சிறையிலடைக்க திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2019-02-17T20:25:49Z", "digest": "sha1:27MSGB53MJG4MRRPV3RQLS7BNQCIFAOM", "length": 12839, "nlines": 199, "source_domain": "globaltamilnews.net", "title": "சிறுபான்மை – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனநாயகத்தில் பெரும்பான்மை பலமே தீர்க்கமானது. தீர்மானிக்க...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுதிய அரசியல் யாப்பு உருவாக்கத்திற்கு எமது பணியகம் தொடர்ச்சியான பங்களிப்பினை வழங்கும்\nஇலங்கை வந்துள்ள பொதுநலவாய நாடுகள் அமைப்பின் பொதுச்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஆப்கானிஸ்தான் குண்டுத்தாக்குதலில் சீக்கியர்களும் இந்துக்களுமாக 19 பேர் உயிரிழப்பு\nகிழக்கு ஆப்கானிஸ்தானின் ஜலாலாபாத் நகரத்தில் நடைபெற்ற...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஸ்திரமான அரசாங்கமொன்றை உருவாக்குவதற்கு ஆதரவளிக்கப்படும் – முஸ்லிம் காங்கிரஸ்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகல்வி அமைச்சிற்குள் அதிகார பகிர்வு இல்லை\nநாட்டில் அதிகார பகிர்வு தொடர்பாக பல மட்டத்திலும்...\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஅட்மிரல் சின்னய்யாவும் சிறுபான்மைத் தமிழர்களும் – குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்\nஸ்ரீலங்காவின் 21ஆவது கடற்படைத் தளபதியாக கிழக்குப்...\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nவடக்கு கிழக்கில் சிங்களவர்கள் சிறுபான்மையாக இருப்பது அச்சம் தருமெனில் இலங்கைக்குள் தமிழர்கள் சிறுபான்மையாக எப்படி இருப்பது\nகுளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nசிறுபான்மை இனத்தில் பெரும்பான்மையினர் கைம்பெண்களாக குளோபல் தமிழ் செய்திகளுக்காக ஆதிரா\nஇன்று உலக கைம்பெண்கள் தினம். உலகில் கணவனை இழந்த...\nசிறுபான்மை மீதான தொடர் தாக்குதல்கள், துவேஷ பேச்சுகள், குறித்து அமைச்சரவையில் மனோ கணேசன்\nஇன்று அதிகாலை காவத்தை நகரில் தீயினால் இரண்டு கடைகள்...\nமியன்மாரில் இனச்சுத்திகரிப்பு மேற்கொள்ளப்படவில்லை – ஆன்சான் சூ கீ\nமியன்மாரில் இனச் சுத்திகரிப்பு மேற்கொள்ளப்படவில்லை என...\nபாகிஸ்தானில் இந்து திருமண மசோதா சட்டமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது\nபாகிஸ்தானில் இந்து திருமண மசோதா சட்டமாக...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசிறுபான்மை சமூகங்களுக்கு வெறும் வீர வசனங்களை பேசி கைதட்டல்களை பெறும் அரசியல் தலைமைகள் அவசியமல்ல\nஇரு சிறுபான்மை சமூகங்களுக்கும் அநீதி இழைக்கப்படாத ...\nசிறுபான்மை கட்சிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள மஹிந்த முயற்சி\nசிறுபான்மை கட்சிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையின் சமாதான முனைப்புக்கள் அதிருப்தி அளிக்கின்றது – ஐ.நா அதிகாரி\nதமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎல்லை நிர்ணயம் குறித்த வர்த்தமானி அறிவித்தல் காலம் தாழ்த்தப்படாது – பைசர் முஸ்தபா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுஸ்லிம் பேரவை பிரதிநிதிகள் அமெரிக்கத் தூதுவரை சந்தித்து பேச்சுவார்த்தை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபொதுபல சேனா இயக்கம் திரிபுபடுத்தப்பட்ட தேசிய கொடியை பயன்படுத்தியுள்ளனர்\nவடமாகாண ஆளுநருக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்குமிடையில் சந்திப்பு February 17, 2019\nபண்டத்தரிப்பில் சகோதரர்கள் இருவர் கடத்தல் February 17, 2019\n‘பிரான்சிஸ் புரம்’ கிராமத்தின் திறப்பு விழா February 17, 2019\nஇறுதி யுத்தத்தில் உயிரிழந்த சத்தியமூர்த்தியின் நூல் வெளியீடு February 17, 2019\nஆயிரம் ரூபா சம்பளப் பிரச்சினை – அரசியல் தலைமைகளின் அக்கிரமிப்பும் அரசாங்கத்தின் அறிவிப்பும் February 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்���ிப்பது தவறு :\nLogeswaran on ‘உலக தாய் மொழிகள் தினமும் உள்ளுர் உணவின் மொழியும் – 2019 திருமதி வானதி பகீரதன்\nLogeswaran on ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை கைது செய்து சிறையிலடைக்க திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D?page=0", "date_download": "2019-02-17T21:05:18Z", "digest": "sha1:ROJGNVHEZNZNUERJ6VDDNNCGZ4BQSA26", "length": 14602, "nlines": 98, "source_domain": "sankathi24.com", "title": "புலம் | Sankathi24", "raw_content": "\n' நினைவுகளுடன் பேசுதல்' நூல் வெளியீடு\nஞாயிறு பெப்ரவரி 17, 2019\nசத்தியமூர்த்தியின் நினைவுகளுடன் பேசுதல் எனும் நூல்\nபிரித்தானியாவில் அகதி அந்தஸ்து கோரும் விண்ணபதாரிக புதிய சட்ட விதிகள்\nஞாயிறு பெப்ரவரி 17, 2019\nஅகதி அந்தஸ்து கோரும் விண்ணபதாரிகளால் சமர்ப்பிக்கப்படும் சான்றுகளை பரிசீலனை செய்யும்போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து பிரித்தானிய மேன்முறையீட்டு நீதிமன்றம் புதிய சட்ட விதிகளை எடுத்துரைத்\nஸ்ராஸ்பூர்க் மாநகரில் தமிழர்கள் நடாத்திய பொங்கு தமிழ் பொங்கல் விழா\nவியாழன் பெப்ரவரி 14, 2019\nபிரான்ஸ் ஸ்ராஸ்பூர்க் மாநகரில் தமிழர்கள் நடாத்திய\nகனடா நாட்டில் தமிழ்மொழி இரண்டாம் மொழி\nபுதன் பெப்ரவரி 13, 2019\nகனடா பாடசாலைகளில் தமிழ் மொழி இரண்டாம் மொழியாக கடந்த 2018 ம் ஆண்டு தொடக்கம் கற்பிக்கப்படுகிறது.\nஈ.பி.ஆர்.எல்.எவ்.இன் தமிழினத் துரோகத்தின் நீட்சியாகவே வரலாற்று குறிப்பேடு வெளியீடு\nஞாயிறு பெப்ரவரி 10, 2019\nதமிழ் மக்களின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்திய சில அமைப்புக்களே பின்னாட்களில் பாதை மாறி கொள்கை பிறழ்ந்து தமிழ் மக்களின் விடுதலைக்கு விரோதமாக செயற்பட்டார்கள். இதில் ஈ.பி.ஆர்.எல்.எவ்.\nஜேர்மன் அம்மா உணவகத்தின் நிதி உதவியுடன் கற்றல் உபகரணங்கள் வழங்கல்\nவெள்ளி பெப்ரவரி 08, 2019\nயேர்மனியில் உள்ள அம்மா உணவகத்தின் அனுசரணையுடன் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் கல்விமேம்பாட்டு த்துறையினால் புளியங்குளம் வடக்கு பரிசன்குளத்திலுள்ள இந்தியன் வீட்டுத்திட்டத்தில் நடைபெற்று வருகின்றது.\nகனடா தமிழினப் பிரச்சனைக்கு நீதி வழங்கத் தவறிவிட்டது - கனடிய எதிர்க்கட்சித் தலைவர்\nவெள்ளி பெப்ரவரி 08, 2019\nஈழத் தமிழர்களின் மனித உரிமையையும் ஜனநாயக உரிமையையும் நிலைநாட்ட, கனடிய கொன்சவ்வேட்டிவ் கட்சி உறுதியாகக் குரல் கொடுக்கும் என்று அறிவித்தார் கனடிய எதிர்க்கட்சித் தலைவர் கௌரவ அன்றூ ஸ்சியர் அவர்கள்.\nகனடா உறங்காவிழிகள் உதவி நிறுவனத்தால் பான்ட் வாத்தியங்கள் அன்பளிப்பு\nவியாழன் பெப்ரவரி 07, 2019\nமுல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள துணுக்காய் கல்வி வலயத்திலுள்ள உயிலங்குளம் அ.த.க. பாடசாலைக்கு பான்ட் வாத்தியங்களும், அலுமாரி, மாணவர்களுக்கான டினபோம் மற்றும் சீருடைகள் என்பன வழங்கப்பட்டன.\nஅவுஸ்திரேலியாவின் பேர்த் மாநகரில் தமிழ் விழா\nவியாழன் பெப்ரவரி 07, 2019\nஅவுஸ்திரேலியாவின் மேற்கு மாநிலத்தில் உள்ள பேர்த் மாநகரில் இயங்கி வரும் தெற்கு தமிழ்ப் பாடசாலையின் வருடாந்த தமிழ் விழா நடைபெற்றது.\nபாரிசு மாநகரத்தில் சிறிலங்கா தூதரத்துக்கு முன்னால் கண்டன ஒன்று கூடல்\nபுதன் பெப்ரவரி 06, 2019\nசிறிலங்காவின் சுதந்திரநாள் தமிழரின் கரிநாளாக பிரகடனப்படுத்தப் பட்டு\nலண்டனில் ஆர்ப்பாட்டக்காரர்களை புகைப்படம் எடுத்த சிறீலங்கா தூதரகம்\nபுதன் பெப்ரவரி 06, 2019\nசிறீலங்காவின் 71வது சுதந்திரதினத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இலண்டனில் உள்ள சிறீலங்கா தூதரகத்திற்கு முன்னால் இலண்டன் வாழ் தமிழர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.\nசிறிலங்கா தூதகரத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம்\nசெவ்வாய் பெப்ரவரி 05, 2019\nஇங்கிலாந்தில் அமைந்துள்ள சிறிலங்கா தூதகரத்துக்கு முன்பாக பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினரால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்\nசிறிலங்காவின் சுதந்திர நாள் ஈழத்தமிழரின் கருப்பு நாள்\nஞாயிறு பெப்ரவரி 03, 2019\nஇன்று சிறிலங்காவின் 71ஆவது (04.02.1948) சுதந்திர தினம். ஆனால் ஈழத்தமிழர் வாழ்வில் கருப்பு எழுத்துக்களால் எழுதப்பட வேண்டிய நாள்.\n71 வருடகால உச்சக்கட்ட இன அழிப்பின் அடையாள நாள் - சிறிலங்காவின் சுதந்திரதினம்\nஞாயிறு பெப்ரவரி 03, 2019\nதமிழீழத் தாய்மண்ணில் ஒன்றரை லட்சம் உறவுகளின் இரத்த ஆறு ஓடி பத்தாண்டுகள் ஆகிற நிலையில், இந்தப் பத்தாண்டுகளைத் திரும்பிப் பார்க்கிற எவரும் சிறிலங்காவின் சுதந்திர தினத்தில் பங்கேற்க மாட்டார்கள்.\nபிரான்சில் பெறியியலாளராக இரட்டிப்பு சிறப்புப் பட்டத்தைப்பெற்ற தமிழ்ச்சோலை மாணவன்\nஞாயிறு பெப்ரவரி 03, 2019\nபிரான்சு மண்ணிலே பிறந்து இன்று வரை ஆண்டு 12 வரை தமிழ்படித்து தொடர்ந்தும் பட்டப்படிப்பை படித்துக்கொண்டிருக்கும் செல்வன்.\nவீர மறவன் சேரன் - தமிழர் ஒருங்கிணை��்புக் குழு பிரித்தானியா\nஞாயிறு பெப்ரவரி 03, 2019\nதமிழீழ விடுதலைப்புலிகளின் பாசறையில் புடம்போடப்பட்ட புலியொன்று மீளாத்துயில் கொள்கின்றது. தமிழீழ மண்ணையும் மக்களையும் நேசித்த விடுதலைப் பறவையொன்று இன்று அக்கினியுடன் சங்கமமாகின்றது.\nபிரியங்கா பெர்ணான்டோவுக்கு எதிரான பிடியாணை இரத்துக்கு கடும் எதிர்ப்பு\nசனி பெப்ரவரி 02, 2019\nஅரசியல் அழுத்தம் காரணமாக பிரியங்க பெர்ணான்டோவுக்கு எதிரான பிடியாணையை பிரித்தானிய நீதிமன்றம் இரத்து செய்தமையை கண்டித்து லண்டன் வாழ் புலம்பெயர் தமிழர்கள் வெஸ்மினிஸ்டர் நீதவான் நீதிமன்றம் முன்றலில் தற\nபிரான்சு விளையாட்டுத்துறையின் 2019 ம் ஆண்டிற்கான நிர்வாகத் தெரிவு\nவெள்ளி பெப்ரவரி 01, 2019\nபிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் தமிழர் விளையாட்டுத்துறையின் அனுசரணையில் இயங்கும் ஈழத்தமிழர் உதைபந்தாட்டச் சம்மேளனத்தின் 2019 ம் ஆண்டிற்கான நிர்வாகத் தெரிவு கடந்த 20.01.2019 ஞாயிற்றுக்கிழமை\nகேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nவெள்ளி பெப்ரவரி 01, 2019\nகேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு கடந்த (28.01.2019) ஞாயிற்றுக்கிழமை பகல் 15.00 மணிக்கு பாரிசின் புறநகர்ப் பகுதியில் ஒன்றான திறான்சியில் உணர்வெழுச்சியோடு இடம்\nசர்வதேச விண்வெளி ஓடத்திற்கு செல்ல தயாராகும் ஈழத்தமிழ் மாணவி\nவெள்ளி பெப்ரவரி 01, 2019\nபிரித்தானியாவில் வசிக்கும் ஈழத்தமிழ் மாணவி ஒருவர் சர்வதேச விண்வெளி ஓடத்திற்கு செல்லவுள்ளார்.\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\n' நினைவுகளுடன் பேசுதல்' நூல் வெளியீடு\nஞாயிறு பெப்ரவரி 17, 2019\nபிரித்தானியாவில் அகதி அந்தஸ்து கோரும் விண்ணபதாரிக புதிய சட்ட விதிகள்\nஞாயிறு பெப்ரவரி 17, 2019\nஸ்ராஸ்பூர்க் மாநகரில் தமிழர்கள் நடாத்திய பொங்கு தமிழ் பொங்கல் விழா\nவியாழன் பெப்ரவரி 14, 2019\nகனடா நாட்டில் தமிழ்மொழி இரண்டாம் மொழி\nபுதன் பெப்ரவரி 13, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/34073", "date_download": "2019-02-17T20:15:41Z", "digest": "sha1:TXSE2ZVBVFJ3UCXKWJ2EICOCGNXGE3RK", "length": 8012, "nlines": 162, "source_domain": "www.arusuvai.com", "title": "இளைஞனே! - கேப்டன் யாசீன் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nகவிதை நன்றாக‌ இருக்கிறது யாசீன். பாராட்டுக்கள். நீங்கள் நிறைய‌ எழுத‌ வேண்டும்.\nநெம்புகோல் இளைஞர்// இது மட்டும் என் சிற்றறிவுக்குப் புரியவில்லை. அறிந்துகொள்ள‌ ஆவல். சற்று விளக்க‌ முடியுமா படிக்கும் போது, 'உழைப்பாளர் சிலை' என் கண் முன் வந்தது. இணையத்தில் தேடினேன். நயகரா தொடர்பான‌ சிலைகள் எதுவும் கண்ணில் படவில்லை. உங்கள் பதிலுக்குக் காத்திருக்கிறேன்.\n உழைப்பாளர் சிலைதான் பொருள். நயாகரா என்பது குறியீடு. நயாகரா அருவிதான். அது தண்ணீருக்கான குறியீடும்கூட. தண்ணீரைக் கொண்டு வருதல் என்றும் எடுத்துக் கொள்ளலாம். மலையிலிருந்துதானே அருவி வீழ்கிறது.மலையைப் புரட்டுதல் என்றும் பொருள் கொள்ளலாம்.\nவாளைவிட வலிமை வாய்ந்தது எழுதுகோல்\n தெளிவாக‌ விளக்கம் கொடுத்திருக்கிறீர்கள். அருமை. மிக்க‌ நன்றி சகோதரரே\nவாளைவிட வலிமை வாய்ந்தது எழுதுகோல்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/34271", "date_download": "2019-02-17T20:24:26Z", "digest": "sha1:4GM2Y45VZ7GEJU5LZ4QMETUSNRYFUWUT", "length": 13322, "nlines": 346, "source_domain": "www.arusuvai.com", "title": "வேர்கடலை சட்னி - 2 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nவேர்கடலை சட்னி - 2\nபரிமாறும் அளவு: 4 நபர்கள்\nஆயத்த நேரம்: 5 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 5 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 10 நிமிடங்கள்\nபுளி ஒரு கோலி அளவு\nமிளகாய் தூள் 1 ஸ்பூன்\nமுதலில் வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களை வறுத்து, புளியை கரைத்து ஊற்றி, இறக்கி ஆற வைத்து அரைக்கவும்.\nஇரண்டாவது வறுக்க கொடுத்துள்ள பொருட்களை பொன்னிறமாக வறுக்கவும்.\nஆற வைத்து கரகரப்பாக பொடித்து அரைத்த வேர்கடலையுடன் சேர்த்து கலக்கவும்.\nசுவையும் மணமும் நிறைந்த வேர்கடலை சட்னி தயார்.\nவேர்கடலை சட்னி - 3\nகொத்தமல்லி சட��னி - 3\nபுது விதமா இருக்கு ரேவா உன் வோ்கடலை சட்னி நிச்சயம் முயற்சி செய்து பாா்க்கிறேன்.\nகம கம சட்னி சூப்பர்\nவேர்க்கடலை சட்னி சூப்பர் ரேவதி. முதன்முறை ரம்யா வீட்டில் வேர்க்கடலை சட்னி சாப்பிட்டு இருக்கிறேன் அப்போதிலிருந்து எனக்கு ரொம்ப பிடித்து விட்டது(இந்த சட்னியை பார்த்தவுடன் பழைய ஞாபகங்கள் வந்து விட்டது தேங்க்ஸ் ரம்யா).\nகுறிப்பை வெளியிட்ட அட்மின் அண்ணாவிற்கு நன்றி\nரேவ் டேஸ்டும் சூப்பரா இருக்கும். செய்து பாருங்க\nஎனக்கும் வேர்கடலை சட்னி ரொம்ப பிடிக்கும். வீட்டிலேயும் எல்லாருக்கும் பிடிக்கும். தான்க்யூ\nரொம்ப ஈஸியா தெரியுது. குறித்து வைத்துக் கொள்கிறேன்.\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2010/06/210610.html", "date_download": "2019-02-17T19:36:28Z", "digest": "sha1:BU42YC3WMR5WC454OZU4PVVS3UL3M552", "length": 33514, "nlines": 416, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: கொத்து பரோட்டா –21/06/10", "raw_content": "\nஜெயா டிவியில் காலை மலர் நிகழ்ச்சிக்கு இன்று பதினோரு மணிக்கு படப்பிடிப்புக்கு அழைத்திருக்கிறார்கள். ஒளிபரப்பு நேரம், மற்ற விவரங்களை படப்பிடிப்பு முடிந்து தெரிந்து கொண்டு உங்களூக்கு சொல்கிறேன். உங்கள் வாழ்த்துக்களுடன்..\nதமிழ் கம்ப்யூட்டர் இதழில் என்னை பற்றியும், என் ப்ளாக்கை பற்றியும் எழுதியிருக்கிறார்கள். இதற்காக என்னை பேட்டி எடுத்த பதிவர் விக்கிக்கு நன்றி. அதே போல் நேற்றைய இந்தியன் எக்ஸ்பிரஸில் ஷோபாசக்தி, லக்கியுடன், நம்ம ப்ளாக்கை பற்றியும் ப்ளாக் என்கிற வகையில் எல்லோருடய டெம்ப்ளேடையும் எடுத்து போட்டு இருக்கிறார்கள். நான் இரண்டையும் பார்க்கவில்லை.\nபதிவர் டி.வி.ஆரின் ”கலைஞர் எனும் கலைஞன்” புத்தக வெளியீட்டு விழா சிறப்பாய் நடந்தது. கலைமகள் ஆசிரியர் வெளியிட, அஜயன் பாலா பெற்றுக் கொண்டார். இந்த ’இலக்கிய’ சிறப்பு மிக்க விழாவில் ஹைலைட்டான விஷயம் ’அண்ணே’ அப்துல்லா வாழ்த்துரை வழங்கியதும், டிவிஆரின் நகைச்சுவையான ஏற்புரையும் தான். பின்னாளில் பெரிய புத்தகமாகவே போடப்பட வேண்டிய புத்தகம். மிக குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இவ்விழாவுக்கு நிறைய பதிவர்கள் வந்திருந்து சிறப்பித்தது மகிழ்ச்சியாக இருந்தது. எல்லோரும் வாங்கக்கூடிய 20 ரூபாய் விலையில் புத்தகம் இருப்பது சிறப்பு.\nதமிழகமே ராவண ஜுரத���திலிருந்து மீண்டிருக்கும் என்று நினைக்கிறேன். இந்த ராவண அலையில் அடித்து போகப்பட்டது ஓர் இரவு போன்ற சிறு படங்கள் தான். எலலா தியேட்டர்காரர்களும், கொஞ்சம் கூட தயவு தாட்சண்யம் இல்லாமல், ஓரளவுக்கு வெளியே தெரிய ஆரம்பிக்கிற நேரத்தில் படத்தை எடுத்துவிட்டார்கள். அவர்களை பொறுத்தவரை இம்மாதிரியான சின்னப்படங்களை ஓட்டுவதை விட பெரிய படங்களுக்கான ஓப்பனிங் கல்லா கட்டும் என்பதால் முதல் உரிமை பெரிய படங்களுக்குத்தான். காரணம் ஹோல்ட் ஓவர்.. இதை பற்றி தெரிந்து கொள்ள.. சினிமா வியாபாரம் படியுங்கள்.. ஹி..ஹி.. ஒரு விளம்பரம் தான்…\nதென்னாப்பிரிக்காவில் நடக்கும் உலக கோப்பை கால்பந்து முதல் போட்டியில் தென்கொரியா க்ரீசை வெற்றி கொண்டது. அந்த வெற்றியை கொரியர்கள் கோலாகலமாய் கொண்டாடியிருக்கிறார்கள். தெருக்களில், வீடுகளில், ஹோட்டல்களில், பார்களில் என்று குடித்தும் ஆடிப் பாடியும் கொண்டாடியிருக்க, அதே விதமான கொண்டாட்டம் படுக்கையறைகளிலும் கொண்டாடப்பட்டிருக்கிறது. அன்றைய தினம் மட்டும் வழக்கமாய் விற்கும் காண்டம் சேல்ஸை விட ஐந்து மடங்கு விற்றிருக்கிறதாம். What a News…….\nநண்பர் அஜயன் பாலா டிவிஆரின் புத்தக வெளியீட்டு பின் திடீர் என்று போன் செய்தார். ”கேபிள் உன்னுடன் கவிஞர் நா.முத்துக்குமார் பேசணுங்கிறார்” என்று சொல்லிவிட்டு போனை அவரிடம் கொடுத்தார். ஏற்கனவே அப்துல்லா மூலம் அறிமுக செய்விக்கபட்டிருந்தாலும் பெரிதாய் பேசிக் கொண்டதில்லை. “சாப்டீங்களா” என்று கேட்டார். இல்லை என்றதும் “அப்ப க்ரீன் பார்க் வந்திருங்க” என்றார். நான், அப்துல்லா, கார்க்கி, மூவரும் க்ரீன் பார்க்கில் அவரை சந்தித்தோம். மிக இனிமையான சந்திப்பு. இரவு 12 மணி வரை நீண்டது. கொசுறுச் செய்தி கவிஞரும், அண்ணன் அப்துல்லாவும் ஒரே ரூம் மேட்கள்\nஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜுனியர் 2\nஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜுனியர் 2 வின் முடிவுகள் முன்பே மேட்ச் பிக்ஸிங் போல பிக்ஸ் செய்யப்பட்டது என்று ஒரு அணி புரளியை கிளப்பிவிட்டுக் கொண்டேயிருந்தது. வெற்றி பெற்ற அல்கா அஜித்தின் பைனல்ஸ் பர்பாமென்ஸை பார்க்காதவர்கள் பாருங்கள். பார்த்து விட்டு சொல்லுங்கள். இது வின்னிங் பெர்மாமென்ஸா இல்லை பிக்ஸிங்கா என்று..\nநளன் இயக்கியிருக்கும் இக்குறும்படத்தில், இன்ட்ரஸ்டிங்கான, விஷுவலு��ன், ஒரு த்ரில்லர் படத்துக்கான மேக்கிங் ஸ்டைலை, முயன்ற வரை முயற்சித்து அதை காமெடியாக்கியிருக்கிறார்கள்.\nஒரு வயதான இத்தாலியன் சர்ச் பாதிரியாரிடம் பாவ மன்னிப்பு கேட்க வந்தான்.\n“பாதர்.. இரண்டாவது உலகப் போரின் ஆரம்பிக்கும் போது ஒரு பெண் ஜெர்மனியர்களிடமிருந்து தன்னை காப்பாற்றுமாறு என்னிடம் வந்தாள். ஜெர்மனியர்களிடமிருந்து காப்பாற்றுவதற்காக அவளை என்னுடய வீட்டின் அடித்தளத்தில் ஒளிந்திருக்க சொன்னேன். ஜெர்மனியர்கள் வந்து தேடும் போது அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.” என்றான்\nபாதிரி: அருமையான காரியம் செய்தாய் மகனே.. இறைவன் உன்னை ரட்சிப்பார்.\nஇத்தாலியன்: ஆனால் ஒரு தவறு செய்துவிட்டேன்.\nஇத்தாலியன்: அவளீன் அழகில் மயங்கி உன்னை அவர்களிடமிருந்து காப்பாற்றும் நாள் வரை நீ என்னுடன் உறவு வைத்துக் கொள்ள வேண்டும். என்று அவளிடம் உற்வு வைத்துக் கொண்டேன்.\nபாதிரி : இது ஒரு வகையில் தவறாக இருந்தாலும். அவள் உயிரை காப்பாற்றியமைக்காக இறைவன் உன்னை மன்னிப்பார் மகனே.. பிறகென்ன.\nஇத்தாலியன்: நான் போர் முடிந்துவிட்டது என்று சொல்ல வேண்டியது அவசியமா\nவழக்கம் போல் கலக்கல் பரோட்டா\nஎங்க ஊரு பரோட்டா சால்னா சாப்பிட்ட மாதிரி அப்படி ஒரு சுவை உங்க கொத்து பரோட்டா\n///////ஜெயா டிவியில் காலை மலர் நிகழ்ச்சிக்கு இன்று பதினோரு மணிக்கு படப்பிடிப்புக்கு அழைத்திருக்கிறார்கள். ஒளிபரப்பு நேரம், மற்ற விவரங்களை படப்பிடிப்பு முடிந்து தெரிந்து கொண்டு உங்களூக்கு சொல்கிறேன். உங்கள் வாழ்த்துக்களுடன்..\nபடத்தில பிடிச்ச விஷயமே இசை தான். சும்மா சொல்ல கூடாது. கலக்கி இருக்கீங்க (உங்க டீம்) .\nபோர் முடிஞ்சா என்ன அவளுக்கு இன்ட்ரெஸ்ட் இருக்குதானே\nஇத்தாலியும், ஜெர்மெனியும் ஒரே கட்சி-ங்க.\nஏ ஜோக்கா இருந்தாலும்... புள்ளிராஜா விவரத்தில் ரொம்ப கவனமா இருக்கனும் சொல்லிப்புட்டேன்.\nஇனிமே வாழ்த்தெல்லாம் சொல்லப் போறதில்லை. போரடிக்குது.\n1. உங்க படத்துல பாட்டு எழுத அட்வான்ஸ்\n2. ப்ரைம் டைம்ல எப்போ பேட்டி பார்க்கப் போறோம் நாங்க \nநல்ல விஷயங்கள் கலந்த தொகுப்பு...\n பிறகு தொடர்புகொள்கிறேன். கொஞ்சம் பிசி. :-)\nமுதல் இரண்டு விஷயத்துக்கு வாழ்த்துக்கள் ஜி .....\n\"கலைஞர் எனும் கலைஞன்” இந்த புத்தகத்தை பத்தி எங்கையோ படிச்சிருக்கேன் ஜி .... ஏற்கனவே வாங்குன்ன புத்தகத்தை ���டிக்கவே நேரம் இல்ல ...பார்போம் ...எதாச்சு மலிவு விலை பதிப்பு வந்த வாங்கலாம் ஹீ ஹீ இதே மலிவு விலை தானே ...வாங்கிரலாம்\nஓர் இரவு படமெல்லாம் சிட்டியை தாண்டி வரவே இல்லை .... சிடி ல தான் பார்க்கணும் போல . பிறகு நான் இன்னும் உங்க முத புத்தகத்தையே படிச்சு முடிக்கல ..அதற்குள் இரண்டவதா ......\n\"அதே விதமான கொண்டாட்டம் படுக்கையறைகளிலும் கொண்டாடப்பட்டிருக்கிறது. அன்றைய தினம் மட்டும் வழக்கமாய் விற்கும் காண்டம் சேல்ஸை விட ஐந்து மடங்கு விற்றிருக்கிறதாம்\"\nவிற்று இருக்குன்னு தான் news வந்துருக்கு பாஸ் ..... வாங்கினதை எல்லாம் அவங்க use பண்ணினகளா ன்னு தெரியாதே பாஸ் ...\nபாஸ் ..... அந்த சந்திப்பை பற்றி இன்னும் சொல்லுங்க\n\"ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜுனியர் ௨\" நான் பார்பதில்லை\nஅந்த விளம்பரம் செமைய இருக்குமே பாஸ் ..... கொஞ்சம் தமாஷ் அதுல\n\"ஒரு த்ரில்லர் படத்துக்கான மேக்கிங் ஸ்டைலை, முயன்ற வரை முயற்சித்து அதை காமெடியாக்கியிருக்கிறார்கள்\"\nஇப்ப வர எல்ல படமும் இப்படி தானே இருக்கு .... புதுசா பார்க்குற மாதிரி சொல்லுதே\n\"இத்தாலியன்: நான் போர் முடிந்துவிட்டது என்று சொல்ல வேண்டியது அவசியமா\nபாதி : கிடைக்குற வரைக்கும் லாபம் மகனே .... (இந்த ஜோக் ஓட finishing line இதை விட hot யாக இருக்கும் ஜி)\nவாழ்த்து(க்)கள் கேபிள். இன்னும் நிறைய சாதிக்க ஆண்டவனை வேண்டுகிறேன்.\nஅல்கா அஜித்தின் பாடலை கண்களை மூடிக்கொண்டு கேட்டேன். கோயிலில் இருப்பதை போல, கடவுளின் அருகில் இருப்பதை போல் உணர்ந்தேன்.\nவழக்கம் போல் கொத்துப்பரோட்டா அருமை. சீக்கிரம் நீங்க இயக்கற படத்துல நா.முத்துக்குமார் சார் பாட்டு எழுதனும்னா . அந்த சந்தோச நிகழ்வுக்காக ஆவலா வெயிட் பன்றோம் நாங்களாம்.\nஜெயா டிவி, தமிழ் கம்பியூட்டர், இந்தியன் எக்ஸ் பிரெஸ் - கலக்குறீங்க.\nஅல்காவின் “சிங்காரவேலனே” பாடலை Youtube'ல் பார்த்து கேட்டவுடன் கண்களில் ஆனந்தக் கண்ணீர் இந்த வார இறுதியில் கிட்டத்தட்ட ஒரு 15 தடவை பார்த்து கேட்டுவிடேன். தொடர்வேன்....\nஸ்ரவனின் இந்த பாடலையும் கேட்டுப் பாருங்கள்.\nகடைசி மூன்றும் செம ரகளை.\nஜெயா டி.வி. - வாழ்த்துக்கள்.\nபுத்தக வெளியீட்டு விழா - மிஸ் பண்ணீட்டண்ணெ.\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nமுதல் ரெண்டு தகவல்களுக்கு வாழ்த்துக்கள் கேபிள்.\n//ஜெயா டிவியில் காலை மலர் நிகழ்ச்சிக்கு இன்று பதினோரு மணிக்கு படப்பிடிப்புக்கு அழைத்திருக்கிறார்கள். ஒளிபரப்பு நேரம், மற்ற விவரங்களை படப்பிடிப்பு முடிந்து தெரிந்து கொண்டு உங்களூக்கு சொல்கிறேன். உங்கள் வாழ்த்துக்களுடன்.. //\n”அம்மா”வின் ஆதரவு பெற்ற வேட்பாளர் எங்கள் அருமை அண்ணன் கேபிளார் வாழ்க...\nஅதுக்குள்ள நீங்க கட்சில சேர்ந்து ”அம்மா” கிட்ட சீட் வாங்கிட்ட ஃபீலிங் வந்துடுச்சி தல...\nஅந்த விளம்பரம் செம கலக்கல் தலைவரே.... எப்பாடி என்னமா யோசிக்கிறாய்ங்க...\nஎம் அப்துல் காதர் said...\nஜெயா டிவியில் காலை மலர் நிகழ்ச்சி ஒளிபரப்பு தேதி நேரம் தெரிந்து கொண்டு எழுதுங்கள்,, நாங்களும் பார்க்கணும் சார்\nஇந்த வாரம் எல்லாமே அருமை\n//அம்மா”வின் ஆதரவு பெற்ற வேட்பாளர் எங்கள் அருமை அண்ணன் கேபிளார் வாழ்க...\nholly bala.. ஷங்கரை அப்படியெல்லாம் பாராட்டாதீங்க..\n//போர் முடிஞ்சா என்ன அவளுக்கு இன்ட்ரெஸ்ட் இருக்குதானே\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nஆங்கிலத்தில் பதிவர்கள் செம்மொழி கலந்துரையாடல் ஒளிப...\nராவணன் – திரை விமர்சனம்\nகற்றது களவு - திரை விமர்சனம்\nசூப்பர் சிங்கர் ஜுனியர்2 V/S சன் டி.ஆர்.பி\nஓர் இரவு – திரை விமர்சனம்\nதமிழ் சினிமாவின் தொடர் தோல்வி ஏன்\nகாதலாகி – திரை விமர்சனம்\nகுற்றப்பிரிவு – திரை விமர்சனம்\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2014/03/25/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A3-2/", "date_download": "2019-02-17T21:05:22Z", "digest": "sha1:UBJ32QOXNZQLESRJVUVGO6XFHQYOUIXV", "length": 8760, "nlines": 84, "source_domain": "mandaitivu-ch.com", "title": "மரண அறிவித்தல் திரு சரவணமுத்து இராமநாதன் (கந்தசாமி) அவர்கள் | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« பிப் ஏப் »\nமரண அறிவித்தல் திரு சரவணமுத்து இராமநாதன் (கந்தசாமி) அவர்கள்\nவேலணை கிழக்கு மணியகாரன் வீட்டடியைப் பிறப்பிடமாகவும், அல்லைப்பிட்டியை வசிப்பிடமாகவும் தற்காலிகமாக இலக்கம் 130, ராசாவின் தோட்டம் நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட சரவணமுத்து இராமநாதன் (கந்தசாமி) (ஓய்வு பெற்ற பிரதம லிகிதர் பொலிஸ் அலுவலகம்) நேற்று (24.03.2014) திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார் காலஞ்சென்றவர்களான மலாயன்பென்சனியர் சரவணமுத்து நாகேஸ்வரி தம்பதியரின் பாசமிகு மகனும் மண்டைதீவைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சிதம்பரநாதர் சொர்ணம்மா தம்பதியரின் மருமகனும் செல்வலக்சுமியின் அன்புக்கணவரும் மனோரஞ்சிதம் (தங்கம்) இன் தந்தையும் காலஞ்சென்றவர்களான காசிலிங்கம், சாவித்திரிதேவி மற்றும் சுப்பிரமணியம் (ஓ.பெ. கூட்டுறவு பரிசோதகர் கொழும்பு) காலஞ்சென்றவர்களான லக்ஸ்மி அம்மா (ஆச்சி), மகாலிங்கசிவம் (சிவம்) மற்றும் இரட்னேஸ்வரி (ஓ.பெ. ஆசிரியை திருகோணமலை), நல்லநாயகி (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரனும் காலஞ்சென்ற கோபாலபிள்ளை மற்றும் சரஸ்வதி (கொழும்பு ஓ.பெ. ஆசிரியை) காலஞ்சென்றவர்களான நடராஜா (ஓய்வு பெற்ற லிகிதர்), நவமணி (கொழும்பு), Dr. ராமச்சந்திரன் (திருகோணமலை) காலஞ்சென்றவர்களான நடேசானந்தன் கந்தையா (சிறாப்பர் வேலணை), இரத்தினசபாபதி ( முன்னாள் உப தபாலதிபர் ஒ.க அல்லைப்பிட்டி), இராசம்மா (பிரான்ஸ்), புவனேஸ்வரி (பிரான்ஸ்) காலஞ்சென்ற சுயம்புலிங்கம், மங்கையற்கரசி (அல்லைப்பிட்டி), திருநாவுக்கரசு (மண்டைதீவு), ஆகியோரின் மைத்துனரும் காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, சிவயோகலக்சுமி, வேலாயுதபிள்ளை மற்றும் சிவரட்ணம் (பிரான்ஸ்), ஜெயசிறி (கனடா), நடேசபிள்ளை (அல்லைப்பிட்டி), பராசக்தி (மண்டைதீவு) ஆகியோரின் சகலனும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (26.03.2014) புதன்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக மு.ப. 10.00 மணிக்கு கோம்பயன்மணல் இந்து மயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.\nதகவல் : செல்வலக்சுமி (மனைவி), செ. நடேசபிள்ளை ( சகலன் அல்லைப்பிட்டி), இராமச்சந்திரன் (மைத்துனர் திருகோண��\nசெ. நடேசபிள்ளை ( சகலன் அல்லைப்பிட்டி),\n« மரண அறிவித்தல் திருமதி கனகசபை மங்கையக்கரசி அவர்கள் 1 ஆம் ஆண்டு நினைவஞ்சலி கந்தரடியார் தருமரத்தினம் அவர்கள் .. »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://may17iyakkam.com/79929/protests/coal-bed-methene-tamilnadu/%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-02-17T21:08:18Z", "digest": "sha1:IHWPNO2ENVIUIWXIXQSVMUTS7DDAWGSY", "length": 16813, "nlines": 150, "source_domain": "may17iyakkam.com", "title": "கதிராமங்கலம் மக்களுக்கு குரல் கொடுக்கச் சென்ற பேராசிரியர் த.செயராமன் அவர்களை உடனே விடுதலை செய்! – மே பதினேழு இயக்கம் – May 17 Movement", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதா 2019ம் மத்திய பிஜேபி அரசின் நயவஞ்சகமும்\nஉலக புற்றுநோய் எதிர்ப்பு தினமும் சில புரிதல்களும்\nபார்ப்பன ஆதிக்கத்தால் தோல்வியடைந்த ஐ.ஐ.டி போன்ற இந்தியாவின் உயர்கல்வி நிறுவனங்களும், வீணாகும் இந்திய ஒன்றிய மக்களின் வரிப்பணமும்\n சமூகத்தின் மனசாட்சி குற்றவுணர்வுக்கு உள்ளாக்கப்பட வேண்டும்\nதமிழரின் வரலாறான கீழடியினை மூடி மறைக்கும் இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை\nகதிராமங்கலம் மக்களுக்கு குரல் கொடுக்கச் சென்ற பேராசிரியர் த.செயராமன் அவர்களை உடனே விடுதலை செய்\n- in அரசு அடக்குமுறை, அறிக்கைகள்​, மீத்தேன��� திட்டம்\nகதிராமங்கலம் மக்களுக்கு குரல் கொடுக்கச் சென்ற பேராசிரியர் த.செயராமன் அவர்களை உடனே விடுதலை செய் – மே பதினேழு இயக்கம்\nஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் எண்ணெய் துரப்பணப் பணியினை எதிர்த்து கதிராமங்கலம் மக்கள் தொடர்ச்சியாக போராடி வருகிறார்கள். இந்நிலையில் இன்று காவல்துறையின் பாதுகாப்புடன் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தினர் வாகனங்களில் வந்து குழாய் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டிருக்கிறார்கள்.\nஇதனால் சந்தேகமுற்ற கதிராமங்கலம் மக்கள் அங்கு என்ன வேலை நடக்கிறது என தெரிந்து கொள்வதற்காக அங்கு சென்றுள்ளனர். அப்போது அவர்களுடன் வந்த பேராசிரியர் த.செயராமன் அவர்களை எந்த அடிப்படையுமின்றி, கைது செய்து வாகனத்தில் ஏற்றிச் சென்றிருக்கிறார்கள் காவல்துறையினர். இந்த அராஜகப் போக்கு வன்மையாக கண்டிக்கத்தக்கது.\nநான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு செயராமன் மற்றும் ராஜூ ஆகியோர் குடந்தை சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். எந்த பிரச்சினையும் செய்யாமல் கேள்வி கேட்க சென்றால் கூட சிறை என்பது இங்கு சர்வாதிகார அரசு இருப்பதையே காட்டுகிறது. இந்த நேரத்தில் பேராசிரியர் செயராமன் அவர்களுக்கும், கதிராமங்கலம் மக்களுக்கும் துணை நிற்க வேண்டியது அனைவரின் கடமை.\nபேராசிரியர் த.செயராமன் அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது.\n– மே பதினேழு இயக்கம்\nமதுரையில் தமிழின எழுச்சிப் பொதுக்கூட்டம்\nஇந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் குழுமத்தின் சார்பில் நடைபெற்ற THINK EDU கருத்தரங்கில் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பங்கேற்பு\nபுதுக்கோட்டையில் நடைபெற்ற தமிழ் இனம் காப்போம் உரிமை முழக்க பொதுக் கூட்டம்\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதா 2019ம் மத்திய பிஜேபி அரசின் நயவஞ்சகமும்\nபிப்12.முருகதாசன் நினைவுநாள், நம் முன்னாலுள்ள கடைமைகள்\n 28 ஆண்டுகளாக செய்யாத குற்றத்திற்காக சிறையில் வாடும் எமது 7 தமிழர்களை உடனடியாக விடுதலை செய்\nதிருப்பூரில் மோடியை எதிர்த்து நடைபெற்ற கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்\nஇனப்படுகொலையாளன் இராசபக்சேவை அழைத்து விழா நடத்தும் ஹிந்து பத்திரிக்கையை கண்டித்து சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்\nதிருப்பூர் வரும் மோடிக்கு எதிராக பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்\n​மாத இதழ்: மே 17 இயக்கக் குரல்\nமே பதினேழு இயக்கக் குரல் – தமிழின புவிசார் அரசியல் செய்தி மாத இதழ்.\nசிலி நாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம்\nதொடர்ந்து போராடுவோம்… புழல் சிறையிலிருந்து திருமுருகன் காந்தி\nதமிழீழ அகதிகள் குறித்து மே பதினேழு இயக்கம் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் உரை\nமதுரையில் தமிழின எழுச்சிப் பொதுக்கூட்டம்\nஇந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் குழுமத்தின் சார்பில் நடைபெற்ற THINK EDU கருத்தரங்கில் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பங்கேற்பு\nபுதுக்கோட்டையில் நடைபெற்ற தமிழ் இனம் காப்போம் உரிமை முழக்க பொதுக் கூட்டம்\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதா 2019ம் மத்திய பிஜேபி அரசின் நயவஞ்சகமும்\nபிப்12.முருகதாசன் நினைவுநாள், நம் முன்னாலுள்ள கடைமைகள்\nமதுரையில் தமிழின எழுச்சிப் பொதுக்கூட்டம்\nஇந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் குழுமத்தின் சார்பில் நடைபெற்ற THINK EDU கருத்தரங்கில் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பங்கேற்பு\nபுதுக்கோட்டையில் நடைபெற்ற தமிழ் இனம் காப்போம் உரிமை முழக்க பொதுக் கூட்டம்\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதா 2019ம் மத்திய பிஜேபி அரசின் நயவஞ்சகமும்\nபிப்12.முருகதாசன் நினைவுநாள், நம் முன்னாலுள்ள கடைமைகள்\nசமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்\nCategories Select Category 8 வழி சாலை About Articles ENGLISH Press Releases அணுசக்தி அரசு அடக்குமுறை அரியலூர் அறிக்கைகள்​ ஆய்வுக் கட்டுரைகள் ஆர்ப்பாட்டம் ஆவணங்கள் ஆவணப்படங்கள் இந்துத்துவா ஈழ விடுதலை உண்ணாவிரதம் உயர்நீதிமன்றத்தில் தமிழ் உள்ளிருப்பு போராட்டம் ஊடகங்களில் மே 17 ஊழல் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஏழு தமிழர் விடுதலை ஒன்றுகூடல் கஜா புயல் கட்டுரைகள் கண்காட்சி கருத்தரங்கம் கரூர் கல்வி காஞ்சிபுரம் காணொளிகள் காரைக்கால் காவல்துறை அடக்குமுறை கும்பகோணம் கோவை சாதி சாலை மறியல் சீர்காழி சென்னை சேலம் தஞ்சை தனியார்மயம் திண்டுக்கல் திருச்சி திருப்பூர் திருவாரூர் நினைவேந்தல் நிமிர் நியூட்ரினோ நீட் நீர் ஆதாரம் நெல்லை பதாகை பத்திரிக்கையாளர் சந்திப்பு பரப்புரை புதுக்கோட்டை புதுவை பெங்களூர் பேரணி பொதுக் கட்டுரைகள் பொதுக்கூட்டம் போராட்ட ஆவணங்கள் போராட்டங்கள் மதுரை மறியல் மாநாடு மாவட்டம் மாவீரர்நாள் உரைகள் மின்சாரம் மீத்தேன் திட்டம் மீனவர் முக்கிய காணொளிகள் முற்றுகை மே 17 மொழிப்போர் மொழியுரிமை வாழ்வாதாரம் வேலூர் ஸ்டெர்லைட்\nஈழம் எங்கள் தாயின் மடி பாடல் Download Song MP3 File\nமே பதினேழு இயக்கத்தில் எங்களுடன் இணைந்து செயலாற்ற அழைக்கிறோம்.\nஇந்த அறிவிப்பை மூடவும் & இணையதளத்தை காட்டவும்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/car/tata-tigor-buzz-edition-launched-at-rs-5-68-lakh/", "date_download": "2019-02-17T19:43:49Z", "digest": "sha1:MB5TUGUJMSJDXW7GFCHTYL7TDD3PLKOP", "length": 15558, "nlines": 159, "source_domain": "www.automobiletamilan.com", "title": "டாடா டிகோர் Buzz ஸ்பெஷல் எடிஷன் விற்பனைக்கு வெளியானது.", "raw_content": "\nதிங்கட்கிழமை, பிப்ரவரி 18, 2019\n2 லட்சம் டியாகோ கார்களை விற்ற டாடா மோட்டார்ஸ்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரின் புகைப்படங்கள்\nமஹிந்திரா எக்ஸ்யூவி 300 எஸ்யூவியின் ஏ.எம்.டி அறிமுகம் விபரம்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 மைலேஜ், விலை விபரம்\nMahindra XUV300 : மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி விற்பனைக்கு வந்தது\n2019 ஹோண்டா சிவிக் காரின் சிறப்புகள் வெளியானது\nமாருதி எர்டிகா, சியாஸ் காரில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வருகை விபரம்\n2019 ஸ்கோடா ரேபிட் மான்ட் கார்லோ கார் விற்பனைக்கு வந்தது\nஹோண்டா பிரியோ காரும் இந்தியாவில் நிறுத்தப்படுகின்றது\nஅதீத பவருடன் 2019 பஜாஜ் டோமினார் 400 பைக் வருகின்றது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ஸ்க்ராம்ப்ளர் பைக் விற்பனைக்கு வந்தது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்வின் பைக் விற்பனைக்கு வந்தது\nஅப்பாச்சி 160 : டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V பைக்கில் ஏபிஎஸ் பிரேக் அறிமுகம்\nடிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் கார்கில் எடிஷன் விற்பனைக்கு வந்தது\nரூ.10.69 லட்சம் கவாஸாகி வெர்சிஸ் 1000 பைக் விற்பனைக்கு வந்தது\nராயல் என்ஃபீல்ட் பிஎஸ் 6 பைக்குகளின் வருகை விபரம் வெளியானது\nBajaj : அர்பனைட் ஸ்கூட்டர் வரைபடம் வெளியானது\nYamaha MT-15 : யமஹா எம்டி-15 பைக்கின் புக்கிங் துவங்கியது\n2 லட்சம் டியாகோ கார்களை விற்ற டாடா மோட்டார்ஸ்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரின் புகைப்படங்கள்\nமஹிந்திரா எக்ஸ்யூவி 300 எஸ்யூவியின் ஏ.எம்.டி அறிமுகம் விபரம்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 மைலேஜ், விலை விபரம்\nMahindra XUV300 : மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி விற்பனைக்கு வந்தது\n2019 ஹோண்டா சிவிக் காரின் சிறப்புகள் வெளியானது\nமாருதி எர்டிகா, சியாஸ் காரில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வருகை விபரம்\n2019 ஸ்கோடா ரேபிட் ம��ன்ட் கார்லோ கார் விற்பனைக்கு வந்தது\nஹோண்டா பிரியோ காரும் இந்தியாவில் நிறுத்தப்படுகின்றது\nஅதீத பவருடன் 2019 பஜாஜ் டோமினார் 400 பைக் வருகின்றது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ஸ்க்ராம்ப்ளர் பைக் விற்பனைக்கு வந்தது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்வின் பைக் விற்பனைக்கு வந்தது\nஅப்பாச்சி 160 : டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V பைக்கில் ஏபிஎஸ் பிரேக் அறிமுகம்\nடிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் கார்கில் எடிஷன் விற்பனைக்கு வந்தது\nரூ.10.69 லட்சம் கவாஸாகி வெர்சிஸ் 1000 பைக் விற்பனைக்கு வந்தது\nராயல் என்ஃபீல்ட் பிஎஸ் 6 பைக்குகளின் வருகை விபரம் வெளியானது\nBajaj : அர்பனைட் ஸ்கூட்டர் வரைபடம் வெளியானது\nYamaha MT-15 : யமஹா எம்டி-15 பைக்கின் புக்கிங் துவங்கியது\nHome செய்திகள் கார் செய்திகள்\nடாடா டிகோர் Buzz ஸ்பெஷல் எடிஷன் விற்பனைக்கு வெளியானது.\nடாடா மோட்டார்சின் டிகோர் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்து ஓர் ஆண்டு நிறைவு பெறுவதை கொண்டாடும் நோக்கில் கூடுதல் வசதிகளை பெற்ற டாடா டிகோர் Buzz ₹ 5.68 விலையில் பெட்ரோல் மாடல் , ₹ 6.57 லட்சத்தில் டீசல் மாடலும் விற்பனைக்கு வெளியாகியுள்ளது.\nவிற்பனையில் உள்ள மிட் வேரியன்ட் மாடலான XT வேரியன்டை பின்பற்றி கூடுதல் வசதிகள் இணைக்கபட்டுள்ள டிகோர் பஸ் ஸ்பெஷல் எடிஷன் பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டிலும் எவ்விதமான மெக்கானிக்கல் மாற்றங்கள் இல்லாமல், டாடா மோட்டார்ஸ் டீலர்கள் வாயிலாக கிடைக்க தொடங்கியுள்ளது.\n1.2 லிட்டர் ரெவோட்ரான் என்ஜின் ஆற்றல் 83.8பிஹெச்பி மற்றும் டார்க் 114 என்எம் ஆகும். சிட்டி மற்றும் இக்கோ இரண்டு விதமான டிரைவிங் ஆப்ஷன் உள்ளது. 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.\n69 bhp ஆற்றலை வழங்கும் புதிய 1.05 லிட்டர் ரெவோடார்க் என்ஜின் டார்க் 140 Nm ஆகும். சிட்டி மற்றும் இக்கோ இரண்டு விதமான டிரைவிங் ஆப்ஷன் உள்ளது. 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.\nடிகோர் Buzz எடிசன் மாடலில் மேற் கூரை பளபளப்பு மிகுந்த கருப்பு நிறத்தை பெற்றதாக, இரட்டை வண்ண `அலாய் வீல் , கருப்பு வண்ண ரியர் வியூ மிரர்கள், முன்புற க்ரில் அமைப்பில் சிவப்பு வண்ண அலங்காரம் மற்றும் பின்புறத்தில் பூட் லிட்டில் Buzz எடிசன் பேட்ஜ் கொடுக்கப்பட்டுள்ளது. இன்டிரியர் அமைப்பில் ஏசி வென்ட்டுகளை சுற்றிலும் சிவப்பு வண்ண அலங்காரம் இடம்பெற்றிருக்கிறது. புதிய உயர் தர ஃ��ேப்ரிக் இருக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளது.\nடாடா டியாகோ அடிப்படையில் அறிமுகம் செய்யப்பட்ட டீகோர் சீரான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து வருகின்றது.\nTags: Tata MotorsTata TigorTata Tigor Buzzடாடா டிகோர்டாடா டிகோர் Buzzடாடா மோட்டார்ஸ்\n2018 பிஎம்டபிள்யூ X3 பெட்ரோல் வேரியன்ட் கார் அறிமுகம்...\nபஜாஜ் பல்ஸர் 150 கிளாசிக் விற்பனைக்கு வெளியானது\n2 லட்சம் டியாகோ கார்களை விற்ற டாடா மோட்டார்ஸ்\nடாடா மோட்டார்சின் வளர்ச்சிக்கு வித்திட்ட புதிய டாடா டியாகோ கார், இரண்டு லட்சம் விற்பனை இலக்கை வெற்றிகரமாக கடந்து சாதனை படைத்துள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு...\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரின் புகைப்படங்கள்\nரூ. 7.90 லட்சத்தில் கிடைக்கின்ற புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரின் முழுமையான புகைப்பட தொகுப்பினை கண்டு மகிழலாம். மஹிந்திரா எக்ஸ்யூவி300...\nமஹிந்திரா எக்ஸ்யூவி 300 எஸ்யூவியின் ஏ.எம்.டி அறிமுகம் விபரம்\n4 மீட்டருக்கு குறைந்த நீளம் பெற்ற மஹிந்திரா எக்ஸ்யூவி 300 எஸ்யூவி மாடலில் ஏ.எம்.டி கியர்பாக்ஸ் பெற்ற கூடுதலான வேரியண்ட் அடுத்த மாதம் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளதாக...\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 மைலேஜ், விலை விபரம்\n7.90 லட்சம் ரூபாய் விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரின் மைலேஜ் மற்றும் வேரியன்ட் விபரம் உட்பட முக்கிய விபரங்களை தொடர்ந்து அறிந்து...\nபஜாஜ் பல்ஸர் 150 கிளாசிக் விற்பனைக்கு வெளியானது\nYamaha MT-15 : யமஹா எம்டி-15 பைக்கின் புக்கிங் துவங்கியது\n2019 ஸ்கோடா ரேபிட் மான்ட் கார்லோ கார் விற்பனைக்கு வந்தது\nஹோண்டா பிரியோ காரும் இந்தியாவில் நிறுத்தப்படுகின்றது\nMahindra XUV300 : மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி விற்பனைக்கு வந்தது\nஅதீத பவருடன் 2019 பஜாஜ் டோமினார் 400 பைக் வருகின்றது\nமாருதி எர்டிகா, சியாஸ் காரில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வருகை விபரம்\nடிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் கார்கில் எடிஷன் விற்பனைக்கு வந்தது\nமஹிந்திரா எக்ஸ்யூவி 300 எஸ்யூவியின் ஏ.எம்.டி அறிமுகம் விபரம்\n2 லட்சம் டியாகோ கார்களை விற்ற டாடா மோட்டார்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/tesla-talks-with-government-of-india-exemption-of-import-duties-launch-in-india/", "date_download": "2019-02-17T20:43:24Z", "digest": "sha1:D6UTOFSKLHC7UJNHHVDOEZYVIQCKUYSM", "length": 15692, "nlines": 160, "source_domain": "www.automobiletamilan.com", "title": "இந்தியாவில் டெஸ்லா ஆலை ��மையும்..! - எலான் மஸ்க்", "raw_content": "\nதிங்கட்கிழமை, பிப்ரவரி 18, 2019\n2 லட்சம் டியாகோ கார்களை விற்ற டாடா மோட்டார்ஸ்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரின் புகைப்படங்கள்\nமஹிந்திரா எக்ஸ்யூவி 300 எஸ்யூவியின் ஏ.எம்.டி அறிமுகம் விபரம்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 மைலேஜ், விலை விபரம்\nMahindra XUV300 : மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி விற்பனைக்கு வந்தது\n2019 ஹோண்டா சிவிக் காரின் சிறப்புகள் வெளியானது\nமாருதி எர்டிகா, சியாஸ் காரில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வருகை விபரம்\n2019 ஸ்கோடா ரேபிட் மான்ட் கார்லோ கார் விற்பனைக்கு வந்தது\nஹோண்டா பிரியோ காரும் இந்தியாவில் நிறுத்தப்படுகின்றது\nஅதீத பவருடன் 2019 பஜாஜ் டோமினார் 400 பைக் வருகின்றது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ஸ்க்ராம்ப்ளர் பைக் விற்பனைக்கு வந்தது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்வின் பைக் விற்பனைக்கு வந்தது\nஅப்பாச்சி 160 : டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V பைக்கில் ஏபிஎஸ் பிரேக் அறிமுகம்\nடிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் கார்கில் எடிஷன் விற்பனைக்கு வந்தது\nரூ.10.69 லட்சம் கவாஸாகி வெர்சிஸ் 1000 பைக் விற்பனைக்கு வந்தது\nராயல் என்ஃபீல்ட் பிஎஸ் 6 பைக்குகளின் வருகை விபரம் வெளியானது\nBajaj : அர்பனைட் ஸ்கூட்டர் வரைபடம் வெளியானது\nYamaha MT-15 : யமஹா எம்டி-15 பைக்கின் புக்கிங் துவங்கியது\n2 லட்சம் டியாகோ கார்களை விற்ற டாடா மோட்டார்ஸ்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரின் புகைப்படங்கள்\nமஹிந்திரா எக்ஸ்யூவி 300 எஸ்யூவியின் ஏ.எம்.டி அறிமுகம் விபரம்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 மைலேஜ், விலை விபரம்\nMahindra XUV300 : மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி விற்பனைக்கு வந்தது\n2019 ஹோண்டா சிவிக் காரின் சிறப்புகள் வெளியானது\nமாருதி எர்டிகா, சியாஸ் காரில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வருகை விபரம்\n2019 ஸ்கோடா ரேபிட் மான்ட் கார்லோ கார் விற்பனைக்கு வந்தது\nஹோண்டா பிரியோ காரும் இந்தியாவில் நிறுத்தப்படுகின்றது\nஅதீத பவருடன் 2019 பஜாஜ் டோமினார் 400 பைக் வருகின்றது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ஸ்க்ராம்ப்ளர் பைக் விற்பனைக்கு வந்தது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்வின் பைக் விற்பனைக்கு வந்தது\nஅப்பாச்சி 160 : டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V பைக்கில் ஏபிஎஸ் பிரேக் அறிமுகம்\nடிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் கார்கில் எடிஷன் விற்பனைக்கு வந்தது\nரூ.10.69 லட்சம் கவாஸாகி வெர்சிஸ் 1000 பைக் விற்பனைக்கு வந்தது\nராயல் என்ஃபீல்ட் பிஎஸ் 6 பைக்குகளின் வருகை விபரம் வெளியானது\nBajaj : அர்பனைட் ஸ்கூட்டர் வரைபடம் வெளியானது\nYamaha MT-15 : யமஹா எம்டி-15 பைக்கின் புக்கிங் துவங்கியது\nஇந்தியாவில் டெஸ்லா ஆலை அமையும்..\nஅமெரிக்காவின் பிரசத்தி பெற்ற மின்சார கார் தயாரிப்பாளரான டெஸ்லா நிறுவனம் இந்திய சந்தையில் நுழைவதற்கான பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்கியுள்ளாதால் விரைவில் இது தொடர்பான அதிகார்வப்பூர்வ அறிக்கை வெளியாகலாம்.\nஇந்த வருடத்தின் தொடக்கம் முதலே டெஸ்லா இந்தியா வருகை குறித்து பல்வேறு விதமான கேள்விகளை ட்விட்டர் தளங்களில் பதிவாகி வருகின்ற நிலையில் சில வாரங்களுக்கு முன்னதாக உள்ளூர் உற்பத்தி கட்டாயம் என்றிருந்தால் மட்டுமே விற்பனை செய்யப்படும் என தவறாக புரிந்து கொண்டதற்கு விளக்கமளித்திருந்த மேக் இன் இந்தியா டிவிட்டர் செய்தியை தொடர்ந்து இன்று ஜஸ்வீர் சிங் என்வரின் கேள்விக்கு எலான் மஸ்க் தனது டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். இதன் டிவிட்டர் விபரம் கீழே வழங்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற கார்களுக்கு பல்வேறு விதமான வரி முறை உள்ள நிலையில் முழுமையாக கட்டமைக்கப்பட்டு இறக்குமதி செய்யப்படுகின்ற கார்களுக்கு 100 – 120 சதவிகித வரி விதிப்பு நடைமுறை செயல்படுத்தப்பட்டு வருகின்றது.\nஎனவே இதனை டெஸ்லா நிறுவனத்துக்கு மட்டும் தற்காலிகமாக அதாவது உள்நாட்டில் தொழிற்சாலை அமைக்கும் வரை இறக்குமதி வரியில் திருத்தங்களை கோரியுள்ளதாக எலான் மஸ்க் ட்விட் செய்துள்ளார். எனவே எலான் கருத்தின் அடிப்படையில் டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தொழிற்சாலை அமைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளும் என்பதில் எந்த ஐயமுமில்லை.\nசமீபத்தில் மஹிந்திரா நிறுவன தலைவர் ஆனந்த மஹிந்திரா அவர்கள் தனது டிவிட்டரில் டெஸ்லா வருகைக்கு ஆதரவு தெரிவித்து தனது டிவிட்டை வெளியிட்டிருந்தார் என்பது இங்கே குறிப்பிடதக்கதாகும்.\nஇன்று 11 மணிக்கு 9 ரூபாய் விலையில் ஹெல்மெட் வாங்கலாம் ..\nபுதிய மாருதி டிசையர் கார்களில் ஸ்டீயரிங் பிரச்சனை..\n2 லட்சம் டியாகோ கார்களை விற்ற டாடா மோட்டார்ஸ்\nடாடா மோட்டார்சின் வளர்ச்சிக்கு வித்திட்ட புதிய டாடா டியாகோ கார், இரண்டு லட்சம் விற்பனை இலக்கை வெற்றிகரமாக கடந்து சாதனை படைத்துள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு...\nஎலக்ட்ரிக் மஹிந்திரா எக்ஸ்யூவ��300 வருகை விபரம்\nவருகின்ற 2020 ஆம் ஆண்டில் மின்சாரத்தில் செயல்படும் மஹிந்திரா எக்ஸ்யூவி300 விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த எஸ்யூவி மாடலுக்கான பேட்டரியை கொரியாவின் LG Chem நிறுவனம் உற்பத்தி செய்ய...\nரூ.150 கோடி முதலீட்டில் எம்ஜி மோட்டார் கார்ப்பரேட் அலுவலகம்\nஇந்தியாவில் புதிய எம்ஜி மோட்டார் கார்ப்பரேட் அலுவலகத்தை ரூ.150 கோடி முதலீட்டில் குருகிராம் பகுதியில் அமைக்கின்றது. ஜிஎம் மோட்டார்ஸ் நிறுவனத்தின் சீன கூட்டாளி நிறுவனமான SIAC கீழ் எம்ஜி...\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரின் புகைப்படங்கள்\nரூ. 7.90 லட்சத்தில் கிடைக்கின்ற புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரின் முழுமையான புகைப்பட தொகுப்பினை கண்டு மகிழலாம். மஹிந்திரா எக்ஸ்யூவி300...\nபுதிய மாருதி டிசையர் கார்களில் ஸ்டீயரிங் பிரச்சனை..\nMahindra XUV300 : மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி விற்பனைக்கு வந்தது\n2 லட்சம் டியாகோ கார்களை விற்ற டாடா மோட்டார்ஸ்\nஎலக்ட்ரிக் மஹிந்திரா எக்ஸ்யூவி300 வருகை விபரம்\nரூ.150 கோடி முதலீட்டில் எம்ஜி மோட்டார் கார்ப்பரேட் அலுவலகம்\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்வின் பைக் விற்பனைக்கு வந்தது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ஸ்க்ராம்ப்ளர் பைக் விற்பனைக்கு வந்தது\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 மைலேஜ், விலை விபரம்\nரூ.10.69 லட்சம் கவாஸாகி வெர்சிஸ் 1000 பைக் விற்பனைக்கு வந்தது\nமஹிந்திரா எக்ஸ்யூவி 300 எஸ்யூவியின் ஏ.எம்.டி அறிமுகம் விபரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2018/09/05151434/Max-Pro-M1.vpf", "date_download": "2019-02-17T20:43:15Z", "digest": "sha1:T3RV6BE645ELLEP725OEWLSOFV7JZB72", "length": 10751, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Max Pro M1 || ஏ-செஸ் நிறுவனத்தின் மேக்ஸ் புரோ எம்1", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஏ-செஸ் நிறுவனத்தின் மேக்ஸ் புரோ எம்1 + \"||\" + Max Pro M1\nஏ-செஸ் நிறுவனத்தின் மேக்ஸ் புரோ எம்1\nஏ-செஸ் இந்தியாவில் தனது தயாரிப்புகளின் மூலம் பரவலான வரவேற்பைப் பெற்றுள்ளது.\nபதிவு: செப்டம்பர் 05, 2018 15:14 PM\nதைவானைச் சேர்ந்த ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ஏ-செஸ் இந்தியாவில் தனது தயாரிப்புகளின் மூலம் பரவலான வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிறுவனம் கடந்த வாரம் தனது ஜென்போன் மேக்ஸ் புரோ எம்1 மாடலில் நீல நிற ஸ்மார்ட்போனை அறிமுகம் ���ெய்தது. இதன் விலை ரூ. 10,999. இதை பிளிப்கார்ட் இணையதளம் மூலம் வாங்கலாம்.\nஏற்கனவே இந்த மாடலில் கறுப்பு, கிரே ஆகிய வண்ணங்களில் போன்கள் கிடைக்கின்றன. தற்போது நீல நிற போனும் சந்தைக்கு வந்துள்ளது. இதில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 636 எஸ்.ஓ.சி. உள்ளது. இதில் 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. நினைவக வசதி உள்ளது. மேலும் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. நினைவகம் கொண்டது ரூ.12,999க்கும், 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. நினைவகம் கொண்டது ரூ.14,999 விலையிலும் கிடைக்கிறது.\nஇதில் இரண்டு நானோ சிம்கார்டுகளை பயன்படுத்தலாம். ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் உள்ளது. இதில் 5.99 அங்குல தொடு திரை உள்ளது சிறப்பம்சமாகும்.\nஇதில் 13 மெகா பிக்ஸெல் கேமரா 2.2 அபெர்சர் போக்கஸ் வசதியுடன் உள்ளது. முன்புறத்தில் 8 மெகா பிக்ஸெல் கேமரா இருப்பதால் செல்பி படங்களும் சிறப்பாக எடுக்க முடியும். இதில் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி இருப்பதால் நீண்ட நேரம் பேச, பாட்டு கேட்க, படம் பார்க்க முடியும். 4 ஜி வோல்டே, வை-பை 802.11, புளூடூத் 4.2 ஜி.பி.எஸ்., மைக்ரோ யு.எஸ்.பி., 3.5 மி.மீ. ஹெட்போன் ஆகியனவும் வழங்கப்படுகின்றன.\nஇதன் முன்புறம் ஜென்போன் மேக்ஸ் புரோ எம்1 மாடலில் முகம் அடையாளம் உணர் சென்சார்களும், விரல் ரேகை உணர் சென்சாரும் உள்ளது. இதன் எடை 180 கிராம் மட்டுமே.\n1. வீர மரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\n2. சிஆர்பிஎப் வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாத அமைப்புகள் நிச்சயம் தண்டிக்கப்படும்: பிரதமர் மோடி உறுதி\n3. திருமண வரவேற்பு நிகழ்ச்சியை ரத்து செய்து ரூ.11 லட்சத்தை உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு வழங்க முன்வந்த புதுத்தம்பதி\n4. பயங்கரவாதத்துக்கு எதிராக, நாட்டை காக்க அரசு எடுக்கும் முடிவுக்கு எதிர்க்கட்சிகள் முழுஆதரவு\n5. பாதுகாப்பை பலப்படுத்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்\n1. மகனை ஐ.பி.எஸ். அதிகாரியாக்குவதே சிவசந்திரனின் ஆசை மனைவி காந்திமதி பேட்டி\n2. காதலை ஏற்க மறுத்ததால் வகுப்பறையில் மாணவிக்கு கட்டாய தாலி கட்டிய மாணவர்\n3. காஷ்மீரில், பயங்கரவாத தாக்குதலில் பலியான மண்டியா துணை ராணுவ வீரர் பற்றி உருக்கமான தகவல் இன்று இறுதிச்சடங்கு நடக்கிறது\n4. கொலை செய்யப்பட்ட ராமலிங்கம் குடும்பத்துக்கு இந்து அமைப்புகள் சார்பில் ரூ.56 லட்சம் நிதி உதவி எச்.ராஜா வழங்கினார்\n5. நூறு கோடி ஆண்டுகளுக்கு முந்தைய ‘அணு உலை’\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/09/05054415/Versova--between-Bandra-Flyover-work-through-the-sea.vpf", "date_download": "2019-02-17T20:48:00Z", "digest": "sha1:O6JEOFWQAVM34NLF6M6XBAPHLPMJ2E3O", "length": 10056, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Versova - between Bandra Flyover work through the sea || வெர்சோவா - பாந்திரா இடையே கடல்வழி மேம்பால பணியை தொடங்க திட்டம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nவெர்சோவா - பாந்திரா இடையே கடல்வழி மேம்பால பணியை தொடங்க திட்டம் + \"||\" + Versova - between Bandra Flyover work through the sea\nவெர்சோவா - பாந்திரா இடையே கடல்வழி மேம்பால பணியை தொடங்க திட்டம்\nவெர்சோவா- பாந்திரா கடல்வழி மேம்பால பணியை அடுத்த மாதம் தொடங்க திட்டமிடப்பட்டு உள்ளது.\nபதிவு: செப்டம்பர் 05, 2018 05:44 AM\nமும்பையில் பாந்திரா- ஒர்லி கடல்வழி பாலத்தின் விரிவாக்க திட்டமான வெர்சோவா- பாந்திரா இடையே ரூ.7 ஆயிரம் கோடி செலவில் கடல்வழி மேம்பாலம் அமைக்க அரசு திட்டமிட்டிருக்கிறது.\n17.7 கி.மீ. தூரத்துக்கு இடையே அமையும் இந்த கடல் வழி மேம்பாலம் பயன்பாட்டுக்கு வரும் போது பாந்திரா - வெர்சோவா இடையிலான பயண நேரம் வெறும் 15 நிமிடமாக குறைந்து விடும். தற்போது, இவ்விரு இடங்களுக்கு இடையே பயணிப்பதற்கு சுமார் 2 மணி நேரம் வரை ஆகிறது.\nஇந்த கடல்வழி மேம்பாலம் அமைக்கும் பணிக்காக நேற்று மராட்டிய மாநில சாலை மேம்பாட்டு கழகம் மற்றும் ரிலையன்ஸ் இன்ப்ராஸ்ரக்சர் நிறுவனத்துக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்து ஆனது.\nஇந்த நிலையில், அடுத்த மாதம் (அக்டோபர்) வெர்சோவா - பாந்திரா கடல்வழி மேம்பால பணிகளை தொடங்க திட்டமிட்டு உள்ளதாக மாநில சாலை மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குனர் ராதேஷ்யாம் மோபல்வார் தெரிவித்து உள்ளார்.\nஇந்த திட்டப்பணிகளை 5 ஆண்டுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.\n1. வீர மரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\n2. சிஆர்பிஎப் வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாத அமைப்புகள் நிச்சயம் தண்டிக்கப்படும்: பிரதமர் மோடி உறுதி\n3. திருமண வரவேற்பு நிகழ்ச்சியை ரத்து செய்து ரூ.11 லட்சத்தை உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு வழங்க முன்வந்த புதுத்தம்பதி\n4. பயங்கரவாதத்துக்கு எதிராக, நாட்டை காக்க அரசு எடுக்கும் முடிவுக்கு எதிர்க்கட்சிகள் முழுஆதரவு\n5. பாதுகாப்பை பலப்படுத்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்\n1. மகனை ஐ.பி.எஸ். அதிகாரியாக்குவதே சிவசந்திரனின் ஆசை மனைவி காந்திமதி பேட்டி\n2. காதலை ஏற்க மறுத்ததால் வகுப்பறையில் மாணவிக்கு கட்டாய தாலி கட்டிய மாணவர்\n3. காஷ்மீரில், பயங்கரவாத தாக்குதலில் பலியான மண்டியா துணை ராணுவ வீரர் பற்றி உருக்கமான தகவல் இன்று இறுதிச்சடங்கு நடக்கிறது\n4. கொலை செய்யப்பட்ட ராமலிங்கம் குடும்பத்துக்கு இந்து அமைப்புகள் சார்பில் ரூ.56 லட்சம் நிதி உதவி எச்.ராஜா வழங்கினார்\n5. நூறு கோடி ஆண்டுகளுக்கு முந்தைய ‘அணு உலை’\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/30904-2016-05-24-07-59-13", "date_download": "2019-02-17T20:55:58Z", "digest": "sha1:II747S5XSIB5TSBWSJC4XDL4X3XR3Z5M", "length": 32297, "nlines": 253, "source_domain": "keetru.com", "title": "இடதுசாரிகளின் வீழ்ச்சியும் வலதுசாரிகளின் எழுச்சியும்", "raw_content": "\nஎது மூன்றாவது ‘பெரிய’ கட்சி\nஉத்தரப்பிரதேசச் சட்டமன்றத் தேர்தல் - எல்லாரும் படிக்க வேண்டிய பாடங்கள்\nஐந்து மாநில தேர்தல் முடிவு பாஜகவுக்கு அடிக்கப்பட்ட சாவுமணியா\n2016 தேர்தல் என்ன சொல்கிறது\nமுதலாளித்துவ எடுபிடி கட்சிகளை, தேச விரோத கட்சிகளை புறக்கணிப்போம்\nபிஜேபியை அம்மணமாக்கி விரட்டியடித்த ஆர்.கே. நகர் மக்கள்\n100% வாக்குப்பதிவு மட்டும் தான் ஜனநாயகமா\nபா.ஜ.க-வுக்கு வாக்களிப்பதில் உள்ள ஆபத்துகள்\nபுல்வாமா தாக்குதல் – தேசபக்திக்குள் ஒளிந்து கொள்ளும் அயோக்கியர்கள் யார்\nஎந்தத் “தை”யில் வழி பிறக்கும்\nஊர் சேரி பொங்கல் விழாப் பட்டியல்\nடெல்லி கிருஷ்ணனும் தமிழ்நாட்டு கிருஷ்ணனும்\nசிறுவனின் ரத்தம் குடித்த சவுதியின் சன்னி மதவெறி\nதலித் மக்களின் குடிநீரில் விஷத்தைக் கலக்கும் பார்ப்பனியக் கொடூரம்\nவனிதா மதில்: எங்கேயும் எழுப்ப வேண்டிய மதில்\nபெண்ணும் ஆணும் ஒன்னு - நூல் அறிமுகம்\nவெளியிடப்பட்டது: 24 மே 2016\nஇடதுசாரிகளின் வீழ்ச்சியும் வலதுசாரிகளின் எ��ுச்சியும்\nநடந்து முடிந்த ஐந்து மாநில சட்ட மன்றத் தேர்தலின் முடிவுகள் நாட்டில் இடதுசாரிகளின் வீழ்ச்சியையும், வலதுசாரிகளின் எழுச்சியையும் அடிக்கோடிட்டுக் காட்டுவதாய் அமைந்துள்ளது. கேரளா தவிர மற்ற மாநிலங்களில் இடதுசாரிகளின் பெரும் பின்னடைவை சந்தித்து இருக்கின்றார்கள். அதே வேளையில் வடகிழக்கு மாநிலமான அசாமை பாரதிய ஜனதா கட்சி கைப்பற்றி உள்ளது. இடதுசாரிகள் தாம் போட்டியிட்ட மாநிலங்களில் கேரளாவில் மட்டுமே 2011 சட்டமன்றத் தேர்தலைக் காட்டிலும் கூடுதல் வாக்குகளைப் பெற்று இருக்கின்றார்கள். மற்ற மாநிலங்களில் அவர்களின் வாக்கு சதவீதமானது பெரும் பின்னடைவை சந்தித்து இருக்கின்றது.\nஅசாம் மாநிலத்தை எடுத்துக் கொண்டால் 2011 ஆண்டு 1.7% இருந்த ஒட்டு சதவீதம் 2016 ஆம் ஆண்டு 0.8 சதவீதமாக சரிந்துள்ளது. அதே போல தமிழ் நாட்டில் 4.4 லிருந்து 1.5 சதவீதமாகவும், மேற்குவங்கத்தில் 40 சதவீதத்தில் இருந்து 26 சதவீதமாகவும் வீழ்ச்சியடைந்து இருக்கின்றது. மோடி அரசு பதவியேற்ற இந்த இரண்டு ஆண்டு காலத்தில் இந்தியா மிக மோசமான பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து உள்ளது. எந்தவித வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்படவில்லை. அப்படி இருந்தும் பா.ஜ.க ஒவ்வொரு மாநிலத்திலும் தனது வாக்கு எண்ணிக்கையை அதிகரித்துள்ளது. அசாமில் 11.5 சதவீத்தில் இருந்து 29.5 சதவீதமாகவும், கேரளாவில் 6.0 சதவீதத்தில் இருந்து 10.5 சதவீதமாகவும், தமிழ்நாட்டில் 2.2 சதவீதத்தில் இருந்து 2.8 சதவீதமாகவும், மேற்கு வங்கத்தில் 4.1 சதவீதத்தில் இருந்து 10.2 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது.\nஇடதுசாரிகளின் வாக்குவங்கி கடுமையாக சரிந்திருப்பதற்கும், வலதுசாரிகளின் வாக்குவங்கி கணிசமாக அதிகரித்திருப்பதற்கும் என்ன காரணம் அது கண்ணுக்குத் தெரியாத நுணுகி ஆராயப்பட வேண்டிய காரணமெல்லாம் ஒன்றும் இல்லை. அது வெளிப்படையாகத் தெரியும் காரணங்கள் தான். தேர்தல் பாதையே ஜனநாயகத்தை அடைவதற்கான சிறந்த பாதை, அதை கண்ணும் கருத்துமாக வழிபடுவதே ஒவ்வொரு இடதுசாரிகளின் தலையாய கடமை என அது தனது தொண்டர்களை நம்ப வைத்துள்ளது. தொண்டர்களும் தேர்தல் பாதையை விட்டால் வேறு மாற்றே கிடையாது என உறுதியாக நம்புகின்றார்கள். இங்கிருந்துதான் எல்லாவித சீரழிவுகளும் தொடங்குகின்றது.\nதேர்தல் பாதையே சோசலிசத்தை அடைவதற்கான ஒரே மாற்று என ���ுடிவு எடுத்தபின் அவர்கள் இந்திய சமூகத்தில் செய்து முடித்திருக்க வேண்டிய பல பணிகளை அவர்கள் செய்யாமல் விட்டுவிட்டார்கள் என்பதுதான் உண்மை. இரண்டாயிரம் ஆண்டுகள் தீவிரமான மூடநம்பிக்கையிலும், பிற்போக்குத்தனத்திலும், சாதிய ஒடுக்குமுறைகளிலும் முழ்கிப்போன ஒரு சமூகத்தில் வர்க்க வேறுபாடுகள் கூர்மையடையாத ஒரு சமூகத்தில், பார்ப்பனர்களும், சாதி இந்துக்களுமே ஆதிக்கம் செலுத்தும் ஒரு சமூக அமைப்பில் தங்களுக்கான இடம் எது என்று அவர்கள் முடிவு செய்திருக்க வேண்டும். சரி சமமாக பலம் பொருந்தியவர்கள் பங்கேற்பதுதான் சரியான போட்டியாக இருக்க முடியும். அப்படி இல்லாத நிலையில் அந்த நிலையை எட்டுவதற்கான முயற்சிகள் கடுமையாக மேற்கொள்ளப்பட்டு இந்நேரம் நிறைவேற்றப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் அந்தப் பணி அரைகுறையாகக் கூட செய்து முடிக்கப்படவில்லை.\nமுதலில் அவர்கள் இங்கிருக்கும் மூடநம்பிக்கைகளுக்கு எதிராகவும், பிற்போக்குத்தனங்களுக்கு எதிராகவும், சாதிய மேலாதிக்கத்திற்கு எதிராகவும் கடுமையான போரை தொடுத்திருக்க வேண்டும். இந்திய தரகு முதலாளிகளையும், ஏகாதிபத்திய அடிவருடிகளையும் மக்கள்முன் தொடர்ச்சியாக அம்பலப்படுத்தி இருக்க வேண்டும். ஆனால் அதை அவர்கள் பெரிய அளவில் செய்யவில்லை. இந்தியா முழுவதும் தமக்கான களத்தை விரிவுபடுத்திக் கொள்ள முடியாமல் சில மாநிலங்களில் மட்டுமே அவர்களின் செயல்பாடுகள் நின்று போனது. அங்கும் கூட அதை நிரந்தரமாக தக்க வைத்துக் கொள்ளும் திராணியற்ற நிலையிலேயே இருக்கின்றார்கள்.\nஇப்போது களநிலவரம் முற்றிலும் மாறிவிட்டது. இந்தியத் தேர்தலை இன்று நிர்ணயக்கும் சக்திகளாக சாதியும், மதமும், பணமும் பெரும்பங்கு வகிக்கின்றது. அதற்கு ஏற்றாற்போல இடதுசாரிகளும் தங்களை மாற்றிக் கொண்டிருக்கின்றார்கள் என்பதுதான் உண்மை. வலதுசாரிகளுக்குச் சவால் விடும் அளவிற்கு அவர்களது செயல்பாடுகள் இன்று சீரழிந்துள்ளன. கட்சிகளுக்குள் இருக்கும் தொண்டர்களுக்கு எந்தவித சித்தாந்த கட்டுப்பாடுகளும் விதிக்கப்படுவது கிடையாது. அவர்கள் அனைத்துவித பார்ப்பனிய மூடநம்பிக்கைகளையும் கடைபிடிப்பவர்களாய் உள்ளனர். அதை கண்டிக்க வேண்டிய கட்சியில் உள்ள அறிவுஜீவிகளோ அதற்கு அறிவியல் பூர்வமான விளக்கம் கொடுப்பவர்களாய் உள்ளனர்.\nமுதலாளித்துவ கட்சிகளுக்கு எந்த வகையிலும் குறைவில்லாமல் இன்று அவர்கள் தங்களது வேட்பாளர்களை நிறுத்துகின்றார்கள். கொலை வழக்கிலும், ஊழல் வழக்கிலும் தொடர்புடைய தளி ராமச்சந்திரனை வேட்பாளாராக நிறுத்தியதில் இருந்தே அவர்களது இயலாமையைப் புரிந்து கொள்ளலாம். அவர்கள் போட்டியிட்ட பெரும்பாலான தொகுதிகளில் மிக மோசமான தோல்வியை சந்தித்து இருக்கின்றார்கள். அதிலே பல தொகுதிகள் அவர்கள் ஏற்கெனவே வெற்றிபெற்ற தொகுதிகள் என்பது குறிப்பிடத்தக்கது.\nகேரளாவில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்களில் 44 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள் என்பதும் 62 சதவீதம் பேர்மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பதும் அதிலே கணிசமான நபர்கள் இடதுசாரிகள் என்பதும், இடதுசாரிகள் எந்த அளவிற்கு தேர்தல் பாதையில் முதலாளித்துவ கட்சிகளுக்குச் சவால்விடும் அளவிற்குச் சீரழிந்திருக்கின்றார்கள் என்பதைக் காட்டுகின்றது.\nஇந்தச் சீரழிவு என்பது ஏதோ தற்செயலாக நடந்த ஒன்று அல்ல. இது திட்டமிட்டே கட்சித் தலைமைகளால் நிகழ்த்தப்பட்ட ஒன்றாகும். தமிழ்நாட்டை எடுத்துக் கொண்டோம் என்றால் ஒவ்வொரு தேர்தலிலும் திமுக, அதிமுக என மாறிமாறி கூட்டணி வைத்து சில இடங்களில் வெற்றிபெறுவதை மட்டுமே குறிக்கோளாக தங்களது கட்சித் திட்டத்தை சுருக்கிக் கொண்டவர்கள். திமுக கூட்டணியில் இருக்கும் போது அதிமுக வை விமர்சனம் செய்வதையும், அதிமுக கூட்டணியில் இருக்கும் போது திமுகவை விமர்சனம் செய்வதையும் வாடிக்கையாகக் கொண்டிருந்தார்கள். அதற்காக அவர்கள் எப்போதுமே கூச்சப்பட்டது கிடையாது.\nமாற்று அரசியலை முன்வைக்கின்றேன் என்று இன்று அவர்கள் அமைத்துள்ள கூட்டணி ஒன்றே போதும் இடதுசாரிகளின் இன்றைய சித்தாந்த பிடிப்பைக் காட்டுவதற்கு. ஒரு பக்கம் ராமகிருஷ்ணன் சாதி ஆணவக் கொலைகளுக்கு எதிராக குரல் கொடுக்கின்றார். இன்னொரு பக்கம் வைகோ தேவர்சிலைக்கு மாலை அணிவிக்காமல் விடமாட்டேன் என கலகம் செய்கின்றார். அருணனோ ஜல்லிக்கட்டுக்குத் தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து, தன்னுடைய மார்க்சிய அறிவை எல்லாம் திரட்டி ஊடகங்களில் காரசாரமாக சண்டை போடுகின்றார். கட்சியின் சிறந்த தலைவர்கள் என்று இடதுசாரிகளால் பெருமையாக சொல்லப்படும் சங்கரய்யா, நல்லக்கண்ணு போன்றவர்கள் ��ிஜயகாந்த் மக்கள் நலக்கூட்டணியில் இணைந்ததை ஒரு வரலாற்று நிகழ்வாகக் கொண்டாடினர். விஜயகாந்த் ஒரு தேர்ந்த பிழைப்புவாதி என்பதையோ, மதவாத பாரதிய ஜனதாவுடன் கூட்டணி வைத்தவர் என்பதையோ, தனியார் கல்லூரிகள் நடத்தி மாணவர்களிடம் கட்டணக்கொள்ளை அடிக்கும் கல்வி வள்ளல் என்பதையோ இவர்கள் வசதியாக மறந்துவிட்டார்கள்.\nஇடதுசாரிகளின் இந்த வீழ்ச்சி என்பது அவர்களின் சித்தாந்த வீழ்ச்சியுடன் தொடர்புள்ளது. அன்று பல தோழர்கள் தங்களுடைய வாழ்க்கையையே கட்சிக்காக தியாகம் செய்தனர். அப்படிப்பட்ட தோழர்களின் அந்தத் தியாகங்களை சொல்லித்தான் இன்றும் அவர்கள் தங்களை கம்யூனிஸ்டுகளாக காட்டிக் கொள்ள வேண்டிய நிலையில் உள்ளனர். ஆனால் இன்று அப்படி ஒரு தலைவரைக்கூட அவர்களால் உருவாக்க முடியாது. ஒட்டுமொத்த இடதுசாரிகள் அணியே சித்தாந்தத்தை தொலைத்துவிட்டுத் தவித்துக் கொண்டு இருக்கின்றது.\nஇன்று மதவாத, சாதியவாத ஏகாதிபத்தியத்திற்கு எதிராக களத்தில் நிற்பவர்கள் தேர்தல் பாதைக்கு வெளியே நிற்கும் கம்யூனிஸ்டுகள் தான் என்பதை அவர்கள் நன்றாக உணர்ந்திருக்கின்றார்கள். அதனால் தான் தொடர்ச்சியாக அவர்களுக்கு எதிராக மிக மோசமான கழுத்தறுப்பு செயல்களை செய்துகொண்டு இருக்கின்றார்கள். அவர்களது பல வெளியீடுகளே இதை தோலுரித்துக் காட்டும். இந்தியாவில் இன்று புரட்சிகர இயக்கங்களின் வளர்ச்சிக்கு எப்படி ஆர்.எஸ்.எஸ், பிஜேபி கும்பல் தடையாக உள்ளதோ அதற்கு சற்றும் குறைந்தது அல்ல தேர்தல் பாதையில் நிற்கும் இடதுசாரிகளின் செயல்பாடுகள்.\nஇந்தியாவில் புரட்சிகர கம்யூனிஸ்ட் இயக்கங்களின் வளர்ச்சியைத் தடுப்பது என்பது தங்களது சீரழிந்து போன தேர்தல் பாதையைக் காப்பாற்றிக் கொள்வதற்கான ஒரே வழியாக அவர்கள் பார்க்கின்றார்கள். அதனால் தான் வன்மத்தோடு அவர்கள் மீது பாய்கின்றார்கள். இன்று இடது சாரிகள் மிகப்பெரிய அளவிற்கு வீழ்ச்சி அடைந்ததற்கு காரணமும் வலதுசாரிகள் தனக்கான ஆதரவு மட்டத்தை கணிசமாக உயர்த்திக் கொண்டதற்கும் அவர்களின் இந்த முறையற்ற செயல்பாடே காரணமாகும்.\nஇந்த வீழ்ச்சி என்பது இத்தோடு நின்றுவிடப் போவதில்லை. எப்போது அவர்கள் மார்ச்சிய- லெனினியத்திற்கு உண்மையாக நடந்து கொள்கின்றார்களோ, எப்போது அவர்கள் முதலாளித்துவக் கட்சிகளுடன் கூட்டணி சேர்வதை கேவலமான ஒன்றாகப் பார்க்கின்றார்களோ, எப்போது அவர்கள் தேர்தல் பாதைக்கு வெளியே போராடிக் கொண்டிருக்கும் கம்யூனிஸ்ட் தோழர்களுடன் கரம்கோர்த்துச் செயல்படப் போகின்றார்களோ அப்போதுதான் அவர்களின் எதிர்காலம் என்பது குறைந்த பட்சமாவது இங்கே உத்தரவாதப்படுத்தப்படும். ஆனால் அதற்கான வாய்ப்பு என்பது சுத்தமாக இந்தப் பிழைப்புவாதிகளிடம் இல்லை என்பதே அப்பட்டமான உண்மை.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nஇந்தியாவிற்கு துரோகம் இழைத்து சீனாவை ஆதரிக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒழிந்தது நாட்டுக்கு நல்லதே அந்த வகையில் இந்த தேர்தல் நல்லது செய்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiya-paathai2009.blogspot.com/2010_09_15_archive.html", "date_download": "2019-02-17T19:46:59Z", "digest": "sha1:CSW25TOY4NBPTCYR6YMWE7AUEJPXAHTS", "length": 82777, "nlines": 831, "source_domain": "puthiya-paathai2009.blogspot.com", "title": "புதிய பாதை: 09/15/10", "raw_content": "\nதமிழ் மக்களுக்கு சேவை செய்யும் ஒரே கட்சி தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்: சந்திரகாந்தன்.\nகிழக்கில் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கும் தமிழ் மக்களுக்கு சேவை செய்யும் ஒரே கட்சி மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி என கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.\nகிழக்கு மாகாணத்தில் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து தங்களது அன்றாட தேவைகளைக்கூட பூர்த்தி செய்ய முடியாமல் பல தமிழ் மக்கள் இருக்கிறார்கள். இவ்வாறு பல்வேறுபட்ட தேவைகளுடைய மக்களுக்கு சேவை செய்கின்ற அரசியல் கட்சி என்றால் அது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியை தவிர வேறொன்றுமில்லை. என கிழக்கு மாகாண முதலமைச்சர் தெரிவித்தார்.\nமட்டு, வாகனேரி கோகுலம் வித்தியாலத்தில் விஞ்ஞான ஆய்வுகூட கட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.\nதொடர்ந்து அவர் உரையாற்றுகையில், எமது ம���்களை இலகுவாக அரசியல் வாதிகள் ஏமாற்றுவதற்கு காரணம், எம் மக்கள் உணர்வுள்ளவர்களாக இருக்கும் அதேவேளை தெளிவில்லாதவர்களாக இருப்பதே ஆகும்.\nஆனால் இனிவருகின்ற காலங்கள் நாம் அவ்வாறு இருந்திட முடியாது. ஏனெனில் காலம் மிகவும் விரைவாகவும் பல்வேறு எதிர்பார்ப்புக்களையும் நோக்கி நகர்கின்றது.\nஅதற்கேற்றாப் போல் நாமும் நுகர வேண்டிய கடமை இருக்கின்றது. எனவே உணர்வுள்ளவர்களாக இருக்கின்ற நேரம் தெளிவுள்ளவர்களாக நாமும் இருக்கவேண்டும். அப்போதுதான் சரியான தீர்மானங்களை சரியான நேரத்தில் எடுக்க கூடியதாக இருக்கும் எனவும் கேட்டுக்கொன்டார்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/15/2010 11:24:00 பிற்பகல் 0 Kommentare\nமீள்குடியேற்றம் தொடர்பில் நீல் புனே ஆயராய்வு\nஐக்கிய நாடு கள் சபையின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி நீல் புனே உட்பட ஐரோப்பி ஒன்றிய பிரதி நிதிகள் அடங்கிய குழு இன்று மாலை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு விஜயம் செய்து மீள்குடியேற்றம் மற்றும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் ஆராய்ந்துள்ளனர்.\nமட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடை பெற்ற இச்சந்திப்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்று வரும் அபிவிருத்தி திட்டங்கள் குறித்தும் மீள்குடியேற்ற பிரதேசங்களில் செய்யப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்கள், மீள்குடியேறிய பகுதி மக்களின் நிலைமைகள் குறித்தும் மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் விளக்கி கூறியதுடன் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி தொடர்பில் செயற்படுத்த வேண்டிய திட்டங்கள் தொடர்பாகவும் இதன்போது இக்குழவிடம் விளக்கி கூறினார்.\nஇச்சந்திப்பில் ஐக்கிய நாடுகள் சபையின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான வதிவிடப்பிரதி நிதி அஸதுர் றஹ்மான் மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா. நெடுஞ்செழியன் உட்பட பல அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/15/2010 11:23:00 பிற்பகல் 0 Kommentare\nஉயர் பாதுகாப்பு பகுதியில் மீள்குடியேற்ற அனுமதி\nஉயர் பாதுகாப்பு பகுதியான வலிகாமத்தில் மீள்குடியேற்ற பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப் பட்டுள்ளது.\nயாழில் இன்று நடைபெற்ற அபிவிருத்தி மீளாய்வு கூட்டத்தின் போதே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.\nபொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் உயர் பாதுகாப்புப் பகுதியான வலிகாமத்தில் மீள்குடியேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள அமைச்சர் அனுமதி வழங்கியதோடு, 3000 ஏக்கர் காணி பிரதேசத்தில் மிதி வெடிகளை அகற்றி விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/15/2010 11:21:00 பிற்பகல் 0 Kommentare\nவிளம்பரத் தூண் மீதேறி போராடிய நபருக்கு வைத்தியசாலையில் சிகிச்சை\nவிகாரமாதேவி பூங்காவுக்கு அருகில் விளம்பரத் தூண் ஒன்றின் மீதேறி போராட்டம் நடத்திய நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத் தரப்பினர் தெரிவிக்கின்றனர்.\nஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை சந்திக்கும் வரை போராடப்போவதாகக் கூறிய அந்நபர் 18 மணிநேரத்தின் பின்னர் நேற்றிரவு தரையிறக்கப்பட்டார். நீர்,ஆகாராம் எதுவுமின்மையால் உடல்நிலை பாதிப்புற்ற அவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.\nகாலியைச் சேர்ந்த மகேஷ் சொய்சா (வயது 31) என்பவரே திடீரென இவ்வாறான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/15/2010 01:36:00 பிற்பகல் 0 Kommentare\nஇலங்கை கடற்படையினரால் இராமேஸ்வரம் மீனவர்களின் பொருட்கள் பறிமுதல்\nஇலங்கை கடற்ப டையினர் இராமேஷ்வரம் மீனவர்களிடம் காணப்பட்ட ஜிபிஎஸ் கருவி, செல்போன், இறால் மீன்களைப் பறித்து கொண்டு அவர்களை மீன் பிடிக்க விடாது செய்ததாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.\nசுமார் 500 விசைப்படகுகளுடன் நேற்று முன்தினம் மீன் பிடிக்கச் சென்ற போது இந்திய, இலங்கை கடல் எல்லையில் மீன் பிடித்து விட்டு கரை நோக்கித் திரும்பிக்கொண்டிருந்துள்ளனர்.\nஅப்போது கச்சத்தீவு அருகே 4 போர்க் கப்பல்களில் ரோந்து நடவடிக்கையில் ஈடுப்பட்ட இலங்கைக் கடற்படையினர் மீனவர்களின் படகை முற்றுகை இட்டதுடன் அவர்களிடம் காணப்பட்ட செல்போன், போன்ற பொருட்களை பறித்து சென்றதாக மீனவர்கள் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்துள்ளதாக இந்திய செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/15/2010 01:34:00 பிற்பகல் 0 Kommentare\nஇரத்தினபுரி நிவத்திகலை தோட்டத்தில் பதற்ற நிலை தொடர்கிறது\nஇரத்தினபுரி மாவட்டம் ந��வத்திகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தேல குக்குலகலை தோட்டத்திலுள்ள தமிழர்களின் குடியிருப்புக்கள் தாக்குதலுக்கு உள்ளான சம்பவம் தொடர்பில் அங்கு பதற்றநிலை தொடர்வதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.\nகுக்குலகல பகுதியிலுள்ள பெரும்பான்மையின தோட்டக்காவலர் ஒருவர் கடந்த சனிக்கிழமை காணாமல் போனதைத்தொடர்ந்து கரவிட்ட திமியாவ பகுதியில் திங்கட்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\nசம்பவத்தைத் தொடர்ந்து வீடுகள் தீக்கிரைக்கப்பட்டதாகவும் பத்துக்கும் மேற்பட்ட வீடுகளிலிருந்து பொருட்கள் சூறையாடப்பட்டுள்ளன.அங்கு பதற்ற நிலை தொடர்வதன் காரணமாக தோட்டங்களைச்சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இந்தப்பகுதியிலிருந்து இடம் பெயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/15/2010 01:32:00 பிற்பகல் 0 Kommentare\n18ஆவது திருத்தம் தொடர்பிலான கருத்து: அமெரிக்கா - இலங்கை ஆராய்வு\nஇலங்கையின் 18ஆவது அரசியல்யாப்பு திருத்தம் தொடர்பாக அமெரிக்கா வெளியிட்ட அறிக்கை தொடர்பில் இலங்கை அரசாங்கம் கவலை தெரிவித்துள்ளமை குறித்து அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.\nகொழும்பில் ஊடக அமைச்சரும் அரசாங்க பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெலவை நேற்று சந்தித்த அமெரிக்க தூதுவர் புட்டெனிஸ், அமைச்சரின் அறிக்கை மற்றும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் வெளியிட்ட அறிக்கை ஆகிய இரண்டையும் அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.\nஇலங்கையில், ஜனாதிபதிக்கு பெருமளவு அதிகாரங்களை கொடுக்கும் அரசியலமைப்பு திருத்தம் நிறைவேற்றப்பட்டதை கண்டித்தும் அது ஜனநாயகத்தை அலட்சியம் செய்யும் என தெரிவித்தும் அமெரிக்கா கடந்த சனிக்கிழமை அறிக்கை வெளியிட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/15/2010 01:29:00 பிற்பகல் 0 Kommentare\nநிபுணர் குழு பான்கி மூனை சந்திக்கவுள்ளது\nஇலங்கையில் இடம் பெற்றதாக கூறப்படும் யுத்தக் குற்றச்செயல்கள் தொடர்பில் தமக்கு ஆலோசனை வழங்கும் நோக்கில் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனினால் நியமிக்கப்பட்டுள்ள நிபுணர் குழு இந்த வாரம் ஐ.நா. செயலாளர் நாயகத்தைச் சந்திக்கவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/15/2010 01:27:00 பிற்பகல் 0 Kommentare\nசம்பந்தன், மாவையின் பிள்ளைகள் யுத்தத்தின் துன்பத்தை அனுபவிக்கவில்லை அப்பாவிகளே பாதிப்புற்றனர்; கிளிநொச்சியில் ரங்கா எம்.பி.\nஅரசியல் நிகழ்ச்சி நிரலில் செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா சம்பந்தன், மாவை சேனாதிராஜா போன்றோரின் பிள்ளைகள் யுத்தத்தின்போது துன்பங்களை அனுபவிக்கவில்லை. அவர்கள் இந்தியாவிலும், இங்கிலாந்திலுள்ள பல்கலைக்கழகங்களில் கல்வி பயின்றனர் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீரங்கா தெரிவித்தார்.\nஅப்பாவித் தமிழ் மக்களின் பிள்ளைகள் யுத்தத்தின் துன்பங்களை அனுபவிக்கையில் இரா. சம்பந்தன், மாவை சேனாதிராஜா போன்றோரின் பிள்ளைகள் வெளிநாட்டு பல்கலைக்கழகங் களில் கல்வி பெற்றனர். ஆனால் தேர்தல் காலங்களில் இந்த அப்பாவி மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக இவர்கள் வந்து விடுகின்றனர். தம்பிள்ளைகளைப் போன்று அடுத்தவரின் பிள்ளைகளையும் பார்க்க வேண்டிய பண்பு தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு வரவேண் டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.\nயுத்தம் காரணமாக அழிவுற்று ள்ள கிளிநொச்சி உட்பட்ட வட பகுதியை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமை யிலான தென்பகுதி பாராளுமன்ற உறுப்பினர்கள்தான் மீளக் கட்டியெழுப்பும் பணியை முன்னெடுத்திருக்கின்றனரே தவிர தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் அல்லர் என்றும் அவர் கூறினார். ‘இளைஞர்களுக்கான நாளை’ அமைப்பின் தலைவரும், அம்பாந்தோட்டை மாவட்ட எம்.பி.யுமான நாமல் ராஜபக்ஷ தலைமையில் கிளிநொச்சிக்கு வருகை தந்துள்ள புதிய இளம் எம்.பி.க்கள் குழுவில் எம்.பி.ஜே. ஸ்ரீரங்காவும் இடம்பெற்றுள்ளார்.\nஅங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் குறிப்பிட்டதாவது:-\n‘30 வருடகாலம் நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாத யுத்தம் முடிவடைந்த பின்னர் தென் பகுதியை பிரதிநிதித்துவம் செய்யும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கிளிநொச்சி மாவட்டத்துக்கு சென்று இந்த மக்களின் தேவைகளை கண்டறிவது மிகவும் சிறப்பான உதாரணம் ஆகும். எப்போதும் நாட்டினதும் மக்களினதும் வெற்றியை நோக்கிய தேவைகளை பூரணப்படுத்தும் செயற்பாடுகள் அவசியமானவை.\nயுத்��த்தால் சீரழிந்து போன பிரதேசங்களில் அரசாங்கம் ஆரம்பித்துள்ள துரித அபிவிருத்தித் திட்டங்களில் இப்பகுதி மக்கள் பிரதிநிதிகளினதும் மற்றும் அனைத்து மக்களினதும் ஒத்துழைப்பு அவசியமாகியது. யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் இந்த பிரதேசத்தில் உள்ள சிறுவர்களே. அவர்களுக்கு உதவவேண்டியது நம் அனைவரினதும் கடமையாகும்.\nமாவை சேனாதிராஜா, சம்பந்தன் ஆகியோரின் பிள்ளைகள் யுத்தத்தின்போது துன்பங்களை அனுபவிக்கவில்லை. அவர்கள் அப்போது இந்தியாவிலும் இங்கிலாந்திலும் உள்ள பல்கலைக்கழகங்களில் கல்வி பயின்று வந்தனர். தமது பிள்ளைகளைப் போலவே மற்றோரின் பிள்ளைகளையும் கருதுவதற்கு நாம் பழகிக்கொள்ள வேண்டும்.\n30 வருட காலம் துன்பங்களை அனுபவித்த மக்களின் வாக்குகள் மூலம் அதிகாரத்துக்கு வந்துள்ள பிரதிநிதிகள் மக்களின் கஷ்டங்களை கண்டறிந்து அவர்களுக்கு உதவுவது கடமையாகும். அக்கஷ்டங்களை அப்பிரதிநிதிகள் நேரில் கண்டறியவும் வேண்டும்.\nமுப்பது வருட கால பயங்கரவாதத்தினால் இழந்தவற்றை மீண்டும் ஒரே நாளிலோ 24 மணி நேரத்திலோ பெற்றுக்கொள்ள முடியாது. அவ்வாறு பெற்றுக்கொள்ள குறிப்பிடத்தக்க காலம் செல்லும். எனினும் அதற்கான ஆரம்பம் இப்போது ஏற்படுத்தப்பட்டுவிட்டது.\nநாமல் ராஜபக்ஷ மற்றும் இங்கு வருகை தந்துள்ள புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் இப்பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதிகள் அல்ல. எனினும், முப்பது வருடங்கள் துன்பமுற்ற மக்களுக்கான தமது கடமைகளை நிறைவேற்றவே அவர்கள் இங்கு வந்துள்ளனர். ஆனால் இதனை உண்மையிலேயே செய்ய வேண்டியவர்கள் இந்த பிரதேசத்தில் உள்ள மக்கள் பிரதிநிதிகளே.\nஆனால் அவர்கள் இதனைச் செய்ய முன்வரவில்லை. ஐந்து வருடங்களுக்கொருமுறை மக்களை ஞாபகப்படுத்தும் முறைமையை நாம் அனைவரும் மறந்துவிட வேண்டும். அரசாங்கம் ஆரம்பித்துள்ள அபிவிருத்தித் திட்டங்கள் அனைத்தையும் விமர்சித்துக் கொண்டிருப்பதைவிட அதற்கு ஒத்துழைப்பு வழங்கி அவற்றை வெற்றிகரமாக நிறைவேற்றி, அதன் பயனை மக்களுக்கு பெற்றுக்கொடுப்பது மக்கள் பிரதிநிதிகளின் கடமை என்பதை தெரிந்துகொள்ள வேண்டும் என்று ஸ்ரீரங்கா குறிப்பிட்டார்.\nஇந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள் நாமல் ராஜபக்ஷ, சந்திரகுமார, உதித லொகுபண்டார, ��ணக ஹேரத், செஹான் சேமசிங்க ஆகியோர் கலந்துகொண்டனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/15/2010 03:47:00 முற்பகல் 0 Kommentare\nசணச அபிவிருத்தி வங்கி கிளிநொச்சியில் திறப்பு\nசணச அபிவிருத்தி வங்கியின் புதிய கிளையொன்று நேற்று 14ம் திகதி கிளிநொச்சியில் திறந்து வைக்கப்பட்டது.\nஇந்த வங்கியின் கிளையை இளைஞர்களுக்கான நாளை அமைப்பின் தலைவரும், அம்பாந்தோட்டை மாவட்ட எம்.பியுமான நாமல் ராஜபக்ஷ நேற்றுக் காலை 8.30 மணிக்குத் திறந்து வைத்தார்.\nகிளிநொச்சி பிரதேச விவசாயிகளுக்கு தேவையான கடன் வசதி, குறிப்பாக விவசாய உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்கான விசேட கடன் வசதி என்பன இக்கிளை ஊடாகச் செய்து கொடுக்க எதிர்பார்ப்பதாக வங்கியின் தலைவர் கலாநிதி பி. ஏ. கிரிவந்தெனிய கூறினார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/15/2010 03:45:00 முற்பகல் 0 Kommentare\n18வது அரசியலமைப்புத் திருத்தம்; அமெரிக்காவின் கருத்து உள்விவகார தலையீடாகுமென இலங்கை அதிருப்தி\n“18 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பாக அமெரிக்கா தெரிவித்துள்ள கருத்து எமது நாட்டின் உள்விவகாரத்தில் தலையீடு செய்வதாகும். இது தொடர்பிலான எமது அதிருப்தியை அமெரிக்காவுக்கு தெரிவித்துள்ளோம்” என்று தகவல் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கூறினார்.\nஇலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் பெட்ரீசியா படனிஸ் நேற்று ஊடகத்துறை அமைச்சரை ஊடக அமைச்சில் வைத்து சந்தித்தார். இந்த சந்திப்பு தொடர்பாக ஊடகவியலாளர்க ளுக்குக் கருத்துத் தெரிவித்த போதே அமைச்சர் மேற்கண்ட வாறு கூறினார்.\nஊடக சுதந்திரம், ஊடக அபிவிருத்தி தொடர்பான எதிர்காலத் திட்டங்கள் உட்பட பல முக்கிய விடயங்கள் குறித்து இந்த சந்திப்பின்போது ஆராயப்பட்ட தாகவும் அமைச்சர் கூறினார்.\n18ஆவது திருத்தம் தொடர்பாக அமெரிக்க ராஜாங்க திணைக்களம் வெளியிட்ட அறிக்கை தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டை நேரடியாக வெளியிட்டதாக கூறிய அவர், இலங்கை இறைமையுள்ள நாடு எனவும் அதன் உள் விவகாரங்களில் தலையீடு செய்ய இடமளிக்க முடியாது எனவும் குறிப்பிட்டார். அமைச்சர் மேலும் கருத்துத் தெரிவித்ததாவது:-\n“அமெரிக்காவின் நிலைப்பாடு தொடர்பிலான எமது தெளிவான நிலைப்பாட்டை முன்வைத்தோம். எமது நிலைப்பாட்டை அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்��ிற்கு அறிவித்துள்ளதாக அமெரிக்கத் தூதுவர் தெரிவித்தார். ஒரு நாட்டின் உள்விவகாரம் தொடர்பில் செயற்படுகையில் இதனைவிட கவனமாகவும் பொறுப்புடனும் நடந்துகொள்ள வேண்டும்.\nஊடக அதிகார சபை குறித்தும் இரு தரப்பிடையே பேசப்பட்டது. ஊடவியலாளர்களுக்கு பயிற்சி வழங்குவதற்கு உதவி அளிப்பதற்கு அமெரிக்கா முன்வந்தது. அதனை நாம் மகிழ்ச்சியுடன் ஏற்கிறோம். பிரதேச மட்டத்தில் ஊடக மத்திய நிலையங்கள் அமைப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு நாம் அமெரிக்காவைக் கோரினோம்.\nபுலிப் பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து தப்பி ஒரே நேரத்தில் 3 இலட்சம் பேர் இடம்பெயர்ந்து வந்தனர். அவர்களை நாம் பட்டினி போடவில்லை. மீள்குடியேற் றும் பணிகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப் பட்டு வருகின்றன. தற்பொழுது 28 ஆயிரம் பேர் மட்டுமே எஞ்சியுள்ளனர். இவ்வாறு அமைச்சர் கூறினார்.\nபிரித்தானிய பாராளுமன்றத்தில் இலங்கை குறித்து ஆராயப்படுவது தொடர்பாக கருத்துத் தெரிவித்த அவர், பிரித்தானிய பாராளுமன்றத்தில் இதற்கு முன்னரும் இலங்கை குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. வேறு நாடுகள் குறித்து பேசுவதற்கு அவர்களுக்கு கால அவகாசம் இருக்கிறது. இது குறித்து வெளிவிவகார அமைச்சு உரிய கவனம் செலுத்தி வருகிறது எனக் குறிப்பிட்டார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/15/2010 03:39:00 முற்பகல் 0 Kommentare\nவாடகை நிலுவைகளை அறவிடுவதில் நகர அபிவிருத்தி அதிகார சபை மும்முரம் கோடிக்கணக்கான ரூபா பாக்கி; சட்டத்தை திருத்த குழு\nநட்டத்தில் இயங்கி வரும் நகர அபிவிருத்தி அதிகார சபை அதற்கு நிலுவையாக உள்ள வாடகை மற்றும் திட்டக் கொடுப்பனவுகளை சேகரிப்பதில் தற்போது மும்முரம் காட்டி வருகிறது.\nநகர அபிவிருத்தி அதிகார சபை (மஈஅ) 2500 மில்லியன் ரூபா நட்டத்தில் இயங்கி வருகிறது. இந்நிலையில் அதிகார சபையின் வாடிக்கையாளர்களிடம் இருந்து கிடைக்க வேண்டிய வாடகை மற்றும் நிறுவனங்களிடம் இருந்து கிடைக்க வேண்டிய திட்ட கொடுப்பனவு ஆகியவற்றை துரிதமாக சேகரிப்பதற்கு பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார்.\nஅத்துடன் மேற்படி வாடகை மற்றும் கொடுப்பனவுகளை பெறுவதில் உள்ள கஷ்டங்களை நீக்கும் வகையில் அதிகார சபையின் 1978 ஆம் ஆண்டின் 41 ஆம் இலக்க சட்டத்தை திருத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்���தற்கு பாதுகாப்பு செயலாளரின் உத்தரவின் பேரில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.\nஅதேவேளை சட்டவிரோத கட்டடங்களை அகற்றுவதற்கு அதிகார சபை நேரடியாக தலையிடும் வகையிலும் மேற்படி சட்டத்தில் சில சரத்துகள் சீரமைக்கப்படவுள்ளன. சட்டவிரோத கட்டடங்களை அகற்றுவதற்கு நீதிமன்ற அங்கிகாரத்துக்காக மேலதிகமாக செலவிடப்படும் நிதியை இதனால் அதிகார சபைக்கு குறைத்துக்கொள்ள வழியேற்படும் என அதிகார சபை வட்டாரங்கள் கூறுகின்றன.\nஇதேவேளை நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு அதன் வாடிக்கையாளர்களிடமிருந்து கோடிக்கணக்கான ரூபா வாடகைப் பணம் நிலுவையில் இருப்பதாக அதிகார சபையின் அமுல்படுத்தும் பணிப்பாளர் டபிள்யூ. ஏ. சிறிவர்தன கூறினார்.\nபீபள்ஸ் பார்க், புறக்கோட்டை, சென் ஜோன் மீன்கடை புறக்கோட்டை, கொழும்பு சென்ட்ரல் சுப்பர் மார்க்கட் தொகுதி புறக்கோட்டை, சார்மர்ஸ் கிரனரி, கோட்டை ஆகியவை நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு பெருமளவு வாடகையை நிலுவையாக வைத்திருப்பதாக அவர் மேலும் கூறினார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/15/2010 03:36:00 முற்பகல் 0 Kommentare\nசிறைக்குள் குற்றங்களை ஒழிக்க கடும் நடவடிக்கை சிறைக்கைதிகள் நலன்புரி தின நிகழ்வில் ஜனாதிபதி\nசிறைச்சாலைகளுக்குள் இடம்பெறும் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த கடுமையான செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று தெரிவித்தார்.\nபாரிய குற்றச் செயல்களுக்குத் திட்டம் தீட்டும் இடமாக சிறைக் கூடங்கள் உள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அதனைத் தடுத்து நிறுத்துவதற்கான புதிய வேலைத்திட்டம் முன்னெடு க்கப்படுமெனவும் தெரிவித்தார்.\nகுற்றச் செயல்களுக்கு துணைபோகக் கூடாதென சிறைச்சாலை உத்தியோகத்தர்களுக்கு அறிவுறுத்திய ஜனாதிபதி, புதிய சிறைச்சாலைகளை திறப்பதற்குப் பதிலாக சிறைச்சாலைகளை மூடிவிடும் நிலையை உருவாக்க பொறுப்புடன் செயற்பட வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார். அத்துடன் சிறைக் கூடங்களில் இடம்பெறும் கையடக்கத் தொலைபேசிப் பாவனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.\nசிறைக்கைதிகள் நலன்புரி தினம் நேற்று அலரி மாளிகையில் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.\nஅமைச்சர் டியூ குணசேகர, பிரதியமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா, பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர், சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் வீ.ஆர்.த சில்வா ஆகியோர் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது,\n“சிறைக்கைதிகளின் அனுபவம் எனக்குப் புதியதல்ல. நானும் சிறையிலிருந்திருக் கின்றேன். எனினும் சிறு சிறு குற்றச் செயல்களுக்காக சிறைத்தண்டனை வழங்கும் நடைமுறையில் மாற்றம் ஏற்பட வேண்டும். குற்றங்களுக்குத் தீர்வாக சிறைத்தண்டனையளிக்கும் மன நிலை இல்லா தொழிய வேண்டும்.\nசிறைச்சாலை தொடர்பான பல சட்டமூலங்கள் உள்ளன. சிறைக்கைதிகளின் நலன்புரி விடயங்கள் தொடர்பான சட்டமூலங்களும் உள்ளன. அவற்றைப் பயன்படுத்தி இவற்றில் மாற்றம் கொண்டுவர முடியும். உதாரணமாக ஆயிரம் ரூபா தண்டப்பணத்தைச் செலுத்த முடியாத ஒருவருக்கு ஓரிரண்டு வாரங்களுக்கு ஏதாவது வேலையொன்றைத் தண்டனையாகக் கொடுக்கலாம். அது சமூகத்திற்கும் பயனுள்ளதாக அமையும்.\nதற்போது குற்றச் செயல்களுக்கான வழக்குகளை விட விவாகரத்து தொடர்பான வழக்குகளே அதிகமுள்ளன. குடும்பங்களில் அவ்வாறான பிரச்சினைகள் உள்ளமையே அதற்குக் காரணம். இது விடயத்தில் யதார்த்தத்தை உணர்ந்து செயற்படும் யுகம் இன்று உருவாகியுள்ளது.\nபெரும் குற்றச்செயல்களுக்கு மூல காரணமாக சிறைச்சாலைகள் உள்ளன. இதனை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறையில் கையடக்கத் தொலைபேசிகளை உபயோகப்படுத்தி வருகின்றனர். இன்று காலை கூட எனக்கு அவ்வாறு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. நான் அதை நிராகரித்துவிட்டேன். சிறைச்சாலைக்குள் கையடக்கத் தொலைபேசி பாவனையை முற்றாக நிறுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.\nசெய்யாத குற்றத்துக்காக சிறைத்தண்டனை அனுபவிப்போரும் உள்ளனர். மகனுக்காக தந்தையொருவர் சிறைத்தண்டனையை அனுபவித்ததையும் நான் அறிவேன். மனிதர்களில் நல்லவர்களும் கெட்டவர்களும் உள்ளனர். அத்தகைய கெட்டவர்களையும் நல்லவர்களாக மாற்றும் பொறுப்பு சிறை அதிகாரிகளுடையது. தேங்காய் திருடிய குற்றத்திற்காக சிறைத்தண்டனை வழங்கி பின் அவன் கொலைக்குற்றவாளியாக உருவாகிய சம்பவமொன்றும் உள்ளது.\nகடந்த காலங்களில் எனக்கு அவதூறுகளை விளைவிக்க சிலர��� சில பத்திரிகைகளை உபயோகப்படுத்தினர். அப்போது நான் மெளனமாக இருந்தேன். இன்று அதே பத்திரிகைகள் அவர்கள் தொடர்பான அவதூறுகளை பிரசுரிக்கின்றபோது தான் அதன் தாக்கம் அவர்களுக்குப் புரிகிறது.\nதவறிழைத்து விட்டு சிறைத்தண்டனை அனுபவிப்போர் மட்டுமன்றி, அவர்களின் முழுக் குடும்பத்தினரும் சிறையிலடைக்கப்பட்டவர்களாக துன்பங்களை அனுபவிக்கின்றனர். தண்டனையிலிருந்து விடுதலை பெறுவோர் மீண்டும் தவறிழைக்காமல் நாட்டையும், குடும்பத்தையும் சமூகத்தையும் நேசிப்பவர்களாக மாறவேண்டும். 30 வருடங்களுக்குப் பின் சுதந்திரமடைந்துள்ள நாட்டைக் கட்டியெழுப்புவதில் பொறுப்புள்ள பிரஜைகளாக அவர்களும் செயற்பட வேண்டும்.”\nஇவ்வாறு ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/15/2010 03:34:00 முற்பகல் 0 Kommentare\nதடுத்து வைக்கப்பட்ட ஆயிரக் கணக்கான முன்னாள் போராளிகள்\nகடந்த வருடம் யுத்தம் முடிவுக்கு வந்தபின் தடுத்து வைக்கப்பட்ட ஆயிரக் கணக்கான முன்னாள் போராளிகள் தற்போதும் தடுப்பு முகாம்களில் இருக்கிறார்கள். அவர்களில் சிலர் அரசாங்கத்தால்; ப டிப்படியாக விடுவிக்கப்பட்டு வருவதை நீங்கள் செய்திகளில் பார்த்திருக்கலாம். இந்தவாரம் பம்பைமடு முகாமிலிருந்து 508 முன்னாள் போராளிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.\nதடுப்பு முகாம்களிலுள்ள மற்றயவர்களையும் விடுவிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nஇப்படியான சூழ்நிலையில்.புலம்பெயர் தமிழ் மக்களைத் தொடர்ந்தும் கனவுலகில் வைத்திருக்கும் திட்டத்துடன் ஒரு சிலரால் சில கருத்துகள் இப்போதும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.\nபுலம்பெயர் உறவுகளைக் குழப்பும் நோக்கில் சிலரால் வெளியிடப்படும் சில கருத்துக்கள் இன்றைய திகதியில் இலங்கையிலுள்ள யதார்த்தமான சூழ்நிலையிலிருந்து வேறுபட்டவை. இரண்டுக்கும் இடையே மலைக்கும் மடுவுக்குமுள்ள வித்தியாசம் இருப்பதைச் சமீபகாலமாக இலங்கைக்கு வந்து திரும்பிய புலம்பெயர் உறவுகளில் பெரும்பாலானோர் நேரில் கண்டிருக்க முடியும்.\nதொடர்ந்தும் தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ளவர்களில் அநேகர் தாமாக விரும்பியோ. அல்லது சந்தர்ப்ப சூழ்நிலைகளாலோ கடந்த வருடம்வரை ஆயுதப் போராட்டத்தில் இணைக்கப்பட்டிருந்தவர்கள். தற்போத�� ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்திருக்கின்றது. இதை யார் ஏற்றுக் கொண்டாலும் கொள்ளாவிட்டாலும் நிஜம் அதுதான். அப்படியான நிலையில் இந்த முன்னாள் போராளிகள் படிப்படியாக விடுவிக்கப்பட்டு அவர்கள் தமது இயல்பு வாழ்க்கையைத் தொடரக்கூடிய சாத்தியம் இருக்கின்றது.\nஅதை எவ்வளவு விரைவில் சாத்தியமாக்க முடியுமோ அவ்வளவு விரைவில் செயற்படுத்த முயற்சிகள் ஒருபுறம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஆனால் மறுபுறத்தில் புலம்பெயர் உறவுகள் மத்தியில் சிலரால் வெளியிடப்படும் உண்மைக்கு மாறான அல்லது உசுப்பேற்றி விடும் கருத்துக்கள் தடுப்பு முகாம்களிலுள்ள முன்னாள் போராளிகள் விடுவிக்கப்படுவதற்கு உலை வைக்கும் வகையிலேயே அமைந்துள்ளன.\nவிடுதலைப்புலிகளின் தலைவர் மீண்டும் வெளிப்பட்டு படையுடன் வருவார் என்று ஒரு கதை. இந்தக் காட்டில் இத்தனை ஆயிரம் பேர் ஆயுதங்களுடன் தயாராக இருக்கிறார்கள், அல்லது அந்த நாட்டில் இத்தனை ஆயிரம் பேர் பயிற்சி எடுத்தபின் காத்திருக்கிறார்கள் என்று மற்றொரு கதை. இந்த ரீதியில் கூறப்படும் உசுப்பேற்றிவிடும் கதைகள் எவையும் உண்மைக்கு அருகில்கூட இல்லை.\nஇப்படியான கதைகளை வெளிநாடுகளில் பரப்புவது புலம்பெயர் உறவுகளில் மிகச் சிலரை சிறிது காலத்துக்கு ஒருவித மாயையில் வைத்திருக்க வேண்டுமானால் உதவலாமே தவிர நீண்ட காலத்துக்கு இதேபோல கனவுக் காட்சியைக் காட்டிக்கொண்டிருக்க முடியாது.\nஆனால் அதேநேரத்தில் இப்படியான கதைகள் வெளியே உலாவிக் கொண்டிருப்பது தடுப்பு முகாம்களில் இருக்கும் முன்னாள் போராளிகளின் நிலைமையைத்தான் மேலும் சிக்கலாக்கி விடுகின்றது என்பதைச் சம்மந்தப்பட்டவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.\nநாளைக்கே மீண்டும் ஆயுதப் போராட்டம் தொடங்கும் என்று வெளியே கதை விட்டுக் கொண்டிருப்பது தடை முகாமிலுள்ள போராளிகள் விடுவிக்கப்படுவதற்கு அரசியல் ரீதியாகத் தாமதங்களை ஏற்படுத்தும். சில வேளைகளில் நிரந்தரமாகத் தடையைக்கூட ஏற்படுத்திவிடக்கூடும்.\nஇந்த விஷயம் இப்படியான அம்புலிமாமாக் கதைகளை வெளிநாடுகளில் பரப்பிக் கொண்டிருப்பவர்களுக்குத் தெரியாதா நிச்சயமாகத் தெரியும். ஆயுதப் போராட்டம் இனியும் சாத்தியமில்லை என்பது யாருக்குத் தெரிகிறதோ இல்லையோ, இப்படியான கதைகளை உலாவ விட்டுக் கொண்டிருக்க��ம் புண்ணியவான்களுக்கு மிக நன்றாகவே தெரியும். அப்படியிருந்தும் தமது சுய அரசியல் விளையாட்டுக்களுக்காக இந்தக் கதைகள் அவர்களால் பரப்பப்படுகின்றன.\nஅப்படியானவர்களிடம் நான் கேட்டுக்கொள்வது ஒன்றே ஒன்றுதான். உங்கள் சுய லாபத்துக்கான நீங்கள் எதை வேண்டுமானாலும் செய்துவிட்டுப் போங்கள். ஆனால் தடை முகாம்களில் விடுதலைக்காக்க் காத்திருக்கும் இந்த முன்னாள் போராளிகளில் வாழ்க்கையோடு விளையாடாதீர்கள்.\nஅவர்களில் பலர் இனித்தான் தமது வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டிய வயதுகளில் இருக்கிறார்கள். கிட்டத்தட்ட அனைவரும் இனித்தான் பூச்சியத்திலிருந்து தமது வாழ்கையைக் கட்டியெழுப்ப வேண்டிய நிலையில் இருக்கிறார்கள். அவர்களது விடுதலையில் உங்களால் ஏற்படுத்தப்படும் தாமதம் எவ்வளது கேவலமானது என்பதைப் பற்றி நீங்கள் வெளியே யாரிடமும் கேட்க வேண்டாம், உங்கள் மனச்சாட்சியையே கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.\nஅவர்களை விடுவிப்பதற்கு நீங்கள் உதவிதான் செய்யவில்லை. உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை. உபத்திரபமாவது செய்யாமல் இருந்தால் போதும். இதுவே இந்த முன்னாள் போராளிகளுக்கு உங்களால் செய்யக்கூடிய மிகப்பெரிய உபகாரமாக இருக்கும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/15/2010 03:30:00 முற்பகல் 0 Kommentare\nவிளம்பரத் தூண் மீதேறியிருந்து அச்சுறுத்திய நபர் கீழே இறக்கப்பட்டார்\nஇன்று காலையிலிருந்து உயரமான விளம்பரத் தூண்மீது ஏறியிருந்து அச்சுறுத்திக் கொண்டிருந்த நபர் சற்று முன் தீயணைப்பு துறையினரால் கீழே இறக்கப்பட்டுள்ளார்.\nகொழும்பு விகாரமாதேவி பூங்காவுக்கு அருகில், விளம்பர தூண்மீது ஏறியிருந்து அச்சுறுத்தல் விடுத்துவந்த நபர் இன்று மாலை வரை தரையிறங்கவில்லை. இதேவேளை குறித்த நபரை பார்வையிட பெருந்திரளான பொதுமக்கள் ஒன்று கூடினர்.\nஇந்நிலையில் குறித்த நபரை தீயணைப்பு துறையினர் சற்று முன்னர் கீழே இறக்கியுள்ளனர்.\nஇதனை தொடர்ந்து அவ்விடத்தில் இருந்த தூண் அகற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/15/2010 02:42:00 முற்பகல் 0 Kommentare\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை சொல் ஆடார சோரவிடல் .குறள் .818 (முடியும் ச���யலை முடியாதபடி செய்து கெடுப்பவரின் உறவை அவர் அறியுமாறு எதுவும் கூறாமலே தளர்த்திவிட வேண்டும் ) .....................\nவிளம்பரத் தூண் மீதேறியிருந்து அச்சுறுத்திய நபர் கீ...\nதடுத்து வைக்கப்பட்ட ஆயிரக் கணக்கான முன்னாள் போராளி...\nசிறைக்குள் குற்றங்களை ஒழிக்க கடும் நடவடிக்கை சிறை...\nவாடகை நிலுவைகளை அறவிடுவதில் நகர அபிவிருத்தி அதிகார...\n18வது அரசியலமைப்புத் திருத்தம்; அமெரிக்காவின் கருத...\nசணச அபிவிருத்தி வங்கி கிளிநொச்சியில் திறப்பு\nசம்பந்தன், மாவையின் பிள்ளைகள் யுத்தத்தின் துன்பத்த...\nநிபுணர் குழு பான்கி மூனை சந்திக்கவுள்ளது\n18ஆவது திருத்தம் தொடர்பிலான கருத்து: அமெரிக்கா - இ...\nஇரத்தினபுரி நிவத்திகலை தோட்டத்தில் பதற்ற நிலை தொடர...\nஇலங்கை கடற்படையினரால் இராமேஸ்வரம் மீனவர்களின் பொரு...\nவிளம்பரத் தூண் மீதேறி போராடிய நபருக்கு வைத்தியசாலை...\nஉயர் பாதுகாப்பு பகுதியில் மீள்குடியேற்ற அனுமதி\nமீள்குடியேற்றம் தொடர்பில் நீல் புனே ஆயராய்வு\nதமிழ் மக்களுக்கு சேவை செய்யும் ஒரே கட்சி தமிழ் மக்...\nதமிழரசுக் கட்சியின் மானிப்பாய் தொகுதி முன்னைநாள் பாராளுமன்றதிரு.வி.தர்மலிங்கம் அவர்களின்25வதுநினைவு தின நிகழ்வுகள் யாழ்.கோப்பாய் தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத் தூபிக்கு அருகாமையில் 02.09.2010 காலை 8.30அளவில் ஆரம்பமாகி நடைபெற்றது\nஅகதிகளாக வந்த மலையாக மக்களை காந்தீயத்தின் ஊடாக புணர்வாழ் வளித்த காந்தீயத்தின் கண் மணிகள் Dr.ராஜசுந்தரம் MR.சிவசண்முகமூர்த்தி MR.ஜெயசந்திரன் MR.வாசுதேவ..... MR.சந்ததியார்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D?page=1", "date_download": "2019-02-17T21:05:28Z", "digest": "sha1:SVJNOJ3QGBOLVJ3DM7AKQTAUCR6DGXPC", "length": 11908, "nlines": 100, "source_domain": "sankathi24.com", "title": "புலம் | Sankathi24", "raw_content": "\nலூபுளோமினல் தமிழ்ச்சங்கத்தின் 15 வது ஆண்டுவிழா\nவெள்ளி பெப்ரவரி 01, 2019\nபாரிசின் புறநகர் பகுதியில் ஒன்றான லூபுளோமினல் தமிழ்சங்கம் 20.01.2019 அன்று தனது தமிழ்ச்சோலையின் 15 வது ஆண்டினை மிகவும் சிறப்பாக கொண்டாடியிருந்தது.\nதமிழர் திருநாள் 2019 - சுவிஸ்\nபுதன் சனவரி 30, 2019\nசுவிஸ் தமிழ்ப் பெண்கள் அமைப்பு மற்றும் தமிழர் இல்லம் இணைந்து நடாத்திய தமிழர் திருநாள் 2019 பொங்கல் விழாவின் செய்தியுடன் கூடிய படங்கள்..\nகனடா ஒன்ராறியோ நாடாளுமன்ற��்தில் பொங்கல் விழா\nவெள்ளி சனவரி 25, 2019\nஒன்ராரியோ மாகாண சபை அமைந்துள்ள குயீன்ஸ் பார்க்கில் தமிழர் திருநாளாம் பொங்கல் விழா அரச நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவில் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டதுடன், தமிழர் மரபுரிமை மாதமும் நினைவுகூரப்பட்டது.\nபிரான்சின் நாடாளுமன்றத்தில், தமிழர் பிரதிநிதிகள் முக்கிய சந்திப்பு.\nவியாழன் சனவரி 24, 2019\nபிரான்சின் நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதியில், தமிழர்கள் நலன் பேணும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆய்வுக்குழுவுக்கும், தமிழர் அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பொன்று 23/01/19 ப\nகனடா மொன்றியலில் கோலாகலமாக இடம்பெற்றுள்ள மரபு திங்கள் நிகழ்வு\nவியாழன் சனவரி 24, 2019\nமொன்றியல் மாநகரில் கியுபெக் தமிழர் அபிவிருத்தி சங்கத்தினால்\nஅடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019 – சுவிஸ்\nவியாழன் சனவரி 24, 2019\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆணிவேர்களாகவும்,\nபுதன் சனவரி 23, 2019\nதமிழீழ விடுதலைப் புலிகளின் போராளி சேரன் அவர்கள் புலம்பெயர் தேசமான லண்டனில் சுகவீனம் காரணமாக 21-01-2019 அன்று காலமானார்.\nதமிழின அழிப்பு விசாரணைக்கு பங்களிக்கத் தயார் – சதாம் உசேன் நீதி விசாரணைகளை தலைமை தாங்கிய நீதியரசர் தெரிவிப்பு\nசெவ்வாய் சனவரி 22, 2019\nஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட இனவழிப்பு, போர்க்குற்றம், மானிடத்திற்கு எதிரான குற்றம் போன்றவை பன்னாட்டு நீதி விசாரணைகளுக்கு உட்படுத்தப்படும் பட்சத்தில், அவை பற்றி முன்னெடுக்கப்படும் நீதிமன்ற விசாரண\nதமிழீழ தேசிய மாவீரர்கள் நினைவு சுமந்த கரம், சதுரங்கப்போட்டிகள்\nதிங்கள் சனவரி 21, 2019\nகரம், சதுரங்கப்போட்டிகள் -2019 பிரான்சு\nகேணல் கிட்டு உட்பட்ட பத்து வீர வேங்கைகளின் வீரவணக்க நிகழ்வு\nதிங்கள் சனவரி 21, 2019\nபிரித்தானியாவின் தென்மேற்கு லண்டனில் சட்டன் பகுதில்\nஈழ விடுதலை உணர்வாளனின் இறுதிப் பயணம்\nஞாயிறு சனவரி 20, 2019\nகுர்திஸ்தானில் இடம்பெற்ற சமாதான மாநாட்டில் ஆலோசராக ஊடக மையத்தின் அரசறிவியலாளர் பங்கேற்பு\nசனி சனவரி 19, 2019\nஈராக்கின் ஆளுகைக்கு உட்பட்ட சுயாட்சிப் பிராந்தியமாக விளங்கும் குர்திஸ்தான் மாநிலத்தின் சுலைமானியா நகரில் இடம்பெற்ற மத்திய கிழக்கு சமாதான முயற்சிகள் பற்றிய அனைத்துலக மாநாட்டில் ஈழமுரசு, சங்கதி-24, த\nபன்னாட்டு சுயாதீன விசாரணையே ஈழத்தமிழர்களுக்கு உண்மையான நீதியை நிலைநாட்டும்\nசனி சனவரி 19, 2019\nஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் அதிகாரிகளிடம் தமிழ் பிரதிநிதிகள் வலியுறுத்து\nதமிழியல் மாநாடு 2019 கனடா\nவெள்ளி சனவரி 18, 2019\nபுலம்பெயர் சூழலில் தமிழியல்: இன்றும் இனியும்\nநாரந்தனை மக்கள் நல் வாழ்வு சங்கத்தின் ஐந்தாவது ஆண்டு விழாவும் மலர் வெளியீடும்\nவியாழன் சனவரி 17, 2019\nஇத்தாலி பலர்மோவில் சிறப்பாக நடைபெற்ற\nடென்மார்க் பாராளுமன்றத்தில் தைப்பொங்கலும் தமிழர் புத்தாண்டும்\nபுதன் சனவரி 16, 2019\nடென்மார்க் பாராளுமன்றத்தில் தைப்பொங்கலும் தமிழர் புத்தாண்டும் மிகவும் சிறப்பாக நடைபெற்றது\nதமிழர்களின் இறையாண்மையை மீண்டும் பறைசாற்றுவோம்\nபுதன் சனவரி 16, 2019\nஈழத் தமிழரின் சுயநிர்ணய உரிமையை நிர்ணயிக்கும்ஆண்டாக மலரவேண்டும்\nசெவ்வாய் சனவரி 15, 2019\nதைப்பொங்கல் பொங்கி தமிழே நீ பொங்கு - எங்கு வாழ்ந்தாலும் தமிழ் மாந்தர் நாம் தமிழால் பொங்க தமிழராய் பொங்க தையே நீ பொங்கு வான் குடையில் ஓரினமாய்\nபிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவிற்குள் ஊடுருவ சிங்கள உளவாளி எடுத்த முயற்சி முறியடிப்பு\nசெவ்வாய் சனவரி 08, 2019\nபிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவிற்குள் ஊடுருவுவதற்கு சிங்கள உளவாளி ஒருவர் எடுத்த முயற்சி, அவரது தனிப்பட்ட ஒழுக்கத்தின் அடிப்படையில் அவ் அமைப்பின் நிர்வாகிகள் எடுத்த தீர்மானம் காரணமாக முறிய\nதிருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் 9 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு\nதிங்கள் சனவரி 07, 2019\nபிரான்சு தமிழர் ஒருங்கிணைப்பு குழு மாவீரர் பணிமனையின்\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\n' நினைவுகளுடன் பேசுதல்' நூல் வெளியீடு\nஞாயிறு பெப்ரவரி 17, 2019\nபிரித்தானியாவில் அகதி அந்தஸ்து கோரும் விண்ணபதாரிக புதிய சட்ட விதிகள்\nஞாயிறு பெப்ரவரி 17, 2019\nஸ்ராஸ்பூர்க் மாநகரில் தமிழர்கள் நடாத்திய பொங்கு தமிழ் பொங்கல் விழா\nவியாழன் பெப்ரவரி 14, 2019\nகனடா நாட்டில் தமிழ்மொழி இரண்டாம் மொழி\nபுதன் பெப்ரவரி 13, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valavu.blogspot.com/2005/04/blog-post_16.html", "date_download": "2019-02-17T20:39:30Z", "digest": "sha1:KGZU3XDZUQTODI2SDQF32OMFPVMVN5V5", "length": 58573, "nlines": 283, "source_domain": "valavu.blogspot.com", "title": "வளவு: மூன்று கருத்தோட்டங்கள்", "raw_content": "\nவாழ்க்கைச் சுவடுகளும், சிந்தையும், பார்வையுமாய் வளைய வரும் பதிவு.\nதமிங்கிலம் பற்றிய ஒன்றோடொன்று ஒட்டிய மூன்று கருத்தோட்டங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ளுகிறேன்.\nஒரு சமயம் ஆனந்த விகடனில், ஒரு துணுக்குச் செய்தியில் கீழ்க்கண்டதைப் பார்த்தேன்.\n\"சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக விழாவில், சென்னைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் பொற்கோ கூறியது:\nதொல்காப்பியர் காலத்தில் இருந்தே தமிழுக்கும், பிற மொழிகளுக்கும் தொடர்பு இருந்திருக்கிறது. எத்தனையோ மொழிக்காரர்கள் இந்த நாட்டை ஆண்டிருக்கிறார்கள். அவர்கள் யாருமே தங்கள் மொழியைப் படிக்கச் சொல்லி நம்மைக் கட்டாயப் படுத்த வில்லை. வெள்ளைக்காரன் காலத்தில் கூட, தமிழ்நாட்டுக்கு அனுப்பப் பட்ட கலெக்டருக்கு இங்கிலாந்திலே தமிழ் கற்றுக் கொடுத்துத் தான் அனுப்பிவைத்தார்கள். ஆனால் நம்மவர்களே நம்மவர்களை ஆளத் தொடங்கிய பிறகுதான் ஆங்கிலத்தைப் படிக்கக் கட்டாயப்படுத்தப் பட்டோ ம்.\nதமிழில் ஒரு கடிதம் எழுதினால், அதில் ஏதாவது தவறு இருக்கிறதா என்று யாரிடமும் காட்டுவதில்லை. ஆங்கிலத்தில் எழுதினால் பத்து பேரிடமாவது காட்டுகிறோம். ஆங்கிலத்தில் தவறு ஏற்பட்டுவிடக் கூடாது என்ற அளவுக்குப் பக்தி நமக்கு.\"\n ஆங்கிலம் பேச, எழுத நமக்கு 'Wren and Martin' வேண்டும். இந்தி மொழி பேச ஆர்வத்தோடு 'Rashtra Bhasha Bothana\" தேடுவோம். ஆனால், தமிழுக்கு மட்டும், 'தமில் தானே' என்றால் எப்படி\n\"இன்னாபா, ஆஸ்பிட்டல்லே வச்சு இஞ்சக்ஷ்ன் போட்டாண்டி இவரு பொழ்ச்சாரு, அப்பாலே கேசு டவ்ட்டுத்தான், இக்கும்\",\n\"என்னா சொல்றிங்க மாமி, அவா அப்படியே பேஷிண்டே இருந்தா, I can not bear that, நானும் modern girl தானே, அவா feel பண்ணுனா பண்ணட்டும், I don't care\".\nநான் இப்படிக் குமுகத்தில் வெவ்வேறு ஆட்களை வைத்து உரையாடல் எழுதிக் கொண்டே போகலாம். ஆனால் செய்தி ஒன்று தான். எங்கு பார்த்தாலும் முடியாது, முடியாது என்று மொழியில் ஒரு தாழ்வு மனப்பான்மை. ஆங்கிலம் ஊடுறுவினால் தான், நம்மை மற்றவர் மதிப்பார்கள் என்று 100க்கு 99 பேர் எண்ணுகிறோம். இப்படிச் செய்வதைப் பலரும் ஒத்துக் கொண்டே போகிறோம். அதன் விளைவு தான் தமிங்கிலம். நமக்குள் இருப்பது அளவுக்கு மீ��ிய பொறுமையா குடி உரிமையா இப்படித் தான்தோன்றித் தனமாக ஆங்கிலத்தில் பேசினால், எழுதினால் ஆங்கில மிடையத்தார் பொறுத்துக் கொள்வார்களா அதைத் தன்னிலைப் படுத்துவார்களா 100க்கு 5 மேனி தமிழ்ச் சொற்களைப் போட்டு இந்து நாளிதழுக்கு ஒரு கட்டுரை எழுதிப் பார்க்கட்டுமே அதை இந்து ஏற்குமா [தமிங்கலம் பற்றிய உரையாடலுக்கு நடுவில் இதையும் எண்ணிப் பார்க்கலாம் என்று தோன்றியது. தமிழில் ஆங்கிலத்தைக் கலந்து பேசுவதைத் தமிங்கிலம் என்று சொல்லுகிறோம். இதே போல் ஆங்கிலத்தில் தமிழ் கலந்து பேசினால் அதற்கு என்ன பெயர் tanglish - ஆ\n(குறிப்பு: ஆங்கிலத்தை ஒரு மொழியெனப் படிக்கக் கட்டாயப் படுத்தியது எனக்குச் சரி என்று தான் படுகிறது.)\nசூரியத் தொலைக் காட்சியில் \"வணக்கம் தமிழகம்\" என்றொரு நிகழ்ச்சி. இதில் \"சிறப்பு விருந்தினர்\" என்று ஒரு பகுதி. இதில் படிப்பாளிகள் தமிங்கிலம் பேசியே திளைக்கிறார்கள். நல்ல தமிழ் பேசவேண்டும் என்று பேச விளைகிறவர்கள் மிகச் சிலரே. பெரும்பாலும் அவர்கள் தமிழ் இலக்கியம், இசை, நாட்டுப் புறக் கலைகள், தமிழ் ஆர்வலர்கள் மட்டுமே. (இவர்களும் கூட ஆங்காங்கே கொஞ்சம் ஆங்கிலச் சொற்களைத் தூவினால் நல்லது என்று நினைக்கிறார்கள்.) இவர்களை நேர்வு காண்கிறவர்களும் (இப்பொழுது இருப்பவர்கள் சற்று முயலுகிறார்கள்; இதற்கு முன்னே இருந்தவர்கள் அப்படி இல்லை), காலத்திற்குத் தகுந்தாற் போல் மாறிக் கொள்வார்கள். எதிரில் உள்ளவர் நல்ல தமிழில் பேசுகிறார் என்றால் இவர்கள் ஓரளவு நல்ல தமிழில் அன்று பேசுவார்கள். மீறியும் இவர்களின் பழக்கச் சோம்பலுக்கு உட்பட்டு அவ்வப்போது தமிங்கிலம் வந்து விடும். எதிரே உள்ளவர் தமிழில் பதிலிறுக்க, இவர்கள் இதழைக் கடித்துக் கொண்டு சிவனே என்று நல்ல தமிழுக்கு வருவார்கள். மாறாக எதிராளி தமிங்கிலக் காரர் என்றால், இவர்களுக்குக் கொண்டாட்டம் தான். மொத்தத்தில், இவர்களுக்கு நல்ல தமிழ் தெரியாது என்பது அல்ல. அது ஏதோ ஒரு தரக் குறைவு என்று நினைக்கிறார்கள். இது போல ஏகப் பட்ட தமிழ்த் தொலைக்காட்சி அறிவிப்பாளர்கள் நுனிநாக்கு ஆங்கிலம் பேசினால் சிறப்பு என்று நினைக்கிறார்கள். (தெனாலி படம் நினைவு வருகிறதா கமல் இது போன்ற அறிவிப்பாளரைக் கிண்டல் அடிப்பார்.)\nபுதிதாக நிலாத் தொலைக் காட்சி என்று ஒன்று சில ஆண்டுகளுக்கு முன் வ���்தது. நல்ல தமிழில் பேசக்கூடிய, தமிழ் நாட்டில் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஒருவர் தான் அதைத் தொடங்கினார். (இப்பொழுது வாழ்வின் அலைக்கழிப்பில் அவர் நொய்ந்து போனார். வருத்தமாய் இருக்கிறது. உலகம் இது தான். இவர் இன்னொரு தொலைக்காட்சியில் சிறிய பொறுப்பில் இப்பொழுது உள்ளார்.) அவருடைய தொலைக் காட்சியில் ஒரு நிகழ்ச்சி. \"யங் கேர்ள் உலகம்\" . இவரால் மகளிர் உலகம் என்றோ, இளம்பெண் உலகம் என்றோ அழைக்க முடியும் தான். ஆனால், தமிழில் செய்தால் பணம் வராது என்று நினைத்தார் போலும். இவரைப் போல் தான் பலரும் நினைக்கிறார்கள். தமிழ், தமிழ் என்று சொல்லுவதெல்லாம் வெறும் அரசியல் மேடைகளுக்கு. (அந்தக் காலத்தில் எழுபதுகளில் ஈழத்துப் பாப்பிசை என்று ஒன்று உண்டு. அதில் ஒரு பாட்டு: \"என் சின்ன மாமியே, உன் சின்ன மகளெங்கே, பள்ளிக்குச் சென்றோளோ, படிக்கச் சென்றாளோ\" என்று வரும். இப்பொழுது தொலைக் காட்சியில் \"சின்னப் பெண் உலகம்\" என்று சொன்னால் பட்டிக்காட்டாகி விடுமோ\nஅண்மையில் ஆனந்த விகடன் \"Siரிப்பு Maமே Siரிப்பு\" என்று கூடப் போட்டுப் பார்த்தது. ஒரு இரண்டு மூன்று வாரமாய் சிரிப்பு, மாமே சிரிப்பு என்று அச்சிடத் தொடங்கிவிட்டது. ஒரு காலத்தில் F என்ற எழுத்தை கால், கொக்கி, சுழி, கொண்டை, கொம்பு எல்லாம் போட்டுத் தமிழ் எழுத்து மாதிரியே ஒரு மாதம் பாவித்து துக்ளக் இதழ் வெளிவந்தது. அப்புறம் நிறுத்திக் கொண்டார்கள். அதே போல ஒரேயடியாய்த் தமிங்கிலம் பழகிய சுமி சூப்பர் மார்க்கெட் என்ற கல்கியி வெளிவந்த பகுதி ஒரு காலத்திற்கு அப்புறம் தமிங்கிலம் குறைத்து வெளியிடப் பட்டது. இவையெல்லாம் தமிங்கில எழுத்துக்கு விடப்பட்ட வெள்ளோட்டங்கள். வெள்ளோட்டம் தோல்வி போலிருக்கிறது. விட்டுவிட்டார்கள். ஆனாலும் முயல்வது நிற்கவில்லை.\nஒரு முறை கல்கி எழுதிய \"பொன்னியின் செல்வன்\" என்ற புதினத்தை கூத்துப் பட்டறையின் நெறியாளர் முத்துச்சாமி, திரைப்பட நடிகர் நாசர், தஞ்சை மற்றும் புதுச்சேரிப் பல்கலைக் கழக நாடகத் துறையைச் சேர்ந்தவர்கள், இன்னும் செவ்வியல் நாடகத்தின் பற்றாளர்கள் எல்லோரும் சேர்ந்து வேள்வி போல எடுத்துக் கொண்டு 'magic lantern' என்ற அமைப்பின் வழி நாடகமாக்கினார்கள். அதன் அரங்கேற்றம் YMCA விளையாட்டுக் கல்லூரி திறந்த வெளி அரங்கில் ஒரு தடவை நடந்தது. அரங்க அமைப்பு: த��ரைப்படக் காரர் தோட்டாத் தரணி. கிட்டத் தட்ட 4 1/2 மணி நேர நாடகம். மிகச் சிறப்பான நாடகம் தான்.\nஅதை நானும் என் துணைவியும் ஒருமுறை பார்க்கப் போயிருந்தோம். கிட்டத்தட்ட 400 பேர் இருந்திருப்பார்கள். அதில் நூற்றுக்கு 60 அல்லது 70 விழுக்காடு, எங்களைச் சுற்றிலும் தமிங்கிலர் தான். கூடவே 'cell phone' கள். (அடேடே, நானே தமிங்கிலம் எழுதிவிட்டேன், பாருங்கள்; எல்லாம் பழக்கம் தான் :-)). ஆட்டம் தொடங்கிற்று. அறிவிப்பாளர், நாடகத்தை மேடையில் ஏற்ற உதவினவர்களுக்கு நன்றி சொல்லுகிறார்.\nபுரவலர்களாய் இருந்த கும்பணிக் காரர்களூக்கு நன்றி சொல்லும் வரை முற்றிலும் ஆங்கிலம் தான். எனக்கு அருகில் இருந்தவர் தன் மனைவியிடம் சொல்லுகிறார்: \"What a good backdrop yaar; உங்க மாமா, what did he say twenty six லக்ஷமா தோட்டா தரணியா did this Superb இல்லே\" - இப்படிச் சொந்தச் செய்திகளையும் நாடகத்தைப் பற்றியும் தமிங்கிலத்தில் கதைத்துக் கொண்டே இருக்கிறார். அவர்கள் பையன் convent ஆங்கிலத்தில் மட்டுமே அவர்களோடு பேசுகிறான். தாயும் தகப்பனும் தமிங்கலத்தில் சம்பாஷிக்கிறார்கள்.\nஅது ஒரு விந்தையான வித்தை. ஏதோ கழைக்கூத்தாடி போல ஆங்கிலம் - தமிங்கிலம் என மாறி மாறி தாவிக் கொண்டே இருந்தால், சிந்தனையே குழப்பமாகிப் போகாதா இவர்கள் எப்படிச் செய்கிறார்கள் - ஏதிலார் என்று சங்க இலக்கியத்தில் சொல்லுவார்கள். இந்தத் தமிங்கிலக் காரர்கள் எந்த மண்ணோடு வருங்காலத்தில் தம்மை இறுத்திக் கொள்வார்கள் தஞ்சாவூரா (ஈழத்தில் இருந்து புலம் பெயர்ந்தவர்களும் இந்தக் கதிக்கு வந்து சேரலாம். அது அவர்களின் கவனத்தைப் பொறுத்தது.) இதே போன்ற ஒரு காட்சியை எண்பதின் தொடக்கத்தில் Montreal -ல் இருந்த போது பார்த்திருக்கிறேன். தந்தை ஒரு பேராசிரியர். தாய் இல்லத்தரசி. மைலாப்பூர் அவர்களுக்குச் சொந்த ஊர். அவர்களுக்கு சந்தியா வந்தனமும் வேண்டும்; லால்குடி செயராமனின் கின்னரி இசையும் வேண்டும்; தமிழ்த் திரைப்படம், அரசியல் - எம்.சி.யார்/கருணாநிதி சண்டையும் - தெரிய வேண்டும். கணவனும் மனைவியும் தமிழ்-தமிங்கிலத்தில் பேசிக் கொள்வார்கள். பெண்ணும் (அப்போது 16 அகவை), பிள்ளையும் ( அப்போது 9அகவை) தங்களுக்குள்ளும், பெற்றோரிடத்தும் ஆங்கிலத்திலே பேசிக் கொள்வார்கள். (இந்தக் குடும்பத்தின் பிற்காலச் சிக்கலான முடிவை இன்று சொல்ல வேண்டாம்.) ஓரிரு முறை அவர்கள் வீட்டிற்கு ��ிருந்துக்குப் போன போது வியந்தது உண்டு. இது எப்படி இயல்கிறது\nஎன்ன, கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு முன் இந்த நடைமுறையை வெளிநாட்டில் பார்த்தேன். வேடிக்கை என்று அப்போது நினைத்தேன். அது விரைவில் எதிர்காலமாகும், தமிழ்நாட்டிலேயே வந்து சேரும் என்று அப்போது தோன்றவில்லை. இப்பொழுது, என்னைச் சுற்றிலும் சென்னையிலேயே பார்க்கிறேன். வருக்கச் சூழலுக்குத் தக்க ஆங்காங்கு இந்தப் பழக்கம் விரவி யிருக்கிறது. இரண்டுங்கெட்டான் ஆன நடு வகுப்பில் இது உச்ச கட்ட நிலையில் இருக்கிறது. இவர்களால் தமிழைத் தொலைக்கவும் முடியவில்லை, பழகவும் முடியவில்லை. நாம் எங்கே போய்க்கொண்டிருக்கிறோம்\n நாடகம் பற்றியல்லவா சொல்லிக் கொண்டிருந்தேன். பக்கத்தில் இருந்த நான் ஒவ்வொரு முறையும் நாடக மேடையைப் பார்க்க வேண்டும் என்று முயற்சி செய்து பார்த்தேன்; ஆனால் அருகில் உள்ளவர்களின் தமிங்கிலக் கலைப்பு அவ்வப் பொழுது எங்களைக் கவனிக்க விட மாட்டேன் என்றது.\nஒரு கணம் எண்ணிப் பார்த்தேன். அந்த அறிவிப்பாளர் ஏன் அப்படி ஆங்கிலத்தில் அறிவிப்புச் செய்தார் நடப்பதென்னவோ தமிழக வரலாற்றைப் பற்றிய கதை. அதை எழுதியதும் தமிழ் ஆசிரியர். அதை நாடகமாக உருவாக்கியதும் தமிழர்கள் தான். பார்ப்பது மட்டும் தமிங்கிலர் என்பதால் அவருக்கு ஒரு தயக்கம் வந்து விட்டதோ நடப்பதென்னவோ தமிழக வரலாற்றைப் பற்றிய கதை. அதை எழுதியதும் தமிழ் ஆசிரியர். அதை நாடகமாக உருவாக்கியதும் தமிழர்கள் தான். பார்ப்பது மட்டும் தமிங்கிலர் என்பதால் அவருக்கு ஒரு தயக்கம் வந்து விட்டதோ இதைக் குழப்பம் என்று சொல்லுவதா இதைக் குழப்பம் என்று சொல்லுவதா அடிமைத்தனம் என்று சொல்லுவதா\nஇது இன்றைக்கு இசைக் கச்சேரிகளிலும் நடைபெறுகிறது. கேட்டால் கருநாடக இசை என்பது தமிழர்களுக்கு மட்டும் உரியது இல்லையாம். நாம் குறுகிய மொழி மனப்பான்மையில் இருந்து வெளியே வரவேண்டுமாம். மண்ணாங் கட்டி. சென்னையில் இருக்கும் பிறமொழி நடுவக்காரரும் தேவை காரணமாய்த் தமிழ் கற்றுத்தான் இருக்கிறார்கள். (அவர்களுடைய வேலைக்காரரிடம், காய்கறிக்காரியிடம், மளிகைக் கடைக்காரரிடம் பேசவேண்டுமே, எந்த சௌகார்ப்பேட்டை மார்வாடியும், ராயலசீமா நாயுடுகாரும் தமிழ் கற்றுக் கொண்டு தான் இருக்கிறார்கள்.) இருந்தாலும் மேடையில் அமர்ந்திருக்கும் ப���கழ் பெற்ற பாடகி ஆங்கிலத்தில், தான் என்ன பாடுகிறோம் என்று முன்னுரை கொடுப்பார். அப்புறம் தெலுங்கில் பாடுவார். முடியும் போது கொஞ்சணூண்டு தமிழில் பாடுவார்.\nதமிழகத்தில் நிலவும் வட்டார நடைகளில் எனக்கு மிகவும் ஆர்வமுண்டு. பெரும்பாலும் ஒருவர் தமிழ் பேசும் தோரணையை வைத்து அவர் எந்தப் பக்கத்துக்காரர் என்று பெரும்பாலும் சொல்லிவிடுவேன். இந்தத் தமிங்கிலம் மட்டும் படிய மாட்டேன் என்கிறது. நான் தவறி விடுகிறேன். இந்தத் தமிங்கிலத்தை வாழ வைத்தவர்கள் யார் வாழ வைக்கிறவர்கள் யார் திராவிடக் கழகங்களே தடுமாறி தமிங்கிலத்திற்கு உறுதுணையாகிறார்களே, ஏன் (இது பெரிய கதை. இதைச் சொல்லத் தொடங்கினால் நம் நாடித் துடிப்பு எகிறிவிடும். வேண்டாம் தவிர்த்து விடுகிறேன். மொத்தத்தில் ஏமாந்து போனோம்.)\nஐயா, சொற்கள் தொடர்பான சில கேள்விகள்:\nmedia என்பதற்கு இணையாக மிடையம் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறீர்கள்; ஊடகம் என்று சொல்லப்படுவது பொருத்தமானதில்லையா (இதைப்பற்றி ஏற்கனவே எழுதியிருந்தால் சுட்டி கொடுங்கள்).\nஇந்த வாரப்பதிவொன்றில் inifinity-க்கு 'வரம்பிலி' என்று சொல்லியிருந்தீர்கள். 'முடிவிலி' என்று பள்ளியில் படித்ததாக நினைவு. பின்னது நுணுக்கம் குறைந்ததா\nஇன்று 'ரோடு'ஆகிப் போய்விட்ட சாலை, தெரு, வீதி முதலான சொற்களுக்கான வித்தியாசங்களைப் பற்றி அவகாசம் கிடைக்கும்போது கொஞ்சம் எழுதி உதவுங்கள் (ஒன்றிரண்டு அகராதிகளில் கண்ட விளக்கம் திருப்தியளிப்பதாக இல்லை).\nபல தகவல்கள், அனுபவங்கள்... வாசிக்க ஆர்வமாயும், வாசித்தவுடன் வருத்தமாயும் இருக்கிறது. ஊதுகிற சங்கு ஊதப்படட்டும். நாளை நடப்பதை யாரறிவார்\nஊடகம் என்பதில் எனக்குள்ள குறை சிறியது. ஊடு போவது என்பது உள்ளே போவது. ஒன்றின் வழியாகப் போவது. ஊடுதல் = உள்ளுதல். துகிலியலில் (textile science) நெசவில் ஊடு நூல் என்பது weft yarn யைக் குறிக்கும். ஊடுதல் என்பது இன்னொரு கருத்தாய்க் காதலருக்குள் உள்ள பொய்க் கோவத்தைக் குறிக்கும். ஊடுசெல்லுதல் என்பது osmosis என்பதையும் குறிக்கும். இவை எல்லாவற்றிலும் உள்ளே சென்று புகுந்து போவது என்ற கருத்து இருக்கும். media என்பது அப்படி அல்ல. அது நடந்ததற்கும் நமக்கும் இடையில் இருப்பது. நாம் எந்த media -விற்குள்ளும் (இதற்குப் புறனடை இடையாற்று மிடையம் - interactive medium) போவது கிடையாது. ஆங��கிலத்தில் interactive என்ற சொல்லைப் போட்டுத்தான் medium என்ற பொதுப்பொருளை விதப்பாக மாற்ற முடிகிறது என்னும் போது medium என்பதற்கு ஊடுதல் என்ற பொருள் வரமுடியாது என்பது புரிகிறதா மிடையம் என்பது தனித்து நிற்கும் போது பட்டுமையானது (stand alone medium is passive); அது ஆற்றுமையானது அல்ல (it is not active). மிடையம் என்பது ஒரு கண்ணாடி என்று வேண்டுமானால் புரிந்து கொள்ளலாம். இடை என்ற பொருள் வரும் படி மிடையம் என்று சொல்லுகிறேன். அகநானூற்றில் ஒரு பகுதி மணிமிடைப் பவளம். மணிகளுக்கு நடுவில் பவளம் என்றும், மணிகள் மிடைந்த (பொருந்திய) பவளம் என்றும் பொருள் கொள்ளும். ஆழ ஓர்ந்து பார்த்தல் மிடைதல் என்பதற்கும், ஊடுதல் என்பதற்கும் வேறுபாடு புரியும்.\ninfinity என்பதற்கு முடிவிலி, ஈறிலி, வரம்பிலி, கந்தழி, கடவை எனப் பல சொற்கள் பரிந்துரைக்கப் பட்டிருக்கின்றன. இவற்றில் கந்தழி என்பதைத் தவிர வேறு எது பரவினாலும் எனக்குச் சரிதான். கந்தழி என்பது தவறான புழக்கம்.\nகந்து + அழி என்பது கந்தழி ஆகும். கந்து என்பது பற்றுக் கோடு அல்லது தூண், கம்பு போன்றவற்றைக் குறிக்கும். தன்னுடைய பற்றுக்கோட்டையே அழிக்கும் என்னும் போது கந்தழி என்பது நெருப்பைக் குறிக்கும். அது ஒன்றுதானே தான் சார்ந்திருக்கும் விறகு, மரம் இன்னபிற எரிபொருள்களை எரிதல் வினை முடிந்தபின் அழித்துப் போடுகிறது கந்தன் என்ற முருகன் பெயரும் கம்பு என்ற பொருளில் தான் எழுந்தது. அந்தக் காலத்தில் ஒரு மரம், அல்லது குச்சியை நட்டு இறைவனை வழிபடுவது வழக்கம். எத்தனையோ கோயில்களில் தலமரம் இருக்கிறது அல்லவா\nகொடிநிலை, வள்ளி, கந்தழி என்று முதற்பொருள் மூன்றாக தொல்காப்பியம் சொல்லும். அதில் கொடிநிலை என்பது சூரியன். அது எங்கும் நகராமல் நிலைத்து நிற்கிறது. எனவே அது கொடிநிலை. வள்ளி என்பது தேய்ந்து வளரும் நிலவு. கந்தழி நெருப்பு.\nசாலை, வீதி, தெருக்கள் பற்றி ஒருமுறை எழுத முயலுவேன்.\nதமிங்கிலப் பழக்கம் குறைவது நம் எல்லோர் கையிலும் இருக்கிறது. சொல்லுவதைச் சொல்லிக் கொண்டே இருப்போம். நாளடைவில் மாறும். மறைமலையார் இயக்கம் தொடங்கவில்லையானால், இன்று தமிழ் மணிமிடைப் பவளமாய், சங்கதம் பெரிதும் கலந்த தமிழாய் ஆகிப் போயிருக்கும். உங்களைப் போன்றவர்கள் இதற்கு உதவ வேண்டும்.\nபேச்சிற்கு சொன்னது தான் எழுத்திற்கும். இன்றைய தமிழ் எழுத்து ஒருங்குறிப��� பொந்துகளில் தமிழில் இல்லாத ஓசைகளுக்கெல்லாம் இடம் கேட்டு (காட்டாக z என்ற ஒலி) தமிழெழுத்தை கிரந்த எழுத்து வரிசையாக்கத் தமிழர்களே முயன்று கொண்டிருக்கிறார்கள். இதற்கு உத்தமம் நிறுவனமும் துணை போகிறது. கிரந்த எழுத்து நம்மூரில் எழுந்தது தான். அதைப் போற்ற வேண்டியது தான். ஆனால் கிரந்த எழுத்தும் தமிழ் எழுத்தும் ஒன்றா கிரந்தம் சங்கதம் எழுதப் பிறந்தது. தமிழெழுத்து தமிழ் எழுதப் பிறந்தது. இரண்டையும் போட்டுக் குழப்பினால் எப்படி கிரந்தம் சங்கதம் எழுதப் பிறந்தது. தமிழெழுத்து தமிழ் எழுதப் பிறந்தது. இரண்டையும் போட்டுக் குழப்பினால் எப்படி இதை எங்கே போய் முட்டிக் கொள்வது இதை எங்கே போய் முட்டிக் கொள்வது துக்ளக்கின் F முயற்சி போல் தான் இது. இவர்கள் என்ன செய்கிறார்கள் என்று இவர்களுக்கு விளங்குகிறதா\nதமிழில் எழுத்துப்பெயர்ப்பு பற்றி ஒரு நாள் எழுத வேண்டும் போல் தோன்றுகிறது.\nஅருமையாகச் சொன்னீர்கள். ஆனால் முற்றாக நம்பிக்கை இழந்துவிடும் நிலையில் நானில்லை. இது பற்றி வாற கிழமை ஒரு பதிவு எழுதும் எண்ணமிருக்கிறது. முழுக்க முழுக்க என்னுடைய அனுபவம் சார்ந்து அப்பதிவு அமையும்\nவிளக்கமான பதிலுக்கு நன்றி ஐயா\nபேரிளம் பெண்ணின் பிரிவெனும் பாலை\nபழவூற்றியலும், வான்பூதியலும் (paleo-ontology and a...\nமுகுந்தும் ஒருங்குறி பற்றிய என் முந்தைய இடுகையும்....\nசட்டம் போட்டு ஏழ்மையைப் போக்க முடியாது\nதமிழாசிரியர்களும், தமிழில் அறிவியற் சிந்தனையும்.\nகாணவொரு காலம் வருமோ - 10\nகாணவொரு காலம் வருமோ - 9\nகாணவொரு காலம் வருமோ - 8\nகாணவொரு காலம் வருமோ - 7\nகாணவொரு காலம் வருமோ - 6\nகாணவொரு காலம் வருமோ - 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/34272", "date_download": "2019-02-17T21:01:10Z", "digest": "sha1:65TWZEWYQT2STXAS3ULWWSASGYCKROJE", "length": 13685, "nlines": 349, "source_domain": "www.arusuvai.com", "title": "ஈசி கோதுமை ஹல்வா | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபரிமாறும் அளவு: 4 நபர்கள்\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 25 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 35 நிமிடங்கள்\nSelect ratingGive ஈசி கோதுமை ஹல்வா 1/5Give ஈசி கோதுமை ஹல்வா 2/5Give ஈசி கோதுமை ஹல்வா 3/5Give ஈசி கோதுமை ஹல்வா 4/5Give ஈசி கோதுமை ஹல்வா 5/5\nகோதுமை மாவு - 1/2 கப்\nசீனி - 1 கப்\nஏலப்பொடி -- 1/4 ஸ்பூன்\nகுங்குமப்பூ - 1 சிட்டிகை\nநெய் - 1/4 கப்\nஒரு பாத்திரத்தில் ஒன்றரை கப் தண்ணீர் விட்டு கொதித்ததும் அதில் சீனி சேர்த்து கரைந்ததும், ஏலப்பொடி பாதியும், குங்குமப்பூவையும் சேர்த்து வைக்கவும்.(விருப்பப்பட்டால் கலர் சேர்க்கலாம்)\nஅடி கனமான வாணலியில் நெய் விட்டு முந்திரியை வறுத்து எடுக்கவும்.\nஅதே நெய்யில் கோதுமை மாவை சேர்த்து கலர் மாறும் வரை கைவிடாமல் கிளறவும்.\nமாவு பாதி கெட்டியானதும் கொதிக்க வைத்த சர்க்கரை நீரை சேர்த்து கிளறவும்.\nநெய் பிரிந்து வரும் பொழுது வறுத்த முந்திரி, ஏலப்பொடி சேர்த்து இறக்கவும்.\nசுவையான எளிமையாக ஹல்வா தயார்.\nகலா்ஃபுல் ரெசிபி சுவா.. சூப்பா்டா..\nகுறிப்பை வெளியிட்ட பாபு அண்ணாவுக்கு நன்றி.\nநீண்ட இடைவெளிக்கு பின் முகப்பில் எனது குறிப்பு பார்க்க பெருமகிழ்ச்சி..\nசெம யம்மி.. அள்ளி சாப்பிடணும் போல இருக்கு. :)\nசூப்பர் சுவர்ணா. கடைசி படம் - பார்க்கவே சாப்பிடத் தூண்டுது.\nதேங்க்யூ ரேவ்ஸ் ... சாப்பிடுங்க ;)\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bsnleusalem.com/2017/04/blog-post_12.html", "date_download": "2019-02-17T19:50:09Z", "digest": "sha1:EW3XS6TOSV6QD65UISVMFPLRB5YIJWWX", "length": 4246, "nlines": 42, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM: ஓய்வூதியர்களுக்கு மீண்டும் மருத்துவ படி", "raw_content": "\nஓய்வூதியர்களுக்கு மீண்டும் மருத்துவ படி\nBSNL ஊழியர்களும், ஓய்வூதியர்களும் மூன்று மாதத்திற்கு ஒரு முறை வவுச்சர் இல்லாமல், வெளி நோயாளி மருத்துவ சிகிச்சைக்கான அலவன்ஸ், BSNLMRS திட்டத்தின் அடிப்படையில் பெற்று வந்தனர். சிக்கன நடவடிக்கை என்ற பெயரில், இந்த சலுகை, BSNL நிர்வாகத்தால் நிறுத்தி வைக்கப்பட்டது.\nநீண்ட காலமாக நிறுத்தி வைக்கப்பட்ட மருத்துவப்படியை மீண்டும் வழங்க வேண்டும் என BSNLEU மத்திய சங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. 31வது தேசிய கவுன்சிலில் அஜெண்டா கொடுக்கப்பட்டது. இருப்பினும் தடை நீடித்தது. தற்போது, செயல்பாட்டு லாபத்தில் நிறுவனம் செல்வதால் இந்த கோரிக்கைக்கு மீண்டும் அழுத்தம் கொடுத்து நமது மத்திய சங்கம் பேசி வந்தது.\nநமது கோரிக்கை தற்போது, பாதி ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அதாவது, ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு இந்த சலுகையை மீண்டும் வழங்கிட, BSNL நிர்வாகம் 11.04.2017 அன்று உத���திரவிட்டுள்ளது.\nஅதன்படி, ஓய்வு பெற்ற ஊழியர்கள் பணிஓய்வின்போது பெற்ற கடைசி மாதச்சம்பளத்தில் (அடிப்படைச்சம்பளம் மற்றும் பஞ்சப்படி, BASIC PAY + IDA) பாதி மருத்துவப்படியாக வழங்கப்படும்.மருத்துவப்படி மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வழங்கப்படும். ஆறு மாதங்களுக்கு பிறகு, திட்டம் மறு பரிசீலனை செய்யப்படும்.\nபணியில் உள்ள ஊழியர்களுக்கும் இந்த சலுகை கிடைக்கும் வரை நமது போராட்டம் ஓயாது. BSNLEU மத்திய சங்கம் நிச்சயம், ஊழியர்களுக்கு இந்த சலுகையை பெற்று தரும்.\nஉத்தரவு காண இங்கே சொடுக்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=34592", "date_download": "2019-02-17T20:23:35Z", "digest": "sha1:NM6X6NXANPXOO26Y3665NCGTKAMN5CL3", "length": 15836, "nlines": 122, "source_domain": "www.lankaone.com", "title": "மேலமாசி வீதியில்.. அன்று", "raw_content": "\nமேலமாசி வீதியில்.. அன்று ஆடை களைந்த மகாத்மா காந்தி\nமதுரை வந்த அந்த ரயிலில் தூக்கமே இல்லாமல் புரண்டு புரண்டு படுத்தார் மகாத்மா காந்தி.\nபல குழப்பங்கள், சிந்தனைகள் அந்த பொழுது புலரும் நேரத்திலும் அவரை புரட்டி போட்டது. இந்த பயணிகள் ஏன் இப்படி சொல்லுகிறார்கள் இவர்களுக்கு கைத்தறி ஆடை வாங்க கூட காசில்லையா இவர்களுக்கு கைத்தறி ஆடை வாங்க கூட காசில்லையா தலையில் தொப்பி முதல் கால் வரை இப்படி நாம மட்டும் குஜராத்தி பாரம்பரியபடி துணிகளால் சுற்றிக் கொண்டுள்ளோமே தலையில் தொப்பி முதல் கால் வரை இப்படி நாம மட்டும் குஜராத்தி பாரம்பரியபடி துணிகளால் சுற்றிக் கொண்டுள்ளோமே என்ன செய்வது இந்த கேள்விகளே அவரை மாறி மாறி துளைத்தெடுத்தது.\nமதுரை வந்துவிட்டது. ரயிலிலிருந்து இறங்கினார். கண்ணுக்கெட்டியவரை வரவேற்க வந்த மக்கள் தலைகள்தான். வெற்று உடம்புடன் பெரும்பாலானோர் வேட்டியை சுற்றிக் கொண்டு நின்றனர். அதை ஸ்டேஷனில் திரண்ட கூட்டத்திலும், விண்ணை முட்டும் முழக்கத்திலும் காந்தி கவனிக்க தவறவில்லை. மகாத்மா காந்தி வரவேற்கப்பட்டு மதுரை மேல மாசி வீதியில் காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் வீட்டில் தங்க வைப்பட்டார்.\nவீதிகளில் திரிந்தவர்களும் வெற்று மார்புடன்தான் இருந்தார்கள்.\n\"அட கடவுளே... இன்னுமா நான் இவ்வளவு ஆடைகளுடன் உட்கார்ந்து கொண்டு இதனை கவனித்து கொண்டு இருக்க வேண்டும்\" சட்டென எழுந்தார். அனைத்தையும் களைந்தார். தான் உடுத்தியிருந்த குஜராத் பாணி வேஷ்டியினை நான்காக கிழித்து வைத்துக் கொண்டு அதில் ஒன்றை எடுத்து இடுப்பில் சுற்றிக் கட்டிக் கொண்டார். ஸ்டேஷனில் வரவேற்ற காந்தியை இப்போது வேறு மாதிரியாக காட்சியளித்தார். காந்தியின் இந்த கோலத்தை பார்க்கவும் கூட்டம் அலைமோதியது. \"இனி இதுதான் என் உடை\" என்றார்.\nமதுரை மக்கள் அணிந்திருந்த அதே உடைதான், தற்போது காந்திஜி அணிந்துள்ளார்.... ஆனால் காந்திஜி அணியும்போது அதன் மகத்துவமும் மகோன்னதமும் வேறு மாதிரி மக்களிடம் காட்டி கொடுத்தது. கூடுதல் மதிப்பை கொட்டிக் கொடுத்தது. மேல மாசி வீதியில் தொடங்கிய அவரது இந்த முடிவு லண்டன் உச்சி மாநாடே ஆனாலும் உடும்பு பிடியாக இருந்தது.\n\"நான் ஒரு முடிவை உடனே எடுக்க மாட்டேன். அப்படியே எடுத்தாலும் ரொம்ப யோசித்துதான் எடுப்பேன். கடைசியில் ஒரு முடிவை எடுத்ததுக்கப்புறம் அதை பற்றி வருத்தப்பட மாட்டேன். அப்படி ஒரு முடிவுதான் 1921 செப்டம்பர் 20-ம் தேதி நான் கைத்தறி ஆடையை அணிந்தது\" என்று நவஜீவன் பத்திரிகையில் எழுதினார்.\nஉயர்குடியில் பிறந்து, தென்னாப்பிரிக்காவிலே படித்து, உலகமெல்லாம் சுற்றி வந்த காந்தியை மனம் மாற வைத்த அந்த மேலமாசி வீடு இப்போது எப்படி உள்ளது தெரியுமா காதி விற்பனை கூடமாக... பழமை குன்றாமல் அதே மிடுக்குடன் இன்றும் கம்பீரமாக நிற்கிறது. இன்றைக்கும் கைத்தறி ஆடைகளின் மீது இந்திய மக்களுக்கு ஒரு தனி மரியாதை இருக்கிறதென்றால், அது மகாத்மாவுக்கு அளிக்கும் மரியாதைதான்\nமும்பை அணியில் இணைகிறார் பிரித்வி ஷா.....\nஉள்நாட்டு டி20 தொடரான சையத் முஷ்டாக் அலி தொடர் வரும் 21ம் தேதி......Read More\nநாடி நரம்பெல்லாம் வெறி ஏறி நிற்கும்...\nமும்பை தாக்குதலின் போது எந்தளவுக்கு தேசம் கண்ணீர் கடலிலும்,......Read More\n'அவசரம் வேண்டாம்...ஆகஸ்ட் 15க்கே வரலாம்’...\nவரும் மே 1ம் தேதி அஜீத் பிறந்தநாளன்று ரிலீஸாக இருப்பதாகச் சொல்லப்படும்......Read More\nகாட்டாற்று வெள்ளத்தில் \"கலைஞரை\" தூக்கி...\nதிமுக சட்ட மன்ற உறுப்பினர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தன் சொந்த ஊரான......Read More\nபாதுகாப்பற்ற ரயில்க் கடவையில் சென்ற இருவர்...\nபாதுகாப்பற்ற ரயில்க் கடவையில் காவலாளிகள் இல்லாததால், தண்டவாளத்தில் ஏறிய......Read More\nஇலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சந்துக்கும் வட மாகாண......Read More\nபாதுகாப்பற்ற ரயில்க் கடவையில் சென்ற...\nபாதுகாப்பற்ற ரயில்க் கடவையில் காவலாளிகள் இல்லாததால், தண்டவாளத்தில் ஏறிய......Read More\nபுத்தளம் சின்னப்பாடு கடற்பகுதியில் சட்டவிரோதமாக கடற்தொழிலில்......Read More\nஇலங்கை தொடர்மாடி வீடு VAT வரி வருகிறது.\n1 ஏப்ரல் 2019 முதல் இந்த வரி இலங்கையில் அறிமுகமாகின்றது.இது சில வாதப் பிரதி......Read More\nசபாநாயகருக்கு எதிராக நடவடிக்கை –...\nசபாநாயகருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக......Read More\nமக்களுக்கு சிறந்த வரவு செலவுத்...\nமக்களுக்கு சிறந்தது நடக்கும் வரவு செலவுத் திட்டமாக இருந்தால் மாத்திரமே......Read More\nஒலுவில் வைத்தியசாலைக்கு சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் வழங்கிய......Read More\nதமது அபிவிருத்தி திட்டங்களையே இந்த...\nஇந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து நான்கு வருடங்கள் ஆகியுள்ள போதிலும்......Read More\nஇலங்கை இந்திய ஒப்பந்தத்துடன் முற்றுப்பெறவேண்டிய ஆயுதப் போராட்டம்......Read More\nதமிழ் மக்களை சுயமாக தமது கருத்துக்களை கூறவிடாது தடுத்துவந்த......Read More\nயுத்த காலத்தில் குடியேறிய மக்களுக்கு சலுகைகள் வழங்கப்படும் வகையில்......Read More\nயாழ்ப்பாணம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா\nதிரு ஜெயக்குமார் கந்தசாமி (குமார்)\n19 ஏ, சிறிசேனா அரசின் சாதனை...\nசனவரி 2015 இல் ஒரு புதிய இலங்கைக்கு 6.2 மில்லியன் மக்கள் வாக்களித்தார்கள்.......Read More\nநிலக்கீழ் நீர் மாசுபடுதலை தடுக்கும்...\nநிலம் சார்ந்த நீர் மாசுபடுதலைத் தடுக்கும் பணியில் அர்த்தஸர்யா......Read More\nதகவல் அறியும் உரிமை சட்டமும்,...\nதகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெற்காசியாவில் சிறந்த நாடாக இலங்கை......Read More\nதமிழீழம் என்ற நாடு விரைவில் மலரும்\nஇத்தனைக்குப் பிறகும், தமிழீழம் என்ற நாடு ஈழத் தமிழ் மக்கள் பேசுவதும்......Read More\nஒட்டு மொத்த தமிழர்களின் ஒரே குரல்...\nசீடன் - வணக்கம் குருவேகுரு - வணக்கம் நீண்ட நாட்கள் உன்னை நான்......Read More\nஇரா. சம்பந்தனின் 86ஆவது பிறந்த தினம் நேற்று (பெப்ரவரி 05) கொண்டாடப்பட்டது. ......Read More\nஉலகில் இயற்கை வளங்கள் மற்றும் உயிரினங்கள் எல்லாம் சமநிலைகளை கொண்டே......Read More\nகறுப்பு நாளும் காணாமல் போன...\nசிறீலங்காவின் 71வது சுதத்திர தினத்தை தாயத்திலும் புலம்பெயர் தேசத்திலும்......Read More\n04 பெப்ரவரி 2019 - 71 ஆவது ஆண்டை எதற்காகக் ...\nசிறிலங்காவின் குரலற்றவர்கள் மற்றும் முகமற்றவர்கள் சார்பாக அமைச்சர்......Read More\nஜோர்ஜ் பெர்ணாண்டஸ் (1930-2019) மறவன்புலவு...\nஇலங்கை வல்வெட்டி��்துறையில் 1989 ஆகத்து 2, 3 நாள்களில் இந்தியப் படையின்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/news/politics/48068-honouring-law-jayant-sinha-on-row-over-felicitating-lynching-convicts.html", "date_download": "2019-02-17T19:31:19Z", "digest": "sha1:O7AXYKUS2MYNACP5BG6GSJC5JATQSV3W", "length": 9039, "nlines": 68, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "குற்றவாளிகளுக்கு மாலை அணிவித்து மரியாதை ? பாஜக அமைச்சர் மீது சர்ச்சை | Honouring Law Jayant Sinha On Row Over Felicitating Lynching Convicts", "raw_content": "\nகுற்றவாளிகளுக்கு மாலை அணிவித்து மரியாதை பாஜக அமைச்சர் மீது சர்ச்சை\nஇறைச்சி வியாபாரியை அடித்துக் கொன்ற விவகாரத்தில் ஜாமினில் வெளிவந்த குற்றவாளிகளுக்கு மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்ஹா மாலை அணிவித்து மரியாதை செய்த விவகாரம் ஜார்க்கண்டில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nஜார்க்கண்ட் மாநிலம் ராம்காரில் உள்ள ஹாசாரிபாக் பகுதியில் கடந்த வருடம் ஜூன் 27-ம் தேதி அல்முதீன் அன்சாரி என்ற இறைச்சி வியாபாரி பட்டப்பகலில் கொடூரமான முறையில் அடித்துக் கொலை செய்யப்பட்டார். பசு பாதுகாப்பு என்ற பெயரில் குண்டர்கள் நடத்திய தாக்குதலில் அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக உள்ளூர் பாஜக தலைவர் ஒருவர் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட சிறப்பு நீதிமன்றம் 11 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு அளித்து ஆயுள் தண்டனை விதித்தது.\nபின்னர், சிறப்பு நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில் 8 பேரின் ஆயுள் தண்டனையை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. முதல்கட்டமாக உள்ளூர் பாஜக தலைவர் நித்யானந்த் மஹ்தோ கடந்த மாதம் சிறையில் இருந்து வெளியே வந்தார். அதன்பிறகு கடந்த வாரம் 7 பேர் ஜாமீனில் வெளியே வந்தனர்.\nஜாமீனில் வெளிவந்துள்ள குற்றவாளிகளுக்கு மத்திய அமைச்சராக உள்ள பா.ஜனதா எம்.பி. ஜெயந்த் சின்ஹா மாலை அணிவித்து மரியாதையை செலுத்தியுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அவருக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.\nவிமர்சனங்கள் எழுந்ததை அடுத்து அமைச்சர் ஜெயந்த் சின்ஹா தனது ட்விட்டர் பக்கத்தில் பல்வேறு கட்ட விளக்கங்களை அளித்துள்ளார். அதில், ‘எனக்கு நீதி அமைப்பின் மீது நம்பிக்கை உள்ளது, அதேபோல் சட்டத்தின் மீதும் ஆட்சியின் மீதும் நம்ப��க்கை உள்ளது. ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றத்தால் தண்டனையின் பிடியில் இருந்து அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை மறுவிசாரணை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்’என்றார்.\nபுல்வாமா தாக்குதல் எதிரொலி : மும்பையில் இம்ரான் கான் புகைப்படம் மறைப்பு\nசிஆர்பிஎஃப் வீரரின் இறுதி சடங்கில் செல்ஃபி எடுத்த மத்திய அமைச்சர்\n“40 வீரர்கள் இழப்பு என் இதயத்தில் தீயாக எரிகிறது” - பிரதமர் மோடி\n“போலிகளை பரப்பாதீர்கள்” - நெட்டிசன்களுக்கு சி.ஆர்.பி.எஃப் வேண்டுகோள்\nதமிழக அரசு அதிகாரிகளுக்கு 2 மில்லியன் டாலர் லஞ்சம் : ஐ.டி நிறுவன நிர்வாகிகள் மீது குற்றச்சாட்டு\nமீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா உரி முதல் புலவாமா வரை \nஅடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா\nரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா \n எல்லை மீறுகின்றனவா 'வெப் சீரிஸ்'\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nஜெயந்த் சின்ஹா , மத்திய அமைச்சர் , ஜார்க்கண்ட் , Jayant Sinha , Jharkhand\nபுதிய விடியல் - 16/02/2019\nபுதிய விடியல் - 15/02/2019\nபுல்வாமா தாக்குதலும் பின்னணியும் | 17/02/2019\nதியாகம் போற்றும் தேசம் - 15/02/2019\nராணுவ கிராமங்களின் கதை - 15/02/2019\nகட்சிகளின் கதை - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி - 10/02/2019\nகட்சிகளின் கதை - தெலுங்கு தேசம் - 03/02/2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/45132-70-votes-recorded-in-karnataka-election.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-02-17T19:33:40Z", "digest": "sha1:OC5SSAYAQD2UKAOTC44BCWHFBKQURZAI", "length": 11041, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கர்நாடகாவில் 70 சதவீத வாக்குகள் பதிவு | 70% votes recorded in Karnataka Election", "raw_content": "\nடெல்லி அர்பித் பேலஸ் ஓட்டல் தீ விபத்தில் 17பேர் உயிரிழந்த சம்பவத்தில், தலைமறைவாக இருந்த ஓட்டல் உரிமையாளர் ராகேஷ் கோயலை கைது செய்தது டெல்லி குற்றப்பிரிவு போலீஸ்\nகோவை: செட்டிபாளையத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்; ஜல்லிக்கட்டில் 700க்கும் மேற்பட்ட காளைகள், 600க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.28 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.57 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nபுல்வாமா தாக்குதலை தொடர்ந்து டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது\nதமிழகத்தில் மார்ச் 10ம் தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும்\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதில் சொல்லியே ஆக வேண்டும்; சரியான, உறுதியான பதிலடி கொடுக்கப்படும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி\nகர்நாடகாவில் 70 சதவீத வாக்குகள் பதிவு\nகர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தல் இன்று நடைபெற்றது. ஆளும் காங்கிரஸ், எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா, தேவேகவுடாவின் மதசார்பற்ற ஜனதாதளம் ஆகிய 3 முக்கிய கட்சிகள் போட்டியிடுவதால் மும்முனைப்போட்டி ஏற்பட்டது. கர்நாடகாவில் மொத்தமுள்ள 224 தொகுதிகளில், 222 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. ஜெயநகர் தொகுதி பாஜக வேட்பாளர் விஜயகுமார் மரணம் அடைந்ததால் அந்தத் தொகுதிக்கும், ஆயிரக்கணக்கான போலி வாக்காளர் அடையாள அட்டை கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டதால்‌ ராஜராஜேஸ்வரி நகர் தொகுதிக்கும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.\nவாக்களிப்பதற்காக 56 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு, சுமார் 2,600 வேட்பாளர்கள் போட்டியிட்டார்கள். 222 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. காலை முதலே பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் வாக்களித்து வந்தனர். மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்று நிறைவடைந்தது. இதில் 70 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ், பாஜக, மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் இடையே போட்டி நிலவுகிறது. தேர்தல் முடிவுகள் வரும் 15ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளது.\nசிறுவனைத் தாக்கி குழந்தையை கடத்த முயற்சி: உஷாரான பொதுமக்கள்..\nமே17ல் ‘சாமி ஸ்கொயர்’ ஃபர்ஸ்ட் லுக்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“நாங்களும் மத்திய அரசும் கூட்டணி இல்லை” - துணை சபாநாயகர் தம்பிதுரை\nபாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கப்படும் - அமித்ஷா\n“நீங்களே பார்த்து வாக்களியுங்கள் எனும் ரஜினி தலைவரா ” - சீமான் கேள்வி\nஅப்போதே நதிநீர் இணைப்புக்கு ஒரு கோடி கொடுத்தவர் ரஜினி - தமிழிசை\nதாய்லாந்து பிரதமர் தேர்தலில்‌ களம் இறங்கும் திருநங்கை\nசட்டப்பேரவை தேர்தலே இலக்கு; நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை: நடிகர் ரஜினிகாந்த்\n‘ஆவணங்கள் வேண்டாம்’ உயிரிழந்த வீரரின் குடும்பத்துக்கு பணம் வழங்கிய எல்.ஐ.சி\n“பியூஷ் கோயலை சந்தித்து முதல்வர் பழனிசாமி கூட்டணி பேசினார்” தி ஹிந்து செய்தி\n : 3 மணிநேரம் நடந்த பேச்சுவார்த்தை\nRelated Tags : Karnataka , Election , கர்நாடகா , தேர்தல் , மும்முனைப் போட்டி , Congress , Bjp , Karnataka election , காங்கிரஸ் , பாரதிய ஜனதா , மதசார்பற்ற ஜனதாதளம்\nபுல்வாமா தாக்குதல் எதிரொலி : மும்பையில் இம்ரான் கான் புகைப்படம் மறைப்பு\nசிஆர்பிஎஃப் வீரரின் இறுதி சடங்கில் செல்ஃபி எடுத்த மத்திய அமைச்சர்\n“40 வீரர்கள் இழப்பு என் இதயத்தில் தீயாக எரிகிறது” - பிரதமர் மோடி\n“போலிகளை பரப்பாதீர்கள்” - நெட்டிசன்களுக்கு சி.ஆர்.பி.எஃப் வேண்டுகோள்\nதமிழக அரசு அதிகாரிகளுக்கு 2 மில்லியன் டாலர் லஞ்சம் : ஐ.டி நிறுவன நிர்வாகிகள் மீது குற்றச்சாட்டு\nமீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா உரி முதல் புலவாமா வரை \nஅடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா\nரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா \n எல்லை மீறுகின்றனவா 'வெப் சீரிஸ்'\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசிறுவனைத் தாக்கி குழந்தையை கடத்த முயற்சி: உஷாரான பொதுமக்கள்..\nமே17ல் ‘சாமி ஸ்கொயர்’ ஃபர்ஸ்ட் லுக்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntf.in/2013_12_22_archive.html", "date_download": "2019-02-17T20:11:45Z", "digest": "sha1:H5HY3S463J2MV3N3C7ZZG3Z4KUUPJ3Y7", "length": 148296, "nlines": 1174, "source_domain": "www.tntf.in", "title": "தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி: 2013-12-22", "raw_content": "ஆசிரியர் இயக்கங்களின் முன்னோடிஇயக்கத்தின் அதிகாரபூர்வ வலைதளம் .கல்விச்செய்திகள் உடனுக்குடன்.......................\n17 வது மாநில மாநாடு-\nTPF/CPS ஆசிரியர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்கில் வட்டி இழப்பு. ஒரு கணக்கீடு.\nஅரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் NHIS :-2017 CARD Download\nTPF/CPS /GPF சந்தாதாரர்கள் ஆண்டு முழுச் சம்பள விவரங்கள் அறிய\nபணி நிரவலுக்கு பிறகே ஆசிரியர் நியமனம்\nஉபரி (சர்பிளஸ்) ஆசிரியர்களை பணி நிரவல் செய்த பிறகே, புதிய ஆசிரியர்களை நியமிக்க கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. பணிநிரவலுக்கு பிறகு, காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை குறையவாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.\nகடந்த ஆக.,17, 18 தேதிகளில் நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில், 27ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். \"தேர்ச்சி பெற்றவர்கள், மதிப்பெண் அடிப்படையில், பள்ளிகளில் காலியாக உள்ள 15 ஆயிரம் பணியிடங்களில் நிரப்பப்படுவர்\" என தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே, அரசு மற்றும் உதவிபெறும் பள்ளி களில், கூடுதலாக உள்ள ஆசிரியர்களை பணிநிரவல் (ஆசிரியர் இல்லாத இடங்களில், உபரி ஆசிரியர்களை நியமித்தல்) செய்த பிறகு, புதிய ஆசிரியர்களை நியமிக்க, கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.\nநடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கு 25 சதவீதம் பதவி உயர்வு அளிக்க கோரிக்கை\n\"நேரடி முதுகலை ஆசிரியர் நியமனத்தில் கடைபிடிக்கப்படும், 50 சதவீதத்தில், 25 சதவீதத்தை, நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு வழங்கி, பதவி உயர்வு செய்ய வேண்டும்\" என தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம், வலியுறுத்தி உள்ளது.\nசங்க தலைவர், தியாகராஜன், பள்ளி கல்வி இயக்குனருக்கு அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: தொடக்க கல்வித் துறையின் கீழ், நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியரில், முதுகலை ஆசிரியர் தகுதி வாய்ந்தவர்களுக்கு, கடைசி வரை பதவி உயர்வே கிடையாது. பள்ளி கல்வித் துறையில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர் மட்டும், கல்வி தகுதிக்கு ஏற்ப பதவி உயர்வு பெற முடிகிறது\nநெட் தேர்வில் பார்வையற்றோருக்கான பிரெய்லி வினா நிரல் - உயர்நீதிமன்றம் உத்தரவு\nடிசம்பர் 29ம் தேதி நடைபெறும் நெட் தேர்வில், பார்வையற்றோருக்கென்று தனியாக பிரெய்லி வினா நிரலை தயாரித்து வழங்குமாறு யு.ஜி.சி.,க்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஒரு பார்வையற்ற மாற்றுத் திறனாளி தாக்கல் செய்த மனுவை விசாரித்த சிறப்பு அமர்வு, இத்தீர்ப்பை வழங்கியுள்ளது\nதேசிய வருவாய்வழி திறன் தேர்வு: வட்டார அளவில் தேர்வு மையம்\nதேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு, உதவித்தொகை திட்டத்தில் நடக்க உள்ள தேர்வில் பங்கேற்கும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, வட்டார அளவில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன.\nமத்திய அரசு, ஆண்டுதோறும், எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு, தேசிய அளவில் போட்டி தேர்வை நடத்த��, அதில் தேர்வு பெறும் மாணவ, மாணவியருக்கு, பிளஸ் 2 வரை, நான்கு ஆண்டுகளுக்கு கல்வி உதவிதொகை வழங்குகிறது. குடும்ப ஆண்டு வருமானம், 1.5 லட்ச ரூபாய்க்குள் உள்ள எட்டாம் வகுப்பு மாணவர்கள் எழுதலாம்.\nபள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு\nபள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில், பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அலுவலகத்தில் நேற்று நடப்பதாக இருந்த மாநில அளவிலான ஆர்ப்பாட்டம் அதிகாரிகளின் உறுதிமொழியின் பேரில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nபள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில், மூன்று கட்ட போராட்டங்கள் அறிவிக்கப்பட்டு, கடந்த 11 மற்றும் 13ம் தேதி இரண்டு கட்ட போராட்டங்கள் நிறைவு பெற்றது. நேற்று பள்ளிக்கல்வித்துறை அலுவலகத்தில் நடக்க வேண்டிய மூன்றாம் கட்ட போராட்டம் ஒத்திவைப்பதாக திடீர் அறிவிப்பு வெளியானது.\n500 நடுநிலைப்பள்ளிகளை தரம் உயர்த்த வேண்டும் இடைநிலை கல்வி இயக்ககம் மத்திய அரசுக்கு பரிந்துரை\n500 நடுநிலைப்பள்ளிகளை, உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்த வேண்டும் என்று இடைநிலை கல்வி இயக்ககம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய உள்ளது. ரூ.177 கோடி ஒதுக்கீடு பின்தங்கிய ஒன்றியங்களில் மாதிரி பள்ளிகளை தொடங்கும் மத்திய அரசின் திட்டப்படி, தமிழ்நாட்டில் 44 மாதிரி பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளன.\nஅனைத்து அரசு ஊழியர்களுக்கும் அடையாள அட்டை அவசியம்: தமிழக அரசு அதிரடி உத்தரவு\nமாவட்டங்களில் பணிபுரியும் அரசு அலுவலர்கள் முதல் தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் அரசு உயரதிகாரி வரை அனைவரும் பணியின்போது கட்டாயம் அடையாள அட்டை அணிந்திருக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nஇது குறித்த உத்தரவு அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், தலைமைச் செயலகத்தில் உள்ள துறைகளின் செயலாளர்கள், மாவட்ட நீதிபதிகள், குற்றவியல் தலைமை நீதிபதிகள், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் என அரசு ஊழியர்கள் பணியாற்றும் அனைத்து இடங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.\nமரணம் அடைந்த தற்காலிக வனத்துறை ஊழியரின் மகனுக்கு வாரிசு வேலை வழங்க மறுத்த தமிழக அரசின் உத்தரவு ரத்து ஐகோர்ட்டு உத்தரவு\nபணி நிரந்தரம் செய்வதற்கு முன்பு மரணம் அடைந்த வனத்துறை ஊழியரின் மகனுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்க மறுத்த தமிழக அரசின் உத்தரவை சென்னை ஐகோர்ட்டு ரத்து செய்துள்ளது.திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் சி.காசியம்மாள்.\nஇவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள\nதொடக்கப் பள்ளி பட்டதாரிகளுக்கும் பதவி உயர்வு வழங்க கோரிக்கை\nஅனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வள மையங்களில் பணியாற்றும் 47 மேற்பார்வையாளர்கள், 17 ஆசிரியர் பயிற்றுநர்களும் மேல்நிலை பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர்களாக மாறுதல் செய்யப்பட உள்ளனர். மேலும், 1.1.13 தேதியில் வெளியிடப்பட்ட தகுதி வாய்ந்தோர் முன்னுரிமைப் பட்டியலில் இடம் பெற்றுள்ள பட்டதாரி ஆசிரியர்கள் 897 பேருக்கு பதவி உயர்வு\nஇன்று பதவி உயர்வு வழங்கப்படுகிறது. இதுகுறித்து தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க தலைவர் தியாகராஜன் கூறியதாவது: தொடக்கப் பள்ளிகளில் கடந்த 2004-2005ம் ஆண்டு முதல் 23,000 பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். ஆனால் அவர்களுக்கு இதுவரை பதவி உயர்வு என்பதே வழங்கப்படவில்லை.\nபள்ளிகளில் வீடியோ கான்பரன்சிங் மூலம் பாடம்.\nவீடியோ கான்பரன்சிங் மூலம் பாடம் நடத்தும் முறையை பள்ளிகளில் நடைமுறைப்படுத்துவதற்கு ஏற்பதலைமை ஆசிரியர்களுக்கு முதற்கட்டமாக சென்னையில் இன்று பயிற்சி தொடங்குகிறது.நெடுந்தூரம் மற்றும் எளிதில் செல்ல முடியாத இடங்கள், மலைப் பிரதேசங்கள் ஆகியபகுதிகளில்\nஇயங்கும் அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியர் பயன் பெறும் வகையில் வீடியோ கான்பரசிங் மூலம் பாடம் நடத்தும் முறையை பள்ளிக்கல்வித்துறை அறிமுகம் செய்ய உள்ளது.முதற்கட்டமாக 8\nபட்டதாரி ஆசிரியர் பதவியிலிருந்து முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு வழங்குவதற்கான தகுதி வாய்ந்தோர் இறுதி பெயர் பட்டியல் (பாடவாரியாக)\nபட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு 28.12.2013 அன்று காலை 9.00 மணிக்கு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலகங்களில் ஆன்லைன் மூலம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅரசாணை (நிலை) எண்.249, பக(எஸ்.எஸ்.ஏ2) துறை, நாள் 09.12.2013. அரசாணையின்படி, அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்பட்டு வரும் வட்டார வளமையங்களில் முதுகலை ஆசிரியர் பணிநிலையில் பணிபுரிந்து வரும் மேற்பார்வையாளர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர் பணிநிலையில் பணிபுரிந்துவரும் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு அரசு மேல்ந��லைப்பள்ளிகளுக்கு முதுகலை ஆசிரியர்களாக மாறுதல் ஆணை வழங்கப்பட வேண்டியுள்ளது. இதன்படி முதுகலை ஆசிரியர் பணி நிலையில் பணிபுரிந்து வரும் 44 மேற்பார்வையாளர்கள் மற்றும் 19 ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு மட்டும் முதுகலை ஆசிரியர் பணிக்கு மாறுதல் ஆணை வழங்குவதற்கான கலந்தாய்வு 28.12.2013 அன்று காலை 9.00 மணிக்கு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலகங்களில் ஆன்லைன் மூலம் நடத்தப்படவுள்ளது.\nபட்டதாரி ஆசிரியருக்கு பதவி உயர்வு கவுன்சிலிங்\nபட்டதாரி ஆசிரியர், 961 பேருக்கு பதவி உயர்வு வழங்குவதற்கான கவுன்சிலிங் நாளை 32 மாவட்டங்களிலும் நடக்கிறது. ஜன., 1ம் தேதி முதல் முதுகலை ஆசிரியர் தகுதி வாய்ந்த பட்டதாரி ஆசிரியருக்கு இந்த கவுன்சிலிங் நடக்கிறது.\n3ம் பருவ பாடப் புத்தகம்: பள்ளிகளுக்கு விநியோகிக்கும் பணி துவக்கம்\nவிழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கான 3ம் பருவத்திற்கான புத்தகங்களை விநியோகிக்கும் பணி துவங்கியது.\nவிழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி, திண்டிவனம் ஆகிய மூன்று கல்வி மாவட்டங்கள் இயங்கி வருகிறது. பெங்களூரு, ஜதராபாத் மாநிலங்களில் அச்சடிக்கப்பட்ட தமிழக அரசின் பாடத்திட்ட 3ம் பருவத்திற்கான புத்தகங்கள், நேற்று முன்தினம் விழுப்புரத்திற்கு கொண்டு வரப்பட்டது.\nகணிதம், அறிவியல் ஆசிரியர்களுக்கு ஐ.ஐ.டி., விஞ்ஞானிகள் பாடம்\nமகாராஷ்டிர மாநில கிராமப்புற பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் பெரும்பான்மையினர், கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் மிகக் குறைவான மதிப்பெண் பெறுவதால், அவர்களுக்கு கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களுக்கு பாடம் நடத்த மும்பை, ஐ.ஐ.டி., விஞ்ஞானிகள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.\n47மேற்பார்வையாளர்கள் (முதுகலை ஆசிரியர் நிலையில் உள்ளவர்கள்) முதுகலை ஆசிரியர் பதவிக்கு பணியிட மாற்றம் மற்றும் 897 பட்டதாரி ஆசிரியரிலிருந்து முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு 28.12.13 அன்று நடைபெற உள்ளது\n47மேற்பார்வையாளர்கள் (முதுகலை ஆசிரியர் நிலையில் உள்ளவர்கள்) முதுகலை ஆசிரியர் பதவிக்கு பணியிட மாற்றம் ஆன்லைன் கலந்தாய்வு 28.12.2013 அன்று காலை 9மணிக்கு சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் நடைபெறும் என்றும்\nத.அ.உ.ச - 2005 - அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் பணிபுரியும் தொகுப்பூதிய பணி��ாளர்களுக்கு மாதத்திற்கு ஒரு நாள் தற்செயல் விடுப்பும், வருடத்தில் 3 நாட்கள் வரையறுக்கப்பட்ட விடுமுறை (RH) வழங்கலாம் என இணை இயக்குநர் அறிவிப்பு\nபள்ளிக் கல்வித்துறையில் 136 பின்னடைவு காலியிடங்களுக்கு (பேக்-லாக் வேகன்சி) பட்டதாரி ஆசிரியர்களை நியமித்து ஆசிரியர் தேர்வு வாரியம் நேரடியாக உத்தரவு-The Hindu\nபள்ளிக் கல்வித்துறையில் 136 பின்னடைவு காலியிடங்களுக்கு (பேக்-லாக் வேகன்சி) பட்டதாரி ஆசிரியர்களை நியமித்து ஆசிரியர் தேர்வு வாரியம் நேரடியாக உத்தரவு அனுப்பியுள்ளது. இந்தப் பணியில் சேருபவர்கள், 5 ஆண்டுகளுக்குள் தகுதித்தேர்வில்\nதேர்ச்சி பெற வேண்டும் எனவும் கெடு விதித்துள்ளது.தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி களில் கடந்த 2008-09ம் ஆண்டு வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு (சீனியாரிட்டி) அடிப்படை யில் சுமார் 6 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள்\nவெளிநாட்டு கல்விக்காக ரூ.10,000 கோடி செலவழிக்கும் இந்தியர்கள்\nஇந்திய மாணவர்கள், சுமார் 10 ஆயிரம் கோடிகள் வரை, வெளிநாட்டு கல்விக்காக செலவழிக்கிறார்கள். இதனால், இந்தியா நிறைய மனித வளங்களை இழக்கிறது என்ற அதிர்ச்சி தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.\nஅசோசியேட்டட் சேம்பர்ஸ் ஆப் காமர்ஸ் அன்ட் இன்டஸ்ட்ரீஸ் ஆப் இந்தியா வெளியிட்ட அறிக்கையில் இதுதொடர்பாக கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவைப் பொறுத்தவரை, விரும்பிய உயர்கல்விக்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன. எனவே, இந்திய மாணவர்கள் வெளிநாடுகளை நோக்கி செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால், இந்தியா தனது அந்நிய செலாவனியை பெருமளவில் இழக்கிறது. எனவே, இந்தியாவின் உயர்கல்வித் திட்டத்தில் தேவையான மாற்றங்களை மேற்கொண்டு, அந்நிய செலாவனியை தக்க வைக்கலாம்.\nமாணவர்களுக்கு ஏதேனும் நேர்ந்தால் தலைமையாசிரியர்களே பொறுப்பு: பள்ளி கல்வித்துறை\n\"பள்ளியில் பயிலும் மாணவர்களின் பாதுகாப்பு முக்கியமானது; அதற்கேற்ப தலைமை ஆசிரியர்கள் நடந்து கொள்ள வேண்டும்; குறைபாடு ஏதேனும் காணப்பட்டால், அதற்கு முழு பொறுப்பு தலைமை ஆசிரியர் ஏற்க நேரிடும்\" என பள்ளி கல்வித்துறை எச்சரித்துள்ளது.\nமாணவர்களின் பாதுகாப்பு தொடர்பாக, முதன்மை கல்வி அலுவலர்களுக்கும், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும், பள்ளி கல்வித்துறை இயக்குனர் தேவராஜன் ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அக்கடித விவரம், ப��்ளி வளாகத்தில் பிளக்ஸ் பேனராக வைக்கப்பட்டுள்ளது.\n7வது சம்பள கமிஷன் அமைப்பதில் தீவிரம்: தேர்தல் அறிவிப்பிற்குள் மத்திய அரசு ஜரூர்\nமத்திய அரசு ஊழியர்களுக்கான, ஏழாவது சம்பள கமிஷன், லோக்சபா தேர்தல் அறிவிப்பு வருவதற்கு முன், அமைக்கப்படும் என தெரிகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கு, பத்தாண்டுக்கு ஒரு முறை சம்பள உயர்வு மற்றும் இதர சலுகைகள் வழங்குவதற்காக, சம்பள கமிஷன் அமைக்கப்படும்.\nஇந்த கமிஷன், பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை நடத்தி, இரண்டு ஆண்டுகளில், அறிக்கை அளிக்கும். இதன் பரிந்துரைகள், உடனடியாக அமலுக்கு வரும்.\nமாணவர் சேர்க்கை இல்லாததால் உதவி பெறும் பள்ளி அரசிடம் ஒப்படைப்பு\nவால்பாறை, மானாம்பள்ளியில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் போதிய மாணவர் சேர்க்கை இல்லாததால், பள்ளியை அரசிடம் ஒப்படைக்க அரசு உதவி பெறும் பள்ளி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.\nதமிழகத்தில் பல இடங்களில் தனியார் பள்ளிகள் தொடங்கி அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் வரை போதிய நிதி வசதி இல்லாததால் மூடப் போவதாக அறிவித்து வருகின்றன.\n1,000 மெட்ரிக் பள்ளிகளுக்கு விதிமுறைகள் தளர்வு : நிபுணர் குழு அறிக்கையில் பரிந்துரை :சென்னையில் 75 பள்ளிகளுக்கு சிக்கல்\nஉரிய இடவசதி இல்லாத, 1,000 மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு, விதிமுறைகளை தளர்த்தி, தொடர்ந்து இயங்க, நடவடிக்கை எடுக்கலாம்' என, தமிழக அரசிற்கு சமர்ப்பிக்கப்பட்ட நிபுணர் குழு அறிக்கையில், பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. எனினும், சென்னையில், 75 பள்ளிகளுக்கு சிக்கல் ஏற்படும் என கூறப்படுகிறது\nமுதுகலை தமிழ் பட்டதாரி ஆசிரியர்கள். சான்றிதல் சரிபார்ப்புக்குப்பின் புதிய ரேங்க் பட்டியலில் இடம்பெறப்போவது யார்\nமுதுகலை தமிழ் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்திற்கான எழுத்து தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்த்தல் 30 மற்றும் 31–ந் தேதிகளில் நடைபெறுகிறது. முதுகலை தமிழ் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தில் எழுத்து தேர்வில் 150க்கு மதிப்பெண்களும்,வேலைவாய்ப்பக பதிவு மூப்புக்கு அதிகபட்சமாக 4 மதிப்பெண்களும்,பணி அனுபவத்துக்கு அதிகபட்சமாக 3 மதிப்பெண்களும் வழங்கப்படும்.\nஇடைநிலை ஆசிரியர் சம்பளம் தொடர்பாக மனு தாக்கல்\nஇடைநிலை ஆசிரியர்களுக்கான சம்பளத்தை, மத்திய அரசு பள்ளிகளில் பணிபுரிய��ம் ஆசிரியர்களுக்கு இணையாக மாற்றியமைக்க கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nஐ.ஏ.எஸ்., பதவி உயர்வுக்கு எழுத்து தேர்வு கட்டாயம்\nமாநில அரசின், குரூப்-1, குரூப்-2 அந்தஸ்து அதிகாரிகள் ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அந்தஸ்தை பெற எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு கட்டாயமாகிறது.\nமாநில அரசின் குரூப்-1, குரூப்-2 அந்தஸ்தில் பணியாற்றும் அதிகாரிகள், அவர்களின் பணி மூப்பு, செயல்பாடுகளின் அடிப்படையில் ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., - ஐ.எப்.எஸ்., அதிகாரிகளாக பதவி உயர்வு பெறுவது வழக்கம். இந்நிலையில், மத்திய பணியாளர் நலன் மற்றும் குறைதீர் அமைச்சகம் இந்த நடைமுறையில் புதிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது.\nஆசிரியர் பயிற்சி தேர்வு: அடுத்த வாரம் முடிவுகள் வெளியீடு\nஆசிரியர் பயிற்சி தேர்வு முடிவு அடுத்த வாரத்தில் வெளியாகிறது. மாவட்ட ஆசிரியர் பயிற்சி மையங்களில், மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியலை வழங்க, தேர்வுத்துறை ஏற்பாடு செய்துள்ளது.\nபொதுத்துறை நிறுவனங்களில் பணி வாய்ப்புகளை அளிக்கும் நெட் தேர்வு\nகல்லூரி ஆசிரியர் பணிக்காக எழுதப்படும் நெட் தேர்வு, தற்போது பொதுத்துறை நிறுவனங்களில் பணி வாய்ப்புகளைப் பெறுதவற்கும் பயன்படும். UGC, தனது நெட் முடிவுகள் தரவு தளத்தை(database), பொதுத்துறை நிறுவனங்கள் பயன்படுததிக் கொள்ள அனுமதி வழங்க முடிவு செய்துள்ளது. இதன்மூலம் முதுநிலை பட்டதாரிகள் பயன்பெற முடியும்.\nNMMS விண்ணப்பங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் ஒத்திவைப்பு\nஅரையாண்டு தேர்வு விடுமுறையால் NMMS விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யும் பணி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nஇதையடுத்து 02.01.2014 முதல் 04.01.2013 வரை www.tndge.in இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஅரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அதிருப்தி நீதித்துறை ஊழியர்களுக்கு மட்டும் ஊதிய உயர்வு\nஅரசு ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய, கிருஷ்ணன் தலைமையில் ஊதிய குறைதீர்க்கும் குழுவை அரசு அமைத்தது. இந்த குழுவின் அறிக்கையை அடிப்படையாக கொண்டு அரசாணையில் 89 அறிவிப்புகளை வெளியிட்டது. இதற்கு பின்பும் அரசு ஊழியர்கள் ஊதிய முரண்பாடு சரி செய்யப்படவில்லை என ஆசிரியர்கள், பட்டு வளர்ச்சி ஆய்வாளர்கள், ஊர்புற நூலகர்கள், சாலை ஆய்வாளர்கள், புள்ளியல் துறை அலுவலர்கள் முறையிட்டு போராட்டங்கள��� நடத்தி வருகின்றனர்\nஆசிரியர்கள் தாமதமாக வருவதால் மாணவர்களின் கல்வித் தரம் பாதிக்கப்படும் பெற்றோர்கள் புகார்\nதிட்டக்குடி அருகே எரப்பாவூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியர்கள் காலதாமதமாக வருவதால் மாணவர்களின் கல்வித் தரம் பாதிக்கப்படுவதாக பெற்றோர்கள் புகார் கூறுகின்றனர். திட்டக்குடியை அடுத்துள்ள எரப்பாவூரில் இயங்கி வந்த அரசு தொடக்கப் பள்ளியானது கடந்த 2008ல் நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.\nகலக்கத்தில் உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள்: பல லட்சம் கொட்டியும் பந்தாட்டமா\nதமிழகத்தில் அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் \"சர்பிளஸ்' ஆசிரியர்களை கணக்கெடுத்து, அவர்களை இடமாற்றம் செய்ய கல்வித் துறை நடவடிக்கை எடுக்கிறது. ரூ.பல லட்சங்களை கொட்டி பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் கலக்கத்தில் உள்ளனர்.\nஅ.தே.இ - மேல்நிலை பொதுத் தேர்வுகள், மார்ச் 2014 சார்பாக சரிபார்ப்பு பெயர் பட்டியல் (CHECK LIST) மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் குறித்த அறிவுரைகள்\nஅ.தே.இ - மேல்நிலை பொதுத் தேர்வுகள், மார்ச் 2014 மாணாக்கர்களின் பெயர்ப் பட்டியல் சரிபார்த்து திருத்தங்களை அனைத்து பள்ளிகளும் ஆன்லைன் மூலம் 01.01.2014 முதல் 03.01.2014 வரை மேற்கொள்ள உத்தரவு\nTNTF.IN -ன் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்\nஅனைத்து வகை ஆசிரியர்களும் மேற்படிப்புக்கான தேர்வுஎழுத செல்ல தற்செயல் விடுப்பு அனுமதிக்கலாம்- RTI LETTER\nபல ஆசிரியர்களின் வேண்டுகோளுக்கு இணங்க மீண்டும் இப்பதிவு பதிவிடப்படுகிறது\nதொடக்கக்கல்வி இயக்குனரர் அவர்களீடம் தகவல் பெறும் சட்டப்படி கேட்கப்பட்ட கேள்விக்கடிதமும் இயக்குனர் பதிலும்.\nஉயர்கல்வித்தேர்வெழுதும் நாட்களில் தற்செயல் விடுப்பினை துய்க்கலாம் -\nதொடக்க வகுப்புகளில் தமிழ் வழிக் கல்வி மட்டுமே தொடர தமிழ்நாடு ஆசிரியர்கள் கூட்டணி கோரிக்கை.\nதொடக்க வகுப்புகளில் தமிழ் வழிக் கல்வி மட்டுமே தொடர வேண்டும் என்று, தமிழ்நாடு ஆசிரியர்கள் கூட்டணி வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு\nஆசிரியர் கூட்டணியின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் அமைப்பின் நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பொதுச் செயலாளர் செ.முத்துச்சாமி தீர்மானங்களை விளக்கிப் பேசினார்.\nதமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்\nதமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 8 பேரின் பதவியை மாற்றி தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.\nஅரசின் சிறப்பு திட்டங்கள் அமலாக்கத்துறை செயலாளராகவும், மெட்ரோ ரெயில் நிர்வாகத்தின் இயக்குனராகவும், விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின்உறுப்பினர் செயலாளராகவும் இருந்த கே.ராஜாராமன் வணிக வரித்துறை கமிஷனராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.வணிக வரித்துறை கமிஷனராக இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி கே.மணிவாசன்,\nமத்திய அரசின் \"ஸ்காலர்ஷிப் திட்டம்\" நடுநிலைப்பள்ளிகளுக்கு தகவல் இல்லை.\n\"எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான மத்திய அரசின் ஸ்காலர்ஷிப் திட்டத்தில் நடுநிலைப்பள்ளி மாணவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்\" என, பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர்.மத்திய அரசு தேசிய\nவருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகை என்னும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.\nதொடக்கக் கல்வி - வழக்கறிஞரின் வழிக்காட்டுதலின் படி உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு, நீதிமன்ற வழக்குகள் குறித்த பயிற்சிக்கு ஏற்பாடு செய்ய மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு இயக்குநர் உத்தரவு.\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநிலப் பொதுக்குழுத் தீர்மானங்கள்:\nஇக்னோ படிப்புகளில் சேர்வதற்கான நுழைவுத்தேர்வு\nடெல்லி: எம்.பி.ஏ., மற்றும் டிப்ளமோ படிப்புகளின் ஜுலை 24 சுழற்சிக்கு மாணவர்களை சேர்ப்பதற்கான நுழைவுத்தேர்வை வரும் பிப்ரவரி 23ம் தேதி இக்னோ நடத்துகிறது.\nபைனான்சியல் மேனேஜ்மென்ட், ஆபரேஷன்ஸ் மேனேஜ்மென்ட்,\nதமிழக பள்ளிகளுக்கு 9 நாள் விடுமுறை\nசென்னை: தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு, இன்று முதல், ஜன., 1 வரை ஒன்பது நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.\nகடந்த, இரு வாரங்களாக, பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வுகள்\nசென்னை: ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை மாற்றம் செய்து, தமிழக அரசு இன்று உத்தரவிட்டுள்ளது. அபூர்வ வர்மா உள்துறை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். ராஜராமன், வணிகவரித்துறை முதன்மை செயலாளராகவும், நிரஞ்சன்மார்டிபொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை\nதொடக்கக் கல்வி - ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பி.எட்., தேர்ச்சி பெற்றமைக்கு ஊக்க ஊதிய உயர்வு அனுமதித்ததற்கான ஆணை\nஆம்புலன்சில் வந்து, கலெக்டரிடம் இடமாறுதல் கோரி ஆசிரியை மனு\nபணியிட மாறுதல் கோரி, ஆசிரியை ஒருவர், ஆம்புலன்சில் வந்து, மக்கள் குறைதீர் கூட்டத்தில், திருச்சி கலெக்டரிடம் மனு கொடுத்தார். திருச்சி, கருமண்டபம் பகுதியைச் சேர்ந்தவர், சகாயமேரி, 44. இவர், புதுக்கோட்டை\nதமிழகத்தின் அரசுப்பள்ளிகள் எல்லாம் இன்று அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கும் அவலம்\nஏதேனும் ஒரு நிராகரிப்பின் வலியோடுதான் கடந்து கொண்டிருக்கிறது ஒவ்வொரு மாணவனின் பள்ளிப் பருவமும், இதற்கு யாரும் விதிவிலக்கல்ல. பல பள்ளிகளில் அடுத்த கல்வி ஆண்டிற்கான சேர்க்கைக்கு முன்பதிவு\nபட்டதாரி ஆசிரியருக்கு 28 ஆம் தேதி பதவி உயர்வு கலந்தாய்வு\nசெவ்வாய் தோறும் சட்ட ஆலோசனை \"தகுதி தேர்வால் ஆசிரியர் நியமனம் ரத்து\"\nவெளியானது முதுகலை தமிழ் தேர்வு: சான்றிதழ் சரிபார்ப்பிற்கு 694 பேர் அழைப்பு\nநீண்ட இழுபறிக்குப் பின், முதுகலைத் தமிழ் ஆசிரியர் தேர்வு முடிவை, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,), நேற்று வெளியிட்டது. தேர்வெழுதிய, 1.6 லட்சம் பேரில், 694 பேர், சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்டு உள்ளனர்.\nகடந்த ஜூலை, 21ல், தேர்வு நடந்த நிலையில், தமிழ் அல்லாத பிற\nமழலை மாறாத வயதில் மன அழுத்தம் : ஏங்கும் பிஞ்சு குழந்தைகள்\n\"மழலை மறக்காத வயதில், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதால், பெற்றோர்களின் ஆதரவு கிடைக்காமல், மனதளவில் வன்முறை வலைக்குள் குழந்தைகள் சிக்குவதாக, குழந்தைகள் நல ஆர்வலர்கள் தெரிவித்தனர்.\nஇன்றைய பரபரப்பான உலகில், நடமாடும் இயந்திரங்களாக மனிதர்கள்\nகுரூப்-4 தேர்வு முடிவு ஜனவரி 2-வது வாரத்தில் வெளியிட முடிவு\nதமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் கடந்த ஆகஸ்டு மாதம் 25-ந்தேதி குரூப்-4 தேர்வை நடத்தியது. இந்த தேர்வு மூலம் 5 ஆயிரத்து 556 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தேர்வை 12 லட்சத்து 21 ஆயிரத்து 167 பேர் எழுதினார்கள். அவர்களில் என்ஜினீயரிங் படித்தவர்கள் ஏராளமானவர்கள்\nமுதுநிலைப் பட்டதாரி தமிழ் ஆசிரியர் போட்டித் தேர்வில் தேர்வில் தர்மபுரி மாவட்டத்தில் தேர்வெழுதியவர்களில் 76 பேர் தேர்ச்சி பெற்று சாதனை.\nமுதுநிலைப் பட்டதாரி தமிழ் ஆசிரியர் போட்டித் தேர்வில்வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தமிழகம் முழுவதும் 30, 31.12.13 நடைபெறுகிறது. மாநிலம் முழுவதும் மொத்தம் 5 மையங்களில் சான்றிதழ்\nஎஸ்.எம்.எஸ்., தகவல்கள், இனி அரசு அலுவலகங்களில், அதிகாரப்பூர்வ ஆவணமாக ஆக்கப்பட உள்ளது.\nஎஸ்.எம்.எஸ்., தகவல்கள், இனி அரசு அலுவலகங்களில், அதிகாரப்பூர்வ ஆவணமாக ஆக்கப்பட உள்ளது. பணம் செலுத்துதல், பதிவு உட்பட, பல்வேறு திட்டங்களுக்கு. எஸ்.எம்.எஸ்., மூலம் அனுப்பப்படும் குறுஞ்செய்தி தகவல்கள், முக்கிய ஆதாரமாக எடுத்துக் கொள்ளப்பட உள்ளன.\nமத்திய அரசின், 100க்கும் மேற்பட்ட துறைகளில், மொபைல் மூலமான\nஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, ஓதியத்தூர் - தொடர் மற்றும் முழுமையான இரண்டாம் பருவ செயல்பாடுகள்\nமுதுநிலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் தேர்வு முடிவுகள் வெளியீடு\nமுதுநிலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் பணிக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளை இணையதளத்தில் காணலாம்.\nமுதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநர்\nஅரசாணை எண்.242 நிதித்துறை நாள்.22.07.2013ல் கூறப்பட்ட சம்பளக் குறைப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் காரணமாக ஏற்கெனவே பெற்று வந்த ஊதியத்தில் எவ்வித குறைவும் ஏற்படாமல் அதை அப்படியே அனுமதித்து டிசம்பர் 2013 மாத சம்பளம் வழங்க அரசு உத்தரவு\nடிச. 29ல் \"நெட்\" தேர்வு: பாரதிதாசன் பல்கலை அறிவிப்பு\nயூ.ஜி.சி.,யின் நெட் தேர்வு திருச்சியில் பத்து மையங்களில் வரும் 29ம் தேதி நடக்கிறது என பாரதிதாசன் பல்கலை அறிவித்துள்ளது. இதுகுறித்து பாரதிதாசன் பல்கலை பதிவாளர் ராம்கணேஷ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:\nதொலைதூர, திறந்தநிலை கல்விக்கான யு.ஜி.சி.,யின் புதிய வரைவு விதிமுறை\nதொலைதூரக் கல்வி கவுன்சில் கலைக்கப்பட்ட பின்னர், நாட்டின் உயர்கல்வி நிறுவனங்களால் வழங்கப்படும் தொலைதூரக் கல்வி நடைமுறையை கட்டுப்படுத்த ஒரு வரைவு விதிமுறையை யு.ஜி.சி. உருவாக்கியுள்ளது.\nஇதுதொடர்பாக சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் கூறுவதாவது: 5 ஆண்டுகள் ஸ்பெஷலைஸ்டு துறைகளுக்கான திறந்தவெளி மற்றும் தொலைதூர\nபெற்றோரே ஊக்குவிக்கும் அவலம்: டூ வீலர் ஓட்டும் பள்ளி மாணவர்கள்\nசென்னையில் இருசக்கர வாகனங்களை பள்ளி மாணவர்கள் இயக்கி வருவது அதிகமாவதாக புகார் எழுந்துள்ளது. பெற்றோரும் இதற்கு உறுதுணையாக இருப்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது என சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். சென்னை மாநகரில் பள்ளிக்கு செல்லும் மாணவர்களில்\nசென்னை உயர்நீதிமன்ற கிறிஸ்துமஸ் விடுமுறை.\nசென்னை உயர்நீதிமன்றத்தின், கிறிஸ்துமஸ்விடுமுறை கால நீதிமன்றங்களில், பணியாற்றும் நீதிபதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளனர். இதுகுறித்து, சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் ஜெனரல்கலையரசன்\nஅரசு பள்ளிகள் என்றால் பிரியம் அதிகம்: சகாயம்\nநாட்டில் எத்தனையோ அதிகாரிகள் இருக்கிறார்கள் ஆனால் நேர்மைக்கு எடுத்துக்காட்டாக சில அதிகாரிகள்தான் இருக்கிறார்கள் அவர்களில் முதன்மையானவராக தெரிபவர் சகாயம்தான். காரணம் மிகவும் எளிது. லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர் என்ற வார்த்தையின் வடிவமாக நேர்மைக்கு\n160 மாணவர்களுக்கு மூன்றே ஆசிரியர்கள்\nகூடலுார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், ஆசிரியர்கள் பற்றாக்குறையால், மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.\nஅச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கூடலுார் ஊராட்சியில், ஊராட்சி\nதவறான தகவல் தந்த பள்ளி ஆசிரியைக்கு வினோத தண்டனை\nகோர்ட்டுக்கு தவறான தகவல்களை அளித்து, பொய் சொன்னதற்காக பள்ளி ஆசிரியைக்கு, டில்லி ஐகோர்ட் வினோதமான தண்டனையை அளித்துள்ளது. டில்லி காந்தி சமாதியில் தினமும், நான்கு மணி நேரம் வீதம், ஒரு வாரத்திற்கு\nபுதிய பாட பிரிவுகளுக்கு பேராசிரியர் நியமனம் எப்போது\nஅரசு கலை கல்லுாரியில், முதல்வர் ஜெயலலிதா உத்தரவின் பேரில் நடப்பாண்டில், புதிதாக துவங்கப்பட்ட 16 பாடப் பிரிவுகளுக்கு ஒரு பேராசிரியர்\n10 ஆண்டுக்கான கல்வி கட்டணத்தை மொத்தமாக திருப்பி தர முடிவு\nகடந்த 10 ஆண்டுகளாக எஸ்.சி., - எஸ்.டி., மாணவர்களுக்கு வழங்கப்படாத கல்விக் கட்டணத்தை மொத்தமாக திருப்பி வழங்க மாநில அரசு 131 கோடி\nவி.ஏ.ஓ., பதவிகளை நிரப்ப விரைவில் போட்டித் தேர்வு\nகிராம நிர்வாக அதிகாரி பதவிக்கான காலியிடங்கள் போட்டித் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளது.\nவருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில், காலியாக இருந்த, 40க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ.,) பதவிகள் கடந்த 2010ம்\nஎழுத, படிக்க திணறும் மாணவர்களை மேம்படுத்தும் திட்டம் - SCERT முடிவு\nஆங்கிலம் மற்றும் தமிழ்வழியிலான பாட புத்தகங்களை, சரளமாக படித்தல், எழுதுதல் ஆகியவற்றில், மிகவும் பின் தங்கியுள்ள மாணவ, மாணவியரை அடையாளம் கண்டு, அவர்களை மேம்படுத்த, வரும் கல்வி ஆண்டில், புதிய\nபட்டதாரி ஆசிரியர்கள் 1000 பேருக்கு பதவி உயர்வு: விரைவில் கலந்தாய்வு\nபட்டதாரி ஆசிரியர்கள் ம���துநிலை பட்டதாரி ஆசிரியர்களாகவும், உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாகவும் பதவி உயர்வு பெறலாம். இவ்வாறு பதவி உயர்வு பெற்றவர்கள், இடமாறுதல் பெறலாம் என்ற நடைமுறை இருந்தது. ஆனால், இந்த நடைமுறையை பள்ளிக்கல்வித் துறை\nதமிழ்நாடு ஆசிரியர்கள் கூட்டணி-தீர்மானங்கள்-தினமணி நாளிதழ் செய்தி\nதொடக்க வகுப்புகளில் தமிழ் வழிக் கல்வி மட்டுமே தொடர ஆசிரியர்கள் கோரிக்கை\nதொடக்க வகுப்புகளில் தமிழ் வழிக் கல்வி மட்டுமே தொடர வேண்டும் என்று, தமிழ்நாடு ஆசிரியர்கள் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் அமைப்பின்\nஅனைவருக்கும் கல்வித் திட்ட முறைகேடு: சர்வ சிக்ஷா அபியான் திட்டத்துக்கு பிரிட்டிஷ் நிதி நிறுத்தம்\nஇந்தியாவின் பிரதான கல்வித் திட்டமான சர்வ சிக்ஷா அப்யானுக்கு பிரிட்டிஷ் அரசு ஆண்டுதோறும் வழங்கி வந்த ரூ.2370 கோடி உதவித் தொகை நிறுத்தப்பட்டுள்ளது.\nதிட்டத்துக்கு சம்பந்தமே இல்லாமல் அதிகாரிகள் ஊதாரித்தனமாக\nபிளஸ்-2 முடித்ததும் என்ன படிக்கலாம் - அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழிகாட்டி பயிற்சி\nபிளஸ்-2 முடித்துவிட்டு என்னென்ன படிக்கலாம் எந்தெந்தக் கல்லூரியில் சேரலாம் என்பது குறித்து அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 9-ம் வகுப்பில் இருந்தே வழிகாட்டி பயிற்சி அளிக்க பள்ளிக் கல்வித்துறை முடிவு\n24 மணி நேரத்திற்கு முன் பெயரை மாற்றிக்கொள்ளும் வசதி அறிமுகம் ரயிலில் முன்பதிவு செய்த ஒருவரது டிக்கெட்டில் உறவினர் பயணிக்கலாம்\nஒருவரது பெயரில் எடுக்கப்படும் ரயில் டிக்கெட்டில் அவருக்கு பதிலாக அவரது உறவினர்கள் பயனிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியன் ரயில்வே நடைமுறைப்படுத்தியுள்ள இந்த புதிய திட்டத்தின் மூலம் ஒருவரது பெயரில் எடுக்கப்படும் ரயில் டிக்கெட்டை பயன்படுத்தி அவரது\nவரும் கல்வி ஆண்டு முதல் பத்தாம் வகுப்புக்கும் முப்பருவ கல்விமுறை\nதமிழகத்தில் கல்வி முறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இதில் ஒன்று முதல் 9ம் வகுப்பு வரை முப்பருவ கல்வி முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.வரும் கல்வி ஆண்டில் 10ம் வகுப்பிலும் முப்பருவ\nஅரசு பள்ளிகளில் 5,000 ஆசிரியர் காலியிடம்: பிளஸ் 2 மாணவர்கள் பாதிப்பு\nஅரசு பள்ளிகளில் 5 ஆயிரம் முதுகலை ஆசிரியர் பணியிட���்கள் காலியாக இருப்பதால் அரசு பொதுதேர்விற்கு தயாராகும் பிளஸ் 2 மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநில அளவில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு,\nஅரசுப்பள்ளிகளில் அரைகுறையாய் அறிமுகப்படுத்தப்படும் ஆங்கிலவழி, ஏழைத் தமிழ் மாணவர்களின் பரிதாபநிலை\nதமிழ்நாட்டின் கல்வியாளர்கள், அறிவுஜீவிகள், படைப்பாளிகள், எழுத்தாளர்களும்கூட அதுபற்றிக் கவலைப்படவில்லை என்பதுதான் தமிழ்நாட்டின் துரதிர்ஷ்டம். அவர்கள் கவலைப்படாதது மட்டுமல்ல, ஏழைத் தமிழ் மாணவர்களுக்கு எதிராகவும் பேச ஆரம்பித்து விட்டார்கள் என்பதுதான்\nபிளஸ் 2 விலங்கியல் பாடத்தில் தவறுகள்: தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் அதிர்ச்சி\nபிளஸ் 2 உயிரியல் பாடத்தில் ஆங்கிலம் மற்றும் தமிழ் வழி புத்தகத்தில், பல்வேறு தவறு உள்ளதால், மருத்துவத் துறைக்கு செல்லும் கனவோடு படிக்கும் மாணவ, மாணவியரின் எதிர்காலம், கேள்விக்குறியாகி உள்ளது.\nதமிழகம் முழுவதும், மார்ச் மாதம், பிளஸ் 2 தேர்வு துவங்குகிறது. மருத்துவம்,\nதமிழக அரசு உத்தரவு பள்ளி வளாகங்களில் புகைபிடிக்க தடை\nபள்ளி மாணவ மாணவியர் நலன் கருதி பள்ளி, கல்லூரிகள் அருகே பீடி, சிகரெட் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. இதனைபோன்று பள்ளிகள், கல்லூரிகள் அருகே டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்கவும் அனுமதி அளிக்கப்படுவதில்லை. ஆனால், பல்வேறு அரசு பள்ளிகள் போதிய காம்பவுண்ட் சுவர் ஏதுமின்றி திறந்த வெளிகளாக உள்ளன. இங்கு எந்த நேரமும் வெளியாட்கள் நடமாட்டம் உள்ளது.\nஇடைநின்ற மாணவர்களுக்கு இலவச தொழிற்பயிற்சி\nபள்ளி இடைநின்ற மாணவர்களுக்கு இலவச தொழிற்பயிற்சி அளிப்பதற்காக, அவர்களை கணக்கெடுக்கும் பணி, தீவிரமாக நடந்து வருகிறது.\nகடைகள், வர்த்தக நிறுவனங்கள், ஓட்டல்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பணியாற்றும், 14 வயதிற்குட்பட்ட குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டு அவர்களுக்கு, குழந்தை தொழிலாளர் சிறப்பு மையத்தில், பயிற்சி அளிக்கப்படுகிறது. மூன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பாடங்கள் கற்றுத்தரப்படுகின்றன. பின்னர், அவர்கள், முறைசார் (ரெகுலர்) பள்ளிகளில், 6ம்வகுப்பு சேர்க்கப்படுகின்றனர். அங்கு பிளஸ் 2 வரை படிக்கலாம்\nபள்ளிகளில் \"கனெக்டிங் கிளாஸ் ரூம்\": முதல்கட்ட நடவடிக்கை துவக்கம்\nதமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் உள்ள வகுப்பறைகளை ஒருங்கிணைக்கும், \"கனெக்டிங் கிளாஸ் ரூம்\" திட்டத்தை செயல்படுத்துவதற்கான முதல்கட்ட நடவடிக்கை துவங்கி உள்ளது.\nதமிழக அரசு பள்ளிகளில், கற்றலை நவீனப்படுத்தும் விதமாக, அனைத்து அரசு பள்ளி வகுப்பறைகளையும் ஒருங்கிணைக்கும் விதமாக, \"கனெக்டிங் கிளாஸ் ரூம்\" திட்டம் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தில், இணையதள வசதி மூலம் புராஜக்டர் மற்றும் ஆடியோ சிஸ்டம் கொண்டு, ஒரு வகுப்பறையில் நடத்தும் பாடத்தை, அனைத்து பள்ளிகளிலும், அதே பிரிவை சேர்ந்த மாணவர்கள் கவனிக்கவும், விவாதம் நடத்தவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.\nஇதில் முன்னோட்டமாக மாவட்டத்துக்கு, ஐந்து உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தேர்வு செய்யப்பட்டு உள்ளது. ஒவ்வொரு பள்ளிக்கும் இதற்கான உபகரணம் வாங்கவும், வகுப்பறை அமைக்கவும், 42 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்துக்கு, ஐந்து பள்ளி வீதம், இத்திட்டம் முதல்கட்டமாக செயல்படுத்தப்பட்டு அதில் உள்ள குறைபாடுகள், சிக்கல்கள் களையப்பட்டு, மேம்படுத்திய பின், அனைத்து அரசு பள்ளிகளிலும் செயல்படுத்தப்பட உள்ளது.\nஇணையதள வழி மரபியல் படிப்பு விரைவில் துவக்கம்\n\"இணையதளம் வாயிலாக, மரபியல் சார்ந்த சான்றிதழ் படிப்பு, விரைவில் துவங்கப்படும்\" என இந்திய மரபணு சங்கத்தின் செயலர் ஆனிஹாசன் தெரிவித்தார்.\nசென்னை சங்கர நேத்ராலயாவில் உயிரணு மரபியல் ஆய்வு கூடம் துவக்கப்பட்டு 20 ஆண்டுகள் ஆகிறது. இதையொட்டி, சங்கர நேத்ராலயாவும், பார்வை ஆராய்ச்சி மையமும் இணைந்து சென்னையில் நேற்று மரபியல் ஆலோசனை மற்றும் மரபணு பரிசோதனை குறித்த கருத்தரங்கை நடத்தின. கருத்தரங்கை, சங்கர நேத்ராலயா இயக்குனர்\nமாவட்ட கல்வி அலுவலர் பதவி உயர்வு: கல்வித்துறை உத்தரவு\nஉயர்நிலை,மேல்நிலை தலைமை ஆசிரியராக இருப்பவர்கள், மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் அதற்கு சமமான அலுவலர் பணியிடங்களுக்கு, விருப்பம் தெரிவித்து விட்டு அதை மாற்ற கூடாது என பள்ளி கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது.\n2014ம் ஆண்டுக்கான மாவட்ட கல்வி அலுவலர், அதற்கு சமமான அலுவலர் பணியிடங்களுக்கான, முன்னுரிமை உள்ள தேர்வு செய்யப்பட்டோர் பட்டியலை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அனுப்பி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதில், உயர்நிலை, மேல்நிலை ஆகிய இரண்டில், எதிலிருந்து மாவட்ட கல்வி அலுவலர் பதவி உயர்வு பெற விரும்புகிறார்\nதலைமை ஆசிரியர்களால் அளிக்கப்படும், விருப்ப உரிமை இறுதியானது, எதிர்காலத்தில் எந்தவித காரணத்தினாலும் மாற்ற இயலாது. மாவட்ட கல்வி அலுவலராக, பதவி உயர்வு, பணி மாறுதலில் செல்ல விருப்பம் தெரிவித்து விட்டு, பதவி உயர்வு அளிக்கும்போது, தனது விருப்பமின்மையை தெரிவிப்பதால், மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்கள், காலியாக உள்ள சூழ்நிலை ஏற்படுகிறது.\nஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பாக 180 வழக்குகள் தாக்கல்: டி.ஆர்.பி., தவிப்பு\nசென்னை: ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் 180 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இதனால் ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,), எரிச்சலும், விரக்தியும் அடைந்து புலம்பி வருகிறது.\nகடந்த காலங்களில் ஒரு தேர்வை நடத்தினால், அதற்கு அடுத்த பணிகள் விறுவிறுப்பாக நடந்து, சில மாதங்களுக்குள் இறுதி தேர்வு பட்டியல் வெளியாகிவிடும். தற்போது, ஒவ்வொரு தேர்வையும் நடத்தி முடித்து இறுதி பட்டியலை வெளியிடுவதற்குள், டி.ஆர்.பி.,க்கு தலை சுற்றிவிடுகிறது.\nஒரு தேர்வு நடந்தால், அது தொடர்பான கேள்வித்தாள் மற்றும் விடைகள் குளறுபடி தொடர்பாக, தேர்வர்கள், வழக்கு மேல் வழக்கு போடுகின்றனர். தேர்வர்களின், சந்தேகங்கள் கோரிக்கை மனுக்கள் குறித்து, பாட வாரியான நிபுணர் குழு மூலம் ஆய்வு செய்து இறுதி முடிவை எடுத்து அறிவித்தாலும், வழக்குகள் குறைந்தபாடில்லை\nவிடுமுறை: இது வாழ்கைக்கான களப்பயிற்சி\nதேர்வு காலம் நெருங்கிவிட்டாலே தேர்வு பயம் மாணவர்களை எந்த அளவுக்கு பதட்டம் கொள்ள வைக்கிறதோ, அதை விட அதிக அளவு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது அதற்கு பின்னர் வரும் விடுமுறை. ஆனால் பெற்றோருக்கோ கவலையை ஏற்படுத்திவிடுகிறது.\nஏனென்றால் பள்ளி, பாடம், பரீட்சை என்று பரபரப்பாக ஒரு இயந்திர வாழ்க்கையில் பிள்ளைகள் இருந்துவிட்டு, சுதந்திரம் கிடைத்தவுடன் தேவையில்லாத நண்பர்களுடன் ஊர் சுற்றுவது, செலவு வைப்பது, வீட்டில் உடன்பிறந்தோருடன் சண்டை சச்சரவில் ஈடுபடுவது, அதை செய்து கொடு, இது வேண்டும் என் பல வகை உண்வு பதார்த்த வகைகளை கேட்டு அடம் பிடிப்பது என பிள்ளைகளால் விடுமுறைக்காலங்களில் பெற்றோர் படும் பாடு நாம் அறிந்ததே.\nநிதி பற்றாக்கு���ையால் மெட்ரிக் பள்ளியை மூட முடிவு: பெற்றோர்கள் அதிர்ச்சி\nகோவை கணபதி பகுதியில் உள்ள குமாரசாமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியை வரும் கல்வியாண்டுடன் மூட உள்ளதாக பள்ளி நிர்வாகத்தின் திடீர் அறிவிப்பால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\nமாநிலம் முழுவதும் அங்கீகாரம் இல்லாத பள்ளிகளை மூடுவதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் 48 பள்ளிகள் உட்பட மாநிலம் முழுவதும் 1000 பள்ளிகள் அங்கீகாரம் இல்லாமலும், அங்கீகாரம் புதுப்பிக்கப்படாமலும் செயல்பட்டு வருவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களின் மேற்பார்வையில் அங்கீகாரம் தொடர்பான ஆய்வுப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.\nஅதிகமாக பொரித்த உணவை சாப்பிட கூடாது: மாணவர்கள் மூலம் பெற்றோருக்கு விழிப்புணர்வு\nபொரித்த உணவை அதிகமாக உட்கொள்வதால் இதயநோய் ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளதால் மாணவர்கள் மூலம் இதனை மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போட்டிகள் நடந்தது.\nஇன்றைய சூழ்நிலையில் பாஸ்புட் உணவுகள், பொரித்த உணவு பண்டங்கள் போன்றவற்றை அதிகமாக வாங்கி சாப்பிடுகிறோம். அதிக எண்ணிக்கை பொரித்த உணவு பொருட்கள், குடிப்பழக்கம், உடற்பயிற்சி இல்லாமை போன்ற காரணங்களால் 30 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்களின் இதயநோய் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை சதவீதம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு (வேல்டு ஹெல்த் ஆர்கனைசேஷன்) தெரிவித்துள்ளது.\nஒரே வளாகத்தில் இயங்கும் 3 அரசு பள்ளிகள்: உபரி பணியிடத்தால் அரசு பணம் விரயம்\nசேலம் மாநகராட்சி, பரமகுடி நன்னுசாமி தெருவில், ஒரே வளாகத்தில், இரண்டு துவக்கப்பள்ளி, ஒரு நடுநிலைப்பள்ளி, நான்கு அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது.\nஒரே பள்ளியாக மாற்ற முயற்சி எடுக்கப்படாததால், ஆசிரியர் பணியிடமும், அதற்கான அரசு நிதியும் வீணடிக்கப்படுகிறது. மூன்றாண்டுகளாகியும் கண்டுகொள்ளாமல் இருக்கும், கல்வித்துறையின் நடவடிக்கை அதிருப்தியை உருவாக்கியுள்ளது.\nசேலம் மாநகராட்சி பள்ளிகளில், இடிந்துவிழும் நிலையில் கட்டிடங்கள், போதிய பராமரிப்பின்மை, நிதி ஒதுக்கீடு இல்லாததால் நிர்வாகமின்மை உள்ளிட்ட பிரச்னைகள் பரவலாக காணப்படுகிறது. தனியார் ப��ரைமரி, நர்சரி பள்ளிகளின் ஆதிக்கத்தால், அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு சரிந்து கொண்டே வருகிறது.\nசி.பி.எஸ்.இ பொதுத்தேர்வு - 22.65 லட்சம் மாணவர்கள் பதிவு\n2014ம் ஆண்டு மார்ச் மாதம் நடக்கவுள்ள CBSE பொதுத்தேர்வுகளை, இதுவரை இல்லாத வகையில், அதிக மாணவர்கள் எழுதவுள்ளனர். மொத்தம் 22.65 லட்சம் மாணவர்கள் எழுதவுள்ளனர். அதேசமயம் 2013ம் ஆண்டில் 21.76 லட்சம் மாணவர்கள் எழுதினர்.\nCBSE பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை மட்டும் 13.25 லட்சம் மாணவர்கள் எழுதவுள்ளனர். இது கடந்த ஆண்டை விட 70,000 அதிகம். அதேபோன்று, 12ம் வகுப்பு தேர்வில் 20,000 மாணவர்கள் வரை அதிகரிக்க உள்ளனர். இத்தேர்வுகளுக்கான தேதி விபரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n அரசுப் பள்ளிகள் vs தனியார் பள்ளிகள்-=ஓர் சிறப்புக்கட்டுரை\nதனியார் பள்ளிகள் எனப்படும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் நாங்கள்தான் தரமான கல்வியைத் தருகிறோம் என்று விளம்பரம் செய்து தம்பட்டம் அடித்துக் கொள்கின்றன. அரசுப் பள்ளிகளில்தான் தகுதியுடைய ஆசிரியர்கள் இருக்கிறார்கள், அது மட்டுமல்லாமல் அரசின் பல்வேறு நலத் திட்டங்களும் அரசுப் பள்ளி மாணவர்களுக்குக் கிடைக்கும் என்று அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்வதை ஊக்கப் படுத்துகிறார்கள்.\nதனியார் பள்ளிகளில் தரமான கல்வி வேண்டுமென்றால் காசு கொடுக்க வேண்டும். அரசுப் பள்ளிகளில் இலவச அனுமதியோடு சத்துணவு, சீருடை, இலவசப் பாடப் புத்தகங்கள், உதவித் தொகையாகப் பணம், உயர் கல்வி பெறும்போது பல்வேறு சலுகைகள். இப்போது இலவச சைக்கிள், லேப்டாப் என்று பல சலுகைகள் கூடி விட்டன. ஆனால், கல்வி தரமானதாக இருக்குமா\nபுதிய தொழில்வரி விகிதங்கள்-2013 அக்டோபர் முதல் அமுலாக்கம்-2014 பிப்ரவரரி மாதம் தமிழக அரசு ஊழியரகள் மற்றும் ஆசிரியர்கள் செலுத்தவேண்டியதொகை விவரம்\nதொகுப்பூதிய நியமன ஆசிரியர் இயக்குனர் மற்றும் கல்விச்செயலர் ஆகியோருக்கு விண்னப்பிக்க வேண்டிய படிவம்\nமூன்றாம் பருவம்-2014- வார வாரிப்பாடதிட்டம்-1 முதல்-8 வகுப்புகளுக்கு\nஇந்த வலைதளத்தில் நீங்கள் செய்திகள் வெளியிட விரும்பினால் tntfwebsite@gmail.com என்ற இமெயில் மற்றும் taakootani@gmail.com என்ற இமெயில்முகவரிக்கு அனுப்பவும்.\nபதிவுகளை e-mailமூலம் பெற உங்கள் e-mail யை இங்கே பதிவு செய்யவும்\nபணி நிரவ���ுக்கு பிறகே ஆசிரியர் நியமனம்\nநடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கு 25 சதவீதம்...\nநெட் தேர்வில் பார்வையற்றோருக்கான பிரெய்லி வினா நிர...\nதேசிய வருவாய்வழி திறன் தேர்வு: வட்டார அளவில் தேர்வ...\nபள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்...\n500 நடுநிலைப்பள்ளிகளை தரம் உயர்த்த வேண்டும் இடைநில...\nஅனைத்து அரசு ஊழியர்களுக்கும் அடையாள அட்டை அவசியம்:...\nமரணம் அடைந்த தற்காலிக வனத்துறை ஊழியரின் மகனுக்கு வ...\nதொடக்கப் பள்ளி பட்டதாரிகளுக்கும் பதவி உயர்வு வழங்க...\nபள்ளிகளில் வீடியோ கான்பரன்சிங் மூலம் பாடம்.\nபட்டதாரி ஆசிரியர் பதவியிலிருந்து முதுகலை ஆசிரியர் ...\nபட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலை ஆசிரியர் பதவி உயர...\nபட்டதாரி ஆசிரியருக்கு பதவி உயர்வு கவுன்சிலிங்\n3ம் பருவ பாடப் புத்தகம்: பள்ளிகளுக்கு விநியோகிக்கு...\nகணிதம், அறிவியல் ஆசிரியர்களுக்கு ஐ.ஐ.டி., விஞ்ஞானி...\n47மேற்பார்வையாளர்கள் (முதுகலை ஆசிரியர் நிலையில் உள...\nத.அ.உ.ச - 2005 - அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் பண...\nபள்ளிக் கல்வித்துறையில் 136 பின்னடைவு காலியிடங்களு...\nவெளிநாட்டு கல்விக்காக ரூ.10,000 கோடி செலவழிக்கும் ...\nமாணவர்களுக்கு ஏதேனும் நேர்ந்தால் தலைமையாசிரியர்களே...\n7வது சம்பள கமிஷன் அமைப்பதில் தீவிரம்: தேர்தல் அறிவ...\nமாணவர் சேர்க்கை இல்லாததால் உதவி பெறும் பள்ளி அரசிட...\n1,000 மெட்ரிக் பள்ளிகளுக்கு விதிமுறைகள் தளர்வு : ந...\nமுதுகலை தமிழ் பட்டதாரி ஆசிரியர்கள். சான்றிதல் சரிப...\nஇடைநிலை ஆசிரியர் சம்பளம் தொடர்பாக மனு தாக்கல்\nஐ.ஏ.எஸ்., பதவி உயர்வுக்கு எழுத்து தேர்வு கட்டாயம்\nஆசிரியர் பயிற்சி தேர்வு: அடுத்த வாரம் முடிவுகள் வெ...\nபொதுத்துறை நிறுவனங்களில் பணி வாய்ப்புகளை அளிக்கும்...\nNMMS விண்ணப்பங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் ஒத்திவை...\nஅரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அதிருப்தி நீதித்துறை ஊ...\nஆசிரியர்கள் தாமதமாக வருவதால் மாணவர்களின் கல்வித் த...\nகலக்கத்தில் உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள்: பல லட்ச...\nஅ.தே.இ - மேல்நிலை பொதுத் தேர்வுகள், மார்ச் 2014 சா...\nஅ.தே.இ - மேல்நிலை பொதுத் தேர்வுகள், மார்ச் 2014 மா...\nTNTF.IN -ன் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்\nஅனைத்து வகை ஆசிரியர்களும் மேற்படிப்புக்கான தேர்வுஎ...\nதொடக்க வகுப்புகளில் தமிழ் வழிக் கல்வி மட்டுமே தொடர...\nதமிழகத்தில் ஐஏஎஸ் அதிக��ரிகள் மாற்றம்\nமத்திய அரசின் \"ஸ்காலர்ஷிப் திட்டம்\" நடுநிலைப்பள்ளி...\nதொடக்கக் கல்வி - வழக்கறிஞரின் வழிக்காட்டுதலின் படி...\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநிலப் பொதுக்குழுத...\nஇக்னோ படிப்புகளில் சேர்வதற்கான நுழைவுத்தேர்வு\nதமிழக பள்ளிகளுக்கு 9 நாள் விடுமுறை\nதொடக்கக் கல்வி - ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலை...\nஆம்புலன்சில் வந்து, கலெக்டரிடம் இடமாறுதல் கோரி ஆசி...\nதமிழகத்தின் அரசுப்பள்ளிகள் எல்லாம் இன்று அழிவை நோக...\nபட்டதாரி ஆசிரியருக்கு 28 ஆம் தேதி பதவி உயர்வு கலந்...\nசெவ்வாய் தோறும் சட்ட ஆலோசனை \"தகுதி தேர்வால் ஆசிரிய...\nவெளியானது முதுகலை தமிழ் தேர்வு: சான்றிதழ் சரிபார்ப...\nமழலை மாறாத வயதில் மன அழுத்தம் : ஏங்கும் பிஞ்சு குழ...\nகுரூப்-4 தேர்வு முடிவு ஜனவரி 2-வது வாரத்தில் வெளிய...\nமுதுநிலைப் பட்டதாரி தமிழ் ஆசிரியர் போட்டித் தேர்வி...\nஎஸ்.எம்.எஸ்., தகவல்கள், இனி அரசு அலுவலகங்களில், அத...\nஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, ஓதியத்தூர் - தொடர்...\nமுதுநிலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் தேர்வு முடிவுகள் ...\nஅரசாணை எண்.242 நிதித்துறை நாள்.22.07.2013ல் கூறப்ப...\nடிச. 29ல் \"நெட்\" தேர்வு: பாரதிதாசன் பல்கலை அறிவிப்...\nதொலைதூர, திறந்தநிலை கல்விக்கான யு.ஜி.சி.,யின் புதி...\nபெற்றோரே ஊக்குவிக்கும் அவலம்: டூ வீலர் ஓட்டும் பள்...\nசென்னை உயர்நீதிமன்ற கிறிஸ்துமஸ் விடுமுறை.\nஅரசு பள்ளிகள் என்றால் பிரியம் அதிகம்: சகாயம்\n160 மாணவர்களுக்கு மூன்றே ஆசிரியர்கள்\nதவறான தகவல் தந்த பள்ளி ஆசிரியைக்கு வினோத தண்டனை\nபுதிய பாட பிரிவுகளுக்கு பேராசிரியர் நியமனம் எப்போத...\n10 ஆண்டுக்கான கல்வி கட்டணத்தை மொத்தமாக திருப்பி தர...\nவி.ஏ.ஓ., பதவிகளை நிரப்ப விரைவில் போட்டித் தேர்வு\nஎழுத, படிக்க திணறும் மாணவர்களை மேம்படுத்தும் திட்ட...\nபட்டதாரி ஆசிரியர்கள் 1000 பேருக்கு பதவி உயர்வு: வி...\nதமிழ்நாடு ஆசிரியர்கள் கூட்டணி-தீர்மானங்கள்-தினமணி ...\nஅனைவருக்கும் கல்வித் திட்ட முறைகேடு: சர்வ சிக்ஷா அ...\nபிளஸ்-2 முடித்ததும் என்ன படிக்கலாம்\n24 மணி நேரத்திற்கு முன் பெயரை மாற்றிக்கொள்ளும் வசத...\nவரும் கல்வி ஆண்டு முதல் பத்தாம் வகுப்புக்கும் முப்...\nஅரசு பள்ளிகளில் 5,000 ஆசிரியர் காலியிடம்: பிளஸ் 2 ...\nபிளஸ் 2 விலங்கியல் பாடத்தில் தவறுகள்: தேர்வுக்கு த...\nதமிழக அரசு உத்தரவு பள்ளி வளாகங்களில் புகைபிடிக்க த...\nஇடைநின்ற மாணவர்களுக்கு இலவச தொழிற்பயிற்சி\nபள்ளிகளில் \"கனெக்டிங் கிளாஸ் ரூம்\": முதல்கட்ட நடவட...\nஇணையதள வழி மரபியல் படிப்பு விரைவில் துவக்கம்\nமாவட்ட கல்வி அலுவலர் பதவி உயர்வு: கல்வித்துறை உத்த...\nஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பாக 180 வழக்குகள் தாக்க...\nவிடுமுறை: இது வாழ்கைக்கான களப்பயிற்சி\nநிதி பற்றாக்குறையால் மெட்ரிக் பள்ளியை மூட முடிவு: ...\nஅதிகமாக பொரித்த உணவை சாப்பிட கூடாது: மாணவர்கள் மூல...\nஒரே வளாகத்தில் இயங்கும் 3 அரசு பள்ளிகள்: உபரி பணிய...\nசி.பி.எஸ்.இ பொதுத்தேர்வு - 22.65 லட்சம் மாணவர்கள் ...\n அரசுப் பள்ளிகள் vs தனியா...\nபுதிய தொழில்வரி விகிதங்கள்-2013 அக்டோபர் முதல் அமு...\nCM CELL Reply - மாற்றுப் பணியில் வேறு பள்ளிகளுக்கு பணியமர்த்தப்படும் ஆசிரியர்களுக்கு பேருந்து கட்டணம், தினப்படி மற்றும் இதர படிகள் உண்டு \nஆசிரியர் கோரிக்கை நிறைவேற்ற பரிந்துரை : பள்ளி கல்வி அதிகாரிகள் அறிக்கை\nபள்ளி கல்வித் துறை சீராக செயல்பட, 'ஜாக்டோ - ஜியோ'வின் நிதிச்சுமை இல்லாத கோரிக்கைகளை நிறைவேற்றும்படி, அரசுக்கு பள்ளி கல்வி அதிகாரிக...\n2019 - பள்ளிகளில் ஆண்டு விழா கொண்டாடுதல் - நெறிமுறைகள் வெளியிட்டு நிதி ஒதுக்கி உத்தரவு - செயல்முறைகள்\n_Flash News : JACTTO GEO - Suspension Cancel DSE Proc - பள்ளிக்கல்வி - உயர்/மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களின் சஸ்பெண்ட் உத்தரவு மட்டுமே ரத்து - இயக்குனர் செயல்முறைகள்_*\nவருவாய் மாவட்டத்தில் பணிபுரியும் வட்டாரக் கல்வி அலுவலர்களில் சார்ந்த சிறுபான்மை மொழி தெரிந்த வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு வருவாய் மாவட்டத்தில் உள்ள சார்ந்த மொழி வழி சிறுபான்மை பள்ளிகளை ஆண்டாய்வு மற்றும் பள்ளி பார்வை மேற்கொள்ள சிறப்பு அதிகாரம் வழங்கி ஆணையிடுமாறு சார்ந்த மாவட்ட முதன்மை அலுவலர்களுக்கு தொடக்ககல்வி இயக்குனர் உத்தரவு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntf.in/2015_12_20_archive.html", "date_download": "2019-02-17T20:15:59Z", "digest": "sha1:NTJRE6FPJ2YRSXI4OX5VO5D7YAH7L2IZ", "length": 93667, "nlines": 909, "source_domain": "www.tntf.in", "title": "தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி: 2015-12-20", "raw_content": "ஆசிரியர் இயக்கங்களின் முன்னோடிஇயக்கத்தின் அதிகாரபூர்வ வலைதளம் .கல்விச்செய்திகள் உடனுக்குடன்.......................\n17 வது மாநில மாநாடு-\nTPF/CPS ஆசிரியர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்கில் வட்டி இழப்பு. ஒரு கணக்கீடு.\nஅரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் NHIS :-2017 CARD Download\nTPF/CPS /GPF சந்தாதாரர்கள் ஆண்டு முழுச் சம்பள விவரங்கள் அறிய\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநில பொதுக்குழு கூட்டம்-26-12-2015\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பொதுக்குழு தீர்மானங்கள்\nCPS-புதிய பென்ஷனில் பணப்பலன் இல்லை -நீதிமன்றத்தில் குவியும் வழக்குகள்\n7-வது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்த கூடாது\nதமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்கள் போர்க் கொடி\nடெல்லி: ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்தக் கூடாது என்ற தமிழக அரசின் கோரிக்கையால், ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். நீதிபதி ஏ.கே.மாத்தூர் தலைமையிலான ஏழாவது ஊதியக் குழு தனது அறிக்கையை மத்திய அரசிடம் ஏற்கனவே தாக்கல் செய்துவிட்டது.\n90 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு விலை இல்லா பாடப்புத்தகங்கள்:\nதமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு விலை இல்லா பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் ஆகியவவை வழங்கப்பட்டு வருகின்றன.\nபார்வையற்றோர், காதுகேளாதோர் பள்ளி ஆசிரியர் நியமன கல்வித் தகுதி பட்டியலில் சிறப்பு பி.எட். படிப்பு: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு\nதமிழகத்தில் பார்வையற்றோர், காதுகேளாதோர் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்கான கல்வித் தகுதியில் சிறப்பு பிஎட் படிப்பை சேர்க்க, 6 வாரத்தில் முடிவெடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.\nதமிழ்நாடு சிறப்பு கல்வியியல் பட்டதாரிகள் சங்கத் தலைவர் பி.வடிவேல்முருகன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:\nதமிழகத்தில் சிறப்பு பள்ளிகளில் பயிலும் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் திறன் கொண்ட\nதகவல் சேகரிப்பு ஜன., 18ல் துவக்கம்\nசென்னை:தேசிய மக்கள் தொகை பதிவேட்டில், 'ஆதார்' எண்ணை இணைக்க, வீடு வீடாக தகவல் சேகரிக்கும் பணி, தமிழகத்தில் ஜன., 18 முதல் பிப்., 5 வரை நடைபெற உள்ளது.\nதேசிய அடையாள அட்டை விதியின் படி, தேசிய மக்கள் தொகை பதிவேட்டில், அனைவரின் ஆதார் எண்கள் இணைக்கப்படுகின்றன. இதற்காக நாடு முழுவதும், வீடு வீடாக தகவல் சேகரிக்கும் பணி நடைபெற உள்ளது.இப்பணியை, ஜன.,18 முதல், பிப்., 5 வரை,வீடு வீடாக மேற்கொள்ள, தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.\n7-வது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்த கூடாது : தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்கள் போர்க் கொடி\nடெல்லி: ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்தக் கூடாது என்ற தமிழக அரசின் கோரிக்கையால், ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். நீதிபதி ஏ.கே.மாத்தூர் தலைமையிலான ஏழாவது ஊதியக் குழு தனது அறிக்கையை மத்திய அரசிடம் ஏற்கனவே தாக்கல் செய்துவிட்டது. இதனை ஏற்று ஊதியக் குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்துவதற்காக சிறப்பு பிரிவு ஒன்றையும் மத்திய நிதி அமைச்சகம் ஏற்படுத்தியுள்ளது.\nகிறிஸ்துமஸ் கொண்டாடும் உங்களுக்கும் , உங்கள் குடும்பத்தார்க்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்\n10ம் வகுப்பு, பிளஸ் 2 செய்முறை தேர்வு\nபிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு மாணவர்களுக்கு, பிப்ரவரி இரண்டாம் வாரத்தில், செய்முறைத் தேர்வு நடத்த, கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. அதற்கான ஆயத்தப் பணிகளை செய்யும்படி, பள்ளிகளுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.\nமேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணி: 80 பேருக்கு பதவி உயர்வு\nஅரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக 80 பேருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. தற்போது 80 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதையடுத்து காலிப்பணியிடங்களில் நியமிக்கப்பட உள்ள முதுநிலை ஆசிரியர்கள், மொழி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர்களின் பட்டியலை, பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.\nஅந்த பட்டியலில் உள்ளோர் பதவி உயர்வில் விருப்பமில்லை என்றால், 3 ஆண்டுகளுக்கோ அல்லது நிரந்தரமாகவோ விருப்பம்\nவங்கி தேர்வு மையங்கள் அமைப்பதில் தென் மாவட்டங்கள் புறக்கணிப்பு: மன உளைச்சலில் தேர்வர்கள்\nதமிழகத்தில் வங்கி தேர்வு பணியாளர் மையம் (ஐ.பி.பி.எஸ்.,) நடத்தும் மெயின் தேர்வுக்கான மையங்கள் அனைத்தும் வட மாவட்டங்களில் அமைக்கப்பட்டதால் தென் மாவட்டங்களை சேர்ந்த தேர்வர்கள் மன உளைச்சலில் உள்ளனர்.தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் இணைந்து ஐ.பி.பி.எஸ். (இன்ஸ்டிடியூட் ஆப் பேங்கிங் பெர்சனல் செலக்சன்) என்ற கூட்டமைப்பை உருவாக்கி ஆண்டுதோறும் போட்டி தேர்வு நடத்தி, அனைத்து வங்கிகளுக்கும் தேவைப்படும் கிளர்க்குகளை தேர்வு செய்கின்றன.\nஅரசு உதவி பெறும் பள்ளிகளில் 23.08.2010 க்கு ப��றகு நியமனம் செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு வளரூதியம் விடுப்பு -இருக்கா \nமாற்றுத்திறனாளி அரசுப் பணியாளருக்கு ஊர்திப்படி அனுமதிக்கும் அதிகாரம் மாவட்ட அளவிலான சார்பு அலுவலருக்கு ஒப்படைத்தல் சார்பான அரசாணை 316-நாள் : 22. 12. 2015\n2016-ம் ஆண்டில் வெள்ளி, திங்கள்கிழமைகளில் 9 அரசு விடுமுறை தினங்கள்\n2016-ம் ஆண்டில் தமிழக அரசு அறிவித் துள்ள 9 அரசு விடுமுறை தினங்கள், வெள்ளி மற்றும் திங்கள் கிழமைகளில் வருவதால், அரசு ஊழியர்கள், பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.\n2016-ம் ஆண்டுக்கான தமிழக அரசு விடுமுறை நாட்களை தமிழக தலைமைச் செயலர் கு.ஞானதேசிகன் வெளியிட்டுள்ளார்\nஆவண நகல் வழங்கும் சிறப்பு முகாம்கள்: மனு அளிக்க இன்னும் 5 நாள்களே உள்ளன\nமழை வெள்ளத்தால் சேதம் அடைந்த ஆவணங்களின் நகல்களைப் பெறுவதற்கான சிறப்பு முகாம்களில் மனுஅளிக்க, இன்னும் 5 நாள்களே உள்ளதால் பொதுமக்கள் இதனை பயன்படுத்துக்கொள்ளுமாறு அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nசென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களில் பலத்த மழை பெய்ததைத் தொடர்ந்து குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்தது. இதில், உடைமைகள், ஆவணங்கள் போன்றவை சேதம் அடைந்தும், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாலும் பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகினர்.\nதத்தெடுக்கும் பெண்களுக்கு 16 வார மகப்பேறு கால விடுமுறை அளிக்க திட்டம்\nபிறந்த குழந்தை முதல் 3 மாதங்கள் வரையிலான குழந்தைகளை சட்டப்படி தத்தெடுக்கும் பெண்களுக்கு, குழந்தைப் பராமரிப்புக்காக 16 வாரங்களுக்கு மகப்பேறு கால விடுமுறை அளிக்கும் திட்டம் மத்திய அரசு பரிசீலனையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.\nதத்தெடுக்கும் பெண்களுக்கும், வாடகைத் தாய் மூலம் குழந்தைப் பேறு பெறும் பெண்களுக்கும் குழந்தையைப் பராமரிக்க 12 வாரங்களுக்கு மகப்பேறு கால விடுமுறை அளிக்கும் திட்டம் உள்ளதா என்று மாநிலங்களவையில் புதன்கிழமை கேள்வி எழுப்பப்பட்டது.\n1 முதல் 9-ஆம் வகுப்பு வரை மூன்றாம் பருவ பாடப் புத்தகத்தை ஜன.2-இல் வழங்க உத்தரவு\nதமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை மூன்றாம் பருவத்துக்கான விலையில்லாப் பாடப்புத்தகம், நோட்டுகளை ஜனவரி 2-ஆம் தேதி வழங்க அரசு உத்தரவிட்டது. தமிழகத்தில் 1-ஆம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரை இர��்டாம் பருவத் தேர்வுகளுக்கானப் பாடங்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. மழை வெள்ளம் காரணமாக, நவம்பரில் நடத்தப்பட வேண்டிய அரையாண்டுத் தேர்வுகள் ஜனவரியில் நடத்தப்படவுள்ளன.\nஇந்த வகுப்புகளுக்கான மூன்றாம் பருவத்துக்கானப் பாடங்கள் ஜனவரி முதல் நடத்தப்பட வேண்டும்.\n•RTI-. ஒவ்வொரு பள்ளியிலும் பட்டதாரி ஆசிரியர் நிலையில் உதவி தலைமையாசிரியராக இருக்க சம்பந்தப்பட்ட ஆசிரியரின் பணிவரன்முறை செய்யப்பட்ட தேதியினை அடிப்படையாகக் கொள்ள வேண்டும்.\nதேசிய கீதத்தில் மாற்றம் வேண்டும்: சுப்ரமணிய சுவாமி\nபுதுடில்லி : இந்திய தேசிய கீதத்தில் மாற்றம் செய்ய வேண்டும் என பிரதமர் மோடிக்கு, சுப்ரமணியசுவாமி கோரிக்கை கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.\nபிரதமர் மோடிக்கு சுப்பிரமணிய சுவாமி எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: இந்தியாவின் தேசிய கீதமாக 'ஜன கண மன..' பாடலை தேர்தெடுப்பதா அல்லது 'வந்தே மாதரம்' பாடலை தேர்ந்தெடுப்பதா என்பது குறித்து பார்லியில் நடந்த விவாதத்தில்,\nதகவல் பெறும் உரிமைச்சட்டம்... பதில் எவ்வாறு இருக்க வேண்டும்... தமிழக அரசு சுற்றறிக்கை\nஅரசு ஊழியர்களுக்கான துறைத் தேர்வு தேதி மாற்றம்..\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் டிசம்பர் 24-ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த அரசு ஊழியர்களுக்கான துறைத் தேர்வு, டிசம்பர் 23-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. திருவண்ணாமலை-செங்கம் சாலையில்\nஉள்ள அரசு கலைக் கல்லூரியில், அரசு ஊழியர்களுக்கான துறைத் தேர்வுகள் செவ்வாய்க்கிழமை (டிச.22) தொடங்கி, 31-ம் தேதி வரை நடைபெறுகிறது.\nஊரக வளர்ச்சித் துறை - அரசு பள்ளிகளில் தூய்மை பணிகளில் ஈடுபடும் உள்ளாட்சி அமைப்பினருக்கு ஊதியம் நிர்ணயம் செய்து வெளியீடு - ஊரக வளர்ச்சித் துறை இயக்குனர் செயல்முறைகள்\nG.O Ms : 151 - ஊரக வளர்ச்சித் துறை - பள்ளிக் கழிப்பறை சுத்தம் செய்தல்- உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொள்ளும் - தெளிவுரை அரசாணை வெளியீடு\nபள்ளிகளுக்கு நாளை முதல் ஜனவரி 1 வரை விடுமுறை\nமீலாது நபி, கிறிஸ்துமஸ் பண்டிகை, புத்தாண்டு ஆகியவற்றை முன்னிட்டு டிசம்பர் 24-ஆம் தேதி முதல் ஜனவரி 1-ஆம் தேதி வரை அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது என பள்ளிக் கல்வி இயக்கக அதிகாரிகள் தெரிவித்தனர்.\nசிறப்பு வகுப்புகள்: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் ஆகிய ���ெள்ளம் பாதித்த நான்கு மாவட்டங்களில் பிளஸ் 2, 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன\nடிஎன்பிஎஸ்சிக்கு ஐகோர்ட் உத்தரவு: குரூப் 1 தேர்வு முடிவுகளை 4 மாதத்தில் வெளியிட வேண்டும்\nகுரூப்-1 தேர்வு முடிவுகளை நான்கு மாதத்தில் வெளியிட வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக, மதுரையைச் சேர்ந்த கார்த்திக் ராஜா என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:\nமாநில அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள், டி.என்.பி.எஸ்.சி. மூலம் தேர்வுகள் நடத்தி நிரப்பப்படுகிறது. குரூப் 1 உள்ளிட்ட அதிகாரிகள் பணியிடங்களுக்கு பல கட்ட தேர்வுகள் நடத்தி, இறுதியில் நேர்முகத் தேர்வு மூலம் பணியிடம் நிரப்பப்படும். ஆனால், இந்த தேர்வு நடைமுறைகளை நடத்தி முடிக்க அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆண்டு கணக்கில் காலம் எடுத்துக் கொள்கிறது. உதாரணத்துக்கு, கடந்த ஆண்டு நடத்தப்பட்ட தேர்வின் முடிவுகள் ஒன்றரை ஆண்டு கழித்து தேர்வாணையம் வெளியிட்டது. பல லட்சம் பேர் கலந்து கொள்ளும் தேர்வு முடிவுகளை கூட, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் 45 நாட்களில் வெளியிடுகிறது.\nடிசம்பர் 24 முதல் தொடர்ந்து 4 நாட்கள் வங்கிகள், பள்ளி-கல்லூரிகள் கிடையாது\nதமிழகத்தில் டிசம்பர் 24ல் தொடங்கி தொடர்ந்து 4 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகள், வங்கிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் செயல்படாது.\nமத்திய அரசு ஊழியர்கள் நல கூட்டமைப்பு குழுமிலாடி நபியை டிசம்பர் 23-ம் தேதியில் இருந்து டிசம்பர் 24-ம் தேதிக்கு(வியாழக்கிழமை) மாற்றியுள்ளது. டிசம்பர் 25-ம் தேதி கிறிஸ்துமஸ் விடுமுறை. டிசம்பர் 26-ம் தேதி மாதத்தின் 4-வது சனிக்கிழமை என்பதால் விடுமுறை.\nதகவல் பெறும் உரிமைச் சட்டம்: பதிலளிக்க முக்கிய வழிமுறைகள்; தமிழக அரசு விளக்கம்..\nதகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ், பதிலளிக்கப் பின்பற்ற வேண்டிய முக்கிய வழிமுறைகள் குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. இந்தச் சட்டத்தின் கீழ் தகவல்களைப் பெறுவோருக்கு எந்தெந்த வழிமுறைகளில் பதிலளிக்க வேண்டும் என்று வரைமுறைப்படுத்த விவரங்கள் இல்லை.\nஇந்த நிலையில், வழிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இவற்றை விளக்கி தமிழக அரசின் பணியாளர்-நிர்வாகச் சீர்திருத்தத் துறையானது அரசின் அனைத்துத் துறைகளுக்���ும் சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது.\n'ஆதார்' விபரம் சேகரிப்பு, திருத்தம் களத்தில் 70 ஆயிரம் ஆசிரியர்கள்\n''ஜனவரியில் வீடுதோறும் 'ஆதார்' விபரங்களை சேகரிக்கும் பணியில் 70 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவர்,'' என மக்கள் தொகை கணக்கெடுப்பு செயலாக்க துறை இணை இயக்குனர் கிருஷ்ணராவ் பேசினார்.அழகப்பா பல்கலை பொருளாதார மற்றும் ஊரக மேம்பாட்டு துறை, மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில், 'மக்கள் தொகை கணக்கெடுப்பு தகவல் பரப்பல்' கருத்தரங்கு, துணைவேந்தர் சுப்பையா தலைமையில் நடந்தது.\nபள்ளிக் குழந்தைகளுக்கு உதவ காமராஜர் பெயரில் புதிய செயலி: ஜி.கே.வாசன் இன்று அறிமுகம்\nதமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் பள்ளிக் குழந்தைகளுக்கு உதவுவதற்காக காமராஜர் மின் ஆளுகைச் செயலி (இ-காமராஜர் ஆப்) என்கிற புதிய செயலி அறிமுகம் செய்யப்பட உள்ளது.இது தொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-\nதமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் காமராஜர் மின் ஆளுகைச் செயலி அறிமுகம் செய்யப்படுகிறது. இதன்மூலம், 3 வயது முதல் 10 வயதுக்குள்பட்ட பள்ளிக் குழந்தைகள் செல்லிடப்பேசி,\nஅகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஜன.,1 கடைசி\nசிபிஎஸ்இ நடத்தும் அகில இந்திய மருத்துவ நுழைவுத்தேர்வு (AIPMT) மே1-ம், 2016ம் ஆண்டு நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.இந்தியாவில் உள்ள அரசு மருத்துவ மற்றும் பல் மருத்துவ கல்லூரிகளில் 15 சதவீத இடங்களை ஒதுக்கீடு செய்யப்படுகிறது.\nஅந்தவகையில் எம்பிபிஎஸ், பிடிஎஸ்படிப்புகளில் சேர AIPMT என்னும் நுழைவுத்தேர்வை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் நடத்தி வருகின்றன. 2016-ம் கல்வியாண்டுக்கான மருத்துவ நுழைவுத்தேர்வு மே 1-ம் தேதி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\n24.12.2015.மிலாடி நபி விடுமுறை குறித்து தொடக்கக் கல்வி இயக்குநர் செயல்முறைகள்...\nபிளஸ் - 2 தனித்தேர்வு: அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் நாளை முதல் விநியோகம்\nபிளஸ் 2 தனித்தேர்வு எழுதியவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் புதன்கிழமை முதல் விநியோகம் செய்யப்படுகிறது.\nஇவர்கள் தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொண்டிருந்தனர். இந்த நிலையில், இவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ்களை தேர்வு எழுதிய மையங்களில் டிசம்பர் 23 முதல் ஜனவரி 8 வரை விநியோகம் செய்யப்பட உள்ளது. இந்த நாளுக்குப் பின்னர் அரசுத் தேர்வுகள் மண்டலத் துணை இயக்குநர் அலுவலகங்களில் பெறலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது\n2015 - 2016 ஆம் கல்வியாண்டில் காலியாக உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களுக்கு பதவி உயர்வு வழங்குதல் சார்பான பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகளும் மற்றும் பெயர் பட்டியலும் நாள் : 19. 12. 2015\nஅமராவதி நகரில் உள்ள சைனிக்பள்ளி' -- சைனிக் பள்ளி. விவரம்\nஇந்தியாவிலுள்ள 20 சைனிக் பள்ளிகளில்ஒன்று அமராவதி நகரில் உள்ளசைனிக்பள்ளி' ஆகும். இது தமிழகத்தில்திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணைக்கு அருகே உள்ளது. இது நடுவண் இடைநிலைக் கல்வி வாரியத்தின் பாடத் திட்டத்தின்படி இயங்கும் ஆங்கில வழிப் பள்ளி ஆகும். இங்கு ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயிற்றுவிக்கப்படுகிறது. இங்கு படிக்கும் மாணவர்கள் அனைவரும் இங்குள்ள விடுதியில் தங்கி படிக்கின்றனர். பள்ளியில் வேலை செய்பவர்களின் குழந்தைகள் மட்டும் வீட்டிலிருந்து வரலாம் என்று விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.மத்திய பாதுகாப்பு அமைச்சகமும், தமிழக அரசும் இணைந்து நடத்தும் ஒரு உண்டு உறைவிட பள்ளி தான் சைனிக் பள்ளி. தற்போது, 6 மற்றும் 9ம் வகுப்பில் சேர்வதற்கு நுழைவுத் தேர்வு அறிவிப்பை இப்பள்ளி வெளியிட்டுள்ளது.\n2 nd TERM EXAM DATES FOR PRIMARY SCHOOLS- DIRECTOR ANNOUNCEDதொடக்கக்கல்வி- தொடக்க/உயர்தொடக்க பள்ளிகளுக்கு 11/01/2016 முதல் இரண்டாம் பருவத் தேர்வுகள் தொடங்கும் - தொடக்கக்கல்வி இயக்குனர் செயல்முறைகள்\nவிடுமுறை சம்பந்தமான தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைகள்\n26/12/2015 முதல் 31/12/2015 வரை 10 மற்றும் 12 வகுப்புகள் செயல்பட வேண்டும் - கடலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் செயல்முறைகள்\nஆசிரியர்களுக்கு நிம்மதி... பள்ளி கழிவறைப் பணிகளுக்கு விடிவு காலம் பிறந்தது...\n24/12/2015 முதல் 01/01/2016 வரை பள்ளிகளுக்கு விடுமுறை - கரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் செயல்முறைகள்\nஅனைத்து மத்திய பல்கலைக்கழகங்களிலும் வை-ஃபை வசதி\nஅனைத்து மத்திய பல்கலைக்கழகங்களிலும் வை-ஃபை வசதி ஏற்படுத்தி தரப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.தகவல் தொழில்ந��ட்ப துறை மூலம் கல்வி என்ற திட்டத்தின் கீழ் இந்தவசதி ஏற்படுத்தி தரப்படும் என மத்திய மனித வளத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறினார்.\nமக்களவையில் எழுத்துபூர்வமாக வெளியிட்ட அறிக்கையில், அலகாபாத் பல்கலைக்கழகம், வடகிழக்கு பல்கலைக்கழகம் ஆகியவற்றில் ஏற்கெனவே இந்த வசதி செய்யப்பட்டுள்ளது என்ற அமைச்சர் மீதமுள்ள 38 மத்திய பல்கலைக்கழங்களிலும் ரூ. 335.85 கோடி செலவில் வை-ஃபை வசதி ஏற்படுத்தப்படும் என்றார்.\nஅனைத்து லோக்சபா தொகுதிகளிலும் கேந்திரியா வித்யாலயா பள்ளிகள்\nஅனைத்து லோக்சபா தொகுதிகளிலும் கேந்திரியா வித்யாலயா பள்ளிகள் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறியுள்ளார்.\nஅரசுப்பள்ளிகளின் அரைநாள் ஆசிரியர்களின் ஆழ்நத கவலைகள்\nமத்திய அரசு அலுவலகங்களுக்கு 24-ல் மிலாடி நபி விடுமுறை\nமிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களுக்கு வரும் 24-ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக மத்திய அரசு பணியாளர்கள் நல்வாழ்வு ஒருங்கிணைப்புக் குழு இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், ''மிலாடி நபி பண்டிகைக்கான விடுமுறையை தமிழக அரசு 23-ம் தேதிக்குப் பதிலாக 24-ம் தேதி அறிவித்துள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களுக்கு மிலாடி நபி பண்டிகைக்கான விடுமுறையை 23-ம் தேதிக்குப் பதிலாக 24-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇன்று தேசிய கணித தினம்: தீராத கணித தாகம்\nஉலகின் மிகச்சிறந்த 'கணித மேதைகளில்' ஒருவர் சீனிவாச ராமானுஜம். இளைஞர்களிடம் கணித ஆர்வத்தை வளர்க்கும் வகையில் இவரது பிறந்த தினம் 'தேசிய கணித தினமாக' 2011ல் இருந்து கடைப்பிடிக்கப்படுகிறது.\nவாழ்வில் கணிதத்துக்கு முக்கிய பங்கு உண்டு. அறிவியலுக்கு அன்னையாக இருப்பது கணிதம். இதுதவிர அனைத்து துறைகளிலும் கணிதம் முக்கியமானதாக விளங்குகிறது. உலகின் ஆரம்பகால கணித வளர்ச்சிக்கு இந்தியா பல்வேறு பங்களிப்பை செய்துள்ளது. பூஜ்யத்தை உலகுக்கு அறிமுகம் செய்தது இந்தியாதான்.\n2015அரையாண்டு விடுமுறைப்பற்றி கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்,மற்றும் தொடக்கக்கல்வி அலுவலர் ஆணை\nதனி ஊதியம் பதவி உயர்வு பணியில் ஊதியத்திற்கு பிறகு கழிக்க���்படும் என்பதற்கான தொடக்கக் கல்வி இயக்குனர் அறிவுறுத்தலின் பேரில் கரூர் deeo 1.1 11க்கு பிறகு திரும்பி செலுத்த ஆணை\nஆசிரியர்களிடம் நிவாரண நிதி வசூலில் குளறுபடி\nஅரசு பள்ளி ஆசிரியர்களின் வெள்ள நிவாரண நிதி வசூலிப்பில், பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளன.\nசென்னையை புரட்டிப்போட்ட வெள்ளத்தை தொடர்ந்து, மீட்பு பணிகளுக்காக தங்களது ஒருநாள் ஊதியத்தை தருவதாக, ஆசிரியர்களின் ஜாக்டோ, ஜாக்டா, கலை ஆசிரியர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் அறிவித்தன.இதையடுத்து, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் விரும்பினால், முதல்வரின் வெள்ள நிவாரண நிதிக்கு, ஒருநாள் ஊதியத்தை அளிக்கலாம் என தமிழக அரசு உத்தர விட்டது.இதற்காக, விருப்பமுள்ளவர்களின் டிசம்பர்\nமாணவன் பார்வை பாதிப்பு : ஆசிரியர் மீது வழக்கு\nஊத்தங்கரை: ஊத்தங்கரை அருகே, பள்ளி வகுப்பறையில், மாணவன் கண்ணில், சக மாணவன், 'காம்பஸ்' கருவியால், தெரியாமல் குத்தியதால், கண் பார்வை பறிபோனது.கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த திருவனப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஒருவரின், 8 வயது மகன், அப்பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில், மூன்றாம் வகுப்பு படித்து வருகிறான். நேற்று முன்தினம் பள்ளி\nCPS ல் பிடித்தம் செய்யப்பட்ட தொகையினை மனுதாரர்களுக்கு வழங்குமாறு உத்தரவிட்ட மதுரை உயர்நீதிமன்ற கிளை தீர்ப்பு நகல்.\nTET தேர்ச்சி பெறாமல் பணியில் உள்ள ஆசிரியர்கள் நவம்பர் 2016 குள் தேர்ச்சி பெற வேண்டும் - உத்தரவு\n2016 -ஜனவரி கல்வித்துறை நாட்காட்டி\nபுதிய இலவச பஸ் பாஸ் ஆசிரியர்களுக்கு உத்தரவு\nசென்னை:வெள்ளத்தில் தொலைந்து போன மற்றும் சேதமான இலவச பஸ் பயண அட்டையை மாற்றி தர, அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது.\nசென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் கடலுார் மாவட்டங்களில், மழை, வெள்ளப் பாதிப்பால் இழந்த ஆவணங்களுக்கு பதில்,\nபள்ளி நாட்களில், பயிற்சிக்கு வர, ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், 'விடுமுறை நாட்களில் பயிற்சிக்கு வர வேண்டும்' என கல்வித்துறை உத்தரவிட்டுஉள்ளது. பள்ளிக்கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள, அனைவருக்கும் கல்வி இயக்ககமான, எஸ்.எஸ்.ஏ., மற்றும் அனைவருக்கும் இடைநிலைக் கல்விஇயக்ககமான, ஆர்.எம்.எஸ்.ஏ., மூலம், ஆசிரியர்களுக்கு பணி குறித்த சிறப்பு பயிற்சி வ��ங்கப்படுகிறது.\nசிபிஎஸ்சி பாட புத்தகங்கள் இலவசமாக ஆன்லைனில் வெளியிட திட்டம்: ஸ்மிருதிராணி\nமத்திய பள்ளி கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்சி) அனைத்து பாட புத்தகங்களையும் இலவசமாக ஆன்லைனில் வெளியிட உள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து கிழக்கு தில்லியின் கிச்சிரிப்பூர் பகுதியில் அமைந்துள்ளகேந்திரீய வித்யாலயா பள்ளியில் நடந்த புதிய கட்டிட திறப்பு விழாவில் நிகழ்ச்சியில் பங்கேற்று அவர் மேலும் பேசியதாவது:\nஅதேஇ - 10 ஆம் வகுப்பு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க காலம் நீட்டிப்பு - இயக்குனர் செயல்முறைகள்\nதேர்தல் காலங்களில் ஆசிரியர்களை பயன்படுத்த கூடாது\nசமுதாயத்தில் உயர்ந்த நிலையில் உள்ள அனைவருக்கும் ஆணிவேராக, அடித்தளமாக சீரிய பணியாற்றிக் கொண்டிருக்கும் ஆசிரிய பெருமக்கள் பலர் என்னிடம் தேர்தல் காலங்களில், வாக்குச்சாவடிகளில் பணியாற்ற செல்லும்போதும், அது தொடர்பான பணிகளில் ஈடுபடும்போதும் சந்திக்க நேர்கின்ற அவலங்களை, குறிப்பாக பெண்கள் தொலை தூரத்தில் உள்ள கிராமங்களில் அடிப்படை தேவைகளுக்கு கூட அல்லாட நேர்கின்ற துயர அனுபவங்கள், எல்லாவற்றிற்கும் மேலாக இந்த மன, உடல் அயர்ச்சியினால் மாணவர்களுக்கு கல்வி பயில்விப்பதில் தவிர்க்க இயலாத சுணக்கம் ஏற்படுவதையும் வேதனையோடு வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.\nபல்வேறு ஆசிரியர் அமைப்புகள் இது தொடர்பான தீர்மானங்களை நிறைவேற்றி இருப்பதாகவும் நான் அறிய நேர்ந்தது. நான் பெரிதும் மதிக்கின்ற ஆசிரியப் பணியில் ஈடுபட்டிருப்போருக்கு உதவிட வேண்டும் என்கின்ற நோக்கத்தோடு நேற்றைய தினம் 18 டிசம்பர் நாளன்று நாடளுமன்ற மாநிலங்கள் அவையில் ஒரு தனி நபர் மசோதாவை நான் அறிமுகப் படுத்தியிருக்கிறேன்.\nபள்ளிக்கல்வி - உடற்கல்வி ஆசிரியர் ஊக்க ஊதிய உயர்வு - திருத்த ஆணை வெளியீடு - இயக்குனர் செயல்முறைகள்\nதொகுப்பூதிய நியமன ஆசிரியர் இயக்குனர் மற்றும் கல்விச்செயலர் ஆகியோருக்கு விண்னப்பிக்க வேண்டிய படிவம்\nமூன்றாம் பருவம்-2014- வார வாரிப்பாடதிட்டம்-1 முதல்-8 வகுப்புகளுக்கு\nஇந்த வலைதளத்தில் நீங்கள் செய்திகள் வெளியிட விரும்பினால் tntfwebsite@gmail.com என்ற இமெயில் மற்றும் taakootani@gmail.com என்ற இமெயில்முகவரிக்கு அனுப்பவும்.\nபதிவுகளை e-mailமூலம் பெற உங்கள் e-mail யை இங்கே பதிவு செய்யவும்\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநில பொதுக்குழு கூட்டம...\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பொதுக்குழு தீர்மானங்கள்...\nCPS-புதிய பென்ஷனில் பணப்பலன் இல்லை -நீதிமன்றத்தில்...\n7-வது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்த கூடாது\n90 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு விலை இல்லா பாடப்புத்தக...\nபார்வையற்றோர், காதுகேளாதோர் பள்ளி ஆசிரியர் நியமன ...\nதகவல் சேகரிப்பு ஜன., 18ல் துவக்கம்\n7-வது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்த கூடாது :...\nகிறிஸ்துமஸ் கொண்டாடும் உங்களுக்கும் , உங்கள் குடும...\n10ம் வகுப்பு, பிளஸ் 2 செய்முறை தேர்வு\nமேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணி: 80 பேருக்கு பத...\nவங்கி தேர்வு மையங்கள் அமைப்பதில் தென் மாவட்டங்கள் ...\nஅரசு உதவி பெறும் பள்ளிகளில் 23.08.2010 க்கு பிறகு ...\nமாற்றுத்திறனாளி அரசுப் பணியாளருக்கு ஊர்திப்படி அனு...\n2016-ம் ஆண்டில் வெள்ளி, திங்கள்கிழமைகளில் 9 அரசு வ...\nஆவண நகல் வழங்கும் சிறப்பு முகாம்கள்: மனு அளிக்க இன...\nதத்தெடுக்கும் பெண்களுக்கு 16 வார மகப்பேறு கால விடு...\n1 முதல் 9-ஆம் வகுப்பு வரை மூன்றாம் பருவ பாடப் புத்...\n•RTI-. ஒவ்வொரு பள்ளியிலும் பட்டதாரி ஆசிரியர் நிலைய...\nதேசிய கீதத்தில் மாற்றம் வேண்டும்: சுப்ரமணிய சுவாமி...\nதகவல் பெறும் உரிமைச்சட்டம்... பதில் எவ்வாறு இருக்க...\nஅரசு ஊழியர்களுக்கான துறைத் தேர்வு தேதி மாற்றம்..\nஊரக வளர்ச்சித் துறை - அரசு பள்ளிகளில் தூய்மை பணிகள...\nG.O Ms : 151 - ஊரக வளர்ச்சித் துறை - பள்ளிக் கழிப்...\nபள்ளிகளுக்கு நாளை முதல் ஜனவரி 1 வரை விடுமுறை\nடிஎன்பிஎஸ்சிக்கு ஐகோர்ட் உத்தரவு: குரூப் 1 தேர்வு ...\nடிசம்பர் 24 முதல் தொடர்ந்து 4 நாட்கள் வங்கிகள், பள...\nதகவல் பெறும் உரிமைச் சட்டம்: பதிலளிக்க முக்கிய வழி...\n'ஆதார்' விபரம் சேகரிப்பு, திருத்தம் களத்தில் 70 ஆய...\nபள்ளிக் குழந்தைகளுக்கு உதவ காமராஜர் பெயரில் புதிய ...\nஅகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பி...\n24.12.2015.மிலாடி நபி விடுமுறை குறித்து தொடக்கக் க...\nபிளஸ் - 2 தனித்தேர்வு: அசல் மதிப்பெண் சான்றிதழ்கள்...\n2015 - 2016 ஆம் கல்வியாண்டில் காலியாக உள்ள அரசு மே...\nஅமராவதி நகரில் உள்ள சைனிக்பள்ளி' -- சைனிக் பள்...\nவிடுமுறை சம்பந்தமான தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்க...\nஆசிரியர்களுக்கு நிம்மதி... பள்ளி கழிவறைப் பணிகளுக்...\n24/12/2015 முதல் 01/01/2016 வரை பள்ளிகளுக்கு விடும...\nஅனைத்து மத்திய பல்கலைக்கழகங்களிலும் வை-ஃபை வசதி\nஅனைத்து லோக்சபா தொகுதிகளிலும் கேந்திரியா வித்யாலயா...\nஅரசுப்பள்ளிகளின் அரைநாள் ஆசிரியர்களின் ஆழ்நத கவலைக...\nமத்திய அரசு அலுவலகங்களுக்கு 24-ல் மிலாடி நபி விடும...\nஇன்று தேசிய கணித தினம்: தீராத கணித தாகம்\n2015அரையாண்டு விடுமுறைப்பற்றி கோவை மாவட்ட முதன்மை ...\nதனி ஊதியம் பதவி உயர்வு பணியில் ஊதியத்திற்கு பிறகு ...\nஆசிரியர்களிடம் நிவாரண நிதி வசூலில் குளறுபடி\nமாணவன் பார்வை பாதிப்பு : ஆசிரியர் மீது வழக்கு\nCPS ல் பிடித்தம் செய்யப்பட்ட தொகையினை மனுதாரர்களுக...\nTET தேர்ச்சி பெறாமல் பணியில் உள்ள ஆசிரியர்கள் நவம்...\n2016 -ஜனவரி கல்வித்துறை நாட்காட்டி\nபுதிய இலவச பஸ் பாஸ் ஆசிரியர்களுக்கு உத்தரவு\nசிபிஎஸ்சி பாட புத்தகங்கள் இலவசமாக ஆன்லைனில் வெளியி...\nஅதேஇ - 10 ஆம் வகுப்பு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க...\nதேர்தல் காலங்களில் ஆசிரியர்களை பயன்படுத்த கூடாது\nபள்ளிக்கல்வி - உடற்கல்வி ஆசிரியர் ஊக்க ஊதிய உயர்வு...\nCM CELL Reply - மாற்றுப் பணியில் வேறு பள்ளிகளுக்கு பணியமர்த்தப்படும் ஆசிரியர்களுக்கு பேருந்து கட்டணம், தினப்படி மற்றும் இதர படிகள் உண்டு \nஆசிரியர் கோரிக்கை நிறைவேற்ற பரிந்துரை : பள்ளி கல்வி அதிகாரிகள் அறிக்கை\nபள்ளி கல்வித் துறை சீராக செயல்பட, 'ஜாக்டோ - ஜியோ'வின் நிதிச்சுமை இல்லாத கோரிக்கைகளை நிறைவேற்றும்படி, அரசுக்கு பள்ளி கல்வி அதிகாரிக...\n2019 - பள்ளிகளில் ஆண்டு விழா கொண்டாடுதல் - நெறிமுறைகள் வெளியிட்டு நிதி ஒதுக்கி உத்தரவு - செயல்முறைகள்\n_Flash News : JACTTO GEO - Suspension Cancel DSE Proc - பள்ளிக்கல்வி - உயர்/மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களின் சஸ்பெண்ட் உத்தரவு மட்டுமே ரத்து - இயக்குனர் செயல்முறைகள்_*\nவருவாய் மாவட்டத்தில் பணிபுரியும் வட்டாரக் கல்வி அலுவலர்களில் சார்ந்த சிறுபான்மை மொழி தெரிந்த வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு வருவாய் மாவட்டத்தில் உள்ள சார்ந்த மொழி வழி சிறுபான்மை பள்ளிகளை ஆண்டாய்வு மற்றும் பள்ளி பார்வை மேற்கொள்ள சிறப்பு அதிகாரம் வழங்கி ஆணையிடுமாறு சார்ந்த மாவட்ட முதன்மை அலுவலர்களுக்கு தொடக்ககல்வி இயக்குனர் உத்தரவு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/1532", "date_download": "2019-02-17T20:18:44Z", "digest": "sha1:XTT5DOPJPQSPLGLJ7WPOFZMSAEUMS5HK", "length": 9686, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "புதுவருட தினத்தில் ஜேர்­ம­னியில் அக­தி­க­ளுக்­கான தங்­கு­மி­டங்­களில் வாணவேடிக்கைகளுக்குத் தடை | Virakesari.lk", "raw_content": "\nபாதுகாப்பற்ற ரயில்க் கடவையில் சென்ற இருவர் மயிரிழையில் உயிர் தப்பினர்.\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nவடக்கு ஆளுநருக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்குமிடையில் சந்திப்பு\nசகோதரர்கள் இருவர் கடத்தப்பட்டதாக பொலிஸில் முறைப்பாடு ;யாழில் பரபரப்பு\nபிளாஸ்டிக்கை ஒழிக்க மோட்டா் சைக்கிளில் நின்றபடி பயணம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ\n54 பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத்தடை\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; பெண் படுகாயம்\nபுதுவருட தினத்தில் ஜேர்­ம­னியில் அக­தி­க­ளுக்­கான தங்­கு­மி­டங்­களில் வாணவேடிக்கைகளுக்குத் தடை\nபுதுவருட தினத்தில் ஜேர்­ம­னியில் அக­தி­க­ளுக்­கான தங்­கு­மி­டங்­களில் வாணவேடிக்கைகளுக்குத் தடை\nஜேர்­ம­னி­யி­லுள்ள பல அக­தி­க­ளுக்­கான தங்­கு­மி­டங்­களில் பாது­காப்புக் கருதி எதிர்­வரும் புது­வ­ருட தினத்தில் வாண­வெ­டி­களைக் கொளுத்­து­வ­தற்கு தடைவிதிக்­கப்­பட்­டுள்­ளது.\nஜேர்­ம­னியில் புதுவருட தினத்தில் வாண­வேடிக்கைகளால் அனைத்து நகர்­களும் களை­கட்­டு­கின்ற நிலையில் அந்நாட்­டி­லுள்ள 4 மாநி­லங்கள் அக­தி­க­ளுக்­கான தங்­கு­மி­டங்­களில் வாண­வெ­டி­களை ெவ­டிக்க தடைவிதித்­துள்­ளன.\nஏற்­க­னவே ஜேர்­ம­னி­யி­லுள்ள அக­தி­க­ளுக்­கான தங்­கு­மி­டங்­களில் இடம்­பெற்ற வன்­மு­றை­களைக் கருத்திற்கொண்டே இந்த நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. ஜேர்மனி கடந்த வருடம் புதுவருட வாணவேடிக்கைகளுக்காக 120 மில்லியன் யூரோவை செலவிட்டிருந்தது.\nவாண­வெ­டி­ வாணவேடிக்கை பாது­காப்பு ஜேர்­ம­ன் அக­தி\nபிளாஸ்டிக்கை ஒழிக்க மோட்டா் சைக்கிளில் நின்றபடி பயணம்\nபத்தாயிரம் கிலோமீட்டர் தூரம் நின்றபடியே மோட்டா் சைக்கிள் ஓட்டி, பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சார பயணம் மேற்கொண்டுள்ள பெண் ஒருவருக்கு மதுரை அருகே வரவேற்பு கொடுக்கப்பட்டது.\n2019-02-17 20:52:33 மோட்டா் சைக்கிள் பத்தாயிரம் கிலோமீட்டர் பி���ாஸ்டிக்\nஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களின் வலையில், சுவாமி சிலைகள் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n2019-02-17 14:59:56 சிலைகள் தமிழம் திருச்சி மாவட்டம் வாத்தலை\nஅமெரிக்க துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பலி ; 6 பொலிஸார் காயம்\nஅமெரிக்காவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவமொன்றில் 5 பேர் உயிரிழந்ததுடன், 6 பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் காயமடைந்துள்ளனர்.\n2019-02-17 12:57:34 அமெரிக்கா சிகாகோ துப்பாக்கி\nஇந்தியாவின் ஜம்மு-காஷ்மீரில் படையினரை இலக்கு வைத்து தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் 44 பேர் ஏற்கனவே பலியாகியுள்ள நிலையில் அங்கு தீவிரவாதிகள் புதைத்து வைத்திருந்த குண்டு வெடித்து மேஜர் பதவியில் உள்ள இராணுவ அதிகாரியொருவர் இன்று மாலை உயிரிழந்துள்ளார்.\n2019-02-16 20:00:23 இந்தியா இராணுவம் ஜம்முகாஷ்மீர்\nசேவாக்கின் பெருந்தன்மைக்கு குவியும் பாராட்டுகள்\nஇந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் தீவிரவாத தற்கொலைப்படைத் தாக்குதலால் வீர மரணமடைந்த 40 சி.ஆர்.பி.எப் வீரர்களின் குழந்தைகளின் கல்விச்செலவை ஏற்பதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.\n2019-02-16 17:55:14 இந்தியா ஜம்மு காஷ்மீர் மாநிலம் வீரேந்திர சேவாக்\nதாக்குதலின் எதிரொலியாக பி.எஸ்.எல். ஒளிபரப்பை நிறுத்தியது 'டி ஸ்போர்ட்'\nகஷ்மீர் தாக்குதலினால் \"RP-SG\" விருது வழங்கும் நிகழ்வு ஒத்திவைப்பு\nபாதாள உலக குழுவினரை இலக்கு வைத்து அதிரடிப்படை வலைவீச்சு\nபிரதமரின் செயல் நாட்டை காட்டிக்கொடுத்தமைக்கு ஒப்பானது - மஹிந்த\nதென் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருக்கு இடமாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/4205", "date_download": "2019-02-17T20:25:53Z", "digest": "sha1:W44AUSCXLJMPXPUENRXZH5NUDBKOJKFR", "length": 10893, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "அப்ரிடியின் சர்ச்சைக்குரிய கருத்தால் பாகிஸ்தானில் பரபரப்பு | Virakesari.lk", "raw_content": "\nபாதுகாப்பற்ற ரயில்க் கடவையில் சென்ற இருவர் மயிரிழையில் உயிர் தப்பினர்.\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nவடக்கு ஆளுநருக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்குமிடையில் சந்திப்பு\nசகோதரர்கள் இருவர் கடத்தப்பட்டதாக பொலிஸில் முறைப்பாடு ;யாழில் பரபரப்பு\nபிளாஸ்டிக்கை ஒழிக்க மோட்டா் சைக்கிளில் நின்றபடி பய��ம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ\n54 பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத்தடை\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; பெண் படுகாயம்\nஅப்ரிடியின் சர்ச்சைக்குரிய கருத்தால் பாகிஸ்தானில் பரபரப்பு\nஅப்ரிடியின் சர்ச்சைக்குரிய கருத்தால் பாகிஸ்தானில் பரபரப்பு\nபாகிஸ்தான் ரசிகர்களை விட இந்திய ரசிகர்களே பாகிஸ்தான் வீரர்களை அதிகம் நேசிக்கின்றார்கள் என்ற அப்ரிடியின் கருத்து தனக்கு அதிர்ச்சியும், அதிக மன வேதனையும் அளிப்பதாக பாகிஸ்தான் கிரிக்கட் அணியின் முன்னாள் வீரர் ஜாவீத் மியாண்டட் தெரிவித்துள்ளார்.\nபாகிஸ்தான் தொலைக்காட்சி ஒன்றிற்கு ஜாவீத் மியாண்டட் அளித்த பேட்டியில் , “ இது போன்ற கருத்துக்களை கூறியதற்காக வீரர்களே வெட்கப்பட வேண்டும். உங்களை நினைத்து நான் வெட்கப்படுகிறேன்” என்று தெரிவித்தார்.\nஇக்கருத்து குறித்து பாகிஸ்தான் வழக்கறிஞர்கள் சங்கம் அப்ரிடியின் கருத்துக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.\nஅதில் பாகிஸ்தானின் நலனுக்கு எதிராக உள்ளது எனவும், இக் கருத்துக்காக நாட்டிடம் மன்னிப்பு கேட்டு தனது கருத்தை அப்ரிடி திரும்ப பெற வேண்டும் என கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகொல்கத்தாவில் நேற்று முன்தினம் ஊடகவியலாளர்களுக்கு பேட்டி அளித்த பாகிஸ்தான் அணித் தலைவர் அப்ரிடி:-\nஎனது கிரிக்கட் வாழ்க்கையில் கடைசி கட்டத்தில் நான் நின்று கொண்டு இருக்கிறேன். எமக்கு இந்தியாவில் கிடைக்கும் அன்பு சிறப்பானதாகும். பாகிஸ்தான் ரசிகர்களை விட இந்திய ரசிகர்களே பாகிஸ்தான் வீரர்களை அதிகம் நேசிக்கின்றார்கள். கொல்கத்தாவில் விளையாடுவதில் பாதுகாப்பு பிரச்சினை இருப்பதாக நாங்கள் ஒருபோதும் உணரவில்லை. இந்தியாவில் கிரிக்கட் விளையாடும் போது கிடைக்கும் ஆனந்தத்தை உலகில் வேறு எங்கும் நான் அனுபவித்தது கிடையாது.\nஅப்ரிடியின் இந்த கருத்தால் பாகிஸ்தானில் எதிர்ப்பு கிளம்பியுள்ளதால், அவருக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.\nபாகிஸ்தான் கிரிக்கட் அணி ஜாவீத் மியாண்டட் அப்ரிடி இந்திய ரசிகர்\nதாக்குதலின் எதிரொலியாக பி.எஸ்.எல். ஒளிபரப்பை நிறுத்தியது 'டி ஸ்போர்ட்'\nபாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் ஆண்டுதோறும் இடம்பெற்று வரும் பாகிஸ்தான் சூப்பர் லீக் இருபதுக்கு 20 தொடரானது கடந்த 14 ஆம் திகதி ஆரம்பமாகி டிஸ்போர்ட்டில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.\n2019-02-17 20:23:15 டிஸ்போர்ட் பாகிஸ்தான் தீவிரவாதிகள்\nகஷ்மீர் தாக்குதலினால் \"RP-SG\" விருது வழங்கும் நிகழ்வு ஒத்திவைப்பு\nRP-SG விளையாட்டு வீரர்களை கெளரவிக்கும் நிகழ்ச்சி தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் விராட் கோலி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\n2019-02-17 19:37:47 இந்தியா விருது காஷ்மீர்\nஇருவேறுபட்ட பிரதேசங்களில் ஹெரோயின் போதைப் பொருளுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.\n2019-02-17 17:54:02 ஹெரோயின் இளைஞர் கைது\n\" நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ\nதென்னாபிரிக்க அணிக்கு எதிராக நேற்று நடைபெற்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி, குசல் ஜனித் பெரேராவின் ஆட்டத்தினால் திரில் வெற்றி பெற்றது.\n2019-02-17 10:40:09 இலங்கை தென்னாபிரிக்கா கிரிக்கெட்\nவெற்றிக்காக 'வன் மேன் ஆர்மியாக போராடிய குசல்'\nதென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில குசல் பெரேராவின் நிதான மற்றும் அதிரடி ஆட்டம் காரணாக இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.\n2019-02-17 10:11:57 இலங்கை தென்னாபிரிக்கா கிரிக்கெட்\nதாக்குதலின் எதிரொலியாக பி.எஸ்.எல். ஒளிபரப்பை நிறுத்தியது 'டி ஸ்போர்ட்'\nகஷ்மீர் தாக்குதலினால் \"RP-SG\" விருது வழங்கும் நிகழ்வு ஒத்திவைப்பு\nபாதாள உலக குழுவினரை இலக்கு வைத்து அதிரடிப்படை வலைவீச்சு\nபிரதமரின் செயல் நாட்டை காட்டிக்கொடுத்தமைக்கு ஒப்பானது - மஹிந்த\nதென் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருக்கு இடமாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlminnal.com/?p=1152", "date_download": "2019-02-17T19:49:55Z", "digest": "sha1:KDOMID2IFOZMIEKX65Q637AKT7LGU4YR", "length": 10767, "nlines": 131, "source_domain": "yarlminnal.com", "title": "அரசாங்க ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்! – Yarlminnal", "raw_content": "\nதளபதி 63ல் இணைந்த சூப்பர் சிங்கர் பிரபலம்\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் மகளிர் அணி தளபதி ஒருவர் உட்பட 8 பேர் கைது\nயாழ்ப்பாணத்தில் சகோதரர்களை கடத்திய பெண்ணால் பெரும் பரபரப்பு\nகொழும்பில் சற்று முன்னர் துப்பாக்கி சூடு – ஆபத்தான நிலையில் இளைஞன்\nயாழில் இன்று 3 செக்கன் இடைவெளியில் மயிரிழையில் உயிர் தப்பிய இருவர்\nகளமிறங்கிய இந்தியா: குண்டு மழை பொழியும் விமானங்கள்\nமுல்லைத்தீவிற்கு வெளிநாட்டில் இருந்து சென்றவர் எடுத்துச் சென்ற சொகுசு மெத்தையில் பொலிசாருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி\nஉலகளவில் தமிழரின் பெருமையை உயர்த்திய தமிழன் பிரபலங்கள் உட்பட பலரிடம் குவியும் வாழ்த்துக்கள்\nகாதலிக்க மறுத்த பாடசாலை மாணவி பாடசாலையில் மாணவன் கொடுத்த பேரதிர்ச்சி\nகாதலனுடன் பிரபல பாடசாலை மாணவியான காதலியின் லீலை\nHome/ News/அரசாங்க ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்\nஅரசாங்க ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்\nஅரசாங்க ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்குவது தொடர்பில் புதிய நடைமுறை அறிமுகம் செய்யவுள்ளதாக அரச நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.\nஅரச சேவை பதவியுயர்வு நடைமுறைக்குப் பதிலாக அரச பணியாளரின் ஆற்றல் மற்றும் திறன்களின் அடிப்படையிலான பதவி உயர்வு கட்டமைப்பை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.\nஅரச சேவையை செயற்றிறன் மிக்கதாக மாற்றி மக்கள் நேய சேவையாக மாற்றவுள்ளதாக அரச நிர்வாக இடர்காப்பு முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். அரச சேவை பதவியுயர்வு நடைமுறைக்குப் பதிலாக அரச பணியாளரின் ஆற்றல் மற்றும் திறன்களின் அடிப்படையிலான பதவி உயர்வு கட்டமைப்பை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.\nஇதன் கீழ் பொறுப்பின் பெறுமதி என்ற தொனிப்பொருளில் அரச பணியாளர்களின் ஆற்றல்களை மதிப்பிடப் போவதாக அமைச்சர் கூறினார்.\nஅரச சேவையில் பிரஜைகளை மதிப்பிட்டு, சுய விமர்சனம் செய்யும் புதிய வேலைத்திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளதாகவும் அவர் கூறினார்.\nநேற்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் திரு.மத்தும பண்டார தகவல் அறிவித்தார்.\nரணிலுக்காக துடித்த உங்கள் இதயம், ஏன் எங்கள் மக்களுக்காக துடிக்கவில்லை\nபேஸ்புக் ஊடாக ஒன்றிணைந்து இளைஞர்கள் யாழில் கறுப்பு பட்டியணிந்து போராட்டம்\nதளபதி 63ல் இணைந்த சூப்பர் சிங்கர் பிரபலம்\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் மகளிர் அணி தளபதி ஒருவர் உட்பட 8 பேர் கைது\nயாழ்ப்பாணத்தில் சகோதரர்களை கடத்திய பெண்ணால் பெரும் பரபரப்பு\nகொழும்பில் சற்று முன்னர் துப்பாக்கி சூடு – ஆபத்தான நிலையில் இளைஞன்\nகொழும்பில் சற்று முன்ன��் துப்பாக்கி சூடு – ஆபத்தான நிலையில் இளைஞன்\nயாழில் ரயிலில் மோதுண்டு உயிரிழந்த இளைஞன் நேரடி அதிர்ச்சி வீடியோ\nஅரசாங்க ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்\nஅஜித்தின் மகன் ஆத்விக் செய்யும் குறும்பு ஷாலினி என்ன சொன்னார் பாருங்க – வைரலாகும் வீடியோ\nயாழ்மின்னல் பத்திரிகை உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது\n தெல்லிப்பளை வைத்தியசாலையில் வைத்து வசமாக சிக்கினார்\nதளபதி 63ல் இணைந்த சூப்பர் சிங்கர் பிரபலம்\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் மகளிர் அணி தளபதி ஒருவர் உட்பட 8 பேர் கைது\nயாழ்ப்பாணத்தில் சகோதரர்களை கடத்திய பெண்ணால் பெரும் பரபரப்பு\nகொழும்பில் சற்று முன்னர் துப்பாக்கி சூடு – ஆபத்தான நிலையில் இளைஞன்\nயாழில் இன்று 3 செக்கன் இடைவெளியில் மயிரிழையில் உயிர் தப்பிய இருவர்\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் மகளிர் அணி தளபதி ஒருவர் உட்பட 8 பேர் கைது\nயாழ்ப்பாணத்தில் சகோதரர்களை கடத்திய பெண்ணால் பெரும் பரபரப்பு\nகொழும்பில் சற்று முன்னர் துப்பாக்கி சூடு – ஆபத்தான நிலையில் இளைஞன்\nயாழில் இன்று 3 செக்கன் இடைவெளியில் மயிரிழையில் உயிர் தப்பிய இருவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/cini_villa_inner.php?id=3097", "date_download": "2019-02-17T19:49:35Z", "digest": "sha1:7WPZ6E2ROC6RXDHQO3WV3HTZYGCTZ5NF", "length": 3736, "nlines": 84, "source_domain": "cinema.dinamalar.com", "title": "Tamil Cinema Movie launch | Audio Release | Celebrity events | Cinema Function.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி விழா\nமிக மிக அவசரம் டிரைலர் வெளியீடு\nசவுந்தர்யா ரஜினி - விசாகன் திருமணம்\n96 100வது நாள் கொண்டாட்டம்\nபேச்சி பட துவக்க விழா\nஒரு அடார் லவ் பிரஸ் மீட்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமிஸ்டர் லோக்கல் டீசர் வெளியீடு\nபெப்சி தலைவராக ஆர்.கே.செல்வமணி மீண்டும் தேர்வு\nஆகஸ்டில் வெளியாகும் அஜீத்தின் பிங்க் ரீமேக்\nஅனுராக் காஷ்யப் இயக்கும் படத்தில் ஷாலினி பாண்டே\nஅதர்வா பட பாடலை வெளியிட்ட தனுஷ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinibook.com/kamal-hasson-vishwaroopam2-interview-2997", "date_download": "2019-02-17T20:16:37Z", "digest": "sha1:O6GTKT3MTVXBE6OPLBUKDYB3DGWYOBQW", "length": 7354, "nlines": 100, "source_domain": "www.cinibook.com", "title": "காந்தியடிகள் ஒரு தீவிரவாதி என கூறுகிறார் கமல்ஹாசன் ஏன் ??? | cinibook", "raw_content": "\nகாந்தியடிகள் ஒரு தீவிரவாதி என கூறுகிறார் கமல்ஹாசன் ஏன் \nநிருபர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அசராமல் அமர்ந்த இடத்திலேயே பதில் கூறும் நடிகர் மற்றும் அரசியல் கட்சி தலைவர் கமல்ஹாசன்.\nகமல்ஹாசன் விஸ்வரூபம் 2 படத்தின் மேக்கிங் நேர்காணலில் பேசியபோது அவர் தன்னை ஒரு தீவிரவாதி என கூறியுள்ளார், அதற்கு அவர் கூறும் விளக்கம் என்னவென்றால், ஒரு நல்ல விசயத்தை விடாப்பிடியாக நினைத்து அதை அடைய நாம் எடுக்கும் முயற்சியை கூட திரவிரவாதி என அழைக்கலாம் உதாரணத்திற்கு காந்தி கூட தீவிரவாதி தான் என கூறினார். ஆனால் பயங்கரவாதம் என்பது மிக மோசமானது அதை ஒருபோதும் செய்ய கூடாது என்று விளக்கினார்.\nவிஸ்வரூபம் 2 ட்ரைலர், கமலஹாசன், ராகுல் போஸ், பூஜா, ஆண்ட்ரியா\nNext story இப்படியும் செய்வார்களா கோவத்தில் செந்தில் கணேஷ் -ராஜலக்ஷ்மி ஜோடி\nPrevious story இயக்குனர் ஷங்கரை நெகிழ செய்த உதவி இயக்குனர்கள்…….\nகுழந்தைக்களுக்கு இனி இதை கொடுங்கள்….உடல் வலிமை பெற……\nகொய்யா இலையின் டீ குடித்தால் என்ன என்ன\nவிசுவாசம் படம் எப்படி இருக்கு \nமாரி 2 படம் எப்படி இருக்கு \nமுரட்டு குத்து படத்திற்கு பிறகு சந்தோஷின் அடுத்த படம் என்ன தெரியுமா\nஇணையத்தில் அதிக லைக்ஸ் பெற்ற அந்த பிரபல நடிகையின் பிகினி புகைப்படம் இதோ……\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2018/09/08034454/Three-people-tried-to-kidnap-the-student-and-kill.vpf", "date_download": "2019-02-17T20:48:17Z", "digest": "sha1:FC76GIQD6GTL23TGR32FLRPQDCYEXU4K", "length": 13236, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "Three people tried to kidnap the student and kill || பள்ளிக்குள் புகுந்து மாணவியை கடத்த முயன்ற 3 பேர் அடித்துக் கொலை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nபள்ளிக்குள் புகுந்து மாணவியை கடத்த முயன்ற 3 பேர் அடித்துக் கொலை + \"||\" + Three people tried to kidnap the student and kill\nபள்ளிக்குள் புகுந்து மாணவியை கடத்த முயன்ற 3 பேர் அடித்துக் கொலை\nபீகார் மாநிலத்தின் பெகுசரை மாவட்டத்துக்கு உட்பட்ட நாராயணிபூர் கிராமத்தில் தொடக்கப்பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில் அப்பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமி ஒருவர் படித்து வருகிறார்.\nபதிவு: செப்டம்பர் 08, 2018 04:15 AM\nதுப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் நேற்று காலையில் இந்த பள்ளிக்கு வந்த 3 பேர் அந்த மாணவியை கடத்த முயன்றனர்.\nஇதை தடுக்க முயன்ற ஆசிரியர்களை அவர்கள் துப்பாக்கி முனையில் மிரட்ட���னர். இதைப்பார்த்த பிற மாணவர்கள் பள்ளியில் இருந்து வெளியேறி அருகில் உள்ள கிராமத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே கம்பு, கற்கள் போன்றவற்றை எடுத்துக்கொண்டு ஏராளமான பொதுமக்கள் பள்ளிக்கு வந்தனர்.\nஅவர்களை பார்த்ததும் மாணவியை கடத்த முயன்ற 3 பேரும் தப்பி ஓட முயன்றனர். ஆனால் அவர்களை விரட்டிப்பிடித்து பொதுமக்கள் சரமாரியாக தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.\nஅந்த வழியாக வந்த போலீசார், கிராமத்தினரிடம் இருந்து மற்ற இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர்கள் இருவரும் உயிரிழந்தனர். கொல்லப்பட்டவரில் ஒருவர், அப்பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி ஆவார்.\nஇந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெகுசரை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n1. கும்பகோணத்தில் ரூ.30 லட்சம் கேட்டு கல்லூரி மாணவி கடத்தல் போலீசார் விசாரணை\nகும்பகோணத்தில் ரூ.30 லட்சம் கேட்டு கல்லூரி மாணவி கடத்தப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\n2. தேர்வில் தோல்வி அடைந்ததால் மனவேதனை: திருச்சியில் ரெயில் முன் பாய்ந்து என்ஜினீயரிங் மாணவி தற்கொலை\nதேர்வில் தோல்வி அடைந்ததால் திருச்சியில் ரெயில் முன் பாய்ந்து ராமநாதபுர மாவட்டத்தை சேர்ந்த என்ஜினீயரிங் மாணவி தற்கொலை செய்துகொண்டார்.\n3. 2 பேரால் பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி விஷம் குடித்தாள்\nசேத்தியாத்தோப்பு அருகே 2 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி, விஷம் குடித்தாள். அவளுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\n4. ஆங்கிலேயர் ஆட்சியில்தான் வெளிநாடுகளுக்கு அதிக சிலைகள் கடத்தல் தொல்லியல் துறை இயக்குனர் திடுக்கிடும் தகவல்\nஆங்கிலேயர்கள் ஆட்சியில்தான் வெளிநாடுகளுக்கு அதிக அளவில் சிலைகள் கடத்தப்பட்டன என்று தொல்லியல் துறை இயக்குனர் கூறினார்.\n5. கருங்கல் அருகே 1,000 லிட்டர் மண்எண்ணெய் பறிமுதல்\nகருங்கல் அருகே கேரளாவுக்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த 1,000 லிட்டர் மண்எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டது.\n1. வீர மரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\n2. சிஆர்பிஎப் வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாத அமைப்புகள் நிச்சயம் தண்டிக்கப்படும்: பிரதமர் மோடி உறுதி\n3. திருமண வரவேற்பு நிகழ்ச்சியை ரத்து செய்து ரூ.11 லட்சத்தை உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு வழங்க முன்வந்த புதுத்தம்பதி\n4. பயங்கரவாதத்துக்கு எதிராக, நாட்டை காக்க அரசு எடுக்கும் முடிவுக்கு எதிர்க்கட்சிகள் முழுஆதரவு\n5. பாதுகாப்பை பலப்படுத்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்\n1. காஷ்மீர் தாக்குதலால் 40 வீரர்கள் பலிக்கு காரணமான பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுப்போம் பிரதமர் மோடி ஆவேசம்\n2. புல்வாமா தாக்குதல்; தேசத்திற்கு எதிராக அவதூறு, மாணவிகளை போலீஸ் காவலில் எடுத்தது\n3. புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவன் இன்னும் பள்ளதாக்கில்தான் உள்ளான்\n4. பாகிஸ்தானுக்கு நிதி கிடைப்பதை தடுக்க இந்தியா நடவடிக்கை\n5. புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரரின் சடலத்துடன் மத்திய அமைச்சர் செல்பி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/cinema/147444-mounaragam-serial-child-artist-kritika-talks-about-her-fan-followers.html", "date_download": "2019-02-17T20:36:22Z", "digest": "sha1:TYGISPG45YRIUQJGXZTWGM4GIK2E7QYZ", "length": 18797, "nlines": 418, "source_domain": "www.vikatan.com", "title": "`நீ என்னை மாதிரின்னு சொன்னாங்க சிம்பு அங்கிள்!’ - புன்னகைக்கும் `மெளனராகம்’ பேபி கிருத்திகா | 'mounaragam' serial child artist kritika talks about her fan followers!", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:40 (19/01/2019)\n`நீ என்னை மாதிரின்னு சொன்னாங்க சிம்பு அங்கிள்’ - புன்னகைக்கும் `மெளனராகம்’ பேபி கிருத்திகா\n`விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் `மெளனராகம்.’ இந்த சீரியல் மூலம் அனைவரையும் ஈர்த்தவர் பேபி கிருத்திகா. அந்த சீரியலின் கதாநாயகியே இவர்தான். இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. சமீபத்தில் இந்தச் சுட்டிக்கு ஷாக்கிங் ஃபேன் மொமண்ட் நடந்துள்ளதாம். அது என்ன எனக் கேட்டதும் கண்கள் விரியப் பேச ஆரம்பிக்கிறார்.\n``அந்த ஆன்ட்டியோட பெயர் கமலேஷ்வரி. அவங்க மலேசியாவில் இருக்காங்க. அவங்க சர்ப்ரைஸா எங்க வீட்டுக்கு வந்து எனக்கு கிஃப்ட்ஸ்லாம் வாங்கிக் கொடுத்துட்டு கிட்டத்தட்ட இரண்டு மாசமா தொடர்ந்து மம்மிகிட்��ே என்னை மீட் பண்ண ஆசையா இருக்குன்னு சொல்லியிருக்காங்க. அவங்க மலேசியாவிலிருந்து வீட்டுக்கு வந்தப்போ நான் ஷூட்டிங்கில் இருந்தேன். அதனால, வீட்டுல கிஃப்ட்ஸ் கொடுத்துட்டு போயிட்டாங்க. வீட்டுக்கு வந்ததும் சர்ப்ரைஸா அந்தக் கிஃப்ட்டை அம்மா என்கிட்ட கொடுத்தாங்க. அதுல ஒரு டால்பின் பொம்மை, சாக்லேட் அப்புறம் ஆன்ட்டி எனக்காக எழுதின லெட்டர் இருந்துச்சு. அதுக்கப்புறம் அந்த ஆன்ட்டிகூட அடிக்கடி வீடியோ காலில் பேசுவேன். இதே மாதிரி நிறைய பேர் எனக்கு கிஃப்ட்ஸ் கொடுத்துருக்காங்க. ஒரு ஆன்ட்டி எனக்காகக் கவிதைகூட எழுதி அனுப்புனாங்க தெரியுமா\nநான் சிம்பு அங்கிளை மீட் பண்றதுக்காக அவர் வீட்டுக்குp போயிருந்தேன். அங்கே என்னைப் பார்த்துட்டு சிம்பு அங்கிள், நீ என்னை மாதிரின்னு சொன்னாங்க. அங்கிள் அவங்களுடைய முதல் படத்தில் லேடி கெட்டப் போட்டு நடிச்சாங்களாம். நானும் பையன் கெட்டப்பில் நடிச்சுதானே ஃபேமஸ் ஆனேன்...'' எனப் புன்னகைக்கிறார் கிருத்திகா\nகுழந்தை வளர்ப்பில் நான் சந்திக்கும் பிரச்னையும் தீர்வும்-வி.ஜே.அஞ்சனா வெளியிடும் அடுத்த வீடியோ\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஎளிய மக்களின் குரலாய் இருக்க விரும்புபவள். திருநங்கைகள் குறித்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர் 'அவுட்ஸ்டாண்டிங்' வாங்கிய விகடன் மாணவ நிருபர்.\n`16 நாள்களாக மின்சாரம் இல்லாமல் இருட்டில் தவிக்கிறோம்’ - வேதனையில் திருவள்ளூர் கிராம மக்கள்\n`பாதுகாப்புக் குறைபாடு இல்லாமல் இது சாத்தியமே இல்லை’ - உளவுத் துறை முன்னாள் தலைவர்\n`மக்கள் நெஞ்சங்களில் எரியும் தீ...எனது நெஞ்சிலும் எரிகிறது\nஇதயத்துக்காகக் கல்லுாரி மாணவி கடத்தல் என மிரட்டல்\n`நான் அரசியலைப் பத்தி பேசிட்டு இருக்கேன்’ - கமல் குறித்த கேள்விக்கு ஸ்டாலின் பதில்\nசி.ஆர்.பி.எஃப் வீரர் இறுதிச் சடங்கில் செல்ஃபி - சர்ச்சையில் சிக்கிய மத்திய அமைச்சர்\n13 ஆண்டுகளுக்குப் பின்னர் முதல்முறை - ஆஸி. பந்துவீச்சாளர் கம்மின்ஸ் சாதனை\nஃபெப்சி அமைப்பின் தலைவராக ஆர்.கே.செல்வமணி மீண்டும் தேர்வு\nஒவ்வொரு முறையும் ஏமாந்து போறேன் - `எனை நோக்கிப் பாயும் தோட்டா’ ரிலீஸ் குறித்து மேகா ஆகாஷ்\nஇந்திய எல்லையைக் காத்த தனி ஒருவன்.. சீனாவே சிலை வைத்த நெகிழ்ச்சி கதை #Jaswantsinghrawat\nதோனி 'மச்சி’ என அழைக்கும் தமிழன் இவர்\nஇஸ்லாம் மதத்துக���கு ஏன் மாறினார் குறளரசன்\nமீண்டும் திரும்பி வந்த 'எல் நினோ'... இந்தியாவில் இனிமேல் என்ன நடக்கும்\nராகுவால் 12 ராசிக்காரர்களுக்கு ஏற்படக்கூடிய சாதக, பாதகங்கள்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE/", "date_download": "2019-02-17T20:34:03Z", "digest": "sha1:NXLMJKH6YCL4MFYPS5JKLGTPBQKYV7Q6", "length": 8626, "nlines": 67, "source_domain": "athavannews.com", "title": "மைத்திரி – கோட்டா இணைவு சாத்தியமில்லை: ஜனாதிபதியின் ஆலோசகர் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nரணில் நாட்டைக் காட்டிக் கொடுத்துவிட்டார்: மஹிந்த\nதேர்தல் பிற்போடப்பட்டமைக்கு வருத்தம் தெரிவித்தார் தேர்தல் ஆணையத்தலைவர்\nமோடியை நாளை சந்திக்கின்றார் ஆர்ஜென்டீன ஜனாதிபதி\nதுரையப்பா விளையாட்டரங்கின் பெயரை மாற்றுவது கண்டனத்திற்குரியது: சீ.வி.கே.சிவஞானம்\nதமிழ்த் தலைமைகள்தான் தமிழர்களின் அழிவிற்கு காரணம்: வரதராஜப் பெருமாள்\nமைத்திரி – கோட்டா இணைவு சாத்தியமில்லை: ஜனாதிபதியின் ஆலோசகர்\nமைத்திரி – கோட்டா இணைவு சாத்தியமில்லை: ஜனாதிபதியின் ஆலோசகர்\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபாய ராஜபக்ஷவுடன் இணைந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒருபோதும் போட்டியிடமாட்டாரென ஜனாதிபதியின் ஆலோசகர் ஷிரால் லக்திலக்க தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.\nஜனாதிபதி மைத்திரிபால அவ்வாறு செயற்படுவதற்கு ஒருபோதும் வாய்ப்பில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஅந்தவகையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில், மைத்திரிபால சிறிசேன தொடர்பாக பொய்யான கற்பனை கதைகளே முன்வைக்கப்பட்டு வருவதாகவும் அதில் எந்ததொரு உண்மையும் இல்லையெனவும் ஷிரால் லக்திலக்க சுட்டிக்காட்டியுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபோதைப் பொருள் கடத்தலுடன் தொடர்புடைய அரசியல்வாதிகளை ஜனாதிபதி வெளிக்காட்ட வேண்டும் – இராதாகிருஸ்ணன்\nபோதைப் பொருள் கடத்தலுடன் தொடர்புடைய அரசியல்வாதிகளின் பெயர்களை ஜனாதிபதி வெளியிட வேண்டுமென விசேட பிரதே\nசுதந்திர தினத்தை முன்னிட்டு பிரித்தானிய மகாராணி வாழ்த்துச் செய்தி\nஇலங்கையின் 71வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரித்தானிய மகாராணி எலிசபெத் வாழ்த்து செய்தி ஒன்ற\nஇயற்கையின் இருப்புக்கு மனித செயற்பாடுகள் அச்சுறுத்தலாக அமையக்கூடாது – ஜனாதிபதி\nஇயற்கையின் இருப்புக்கு மனித செயற்பாடுகள் அச்சுறுத்தலாக அமையக்கூடாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன\nமனோவின் மனநிலையை அறியவே டீல் பேசினேன் – சஜீவானந்தன்\nஅமைச்சர் மனோ கணேசனின் மனோநிலையை அறிந்து கொள்ளும் நோக்கிலேயே அவருடன் டீல் பேசியதாக ஜனநாயக மக்கள் முன\nஅமைச்சர் மனோவுடன் 65 கோடி ரூபாய் டீல்\nஅமைச்சர் மனோ கணேசன் தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெற்றுக்கொள்வதற்காக 65 கோடி ரூபாய் ப\nஎட்மன்டன் பகுதியில் விபத்து – மயிரிழையில் உயிர் தப்பிய சாரதிகள்\nவிக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் குறைவு: பயிர்ச்செய்கை பாதிப்பு\nதமிழர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிகளை பிரதமர் ஏற்றுக்கொண்டுள்ளார்: சிறிதரன்\nயாழில் இரு சகோதரர்கள் கடத்தல்: பொலிஸில் முறைப்பாடு\nயாழ். கொடிகாமம் பகுதியில் ரயில் மோதி ஒருவர் படுகாயம்\n‘யெலோ வெஸ்ட்’ அமைப்பினர் 14ஆவது வாரமாகவும் ஆர்ப்பாட்டம்\nகொழும்பில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் படுகாயம்\nகூட்டு ஒப்பந்தத்திற்கு எதிராக ஹற்றனில் ஆர்ப்பாட்டம்\nஜனாதிபதித் தேர்தலில் தனி வேட்பாளரை களமிறக்குவோம்: விஜித ஹேரத்\nகுசல் பெரேரா பதிவு செய்த சாதனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://elections.gov.lk/web/ta/%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-02-17T21:06:50Z", "digest": "sha1:PUAKFYNRTLBL4BNCB67Z2BZCTRA34DUC", "length": 108142, "nlines": 1832, "source_domain": "elections.gov.lk", "title": "தபால் வாக்கு - Election Commission of Sri Lanka", "raw_content": "\nநாம் என்ன செய்ய வேண்டும்\nதூரநோக்கு , பணிக்கூற்று மற்றும் பெறுமானங்கள்\nதேர்தல் ஆணைக்குழுவின் பங்களிப்பு மூலோபாயத் திட்டம் (PSP)\nஅடிக்கடி கேட்க்கப்படும் வினாக்கள் – தேர்தல் ஆணைக்குழு தொடர்பாக\nபிரஜை |வாக்காளர் |வாக்காளர் என்பவர் யார்\nநான் எவ்வாறு பதிவு செய்வது\nவாக்காளராக பதிவு செய்யும் செயன்முறை\nஎனது ஆட்பதிவ�� செய்தல் தொடர்பான விபரங்கள்\nவாக்காளர்களைப் பதிவு செய்தல் புள்ளிவிபர அட்டவணை\nஅடிக்கடி கேட்கப்படும் வினாக்கள் : வாக்காளர்களுக்கு\nஎவ்வாறு அரசியற் கட்சி ஒன்றை பதிவு செய்வது\nஅங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பட்டியல்\nஅடிக்கடி கேட்கப்படும் வினாக்கள் – அரசியல் கட்சிகள்\nஉள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள்\nமக்கள் தீர்ப்பு /மக்கள் விருப்பம் கோடல்\nஒவ்வொரு தேர்தல்களினதும் செயலாக்க முறைமை\nஉள்ளூராட்சி அதிகார சபைத் தேர்தல் முறைகள்\nசிறப்பு வாக்காளர்கள் (வலதுகுறைந்தோர் மற்றும் விசேட தேவைகள்)\nஉள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள்\nதேர்தல்கள் தொடர்பான மிக முக்கியமான நீதிமன்றத் தீர்ப்புக்கள்\nஅடிக்கடி கேட்கப்படும் வினாக்கள் : தேர்தல்கள்\nவருடாந்த ஆய்வு – 2019\nசுற்றுலா விடுதி – நுவரெலியா\nஎனது வாக்காளர் பதிவுசெய்தல் முறைமை\nகோரிக்கை மற்றும் ஆட்சேபனை படிவம்\nதேர்தல் ஆணைக்குழுவின் தகவல் அலுவலர்கள்\nநிர்வாக அறிக்கைகள்/ செயலாற்றுகை அறிக்கை\nபங்களிப்பு மூலோபாயத் திட்டம் 2017 – 2020\nஎவ்வகையான தரப்பினருக்கு அஞ்சல் வாக்கு வசதிகள் வழங்கப்பட வேண்டியுள்ளது\nதேர்தல் கடமைகளில் ஈடுபடுத்தப்படவிருப்பதாகக் கருதப்படும் அரச ஊழியர்கள்\nஅத்தியாவசிய சேவைகளில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள்\nமுப்படைகள், காவற்றுறை, சிவில் பாதுகாப்புப் படை ஆகியவற்றின் கீழ் நாடளாவிய ரீதியில் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளவர்கள்\nஅஞ்சல் வாக்காளரின் வசதிகள் கருதி அஞ்சல் வாக்கிற்கு விண்ணப்பிக்கும் ஒருவருக்கு பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் தொடர்பான தகவல்களைப் பெற்றுக் கொள்ளக்கூடிய முறைகள் யாவை\nசகல மாவட்ட செயலகங்களிலும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள தேர்தல் நடைபெறவிருக்கும் மாவட்டங்களிற்கு உரிய தேர்தல் இடாப்புக்கள்\nசகல பிரதேச செயலகங்களிலும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள குறித்த பிரதேச செயலகங்களுக்குரிய தேர்தல் இடாப்புக்கள்.\nசகல கிராம அலுவலர் பிரிவுகளிலும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள குறித்த கிராம அலுவலர் பிரிவிற்கு உரிய தேர்தல் இடாப்புக்கள்.\nதேர்தல் இடாப்புக்கள் மீளாய்வின் போது வீடு வீடாக விநியோகிக்கப்படும் பீசீ படிவத்தினுடன் காணப்படும் பற்றுச் சீட்டில் ஒட்டப்பட்டுள்ள வாக்காளர் இடாப்பின் குறித்த வீட்டிலக்கத்திற்குரிய வாக்காளர் பட்டியலின் மூலமும் தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.\nஅரச தகவல் நிலையத்தின் 1919 ஆம் இலக்க தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் பற்றிய தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடிவதுடன், அங்கு குறிப்பிட்ட விண்ணப்பதாரியின் முழுப் பெயர், தேசிய அடையாள அட்டை இலக்கம், வதிவிட மாவட்டம், கிராம அலுவலர் பிரிவு போன்ற விபரங்களைச் சமர்ப்பித்து வாக்காளர் இடாப்பில் பதிவு செய்யப்பட்டுள்ள வாக்கெடுப்பு மாவட்டம், தொடரிலக்கம் ஆகிய தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.\nஅஞ்சல் வாக்காளர் ஒருவராகக் கருதப்படுவதற்கெனச் சமர்ப்பிக்கப்பட்டுள்ள விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாத சந்தர்ப்பங்கள் அல்லது நிராகரிக்கப்படக்கூடிய சந்தர்ப்பங்கள் யாவை\nவிண்ணப்பப் படிவத்தில் தமது நிருவாக மாவட்டத்தினைப் பிழையாகக் குறிப்பிடப்பட்டுள்ளமையால் நிராகரிக்கப்படலாம்.\nஅஞ்சல் வாக்காளராக விண்ணப்பிக்கத் தகுதியற்றவராக உள்ளமையால் நிராகரிக்கப்படலாம்.\nவிண்ணப்பப் படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களும் தேர்தல் இடாப்பில் பதிவு செய்யப்பட்டுள்ள தகவல்களும் முரண்பாடாக உள்ளமையால் நிராகரிக்கப்படலாம்.\nவிண்ணப்பப் படிவத்தில் வாக்காளருக்குரிய சரியான தொடரிலக்கம் குறிப்பிடப்படாமையால் நிராகரிக்கப்படலாம்.\nவிண்ணப்பப் படிவத்தில் விண்ணப்பதாரியின் கையொப்பம் இல்லாமையால் நிராகரிக்கப்படலாம்.\nவிண்ணப்பப் படிவத்தை உறுதிப்படுத்தும் அலுவலர் ஒருவரால் உறுதிப்படுத்திச் சமர்ப்பிக்கப்படாமையால் நிராகரிக்கப்படலாம்.\nதெரிவத்தாட்சி அலுவலருக்கு விண்ணப்பப் படிவம் தாமதாமாகக் கிடைத்தமையால் நிராகரிக்கப்படலாம்.\nதேர்தல் கடமைகளில் ஈடுபடுத்தும் நோக்கம் இல்லாத சந்தர்ப்பமாக உள்ளமையால் நிராகரிக்கப்படலாம்.\nஅஞ்சல் வாக்கு விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டமை அல்லது நிராகரிக்கப்பட்டமை தொடர்பாக அறிந்து கொள்ளுவது எவ்வாறு\nசகல அஞ்சல் வாக்கு விண்ணப்பங்கள் தொடர்பாகவும் அவை ஏற்றுக் கொள்ளப்பட்டனவா அல்லது நிராகரிக்கப்பட்டனவா என அறிவிக்கும் கடிதத்தின் மூலம் அறிந்து கொள்ள முடியும்.\nஇவ்வாறு அறிவிக்கப்படும் கடிதம் உறுதிப்படுத்தும் அலுவலருக்குரிய பிரதியுடன், சகல விண்ணப்பதாரிகளுக்கும் அனுப்பி வைக்கப்படும்.\nதேவைப்படும் பட்சத்தில் குறித்த கடிதத்தின் பிரதியொன்று வாக்காளரின் சொந்த முகவரிக்கும் அனுப்பி வைக்கப்படும்.\nஅஞ்சல் வாக்குச் சீட்டுக்கள் விநியோகிக்கப்படும் சந்தர்ப்பத்தில் சமூகமளித்திருக்கக் கூடியவர்கள் யாவர்\nஅஞ்சல் வாக்குச் சீட்டுக்களை விநியோகிக்கும் கடமையில் ஈடுபடவிருக்கும் பணிக்குழுவினர் சமூகமளித்திருக்கலாம்.\nதேர்தலில் போட்டியிடவிருக்கும் அபேட்சகர் ஒருவரின் தேர்தல் முகவர் அல்லது அங்கீகாரம் பெற்ற முகவர் அல்லது நியமிக்கப்பட்ட முகவர் ஒருவர் சமூகமளித்திருக்கலாம்.\nஅஞ்சல் வாக்குச் சீட்டொன்றை விநியோகிப்படுவதனை நிராகரிக்கக்கூடிய சந்தர்ப்பங்கள் யாவை\nஅஞ்சல் வாக்காளர் இடாப்பில் குறிப்பிடப்பட்டுள்ள இரண்டு பெயர்கள் ஒருவருக்கே உரியது எனக் காணப்படும் சந்தர்ப்பத்தில் அல்லது வேறோர் வகையில் பிழையானவை என உறுதிப்படுத்தும் சந்தர்ப்பத்தில் நிராகரிக்கப்படலாம்.\nஅஞ்சல் வாக்குச் சீட்டு அடையாளமிடுதல் தொடர்பாக இரகசியம் பேணல் படிவத்தில் கையொப்பமிடுவதற்குத் தகைமையுடையவர்கள் யாவர்\nஅஞ்சல் வாக்குகளை உறுதிப்படுத்தும் அலுவலர்கள் கையொப்பமிடலாம்.\nஅஞ்சல் வாக்குகளை உறுதிப்படுத்தும் அலுவலர்கள் / தெரிவத்தாட்சி அலுவலர் அல்லது உதவித் தெரிவத்தாட்சி அலுவலர் அல்லது தங்களால் கையொப்பமிடலாம்.\nஅஞ்சல் வாக்குப் பணிகளில் ஈடுபடும் பணிக்குழுவினருக்கான பொது விடயங்கள்\nஅஞ்சல் வாக்கினை அடையாளமிடுவதற்காகக் குறித்த திகதியில் அல்லது திகதிகளில் தமது வாக்கினை அடையாளமிடத் தவறிய அஞ்சல் வாக்காளர்களின் வாக்குச் சீட்டுக்கள் அடங்கிய பொதிகளை (Pஏ-னு உறைகள்) யாது செய்தல் வேண்டும்\nமறுதினமே குறித்த அலுவலகம் அமைந்துள்ள மாவட்டத்தின் தேர்தல் அலுவலகத்தில் கையளித்தல் வேண்டும்.\nஅதற்காகப் பயன்படுத்தப்படும் படிவம் யாது\nதெரிவத்தாட்சி அலுவலரால் சகல அஞ்சல் வாக்காளர்களுக்கும் (அவர் ஒரு உறுதிப்படுத்தும் அலுவலராக இருந்தால் அவர் மூலமாக அல்லது உறுதிப்படுத்தும் அலுவலராக இல்லாவிடில் அவரது விண்ணப்பத்தை உறுதிப்படுத்தும் அலுவலர் மூலமாக) அனுப்பி வைக்கப்பட வேண்டிய ஆவணங்கள் யாவை\nவிநியோகிக்கப்பட்ட வாக்குச் சீட்டில் அச்சிடப்பட்டுள்ள இலக்கத்தினைக் குறிப்பிட்டுள்ள ஆளடையாளக் கூற்றுப் படிவம்.\n“பீ” உறை – அடையாளமிடப்பட்ட வாக்குச் சீட்டினை இடுவதற்காகப் பயன்படுத்தப்படும் உறை. (விநியோகிக்கப்பட்ட வாக்குச் சீட்டின் இலக்கம் குறிப்பிடப்பட்டிருக்கும்.)\n“ஏ” உறை – விண்ணப்பதாரி வாக்களித்த பின்னர் குறித்த ஆவணங்களைத் தெரிவத்தாட்சி அலுவலருக்கு மீண்டும் அனுப்பி வைப்பதற்காக தெரிவத்தாட்சி அலுவலரின் முகவரி மற்றும் அஞ்சல் வாக்காளரின் தொடரிலக்கம் ஆகியவை எழுதப்பட்ட உறை.\nமீண்டும் அனுப்பப்படவுள்ள ஆவணங்கள் அடங்கிய “ஏ” உறைக்கான ஸ்டிக்கர். (சாம்பர் நிறம்)\nஉறுதிப்படுத்தும் அலுவலரின் பொறுப்புக்கள் மற்றும் கடமைகள் யாவை\nஉறுதிப்படுத்தும் அலுவலரின் மேற்பார்வையின் கீழ் கடமையிலீடுபட்டுள்ளவர் தகுதி பெற்ற அஞ்சல் வாக்காளருக்குரிய விண்ணப்பத்தை உறுதிப்படுத்துதல் வேண்டும். (விண்ணப்பத்தில் பூர்த்தி செய்யப்பட்டுள்ள விபரங்களை மீள்பரிசீலனை செய்யும்போது திருத்தங்கள் மேற்கொள்வதாயின் அவ்விடத்தில் உறுதிப்படுத்தும் அலுவலர் கையொப்பமிடல் வேண்டும்.) தங்களால் உறுதிப்படுத்தப்படும் அஞ்சல் வாக்கு விண்ணப்பப் படிவத்தினைச் சமர்ப்பித்துள்ளவர் அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்குத் தகுதியுடையவர் என்பதிலும் விண்ணப்பதாரியின் ஆளடையாளம் தொடர்பாகவும் உறுதிப்படுத்தும் அலுவலர் திருப்தியடைதல் வேண்டும்.\nஅன்றாடம் கிடைக்கப் பெறும் விண்ணப்பங்கள் உறுதிப்படுத்தப்பட்டு உடனடியாகக் குறித்த தெரிவத்தாட்சி அலுவலருக்குத் தபாலிலோ அல்லது நேரடியாகவோ கையளித்தல் வேண்டும். உறுதிப்படுத்தப்பட்ட விண்ணப்பங்களை குறித்த காலப்பகுதியினுள் அனுப்பி வைப்பது உறுதிப்படுத்தும் அலுவலர்களின் முக்கிய பொறுப்பாகும்\nதங்களால் உறுதிப்படுத்தப்பட்ட விண்ணப்பங்கள் தொடர்பான தகவல்களைக் குறிப்பேட்டில் (ஜர்னலில்) குறித்து வைத்தல் வேண்டும். குறிப்பேடு கிடைக்கத் தாமதமடையும் பட்சத்தில், தம்மால் உறுதிப்படுத்தப்படும் விண்ணப்பங்கள் தொடர்பான தகவல்களை சீஆர் புத்தகமொன்றில் குறித்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளல் வேண்டும்\nவிண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டமை அல்லது நிராகரிக்கப்பட்டமை தொடர்பாக தெரிவத்தாட்சி அலுவலரினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதங்களுள் அஞ்சல் வாக்காளருக்குரிய பிர���ியை தாமதமின்றி அவருக்குக் கையளித்தல் வேண்டும்\nஉறுதிப்படுத்தப்பட்ட விண்ணப்பங்களுக்கான காப்புறுதி செய்யப்பட்ட பொதிகளைப் பாதுகாப்பான இடத்தில் களஞ்சியப் படுத்துவதற்கும், வாக்களிப்பதற்குக் குறித்த திகதியில் வாக்காளர் தமது வாக்கை அடையாளமிட்ட பின்னர் அன்றைய தினமே காப்புறுதித் தபாலில் குறித்த தெரிவத்தாட்சி அலுவலருக்கு மீண்டும் அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளல் வேண்டும்\nவாக்குச் சீட்டினை அடையாளமிடும் திகதியில் அதனைக் கண்காணிப்பதற்காக போட்டியிடும் கட்சி அல்லது குழுவினரின் முகவர்களுக்கு அழைப்பு விடுத்தல் வேண்டும்\nதேர்தல்கள் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்டுள்ள இரண்டு தினங்களிலும் தமது வாக்கினை அடையாளமிடுவதற்காக வருகை தராத அஞ்சல் வாக்காளரின் ஆவணப் பொதிகளை மறுதினமே தமது அலுவலகம் அமைந்துள்ள மாவட்டத் தேர்தல் அலுவலகத்தில் கையளித்தல் வேண்டும்\nஉறுதிப் படுத்தும் அலுவலரின் குறிப்பேட்டினை (ஜர்னலை) தெரிவத்தாட்சி அலுவலரின் ஆலோசனையின் பிரகாரம் கையளிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளல் வேண்டும்\nஉறுதிப் படுத்தும் அலுவலரின் குறிப்பேட்டினை (ஜர்னலை) தெரிவத்தாட்சி அலுவலரின் ஆலோசனையின் பிரகாரம் கையளிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளல் வேண்டும்\nமுகவர்கள் வருகை தருவதற்காக அறிவிக்கப்பட்ட குறித்த நேரம் கடந்தவுடன் தமது கடமைகளை ஆரம்பித்தல் வேண்டும்.\nஅதற்கு முன்னர் வருகை தந்துள்ள முகவர்களின் நியமனக் கடிதத்தினைப் பரீட்சித்து வருகையைக் குறித்துக் கொள்ளல் வேண்டும்\nஅஞ்சல் வாக்கு வெற்றுப் பெட்டிகளை முகவர்களுக்குக் காண்பித்து அவர்கள் முன்னிலையில் அதனைப் பொறியிடல் வேண்டும்\nவிநியோக நிலையத்திற்குத் தேவைப்படும் சகல விடயங்களையும் முன்கூட்டியே ஆயத்தம் செய்து கொள்ளல் வேண்டும்\nவாக்குச் சீட்டு விநியோகத்தினை கண்காணிப்பதற்காக வருகை தரும் முகவர்களுக்கு அதனைப் பார்வையிடுவதற்காகச் சந்தர்ப்பம் வழங்குதல் வேண்டும்\nஉதவித் தெரிவத்தாட்சி அலுவலரினால் பணிக்குழுவினரதும், முகவர்களினதும் “இ” படிவத்தில் குறிப்பிடப்பட்ட இரகசியம் பேணல் வெளிப்படுத்துகைகளைப் பெற்றுக் கொள்ளல் வேண்டும்\nபின்னர் வாக்குச் சீட்டு விநியோகத்தை ஆரம்பிக்க முடியும். வாக்களிப்பு நிலையமொன்றில் நடைபெறுவது போன்று இங்கேயும் அஞ்சல் வாக்காளரின் தொடரிலக்கம் மற்றும் பெயர் என்பவற்றை உரத்து வாசித்தல் வேண்டும்\nஇங்கு வாக்காளரின் தொடரிலக்கம் என்பது, ஒவ்வோர் வாக்கெடுப்புப் பிரிவுகளின் பிரகாரம் தயாரிக்கப்பட்டுள்ள அஞ்சல் வாக்காளர் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள தொடரிலக்கமாக அமைந்திருக்கும்\nஅஞ்சல் வாக்குச் சீட்டுப் பொதிகள் தொடர்பாக உறுதிப்படுத்தும் அலுவலருக்கு உரித்தான பொறுப்புக்கள் யாவை\nதமது பெயருக்குக் கிடைத்திருக்கும் தபால்கள் திறக்கப்படாமல் தம்மிடம் நேரடியாகக் கையளித்தல் வேண்டுமென, தமது அலுவலகத்தில் அல்லது நிறுவனத்தில் தபால் பகுதிக்குப் பொறுப்பான அலுவலருக்கு உறுதிப்படுத்தும் அலுவலர் அறிவித்தல் வேண்டும்\nதமக்குக் கிடைக்கப் பெற்ற காப்புறுதி செய்யப்பட்ட தபால் பொதிகளைப் பாதுகாப்பாக களஞ்சியப் படுத்துதல் வேண்டும்\nவாக்குச் சீட்டு அடையாளமிடப்படுவதற்கு நியமிக்கப்பட்ட திகதிகள் இரண்டிலும் அஞ்சல் வாக்குகளை அடையாளமிடுவதற்கு அழைக்கப்படவுள்ள வாக்காளர்களின் பெயர்களைத் தீர்மானித்து முன்கூட்டியே அவர்களுக்கு அறிவித்தல் வேண்டும்\nஇந்த நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காக ஒரு முகவர் வீதம் சமூகமளிக்கலாம் என கட்சிச் செயலாளர்களுக்கும், அங்கீகாரம் பெற்ற முகவர்களுக்கும், சுயேச்சைக் குழுத் தலைவர்களுக்கும் அறிவித்தல் வேண்டும்\nஅஞ்சல் வாக்காளராகச் சமூகமளித்துள்ளவரது வாக்குச் சீட்டு அடங்கிய பொதியைத் திறப்பதற்கு முன்னர் அவரது தேசிய அடையாள அட்டையின் பிரகாரம் அவரது ஆளடையாளம் நிரூபிக்கப்பட வேண்டியது கட்டாயமானதாகும்\nவாக்குச் சீட்டினை இரகசியமாக அடையாளமிடுவதற்கு வாக்காளருக்குச் சந்தர்ப்பம் அளித்தல் வேண்டும்\nஅடையாளமிடப்பட்ட வாக்குச் சீட்டின் இரகசியம் பேணப்படும் வகையில் அஞ்சல் வாக்காளரின் முன்னிலையிலேயே உரிய உறைகளில் இடப்பட்டு, பொறியிட்ட பின்னர் அன்றைய தினமே உரிய தெரிவத்தாட்சி அலுவலருக்கு காப்புறுதி செய்யப்பட்ட தபால் மூலம் அனுப்பி வைப்பதற்காக தபாற்கந்தோரில் கையளித்தல் வேண்டும். இது சம்பந்தமாக ஏற்கெனவே தபாற்கந்தோருடன் தொடர்பு கொண்டு ஆவன செய்தல் வேண்டும்\nஇந்த நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக அரசியற் கட்சிகளாலும் மற்றும் சுயேச்சைக் குழுக��களாலும் நியமனம் செய்த முகவர்களுக்கும், தேர்தல் கண்காணிப்பாளர்களாகப் பெயர் குறிப்பிடப்பட்டவர்களுக்கும் சந்தர்ப்பம் வழங்குதல் வேண்டும்\nதெரிவத்தாட்சி அலுவலரினால் இந்த வாக்குச் சீட்டு அடையாளமிடும் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக பெயர் குறித்து அனுப்பி வைக்கப்படும் உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கும் அதற்கான சந்தர்ப்பம் வழங்குதல் வேண்டும்\nஅஞ்சல் வாக்குக் கடமைகளில் ஈடுபட்டுள்ள அலுவலர்களுக்கும் அரசியற் கட்சிகளுக்குமான பொது விடயங்கள்\nஅஞ்சல் வாக்குகள் அடையாளமிடப்படும் விசேட தினங்களில் உறுதிப்படுத்தும் அலுவலர் ஒருவரின் அலுவலகத்திற்கென ஒரு அபேட்சகர் சார்பாக முகவர்கள் எத்தனை பேரை நியமிக்க முடியும்\nஇந்த நியமனம் யாரால் மேற்கொள்ளப்படல் வேண்டும்\nகட்சிச் செயலாளர் அல்லது அங்கீகாரம் பெற்ற முகவர் அல்லது குழுத் தலைவரால் மாத்திரமே மேற்கொள்ளப்படல் வேண்டும்.\nஅஞ்சல் வாக்குக் கடமைகளில் ஈடுபட்டுள்ள அலுவலர்களுக்கும் அரசியற் கட்சிகளுக்கும் கண்காணிப்புக் குழுக்களுக்குமான பொது விடயங்கள்\nஅஞ்சல் வாக்குகளை அடையாளமிடும் அலுவலகத்தில் அந்நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்கான உள்ளூர் கண்காணிப்புக் குழுவில் சமூகமளித்திருக்கக்கூடியவர்கள் எத்தனை பேர்\nதேர்தல் ஆணைக்குழுவினால் அனுமதி வழங்கப்பட்டுள்ள கண்காணிப்புக் குழுக்களின் குழுவில் உள்ள ஒரு அங்கத்தவர் வீதம் பங்குபற்ற முடியும்\nஅஞ்சல் வாக்குச் சீட்டுக்கள் அடையாளமிடப்படும் தினத்தில் பூர்த்தி செய்யப்பட்டிருக்க வேண்டிய தேவைகள் என்ன\nஅஞ்சல் வாக்குச் சீட்டுக்கள் அடையாளமிடப்படும் அலுவலகத்தில் எந்தவொரு கட்சியினதும், குழுக்களினதும் நிறங்கள் அடங்கிய அலங்காரங்கள் எதுவும் காட்சிப்படுத்தலாகாது\nதேர்தலில் போட்டியிடும் எந்தவொரு கட்சியினதும் அபேட்சகரினதும் பிரச்சார அறிவித்தல்கள், கொடிகள், கட்அவூட்கள், படங்கள் என்பனவும் பிரச்சார நடவடிக்கைகள் தொடர்பான எதுவும் காட்சிப்படுத்தப்படவில்லை என்பதை உறுதிப்படுத்துதல் வேண்டும்\nஅஞ்சல் வாக்காளர் தமது வாக்கினை இரகசியமாக அடையாளமிடுவதற்கும் அதனை வேறெவருக்கும் காட்டுதல் அல்லது காட்சிப்படுத்துதல் என்பவற்றைத் தவிர்த்து எதுவித தடைகளுமின்றி சுதந்திரமாக தனது வாக்கினை அடையாளமிடுவதற்கும் போதிய அவகாசம் வழங்குதல் வேண்டும்\nஅஞ்சல் வாக்குகள் அடையாளமிடப்படும் இடத்தினைப் புகைப்படம் பிடித்தல், வீடியோப் பதிவு செய்தல் என்பன முழுமையாகத் தடை செய்யப்பட வேண்டும்\nபொதிகள், சுடுகலன்கள் என்பன அஞ்சல் வாக்குகள் அடையாளமிடும் இடத்திற்குக் கொண்டு செல்லல் முழுமையாகத் தடை செய்யப்பட வேண்டும்\nஅஞ்சல் வாக்குகள் அடையாளமிடும் அலுவலகத்தில் கடமையாற்றும் அலுவலர்கள் தேர்தலில் போட்டியிடும் கட்சி அல்லது குழுவின் அபேட்சகர் ஒருவரை அலுவலகத்தினுள் உட்செல்ல அனுமதிப்பதற்கோ அல்லது அவ்வாறானவர்களுடன் உறவாடுவதற்கோ இடமளித்தலாகாது\nஅஞ்சல் வாக்குகள் அடையாளமிடப்படும் இடத்தில் சமூகமளித்திருப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ள குறித்த கடமைகளில் ஈடுபடுத்தப்படவிருக்கும் பணிக்குழுவினர் தேர்தல் ஆணைக்குழுவினால் அனுமதி வழங்கப்பட்டுள்ள உள்ளூர் கண்காணிப்புக் குழுவின் அங்கத்தவர்கள் இக்கடமைகளை மேற்பார்வை செய்யவிருக்கும் உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்கள் தவிர்ந்த வேறெவரும் அஞ்சல் வாக்கு அடையாளமிடப்படும் இடத்திற்குச் செல்ல இடமளித்தலாகாது\nஅஞ்சல் வாக்குகள் அடையாளமிடப்படும் அலுவலகத்தில் உள்ள சகல அஞ்சல் வாக்காளர்கள் தொடர்பாகவும் தயாரிக்கப்பட்ட முறையான ஆவணங்கள் மூலம் அவர்களது ஆளடையாளத்தை உறுதிப்படுத்துதலும் அவர்களுக்குரிய காப்புறுதி செய்யப்பட்ட பொதிகளைத் தெரிந்தெடுக்கும் வகையிலான ஒழுங்கு முறையான செயற்பாடுகளையும் கடைப்பிடித்தல் வேண்டும்\nஅஞ்சல் வாக்காளர் அடையாளமிட்ட வாக்குச் சீட்டினை “பீ” உறையினுள் இட்டு அதனை வாக்காளர் முன்னிலையிலேயே ஒட்டி அத்துடன் அஞ்சல் வாக்காளரது கையொப்பமிடப்பட்ட ஆளடையாளக் கூற்றினை உறுதிப்படுத்தும் அலுவலர் கையொப்பமிட்டு உறுதிப்படுத்திய பின்னர், அவற்றையும் “ஏ” உறையிலிட்டு நன்றாக ஒட்டிய பின்னர், அதன் மீது சாம்பல் நிற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு அப்பொதிகளை தபாற்கந்தோரில் கையளித்தல் வேண்டும். இந்த காப்புறுதி செய்யப்பட்ட பொதிகள் தபாற்கந்தோரில் கையளித்த பின்னர் அதனை உறுதிப்படுத்தும் வகையில் பற்றுச்சீட்டுக்கள் பெற்றுக் கொள்ளப்படல் வேண்டும்\nசுதந்திரமான தேர்தலுகளுக்கான ஆசிய வலையமைப்பின் நான்காவது\nபதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்க�� – 2017\nஎமது சேவைகள் மற்றும் தகவல்கள்\nமுழு பார்வையாளர்கள் : 475375\nஅகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ்\nசெயலாளர் : திரு. ஜீ. ஜீ. பொன்னம்பலம்\n“காங்கிரஸ் இல்லம்”இ இல.120இ பிரதானவீதிஇ யாழ்ப்பாணம்\nஅகில இலங்கை தமிழர் மகாசபை\nசெயலாளர்: திரு. தம்பியப்பா கோபாலகிருஷ்ணன்\nஇல 23 4⁄2, சேகுகல்; குயீன் கோட், ஆர்துசா ஒழுங்கை, கொழும்பு 06.\nதொலைபேசி : திருமதி. டயனா கமகே\n347⁄ஏ கோட்டேவீதி, மிரிஹான, நுகேகொடை\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ்\nசெயலாளர் : செயலாளர் பதவி தொடர்பாக நீதிமன்ற செயற்பாடு எடுக்கப்பட்டுள்ளது\nஇல.27, வொக்ஷொல் வீதி, கொழும்பு-02\nஇலங்கைத் தமிழ் அரசுக் கட்சி\nசெயலாளர் : திரு. கே. துரைராஜசிங்கம்\n30, மாட்டின் வீதி, யாழ்ப்பாணம்\nஇக்கட்சியில் இருவேறு குழுவினர் உரிமை கோரியுள்ளனர்\nஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி\nசெயலாளர் : திரு. டக்ளஸ் தேவானந்தா\n9⁄3, புகையிரதநிலைய வீதி, பம்பலப்பிட்டி, கொழும்பு 04.\nஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி\nசெயலாளர் : திரு. என். சிவசக்தி\n26⁄10. முதலாம் ஒழுங்கை, கண்டி வீதி, வவூனியா.\nஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி\nசெயலாளர் : திரு. மஹிந்த அமரவீர\n301, ரீ. பி. ஜயா மாவத்தை, கொழும்பு 10.\nஐக்கிய தேசிய சுதந்திர முன்னணி\nசெயலாளர் : திரு. மைத்திரி குணரத்ன\n118, பான்ஸ் இடம், கொழும்பு 07.\nசெயலாளர் : திரு.அகில விராஜ் காரியவசம்\n“சிறிகொத்த”, 400, கோட்டே வீதி, பிட்டகோட்டே.\nஇக்கட்சியில் இருவேறு குழுவினர் உரிமை கோரியுள்ளனர்.\nசெயலாளர் :திரு. இசட் எம் ஹிதாயதுல்லா\n107, ரெயில்வே அவனியூ, கிருலப்பனை, கொழும்பு 05.\nசெயலாளர் : திரு. டிரான் அலஸ்\n99/6, றொஸ்மீட் பிலேஸ், கொழும்பு 07.\nஎக்சத் லங்கா பொதுஜன பக்ஷய\nஇக்கட்சியில் இருவேறு குழுவினர் உரிமை கோரியுள்ளனர்.\nஎக்சத் லங்கா மகா சபா கட்சி\nசெயலாளர் : திரு. ஜயந்த குலதுங்க\n203⁄10, லேயாட்ஸ் பிரோட்வே, கொழும்பு 14.\nசெயலாளர் : திரு. லால் விஜேநாயக்க\n1003 – 1⁄1, ஸ்ரீ ஜயவர்த்தனபுர வீதி, இராஜகிரிய.\nசெயலாளர் : திரு. சிறிதுங்க ஜயசூரிய\n53⁄6, ஈ.டீ. தாபரே மாவத்தை, நாராஹேன்பிட்டி, கொழும்பு 05.\nசெயலாளர் : திரு. எம். ரீ. ஹசன் அலி\nஇல 30, கடற்கரை வீதி, கல்கிசை\nஒக்கொம வெஸியோ ஒக்கொம ரஜவரு அமைப்பு\nசெயலாளர் : திரு. எம். பி. தெமினிமுல்ல\n3⁄1, சங்கமித்தா மாவத்தை, கண்டி.\nசெயலாளர் : திரு. ஏ. லோரன்ஸ்\n279, புறுட்ஹில் பசார், ஹட்டன்.\nசெயலாளர் : திரு. எம். திலகராஜா\n187 ஏ, திம்புல வீதி, ஹட்டன்\nசெயலாளர் : திரு. எம். ரீ. சில்வா\n464⁄20, பன்னிபிட்டிய வீதி, பெலவத்த, பத்தரமுல்ல.\nஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி\nசெயலாளர் : திரு. வேலாயூதம் நல்லநாதர்\n16, ஹேக் வீதி, பம்பலபிட்டி, கொழும்பு 04.\nசெயலாளர் : வண. பத்தரமுல்லே சீலரதன தேரர்\n185, தேவாலவீதி, தலங்கம தெற்கு, பத்தரமுல்ல.\nசெயலாளர் : திரு. ஏ. எல். எம். அதாவூல்லா\n4⁄147-1⁄1 தலாகொட்டுவ பார்க், கொழும்பு 05.\n428⁄5, சுனேத்ராதேவி வீதி, பெபிலியான, நுகேகொடை.\nசெயலாளர் : திரு.கபில கமகே\nஇக்கட்சியில் இருவேறு குழுவினர் உரிமை கோரியுள்ளனர்.\nசெயலாளர் : திரு. எம். அசாத் எஸ். சாலி\n211⁄2, ஆர். ஏ. டீ. மெல் மாவத்தை, கொழும்பு 03.\nசெயலாளர் : திரு. பாட்டலி சம்பிக்க ரணவக்க\n964⁄2, பன்னிபிட்டிய வீதி, பத்தரமுல்ல.\nதேசிய இனங்களின் ஐக்கியத்துக்கான அமைப்பு\nசெயலாளர் : திரு. லீனஸ் ஜயதிலக\n17, பெரக் ஒழுங்கை, கொழும்பு 02.\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்\nசெயலாளர் : திரு. பி. பிரசாந்தன்\nஇல 91, வாவி வீதி 01, மட்டக்களப்பு.\nதமிழர் சமூக ஜனநாயகக் கட்சி\nசெயலாளர் : திரு. கே. சிவராசா\n294, கண்டி வீதி, யாழ்ப்பாணம்.\nதேச விமுக்தி ஜனதா பக்ஷய\nசெயலாளர் : திரு. டீ. கலன்சுரிய\n49/1/1, ஶ்ரீ சொரணாத்த மாவத்தை, கங்கொடவில, நுகேகொடை.\nதமிழ் ஈழ விடுதலை இயக்கம்\nசெயலாளர் : திரு. என். ஸ்ரீகாந்தா\n50⁄32, வைரவர் கோவில் ஒழுங்கை, ஆஸ்பத்திரி வீதி, கொட்டடி, யாழ்ப்பாணம்.\nசெயலாளர் : திரு. வீ. ஆனந்தசங்கரி\n315, ஏ 9 வீதி, கிளிநொச்சி\nசெயலாளர் : திருமதி. ஷாமிலா பெரேரா\n9⁄6, ஜயந்தி மாவத்தை, பெலவத்த, பத்தரமுல்ல.\nநவ சம சமாஜக் கட்சி\nசெயலாளர் : கலாநிதி. விக்கிரமபாஹூ கருணாரத்ன\n17, பெரக் ஒழுங்கை, கொழும்பு 02.\nசெயலாளர் : திரு. சரத் மனமேந்திர\n75⁄5⁄பி, யு. எல். எல் பெரேரா மாவத்தை, கறுவாத்தோட்டம், துடல்ல, ஜா எல.\nசெயலாளர் : திரு. ஜெயரத்னம் ஸ்ரீரங்கா\n61⁄1, டி. எஸ் பொன்சேகா மாவத்தை, கொழும்பு 05.\nசெயலாளர் : திரு. சேனாதீர குணதிலக\n553/B 2, கெமுணு மாவத்தை, உடமுல்ல வீதி, பத்தரமுல்லை.\nசெயலாளர் : திரு. டி. எம். ஜயரத்ன\nஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி\nசெயலாளர் : திரு. ஆரியவங்ஸ திசாநாயக்க\n47ஏ, முதலாம் ஒழுங்கை, ராவதாவத்தை, மொறட்டுவ.\nஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி\nசெயலாளர் : திரு. எஸ் சதானந்தன்\n16, ஹேக் வீதி, பம்பலபிட்டி, கொழும்பு 04.\nசெயலாளர் : திரு. அருண த சொயிசா\nகாலி வீதி, நாபே, கொஸ்கொட.\nசெயலாளர் : திரு. எச். எம். விஜித்த ஹேரத்\n464⁄20, பன்னிபிட்டிய வீதி, பெலவத்த, பத்தரமுல்ல.\nசெயலாளர் : திரு. கயா பஸ்நாயக்க\n619, வராகொட வீதி, களணி\nசெயலாளர் : திரு. வாசுதேவ நானாயக்கார\n49⁄1⁄1, வினயாலங்கார மாவத்தை, கொழும்பு 10.\nசெயலாளர் : திரு. தம்மிக பிரனாந்து\n373/1, பன்சல வீதி, தலவத்துகொட.\nசெயலாளர் : திரு. திஸ்ஸ யாபா ஜயவர்தன\n10⁄21 ஏ, எல்ஹேன வீதி, மஹரகம.\nசெயலாளர் : திரு. மசிஹுதீன் நயீமுல்லாஹ்\n258, கட்டுகஸ்தோட்டை வீதி, கண்டி.\nசெயலாளர் : திரு. எம். ஆர். மொஹமட் நஜா\n100⁄1, ஸ்ரீ சரணங்கர வீதி, களுபோவில\nஇலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (அரசியற் கிளை)\nசெயலாளர் : திருமதி. அனுஜா சிவராசா\n72, ஆனந்தகுமாரசாமி மாவத்தை, கொழும்பு 07.\nசெயலாளர் : பேராசிரியர் திஸ்ஸ விதாரன\n457, கலாநிதி கொல்வின் ஆர் த சில்வா மாவத்தை, கொழும்பு 02.\nசெயலாளர் : திரு. கமல் நிஸ்ஸங்க\n23, “ஸ்ரீதேவி” அமுணவத்தை, குருநாகல்\nசெயலாளர் : செல்வி. பீ.டீ.கே.கே.பீ. லியனகே\n7, சம்னர் பிளேஸ், கொழும்பு 08.\nஸ்ரீ லங்கா தேசிய சக்தி\nசெயலாளர் : திரு. பீ. மயுர அமுணுகம\n3⁄7, சென்றாபாக், கம்பஹா வீதி, யக்கல.\nசெயலாளர் : திரு. தயாசிறி ஜயசேகர (பதிற்கடமை)\n301, ரீ. பி. ஜயா மாவத்தை, கொழும்பு 10.\nசெயலாளர் : திரு. எம். தீப்தி குமார குணரத்ன\nஇல.5⁄9, ஆர். எஸ். பிரனாந்து மாவத்தை, பாணந்துறை.\nஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன\nசெயலாளர் : திரு. சாகர காரியவசம்\nஇல.8⁄11, றொபட் அல்விஸ் மாவத்தை, பொரலெஸ்கமுவ.\nஇக்கட்சியில் இருவேறு குழுவினர் உரிமை கோரியுள்ளனர்.\nசெயலாளர் : திரு. அசங்க நவரத்ன\n25, லின்க்வூட் பிளேஸ், வெஹெர, குருநாகல்.\nசெயலாளர் : திரு. எம். நிசாம் காரியப்பர்\n“தாருஸ் சலாம்” 51, வொக்ஷொல் ஒழுங்கை, கொழும்பு 02.\nசெயலாளர் : திரு. டீ. ஈ. டப்ல்யூ குணசேகர\n91, கலாநிதி என்.எம். பெரேரா மாவத்தை, கொழும்பு 08.\nசெயலாளர் : திரு. மஹிந்த தேவகே\n21 எம்7 ஈடp தாபரே மாவத்தை, நாரேஹென்பிட்டி, கொழும்பு 05.\nசெயலாளர் : திரு. டீ. சீ. ராஜா கொள்ளுரே\n91, கலாநிதி என். எம். பெரேரா மாவத்தை, கொழும்பு 08.\nசெயலாளர் : திரு. விஜே டயஸ்\n716⁄1⁄1, கோட்டேவீதி, அத்துல் கோட்டே, கோட்டே.\nசெயலாளர் : திரு. ஜயந்த லியனகே\n14⁄5ஏ, தர்மபால மாவத்தை, பொல்அத்தபிட்டிய, குருநாகல்.\nசெயலாளர் : திரு. மனோ கணேசன்\n72, பங்கசாலை வீதி, கொழும்பு 11.\nநிறைவேற்றுப் பணிப்பாளர் : திரு. ரோஹண ஹெட்டிஆரச்சி\n12/3, றொபட்டெரஸ், றொபட் குணவர்தன மாவத்தை, கொழும்பு 06, ஶ்ரீலங்கா\nசம அழைப்பாளர் : கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து\n17A பேதிரிஸ் வீதி, கொழும்பு 03, ஶ்ரீலங்கா\nநிறைவேற்றுப் பணிப்பாளர் : திரு. கீர்த்தி தென்னகோன்\n100/19A, வெலிக்கடவத்த வீதி, ராஜகிரிய, ஶ்ரீலங்கா\nஅழைப்பாளர் : செல்வி. மனோரி கலுகம்பிட்டிய\n24/13, விஜயபா மாவத்தை, நாவல வீதி, நுகேகொட, ஶ்ரீலங்கா\nஇணைப்பாளர் : திருமதி. தயா ஹேரத்\n117, தலாஹேன, மாலபே, ஶ்ரீலங்கா\nதேசிய அமைப்பாளர் : திரு. ரசங்க ஹரிச்சந்திர\n125 A, றொபட் குணவர்தன மாவத்தை, பத்தரமுல்ல, ஶ்ரீலங்கா\nநிறைவேற்றுப் பணிப்பாளர் : திரு. ஷான் விஜேதுங்க\n1183/5, ஹைலெவல் வீதி, கொழும்பு 06, ஶ்ரீலங்கா\nபிரதித் தலைவர் : திரு. ஜயந்த தொலவத்த\n1/34, சட்டத்தரணி அலுவலகத் தொகுதி, கொழும்பு 12, ஶ்ரீலங்கா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D?page=2", "date_download": "2019-02-17T21:05:57Z", "digest": "sha1:GRUKUQRPTXN6FA7AH7JXDTV5KXWW2V5C", "length": 11905, "nlines": 100, "source_domain": "sankathi24.com", "title": "புலம் | Sankathi24", "raw_content": "\nஎமது நிலம் எமக்குவேண்டும்’ அதற்காகத் தொடர்ந்து உழைப்போம்\nவெள்ளி சனவரி 04, 2019\nஎமது நிலம் எமக்குவேண்டும்’ அதற்காகத் தொடர்ந்து உழைப்போம்\nதமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரனின் உயிர் நண்பர் சாவடைந்தார்\nவெள்ளி சனவரி 04, 2019\nவடமராட்சி திக்கத்தைச் சேர்ந்த திருவாளர் பிறைசூடி அவர்கள் தமிழ்நாடு சென்னையில் காலமானார்.\nவெள்ளி சனவரி 04, 2019\nசுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஒருங்கிணைப்பில்\nபிரான்சில் வழங்கிய மனிதநேய உதவி\nவெள்ளி டிசம்பர் 28, 2018\nதாயகத்தில் கழுத்துக்குக்கீழும், இடுப்புக்கு கீழும் இயங்க முடியாத மாற்றுத்திறனாளிகளுக்கு\nஎதிர்வரும் நாட்களை தாயக மக்கள் துயர்துடைப்பு வாரமாக கடைப்பிடிப்போம்\nபுதன் டிசம்பர் 26, 2018\nதாயக மக்கள் துயர்துடைப்பு வாரமாக கடைப்பிடிப்போம்.\nதண்ணீரில் கண்ணீரோடு நிற்கும் எம் தேசமக்களுக்கு உதவிடுவோம்\nசெவ்வாய் டிசம்பர் 25, 2018\nதமிழ்ச்சங்கக் கூட்டமைப்புடன் தொடர்பு கொண்டு உதவியை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதிங்கள் டிசம்பர் 24, 2018\n'தேசத்தின் குரல்\"அன்ரன் பாலசிங்கம்,தமிழீழஅரசியற்துறைப் பொறுப்பாளர்பிரிகேடியர்; சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட\nஅமரர் பிறேம் அவர்கட்கு கண்ணீர் வணக்கமும் கௌரவிப்பும்\nவியாழன் டிசம்பர் 20, 2018\nஉன்னதமான மனிதரான அன்ரன் பிறேமதாஸ் சந்தியா அவர்களை நாம் 12.12.2018 அன்று இழந்துவிட்டோம்.\nஅனைத்துலக மனிதவுரிமை தினத்தை நினைவு படுத்தி யுத்த குற்றங்கள்\nசெவ்வாய் டிசம்பர் 18, 2018\nஅனைத்துலகமனிதவுரிமைதினத்தைநினைவுகூரும்வகையில், வரலாற்றில் மனிதகுலத்துக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்களால்சின்னாபின்னமாக்கப்பட்டசமூகங்களில்நீதியையும், மனஅமைதியையும், புதுப்பித்தலையும்ஏற்படுத்தவும்,\nபிரான்சு தமிழ்ச்சோலை தலைமைப்பணியகத்தின் 20 வது ஆண்டு தமிழச்சோலை முத்தமிழ்விழா \nசெவ்வாய் டிசம்பர் 18, 2018\nபிரான்சின் புறநகர் பகுதியில் ஒன்றான செவனி லூதெம் என்ற பிரதேசத்தில்\nதேசத்தின்குரலின் 12ஆம் ஆண்டு நினைவு வணக்கம்\nசெவ்வாய் டிசம்பர் 18, 2018\nபிரித்தானியாவில் நடைபெற்ற தேசத்தின்குரலின் 12ஆம் ஆண்டு நினைவு வணக்கம்\nநாட்டுப் பற்றாளர் அன்ரனி பிரான்சிஸ் சந்தியோகு அவர்களின் கல்லறை வணக்க நிகழ்வு\nதிங்கள் டிசம்பர் 17, 2018\nபிரான்சில் சாவடைந்த நாட்டுப் பற்றாளர் அன்ரனி பிரான்சிஸ் சந்தியோகு அவர்களின் 7 ஆம் ஆண்டு கல்லறை வணக்க நிகழ்வு வில்நெவ் சென் ஜோர்ஜ் பகுதியில் 16.12.2018 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு இடம்பெற்றது\nதேசத்தின் குரல் பாலா அண்ணாவின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதிங்கள் டிசம்பர் 17, 2018\nபிரான்சில் இடம்பெற்ற தேசத்தின் குரல் பாலா அண்ணா அவர்களின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல்\n\"கனடாவின் Magnitsky Sanction சட்டம் தமிழினத்திற்கு எதிராக இனப்படுகொலையை செய்தவர்கள்மீது பாய வேண்டும்\"\nசனி டிசம்பர் 15, 2018\nசிறிலங்காவின் போர்க்குற்றவாளிகளுக்கு எதிராக கனடாவின் Magnitsky Sanction சட்டத்தை\nஇனவாதத்திற்கு உரமேற்றுவதற்காக மட்டு வவுணதீவு சம்பவம்\nசனி டிசம்பர் 15, 2018\nஆஸ்திரேலியாவில் தமிழ் பாடத்தில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவி\nவெள்ளி டிசம்பர் 14, 2018\n95 மதிப்பெண்களை பெற்ற ஹரிஷ்ணா செல்வவிநாயகனும், இரண்டாம் இடத்தை 94 மதிப்பெண்கள் பெற்று ப்ரீத்தி சக்தி சிவபாலனும் அசத்தியுள்ளனர்.\nசிங்கள ஒட்டுக்குழுவின் ஒக்ஸ்போர்ட் மாட்டுப் பண்ணையில் பிரித்தானிய காவல்துறை தேடுதல்\nவியாழன் டிசம்பர் 13, 2018\nசிங்கள ஒட்டுக்குழுவான தலைமைச் செயலகம் என்ற பெயரில் இயங்கும் கும்பலின் கூடாரங்களில் ஒன்றாக ஒக்ஸ்போர்ட் மாட்டுப் பண்ணையில் பிரித்தானிய காவல்துறையினர் தேடுதல் வேட்டை நிகழ்த்தியுள்ளனர்.\nயேர்மனியில் நடைபெற்ற \"70 ஆண்டுகள் மனிதவுரிமை சாசனம்\" \nசனி டிசம்பர் 08, 2018\nதமிழ் இளையோர்கள் சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டும் என வலியுறுத்த��.\nஎலிகளை ஆட்டிப் படைக்கும் அருவருப்பான ஆசைகள்\nவியாழன் டிசம்பர் 06, 2018\n‘மனிதத் துயரங்களெல்லாம் அடங்காத, அருவருப்பான ஆசைகளிலிருந்தே பிறப்பெடுக்கின்றன’ என்று தனது 2008ஆம் ஆண்டுக்கான மாவீரர் நாள் அறிக்கையில் தமிழீழத் தேசியத் தலைவர் குறிப்பிட்டிருந்தார்.\nநாட்டுப்பற்றாளர் ஜெயசோதி அவர்களின் 4 ஆம் ஆண்டு நினைவுவணக்க நிகழ்வு\nசெவ்வாய் டிசம்பர் 04, 2018\nபிரான்சு ஆர்ஜென்தையில் நாட்டுப்பற்றாளர் ஜெயசோதி அவர்களின் 4 ஆம் ஆண்டு நினைவுவணக்க நிகழ்வு\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\n' நினைவுகளுடன் பேசுதல்' நூல் வெளியீடு\nஞாயிறு பெப்ரவரி 17, 2019\nபிரித்தானியாவில் அகதி அந்தஸ்து கோரும் விண்ணபதாரிக புதிய சட்ட விதிகள்\nஞாயிறு பெப்ரவரி 17, 2019\nஸ்ராஸ்பூர்க் மாநகரில் தமிழர்கள் நடாத்திய பொங்கு தமிழ் பொங்கல் விழா\nவியாழன் பெப்ரவரி 14, 2019\nகனடா நாட்டில் தமிழ்மொழி இரண்டாம் மொழி\nபுதன் பெப்ரவரி 13, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://voknews.com/?p=13295", "date_download": "2019-02-17T20:53:05Z", "digest": "sha1:EV3WFXOBSK5E5I7BCTRU2UJIEYV2SWOL", "length": 9949, "nlines": 96, "source_domain": "voknews.com", "title": "கல்முனை மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிப்பு! | Voice of Kalmunai", "raw_content": "\nகல்முனை மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிப்பு\nகல்முனை மாநகர சபையின் 2014 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்று திங்கட்கிழமை சமர்ப்பிக்கப்படவுள்ளது.\nகல்முனை மாநகர சபா மண்டபத்தில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு மாநகர முதல்வர் சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தலைமையில் நடைபெறவுள்ள விசேட அமர்விலேயே இவ்வரவு- செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படவிருக்கிறது\nசட்டத்தரணி நிசாம் காரியப்பர் அவர்கள் முதல்வராகப் பதவியேற்று முதன்முறையாக சமர்ப்பிக்கப்படவுள்ள இவ்வரவு- செலவுத் திட்டம் கல்முனை மாநகர சபையின் எட்டாவது வரவு செலவுத் திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.\nPosted in: செய்திகள், மாநகர சபை, மாநகரம்\nபிரபலங்களை கண் கலங்க வைத்த கூகுள் விளம்பரம்\nஅளுத்கம ,பேருவளயில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்காக கல்முனை பள்ளிவாசல் சம்மேளனத்தால் அறவிடப்பட்ட பணவிபரம்கள்\nகல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் இரவு நேரங்களிலும் சுத்திகரிப்பு சேவை; முதல்வர்\nகல்முனையில் மாடு அறுப்பதற்கும் உண்பதற்கும் தடையில்லை; மாநகர முதல்வர்\nபங்களாதேஷ் அரச உயர்மட்டக் குழு கல்முனை முதல்வருடன் சந்திப்பு\nகல்முனையில் 3 நாட்களுக்கு நீர் விநியோக தடை\nசிரேஷ்ட பிரஜைகள் கௌரவிப்பும்,கலாசார நிகழ்வும்\nகளுவாஞ்சிக்குடி அனுராத பாக்கியராஜாவின் சிறுகதை நூல் வெளியீட்டு நிகழ்வு\nகிழக்கில் நிலவும் சீரற்ற காலநிலை மேலும் தொடரும்\nபொத்துவில் தவிசாளரை மாற்றுமாறு ஆளும் மு.கா. உறுப்பினர்கள் போர்க்கொடி\nநிந்தவூரின் பாதுகாப்பு தொடர்பில் விஷேட தீர்மானங்கள்\nதுப்பாக்கி முனையில் ஆட்சி மாற்றம் – மஹிந்தவின் முயற்சி\nமக்கள் தீர்ப்பு : மைத்ரியா \nMY3 இன் கண்டி பொது கூட்டத்தில் மக்கள் வெள்ளம்\nசர்வதேச சதித் திட்டம் என்ற அரசாங்கத்தின் குற்றச்சாட்டு மாயையானது\nஇலங்கை ஜூனியர் கிரிக்கெட் அணி வீரர்கள் சென்னையில் திருப்பி அனுப்பப்பட்டனர்\nஇலங்கையில் எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் இல்லை- பாதுகாப்பு அமைச்சு\nகாஸாவில் ஷஹீதாகியவர்களின் தொகை 1032ஆக உயர்வு\nகடந்த 24 மணித்தியாலங்களில் 4 இஸ்ரேலிய இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்\nதென் சூடானில் 39 லட்சம் பேர் பசியில் வாடி வருவதாக ஐ.நா. தெரிவிப்பு\nஅல்ஜீரிய விமானத்தின் கருப்பு பெட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன\nஸ்மார்ட்போனின் மூலமாக இப்போது நூளம்பையும் விரட்ட முடியும்\nGoogle Fiber சேவை தொடர்பில் புதிய அறிவித்தல் வெளியானது\nநொக்கியா அறிமுகம் செய்யும் முதலாவது அன்ரோயிட் கைப்பேசி\nYouTube வழங்கவுள்ள புதிய வசதி\nஇணைய தமிழ் டைப்பிங் மென்பொருள் NHM Writer\nஇணையத்தை கலக்கும் இன்டர்நெட் பேபி\n100வது பிறந்தநாளில் 13,000 அடி உயரத்திலிருந்து குதித்து சாதனை\nஉடலுக்கு புத்துணர்ச்சி தரும் தேன் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது தெரியுமா..\nபோப்பாண்டவரின் நாற்காலியில் காலாட்டிய சிறுவன்\nஉலகின் முதல் மிதக்கும் அணு உலை\n2012ஆம் ஆண்டில் இலங்கைக்கு 2.75 மில்லியன் கையடக்க தொலைபேசிகள்\nஇந்திய ஓவர்சிஸ் வங்கியின் ஊடகவியலாளர் மாநாடு\nசரிவு கண்டது சீன பொருளாதாரம்\nவிஞ்ஞான உலகத்தில் கடன் அட்டையின் பங்கு\nமுதலீடு செய்வதில் தங்கத்தை விட வெள்ளி லாபம் தரும்\nகிறிஸ்டியானோ ரொனால்டோ ஹெட்ரிக் : உலக்கிண்ண போட்டிக்குத் தெரிவானது போர்த்துக்கல்\nஒரு நாள் தொடரை கைப்பற்றியது இந்திய அணி\nதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டம்: 26 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி\nipl போட்டிகளில் கலந்து கொண்டுள்ள இலங்கை போட்டியாளர்கள் தாமதம்\nராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ராகுல் டிராவிடுக்கு 11 லட்ச ரூபாய் அபராதம்:ஐபிஎல் நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/34273", "date_download": "2019-02-17T19:50:05Z", "digest": "sha1:XDZEJXHTGAJULN4WSU3VBAJ7SAIG7MTS", "length": 15438, "nlines": 136, "source_domain": "www.arusuvai.com", "title": "நவராத்திரி - கொலு வைக்கும் முறை | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nநவராத்திரி - கொலு வைக்கும் முறை\nஅறுசுவை தோழிகளுக்கு வணக்கம். ஆன்மீகம் பகுதியில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.\nபண்டிகைகள் என்பவை நமக்கு உற்சாகத்தைக் கொடுத்து, குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் ஆனந்தத்தைக் கொடுப்பவை. நம்மிடமுள்ள கலைத்திறமையை வெளிப்படுத்த, உறவினர்கள் நண்பர்களுடன் பேசி மகிழ, ஒரு நல்ல வாய்ப்பு. அந்த வகையில் நவராத்திரி ஒரு சிறப்பான நிகழ்வாகும்.\n நவராத்திரி கொலு வைப்பதைப் பற்றியும், செய்ய வேண்டிய நைவேத்தியங்கள், கொண்டாட்டங்கள் பற்றி, பார்ப்போம்.\nஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாத அமாவாசைக்கு மறு நாள், கொலு ஆரம்பிக்கும். வீட்டில் வழக்கமாக கொலு வைப்பவர்கள் கலசம் வைப்பார்கள்.\nஎப்பொழுதும் போல, பிள்ளையார், குல தெய்வம், இஷ்ட தெய்வம், அதிர்ஷ்ட தெய்வங்களை மனதினுள் வணங்கி விட்டு, ஒரு வெள்ளிச் செம்பு அல்லது தாமிரச்(செப்பு) செம்பை எடுத்து, நன்றாகக் கழுவி விட்டு, சந்தனம் குங்குமம் வைக்க வேண்டும்.\nஅதனுள் பச்சரிசியை நிரப்ப வேண்டும். அதனுள் ஏலக்காய், கிராம்பு, ஜாதிக்காய் போன்ற வாசனைத் திரவியங்களையும், மற்றும் காசு இவற்றைப் போட வேண்டும். தங்க நாணயம், வெள்ளி நாணயம், செப்பு நாணயம் இருந்தால் இவற்றையும் போடலாம்.\nகலசத்தின் மேல் மாவிலை அல்லது வெற்றிலையை சுற்றி வர வைத்து, அதன் மேல் மஞ்சள் தடவிய தேங்காயை வைக்க வேண்டும். தேங்காய்க்கு சந்தனம் குங்குமம் இட வேண்டும். இந்தக் கலசத்தை, கொலு அம்மனாக பாவித்து, பூஜை அறையிலிருந்து எடுத்து வந்து, கொலுப் படியில் வைக்க வேண்டும். கலசத்தின் மேல் தினமும் பூக்கள் வைக்க வேண்டும்.\nபூஜையாக செய்ய வேண்டும் என்றில்லாமல், குழந்தைகளின் ஆசைக்காக கொலு வைப்பவர்கள், கலசம் வைக்க வேண்டும் என்பதில்லை. புரட்டாசி மாத அமாவாசையன்று, கொலு வைப்பதற்கான வேலைகளைத் தொடங்கலாம். (கொலு மறு நாள்தான் ஆரம்பிக்கும்)\nமரப்பாச்சி பொம்மைகள் இருந்தால், அவற்றை ஜோடியாக அமாவாசையன்று கொலுப்படியில் வைத்து விடலாம்.\nகொலுப் படிகள் 5 அல்லது 7 அல்லது 9 அல்லது 11 படிகள் வைக்கலாம். ஹாலில் கிழக்கு மேற்காக இருக்குமாறு படிகளை அமைக்க வேண்டும்.\nஇப்போதெல்லாம் ரெடிமேட் ஆக, படிகள் கிடைக்கின்றன. நம் வீட்டு ஹாலின் அளவுக்குத் தகுந்த மாதிரி, இவற்றை வாங்கிக் கொள்ளலாம்.\nகொலுவின் முன்னால், விளக்கேற்ற, வருபவர்கள் உட்கார, கொலுவைப் பார்க்க, இதற்குத் தகுந்தாற்போல, இடத்தைத் திட்டமிட்டுக் கொள்ளலாம்,\nபடிகளை அமைத்த பின், சுத்தமான வெள்ளைத் துணியை, படிகளின் மேல் விரிக்க வேண்டும்.\nமேல் படிகளில், முதலில் நடுவில் பிள்ளையார் பொம்மையை வைத்து, மற்ற தெய்வ உருவங்களை வைக்க வேண்டும்.\nஅடுத்த படியாக மீனாட்சி கல்யாணம், தசாவதாரம், போன்ற செட் பொம்மைகளை வைக்கலாம்.\nஅதற்கு அடுத்தபடியாக, மனிதராகப் பிறந்து, மகான்களாக ஆனவர்களின் பொம்மைகளை வைக்கலாம்.(விவேகானந்தர், சாரதா தேவி, ஷீரடி சாயிபாபா, பரம ஹம்ஸர்) பிறகு, மற்ற பொம்மைகள் - கிரிக்கெட் வீரர்கள், குறவன் குறத்தி, செட்டியார் பொம்மைகள் இப்படி வைக்கலாம்.\nபிறகு மிருக பொம்மைகள் - சிங்கம், புலி, குரங்கு பொம்மைகள் போன்றவை. அடுத்த படியில் பறவை பொம்மைகள். கீழ்ப் படிகளில் ஊர்வனவற்றின் பொம்மைகள் மற்றும் அனைத்து பொம்மைகள் வைக்கலாம்.\nகலசம் வைப்பதாக இருந்தால், கீழே இருந்து முதல் படியிலோ அல்லது மூன்றாவது படியிலோ(கைக்கு எட்டும் தூரத்தில்) கலசத்தை வைக்கலாம். தினமும் பூ வைக்க வேண்டும். பூப் போட்டு, பூஜை செய்ய வேண்டும் அல்லவா.\nகலசம் வைக்கவில்லை என்றாலும், கொலு என்பது அம்மன் வடிவம்தான். அதனால் தினமும் மாலையில் விளக்கேற்றி, சுண்டல் போன்ற நைவேத்தியங்கள் தினமும் செய்ய வேண்டும்.\nதினமும் கொலுவின் முன்னால், தெரிந்த கோலங்களைப் போ��வும். முடிந்தால் ரங்கோலி போடலாம்.\nகொலுவின் இரண்டு பக்கமும் கீழே விளக்கேற்றி வைக்கலாம். பாதுகாப்பு குறைவு, குழந்தைகள் இருக்கும் வீடு என்றால் பூஜையறையில் மட்டும் ஏற்றினாலும் போதும். நைவேத்தியத்தையும் பூஜையறையில் விளக்கேற்றி, நைவேத்தியம் செய்து, கொலுவுக்கு முன்னால், கொண்டு வந்து வைக்கலாம்.\nஅமாவாசைக்கு அடுத்த நாள் கொலு ஆரம்பம். முதல் மூன்று நாட்கள் துர்க்கை வழிபாடு. அடுத்த மூன்று நாட்கள் மஹாலஷ்மி வழிபாடு. கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி வழிபாடு. யு ட்யூபில் துர்க்கா பாடல்கள், மஹாலஷ்மி ஸ்லோகங்கள், சரஸ்வதி ஸ்லோகங்கள் கிடைக்கும்.\nஇவற்றை மாலை நேரங்களில் ஒலிக்க விடுங்கள். லலிதா ஸஹஸ்ரநாமம், அபிராமி அந்தாதி இவற்றைப் படிக்கலாம் அல்லது ஒலிக்கச் செய்து, கேட்கலாம். ஸ்ரீஸுக்தம், ஸ்ரீ தேவி பாகவதம் இவையும் ஒலி வடிவில் யு டியூபில் கிடைக்கின்றன. இவற்றையும் மாலை வேளைகளில் ஒலிக்கச் செய்யுங்கள்.\nவீட்டுப் பெண்கள் தினமும் சுத்தமான, உடைகளை உடுத்தி, மலர் சூடி, மன மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும்.\nநவராத்திரியின் ஒன்பது தினங்களும் என்ன செய்ய வேண்டும், எப்படி செய்ய வேண்டும் என்பதை இரண்டாம் பாகத்தில் பார்க்கலாம்.\nமிகவும் அருமை. புதிதாக கொலு வைக்க நினைக்கும் அறுசுவை தோழிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் ரொம்ப நன்றி அம்மா.\nகவனத்தில் கொள்ள இத்தனை விடயங்கள் இருக்கிறதா கட்டுரை சுவாரசியமாக இருக்கிறது சீதா. அடுத்த பாகத்திற்காகக் காத்திருக்கிறேன்.\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/cm/", "date_download": "2019-02-17T19:31:48Z", "digest": "sha1:TDIW2ZP27V6YBEMHOUDURV7T4WSRMW7B", "length": 6248, "nlines": 138, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "cmChennai Today News | Chennai Today News", "raw_content": "\nராஜினாமாவை திடீரென திரும்ப பெற்ற எம்.எல்.ஏ\nபாஜகவில் இணைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்: கோவாவில் பெரும் பரபரப்பு\nராகுலுக்கும் ஸ்டாலினுக்கும் கனவில் மட்டுமே பதவி: தமிழிசை தாக்கு\nகோவா மாநிலத்திற்கு புதிய முதலமைச்சர்: காங்கிரஸ் வலியுறுத்தல்\nமலேசியா சென்றால் தமிழக முதல்வர் ஆகிவிடலாமா\nமு.க.ஸ்டாலினின் முதல்வர் கனவு நிறைவேறாமலே போய்விடுமோ\nகுஜராத் முதல்வர் ஆகிறாரா ஸ்மிரிதி இரானி\nஇன்று மாலை இரு அணிகள் இணைகிறதா\nடெல்லியில் எடப்பாடி பழனிச்சாமி-அய்யாக்கண்��ு சந்திப்பு\nமகாராஷ்டிரா முதல்வர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து: நூலிழையில் உயிர் தப்பிய முதல்வர்\nடிடிவி தினகரனை வம்புக்கு இழுக்கின்றதா மக்கள் நீதி மய்யம்\nடர்பன் டெஸ்ட்: 9 விக்கெட்டுக்களை இழந்த பின்னரும் த்ரில் வெற்றி பெற்ற இலங்கை\nகாஷ்மீர் தாக்குதல் எதிரொலி: இம்ரான்கான் படத்தை மறைத்த இந்திய கிரிக்கெட் கிளப்\nபாகிஸ்தான் மீது இந்தியா எடுத்த அதிரடி நடவடிக்கை\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=39840", "date_download": "2019-02-17T19:42:09Z", "digest": "sha1:YXL5QZ37FP6FPXU63PKVVYC3SM4IOCDK", "length": 23300, "nlines": 127, "source_domain": "www.lankaone.com", "title": "\"கழிவுநீர் முகாமைத்துவ �", "raw_content": "\n\"கழிவுநீர் முகாமைத்துவ திட்டம் தொடர்பில் அநேகமானவர்கள் விளக்கமற்றவர்கள்\"- சந்திரசேகரம்\nமக்களிற்கான அபிவிருத்திகள் மக்களின் பிரதிநிதிகளுக்கூடாக வெளிப்படையாக பேசப்பட வேண்டுமே அன்றி அவற்றை மறைத்து தான்தோன்றித்தனமாக செயற்பட எவரும் முயற்சிக்க கூடாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் குறிப்பிட்டுள்ளார்.\nகனேடிய அரசின் நிதியுதவியுடன் கல்முனையில் கழிவுநீர் சுத்திகரிப்பு முகாமைத்துவ திட்டம் அமைப்பது தொடர்பில் மக்களுடனான சந்திப்பொன்று கல்முனை -1 பல்தேவை கட்டடத்தில் நடைபெற்ற போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nகனேடிய அரசின் நிதியுதவியுடன் 220 மில்லியன் டொலர் செலவில் கல்முனை இஸ்லாமாபாத் பிரதேசத்தில் அமைக்கப்படவுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு முகாமைத்துவ திட்டம் குறித்து திடிரென எமக்கு அறிவிக்கின்றனர். கல்முனை மாநகர சபையில் த.தே.கூ சார்பாக 07 உறுப்பினர்கள் உறுப்பினர்கள் உள்ளோம்.இவ்வாறான அபிவிருத்திகள் மக்களுக்கு நன்மை பெற்று தந்தாலும் அது தொடர்பில் வெளிப்படையாக பேசப்பட வேண்டுமே அன்றி அவற்றை மறைத்து தான்தோன்றித்தனமாக செயற்பட எவரும் முயற்சிக்க கூடாது . இது முறைகேடான சில செயற்பாடுகளுக்கு துணை போகும் என்பதே எனது கருத்து ஆகும்.\nகழிவுநீர் முகாமைத்துவ திட்டம் எமது பிரதேசத்திற்கு அத்தியவசியமானது தான் .ஒரு பிரதேசத்தில் சனத்தொகை அதிகரிக்கின்ற போது அந்த பிரதேச வளங்களை நுகர்வோரின் எண்ணிக்கையும் அதிகமாகின்றன. இதனால் குறித்த பிரதேசங்களில் சிலவேளை வளப்பற்றாகுறை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டாகின்றன.\nஇவ்வாறான வளப்பற்றாகுறை ஏற்படுகின்ற போதுகளில் அவற்றை நிவர்த்திசெய்ய மாற்றுவழியினை கண்டு பிடிக்க வேண்டிய தேவை எழுகின்றது ஆனால் அம்மாற்று திட்டம் அமையப்பெற அப்பகுதியில் வாழ்கின்ற மக்களுக்கு இத்திட்டம் தொடர்பாக விழிப்பூட்டல்கள் பகிரங்கமாக வழங்கப்பட வேண்டும். ஆனால் இந்த அணுகுமுறை இல்லாமையினால் மக்கள் எம்மை கேள்வி கேட்கின்றனர்.இதற்கு உரிய தரப்பினர் பகிரங்கமாகவே பதில் வழங்க வேண்டும். சிலர் அரசியல்சக்திகளின் துணையுடன் தான்தோன்றித்தனமாக இத்திட்டத்தை அப்பாவி மக்கள் வாழகின்ற பகுதியில் திணிக்க முற்படுவதை எவராலும் ஏற்க முடியாது.\nஇலங்கை போன்ற வளர்முக நாடுகளில் உள்ளவர்களுக்கு இந்த திட்டம் புதியதாகவும் அனுபவமற்றதாகவும் இருக்கலாம் .இதனால் எமக்கு இத்திட்டத்தின் செயற்பாடுகள் வீண் சந்தேகங்கள் எம் மக்கள் மத்தியில் ஏற்படுத்தி இருப்பதுடன் கேள்விக்குறியாக்கியுள்ளது.இதற்கு காரணமே கழிவுநீர் முகாமைத்துவ திட்டம் நமது நாட்டுக்கு புதிய விடயம் என்பதும் அதுதொடர்பிலான விளக்கமற்றவர்களாக அநேகமானவர்கள் இருப்பதனாலும் ஆகும்.ஆகையினால் புதிய இவ்வாறான உடனடி திட்டங்கள் சரியான இடத்தில் அமைய வேண்டும்.\nஅல்லாவிடின் மக்கள் வாழும் இடங்களில் அமைக்கப்பட்டால் அதனை ரத்து செய்யுமாறு வேண்டுகின்றோம். இவ்விடயத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் மற்றும் இப்பகுதி பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒத்துழைப்பை எதிர்பார்க்கின்றோம். இது தொடர்பில் ஆளுநரையும் நேரடியாக சந்தித்து எமது கோரிக்கையை வலியுறுத்தவுள்ளோம். எமது கோரிக்கைக்கு செவிசாய்த்து உரிய தீர்வைத்தராவிட்டால் மக்களை இணைத்து கொண்டு இத்திட்டத்திற்கு எதிராக குரல் கொடுப்போம் என்பதையும் கூற விரும்புகின்றேன் என கூறினார்.\nஇம்மக்கள் சந்திப்பில் கல்முனை ஸ்ரீ சுபத்திரராம விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரர் கிராம அலுவலர்கள் மாநகர சபை உறுப்பினர்கள் மாதர் சங்க பிரதிநிதிகள் தமிழ் இளைஞர் ஒன்றிய உறுப்பினர்கள் விளையாட்டு கழகங்கள் உள்ளிட்ட அமைப்புகள் கலந்து கொண்டிருந்ததுடன் இத்திட்டம் தொடர்பில் தத்தமது கருத்துக்களை முன்வைத்தனர்.\nகுறித்த திட்டத்தை நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை என்பன இணைந்து அமைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.220 மில்லியன் டொலர் செலவில் அமைக்கப்படவுள்ள உத்தேச கழிவுநீர் முகாமைத்துவ நிலையத்தின் மூலம் மூன்று பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த 75 கிராம சேவகர் பிரிவுகளில் வசிக்கும் 101000 பேர் நன்மையடையவுள்ளனர்.\nஅடுத்த வருடம் ஆரம்பிக்கப்படவுள்ள கழிவுநீர் முகாமைத்துவ நிலையத்தின் மூலம் கல்முனை தமிழ்பிரிவு கல்முனை முஸ்லிம் பிரிவு மற்றும் சம்மாந்துறை ஆகிய பிரதேசங்களின் சுற்றாடல் பராமரிப்பு சுகாதார மேம்பாடு மற்றும் நிலத்தடி நீர் பாதுகாப்பு போன்றவை மேம்படுத்தப்படுமென நம்பிக்கை தெரிவிக்கப்படுகின்றது.\nகழிவுநீர் முகாமைத்துவ திட்டம்தொடர்பிலான விளக்கமற்றவர்களாகவே அநேகமானவர்கள் இருக்கின்றார்கள். அதாவது நமது வீடுகளில் மலசலத்தை சேகரிக்க நிலத்தின் அடியில் ஒரு குழியை நாம் தயார் செய்து வைத்திருப்போம் அவ்வாறே நமது வீட்டு பாவனைகளுக்காக நீரினை உபயோக்கின்ற போது உருவாகும் கழிவு நீரினை அகற்றவும் ஒரு நிலக்கீழ் குழி இருக்கும் பெரும்பாலும் நகர்புறத்தில் இவ்விரண்டு கழிவுநீர் வகைகளும் ஒரே குழியில் சேமிக்கப்படுவதை அவதானிக்க முடியும்.\nஇவ்வாறு ஒவ்வொரு வீடுகளிலும் சேமிக்கப்படுகின்ற மலசலக்கழிவு மற்றும் கழிவு நீர் ஆகிவற்றை நிலக்கீழ் குழாய் வழியாக பிரதான கழிவுநீர் மீள்சுழற்சி மையத்திற்கு கொண்டு சென்று அந்தக்கழிவினை பல்வேறு படிமுறைகளுக்கூடாக இரசாயன கலவைகளின் மூலம் சுத்திகரித்து தொற்று நீக்கி பகுப்பாய்வு செய்து பாவனைக்குகந்த நீராக மாற்றி பெரிய நீர் மூலவளங்களான ஆறு,குளம், ஏரி போன்றவற்றுக்கு குழாய்வழியாக கொண்டு செல்கின்ற செயல் முறைதான் கழிவு நீர் முகாமைத்துவ திட்டமாகும்.\nஇந்த திட்டத்தின் மூலம் பாவிக்கப்பட்ட நீரானது மீண்டும் தமது உற்பத்தி புள்ளியை அடைகின்ற படிமுறையினை காணமுடியும்.இதன் மூலம் நீர்பற்றாக்குறை குறைவதோடு பாவனைக்கு தேவையான நீரினை பெற்றுக்கொள்வதிலுள்ள சிரமங்களை குறித்த பிரதேசங்களில் தவிர்க்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது.\nமும்பை அணியில் இணைகிறார் பிரித்வி ஷா.....\nஉள்நாட்டு டி20 தொடரான சையத் முஷ்டாக் அலி தொடர் வரும் 21ம் தேதி......Read More\nநாடி நரம்பெல்லாம் வெறி ஏறி நிற்கும்...\nமும்பை தாக்குதலின் போது எந்தளவுக்கு தேசம் கண்ணீர் கடலிலும்,......Read More\n'அவசரம் வேண்டாம்...ஆகஸ்ட் 15க்கே வரலாம்’...\nவரும் மே 1ம் தேதி அஜீத் பிறந்தநாளன்று ரிலீஸாக இருப்பதாகச் சொல்லப்படும்......Read More\nகாட்டாற்று வெள்ளத்தில் \"கலைஞரை\" தூக்கி...\nதிமுக சட்ட மன்ற உறுப்பினர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தன் சொந்த ஊரான......Read More\nபாதுகாப்பற்ற ரயில்க் கடவையில் சென்ற இருவர்...\nபாதுகாப்பற்ற ரயில்க் கடவையில் காவலாளிகள் இல்லாததால், தண்டவாளத்தில் ஏறிய......Read More\nஇலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சந்துக்கும் வட மாகாண......Read More\nபாதுகாப்பற்ற ரயில்க் கடவையில் சென்ற...\nபாதுகாப்பற்ற ரயில்க் கடவையில் காவலாளிகள் இல்லாததால், தண்டவாளத்தில் ஏறிய......Read More\nபுத்தளம் சின்னப்பாடு கடற்பகுதியில் சட்டவிரோதமாக கடற்தொழிலில்......Read More\nஇலங்கை தொடர்மாடி வீடு VAT வரி வருகிறது.\n1 ஏப்ரல் 2019 முதல் இந்த வரி இலங்கையில் அறிமுகமாகின்றது.இது சில வாதப் பிரதி......Read More\nசபாநாயகருக்கு எதிராக நடவடிக்கை –...\nசபாநாயகருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக......Read More\nமக்களுக்கு சிறந்த வரவு செலவுத்...\nமக்களுக்கு சிறந்தது நடக்கும் வரவு செலவுத் திட்டமாக இருந்தால் மாத்திரமே......Read More\nஒலுவில் வைத்தியசாலைக்கு சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் வழங்கிய......Read More\nதமது அபிவிருத்தி திட்டங்களையே இந்த...\nஇந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து நான்கு வருடங்கள் ஆகியுள்ள போதிலும்......Read More\nஇலங்கை இந்திய ஒப்பந்தத்துடன் முற்றுப்பெறவேண்டிய ஆயுதப் போராட்டம்......Read More\nதமிழ் மக்களை சுயமாக தமது கருத்துக்களை கூறவிடாது தடுத்துவந்த......Read More\nயுத்த காலத்தில் குடியேறிய மக்களுக்கு சலுகைகள் வழங்கப்படும் வகையில்......Read More\nயாழ்ப்பாணம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா\nதிரு ஜெயக்குமார் கந்தசாமி (குமார்)\n19 ஏ, சிறிசேனா அரசின் சாதனை...\nசனவரி 2015 இல் ஒரு புதிய இலங்கைக்கு 6.2 மில்லியன் மக்கள் வாக்களித்தார்கள்.......Read More\nநிலக்கீழ் நீர் மாசுபடுதலை தடுக்கும்...\nநிலம் சார்ந்த நீர் மாசுபடுதலைத் தடுக்கும் பணியில் அர்த்தஸர்யா......Read More\nதகவல் அறி���ும் உரிமை சட்டமும்,...\nதகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெற்காசியாவில் சிறந்த நாடாக இலங்கை......Read More\nதமிழீழம் என்ற நாடு விரைவில் மலரும்\nஇத்தனைக்குப் பிறகும், தமிழீழம் என்ற நாடு ஈழத் தமிழ் மக்கள் பேசுவதும்......Read More\nஒட்டு மொத்த தமிழர்களின் ஒரே குரல்...\nசீடன் - வணக்கம் குருவேகுரு - வணக்கம் நீண்ட நாட்கள் உன்னை நான்......Read More\nஇரா. சம்பந்தனின் 86ஆவது பிறந்த தினம் நேற்று (பெப்ரவரி 05) கொண்டாடப்பட்டது. ......Read More\nஉலகில் இயற்கை வளங்கள் மற்றும் உயிரினங்கள் எல்லாம் சமநிலைகளை கொண்டே......Read More\nகறுப்பு நாளும் காணாமல் போன...\nசிறீலங்காவின் 71வது சுதத்திர தினத்தை தாயத்திலும் புலம்பெயர் தேசத்திலும்......Read More\n04 பெப்ரவரி 2019 - 71 ஆவது ஆண்டை எதற்காகக் ...\nசிறிலங்காவின் குரலற்றவர்கள் மற்றும் முகமற்றவர்கள் சார்பாக அமைச்சர்......Read More\nஜோர்ஜ் பெர்ணாண்டஸ் (1930-2019) மறவன்புலவு...\nஇலங்கை வல்வெட்டித்துறையில் 1989 ஆகத்து 2, 3 நாள்களில் இந்தியப் படையின்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-anirudh-sivakarthikeyan-09-05-1627814.htm", "date_download": "2019-02-17T20:20:02Z", "digest": "sha1:LVK2JUQXSOIZURFMWMQ6N7UKLCKTT6WF", "length": 6240, "nlines": 120, "source_domain": "www.tamilstar.com", "title": "ரெமோ ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு! - AnirudhsivakarthikeyanKeerthy Suresh - ரெமோ | Tamilstar.com |", "raw_content": "\nரெமோ ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nரஜினி முருகன் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து அறிமுக இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடித்துவரும் படம் ரெமோ. இதன் படப்பிடிப்பு கடந்த ஆண்டே தொடங்கி சென்னை, விசாகப்பட்டினம் போன்ற பல படங்களில் நடைபெற்று வருகிறது.\nசிவகார்த்திகேயனின் ஆஸ்தான இசையமைப்பாளர் அனிருத் இப்படத்துக்கு இசையமைத்து வருகிறார். இந்நிலையில் இப்படத்தின் தீம் இசையுடன் கொண்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் ஜூன் 9-ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிக்கப்பட்டுள்ளது.\n▪ நான் யாரிடமும் வாய்ப்பு கேட்கவில்லை - கீர்த்தி சுரேஷ்\n▪ விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்\n▪ எனக்கு இப்போ அந்த ஆசை இல்லை - கீர்த்தி சுரேஷ்\n▪ ராஜமவுலி படத்தில் சீதையாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ்\n▪ கூடுதல் கட்டண விவகாரம்: சர்கார் பட வசூல் விவரங்களை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவு\n▪ மூன்று விதமாக பிறந்த நாள் கொண்டாடும் கீ��்த்தி சுரேஷ்\n▪ கீர்த்தி சுரேஷ் இல்லை, நான் தான் - மடோனா செபஸ்டியன்\n▪ சீன நடிகருக்கு ஜோடியான கீர்த்தி சுரேஷ்\n▪ சண்டக்கோழி 2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n▪ விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்\n• ஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல - சாயிஷா தாயார் பேட்டி\n• வேறு ஒருவருடன் டேட்டிங் - அனுஷ்கா பற்றி பரவும் புது கிசுகிசு\n• மீண்டும் நடிக்க வருவேன் - சமீரா ரெட்டி\n• தல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்\n• எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\n• கவர்ச்சி படத்தை வெளியிட்ட சமந்தா\n• அனிஷாவின் வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் - விஷால்\n• கமலுடன் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி\n• விழிப்புணர்வு பிரசாரத்துக்கு ரஜினி படத்தை பயன்படுத்தும் ஆஸ்திரேலிய போலீஸ்\n• ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட அஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-uttama-villain-vai-raja-vai-01-05-1518461.htm", "date_download": "2019-02-17T20:21:03Z", "digest": "sha1:R74BNNPDP53HIPLMRUQHL6DI2CMCDLCZ", "length": 7064, "nlines": 121, "source_domain": "www.tamilstar.com", "title": "உத்தம வில்லனால் ஜாக்பாட் அடித்த வை ராஜா வை - Uttama VillainVai Raja Vai - வை ராஜா வை | Tamilstar.com |", "raw_content": "\nஉத்தம வில்லனால் ஜாக்பாட் அடித்த வை ராஜா வை\nஉத்தம வில்லன் இன்று வெளியாவதாக இருந்து கடைசி நேரத்தில் வெளியாகவில்லை. அதிகாலையிலேயே உத்தம வில்லனை திரையரங்குகளில் பார்க்கக் குவிந்த ரசிகர்கள் பெரும் ஏமாற்றமடைந்தனர்.\nஅதேநேரம் வை ராஜா வை படத்துக்கு இதனால் ஜாக்பாட் அடித்தது. உத்தம வில்லனுக்கு டிக்கெட் முன் பதிவு செய்த ரசிகர்கள் வை ராஜா வை படத்தைப் பார்த்துக் கொள்ளலாம் என சில திரையரங்குகள் அறிவித்தன\nஅதனால் வை ராஜா வை வெளியான திரையரங்குகள் நிரம்பி வழிந்தன. சில திரைப்பட வளாகங்களில் வை ராஜா வை சிறப்புக் காட்சி என்று இரண்டு முதல் ஐந்து திரைகளில் வை ராஜா வை படத்தை திரையிட்டனர். உத்தம வில்லன் வெளியாகாததால், முதல் மூன்று தினங்களில் வசூலிக்கும் பணத்தை ஒரே நாளில் வசூலித்துள்ளது வை ராஜா வை.\n▪ நந்தாவும், ரமணாவும் என்னை அவமானப்படுத்தினார்கள் - பார்த்திபன் பரபரப்பு பேட்டி\n▪ ரஜினியின் ஆதங்கத்துக்கு இளையராஜா பதில் - சூப்பர் ஸ்டார்னா ரஜினி தான் என புகழாரம்\n▪ படம் ரிலீஸானது - சிம்பு கோரிக்கையை ஏற்காத ரசிகர்கள் பேனர�� வைத்து பால் ஊற்றினார்கள்\n▪ வந்தா ராஜாவாதான் வருவேன் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n▪ ஆரவ்வின் அடுத்த படம் மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் - சரண் இயக்குகிறார்\n▪ ரஜினியை நான் இயக்கும் படம் விசில் பறக்கும் - ராஜமவுலி\n▪ ராஜமவுலியின் அடுத்த படத்தில் சமுத்திரக்கனி\n▪ தயாரிப்பாளர்களின் காப்புரிமையில் தலையிட இளையராஜாவுக்கு தடை - தயாரிப்பாளர்கள் வழக்கு\n▪ என் பாடலில் எனக்கு பங்கு இல்லையா - ராயல்டி கோரி இளையராஜா வெளியிட்ட வீடியோ\n பாடல் மூலம் விஷாலுக்கு பதில் சொன்ன சிம்பு\n• ஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல - சாயிஷா தாயார் பேட்டி\n• வேறு ஒருவருடன் டேட்டிங் - அனுஷ்கா பற்றி பரவும் புது கிசுகிசு\n• மீண்டும் நடிக்க வருவேன் - சமீரா ரெட்டி\n• தல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்\n• எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\n• கவர்ச்சி படத்தை வெளியிட்ட சமந்தா\n• அனிஷாவின் வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் - விஷால்\n• கமலுடன் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி\n• விழிப்புணர்வு பிரசாரத்துக்கு ரஜினி படத்தை பயன்படுத்தும் ஆஸ்திரேலிய போலீஸ்\n• ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட அஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntf.in/2017_06_11_archive.html", "date_download": "2019-02-17T20:22:05Z", "digest": "sha1:7OZ2BOJELHBZJ4346LWGAO2JWAZUX4QF", "length": 33886, "nlines": 607, "source_domain": "www.tntf.in", "title": "தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி: 2017-06-11", "raw_content": "ஆசிரியர் இயக்கங்களின் முன்னோடிஇயக்கத்தின் அதிகாரபூர்வ வலைதளம் .கல்விச்செய்திகள் உடனுக்குடன்.......................\n17 வது மாநில மாநாடு-\nTPF/CPS ஆசிரியர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்கில் வட்டி இழப்பு. ஒரு கணக்கீடு.\nஅரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் NHIS :-2017 CARD Download\nTPF/CPS /GPF சந்தாதாரர்கள் ஆண்டு முழுச் சம்பள விவரங்கள் அறிய\nSOCIETY LOAN LIMIT - 7 லட்சத்திலிருந்து 12 லட்சமாக உயர்த்தி ஆணை - ORDER COPY \"கூட்டுறவு நாணய சங்கத்தில் பெரும் கடன் தொகையை 7 லட்சத்திலிருந்து 12 லட்சமாக உயர்த்தி ஆணை வெளியிடப்பட்டுள்ளது\"\n1) 30 புதிய தொடக்கப்பள்ளிகள் தொடங்கப்படும்\n2) புதுமைகளை புகுத்தி சிறப்பாகச் செயல்படும் அரசு பள்ளிகளை கண்டறிந்து மாவட்டத்திற்கு 4 பள்ளிகள் வீதம் தேர்ந்தெடுக்கப்பட்டு “புதுமைப் பள்ளி” விருது ரூ.1.92 கோடி செலவில் வழங்கப்படும்\n3) அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு எளிமை���்படுத்தப்பட்ட செயல்வழிக் கற்றல் அட்டைகள் ரூ.31.82 கோடி செலவில் வழங்கப்படும்.\n4) 486 அரசு நடுநிலைப் பள்ளிகளில் ரூ 6.71 கோடி செலவில் கணினி வழிக் கற்றல் மையங்கள் அமைக்கப்படும்.\n5) 5639 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளுக்கு நாப்கின் வழங்கும் இயந்திரம் மற்றும் எரியூட்டி இயந்திரம் ரூ. 22.56 கோடி செலவில் வழங்கப்படும்.\nமனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் சேரும் திருநங்கைகளுக்கு இலவச கல்வி அளிக்கப்படும் என உயர்க்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார். மேலும் கல்வியில் சிறந்து விளங்கும் திருநங்கைகளுக்கு 3000ரூபாய் உதவித்தொகை அளிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்\nRTI - அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் பணிபுரியும் தொகுப்பூதிய பணியாளர்களுக்கு மாதத்திற்கு ஒரு நாள் தற்செயல் விடுப்பும், வருடத்தில் 3 நாட்கள் வரையறுக்கப்பட்ட விடுமுறை (RH) வழங்கலாம் என இணை இயக்குநர் அறிவிப்பு\nRTI- பதவி உயர்வு பணித்துறப்பு-குறித்து -தொடக்க கல்வி இணை இயக்குனர் -பதில்\nRTE 25% ஒதுக்கீடு - அழியப்போகும் அரசுப்பள்ளிகள்\nஅரசின் 25% இட ஒதுக்கீட்டால் அரசுப்பள்ளியில் முதல்வகுப்பிற்கு வரவேண்டிய சுமார் 89000 குழந்தைகள் தனியார் பள்ளியில் சேர்ந்துள்ளனர். இப்படி ஆண்டுதோறும் சென்றால் அரசுப்பள்ளியை மூட வேண்டியதுதான்....\n🌴 அரசுப்பள்ளியில் வசதிகளை அதிகப்படுத்தி சேர்க்கையை அதிகரிக்க திட்டமிட வேண்டும்.\nபழைய ஓய்வூதிய திட்டம் ,அரசின் பரிசீலனை யில் உள்ளது - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பேரவையில் அறிவிப்பு\nபேரவையில் இன்று நடைபெற்ற கேள்வி நேரத்தில் பேரவை உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ,\n📌ஓய்வூதிய திட்டம் ,அரசின் பரிசீலனை யில் உள்ளது.\n📌ஆசிரிய ர் காலிப்பணியிடம் விரைவில் நிரப்பப்படும்.\n📌கணிணி ஆசிரியர்கள் நியமனம் குறித்து விரைவில் அறிவுப்பு.\nமாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பேரவையில்..\nகல்வியில் சிறந்து விளங்கும் திருநங்கைகளுக்கு ரூ. 3000 உதவித்தொகை\n*கல்வியில் சிறந்து விளங்கும் திருநங்கைகளுக்கு ரூ. 3000 உதவித்தொகை\n*திருநங்கைகளுக்கு இலவச கல்வி அளிக்கப்படும்\n*சட்டசபையில் உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் அறிவிப்பு\n*நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் திருநங��கைகளுக்கு இலவச கல்வி வழங்கப்படும்எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nCRC பயிற்சி நாட்கள் மாற்றம் - மொத்தம் 10 CRC வகுப்புகள் நடைபெறும்.ஈடுசெய் விடுப்பு இல்லை\nCRC பயிற்சி நாட்கள் மாற்றம்.*\n*ஈடுசெய் விடுப்பு இல்லை.**பள்ளி வேலை நாட்கள்- 210.*\nEMIS வெப்சைட் தற்போது *2016-2017* ஆண்டிலிருந்து *2017-2018* ம் ஆண்டிற்கு *ஒரு வகுப்பிலிருந்து மற்றொரு வகுப்பிற்கு* மாற்றுவதற்கு வேலைகள் நடந்து கொண்டு இருப்பதால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.\n*ஓரிரு நாளில் புதிதாக ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு பதிவேற்றம் செய்ய திறக்கப்படும்*.மற்ற மாணவர்களை அடுத்த வகுப்பிற்கு தானாக சென்றுவிடும்.\nதொடக்க / நடுநிலைப் பள்ளிகளுக்கு வேலை நாள்கள் 210 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது\nபள்ளி வேலை / விடுமுறை நாள்கள் குறித்த நாள்குறிப்பு வெளியாகியுள்ளது.\nதொடக்க / நடுநிலைப் பள்ளிகளுக்கு வேலை நாள்கள் 210 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் மீதமுள்ள நாள்களுக்கு ஆசிரியர்களுக்கு ஏப்ரல் இறுதி வாரம் முழுவதும் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது.\nமே மாதம் மாணவர் சேர்க்கைகான செயல்பாடுகளைச் செய்யவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது\nபள்ளிக் கல்வித்துறையில் 37 புதிய அறிவிப்புகள்\nஅ.தி.மு.க-வில் நிலவும் அணிகள் மோதலையடுத்து, செங்கோட்டையன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராகப் பதவியேற்றார். இதையடுத்து, பள்ளிக் கல்வித்துறையில் அசைக்க முடியாத சக்தியாக இருந்த பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதா மாற்றப்பட்டார். உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ் பள்ளிக் கல்வித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டார்.\nதொகுப்பூதிய நியமன ஆசிரியர் இயக்குனர் மற்றும் கல்விச்செயலர் ஆகியோருக்கு விண்னப்பிக்க வேண்டிய படிவம்\nமூன்றாம் பருவம்-2014- வார வாரிப்பாடதிட்டம்-1 முதல்-8 வகுப்புகளுக்கு\nஇந்த வலைதளத்தில் நீங்கள் செய்திகள் வெளியிட விரும்பினால் tntfwebsite@gmail.com என்ற இமெயில் மற்றும் taakootani@gmail.com என்ற இமெயில்முகவரிக்கு அனுப்பவும்.\nபதிவுகளை e-mailமூலம் பெற உங்கள் e-mail யை இங்கே பதிவு செய்யவும்\nSOCIETY LOAN LIMIT - 7 லட்சத்திலிருந்து 12 லட்சமாக...\nRTI - அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் பணிபுரியும் த...\nRTI- பதவி உயர்வு பணித்துறப்பு-குறித்து -தொடக்க கல்...\nRTE 25% ஒதுக்கீடு - அழியப்போகும் அரசுப்பள்ளிகள்\nபழைய ஓய்வூதிய திட்டம் ,அரசின் பரிசீலனை யில் உள்ளது...\nகல்வியில் ச��றந்து விளங்கும் திருநங்கைகளுக்கு ரூ. 3...\nCRC பயிற்சி நாட்கள் மாற்றம் - மொத்தம் 10 CRC வகுப்...\nதொடக்க / நடுநிலைப் பள்ளிகளுக்கு வேலை நாள்கள் 210 ஆ...\nபள்ளிக் கல்வித்துறையில் 37 புதிய அறிவிப்புகள்\nCM CELL Reply - மாற்றுப் பணியில் வேறு பள்ளிகளுக்கு பணியமர்த்தப்படும் ஆசிரியர்களுக்கு பேருந்து கட்டணம், தினப்படி மற்றும் இதர படிகள் உண்டு \nஆசிரியர் கோரிக்கை நிறைவேற்ற பரிந்துரை : பள்ளி கல்வி அதிகாரிகள் அறிக்கை\nபள்ளி கல்வித் துறை சீராக செயல்பட, 'ஜாக்டோ - ஜியோ'வின் நிதிச்சுமை இல்லாத கோரிக்கைகளை நிறைவேற்றும்படி, அரசுக்கு பள்ளி கல்வி அதிகாரிக...\n2019 - பள்ளிகளில் ஆண்டு விழா கொண்டாடுதல் - நெறிமுறைகள் வெளியிட்டு நிதி ஒதுக்கி உத்தரவு - செயல்முறைகள்\n_Flash News : JACTTO GEO - Suspension Cancel DSE Proc - பள்ளிக்கல்வி - உயர்/மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களின் சஸ்பெண்ட் உத்தரவு மட்டுமே ரத்து - இயக்குனர் செயல்முறைகள்_*\nவருவாய் மாவட்டத்தில் பணிபுரியும் வட்டாரக் கல்வி அலுவலர்களில் சார்ந்த சிறுபான்மை மொழி தெரிந்த வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு வருவாய் மாவட்டத்தில் உள்ள சார்ந்த மொழி வழி சிறுபான்மை பள்ளிகளை ஆண்டாய்வு மற்றும் பள்ளி பார்வை மேற்கொள்ள சிறப்பு அதிகாரம் வழங்கி ஆணையிடுமாறு சார்ந்த மாவட்ட முதன்மை அலுவலர்களுக்கு தொடக்ககல்வி இயக்குனர் உத்தரவு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2018/06/football_5.html", "date_download": "2019-02-17T20:29:30Z", "digest": "sha1:AUZKI4VF2C5GHGCICSJTI3SDVMCPQKCL", "length": 33284, "nlines": 114, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "FIFA 2018 - நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறிய சுவிட்சர்லாந்து - Vanni Express News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nFIFA 2018 - நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறிய சுவிட்சர்லாந்து\n32 நாடுகள் கலந்து கொண்டுள்ள உலகக் கிண்ண கால்பந்து தொடர் ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது.\nநேற்று நான்கு லீக் போட்டிகள் நடைபெற்றன. ´ஈ´ பிரிவில் நடைபெற்ற லீக் போட்டியில் சுவிட்சர்லாந்து, கோஸ்டா ரிகா அணிகள் மோதின.\nகோஸ்டா ரிகா அணி ஏற்கனவே தொடைவிட்டு வெளியேறி விட்ட நிலையில், இந்த போட்டி சுவிட்சர்லாந்து அணிக்கு அடுத்த சுற்றுக்கு தகுதி பெற முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.\nஇப்போட்டி தொடங்கியது முதல் இரு அணியும் தொடர்ந்து கோ��் போட முயற்சித்தனர். முதல் பாதிநேர ஆட்டத்தின் 31 வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்து அணியின் ஜிமைலி சிறப்பான முறையில் கோல் அடித்தார். இதனால் சுவிட்சர்லாந்து அணி 1-0 என முன்னிலை பெற்றது.\nகோஸ்டா ரிகா அணியினர் முதல் பாதி நேர ஆட்டத்தில் கோல் அடிக்கவில்லை. இதனால் முதல் பாதி நேர ஆட்டம் சுவிட்சர்லாந்து அணிக்கு சாதகமாக அமைந்தது.\nதொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதி நேர ஆட்டத்தின் 56 வது நிமிடத்தில் கோஸ்டா ரிகா வீரர் கெண்டால் வாஸ்டன் கோல் அடித்தார். இதனால் ஆட்டம் 1-1 என சமனானது.\nஅதன்பின் 88 வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்து வீரர் ஜோசிப் ட்ரெமிக் கோல் அடித்தார். இதனால் சுவிட்சர்லாந்து அணி 2-1 என முன்னிலை பெற்றது.\nஅதைத்தொடர்ந்து கூடுதலாக வழங்கப்பட்ட நேரத்தில் கோஸ்டா ரிகா அணிக்கு அதிர்ஷ்டம் காத்திருந்தது. அதில் சுவிட்சர்லாந்து அணியின் அந்த அணியின் யான் சோமர் எதிரணிக்கு ஒரு கோல் அடித்து கொடுத்தார்.\nஅதன்பின் இறுதிவரை இரு அணியும் கோல் அடிக்கவில்லை. இதனால் இந்த போட்டி சமநிலையில் நிறைவடைந்தது.\nஇரு அணிக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டது. புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்த சுவிட்சர்லாந்து அணி நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியது.\nமுக்கிய குறிப்பு: இச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nபுத்தர் சிலைகளை சேதமாக்கிய சம்பவம் - சந்தேகநபர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு\nமாவனெல்லை மற்றும் அதனை சுற்றியுள்ள பிரதேசங்களில் புத்தர் சிலைகள் சேதமாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் எதிர்வரும...\nரிஸானா விடயத்தில் அக்கரை காட்டாத சட்டத்தரணிகள் மதூஷ் விடயத்தில் ஏன் \n-D.C சவுதியில் குற்றம் சாட்டப்பட்டிருந்த இலங்கை யுவதி ரிஸானாவுக்கு மரண தண்டனை விதியாகியிருந்த போது இந்த நாட்டிலுள்ள சட்டத்தரணிகள் எவரும...\nபுத்தளம் மக்களின் ஆர்ப்ப��ட்டம் - வாய் திறந்த ஜனாதிபதி குப்பையை எங்கு போடுவது \nநாட்டிலுள்ள அனைத்துப் பிரதேசங்களிலுமுள்ள மக்கள் குப்பைகளை கொட்ட வேண்டாம் என்று கூறுவதாயின் அதனை எங்கு போடுவது என ஜனாதிபதி மைத்திரிபால சிறி...\nபுவிகரன் இயக்கத்தில் “மருதன்” வீடியோ பாடல் வெளியீடு\nவயலும் வயல்சார்ந்த இடத்தில் மலரும் காதலில் மிளிரும் மருதன் பாடல் இயக்கம் - புவிகரன் இசை - ஸ்ரீநிர்மலன் குரல் - கோகுலன் பாடல் வரி -...\nஎன்னுடன் ஜனாதிபதி ஏன் இணைந்துகொண்டார் தெரியுமா உண்மையை போட்டுடைக்கும் எதிர்க்கட்சித் தலைவர்\nஇந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து நான்கு வருடங்கள் ஆகியுள்ள போதிலும் பிரதமர் உட்பட அமைச்சர்கள் இன்னும் தனது அரசாங்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட அபி...\nமாகந்துர மதூஷின் இரு வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டது\nமாகந்துர மதூஷின் இரண்டாவது மனைவியின் சித்தி வீட்டில் இருந்து இரண்டு வாகனங்களை பொலிஸ் விஷேட அதிரடி பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர். சபுகஸ்...\nகொன்று புதைக்கப்பட்டுள்ள 10-ம் வகுப்பு பாடசாலை மாணவி\nதிருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே உள்ள புதுவெங்கடாபுரம் ஒட்டர் காலனி பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகள் சரிதா (15). 10-ம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/01/11/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-02-17T20:40:03Z", "digest": "sha1:BIO53SANRC6M2KXNRKOSEVTMUUHLH53N", "length": 7571, "nlines": 132, "source_domain": "theekkathir.in", "title": "அடுக்குமாடி வணிக வளாகத்தில் தீ விபத்து – Theekkathir", "raw_content": "\nபிரதமர் பங்கேற்ற விழாவில் பெண் அமைச்சரின் இடுப்பில் கைவைத்த அமைச்சரால் சர்ச்சை\nஜமால் கஷோக்ஜி: “திட்டமிட்ட மிருகத்தனமான கொலை” : முதல் கட்ட அறிக்கை அதிர்ச்சி தகவல்…\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / ராஜஸ்தான் / அடுக்குமாடி வணிக வளாகத்தில் தீ விபத்து\nஅடுக்குமாடி வணிக வளாகத்தில் தீ விபத்து\nஜெய்ப்பூர்: ஜெய்ப்பூரில் இயங்கி வந்த அடுக்குமாடி வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\nராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் இயங்கி வரும் அடுக்குமாடி வணிக வளாகத்தில் மல்டிப்ளக்ஸ் திரையரங்குகள், கேளிக்கை விடுதி, திருமணத்திடல் உள்ளிட்டவை இயங்கி வருகின்றன. இந்நிலையில் வியாழனன்று இந்த வணிக வளாகத்தில் தி���ீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனை அறிந்த பொதுமக்கள் உடனடியாக வணிக வளாகத்தை விட்டு வெளியேறியதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. மேலும் தகவல் அறிந்து 10க்கும் மேற்பட்ட வாகனத்தில் வந்த தீயணைப்புத்துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஜெய்ப்பூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தில் பலக்கோடி மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி நாசமாகின.\nஅடுக்குமாடி வணிக வளாகத்தில் தீ விபத்து\n‘புவி ஈர்ப்பு விசையை கண்டுபிடித்தது நியூட்டன் இல்ல; எங்க பாட்டன்’ ராஜஸ்தான் பாஜக அமைச்சர் ரகளை…\nராஜஸ்தான்: சிலிண்டர் வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி\nதொடர்ந்து விபத்துக்குள்ளாகும் மிக்-27 ரக இந்திய விமானப்படை விமானம் விழுந்து நொறுங்கியது\n‘நான் கவுல் பிராமணன்; தத்தாத்ரேய கோத்திரம்’ : ராகுல் காந்தி சொல்கிறார்…\nராஜஸ்தானில் பசுபாதுகாவலர் போர்வையில் படுகொலை செய்தவர்கள் விஸ்வ இந்து பரிஷத் அமைச்ச சார்ந்தவர்கள் – காவல்துறை அறிவிப்பு\nபள்ளி மாணவியை இரண்டு ஆண்டுகளாக பலாத்காரம் செய்த ஆசிரியர்கள் – 8 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/tag/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-02-17T20:30:23Z", "digest": "sha1:JEN2R44PXWZ2J7VUXWQGVQHV3R5H242W", "length": 4321, "nlines": 102, "source_domain": "theekkathir.in", "title": "தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் பேச்சுவார்த்தை தோல்வி: தொழிலாளர் தீர்ப்பாயத்தில் முறையிட முடிவு – Theekkathir", "raw_content": "\nபிரதமர் பங்கேற்ற விழாவில் பெண் அமைச்சரின் இடுப்பில் கைவைத்த அமைச்சரால் சர்ச்சை\nஜமால் கஷோக்ஜி: “திட்டமிட்ட மிருகத்தனமான கொலை” : முதல் கட்ட அறிக்கை அதிர்ச்சி தகவல்…\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / Posts tagged \"தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் பேச்சுவார்த்தை தோல்வி: தொழிலாளர் தீர்ப்பாயத்தில் முறையிட முடிவு\"\nதேயிலை தோட்டத் தொழிலாளர்கள் பேச்சுவார்த்தை தோல்வி: தொழிலாளர் தீர்ப்பாயத்தில் முறையிட முடிவு\nதேயிலை தோட்டத் தொழிலாளர்கள் பேச்சுவார்த்தை தோல்வி: தொழிலாளர் தீர்ப்பாயத்தில் முறையிட முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/News/District/2018/05/09145628/1161900/women-beaten-to-death-by-locals-for-suspected-child.vpf", "date_download": "2019-02-17T21:01:17Z", "digest": "sha1:Q3JKP2R33RZODXACZIZNJZZ7HH3KTVMZ", "length": 2714, "nlines": 21, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: women beaten to death by locals for suspected child kidnapping mob", "raw_content": "\nகுழந்தை கடத்தல் கும்பல் என கருதி கோவில் பிரசாதம் கொடுத்த பெண் அடித்துக்கொலை\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் குழந்தை கடத்தல் கும்பல் என கருதி கோவில் பிரசாதம் கொடுத்த மூதாட்டி அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.\nதிருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே உள்ள அத்திமூதிர் பகுதியில் இன்று கோவிலுக்கு வந்த 5 பேர் அங்கிருந்த குழந்தைகளுக்கு பிரசாதம் கொடுத்துள்ளனர். இதனை கண்ட அங்கிருந்தவர்கள் குழந்தை கடத்துவதற்காக அவர்கள் வந்துள்ளதாக கருதி 5 பேரையும் கடுமையாக தாக்கியுள்ளனர்.\nஇதில், ஒரு மூதாட்டி உயிரிழந்துள்ளார். மேலும், 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/did-you-know/1761-.html", "date_download": "2019-02-17T21:20:48Z", "digest": "sha1:3FQEHSZGUUWM5TOJI3E52T36KPHB7WA2", "length": 6867, "nlines": 110, "source_domain": "www.newstm.in", "title": "தாயின் வயிற்றுக்குள் நகரும் குழந்தை: வைரலான வீடியோ |", "raw_content": "\nபுல்வாமா தாக்குதலுக்கு வங்கதேச பிரதமர் கடும் கண்டனம்; தீவிரவாதத்தை அழிக்க துணை நிற்போம் எனவும் உறுதி\nகாங்கிரஸ் சிந்திக்க அறுபது ஆண்டுகள் போதாதா\n40 வீரர்கள் வீரமணரம்: பாலிவுட் நடிகர்கள் இரங்கல்\nபப்ஜி விளையாட முடியாத கோபத்தில் மச்சானை கத்தியால் குத்திய மணமகன் \nராணுவத்துக்கு எதிராக கருத்து பதிவிட்டோரின் வேலைக்கு \"ஆப்பு\" வைத்த தமிழக இளைஞர்கள்\nதாயின் வயிற்றுக்குள் நகரும் குழந்தை: வைரலான வீடியோ\nகர்ப்பம் தரித்த 3 ஆவது மாதத்திலிருந்து ஒரு பெண்ணால் தன் வயிற்றில் இருக்கும் குழந்தையின் நகர்வை உணர முடியும். சமீபத்தில் ஒரு கர்பிணி, தன் குழந்தையின் நகர்வை உலகமே பார்க்கும் வண்ணம் வீடியோவாக எடுத்து அதை சமூக வலைத் தளங்களில் பரவவிட்டுள்ளார்.மேற்படி அந்த வீடியோவில் தாயின் வயிற்றில் தன் கை கால்களை அசைக்கும் அந்தக் குழந்தையின் நகர்வுகள் மிக அழகாக படமாக்கப்பட்டுள்ளது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசொந்த மண்ணிலேயே ரியல் மாட்ரிட் அதிர்ச்சி தோல்வி\nரஷ்யாவுடன் பெலாரஸ் இணைய விருப்பம்\nதேர்தலில் ஸ்டாலின் வெற்றிபெற வாய்ப்பே இல்லை: தம்பிதுரை\nதிரைப்படத் தொழிலாளர்கள் சமேளனத்தின் தலைவராக ஆர்.கே.செல்வமணி தேர்வு \n1. ரூ.2,000 நிதியுதவி பெறுவது எப்படி\n2. 10 ரூபாய்க்கு சேலை - கடையில் அலையென குவிந்த பெண்கள்\n3. இனிமேல் ரேஷன் கடைகளில் பயோ-மெட்ரிக் முறை தான்\n4. மீண்டும் காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்: ராணுவ மேஜர் வீர மரணம்\n5. தங்கம் விலையில் அதிரடி மாற்றம் நேற்று ஒரே நாளில் ரூ.224 அதிகரிப்பு\n6. வங்கிக்கு செல்லாமலே எஸ்.பி.ஐ இன்டர்நெட் பேங்கிங் வசதியை பெறுவது எப்படி\n7. பான் கார்டு... அவசியம் அறிய வேண்டிய தகவல்கள்...\nராணுவத்துக்கு எதிராக கருத்து பதிவிட்டோரின் வேலைக்கு \"ஆப்பு\" வைத்த தமிழக இளைஞர்கள்\nகட்டுப்பாட்டை இழந்த ரஷ்யாவின் விண்வெளி தொலைநோக்கி\nசவுதி இளவரசர் இன்று பாகிஸ்தான் பயணம்\nஇனிமேல் ரேஷன் கடைகளில் பயோ-மெட்ரிக் முறை தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/salem-bus-accident/", "date_download": "2019-02-17T20:07:30Z", "digest": "sha1:BXSUNZMU4OOTDHVH2BFWNGYADDAHVE5A", "length": 10176, "nlines": 143, "source_domain": "www.sathiyam.tv", "title": "சேலம் பேருந்து விபத்து!- 16- பேர் படுகாயம்!! - Sathiyam TV", "raw_content": "\nபேருந்து மோதி இளைஞர் பலி – பேருந்துக்கு தீ வைத்த உறவினர்கள்\nநாகூர் தர்கா வாயிலில் சடலமாக கிடந்த மூதாட்டி\nபாகிஸ்தானை தரமிறக்கும் முயற்சியில் தீவிரம் காட்டும் இந்தியா\nபுல்வாமா தாக்குதலில் பலியான வீரரின் பெயரில் சாலை.. முதல் மந்திரி வாக்குறுதி.\nபகலில் பரபரப்பு, இரவில் கிளுகிளுப்பு – தலைநகரத்துக்கு வந்த சோதனை- அதிர்ச்சி ரிப்போர்ட்\nஇயற்கையை போற்றும் இங்கிலாந்து விவசாயி – உழவன்\n“மசாலா பட இயக்குனரா பா.ரஞ்சித்” பதிலளிக்கிறார் விசிக வன்னி அரசு\nஇன்றைய தலைப்புச் செய்திகள் (17/02/19)\nஇன்றைய தலைப்புச் செய்திகள் (16/02/2019)\nஇன்றைய தலைப்புச் செய்திகள் (15/2/19)\nஇன்றைய தலைப்புச் செய்திகள் (13/02/19)\nமாயன்களை விடவும் பழமையான நாகரீகம்.. யார் அவர்கள் \nஉலகில் நால்வர் மட்டும் பேசும் அதிசய மொழி “NJEREP”…\nTristan da Cunha உலகின் மிகவும் தனிமையான தீவு.\nஇவர் இன்று தான் பிறந்தார்..\nகாதலிக்க நான் தயார்…, ஆனா ஒரு கண்டிஷன் ஐஸ்வர்யா ராஜேஷ் ஒபன் டாக்\nரஜினி மகளை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்\n6 கிலோ எடை குறைத்த வித்யு ராமன்\nஅஜித் பட ரீலீஸ் தேதி தள்ளிப் போனது கொஞ்சம் சோகம், நிறைய சந்தோசத்தில் ரசிகர்கள்\nHome Tamil News சேலம் பேருந்து விபத்து- 16- பேர் படுகாயம்\n- 16- பேர் படுகாயம்\nசேலம் அருகே கொண்டலாம்பட்டி பட்டர்பிளை பாலத்தில் சாலையோர பள்ளத்தில் தனியார் ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானத்தில் பலர் காயம் அடைந்துள்ளதாக தகவல்.\nபெங்களூரில் இருந்து பொள்ளாச்சிக்கு சென்று கொண்டிருந்த தனியார் ஆம்னி பேருந்து சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஆம்னி பேருந்தில் பயணம் செய்த பொள்ளாச்சியைச் சேர்ந்த தனசேகர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமேலும் 16 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nவிபத்துக்குள்ளான ஆம்னி பேருந்தை 5 கிரேன்களைக் கொண்டு தூக்கும் பணியில் போலீசார் மற்றும் தீயணைப்புப் படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபேருந்து மோதி இளைஞர் பலி – பேருந்துக்கு தீ வைத்த உறவினர்கள்\nநாகூர் தர்கா வாயிலில் சடலமாக கிடந்த மூதாட்டி\nநாளை அறிவிக்கப்படும் ஸ்டெர்லைட் தீர்ப்பு.. பதட்டத்தில் தூத்துக்குடி மக்கள்..\nசினிமா பானியில் பெண்கள் கழிவறைக்குள் நுழைந்த வாலிபர்…, வெளுத்து வாங்கி மக்கள்\nஅமைச்சர் மா.ஃபா.பாண்டியராஜன் ஒரு புள்ளி ராஜா – ஓ.பி.எஸ் பேச்சு\nநாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடாமல் இருப்பது தான் ரஜினியின் கொள்கை\nஇந்தாண்டு உலக கோப்பையில் பாகிஸ்தானுடன் இந்தியா மோதுமா\nகல்விச் செலவை நான் ஏற்கிறேன் – சேவாக்-ன் அதிரடி\nபாதுகாப்பு படைக்கே பாதுகாப்பு இல்லை\nபுல்வாமா தாக்குதல் – ரோபோ சங்கரின் மனதை உருக்கும் செயல்\nதர்மபுரியில் பயங்கரம் – டாஸ்மாக் ஊழியர் மீது துப்பாக்கிச்சூடு\n10 ரூபாய்க்கு புடவை வழங்கப்படும் என்று விளம்பரம்- நெரிசலில் சிக்கி 10 பேர் மயக்கம்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nபேருந்து மோதி இளைஞர் பலி – பேருந்துக்கு தீ வைத்த உறவினர்கள்\nகாதலிக்க நான் தயார்…, ஆனா ஒரு கண்டிஷன் ஐஸ்வர்யா ராஜேஷ் ஒபன் டாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/09/Google.html", "date_download": "2019-02-17T19:37:29Z", "digest": "sha1:OSPPIOXRU77XL672UMUBCPIQANA5WAAE", "length": 8344, "nlines": 76, "source_domain": "www.tamilarul.net", "title": "சமூக ஊடக நிறுவனங்கள் மீது விசாரணை செய்ய வெள்ளை மாளிகை உத்தரவு! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இந்தியா / செய்திகள் / சமூக ஊடக நிறுவனங்கள் மீது விசாரணை செய்ய வெள்ளை மாளிகை உத்தரவு\nசமூக ஊடக நிறுவனங்கள் மீது விசாரணை செய்ய வெள்ளை மாளிகை உத்தரவு\nகூகுள், பேஸ்புக் போன்ற சமூக ஊடக நிறுவனங்களை விசாரணை செய்வதற்காக வெள்ளை மாளிகை உத்தரவு ஒன்றை தயாரித்து வருகிறது.\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் கையொப்பத்தைப் பெறுவதற்காக ப்ளூம்பர்க்ஊடகத்திடம் பேசுகையில் தெரிவித்துள்ளார்.\nவெள்ளை மாளிகை உத்தரவு வரைவு ஒன்றைத் தயாரித்துள்ளது. இந்த உத்தரவின்படி, கூகுள், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதள நிறுவனங்களின் தொழில் செயல்பாடுகள் குறித்து அரசு ஏஜென்சிகளை விசாரணை செய்யும்படி அறிவுறுத்தப்படும். இந்த உத்தரவு அதன் ஆரம்பகட்ட நிலையிலேயே உள்ளது. அரசு விசாரணை ஏஜன்சிகளுக்கு இன்னும் இந்த உத்தரவு அனுப்பப்படவில்லை என்று வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர்\nஇணைய சமூக வலைதள நிறுவனங்கள் ஏதேனும் சட்ட விதிமீறல்களில் ஈடுபட்டுள்ளனவா என்பதை முழுமையாக விசாரிக்கும்படி அமெரிக்க அரசு அதிகாரிகளுக்கு இந்த உத்தரவு அறிவுறுத்துகிறது. எந்தவொரு குறிப்பிட்ட நிறுவனத்தின் பெயரும் இந்த உத்தரவில் குறிப்பிடப்படவில்லை. ஏற்கெனவே கூகுள், பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக ஊடக நிறுவனங்கள் பழைமைவாத மக்களின் குரல்களையும், இணைய செய்திகளையும் மறைப்பதாக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வெளிப்படையாகக் குற்றம்சாட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித���த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A4/", "date_download": "2019-02-17T20:38:35Z", "digest": "sha1:6E5NHRHIP33I72YNSDS7OI2CF5FRKBF2", "length": 8943, "nlines": 69, "source_domain": "athavannews.com", "title": "அம்பேத்கரின் பிறந்த தினத்தை சமூக நீதி தினமாக கொண்டாட முடிவு! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nரணில் நாட்டைக் காட்டிக் கொடுத்துவிட்டார்: மஹிந்த\nதேர்தல் பிற்போடப்பட்டமைக்கு வருத்தம் தெரிவித்தார் தேர்தல் ஆணையத்தலைவர்\nமோடியை நாளை சந்திக்கின்றார் ஆர்ஜென்டீன ஜனாதிபதி\nதுரையப்பா விளையாட்டரங்கின் பெயரை மாற்றுவது கண்டனத்திற்குரியது: சீ.வி.கே.சிவஞானம்\nதமிழ்த் தலைமைகள்தான் தமிழர்களின் அழிவிற்கு காரணம்: வரதராஜப் பெருமாள்\nஅம்பேத்கரின் பிறந்த தினத்தை சமூக நீதி தினமாக கொண்டாட முடிவு\nஅம்பேத்கரின் பிறந்த தினத்தை சமூக நீதி தினமாக கொண்டாட முடிவு\nசட்ட மேதை பாபா சாகேப் அம்பேத்கர் பிறந்த தினம், சமூக நீதி தினமாக கொண்டாடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.\nஇதன்படி, அம்பேத்கரின் பிறந்த தினமான எதிர்வரும் ஏப்ரல் 14ஆம் திகதி சமூக நீதி தினமாக கொண்டாடப்படவுள்ளது.\nநேற்று (வெள்ளிக்கிழமை) டெல்லியில் நடைபெற்ற பா.ஜ.க,வின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற நாடாளுமன்ற குழு கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.\nஇதுகுறித்து பா.ஜ.க.வின் செய்தி தொடர்பாளர் அனில் பலூனி கூறுகையில், ‘சுதந்��ிர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராக இருந்தவர் சட்ட மேதை பாபா சாகேப் அம்பேத்கர். இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய இவர், 1891, ஏப்ரல் 14ஆம் திகதி பிறந்தார். இவரது பிறந்த தினத்தை ஆண்டுதோறும் இனி நாடு முழுவதும் சமூக நீதி தினமாக அனுசரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல், மே 2ஆம் திகதியை விவசாயிகள் கொண்டாடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது’ என கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபுல்வாமா தாக்குதல் சம்பவம்: டெல்லியில் அமைதிப் பேரணி\nபுல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் டெல்லியில் இன்று (ஞாயிற்றுக்க\nஜம்மு- காஷ்மீர் விவகாரம் – பாகிஸ்தான் தூதுவரை சந்தித்தார் விஜய் கோகலே\nஜம்மு – காஷ்மீர் தாக்குதல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாகிஸ்தான் தூதுவர் சோகைல\nமோடிக்கு எதிராக 15 கட்சிகளின் பிரமாண்ட கூட்டணி: டெல்லியில் முக்கிய ஆலோசனை\nதேசிய அளவில் பிரதமர் மோடிக்கு எதிராக 15 கட்சிகள் ஒன்று சேர்ந்துள்ளதையடுத்து டெல்லியில் முக்கிய ஆலோசன\nஅனில் அம்பானியின் இடைத்தரகராக பிரதமர் மோடி செயற்படுகிறார்- ராகுல்\nரபேல் ஒப்பந்த விவகாரத்தில் அனில் அம்பானியின் நிறுவனம் பல கோடி ரூபாய் மதிப்புள்ள போர் விமான ஒப்பந்தத்\nடெல்லி நட்சத்திர விடுதி தீ விபத்து: உயிரிழப்பு அதிகரிப்பு (2ஆம் இணைப்பு)\nடெல்லியில் நட்சத்திர விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17ஆக அதிகரித்துள்ளத\nசட்ட மேதை பாபா சாகேப் அம்பேத்கர்\nஎட்மன்டன் பகுதியில் விபத்து – மயிரிழையில் உயிர் தப்பிய சாரதிகள்\nவிக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் குறைவு: பயிர்ச்செய்கை பாதிப்பு\nதமிழர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிகளை பிரதமர் ஏற்றுக்கொண்டுள்ளார்: சிறிதரன்\nயாழில் இரு சகோதரர்கள் கடத்தல்: பொலிஸில் முறைப்பாடு\nயாழ். கொடிகாமம் பகுதியில் ரயில் மோதி ஒருவர் படுகாயம்\n‘யெலோ வெஸ்ட்’ அமைப்பினர் 14ஆவது வாரமாகவும் ஆர்ப்பாட்டம்\nகொழும்பில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் படுகாயம்\nகூட்டு ஒப்பந்தத்திற்கு எதிராக ஹற்றனில் ஆர்ப்பாட்டம்\nஜனாதிபதித் தேர்தலில் தனி வேட்பாளரை களமிறக்குவோம்: விஜித ஹேரத��\nகுசல் பெரேரா பதிவு செய்த சாதனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE/", "date_download": "2019-02-17T20:31:43Z", "digest": "sha1:ZKVCNDTMRUNKQ54QSGD3L6EJFQWGTU6H", "length": 8492, "nlines": 64, "source_domain": "athavannews.com", "title": "படுகொலை சதி விவகாரம்: ஜனாதிபதி மைத்திரி – நரேந்திர மோடி தொலைபேசியில் கலந்துரையாடல்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nரணில் நாட்டைக் காட்டிக் கொடுத்துவிட்டார்: மஹிந்த\nதேர்தல் பிற்போடப்பட்டமைக்கு வருத்தம் தெரிவித்தார் தேர்தல் ஆணையத்தலைவர்\nமோடியை நாளை சந்திக்கின்றார் ஆர்ஜென்டீன ஜனாதிபதி\nதுரையப்பா விளையாட்டரங்கின் பெயரை மாற்றுவது கண்டனத்திற்குரியது: சீ.வி.கே.சிவஞானம்\nதமிழ்த் தலைமைகள்தான் தமிழர்களின் அழிவிற்கு காரணம்: வரதராஜப் பெருமாள்\nபடுகொலை சதி விவகாரம்: ஜனாதிபதி மைத்திரி – நரேந்திர மோடி தொலைபேசியில் கலந்துரையாடல்\nபடுகொலை சதி விவகாரம்: ஜனாதிபதி மைத்திரி – நரேந்திர மோடி தொலைபேசியில் கலந்துரையாடல்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் இன்று (புதன்கிழமை) கலந்துரையாடியுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.\nஇதன்போது பிரதமர் மோடி எதிர்காலத்திலும் இலங்கையின் அபிவிருத்து திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவின் ‘றோ’ புலனாய்வு அமைப்பு தன்னைப் படுகொலை செய்வதற்கு சதிசெய்துவருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன குற்றம் சுமத்தியுள்ளதாக இன்று காலை சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.\nஇந்தியா – இலங்கை இராஜதந்திர உறவில் பெரும்விரிசலை தோற்றுவிக்கக்கூடியதாக இந்தக்குற்றச்சாட்டு அமைந்துள்ள நிலையில் இந்த உரையாடல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபாகிஸ்தான் உளவுத்துறைக்கு விரைவில் பதிலடி: ராஜ்நாத் சிங்\nகாஷ்மீரில் செயற்பட்டுவரும் பாகிஸ்தான் உளவுத்துறையிடம் பணம் வாங்கும் கைக்கூலிகளுக்கு விரைவில் உரிய பத\nஜனாதிபதி பங்கேற்ற நிகழ்வொன்றில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது\nசிறிபுர-நுவரகல பகுதியில், சந்தேகத்���ுக்கிடமான வகையில், தனது பணப் பையில் துப்பாக்கி ரவையின் பாகங்களை வ\nஐ.தே.க.-வின் கோரிக்கையை நிராகரித்தார் ஜனாதிபதி\nஅரச வேலைவாய்ப்பு வழங்குவது தொடர்பான ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தின் கோரிக்கையை ஜனாதிபதி மைத்திரிபால\nபயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் வருத்தமளிக்கின்றது – மைத்திரி\nஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் மிகவும் வருத்தமளிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசே\nஎவராக இருந்தாலும் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் – ஜனாதிபதி அதிரடி\nபோதைப்பொருள் கடத்தல், சுற்றாடல் அழிவு நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர்கள் எவராக இருந்தாலும் பதவி நிலைகள\nஎட்மன்டன் பகுதியில் விபத்து – மயிரிழையில் உயிர் தப்பிய சாரதிகள்\nவிக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் குறைவு: பயிர்ச்செய்கை பாதிப்பு\nதமிழர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிகளை பிரதமர் ஏற்றுக்கொண்டுள்ளார்: சிறிதரன்\nயாழில் இரு சகோதரர்கள் கடத்தல்: பொலிஸில் முறைப்பாடு\nயாழ். கொடிகாமம் பகுதியில் ரயில் மோதி ஒருவர் படுகாயம்\n‘யெலோ வெஸ்ட்’ அமைப்பினர் 14ஆவது வாரமாகவும் ஆர்ப்பாட்டம்\nகொழும்பில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் படுகாயம்\nகூட்டு ஒப்பந்தத்திற்கு எதிராக ஹற்றனில் ஆர்ப்பாட்டம்\nஜனாதிபதித் தேர்தலில் தனி வேட்பாளரை களமிறக்குவோம்: விஜித ஹேரத்\nகுசல் பெரேரா பதிவு செய்த சாதனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tamizh-news/sri-reddy-threatens-tamil-directer-to-slam-him/57433/", "date_download": "2019-02-17T19:42:30Z", "digest": "sha1:OVNE2ZGCMYL3H43VMDIS67WI7NW7E2UQ", "length": 5953, "nlines": 82, "source_domain": "cinesnacks.net", "title": "தமிழ் இயக்குனரை அறைவேன் என மிரட்டிய நடிகை | Cinesnacks.net", "raw_content": "\nதமிழ் இயக்குனரை அறைவேன் என மிரட்டிய நடிகை\nதெலுங்கு, தமிழ் சினிமாவில் தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திவிட்டு ஏமாற்றியவர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறார் நடிகை ஸ்ரீரெட்டி. பொதுவாக பாலியல் தொந்தரவுக்கு ஆளானவர்கள் மீது அனைவர்க்கும் அனுதாபம் ஏற்படுவதும், அவர்களை இந்தநிலைக்கு ஆளாக்கியவர்கள் மீது கோபம் ஏற்படுவதும் தான் வழக்கம்.\nஆனால் ஸ்ரீரெட்டி மீது திரையுலகில் உள்ளவர்களுக்கோ அல்லது ரசிகர்களுக்கோ அப்படி எதுவும் அனுதாபம் ஏற்பட்டதாக தெரியவில்லை. காரணம் தான் பாதிக்கப்பட்டது குறித்து போலீஸாரிடம் செல்லாமல் விளம்பரம் தேடி வருகிறார் என அவர் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன.\nஇதன் அடுத்த கட்டமாக, “நடிகை ஸ்ரீரெட்டி, திரையுலக பிரபலங்களை மிரட்டி பணம் பறிக்கும் முயற்சியில் இறங்கி உள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார் இயக்குனரும் தயாரிப்பாளருமான வராகி.\nஇதனை பொறுக்க முடியாத ஸ்ரீரெட்டி, வராகிக்கு ஸ்ரீரெட்டி பதிலடி கொடுத்திருக்கிறார். அதில், “அவதூறாக பேசிய வராகி என்னிடம் அறை வாங்க தயாராக இருங்கள். என்னிடம் அடி வாங்க நீங்கள் தகுதியானவர் தான். பாதிக்கப்பட்ட பெண் நான். எனக்கு மரியாதை அளிப்பதற்கு பதிலாக, என்னை வைத்து மலிவான விளம்பரம் தேடுகிறார் என பேஸ்புக்கில் கூறியுள்ளார்.\nஇப்போதும் கூட ஸ்ரெட்டி போலீசில் சென்று தன்னை ஏமாற்றியவர்கள் மீது புகார் கொடுக்க முன்வராதது அவர் மீதான சந்தேகத்தை அதிகரிக்கவே செய்கிறது.\nPrevious article மீண்டும் துவங்கியது தனுஷ்-சிவகார்த்திகேயன் அக்கப்போர்..\nNext article ஜூங்கா – விமர்சனம் →\nஒரு அடார் லவ் ; விமர்சனம்\nசித்திரம் பேசுதடி-2 ; விமர்சனம்\nபொதுநலன் கருதி ; விமர்சனம்\nதில்லுக்கு துட்டு 2 ; விமர்சனம்\nவந்தா ராஜாவாதான் வருவேன் ; விமர்சனம்\nஒரு அடார் லவ் ; விமர்சனம்\nசித்திரம் பேசுதடி-2 ; விமர்சனம்\nகாதலனை கைபிடிக்க டார்கெட் நிர்ணயித்த நயன்தாரா..\nபொதுநலன் கருதி ; விமர்சனம்\nதில்லுக்கு துட்டு 2 ; விமர்சனம்\nவிஜய்சேதுபதியுடன் ஜோடி சேரும் ஸ்ருதிஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tamizh-press/porukkies-audio-launch-news/57493/", "date_download": "2019-02-17T20:57:08Z", "digest": "sha1:3GDK44GF24RKGB5QFNE22DJSW3VWELB4", "length": 21720, "nlines": 93, "source_domain": "cinesnacks.net", "title": "\"வீட்டுக்குள் இருந்துகொண்டே போராளிகள் என சொல்லக்கூடாது\" ; சுரேஷ் காமாட்சி! | Cinesnacks.net", "raw_content": "\n“வீட்டுக்குள் இருந்துகொண்டே போராளிகள் என சொல்லக்கூடாது” ; சுரேஷ் காமாட்சி\nKNR மூவிஸ் சார்பில் திரு.ராஜா தயாரித்துள்ள படம் ‘பொறுக்கிஸ்’. பொறுக்கிஸ்க்கு கீழே ’அல்ல நாங்கள்’ என்ற சப் டைட்டிலும் இடம் பெற்றுள்ளது.\nபிசாசு, சவரக்கத்தி படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய மஞ்சுநாத்.S ‘பொறுக்கிஸ்’ படத்தின் மூலம் ஒளிப்பதிவாளர் கம் இயக்குநராக மாறியுள்ளார்.\nபடத்தின் தயாரிப்பாளர் ராஜாவே கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக லவனிகா நடித்துள்ளார். கதையின் மையத் தூணாக ராதாரவி நடித்துள்ளார். ரவிவர்மா இசையமைத்துள்ளார். ஆலயமணி நான்கு பாடல்களை எழுதிப் பாடியுள்ளார். ஜூலியன் எடிட்டிங்கை கையாண்டுள்ளார்.\nஇப்படத்தின் இசைவெளியீட்டு விழா சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது. விழாவில் படக்குழுவினருடன் நடிகரும் முன்னாள் பாராளமன்ற உறுப்பினருமான ஜே.கே.ரித்தீஷ், இயக்குநர் கரு.பழனியப்பன், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மற்றும் சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷ், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்..\nஇயக்குநர் மஞ்சுநாத் பேசும்போது, ” நமது தமிழகத்தின் ஆதிக் கலையான கூத்துக் கலையையும், அந்த கூத்துக் கலையை நமக்கு தற்போதும் கொண்டுவந்து சேர்ப்பவர்களின் இப்போதைய வாழ்வியல் நிலையையும் அவர்களது இன்ப துன்பம் பற்றிய அலசலாகத் தான் இந்த படம் உருவாகியுள்ளது.\nஅது மட்டுமல்ல படத்தில் விவசாயப் பிரச்சனையை கையில் எடுத்திருக்கிறோம். நாமும் மாறவேண்டும் என்கிற தீர்வையும் சொல்லியிருக்கிறோம். அதேசமயம் எதையுமே அறிவுரையாக சொல்லவில்லை.\nதவிர, இன்றைய சமுதாயத்தையே அழித்துக்கொண்டிருக்கும் மதுவை ஒழிப்பது குறித்த விழிப்புணர்வு பற்றி இந்த படத்தில் நாங்கள் பேசியிருக்கிறோம். இந்த படத்திற்கு முதலில் பொறுக்கிஸ் என்று தான் பெயர் வைத்தோம். கொஞ்ச நாளைக்கு முன்பு சுப்ரமணியசாமி தமிழர்களை பொறுக்கிஸ் என அழைத்தார்.. அந்த கோபத்தில் தான் இந்த டைட்டிலை வைத்தோம்.. ஆனால், ராதாரவி சார் தான் எங்களை அழைத்து, பொறுக்கிஸ் அல்ல நாங்கள் என டைட்டில் வைக்க சொன்னார்.. அவரது வேண்டுகோளை ஏற்று டைட்டிலை மாற்றினோம்” எனக் கூறினார்\nஇயக்குநர் கருபழனியப்பன் பேசும்போது, “என் படம் தான் காவியம், சூப்பராக எடுத்திருக்கிறோம் என பலர் தங்கள் படத்தைப் பற்றி பீற்றிக்கொள்ளும் இந்த காலத்தில் ஏதோ ஒரு படம் எடுத்திருக்கிறோம் என எளிமையாக ஒரு தகவலாக சொல்லும் இயக்குநர் மஞ்சுநாத்தை ஆச்சர்யமாகப் பார்க்கிறேன்.\nநமக்கு கிடைக்கும் மேடைகளில், நாம் கூடும் பொது இடங்களில் சமூகத்தின் மீதான அதிருப்தியை நாம் எப்போதும் வெளிப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். இதோ பியூஸ் மனுஷ் போன்றவர்கள் அப்படி வெளிப்படுத்தியதால் தான் இப்போது ஒவ்வொரு ஊருக்கும் போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்து போடுவதற்காக அலைந்து கொண்டிருக்கிறார்கள். என்னைக் கேட்டால், மாணவர��கள் பஸ் பாஸ் எடுப்பது போல பியூஸ் மனுஷூம் ஒரு பஸ் பாஸ் எடுத்துக் கொண்டால் எல்லா ஊர்களுக்கும் கையெழுத்துப் போட போய்வருவதற்கு மிகச் சுலபமாக இருக்கும்.\nமுன்பெல்லாம் ஒருவரை பிடிக்காவிட்டால் முதலில் கரண்ட்டை கட் பண்ணுவார்கள். இப்போது லேட்டஸ்ட்டாக இன்டர்நெட்டை கட் பண்ணுகிறார்கள். இப்பொழுது மஞ்சுநாத்தைப் போல, ராதாரவி, சுரேஷ் காமாட்சி, பியூஸ் மனுஷ் போன்றவர்களைப்போல தங்களுடைய சமூக அதிருப்திகளை கடுமையான வார்த்தைகளில் வெளிப்படுத்துகிறார்களே, அவர்கள் கூறுவதையும் கேட்டுக்கொண்டு, அதற்கேற்ப தங்களது ஆட்சி செய்யும் அரசாங்கம் தான் மக்களின் விருப்பமான அரசாங்கமாக இருக்கமுடியும்.. இந்த அரசாங்கம் மக்களின் விருப்பமான அரசாங்கமா என்பதை நீங்களே யோசித்துக்கொள்ளுங்கள். இப்படி ஒரு படம் எடுத்ததற்காக மஞ்சுநாத்துக்கு எனது பாராட்டை தெரிவித்துக் கொள்கிறேன், என்று கூறினார்.\nசமூக ஆர்வலர் பியூஸ் மனுஷ் பேசும்போது, ” ஒருவகையில் நங்கள் பொறுக்கிஸ் தான்.. அரசாங்கம் போடுற குப்பையை அள்ளிக்கிட்டு இருக்கிறோம்.. ரிலையன்ஸ் போடுற பிளாஸ்டிக்கை பொறுக்கிட்டு இருக்கிறோம்.. ஸ்டெர்லைட் ஆசிட் கழிவுகளை உள்ளுக்குள்ள ஊத்திக்கிட்டு இருக்கிறோம். லேட்டஸ்ட்டா ஹெச்.ராஜா, அர்ஜுன் சம்பத் போன்றவர்கள் வார்த்தைகளில் எடுக்கும் வாந்தியையும் பிடித்துக்கொண்டு இருக்கிறோம்.\nதமிழ்நாட்டை ஒரு பரிசோதனை சாலையாக பயன்படுத்தி வேட்டையாடிக்கொண்டு இருக்கிறார்கள். நமது முதல்வருக்கு மக்களை துன்புறுத்துவதில் விருப்பம் இல்லை.. மத்திய அரசின் அழுத்தத்தால் துன்பப்பட்டுக்கொண்டு இருக்கிறார்.. அவர் கவலைப்பட தேவையில்லை.. அவரது துன்பங்களையும் நாங்கள் பொறுக்கி விடுவோம். உங்களை அன்றாடம் பாதிக்கும் விஷயங்கள் குறித்து அஞ்சு வரிகளில் ஒரு கடிதம் எழுதி பிரதமர், முதல்வர், கலெக்டர் என அனைவருக்கும் தினசரி தொடர்ந்து அனுப்புங்கள்.. நிச்சயமாக அதன்மூலம் மாற்றம் வரும்” எனக் கூறினார்.\nநடிகர் ராதாரவி படக்குழுவை பாராட்டி பேசும்போது, “இந்தக் குடும்பத்தில் நானும் ஒருவன்.. மலேசியாவில் எனது நண்பர் ஒருவர் சொந்தப் படம் எடுக்கிறேன் எனக் கூறியபோது மஞ்சுநாத்தை அழைத்துச் சென்று கேமராமேனாக அறிமுகம் செய்துவைத்தேன்.. மற்றபடி இப்போதுவரை அவரது சுய உழைப்பு தான்.. மஞ்சுநாத் பார்ப்பதற்கு அமைதியாக இருந்தாலும் புரட்சிகரமான கருத்துக்களை கொண்டவர்.\nஇந்தப்படத்தில் பாடியுள்ள பாடகர் ஆலயமணியை எனக்கு பிடிக்கும். இன்றைக்கு யார் யாரோ பாடும்போது, முன்னணி நடிகர்கள் எல்லாம் பாடும்போது, அவர்களைவிட, ஆலயமணி நன்றாக பாடக்கூடியவர்.. எனக்கு பாட வராது.. அதனாலேயே அவரைப் பிடிக்கும்..\nபியூஸ் மனுஷ் இந்த விழாவில் கலந்துகொள்கிறார் என்றதுமே பயந்தேன்.. காரணம் அவர் எப்போதும் வாரண்ட்டோடு சுற்றுபவர்.. அவருக்கும் எப்போதுமே பொதுவுடமை எண்ணம்.. அதனால் நம்மையும் வாரண்ட்டோடு சுற்ற வைத்து விடுவாரோ என்றும் அரசியல் மேடை போல இது ஆகிவிடுமோ என்றும் பயந்தேன்.. காரணம் சென்சாரில் பிரச்னையில்லாமல் தப்பிக்கவேண்டுமே என்பதுதான்.\nஇது அரசாங்கத்தை அட்டாக் பண்ணுகிற படமே அல்ல.. அரசாங்கத்தில் உள்ள குறைகளைப் பற்றி சொல்லும் படம் இந்த விழாவிற்கு தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசரை அழைத்திருந்தேன்.. முதலில் வருகிறேன் எனச் சொன்னவர், பின் எதனாலோ வராமல் பின்வாங்கிவிட்டார். ஒருவேளை இங்கு வருபவர்களின் பட்டியலைப் பார்த்திருப்பாரோ என்னவோ..\nதயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசும்போது, “இன்றைய சூழலில் கார்ப்பரேட் ஆதிக்கத்தினால், விளைநிலங்களில் வீடுகளை கட்டிவிட்டு உணவுகளை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் காலத்தில், அப்படி ஒரு டிஜிட்டல் இந்தியாவில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த காலத்தில் விவசாயத்தின் பெருமைகளை மிகத் தைரியமாகக் கூற ஒரு இயக்குநர் வந்திருக்கிறார் என்கிறபோது மிகவும் பெருமையாக இருக்கிறது.\nசினிமாக்காரர்களிடம் சமூகப் பொறுப்பு இல்லை என்று சமீபகாலமாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், சினிமாக்காரர்களுக்கும் சமூகப் பொறுப்பு இருக்கிறது என்பதை நிருபிக்க வந்த இயக்குநருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.\nஇப்படிப்பட்ட கருத்துகளை சொல்வதினால் எங்களை சமூகவிரோதிகள் , பொறுக்கிகள் என்று சொன்னாலும் சரி அதை ஏற்றுக்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம். இப்படிப்பட்ட கருத்துக்களை சொல்ல தைரியம் வேண்டும். இதற்கு ராதாரவியை தேர்ந்தெடுத்தது மிகவும் சரியான ஒன்று.\nபடத்தின் ட்ரெய்லரை பார்க்கும்போதே நிறைய அரசியல் இருப்பது தெரிகிறது. ராதாவி சார் சும்மாவே ஆடுவார்.. அவருக்கு சலங்கையும் கட்டி ஆடவிட்டால் கேட்கணுமா.. நாம வீட்டுக்குள்ளேயே இருந்துகொண்டு போராளிகள் எனச் சொல்லிக்கொண்டு இருக்கக் கூடாது. இந்த மாதிரி கருத்துக்களை தைரியமாக தெரிவிக்க நிறைய சினிமாக்காரர்கள் முன்வரவேண்டும்.\nஇன்று தமிழ் சினிமாவில் பத்து சதவீதம் தான் பெரிய படங்கள் வருகின்றன. மீதி 90 சதவீதம் சிறிய படங்கள் தான்.. ஆனால் இந்த சின்ன படங்களை வைத்துதான் இன்று சினிமாத் துறையே இயங்கிக்கொண்டு இருக்கிறது. இவங்க, எல்லோரையும் வாழவைக்கும் ஏணியா இருந்துட்டு, இவங்க மட்டும் இன்னமும் அதே இடத்துல இருந்துட்டு இருக்காங்க..இவங்களை ஏற்றிவிட ஊடகங்களின் ஆதரவு வேண்டும்” என வேண்டுகோளுடன் முடித்தார்.\nஜே.கே.ரித்தீஷ் பேசும்போது, “ராதாரவியின் அழைப்பை ஏற்றுத்தான் இந்த விழாவுக்கு வந்துள்ளேன். எப்போதுமே சிறிய படங்களும், புதிய நடிகர்களும் வெற்றி பெறவேண்டும் என நினைப்பவன்.மீண்டும் நடிகர் சங்க தேர்தலில் வெற்றிபெற்று நாங்கள் பொறுப்புக்கு வருவோம்.. இந்தப் படத்தில் பாடிய ஆலயமணிக்கு குறைந்தது பத்து படங்களிலாவது நான் வாய்ப்பு வாங்கித்தருவேன்” எனக் கூறினார்.\nவிழாவினை ஆர் ஜே ரொஃபினா தொகுத்து வழங்கினார்.\nNext article அதர்வா நடிப்பில் ‘8 தோட்டாக்கள்’ ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் ‘குருதி ஆட்டம்’..\nஒரு அடார் லவ் ; விமர்சனம்\nசித்திரம் பேசுதடி-2 ; விமர்சனம்\nபொதுநலன் கருதி ; விமர்சனம்\nதில்லுக்கு துட்டு 2 ; விமர்சனம்\nவந்தா ராஜாவாதான் வருவேன் ; விமர்சனம்\nஒரு அடார் லவ் ; விமர்சனம்\nசித்திரம் பேசுதடி-2 ; விமர்சனம்\nகாதலனை கைபிடிக்க டார்கெட் நிர்ணயித்த நயன்தாரா..\nபொதுநலன் கருதி ; விமர்சனம்\nதில்லுக்கு துட்டு 2 ; விமர்சனம்\nவிஜய்சேதுபதியுடன் ஜோடி சேரும் ஸ்ருதிஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D?page=3", "date_download": "2019-02-17T21:06:15Z", "digest": "sha1:3VGB2GNWGCWP6G5PDAOBWO5SR5FYK35K", "length": 9858, "nlines": 99, "source_domain": "sankathi24.com", "title": "புலம் | Sankathi24", "raw_content": "\nபிரான்சில் தமிழீழ தேசிய மாவீரர் நாள் துறோவா மாநகரத்தில் நடைபெற்றது\nதிங்கள் டிசம்பர் 03, 2018\nதமிழீழ தேசிய மாவீரர்களை தங்கள் மனதில் சுமந்து பிரான்சு நாட்டின்\nபிரான்சில் பேர் எழுச்சிகொண்டிருந்த மாவீரர் நாள் -2018\nதிங்கள் டிசம்பர் 03, 2018\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு\nகேணல் பரிதி நினைவு சுமந்து பட்டம்பெற்ற தமிழ் மாணவர் மதிப்பளிப்பு\nதிங்கள் டிசம்பர் 03, 2018\nபிரான்சில் கேணல் பரிதி அவர்களின் நினைவு சுமந்து பட்டம்பெற்ற தமிழ் மாணவர் மதிப்பளிப்பு\nசுவிசில் மிகவும் சிறப்பாகவும், பேரெழுச்சியுடனும் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018\nவெள்ளி நவம்பர் 30, 2018\nசுவிசில் மிகவும் சிறப்பாகவும், பேரெழுச்சியுடனும் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018\nதமிழீழ தேசிய மாவீரர் நாள்2018 - டென்மார்க்\nவெள்ளி நவம்பர் 30, 2018\nநவம்பர் 27 தமிழீழத்தின் தேசிய நினைவு நாள், தமிழீழ மண்ணிற்காய்\nஸ்ராஸ்பூர்க் நகரில் நடைபெற்ற மாவீரர்நாள் நிகழ்வு\nபுதன் நவம்பர் 28, 2018\n27.11.2018 அன்று ஸ்ராஸ்பூர்க் நகரில் மாவீரர்நாள் நிகழ்வு மிகவும்\nபிரான்சில் மாவீரர் நாள் 2018\nபுதன் நவம்பர் 28, 2018\nகப்டன் கஜன், லெப்.கேணல் நாதன், கேணல் பரிதி ஆகிய மாவீரர்களின் கல்லறைகளுக்கு அருகில் இடம்பெற்றன.\nஅயர்லாந்தில் தேசிய நினைவெழுச்சி நாள்\nசெவ்வாய் நவம்பர் 27, 2018\nஅயர்லாந்து தலைநகர் டப்ளின் (Dublin) இல் எமது தாயகவிடிவிற்காக\n'தமிழீழத் தேசிய மாவீர பெட்டகம்' வெளியீடு\nசெவ்வாய் நவம்பர் 27, 2018\nகல்லறை மேல் மீண்டும் ஒரு முறை சத்தியம்\nசெவ்வாய் நவம்பர் 27, 2018\nபிரித்தானியாவில் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினால் எக்ஸல் மண்டபத்தில் 2018ஆம் ஆண்டிற்க்கான\nதமிழீழத் தேசிய மாவீரர் பெட்டகம்\nதிங்கள் நவம்பர் 26, 2018\nதமிழீழத் தேசித் தலைவர் அவர்களின் தீர்க்கமான வழிநடத்தலினைச் சிரமேற்று\nபிரான்சில் மாவீரர் பெற்றோர் உரித்துடையோர் மதிப்பளிப்பு நிகழ்வு\nதிங்கள் நவம்பர் 26, 2018\nபிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் பிரான்சு மாவீரர் பெற்றோர் உரித்துடையோர் மதிப்பளிப்பு நிகழ்வு 25.11.2018 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.00 மணிக்கு நந்தியார் பகுதியில்\nதமிழீழ தேசிய தலைவருக்கு அகவை 64\nதிங்கள் நவம்பர் 26, 2018\nபிரபாகரன் என்றால் தமிழர்களின் ஆன்மா என்று பொருள்\nமாவீரர்களின் குடும்பத்தினரை மதிப்பளிக்கும் நிகழ்ச்சி\nஞாயிறு நவம்பர் 25, 2018\nநவம்பர் 24 ஆம் நாள் சனிக்கிழமை பிரித்தானியாவில் நடைபெற்றது.\nடென்மார்க் பல்கலைகழக மாணவர்களால் மாவீரர் வார நிகழ்வு\nவெள்ளி நவம்பர் 23, 2018\nடென்மார்க் பல்கலைகழக மாணவர்களால் மாவீரர் வார நிகழ்வு உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.\nமா��ீரர் குடும்ப மதிப்பளித்தல் -2018 பிரித்தானியா\nவெள்ளி நவம்பர் 23, 2018\n24/11/2018 சனிக்கிழமை பிற்பகல் 6மணிக்கு மாவீரர் குடும்ப மதிப்பளிப்பு இரு இடங்களில் நடைபெறவுள்ளது.\nமாவீரர் நினைவு சுமந்த கலைத்திறன் போட்டிகளின் முடிவுகள்\nவியாழன் நவம்பர் 22, 2018\nபிரான்சில் சிறப்பாக நடைபெற்றுமுடிந்த மாவீரர் நினைவு\nபுள்ளிகள் கரைந்தபொழுது நாவல் வெளியீடு – டென்மார்க்\nபுதன் நவம்பர் 21, 2018\nதமிழர் தேசிய நினைவெழுச்சி நாள்\nபுதன் நவம்பர் 21, 2018\nதமிழர் தேசிய நினைவெழுச்சி நாளை முன்னிட்டுக் கனடியத் தமிழர் நினைவெழுச்சி அகவம், ஊடகங்களுக்கான சந்திப்பு ஒன்றினை ஒழுங்கு செய்துள்ளது.\nபுதன் நவம்பர் 21, 2018\nதேசநிலா இசைக்குழுவினர் உருவாக்கிய “கல்லறைகள் தாங்கும் கனவுகள்”என்ற இசைத்தட்டு வெளியிடப்பட்டது .\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\n' நினைவுகளுடன் பேசுதல்' நூல் வெளியீடு\nஞாயிறு பெப்ரவரி 17, 2019\nபிரித்தானியாவில் அகதி அந்தஸ்து கோரும் விண்ணபதாரிக புதிய சட்ட விதிகள்\nஞாயிறு பெப்ரவரி 17, 2019\nஸ்ராஸ்பூர்க் மாநகரில் தமிழர்கள் நடாத்திய பொங்கு தமிழ் பொங்கல் விழா\nவியாழன் பெப்ரவரி 14, 2019\nகனடா நாட்டில் தமிழ்மொழி இரண்டாம் மொழி\nபுதன் பெப்ரவரி 13, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2019-02-17T21:03:22Z", "digest": "sha1:RWIWD4OLJYAEIOJ7L5QZJDO2AVWRFLPH", "length": 5416, "nlines": 44, "source_domain": "sankathi24.com", "title": "ஆங் சன் சூகி வீடு மீது குண்டு வீச்சு! | Sankathi24", "raw_content": "\nஆங் சன் சூகி வீடு மீது குண்டு வீச்சு\nவியாழன் பெப்ரவரி 01, 2018\nமியான்மர் நாட்டில் வெளியுறவு மந்திரியாக இருக்கும் ஆங் சன் சூகி வீட்டின் மீது மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பியோடினர். மியான்மர் நாட்டு பெண் தலைவர். ஆங் சன் சூ கி. ஜனநாயக கட்சியைச் சேர்ந்த இவர் ஆளும் கட்சி தலைவராக இருக்கிறார். அந்நாட்டு வெளியுறவு மந்திரியாக பதவி வகிக்கிறார். மியான்மரில் ரோகிங்யா முஸ்லிம்கள் மீதான தாக்குதலால் ஆங் சன் சூ கிக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.\nஇந்த நிலையில் இன்று யங்கூனில் ஆற்றங்கரையில் உள்ள ஆங் சன் சூ கி வீடு மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. பாதுகாப்பு அதிகாரிகள் விரைந்து செல்வதற்குள் மர்ம நபர்கள் தப்பி ஓடிவிட்டனர். பெட்ரோல் குண்டு வீசியவர்களை தேடி வருகிறார்கள்.\nஅமெரிக்காவில் அவசர நிலை பிரகடனம் - வழக்கு தொடர சமூக குழுக்கள் முடிவு\nஞாயிறு பெப்ரவரி 17, 2019\nநாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு சமூக குழுக்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.\nஜம்மு-காஷ்மீரீல் மீண்டும் குண்டு வெடிப்பு மேஜர் தர அதிகாரி உரிழப்பு\nசனி பெப்ரவரி 16, 2019\nஇந்தியாவின் ஜம்மு-காஷ்மீரில் படையினரை இலக்கு வைத்து தீவிரவாதிகள் மேற்கொண்ட த\nசவுதி இளவரசரின் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் ஒரு நாள் தாமதம்\nசனி பெப்ரவரி 16, 2019\nசவுதி இளவரசர் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக\nபுல்வாமா தாக்குதல் பயங்கரவாதி;விடுதலைப் போராளி-பாகிஸ்தான்\nசனி பெப்ரவரி 16, 2019\nகாஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் 40 வீரர்களின் உயிர்களை பறித்த பயங்கரவாதியை விடு\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\n' நினைவுகளுடன் பேசுதல்' நூல் வெளியீடு\nஞாயிறு பெப்ரவரி 17, 2019\nபிரித்தானியாவில் அகதி அந்தஸ்து கோரும் விண்ணபதாரிக புதிய சட்ட விதிகள்\nஞாயிறு பெப்ரவரி 17, 2019\nஸ்ராஸ்பூர்க் மாநகரில் தமிழர்கள் நடாத்திய பொங்கு தமிழ் பொங்கல் விழா\nவியாழன் பெப்ரவரி 14, 2019\nகனடா நாட்டில் தமிழ்மொழி இரண்டாம் மொழி\nபுதன் பெப்ரவரி 13, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-02-17T21:06:04Z", "digest": "sha1:MWPZ6HM3MGDBG7HOZIMJILTBNDZTI4YU", "length": 8297, "nlines": 55, "source_domain": "sankathi24.com", "title": "மாவீரர்களின் குடும்பத்தினரை மதிப்பளிக்கும் நிகழ்ச்சி! | Sankathi24", "raw_content": "\nமாவீரர்களின் குடும்பத்தினரை மதிப்பளிக்கும் நிகழ்ச்சி\nஞாயிறு நவம்பர் 25, 2018\nதமிழீழ மண்மீட்புப��� போராட்டத்தில் தம் இன்னுயிரை ஈகம் செய்த மாவீரர்களின் குடும்பத்தினரை மதிப்பளிக்கும் நிகழ்ச்சி நவம்பர் 24 ஆம் நாள் சனிக்கிழமை பிரித்தானியாவில் நடைபெற்றது.\nஇந்நிகழ்ச்சி தென்மேற்கு லண்டனில், இலுள்ள Sutton Thomas wall Center all இலும்,\nவடமேற்கு லண்டனில் South Harrow> Malvern Avenue இலுள்ள St Andrew Church Hall இலும் நடைபெற்றது. மாலை 7.30 மணியளவில் மாவீரர் குடும்பத்தினருக்கான மதிப்பளித்தல் நிகழ்ச்சி ஆரம்பமானது.\nHarrow பகுதியில் பொதுச்சுடரினை கடற்கரும்புலி மேஜர் காந்தரூபன் அவர்களின் தந்தையர் யோகராசா அவர்கள் ஏற்றிவைத்தார்\nதமிழீழ தேசிய கொடியினை பாலகுமார் வசந்தகுமார் என்று அறியப்படும் மனோஜ் அவர்களின்சகோதரனும் வடமேற்கு மாவீரர்பணிமனை பொறுப்பாளருமான கமல் அவர்கள் ஏற்றிவைத்தார்\nஅகவணக்கத்தை தொடர்ந்து ஈகைச்சுடரினை 1995 வைகாசி மாதத்தில் வளவாய் பகுதியில் தகவல் திரட்டும் பணியில் வீரகாவியம் ஆகிய அவர்களின் சகோதரி ஜெயகலா ஏற்றி வைத்தார்கள்\nகல்லறைக்கான மலர்மாலையினை லெப்டினன் கேணல் கடற்கரும்புலி நளாயினி அவர்களின் சகோதரி ஆனந்தி அணிவித்து வைத்ததை தொடர்ந்து பொதுமக்கள் வணக்கம் செலுத்தினார்கள் .\nசமநேரத்தில் sutton பகுதியில் பொதுச்சுடரினை பூநகரியில் வீராகவியமாகிய ஜெகதீசனின் தாயார் பாக்கியசெல்வம் மகேந்திர ராசா அவர்கள் ஏற்றிவைத்தார்\nதமிழீழ தேசிய கொடியினை தென்மேற்கு லண்டன் பொறுப்பாளருமான நமசிவாயம் வசந்தகுமார் அவர்கள் ஏற்றிவைத்தார்\nஅகவணக்கத்தை தொடர்ந்து ஈகைச்சுடரினை ஆனையிறவு சமரில் வீராகவியமாகிய லெப்டினன் அன்பன் மாஸ்டரின் தயார் திருமதி குமுதா முருகராசா ஏற்றிவைத்தார்\nகல்லறைக்கான மலர்மாலையினை 2008 ல் மணலாற்றில் வீரரசவடைந்த கட்டளை தளபதி வைகுந்தன் - சித்தா அவர்களின் தந்தை திரு மனோகரசா கந்தசாமி அணிவித்தார் .\nஎழுச்சி கானங்கள் , கவிதைகள் மற்றும் நினைவுரையை தொடர்ந்து மாவீரர் பெற்றோர்களுக்கு இலட்சனை அணிவித்து கௌரவிப்பு நிகழ்வானது இடம்பெற்றது .\nதொடர்ந்து விருந்துபசாரத்தோடும் உறுதிமொழியோடும் நிகழ்வானது நிறைவு பெற்றது .\n' நினைவுகளுடன் பேசுதல்' நூல் வெளியீடு\nஞாயிறு பெப்ரவரி 17, 2019\nசத்தியமூர்த்தியின் நினைவுகளுடன் பேசுதல் எனும் நூல்\nபிரித்தானியாவில் அகதி அந்தஸ்து கோரும் விண்ணபதாரிக புதிய சட்ட விதிகள்\nஞாயிறு பெப்ரவரி 17, 2019\nஅகதி அந்தஸ்து கோரும் விண்ணபதாரிகளால் சமர்ப்பிக்கப்படும் சான்றுகளை பரிசீலனை செ\nஸ்ராஸ்பூர்க் மாநகரில் தமிழர்கள் நடாத்திய பொங்கு தமிழ் பொங்கல் விழா\nவியாழன் பெப்ரவரி 14, 2019\nபிரான்ஸ் ஸ்ராஸ்பூர்க் மாநகரில் தமிழர்கள் நடாத்திய\nகனடா நாட்டில் தமிழ்மொழி இரண்டாம் மொழி\nபுதன் பெப்ரவரி 13, 2019\nகனடா பாடசாலைகளில் தமிழ் மொழி இரண்டாம் மொழியாக கடந்த 2018 ம் ஆண்டு தொடக்கம் க\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\n' நினைவுகளுடன் பேசுதல்' நூல் வெளியீடு\nஞாயிறு பெப்ரவரி 17, 2019\nபிரித்தானியாவில் அகதி அந்தஸ்து கோரும் விண்ணபதாரிக புதிய சட்ட விதிகள்\nஞாயிறு பெப்ரவரி 17, 2019\nஸ்ராஸ்பூர்க் மாநகரில் தமிழர்கள் நடாத்திய பொங்கு தமிழ் பொங்கல் விழா\nவியாழன் பெப்ரவரி 14, 2019\nகனடா நாட்டில் தமிழ்மொழி இரண்டாம் மொழி\nபுதன் பெப்ரவரி 13, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/32294", "date_download": "2019-02-17T19:41:05Z", "digest": "sha1:CA6OPXRUZUSBA3GSXFFT4UVKKZIJKRJR", "length": 10765, "nlines": 289, "source_domain": "www.arusuvai.com", "title": "வெந்தயக் கீரை சப்பாத்தி | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nகோதுமை மாவு - அரை கப்\nவெந்தயக்கீரை - கால் கப்\nஉப்பு - 2 சிட்டிகை\nதேவையானப் பொருள்களை தயாராக எடுத்துக் கொள்ளவும்.\nஒரு பாத்திரத்தில் அரை கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.\nமற்றொரு பாத்திரத்தில் கோதுமை மாவு, ஆய்ந்த வெந்தயக்கீரை, உப்பு போட்டு கலந்துக் கொள்ளவும்.\nஅதனுடன் கொதிக்க வைத்த தண்ணீரை(தேவையான அளவு) சிறிது சிறிதாக ஊற்றி மிருதுவாக பிசைந்து ஒரு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.\nமாவு ஊறியதும் எடுத்து ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு மாவை எடுத்து சப்பாத்தி கட்டையில் வைத்து வட்டமாக தேய்க்கவும்.\nதோசைக்கல்லில் எண்ணெய் தடவி அதில் தேய்த்து வைத்திருக்கு���் சப்பாத்தியை போட்டு உடனே திருப்பி போட்டு மேலே எண்ணெய் ஊற்றி திருப்பி போட்டு வெந்ததும் எடுக்கவும்.\nசத்தான வெந்தயக்கீரை சப்பாத்தி தயார்.\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/34076", "date_download": "2019-02-17T20:18:12Z", "digest": "sha1:2VZRUM4J4UD6C4X2OT6MWJ6VA4PJ6OKL", "length": 10801, "nlines": 251, "source_domain": "www.arusuvai.com", "title": "சுபிதாவின் ஹைக்கூ சிதறல்கள் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nகுழாயின் கடைசி துளி நீர்\nஅனைத்துமே அருமை சுபி. வார்த்தைகளை அழகாகக் கோர்த்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.\nமிகவும் அழகாக ￰சிந்தனை உங்களுக்கு.\nஉங்கள் படைப்புக்கள் அனைத்தையுமே விரும்பி படிப்பேன்.வார்த்தைகளே இல்லை உங்களை பாராட்டுவதற்கு...\nஉடனே வந்திருச்சா, இவ்ளோ சீக்கிரம் எனது கவிதைகளை வெளியிட்டமைக்கு நன்றி.\nமறுபடியும் புது பொலிவோட அறுசுவை கலக்கட்டும்.\n* உங்கள் ‍சுபி *\nதாங்க்ஸ் இமாம்மா, உங்களோட ஊக்கமளிக்கும் வார்த்தைகள் தான் எங்களோட படைப்புகளுக்கு காரணம். வாழ்த்திற்கு நன்றிம்மா.\n* உங்கள் ‍சுபி *\nஉங்களோட பதிவிற்கும், பாராட்டிற்கும் ரொம்ப நன்றி.\n//மிகவும் அழகாக ￰சிந்தனை உங்களுக்கு.\nநான் உங்கள் fan..// ரொம்ப தாங்க்ஸ்.\nஓ என்னோட பழைய கவிதைகள் படிச்சிருக்கீங்களா நன்றி.\n* உங்கள் ‍சுபி *\nஉங்களோட வருகைக்கும் , வாழ்த்திற்க்கும் நன்றிங்க.\n* உங்கள் ‍சுபி *\nநிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=29248", "date_download": "2019-02-17T21:03:49Z", "digest": "sha1:22TP74UEEZWXOSL7YOLEH4Y7JFOM5W65", "length": 34184, "nlines": 155, "source_domain": "www.lankaone.com", "title": "விக்கினேஸ்வரன் தலைமையி�", "raw_content": "\nவிக்கினேஸ்வரன் தலைமையில் ஓர் ஜக்கிய முன்னணி\nதமிழ் அரசியல் என்பது ஒரு உள்நாட்டு யுத்தத்திற்கு பின்னரான அரசியல் என்பதை முதலில் குறித்துக் கொள்ள வேண்டும். உண்மையில் இது தெடர்பில் தமிழ்ச் சூழலில் ஆரம்பத்திலிருந்தே ஒரு சரியான புரிதல் இருந்திருக்கவில்லை.\nஅவ்வாறானதொரு புரிதல் இருந்திருக்குமாக இருந்திருந்தால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் தேவையற்ற உள் குத்துக்கள் ஏற்பட்டிருக்காது. பகிரங்க தளங்களில் உள் முரண்பாடுகளை விவாதிக்க வேண்டிய நிலைமையும் ஏற்பட்டிருக்காது.\n2009இல் தமிழீழ விடுதலைப் புலிகள் நிர்மூலமாக்கப்பட்ட சூழலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒன்றே தமிழர்களுக்கு முன்னால் இருந்தது. அதுவரை விடுதலைப் புலிகளின் பூரணமான கட்டுப்பாட்டுக்குள் இருந்தவர்கள் அரசியலை தீர்மானிக்கவல்ல சக்தியாக மாறினர்.\nஆனால் இந்த சந்தர்ப்பத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட இலங்கை தமிழரசு கட்சி கூட்டமைப்பை தமிழரசு கட்சியாக முடக்குவதில் வெற்றிபெற்றது.\nதமிழரசு கட்சியின் சின்னமே கூட்டமைப்பின் சின்னமாக இருந்ததாலும் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கிடையில் ஒற்றுமையில்லாமையும், தமிழரசு கட்சிக்கே சாதகமாக அமைந்தது.\nதமிழரசு கட்சியின் இந்த கட்சி மேனியாவே கூட்டமைப்புக்குள் பின்னர் உருவாகிய அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணமாக அமைந்தது. இதனை தமிழ்த் தேசிய நோக்கர்கள் அனைவரும் நன்கறிவர். இது தொடர்பில் இந்தப் பத்தியாளர் பல முறை எழுதியுமிருக்கிறார்.\nகூட்டமைப்பின் உள் முரண்பாடுகளை சரிவரக் கையாள முடியாமையின் காரணமாகவே, முதலில் அகில இலங்கை தமிழ் காங்கிரசும் பின்னர், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியும் தனி வழியில் செல்ல நேர்ந்ததுஇவ்வாறானதொரு பின்புலத்தில்தான், அன்மைக்காலமாக ஒரு மாற்று தமிழ்த் தேசிய அணி ஒன்றிற்கான வாய்ப்புக்கள் தொடர்பில் ஆராயப்பட்டு வருகிறது.\nஅவ்வாறு சிந்திப்பவர்கள் அனைவரும் தற்போது வடக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரனையே திரும்பி பார்க்கின்றனர்.\nஇது தொடர்பில் சில அரசியல் கட்சிகள் மட்டுமல்ல மாறாக சிவில் சமூக அமைப்புக்களை சேர்ந்தவர்கள், தமிழ்த் தேசிய அபிமானிகள் என பலரும் தற்போது விக்கினேஸ்வரனை சுற்றியிருக்கின்றனர்.\nவிக்கினேஸ்வரன் இது தொடர்பில் அறிவிக்க வேண்டுமென்பதே அவர்களது எதிர்பார்ப்பு. சில தினங்களுக்கு முன்னரும் கூட கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பகுகளைச் சேர்ந்த பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் அவரது தலைமையை நாடி சென்றிருக்கின்றனர்.\nஆனால் இந்த நிமிடம் வரை விக்கினேஸ்வரன் தனித்து இயங்குவது தொடர்பில் உறுதியான நிலைப்பாடு எதனையும் வெளிப்படுத்தவில்லை ஆனால் அவ்வாறானதொரு முன்னெடுப்பில் இணைந்து கொள்வதற்கான ஆர்வம் அவரிடம் இருப்பதான ஒரு காட்சி தெரியாமலும் இல்லை.\nசில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்திலும் விக்கினேஸ்வரன் அவ்வாறான தொனியில் பேசியதாகவும் கூறப்படுகிறது.\nஆனாலும் விக்கினேஸ்வரன் இதுவரை பகிரங்கமாக – நான் இப்படித்தான் இயங்கப் போகின்றேன். எனது கட்சி இதுதான் அல்லது இவ்வாறானதொரு அரசியல் கூட்டணியைத்தான் நான் உருவாக்க விரும்புகிறேன் – எனது அணியின் கொள்கை நிலைப்பாடோடு, இணைந்து கொள்ளக் கூடியவர்களை அழைக்கின்றேன் – என்றவாறு அவர் இதுவரை எதனையும் கூறவில்லை.\nஆனால் அவர், சம்பந்தன் – சுமந்திரன் தலைமையில் முன்னெடுக்கப்பட்டுவரும் அரசியல் நகர்வுகளை தொடர்ந்தும் விமர்சித்து வருகிறார். கூட்டமைப்பின் அரசியல் நகர்வுகளோடு தொடர்ந்தும் முரண்பட்டு நிற்கிறார்.\nஇப்படியான விடயங்கள் அவர் தனித்து இயங்குவதைத் தவிர அவருக்கு முன்னால் வேறு தெரிவுகள் எதனையும் விட்டுவைக்கவில்லை என்பது சிலரது அபிப்பிராயம் ஆனால் அரசியலில் எண்ணுவது போல் அனைத்தும் நடந்துவிடுவதில்லை அதே வேளை அரசியலில் எதுவும் நிகழலாம் என்பதும் உண்மை. எதுவும் என்பது முக்கியமானது.\nஆனால் இன்றைய நிலையில் தமிழர்களுக்கு நிச்சயம் ஒரு ஜக்கிய முன்னணி தந்திரோபாயம் அவசியப்படுகிறது என்பதுதான் உண்மை. ஆனால் அதனை சாத்தியப்படுத்துவதற்கு உணச்சிவசப்படுதலுக்கு அப்பாலான அரசியல் பார்வை அவசியம்.\n2009இல் தமிழர்கள் ஒரு பெரும் தோல்வியை சந்தித்தனர். அதன் பின்னர் அந்தத் தோல்வியிலிருந்து கற்றுக் கொள்வதே தமிழர்களின் முதலாவது அரசியல் நகர்வாக இருந்திருக்க வேண்டும். ஆனால் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியவாறான கற்றல்கள் எதுவும் தமிழ்ச் சூழலில் இதுவரை நிகழ்ந்ததாகத் தெரியவில்லை.\nஇது ஒரு கவலை தரும் விடயம். இதனுடைய தொடர்ச்சியாகத்தான் ஒரு ஜக்கிய முன்னணி தொடர்பிலும் தமிழர் தரப்புக்களால் இன்னும் ஆக்கபூர்வமாக சிந்திக்க முடியாமல் இருக்கிறது.\nஅவ்வாறானதொரு ஜக்கிய முன்னணி தமிழ்ச் சூழலில் தோன்றாமல் இருப்பதற்கு இரண்டு காரணங்கள் செல்வாக்குச் செலுத்துகின்றன.\nஒன்று, சிலர் இன்னும் கடந்த கால முரண்பாடுகளில் சீவித்துக் கொண்டிருக்கின்ற��ர்.\nஇரண்டு, சிலர் எப்போதும் தாங்கள் மட்டுமே தூய்மைவான்கள் என்னும் கற்பனையில் இருக்கின்றனர்.\nஇந்த இரண்டு காரணங்களால்தான் இந்தளவு அனுபவங்களுக்கு பின்னரும் கூட, தமிழர் தரப்பால் ஒரு பரந்தளவான ஜக்கிய முன்னணியை உருவாக்கிக் கொள்ள முடியாமல் இருக்கிறது.\nதற்போது விக்கினேஸ்வரன் தலைமையில் ஒரு பரந்தளவிலான அரசியல் கூட்டை உருவாக்கலாம் என்று எண்ணுகின்ற போது கூட, மேற்படி இரண்டு காரணங்களும் நிச்சயம் குறுக்கிடும்.\nநாம் ஒரு இலக்கை நோக்கிப் பயணிக்க முற்படுகின்றோம். அதற்கு சில கூட்டாளிகள் தேவைப்படுகின்றனர். அந்தக் கூட்டாளிகளை உள்வாங்கிக் கொண்டு நகர்வதுதான் ஜக்கிய முன்னணி தந்திரோபாயம் ஆகும்.\nஒடுக்கு முறைக்கு எதிராக போராடுகின்ற இனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள் ஒரு ஜக்கிய முன்னணியாக தங்களை தயார்படுத்திக் கொள்வது அல்லது குறிப்பிட்ட சூழ்நிலை கருதி, தங்களை ஒரு கட்டமைப்பாக உருமாற்றிக் கொள்வது வரலாற்றுக்கு புதிதல்ல.\nஈழத் தமிழர் போராட்டதிலும் கூட ஈழ தேசிய விடுதலை முன்னணி என்னும் அமைப்பு திம்பு பேச்சுவார்த்தையின் போது அன்றைய தேவை கருதி உருவாகியது.\nஅன்று விடுதலைப் புலிகள் உள்ளடங்கலாக, அன்றிருந்த பிரதான நான்கு இயக்கங்களும் அதில் இணைந்து கொண்டன. அவ்வாறு இணைந்து கொண்ட இயக்கங்களுக்கடையில் அரசியல் பார்வைகளிலும் சரி, சமூகத்தை விளங்கிக் கொள்வதிலும் சரி, பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்தன.\nஆனாலும் அவற்றையும் மீறி அன்றைய சூழல் அவர்களுக்கிடையில் ஜக்கிய முன்னணி ஒன்றை சாத்தியமாக்கியது. அதே போன்றுதான் மேற்குலக தலையீட்டின் கீழ் ஒரு பேச்சுவார்த்தைக்குச் செல்கின்ற போது, தேர்தல் அரசியலையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டிய தேவை விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஏற்பட்டது.\nஅவ்வாறில்லா விட்டால் விடுதலைப் புலிகளுக்கு எதிரானவர்கள் அனைவரையும் ஒன்றுபடுத்தி, அவர்களை தனியாக பேச்சு வார்த்தையில் ஈடுபடுத்தும் தந்திரோபாயம் ஒன்றை சிங்களம் வகுத்திருக்கும்.\nஇவ்வாறானதொரு சூழலில்தான் விடுதலைப் புலிகளின் தலைமை அதுவரை தங்களின் எதிரிகளாக கணிக்கப்பட்டிருந்த சம்பந்தன், சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரை உள்ளடக்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்���ை அங்கீகரித்து, தங்களின் கட்டுப்பாட்டு;க்குள் வைத்துக் கொண்டது. விடுதலைப் புலிகள் தன்னை போட்டுத் தள்ளும் பட்டியலில் வைத்திருந்ததாக சம்பந்தனே ஒப்புக் கொண்டிருக்கிறார்.\nஅன்று புலிகள் கூட்டமைப்பிற்குள் இருந்தவர்களின் கடந்த காலம் தொடர்பில் சிந்தித்திருக்கவில்லை மாறாக அன்றைய சூழலை கையாளுவது தொடர்பில் மட்டுமே சிந்தித்தனர்.\nஆனால் புலிகளின் தலைமையே கடைப்பிடிக்காத தூய்மை வாதத்தை தற்போது சிலர் கடைப்பிடிக்க முற்படுவதுதான் வேடிக்கையாக இருக்கிறது.\nவிடுதலைப் புலிகளின் தலைமை தூய்மை வாதங்களில் எப்போதுமே உடும்புப் பிடியாக இருந்ததில்லை. அவ்வாறு இருந்திருந்தால், இந்தியாவிடம் ஆயுதங்கள் வாங்கியிருக்க முடியாது, பின்னர் அந்த இந்தியாவை வெளியேற்ற அதுவரை எதிரியாகக் கருதியிருந்த பிரேமதாசவுடன் திரைமறைவில் இணைந்திருக்க முடியாது.\nஇந்த நடவடிக்கைகளின் போது விடுதலைப் புலிகளின் தலைமை எங்கும் தன்னுடைய கொள்கை நிலைப்பாட்டை கைவிட்டிருக்கவில்லை. அவை ஒரு தந்திரோபாய நடவடிக்கையாகவே அனுகப்பட்டது.\nவிடுதலைப் புலிகளைப் பொருத்தவரையில் அன்றைய நிலையில் அவர்களது தந்திரோபாயம் வெற்றியையும் பெற்றுக் கொடுத்தது. கொள்கை என்பது வேறு, ஒரு குறிப்பிட்ட சூழலை எதிர்கொள்ளுவதற்கான தந்திரோபாயம் என்பது வேறு.\nதமிழ் சூழலில் கொள்கைக்கும் தந்திரோபாயத்திற்கும் இடையிலான வேறுபாடு தொடர்பிலும் சரியான புரிதல் இல்லாமல் இருப்பதும் ஒரு கவலை தரும் விடயம்தான்.\nமேலும் கொள்கை என்பது கருங்கற் பாறையல்ல, அசையாமல் இருப்பதற்கு. மொத்தத்தில் தமிழ் அரசியல் சூழலில் ஏராளமான அரைகுறைப் புரிதல்கள் இருக்கின்றன. உண்மையில் இவைகள் விளக்கிமின்மையால் ஏற்படுவதல்ல மாறாக விளங்கிக் கொள்ளும் விருப்பமின்மையால் ஏற்படுவது.\nஇவ்வாறானதொரு சூழலில்தான் விக்கினேஸ்வரன் தலைமையில் ஒரு ஜக்கிய முன்னணி தொடர்பில் இந்தப் பத்தி கேள்வி எழுப்புகிறது. தற்போதைய சூழலில் சம்பந்தனது தலைமைக்கு மாற்றாக ஒரு புதிய கூட்டணியை உருவாக்க வேண்டுமாயின் அது விக்கினேஸ்வரன் தலைமையில்தான் நிகழ முடியும்.\nஅதற்கான கவர்சிநிலை விக்கினேஸ்வரன் ஒருவருக்குத்தான் உண்டு. இந்த நிலையில் விக்கினேஸ்வரன் ஒரு அணிக்கு தலைமை தாங்க வேண்டுமாயின், அவருக்கு முன்னால் இரண்டு தெரிவ��கள்தான் உண்டு. ஒன்றில், அவர் ஒரு தனிக்கட்சியை உருவாக்கி அதன் கீழ் கொள்கை அடிப்படையில் இணையக் கூடியவர்களை ஒன்றிணைக்க வேண்டும்.அவ்வாறில்லாது போனால், உடன்படக் கூடிய கட்சிகள் அனைத்தையும் ஒன்றிணைத்து அதில் ஒரு கட்சியின் சின்னத்தை பொதுச் சின்னமாக தெரிவு செய்து, அதில் பயணிக்க வேண்டும். தற்போது விக்கினேஸ்வரன் தலைமையில் இருக்கின்ற, தமிழ் மக்கள் பேரவையில் அங்கம் வகித்துவரும் கட்சிகளோடு, மேலும் இணையக் கூடிய சிவில் அமைப்புக்கள் தனிநபர்கள் ஆகியோரை ஒன்றிணைத்து ஒரு வலுவான அணியை ஸ்தாபிக்க முடியும்.\nகூட்டமைப்புக்குள் நிலவும் தமிழரசு கட்சியின் எல்லை மீறிய ஆதிக்கம். இதன் விளைவாக, தமிழரசு கட்சி முற்றிலுமாக சுமந்திரனின் பிடிக்குள் இருப்பது – இப்படியான விடயங்கள் அனைத்தும் நிச்சயாக தமிழ்த் தேசிய அரசியலை கூட்டமைப்பால் வலுவாக பேணிப் பாதுகாக்க முடியாத நிலைமையை ஏற்படுத்தியிருக்கிறது.\nஉண்மையில் கூட்டமைப்பு என்னும் பெயரில் இயங்கிவரும் தமிழரசு கட்சி ஏற்கனவே அரசாங்கத்தின் நிகழ்சிநிரலுக்குள் அகப்பட்டுவிட்டது. இந்த நிலையில் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டை வலுவாகவும், அதே வேளை விடயங்களை சூழ்நிலை கருதி நெகிழ்வாக கையாளுவததற்கும் ஏற்றவாறான ஒரு புதிய தமிழ்த் தேசிய ஜக்கிய முன்னணி கட்டாயமான ஒன்றாக இருக்கிறது. அவ்வாறான ஒன்று விக்கினேஸ்வரன் தலைமையில் உருவாக வேண்டும் என்பதே பலரது எதிர்பார்ப்பாக இருக்கிறது.\nமும்பை அணியில் இணைகிறார் பிரித்வி ஷா.....\nஉள்நாட்டு டி20 தொடரான சையத் முஷ்டாக் அலி தொடர் வரும் 21ம் தேதி......Read More\nநாடி நரம்பெல்லாம் வெறி ஏறி நிற்கும்...\nமும்பை தாக்குதலின் போது எந்தளவுக்கு தேசம் கண்ணீர் கடலிலும்,......Read More\n'அவசரம் வேண்டாம்...ஆகஸ்ட் 15க்கே வரலாம்’...\nவரும் மே 1ம் தேதி அஜீத் பிறந்தநாளன்று ரிலீஸாக இருப்பதாகச் சொல்லப்படும்......Read More\nகாட்டாற்று வெள்ளத்தில் \"கலைஞரை\" தூக்கி...\nதிமுக சட்ட மன்ற உறுப்பினர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தன் சொந்த ஊரான......Read More\nபாதுகாப்பற்ற ரயில்க் கடவையில் சென்ற இருவர்...\nபாதுகாப்பற்ற ரயில்க் கடவையில் காவலாளிகள் இல்லாததால், தண்டவாளத்தில் ஏறிய......Read More\nஇலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சந்துக்கும் வட மாகாண......Read More\nபாதுகாப்பற்ற ரயில்க் கடவையில் சென்ற...\nபாதுகாப்பற்�� ரயில்க் கடவையில் காவலாளிகள் இல்லாததால், தண்டவாளத்தில் ஏறிய......Read More\nபுத்தளம் சின்னப்பாடு கடற்பகுதியில் சட்டவிரோதமாக கடற்தொழிலில்......Read More\nஇலங்கை தொடர்மாடி வீடு VAT வரி வருகிறது.\n1 ஏப்ரல் 2019 முதல் இந்த வரி இலங்கையில் அறிமுகமாகின்றது.இது சில வாதப் பிரதி......Read More\nசபாநாயகருக்கு எதிராக நடவடிக்கை –...\nசபாநாயகருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக......Read More\nமக்களுக்கு சிறந்த வரவு செலவுத்...\nமக்களுக்கு சிறந்தது நடக்கும் வரவு செலவுத் திட்டமாக இருந்தால் மாத்திரமே......Read More\nஒலுவில் வைத்தியசாலைக்கு சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் வழங்கிய......Read More\nதமது அபிவிருத்தி திட்டங்களையே இந்த...\nஇந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து நான்கு வருடங்கள் ஆகியுள்ள போதிலும்......Read More\nஇலங்கை இந்திய ஒப்பந்தத்துடன் முற்றுப்பெறவேண்டிய ஆயுதப் போராட்டம்......Read More\nதமிழ் மக்களை சுயமாக தமது கருத்துக்களை கூறவிடாது தடுத்துவந்த......Read More\nயுத்த காலத்தில் குடியேறிய மக்களுக்கு சலுகைகள் வழங்கப்படும் வகையில்......Read More\nயாழ்ப்பாணம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா\nதிரு ஜெயக்குமார் கந்தசாமி (குமார்)\n19 ஏ, சிறிசேனா அரசின் சாதனை...\nசனவரி 2015 இல் ஒரு புதிய இலங்கைக்கு 6.2 மில்லியன் மக்கள் வாக்களித்தார்கள்.......Read More\nநிலக்கீழ் நீர் மாசுபடுதலை தடுக்கும்...\nநிலம் சார்ந்த நீர் மாசுபடுதலைத் தடுக்கும் பணியில் அர்த்தஸர்யா......Read More\nதகவல் அறியும் உரிமை சட்டமும்,...\nதகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெற்காசியாவில் சிறந்த நாடாக இலங்கை......Read More\nதமிழீழம் என்ற நாடு விரைவில் மலரும்\nஇத்தனைக்குப் பிறகும், தமிழீழம் என்ற நாடு ஈழத் தமிழ் மக்கள் பேசுவதும்......Read More\nஒட்டு மொத்த தமிழர்களின் ஒரே குரல்...\nசீடன் - வணக்கம் குருவேகுரு - வணக்கம் நீண்ட நாட்கள் உன்னை நான்......Read More\nஇரா. சம்பந்தனின் 86ஆவது பிறந்த தினம் நேற்று (பெப்ரவரி 05) கொண்டாடப்பட்டது. ......Read More\nஉலகில் இயற்கை வளங்கள் மற்றும் உயிரினங்கள் எல்லாம் சமநிலைகளை கொண்டே......Read More\nகறுப்பு நாளும் காணாமல் போன...\nசிறீலங்காவின் 71வது சுதத்திர தினத்தை தாயத்திலும் புலம்பெயர் தேசத்திலும்......Read More\n04 பெப்ரவரி 2019 - 71 ஆவது ஆண்டை எதற்காகக் ...\nசிறிலங்காவின் குரலற்றவர்கள் மற்றும் முகமற்றவர்கள் சார்பாக அமைச்சர்......Read More\nஜோர்ஜ் பெர்ணாண்டஸ் (1930-2019) மறவன்புலவு...\nஇலங்கை ��ல்வெட்டித்துறையில் 1989 ஆகத்து 2, 3 நாள்களில் இந்தியப் படையின்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/cini_villa_inner.php?id=3099", "date_download": "2019-02-17T20:25:51Z", "digest": "sha1:W45JKCYTECPXAY3I7GJAUK3VBJRUQE3K", "length": 3736, "nlines": 84, "source_domain": "cinema.dinamalar.com", "title": "Tamil Cinema Movie launch | Audio Release | Celebrity events | Cinema Function.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி விழா\nசவுந்தர்யா ரஜினி - விசாகன் திருமணம்\n96 100வது நாள் கொண்டாட்டம்\nமிக மிக அவசரம் டிரைலர் வெளியீடு\nபேச்சி பட துவக்க விழா\nஒரு அடார் லவ் பிரஸ் மீட்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமிஸ்டர் லோக்கல் டீசர் வெளியீடு\nபெப்சி தலைவராக ஆர்.கே.செல்வமணி மீண்டும் தேர்வு\nஆகஸ்டில் வெளியாகும் அஜீத்தின் பிங்க் ரீமேக்\nஅனுராக் காஷ்யப் இயக்கும் படத்தில் ஷாலினி பாண்டே\nஅதர்வா பட பாடலை வெளியிட்ட தனுஷ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/car/mahindra-kuv100-anniversary-edition-launched/", "date_download": "2019-02-17T19:47:08Z", "digest": "sha1:L6FC4ZSWICK6A6IXGG5RUCDS5TRFCHWQ", "length": 15802, "nlines": 160, "source_domain": "www.automobiletamilan.com", "title": "மஹிந்திரா கேயூவி100 அனிவெர்ஸரி எடிசன் விலை விபரம்", "raw_content": "\nதிங்கட்கிழமை, பிப்ரவரி 18, 2019\n2 லட்சம் டியாகோ கார்களை விற்ற டாடா மோட்டார்ஸ்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரின் புகைப்படங்கள்\nமஹிந்திரா எக்ஸ்யூவி 300 எஸ்யூவியின் ஏ.எம்.டி அறிமுகம் விபரம்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 மைலேஜ், விலை விபரம்\nMahindra XUV300 : மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி விற்பனைக்கு வந்தது\n2019 ஹோண்டா சிவிக் காரின் சிறப்புகள் வெளியானது\nமாருதி எர்டிகா, சியாஸ் காரில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வருகை விபரம்\n2019 ஸ்கோடா ரேபிட் மான்ட் கார்லோ கார் விற்பனைக்கு வந்தது\nஹோண்டா பிரியோ காரும் இந்தியாவில் நிறுத்தப்படுகின்றது\nஅதீத பவருடன் 2019 பஜாஜ் டோமினார் 400 பைக் வருகின்றது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ஸ்க்ராம்ப்ளர் பைக் விற்பனைக்கு வந்தது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்வின் பைக் விற்பனைக்கு வந்தது\nஅப்பாச்சி 160 : டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V பைக்கில் ஏபிஎஸ் பிரேக் அறிமுகம்\nடிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் கார்கில் எடிஷன் விற்பனைக்கு வந்தது\nரூ.10.69 லட்சம் கவாஸாகி வெர்சிஸ் 1000 பைக் விற்பனைக்கு வந்தது\nராயல் என்ஃபீல்ட் பிஎஸ் 6 பைக்குகளின் வருகை விபரம் வெளியானது\nBajaj : அர்பனைட் ���்கூட்டர் வரைபடம் வெளியானது\nYamaha MT-15 : யமஹா எம்டி-15 பைக்கின் புக்கிங் துவங்கியது\n2 லட்சம் டியாகோ கார்களை விற்ற டாடா மோட்டார்ஸ்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரின் புகைப்படங்கள்\nமஹிந்திரா எக்ஸ்யூவி 300 எஸ்யூவியின் ஏ.எம்.டி அறிமுகம் விபரம்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 மைலேஜ், விலை விபரம்\nMahindra XUV300 : மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி விற்பனைக்கு வந்தது\n2019 ஹோண்டா சிவிக் காரின் சிறப்புகள் வெளியானது\nமாருதி எர்டிகா, சியாஸ் காரில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வருகை விபரம்\n2019 ஸ்கோடா ரேபிட் மான்ட் கார்லோ கார் விற்பனைக்கு வந்தது\nஹோண்டா பிரியோ காரும் இந்தியாவில் நிறுத்தப்படுகின்றது\nஅதீத பவருடன் 2019 பஜாஜ் டோமினார் 400 பைக் வருகின்றது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ஸ்க்ராம்ப்ளர் பைக் விற்பனைக்கு வந்தது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்வின் பைக் விற்பனைக்கு வந்தது\nஅப்பாச்சி 160 : டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V பைக்கில் ஏபிஎஸ் பிரேக் அறிமுகம்\nடிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் கார்கில் எடிஷன் விற்பனைக்கு வந்தது\nரூ.10.69 லட்சம் கவாஸாகி வெர்சிஸ் 1000 பைக் விற்பனைக்கு வந்தது\nராயல் என்ஃபீல்ட் பிஎஸ் 6 பைக்குகளின் வருகை விபரம் வெளியானது\nBajaj : அர்பனைட் ஸ்கூட்டர் வரைபடம் வெளியானது\nYamaha MT-15 : யமஹா எம்டி-15 பைக்கின் புக்கிங் துவங்கியது\nHome செய்திகள் கார் செய்திகள்\nமஹிந்திரா கேயூவி100 அனிவெர்ஸரி எடிசன் விலை விபரம்\nரூ. 6.37 லட்சம் விலையில் மஹிந்திராவின் கேயூவி100 மைக்ரோ எஸ்யூவி மாடலின் அனிவெர்ஸரி எடிசன் விற்பனைக்கு வெளியாகியுள்ளது. கேயூவி100 அனிவெர்ஸரி பதிப்பில் இரு வண்ண கலவையில் கிடைக்கும்.\nK8 வேரியன்டில் வந்துள்ள சிறப்பு முதல் வருட கொண்டாட்ட பதிப்பானது சாதரன மாடலை விட ரூ.13,000 விலையில் கூடுதலாக சில சிறப்பு வசதிகளை பெற்றதாக வந்துள்ளது. கேயூவி100 காரில் கருப்பு வண்ண மேற்கூரையை சில்வர் மற்றும் சிவப்பு வண்ண மாடல்களில் மட்டுமே இரு வண்ண கலவையிலான தோற்ற பொலிவுடன் மிக நேர்த்தியான மாடலாக விளங்க உள்ளது. புதிய 15 அங்குல அலாய் வீல் (சாதரன மாடல்களில் 14 அங்குல அலாய் வீல்) , கருப்பு வண்ணத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ள இன்டிரியரை பெற்று விளங்கும். மேலும் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு விதமான கூடுதல் கஸ்டமைஸ் ஆப்ஷன்களையும் மஹிந்திரா வழங்குகின்றது.\n2017 மஹிந்திரா கேயூவி100 எஞ்சின்\n82 bhp @ 5500 ஆர்பிஎம் யில் வழங்கும் 1198cc எம் ஃபால்கான் G80 பெட்ரோல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 115 Nm 3500 முதல் 3600 ஆர்பிஎம் ஆகும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.\n77 bhp @ 3750 ஆர்பிஎம் யில் வழங்கும் 1198cc எம் ஃபால்கான் D75 டீசல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 190 Nm 1750 முதல் 2250 ஆர்பிஎம் ஆகும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. டீசல் KUV100 காரில் பவர் மற்றும் இக்கோ மோட் உள்ளது.\nமேலும் பெட்ரோல் எஞ்சின் மாடலில் மைலேஜ் சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வினை வழங்க்கும் வகையில் இசியூ அமைப்பில் சில குறிப்பிடதக்க மாற்றங்களை பெற்றுள்ளது. மற்றபடி வேறு எவ்விதமான ஆற்றல் மாற்றங்களும் இல்லை.\nமேலும் K6 மற்றும் K6+ மாடல்களில் சிறிய 14 அங்குல அலாய் வால் ஆப்ஷனும் சேர்க்கப்பட்டுள்ளது. மஹிந்திரா கேயூவி100 அனிவெர்ஸரி எடிசன் விலை ரூ. 6.37 லட்சம் (எக்ஸ்ஷோரூம் டெல்லி)\nமாருதி எஸ் க்ராஸ் 1.6l பேஸ் வேரியன்ட்கள் நீக்கம்\nஉலகின் நெ.1 கார் தயாரிப்பாளர் - ஃபோக்ஸ்வேகன் குழுமம்\n2 லட்சம் டியாகோ கார்களை விற்ற டாடா மோட்டார்ஸ்\nடாடா மோட்டார்சின் வளர்ச்சிக்கு வித்திட்ட புதிய டாடா டியாகோ கார், இரண்டு லட்சம் விற்பனை இலக்கை வெற்றிகரமாக கடந்து சாதனை படைத்துள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு...\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரின் புகைப்படங்கள்\nரூ. 7.90 லட்சத்தில் கிடைக்கின்ற புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரின் முழுமையான புகைப்பட தொகுப்பினை கண்டு மகிழலாம். மஹிந்திரா எக்ஸ்யூவி300...\nமஹிந்திரா எக்ஸ்யூவி 300 எஸ்யூவியின் ஏ.எம்.டி அறிமுகம் விபரம்\n4 மீட்டருக்கு குறைந்த நீளம் பெற்ற மஹிந்திரா எக்ஸ்யூவி 300 எஸ்யூவி மாடலில் ஏ.எம்.டி கியர்பாக்ஸ் பெற்ற கூடுதலான வேரியண்ட் அடுத்த மாதம் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளதாக...\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 மைலேஜ், விலை விபரம்\n7.90 லட்சம் ரூபாய் விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரின் மைலேஜ் மற்றும் வேரியன்ட் விபரம் உட்பட முக்கிய விபரங்களை தொடர்ந்து அறிந்து...\nஉலகின் நெ.1 கார் தயாரிப்பாளர் - ஃபோக்ஸ்வேகன் குழுமம்\nஅதீத பவருடன் 2019 பஜாஜ் டோமினார் 400 பைக் வருகின்றது\nராயல் என்ஃபீல்ட் பிஎஸ் 6 பைக்குகளின் வருகை விபரம் வெளியானது\n2019 ஹோண்டா சிவிக் காரின் சிறப்புகள் வெளியானது\nஹோ��்டா பிரியோ காரும் இந்தியாவில் நிறுத்தப்படுகின்றது\n2 லட்சம் டியாகோ கார்களை விற்ற டாடா மோட்டார்ஸ்\nஅப்பாச்சி 160 : டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V பைக்கில் ஏபிஎஸ் பிரேக் அறிமுகம்\nஎலக்ட்ரிக் மஹிந்திரா எக்ஸ்யூவி300 வருகை விபரம்\n2019 ஸ்கோடா ரேபிட் மான்ட் கார்லோ கார் விற்பனைக்கு வந்தது\nரூ.10.69 லட்சம் கவாஸாகி வெர்சிஸ் 1000 பைக் விற்பனைக்கு வந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/indian-government-clarifies-elon-musks-doubt/", "date_download": "2019-02-17T19:46:31Z", "digest": "sha1:L6G6YAX2K5I5B7ZSTFYCCLZ6YY6AM6IF", "length": 16807, "nlines": 159, "source_domain": "www.automobiletamilan.com", "title": "டெஸ்லா சந்தேகங்களுக்கு தீர்வு தந்த மேக் இன் இந்தியா..!", "raw_content": "\nதிங்கட்கிழமை, பிப்ரவரி 18, 2019\n2 லட்சம் டியாகோ கார்களை விற்ற டாடா மோட்டார்ஸ்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரின் புகைப்படங்கள்\nமஹிந்திரா எக்ஸ்யூவி 300 எஸ்யூவியின் ஏ.எம்.டி அறிமுகம் விபரம்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 மைலேஜ், விலை விபரம்\nMahindra XUV300 : மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி விற்பனைக்கு வந்தது\n2019 ஹோண்டா சிவிக் காரின் சிறப்புகள் வெளியானது\nமாருதி எர்டிகா, சியாஸ் காரில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வருகை விபரம்\n2019 ஸ்கோடா ரேபிட் மான்ட் கார்லோ கார் விற்பனைக்கு வந்தது\nஹோண்டா பிரியோ காரும் இந்தியாவில் நிறுத்தப்படுகின்றது\nஅதீத பவருடன் 2019 பஜாஜ் டோமினார் 400 பைக் வருகின்றது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ஸ்க்ராம்ப்ளர் பைக் விற்பனைக்கு வந்தது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்வின் பைக் விற்பனைக்கு வந்தது\nஅப்பாச்சி 160 : டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V பைக்கில் ஏபிஎஸ் பிரேக் அறிமுகம்\nடிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் கார்கில் எடிஷன் விற்பனைக்கு வந்தது\nரூ.10.69 லட்சம் கவாஸாகி வெர்சிஸ் 1000 பைக் விற்பனைக்கு வந்தது\nராயல் என்ஃபீல்ட் பிஎஸ் 6 பைக்குகளின் வருகை விபரம் வெளியானது\nBajaj : அர்பனைட் ஸ்கூட்டர் வரைபடம் வெளியானது\nYamaha MT-15 : யமஹா எம்டி-15 பைக்கின் புக்கிங் துவங்கியது\n2 லட்சம் டியாகோ கார்களை விற்ற டாடா மோட்டார்ஸ்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரின் புகைப்படங்கள்\nமஹிந்திரா எக்ஸ்யூவி 300 எஸ்யூவியின் ஏ.எம்.டி அறிமுகம் விபரம்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 மைலேஜ், விலை விபரம்\nMahindra XUV300 : மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி விற்பனைக்கு வந்தது\n2019 ஹோண்டா சிவிக் காரின் சிறப்புகள் வெளியானது\nமாருதி எர்டிகா, சியாஸ் காரில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வருகை விபரம்\n2019 ஸ்கோடா ரேபிட் மான்ட் கார்லோ கார் விற்பனைக்கு வந்தது\nஹோண்டா பிரியோ காரும் இந்தியாவில் நிறுத்தப்படுகின்றது\nஅதீத பவருடன் 2019 பஜாஜ் டோமினார் 400 பைக் வருகின்றது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ஸ்க்ராம்ப்ளர் பைக் விற்பனைக்கு வந்தது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்வின் பைக் விற்பனைக்கு வந்தது\nஅப்பாச்சி 160 : டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V பைக்கில் ஏபிஎஸ் பிரேக் அறிமுகம்\nடிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் கார்கில் எடிஷன் விற்பனைக்கு வந்தது\nரூ.10.69 லட்சம் கவாஸாகி வெர்சிஸ் 1000 பைக் விற்பனைக்கு வந்தது\nராயல் என்ஃபீல்ட் பிஎஸ் 6 பைக்குகளின் வருகை விபரம் வெளியானது\nBajaj : அர்பனைட் ஸ்கூட்டர் வரைபடம் வெளியானது\nYamaha MT-15 : யமஹா எம்டி-15 பைக்கின் புக்கிங் துவங்கியது\nடெஸ்லா சந்தேகங்களுக்கு தீர்வு தந்த மேக் இன் இந்தியா..\nஅமெரிக்காவின் பிரபலமான எலக்ட்ரிக் கார் தயாரிப்பாளரான எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் இந்தியா வருகை குறித்தான சந்தேகங்களுக்கு தீர்வு அளிக்கும் வகையிலான டிவிட்டை மேக் இன் இந்தியா டிவிட்டர் பக்கம் வெளியிட்டுள்ளது.\nஇந்தியாவில் டெஸ்லா நிறுவனம் கார்கள் விற்பனை செய்வது குறித்து டிவிட்டர் பக்கத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சமீபத்தில் பதில் தந்த டெஸ்லா சிஇஓ அதிகாரி எலான் மஸ்க் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற மாடல்களுக்கு 30 சதவிகித பாகங்கள் உள்நாட்டில் உற்பத்தி செய்ப்படும் வகையில் அமைந்திருப்பதால் , என தற்போது இந்தியா சந்தையில் டெஸ்லா அறிமுகம் செய்யப்பட வாய்ப்புகள் இல்லை, என தனது டிவிட்டரில் தெரிவித்திருந்தார்.\nஇது தவறாக எலான் மஸ்க் அவர்களால் புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக மேக் இன் இந்தியா திட்டத்தின் அதிகார்வப்பூர்வ டிவிட்டர் பக்கம் தகவல் வெளியிட்டு அன்னிய நேரடி முதலீடு குறித்து விளக்கத்தையும் எலான் மஸ்க்கிற்கு டிவிட்டரில் விளக்கியுள்ளது.\nஇதில் அன்னிய நேரடி முதலீடு செய்ய விரும்பும் நிறுவனம் இந்தியாவில் எவ்விதமான பாகங்களும் உற்பத்தி செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை 100 சதவிகிதம் உற்பத்தி செய்யப்பட்ட மாடல்களை விற்பனைக்கு அனுமதிப்பதாக தெரிவித்துள்ளது. ஆனால் ரீடெயில் துறை எனும் சில்லறை வர்த்தகம் சார்ந்த சேவைகளுக்கு மட்டுமே , குறிப்பிட அளவிற்கு உள்நாட்டில் உற��பத்தி செய்யப்படுவது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nடெஸ்லா மாடல் 3 முன்பதிவுக்கு இந்தியாவிற்கு வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இது குறித்தான தகவல்கள் வெளியாகியுள்ளதாக இந்திய சந்தையில் மாடல் 3 இந்த வருடத்தின் இறுதியில் விற்பனைக்கு வெளியிடப்படலாம்.\n ஆட்டோமொபைல் தமிழன் தளத்தின் மோட்டார் டாக்கீஸ் பகுதியில் உள்நுழைந்த உங்கள் விருப்பமான பகிர்வுகளை விருப்பம் போல பகிர்ந்து கொள்ளலாம் மேலும்கேள்விகளை பதிவு செய்யலாம்.. உள்நுழைய புதிய கணக்கை தொடங்க இங்கே க்ளிக் செய்க… கட்டுரையை பதிவு செய்வது குறித்து படிக்க இங்கே க்ளிக் செய்க.. உள்நுழைவதில் சிரமங்கள் மற்றும் பதிவிடுவதில் சிரமங்கள் ஏற்பட்டால் புகாருக்கு..இங்கே க்ளிக் பன்னுங்க.. –> http://bit.ly/motortalkies\nஅசர வைக்கும் ஆடம்பர கார் பிஎம்டபிள்யூ 8 சீரிஸ் கான்செப்ட் அறிமுகம்..\nதோலா-சதியா பாலத்தின் சிறப்பம்சங்கள் சில வரிகளில்..\n2 லட்சம் டியாகோ கார்களை விற்ற டாடா மோட்டார்ஸ்\nடாடா மோட்டார்சின் வளர்ச்சிக்கு வித்திட்ட புதிய டாடா டியாகோ கார், இரண்டு லட்சம் விற்பனை இலக்கை வெற்றிகரமாக கடந்து சாதனை படைத்துள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு...\nஎலக்ட்ரிக் மஹிந்திரா எக்ஸ்யூவி300 வருகை விபரம்\nவருகின்ற 2020 ஆம் ஆண்டில் மின்சாரத்தில் செயல்படும் மஹிந்திரா எக்ஸ்யூவி300 விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த எஸ்யூவி மாடலுக்கான பேட்டரியை கொரியாவின் LG Chem நிறுவனம் உற்பத்தி செய்ய...\nரூ.150 கோடி முதலீட்டில் எம்ஜி மோட்டார் கார்ப்பரேட் அலுவலகம்\nஇந்தியாவில் புதிய எம்ஜி மோட்டார் கார்ப்பரேட் அலுவலகத்தை ரூ.150 கோடி முதலீட்டில் குருகிராம் பகுதியில் அமைக்கின்றது. ஜிஎம் மோட்டார்ஸ் நிறுவனத்தின் சீன கூட்டாளி நிறுவனமான SIAC கீழ் எம்ஜி...\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரின் புகைப்படங்கள்\nரூ. 7.90 லட்சத்தில் கிடைக்கின்ற புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரின் முழுமையான புகைப்பட தொகுப்பினை கண்டு மகிழலாம். மஹிந்திரா எக்ஸ்யூவி300...\nதோலா-சதியா பாலத்தின் சிறப்பம்சங்கள் சில வரிகளில்..\nMahindra XUV300 : மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி விற்பனைக்கு வந்தது\nடிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் கார்கில் எடிஷன் விற்பனைக்கு வந்தது\nரூ.10.69 லட்சம் கவாஸாகி வெர்சிஸ் 1000 பைக் விற்பனைக்கு வந்தது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீ��் ட்வின் பைக் விற்பனைக்கு வந்தது\nமஹிந்திரா எக்ஸ்யூவி 300 எஸ்யூவியின் ஏ.எம்.டி அறிமுகம் விபரம்\nரூ.150 கோடி முதலீட்டில் எம்ஜி மோட்டார் கார்ப்பரேட் அலுவலகம்\nஎலக்ட்ரிக் மஹிந்திரா எக்ஸ்யூவி300 வருகை விபரம்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 மைலேஜ், விலை விபரம்\n2019 ஹோண்டா சிவிக் காரின் சிறப்புகள் வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/03/blog-post_507.html", "date_download": "2019-02-17T20:28:39Z", "digest": "sha1:7OW3LT6LMEYJID64RYHOOZR7BKSEXELP", "length": 5814, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "நீரிழிவு நோயாளர்கள் உபயோகிக்கும் உபகரணங்களின் விலைக் கட்டுப்பாடு - sonakar.com", "raw_content": "\nHome NEWS நீரிழிவு நோயாளர்கள் உபயோகிக்கும் உபகரணங்களின் விலைக் கட்டுப்பாடு\nநீரிழிவு நோயாளர்கள் உபயோகிக்கும் உபகரணங்களின் விலைக் கட்டுப்பாடு\nநீரிழிவு நோயாளர்கள் அன்றாடம் உபயோகிக்கும் உபகரணங்கள் சந்தையில் வெவ்வேறு பல கூடிய விலைகளை கொண்டிருப்பதாகவும் அவற்றின் விலைகளை கட்டுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் சுகாதாரம் போசனைகள் மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் ராஜித சேனாரட்ன குறிப்பிட்டார்.\nமுதற்கட்டமாக நீரிழிவு நோயாளர்கள் தமது இரத்தப் பரிசோதனைக்காக பாவிக்கும் Glucose Stripes மற்றும் Glucose Masin போன்றவற்றினது விலைகளை கட்டுப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், Glucose Stripes 25 இனது விலை சந்தையில் ரூபா 1500 ற்கும் அதிகமாக விற்கப்படுவதாகவும், Glucose Masin ரூபா 2500 லிருந்து கூடிய விலைகளுக்கு விற்கப்படுவதாகவும் இவற்றினது விலைகளை குறைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க���காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/24653/", "date_download": "2019-02-17T20:23:22Z", "digest": "sha1:IQT75I5E3VBX3CUBL2MBGSRWMQHWFO6V", "length": 10015, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "நரேந்திர மோடி மத்திய மலைநாட்டுக்கு பயணம் செய்ய உள்ளார் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nநரேந்திர மோடி மத்திய மலைநாட்டுக்கு பயணம் செய்ய உள்ளார்\nஇந்திய பிரதமர் நரேந்திர மோடி மத்திய மலைநாட்டுக்கு பயணம் செய்ய உள்ளார். இலங்கையில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பின் வெசாக் பௌர்ணமி தின நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக அவர் இலங்கைக்கு வர உள்ளார். இந்த பயணத்தின் போது அவர் பெருந்தோட்ட மக்களை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் திகாம்பரம் தெரிவித்துள்ளார்.\nஆத்துடன் எதிர்வரும் மே மாதம் 12ம் திகதி நோர்வூட் விளையாட்டரங்கில் நரேந்திர மோடி, இலங்கை மலையக மக்களுக்கு உரையாற்ற உள்ளார் எனவும் இந்த நிகழ்வில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரும் பங்கேற்பார்கள் எனவும் அமைச்சர் திகாம்பரம் தெரிவித்துள்ளார்.\nஇந்திய பிரதமர் மத்திய மலைநாட்டுக்கு பயணம்; செய்வது தமக்கும் மலையக மக்களுக்கும் பெருமிதம் அளிக்கும் வகையில் அமைந்துள்ளதாகத் தெரிவித்துள்ள அவர் இந்திய பிரதமரை வரவேற்கும் ஏற்பாடுகளை தாமே பொறுப்பேற்று முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.\nTagsநரேந்திர மோடி பயணம் மத்திய மலைநாடு வெசாக் பௌர்ணமி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடமாகாண ஆளுநருக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்குமிடையில் சந்திப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபண்டத்தரிப்பில் சகோதரர்கள் இருவர் கடத்தல்\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\n‘பிரான்சிஸ் புரம்’ கிராமத்தின் திறப்ப�� விழா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇறுதி யுத்தத்தில் உயிரிழந்த சத்தியமூர்த்தியின் நூல் வெளியீடு\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nஆயிரம் ரூபா சம்பளப் பிரச்சினை – அரசியல் தலைமைகளின் அக்கிரமிப்பும் அரசாங்கத்தின் அறிவிப்பும்\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nதோட்ட நிர்வாகத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்\nபுதுப்பிக்கத்தக்க மின்னுற்பத்தி தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதி தலைமையில் :\nமலைநாட்டில் 284 தனி வீடுகளுக்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு இடம்பெறவுள்ளது.\nவடமாகாண ஆளுநருக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்குமிடையில் சந்திப்பு February 17, 2019\nபண்டத்தரிப்பில் சகோதரர்கள் இருவர் கடத்தல் February 17, 2019\n‘பிரான்சிஸ் புரம்’ கிராமத்தின் திறப்பு விழா February 17, 2019\nஇறுதி யுத்தத்தில் உயிரிழந்த சத்தியமூர்த்தியின் நூல் வெளியீடு February 17, 2019\nஆயிரம் ரூபா சம்பளப் பிரச்சினை – அரசியல் தலைமைகளின் அக்கிரமிப்பும் அரசாங்கத்தின் அறிவிப்பும் February 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\nLogeswaran on ‘உலக தாய் மொழிகள் தினமும் உள்ளுர் உணவின் மொழியும் – 2019 திருமதி வானதி பகீரதன்\nLogeswaran on ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை கைது செய்து சிறையிலடைக்க திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/29108/", "date_download": "2019-02-17T20:55:22Z", "digest": "sha1:PZ472KM7SCKG5X5INXYHS4JGPRYPM2X5", "length": 10620, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "தீபச்செல்வனின் தமிழர் பூமி புத்தகம் சுங்கப் பிரிவால் தடுத்து வைப்பு! – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதீபச்செல்வனின் தமிழர் பூமி புத்தகம் சுங்���ப் பிரிவால் தடுத்து வைப்பு\nஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வன் எழுதிய தமிழர் பூமி புத்தகம் இலங்கை அரசின் சுங்கப் பிரிவால் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.\nபிரதியில் நாட்டுக்கு எதிராக ஏதேனும் எழுதப்பட்டுள்ளதா என்பதை ஆராய்ந்த பின்னரே அதனைக் கையளிப்பதா இல்லை தொடர்ந்து தடுத்து வைப்பதா என்பதை தீர்மானிக்கப்படும் என்று யாழ் சுங்கப் பிரிவு அதிகாரி கூறியுள்ளார்.\nநில ஆக்கிரமிப்பின் அரசியல் குறித்தும், வரலாற்றில் அபகரிக்கப்பட்டு அடையாள அழிப்பு செய்யப்பட்ட நிலங்கள் குறித்தும் குறிப்பிடும் இந்த நூல், 2009இற்குப் பின்னர் ஈழத்தில் முன்னெடுக்கப்பட்ட அரச, இராணுவ நில ஆக்கிரமிப்புக்கள் மற்றும் அதற்கெதிரான தன்னெழுச்சிப் போராட்டங்கள் குறித்தும் பதிவு செய்துள்ளது.\nநில ஆக்கிரமிப்புக்களின் வழியாக தமிழர்களின் சமயம், பொருளாதாரம், பண்பாடு முதலியவற்றை ஒடுக்குவதையும் நில ஆக்கிரமிப்பின் ஊடாக இன அழிப்பு இடம்பெறுகின்றமை பற்றியும் இந்த நூல் பேசுகின்றது.\nஇந்த நூலை தமிழகத்தின் பிரசித்தமான எதிர்வெளியீடு என்ற பதிப்பகம் பதிப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. குளோபல் தமிழ் செய்திகளில் பிரசுரமான பல கட்டுரைகளை இந்த நூல் உள்ளடக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nTagsசுங்கப் பிரிவால் தடுத்து வைப்பு தமிழர் பூமி தீபச்செல்வன் புத்தகம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடமாகாண ஆளுநருக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்குமிடையில் சந்திப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபண்டத்தரிப்பில் சகோதரர்கள் இருவர் கடத்தல்\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\n‘பிரான்சிஸ் புரம்’ கிராமத்தின் திறப்பு விழா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇறுதி யுத்தத்தில் உயிரிழந்த சத்தியமூர்த்தியின் நூல் வெளியீடு\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nஆயிரம் ரூபா சம்பளப் பிரச்சினை – அரசியல் தலைமைகளின் அக்கிரமிப்பும் அரசாங்கத்தின் அறிவிப்பும்\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nதோட்ட நிர்வாகத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்\nதேவை ஏற்பட்டால் கட்டார் வாழ் இலங்கையர்கள் மீள அழைக்கப்படுவர்\nபிரான்சின் பரிஸ் நகரில் பொலிஸ் அதிகாரியை தாக்கிய நபர் சுடப்பட்டுள்ளார்.\nவடமாகாண ஆளுநருக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்குமிடையில் சந்திப்பு February 17, 2019\nபண்டத்தரிப்பில் சகோதரர்��ள் இருவர் கடத்தல் February 17, 2019\n‘பிரான்சிஸ் புரம்’ கிராமத்தின் திறப்பு விழா February 17, 2019\nஇறுதி யுத்தத்தில் உயிரிழந்த சத்தியமூர்த்தியின் நூல் வெளியீடு February 17, 2019\nஆயிரம் ரூபா சம்பளப் பிரச்சினை – அரசியல் தலைமைகளின் அக்கிரமிப்பும் அரசாங்கத்தின் அறிவிப்பும் February 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\nLogeswaran on ‘உலக தாய் மொழிகள் தினமும் உள்ளுர் உணவின் மொழியும் – 2019 திருமதி வானதி பகீரதன்\nLogeswaran on ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை கைது செய்து சிறையிலடைக்க திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/45146/", "date_download": "2019-02-17T20:22:15Z", "digest": "sha1:DINSQNV6AZNXOESOIJE3GI3MOPAX77MR", "length": 9963, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "கிளிநொச்சியில் விலங்கு புலனாய்வு நிலையம் திறக்கப்பட்டது:- – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் விலங்கு புலனாய்வு நிலையம் திறக்கப்பட்டது:-\nகிளிநொச்சி கால்நடை வைத்திய திணைக்களத்தின் விலங்கு புலனாய்வு நிலையம் இன்று(13) கிளிநொச்சியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி கால்நடை வைத்திய திணைக்களத்தின் விலங்கு புலனாய்வு நிலையம் இன்று(11) கிளிநொச்சி கணேசபுரம் பகுதியில் திறந்து வைக்கப்பட்டது.\nமத்திய கால் நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் 32 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட மாவட்ட புலனாய்வு நிலையம் கிளிநொச்சி நகரில் கணேசபுரத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.\nபொருளாதார அபிவிருத்தி அமைச்சர் ரி.ஹரிசன் கலந்துகொண்டு நிலையத்தை திறந்து வைததுள்ளாா்.\nஇந்நிகழ்வில் பணிப்பாளர் நாயகம் ஆர���யதாச, பணிப்பாளர் விலங்கு சுகாதார வைத்தியர் நிமால் ஜெயவீர, மேலதிக செயலாளர் வைத்தியர் நிகால், வட மாகாண கால்நடை உற்பத்தி சுகதார திணைக்கள பணிப்பாளர் வசீகரன் மற்றும் கால்நடை வைத்தியதிணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.\nTagsகிளிநொச்சி பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் விலங்கு புலனாய்வு நிலையம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடமாகாண ஆளுநருக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்குமிடையில் சந்திப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபண்டத்தரிப்பில் சகோதரர்கள் இருவர் கடத்தல்\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\n‘பிரான்சிஸ் புரம்’ கிராமத்தின் திறப்பு விழா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇறுதி யுத்தத்தில் உயிரிழந்த சத்தியமூர்த்தியின் நூல் வெளியீடு\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nஆயிரம் ரூபா சம்பளப் பிரச்சினை – அரசியல் தலைமைகளின் அக்கிரமிப்பும் அரசாங்கத்தின் அறிவிப்பும்\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nதோட்ட நிர்வாகத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்\nஅரசியல் கைதிகள் தொடர்பில் மனோ கணேசன் ஜனாதிபதியுடன் சந்திப்பு\n​மனுஸ் தீவில் உயிரிழந்த யாழ் இளைஞரின் சடலம் இலங்கைக்கு கொண்டுவரப்படுகின்றது\nவடமாகாண ஆளுநருக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்குமிடையில் சந்திப்பு February 17, 2019\nபண்டத்தரிப்பில் சகோதரர்கள் இருவர் கடத்தல் February 17, 2019\n‘பிரான்சிஸ் புரம்’ கிராமத்தின் திறப்பு விழா February 17, 2019\nஇறுதி யுத்தத்தில் உயிரிழந்த சத்தியமூர்த்தியின் நூல் வெளியீடு February 17, 2019\nஆயிரம் ரூபா சம்பளப் பிரச்சினை – அரசியல் தலைமைகளின் அக்கிரமிப்பும் அரசாங்கத்தின் அறிவிப்பும் February 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on இந்திய அமைதிப்படைய��னரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\nLogeswaran on ‘உலக தாய் மொழிகள் தினமும் உள்ளுர் உணவின் மொழியும் – 2019 திருமதி வானதி பகீரதன்\nLogeswaran on ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை கைது செய்து சிறையிலடைக்க திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%85%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-02-17T20:55:03Z", "digest": "sha1:3IEQIGGHXEDASFSZKCD4SVCLAXHP4B75", "length": 6751, "nlines": 132, "source_domain": "globaltamilnews.net", "title": "அஸ்கிரி பீடம் – GTN", "raw_content": "\nTag - அஸ்கிரி பீடம்\nபுதிய அரசியல் சாசனம் அமைக்கப்படுவதனை ஏற்க முடியாது – அஸ்கிரி பீடம்\nதற்போதைய அரசாங்கத்திற்கு அஸ்கிரி பீடம் கடுமையான எச்சரிக்கை\nஅஸ்கிரி பீடத்தின் கடுமையான அறிக்கை குறித்து அரசாங்கம் ஆராய்கின்றது – சுகாதார அமைச்சர்\nபௌத்த பிக்குகளை எவரும் இழிவுபடுத்தக் கூடாது – அஸ்கிரி பீடம்\nவடமாகாண ஆளுநருக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்குமிடையில் சந்திப்பு February 17, 2019\nபண்டத்தரிப்பில் சகோதரர்கள் இருவர் கடத்தல் February 17, 2019\n‘பிரான்சிஸ் புரம்’ கிராமத்தின் திறப்பு விழா February 17, 2019\nஇறுதி யுத்தத்தில் உயிரிழந்த சத்தியமூர்த்தியின் நூல் வெளியீடு February 17, 2019\nஆயிரம் ரூபா சம்பளப் பிரச்சினை – அரசியல் தலைமைகளின் அக்கிரமிப்பும் அரசாங்கத்தின் அறிவிப்பும் February 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\nLogeswaran on ‘உலக தாய் மொழிகள் தினமும் உள்ளுர் உணவின் மொழியும் – 2019 திருமதி வானதி பகீரதன்\nLogeswaran on ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை கைது செய்து சிறையிலடைக்க திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/faiser-musthafa/", "date_download": "2019-02-17T19:52:15Z", "digest": "sha1:KTFERUXP35NBDBQNMEJ67R7PYYFL53FC", "length": 5599, "nlines": 114, "source_domain": "globaltamilnews.net", "title": "Faiser Musthafa – GTN", "raw_content": "\nபைசர் முஸ்தபாவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்படும் – ஐ.தே.க\nவடமாகாண ஆளுநருக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்குமிடையில் சந்திப்பு February 17, 2019\nபண்டத்தரிப்பில் சகோதரர்கள் இருவர் கடத்தல் February 17, 2019\n‘பிரான்சிஸ் புரம்’ கிராமத்தின் திறப்பு விழா February 17, 2019\nஇறுதி யுத்தத்தில் உயிரிழந்த சத்தியமூர்த்தியின் நூல் வெளியீடு February 17, 2019\nஆயிரம் ரூபா சம்பளப் பிரச்சினை – அரசியல் தலைமைகளின் அக்கிரமிப்பும் அரசாங்கத்தின் அறிவிப்பும் February 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\nLogeswaran on ‘உலக தாய் மொழிகள் தினமும் உள்ளுர் உணவின் மொழியும் – 2019 திருமதி வானதி பகீரதன்\nLogeswaran on ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை கைது செய்து சிறையிலடைக்க திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaieruvadi.com/article/article.asp?aid=1169", "date_download": "2019-02-17T20:46:43Z", "digest": "sha1:NB4M6KGNHMY54Y64SXAECI7EMHH4KTXI", "length": 14305, "nlines": 226, "source_domain": "nellaieruvadi.com", "title": "ஆரஞ்சு மிட்டாய் ( Nellai Eruvadi - Articles )", "raw_content": "\nஆரெஞ்சு சுளை போன்ற வடிவத்தில் வண்ணக் கலர்களில், கட் பாரிஸ் போன்ற சக்லெட்டுகளெல்லாம் கண்ணிலே காணாத நேரத்தில், ஒன்று கிடைக்காதா என்று அலைந்த அந்தக் காலங்கள்....\n‎3வது தெரு மோரியப்பா கடை நியாபகம் வருது - Hidaya Thulla\nஸ்கூல்ல கொடியேத்துனா குடுப்பாங்க - Hameed Hamsha\n‎2 பைசாக்கு முட்டாய் வாங்கி அதை காக்காகடி கடித்து சேக்காலி களுக்கு குடுத்து தின்னது மற��்து போகுமா என்ன\nசுதந்திர தினம், குடியரசுதினமெல்லாம் ஞாபகத்துக்கு வருதே - Si Sulthan\nகன்மா தாவணியில் கண்மாக்கே தெரியாமல் பைசா எடுத்து வாங்கி சாப்பிட்ட நினைவு வருது.இதை யாரும் மறுக்க முடியாது.அப்படிதானே சுல்தான் காக்கா \nஹிதாயதுல்லாஹ் .ஜின் வீடுல கொடுத்தாங்களோ நல்ல யோசனை செய்து பார் நல்ல யோசனை செய்து பார் \nஅந்த மிட்டாயை வாங்குவதர்ற்கு எத்தனை சண்டை - 'Hidaya Thulla ‎\n‎////Haja Sheik Misbaahi கன்மா தாவணியில் கண்மாக்கே தெரியாமல் பைசா எடுத்து....அப்படிதானே சுல்தான் காக்கா //// # உங்க கண்மா தாவணில நான் எப்பப்பா பைசா எடுத்தேன்\nதண்ணீர் பட்டிலில் இந்த மிட்டாயை போட்டுவிட்டால் அதிலிருந்து தண்ணீர் குடிப்பதற்கு லைன் நிற்கும். யார் அந்த பாட்டிலை வைத்திருக்கிறார்களோ அவர்தான் அன்றைய ஹீரோ. - Peer Mohamed\nGolden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்\n11/16/2018 3:27:47 PM குழந்தைகள் தின நினைவலைகள்: ஏர்வாடி பொட்டைப் பள்ளிக்கூடம் peer\n9/14/2018 6:00:03 AM மத்தியாஸ் மருத்துவமனையும், ஏர்வாடி மக்களும்.. peer\n9/14/2018 5:58:57 AM சூப்பர் மார்க்கெட்டுகளில் இருந்து காய்கறிகள் வாங்குவதை விட ஐந்து நன்மைகள். peer\n9/14/2018 5:55:22 AM சைக்கிள் ஓட்டுவதால் ஏற்படும் 10 நன்மைகள் peer\n9/7/2018 4:37:45 PM கூட்டுக் குடும்பம். - யதார்த்தமான உண்மைகள்... peer\n2/5/2018 11:48:36 AM கிங்ஸ் பள்ளியில் நடைபெற்ற பாரம்பரிய நினைவுநாள் (Photos) peer\n2/1/2018 11:51:22 PM டைனமோ லைட்டும் சைக்கிள் தலைமுறையும்.... peer\n1/14/2018 8:27:32 AM 1990க்கு முன்பு நம் வாழ்க்கை எப்படி இருந்தது.. Hajas\n8/23/2017 2:26:01 AM நம்பியாற்று நினைவுகள்....- கவிதை 2 Hajas\n8/21/2017 8:14:35 AM நம்பியாறு நினைவுகள் - கவிதை Hajas\n2/9/2017 11:55:33 PM ஏக்கம். ஏக்கம். மீண்டும் வருமா\n9/18/2016 11:51:51 AM மறக்க முடியாத மறைந்து போன குழந்தை பருவ விளையாட்டுக்கள்\n7/15/2015 7:04:16 AM நான் ஒரு கிராமத்துச்சிறுவன்: Hajas\n6/24/2015 2:46:06 AM செக்கச் சிவந்த நாவுகள் எங்கே\n6/24/2015 2:36:26 AM திரும்பிப்பார்க்கிறேன் peer\n6/24/2015 2:29:02 AM மறக்க முடியுமா இந்த வீட்டை\n1/13/2015 3:17:23 AM தின்னைகள் பற்றி ஏர்வாடி பீர் முஹம்மது Hajas\n1/9/2015 5:12:47 AM நினைவுகள்\" - கண்ணாமூச்சி Hajas\n11/22/2014 12:38:03 AM ஏர்வாடி பாலம்: என்றும் மறையாத நினைவுகள் peer\n11/22/2014 12:13:20 AM மதங்கள் கடந்த மனிதநேயம் இதுவே எங்கள் ஏர்வையின் அடையாளம். peer\n11/21/2014 11:16:08 PM சொல்லி அடிச்ச கில்லி எங்கே\n10/19/2014 12:25:27 PM நினைத்துப்பார்க்கின்றேன் மனசெல்லாம் மகிழ்வாய் இருக்கு ... peer\n10/19/2014 10:39:44 AM டோனாவூர் டாக்டரம்மா பொன்னம்மாள் peer\n6/25/2014 3:56:00 AM சைக்கிள் வியாபாரிகளும் பேரம் பேசுதலும். - ( பா��ம் - 10) Hajas\n6/25/2014 3:50:15 AM வாடகை சைக்கிள்களுக்கும் ஸ்பான்பர்... (கட்டுரைத் தொடர் பாகம் - 9) Hajas\n6/25/2014 3:43:57 AM வாடகை சைக்கிள் (தொடர் கட்டுரை ( பாகம் - 8) Hajas\n6/25/2014 3:39:28 AM வாடகை சைக்கிள் ( தொடர் கட்டுரை - பாகம் 7) Hajas\n6/25/2014 3:30:57 AM வாடகை சைக்கிள் ( தொடர் கட்டுரை - பாகம் - 6) Hajas\n6/9/2014 1:34:14 PM ஊசி பொத்தை.- நமது ஊரை சுற்றியுள்ள இடங்களை பற்றிய சுவாரசியமான தகவல்கள்-பாகம் 1 Hajas\n6/9/2014 1:31:21 PM நம்பி மலை - நமது ஊரை சுற்றியுள்ள இடங்களை பற்றிய சுவாரசியமான தகவல்கள்-பாகம் 2 Hajas\n5/24/2013 வாடகை சைக்கிள் (தொடர் கட்டுரை - பாகம் 5) peer\n5/24/2013 வாடகை சைக்கிள் (தொடர் கட்டுரை - பாகம் 4) peer\n5/24/2013 வாடகை சைக்கிள் (தொடர் கட்டுரை - பாகம் 3) peer\n5/24/2013 வாடகை சைக்கிள் (தொடர் கட்டுரை - பாகம் 2) peer\n5/24/2013 வாடகை சைக்கிள் (தொடர் கட்டுரை - பாகம் 1) peer\n3/19/2013 என் ஊர் - பாசத்துல செழிப்பான பூமி \n3/17/2013 டாஸ் போடுறதுக்கு எவன்ட்டயாச்சும் காசு இருக்காடா..\n3/17/2013 வாராதோ அந்த நாட்கள்\n3/17/2013 இளைய தலைமுறைக்காவது இனி கிடைக்குமா \n3/17/2013 என்ன அழகு எத்தனை அழகு.. ஏர்வாடியின் பேரழகு (கவிதை) peer\n2/25/2013 1962 - குர்ஆன் ஓதியவர்களுக்கு பரிசுகள் peer\n1/13/2013 நமது ஊர் ஏர்வாடி (முதல் பரிசை வென்ற கட்டுரை) peer\n1/13/2013 நமது ஊர் ஏர்வாடி (இரண்டாம் பரிசை வென்ற கட்டுரை) peer\n1/13/2013 நமது ஊர் ஏர்வாடி (மூன்றாம் பரிசை வென்ற கட்டுரை)) peer\n1/13/2013 ஏர்வாடி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி peer\n7/17/2012 திருக்குறுங்குடி - கார்த்திக் முத்துவாழி peer\n இந்த கோவிலுக்குள்ள.. நாங்கதான் சிறு பாப்பாத்தி பொண்ணு..\n4/24/2012 பனங்கிழங்கு, பனங்கிழங்கு, நெல்லிக்காய், கொய்யாப்பழம் மாழ்பழம், சீதாப்பழம்.. peer\n4/8/2012 ஏர்வாடி பாலம் / பழைய ஞாபகங்கள் peer\n2/19/2012 1979: நம்பித்தலைவன் பட்டயம் சைக்கிள் ரேஸ் peer\n2/12/2012 தோப்பும் ப‌ட்ட‌மும் peer\n2/12/2012 பழைய மாணவர்கள் சங்கம் peer\n2/12/2012 த‌க்காளிப‌றிக்க‌ப் போய் சார‌த்தை ப‌றிக்கொடுத்த‌ க‌தை... peer\n2/12/2012 அந்த‌ நாள்.... ஞாப‌க‌ம்... நெஞ்சிலே... ந‌ண்ப‌னே, ந‌ண்ப‌னே... peer\n2/12/2012 ஒருமுறை பெருநாள் இரவு... peer\n2/11/2012 இளமைக்கால விளையாட்டுகள் peer\n எங்கு ப‌டிக்க‌லாம் பயனுள்ள படிப்புகள் (கல்வி மலர்) மாண‌வ‌ர் கையேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2015/11/paruppu-pulao-samayal-seivathu-eppadi/", "date_download": "2019-02-17T19:52:07Z", "digest": "sha1:HEETCSVC23SIZ3NHUBHQUKNKM2CF7JNF", "length": 8296, "nlines": 175, "source_domain": "pattivaithiyam.net", "title": "பாசிப் பருப்பு புலாவ்|paruppu pulao recipe in tamil |", "raw_content": "\nவெங்காயம் – இரண்டு (நறுக்கியது)\nபச்சை மிளகாய் – இரண்டு (நறுக்���ியது)\nதேங்காய் பால் – அரை டம்ளர்\nநெய் – மூன்று தேகரண்டி\nபாசிப் பருப்பு – அரை கப் (நன்றாக கழுவி அரை மணி நேரம் ஊறவைக்கவும், பிறகு அரை வேகாடு வேகவைத்து கொள்ளவும் )\nஉப்பு – தேவையான அளவு\nஉப்பு – தேவையான அளவு\nகரம் மசாலா – கால் டீஸ்பூன்\nஇஞ்சி பூண்டு விழுது – சிறிதளவு\nசாதம் – இரண்டு கப்\nஒரு கடாயில் நெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், பச்சை மிளகாய், பாசிப் பருப்பு, தேங்காய் பால், கரம் மசாலா, இஞ்சி பூண்டு விழுது, உப்பு, கொத்தமல்லி, புதினா ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளறி ஐந்து நிமிடம் கொதிக்கவிடவும்.\nபிறகு வடித்த சாதம் போட்டு கிளறி இரண்டு நிமிடம் மூடி வைக்கவும்.\nசூடான சுவையான பாசிப் பருப்பு புலாவ் தயார்,\nஅதிக புரத சத்து உள்ள பாசிப் பருப்பு புலாவ் மிகவும் உடலுக்கு நல்லது.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nபுற்றுநோய், நீரிழிவுக்கு டாட்டா சொல்லும்...\nசிறுநீரகத்தை ஆரோக்கியமாக பாதுகாக்க இந்த...\nகர்ப்ப காலத்தில் தொடர்ச்சியாக வரும்...\nஉங்க குழந்தைக்கு ஆறு மாதம்...\nபுற்றுநோய், நீரிழிவுக்கு டாட்டா சொல்லும் கறுப்பு சாக்லேட்… அட இது தெரியாம போச்சே..\nசிறுநீரகத்தை ஆரோக்கியமாக பாதுகாக்க இந்த 6 பழக்கங்களை கைவிட்டாலே போதும்.\nகர்ப்ப காலத்தில் தொடர்ச்சியாக வரும் நெஞ்செரிச்சலை எப்படி சரிசெய்வது\nஉங்க குழந்தைக்கு ஆறு மாதம் முடிஞ்சுதா.. இந்த உணவுகளை கொடுத்து பாருங்கள்\nதொப்பையை குறைக்க இப்படி ஒரு வழி இருக்குனு உங்களுக்கு தெரியுமா.. காசும் இல்ல.. கஷ்டமும் இல்ல..,thoppai kuraya tips\nஅறுவை சிகிச்சை மூலம் உடல் எடையை குறைத்தால் இதய பாதிப்பு வராதாம்\nகோடைக் காலத்தில் உடல் எடையை கிடுகிடுவென குறைப்பது எப்படி தெரியுமா,weight loss tamil\nஇல்லங்களில் நேர்மறை எண்ணங்கள் வளர உதவும் பத்துவித செடிவகைகள்\nஉங்கள் குழந்தைகள் உடல் வலிமை பெற உதவும் பதினோரு வழிகள்\nஉங்கள் மகள்களுக்கு கற்றுத்தர வேண்டிய ஐந்து வாழ்க்கைப்பாடங்கள்\nஉங்கள் எடையை குறைக்க விரும்பினால், இந்த பழங்களிலிருந்து விலகி இருங்கள்\nசுவையான மலபார் இறால் கறி ரெசிபி\nஅருமையான கிராமத்து எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு ரெசிபி,tamil recipes\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D?page=4", "date_download": "2019-02-17T21:06:27Z", "digest": "sha1:RUVIS5E6VM555U5H6PW7R7EQIWA5QFUW", "length": 11798, "nlines": 100, "source_domain": "sankathi24.com", "title": "புலம் | Sankathi24", "raw_content": "\nசெவ்வாய் நவம்பர் 20, 2018\nஐரோப்பிய நாடாளுமன்றத்தில் தமிழர் இயக்கம் தெளிவுற எடுத்துரைப்பு.\nஐரோப்பிய பாராளுமன்று முன் கவனயீர்ப்பு ஒன்று கூடல்\nவெள்ளி நவம்பர் 16, 2018\n14.11.2018 ம் திகதி புதன்கிழமை மாலை 15.30 மணி தொடங்கி 17 மணி வரை ஸ்ராஸ்பூர்க்\n\"MGR 101\" இன்னிசை நிகழ்வின் மூலம் $50,000 தாயக மக்களுக்காக நிதி சேகரிப்பு\nவெள்ளி நவம்பர் 16, 2018\nபாடகர் மின்னல் செந்தில் குமரன் கனடாவில்\nதமிழீழ நினைவுகளை தாங்கிய சிறப்பு வெளியீடுகள்\nவெள்ளி நவம்பர் 16, 2018\nதமிழர்களின் வரலாறுகளையும், தமிழீழ விடுதலைப் போராட்ட நினைவுகளையும்\nதூசி தட்டப்படும் மாத்தையா அணி – இந்தியா உருவாக்கும் போலிப்புலிகள்\nசெவ்வாய் நவம்பர் 13, 2018\nஇந்திய வெளியகப் புலனாய்வு அமைப்பான றோ நிறுவனத்தின் உளவாளியாக செயற்பட்ட துரோகி மாத்தையாவின் விசுவாசிகளின் ஒருங்கிணைப்பில், போலித் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு ஒன்றை இந்தியா உருவாக்கி வருவது பற்ற\nதுரோகி பிள்ளையானுக்குப் புகழாரம் சூட்டும் ஒக்ஸ்போர்ட் மாட்டுப்பண்ணை ஒட்டுக்குழுவின் அமைப்பாளர்\nதிங்கள் நவம்பர் 12, 2018\nபிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் பிரதேசத்தின் காட்டுப்புறத்தில் உள்ள மாட்டுப்பண்ணை ஒன்றில் தலைமைச் செயலகம் என்ற பெயரில் இயங்கி வரும் புலம்பெயர் சிங்கள ஒட்டுக்குழுவான கே.பி கும்பலின் அமைப்பாளர்களின் ஒரு\nபிரான்சில் நடைபெற்ற “ இலங்கை அரசியல் யாப்பு ’’ பிரெஞ்சு மொழியாக்க நூல் வெளியீடு\nவெள்ளி நவம்பர் 09, 2018\nடொனமூர் யாப்பு முதல் உத்தேச சிறிசேன யாப்பு வரை (1931-2016)\nகேணல் பரிதி அவர்களின் 6 ஆம் ஆண்டு வணக்க நிகழ்வும் கண்டன ஒன்று கூடலும்\nவெள்ளி நவம்பர் 09, 2018\nபிரான்சில் இடம்பெற்ற கேணல் பரிதி அவர்களின் 6 ஆம் ஆண்டு வணக்க நிகழ்வும் கண்டன ஒன்று கூடலும்\nகேணல் பரிதி அவர்களின் 6 ஆம் ஆண்டு நினைவு நாளில்\nவியாழன் நவம்பர் 08, 2018\nபிரான்சில் கேணல் பரிதி அவர்களின் 6 ஆம் ஆண்டு நினைவு\nகனடியத் தேசிய வீரர் நினைவு நாள்\nவியாழன் நவம்பர் 08, 2018\nகனடியத் தேசிய வீரர் நினைவு நாள்\nவில்நெவ் பிராங்கோ தமிழ்ச் சங்கத்தின் 20 ஆவது ஆண்டுவிழா\nவியாழன் நவம்பர் 08, 2018\nபரிசின் புறநகர்ப் பகுதியில் ஒன்றான வில்நெவ் பி��ாங்கோதமிழ்ச் சங்கத்தின் 20 ஆவது ஆண்டுவிழா கடந்த சனிக்கிழமை (03.11.2017) அன்று 13.00 மணி தொடக்கம் வெகுசிறப்பாக இடம் பெற்றது.\nபிரான்சில் ஆரம்பமாகியுள்ள மாவீரர் நினைவுசுமந்த கலைத்திறன் போட்டிகள்- 2018\nபுதன் நவம்பர் 07, 2018\nகலைத்திறன் போட்டிகள் - 2018 சிறப்பாக ஆரம்பமாகியுள்ளன\nகோத்தபாயவின் நிகழ்ச்சி நிரலிலேயே புலம்பெயர் கட்டமைப்புக்கள் உடைக்கப்பட்டன\nபுதன் நவம்பர் 07, 2018\nகே.பி குழுவில் இருந்து பிரிந்தவர் திடுக்கிடும் தகவல்\nஒக்ஸ்போர்ட் மாட்டுப் பண்ணையின் நிர்வாகத்தை பிள்ளையான் கும்பலிடம் ஒப்படைத்தது சிங்களம்\nசெவ்வாய் நவம்பர் 06, 2018\nபிரித்தானியாவில் தமிழ்த் தேசிய செயற்பாடுகளை முடக்கும் நோக்கத்துடன் ஒக்ஸ்போர்ட் பிரதேசத்தின் காட்டுப்புறத்தில் சிங்களத்தால் இயக்கப்பட்டு வரும் மாட்டுப் பண்ணையின் நிர்வாகம் பிள்ளையான் கும்பலிடம் ஒப்ப\nபிரிகேடியர் தமிழ்ச்செல்வன் 11 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nவெள்ளி நவம்பர் 02, 2018\nபிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட 7 மாவீரர்களின் 11 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nபிரான்சில் தமிழ்பள்ளி ஆசிரியர்களுக்கான வருடாந்த செயலமர்வு\nசெவ்வாய் அக்டோபர் 30, 2018\nபிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தின் ஏற்பாட்டில் வருடாந்தம் நடாத்தப்படும் தமிழ்ச்சோலைப் பள்ளிகளில் தமிழ்மொழி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான இரண்டாவது நாள் செயலமர்வு நேற்று (28.10.2018) ஞாயிற்று\nபிரான்சில் டென்னிசில் அசத்திய தமிழ்ச் சிறுவன் அகிலன் ஆகாஷ்\nசெவ்வாய் அக்டோபர் 30, 2018\n200 மேற்பட்ட வீரர்களை ஒருங்கிணைத்து டென்னிஸ் விளையாட்டுபோட்டி ஒன்று நடைபெற்றது\nலெப்.கேணல் குமரப்பா, லெப்.கேணல் புலேந்திரன் நினைவேந்தல் நிகழ்வு\nஞாயிறு அக்டோபர் 28, 2018\nபிரான்சில் லெப்.கேணல் குமரப்பா, லெப்.கேணல் புலேந்திரன் உட்பட ஒக்ரோபர் மாதம் வீரச்சாவடைந்த மாவீரர்களின் நினைவேந்தல் நிகழ்வு\nநியூலி சூ மார்ன் தமிழ்ச் சங்கம் நடாத்திய இல்லமெய்வல்லுநர் போட்டிகள்\nஞாயிறு அக்டோபர் 28, 2018\nநியூலி சூ மார்ன் தமிழ்ச் சங்கம் நியூலி சூ மார்ன் தமிழ்ச்சோலை மாணவர்களிடையே\nபிரான்சு மட்டத்தில் நடாத்தப்பட்ட திருக்குறள் திறன் போட்டிகள்\nசனி அக்டோபர் 27, 2018\nதிருக்குறள் திறன்போட்டிகளில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களே\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம���. அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\n' நினைவுகளுடன் பேசுதல்' நூல் வெளியீடு\nஞாயிறு பெப்ரவரி 17, 2019\nபிரித்தானியாவில் அகதி அந்தஸ்து கோரும் விண்ணபதாரிக புதிய சட்ட விதிகள்\nஞாயிறு பெப்ரவரி 17, 2019\nஸ்ராஸ்பூர்க் மாநகரில் தமிழர்கள் நடாத்திய பொங்கு தமிழ் பொங்கல் விழா\nவியாழன் பெப்ரவரி 14, 2019\nகனடா நாட்டில் தமிழ்மொழி இரண்டாம் மொழி\nபுதன் பெப்ரவரி 13, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/32_166593/20181011202857.html", "date_download": "2019-02-17T20:30:42Z", "digest": "sha1:ULA6AAN5TFQQA2KLQNS7QICO6STJBIEQ", "length": 7151, "nlines": 66, "source_domain": "tutyonline.net", "title": "அரசு பள்ளியில் கழிவறைகளை சுத்தம் செய்த ஆசிரியருக்கு குவியும் பாராட்டுக்கள்", "raw_content": "அரசு பள்ளியில் கழிவறைகளை சுத்தம் செய்த ஆசிரியருக்கு குவியும் பாராட்டுக்கள்\nதிங்கள் 18, பிப்ரவரி 2019\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nஅரசு பள்ளியில் கழிவறைகளை சுத்தம் செய்த ஆசிரியருக்கு குவியும் பாராட்டுக்கள்\nஅரியலூா் மாவட்டத்தில் அரசுப் பள்ளி ஆசிாியா் ஒருவா் விடுமுறை தினத்தில் பள்ளியின் கழிவறையை சுத்தம் செய்தது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.\nஅரியலூா் மாவட்டத்தில் அரசுப்பள்ளி ஆசிாியா் சுவாமி நாதன் பிற ஆசிாியா்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்துள்ளாா். அரியலூா் மாவட்டம் விக்கிரமங்கலம் பகுதியில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் கணிதஆசிரியராக சுவாமிநாதன் வேலை பார்த்து வருகிறாா்.\nகடந்த சில தினங்களுக்கு முன்னா் விடப்பட்ட காலாண்டு தோ்வு விடுமுறையில் பள்ளிக்கு சென்ற சுவாமி நாதன் மாணவா்களின் கழிவறை அசுத்தமாக இருப்பதை பாா்த்தி அதனை தாமே சுத்தம் செய்துள்ளாா். ஆசிாியா் கழிவறையை சுத்தம் செய்யும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. ஆசிரியருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nகுடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேகை பதிவு முறை கொண்டு வரப்படும்: தமிழக அரசு தகவல்\nசின்னதம்பி யானை மரக்கூண்டில் அடைக்கப்பட்டது : சுமார் 2 மணி நேரம் கடும் போராட்டம்\nதமிழகத்தில் 12 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு உத்தரவு\nவிஜயகாந்த் நலமுடன் உள்ளார்; கூட்டணி குறித்து விரைவில் அறிவிப்பார்: பிரேமலதா பேட்டி\nகாவல்துறையில் ரேடியோ சிஸ்டம் டெண்டரில் ரூ.88 கோடி முறைகேடு: ஸ்டாலின் குற்றச்சாட்டு\nவீர மரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை: முதல்வர் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://voknews.com/?p=15079", "date_download": "2019-02-17T20:34:35Z", "digest": "sha1:DFHXAEA57PKZDBSRIJRHFYJIBNUEVNX4", "length": 11716, "nlines": 97, "source_domain": "voknews.com", "title": "Mouse click to The actual Traditional bank And Make Cash Fast | Voice of Kalmunai", "raw_content": "\nபிரபலங்களை கண் கலங்க வைத்த கூகுள் விளம்பரம்\nஅளுத்கம ,பேருவளயில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்காக கல்முனை பள்ளிவாசல் சம்மேளனத்தால் அறவிடப்பட்ட பணவிபரம்கள்\nகல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் இரவு நேரங்களிலும் சுத்திகரிப்பு சேவை; முதல்வர்\nகல்முனையில் மாடு அறுப்பதற்கும் உண்பதற்கும் தடையில்லை; மாநகர முதல்வர்\nபங்களாதேஷ் அரச உயர்மட்டக் குழு கல்முனை முதல்வருடன் சந்திப்பு\nகல்முனையில் 3 நாட்களுக்கு நீர் விநியோக தடை\nசிரேஷ்ட பிரஜைகள் கௌரவிப்பும்,கலாசார நிகழ்வும்\nகளுவாஞ்சிக்குடி அனுராத பாக்கியராஜாவின் சிறுகதை நூல் வெளியீட்டு நிகழ்வு\nகிழக்கில் நிலவும் சீரற்ற காலநிலை மேலும் தொடரும்\nபொத்துவில் தவிசாளரை மாற்றுமாறு ஆளும் மு.கா. உறுப்பினர்கள் போர்க்கொடி\nநிந்தவூரின் பாதுகாப்பு தொடர்பில் விஷேட தீர்மானங்கள்\nதுப்பாக்கி முனையில் ஆட்சி மாற்றம் – மஹிந்தவின் முயற்சி\nமக்கள் தீர்ப்பு : மைத்ரியா \nMY3 இன் கண்டி பொது கூட்டத்தில் மக்கள் வெள்ளம்\nசர்வதேச சதித் திட்டம் என்ற அரசாங்கத்தின் குற்றச்சாட்டு மாயையானது\nஇலங்கை ஜூனியர் கிரிக்கெட் அணி வீரர்கள் சென்னையில் திருப்பி அனுப்பப்பட்டனர்\nஇலங்கையில��� எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் இல்லை- பாதுகாப்பு அமைச்சு\nகாஸாவில் ஷஹீதாகியவர்களின் தொகை 1032ஆக உயர்வு\nகடந்த 24 மணித்தியாலங்களில் 4 இஸ்ரேலிய இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்\nதென் சூடானில் 39 லட்சம் பேர் பசியில் வாடி வருவதாக ஐ.நா. தெரிவிப்பு\nஅல்ஜீரிய விமானத்தின் கருப்பு பெட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன\nஸ்மார்ட்போனின் மூலமாக இப்போது நூளம்பையும் விரட்ட முடியும்\nGoogle Fiber சேவை தொடர்பில் புதிய அறிவித்தல் வெளியானது\nநொக்கியா அறிமுகம் செய்யும் முதலாவது அன்ரோயிட் கைப்பேசி\nYouTube வழங்கவுள்ள புதிய வசதி\nஇணைய தமிழ் டைப்பிங் மென்பொருள் NHM Writer\nஇணையத்தை கலக்கும் இன்டர்நெட் பேபி\n100வது பிறந்தநாளில் 13,000 அடி உயரத்திலிருந்து குதித்து சாதனை\nஉடலுக்கு புத்துணர்ச்சி தரும் தேன் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது தெரியுமா..\nபோப்பாண்டவரின் நாற்காலியில் காலாட்டிய சிறுவன்\nஉலகின் முதல் மிதக்கும் அணு உலை\n2012ஆம் ஆண்டில் இலங்கைக்கு 2.75 மில்லியன் கையடக்க தொலைபேசிகள்\nஇந்திய ஓவர்சிஸ் வங்கியின் ஊடகவியலாளர் மாநாடு\nசரிவு கண்டது சீன பொருளாதாரம்\nவிஞ்ஞான உலகத்தில் கடன் அட்டையின் பங்கு\nமுதலீடு செய்வதில் தங்கத்தை விட வெள்ளி லாபம் தரும்\nகிறிஸ்டியானோ ரொனால்டோ ஹெட்ரிக் : உலக்கிண்ண போட்டிக்குத் தெரிவானது போர்த்துக்கல்\nஒரு நாள் தொடரை கைப்பற்றியது இந்திய அணி\nதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டம்: 26 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி\nipl போட்டிகளில் கலந்து கொண்டுள்ள இலங்கை போட்டியாளர்கள் தாமதம்\nராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ராகுல் டிராவிடுக்கு 11 லட்ச ரூபாய் அபராதம்:ஐபிஎல் நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/10/blog-post_174.html", "date_download": "2019-02-17T19:59:36Z", "digest": "sha1:TDE2MHXZHWWLPFKJQUXORLCCB27Z3N7C", "length": 42753, "nlines": 166, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "சவூதிக்கு சவால் விட்டுள்ள எர்துகான் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nசவூதிக்கு சவால் விட்டுள்ள எர்துகான்\nகாணாமல்போன செய்தியாளர் ஸ்தன்பூலில் இருக்கும் தமது துணைத் தூதரகத்தில் இருந்து வெளியேறியதற்கான ஆதாரங்களை தரும்படி துருக்கி ஜனாதிபதி ரிசப் தையிப் எர்துவான் சவூதி அரேபியாவுக்கு சவால் விடுத்துள்ளார்.\nசவூதி நாட்டவரான ஜமால் கசோகி அந்த துணைத் தூதரக கட்டடத்திற்குள் செல்லும்போதே கடைசியாக காணப்பட்டார். அவருக்கு என்ன ஆனது என்பது குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பும் கடந்த திங்கட்கிழமை கவலை வெளியிட்டிருந்தார்.\nஇந்த தூதரக சுவர்களுக்குள்ளேயே கசோகி கொல்லப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் வெளியிட்ட துருக்கி நிர்வாகம் அந்த துணைத் தூதரகத்தை சோதனையிட கோரிக்கை விடுத்துள்ளது.\nஇந்த கூற்றுகளை சவூதி அரேபியா நிராகரித்து வருகிறது.\n“அவர் அந்த கட்டடத்தில் இருந்து வெளியேறியதாக கூறி துணைத் தூதரக அதிகாரிகளால் தப்பிக்க முடியாது” என்று எர்துவான் திங்களன்று நடந்த செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். “அவர் வெளியேறி இருந்தால் வீடியோ காட்சிகள் மூலம் அதற்கான ஆதாரத்தை காட்ட வேண்டும்” என்று அவர் சவால் விடுத்தார்.\nஅவர் கொல்லப்பட்டதற்கான உறுதியான ஆதராங்கள் இருப்பதாக துருக்கி அதிகாரிகள் கடந்த ஞாயிறன்று குறிப்பிட்டிருந்தனர். கடந்த வாரம் நாட்டுக்குள் வந்த 15 சவூதியர்கள் இதனை செய்திருப்பதாகவும் அந்த அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.\nஅந்த தூதரகத்தில் மறைப்பதற்கு ஒன்றும் இல்லை என்றும் வந்து சோதனையிடும்படியும் சவூதி முடிக்குரிய இளவரசர் முன்னதாக குறிப்பிட்டிருந்தார்.\nஅமெரிக்காவில் வாழ்ந்து வரும் கசோகி வொஷ்டன் போஸ் பத்திரிகைக்கு எழுதி வருகிறார். இது தொடர்பில் அமெரிக்கா சவூதியிடம் விளக்கம் கேட்க வேண்டும் என்று அந்த பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.\nஅவர் காணாமல் போனதை குறிப்பிடுவதற்காக, வழக்கமாக பத்தி எழுதும் இடத்தில் ஜமால் பெயரை மட்டும் போட்டு வெற்றிடம் விட்டது வொஷிங்டன் போஸ்ட் பத்திரிகை.\nசவூதி அரேபியாவை கடுமையாக விமர்சித்து எழுதி வந்த அவரை ட்விட்டரில் 1.8 மில்லியன் பேர் பின்தொடர்கின்றனர்.\nதனது முன்னாள் மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்றதை உறுதி செய்யும் ஆவணத்தை பெறவே ஜமால் கசோகி கடந்த வாரம் ஸ்தன்பூலில் உள்ள துணைத் தூதரகத்திற்கு சென்றார். தான் திரும்பி வராவிட்டால் ஜனாதிபதி எர்துவானில் ஆலோசகரை அறிவுறுத்தும்படி அவர் தான் திருமணம் முடிக்க விருந்த துருக்கி நாட்டு பெண்ணான ஹதிக் கன்கிஸிடம் குறிப்பிட்டுள்ளார்.\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற��னார்கள்:\nதம் (ஆட்சித்) தலைவரிடம் (மார்க்க விஷயத்தில் குறை) எதையேனும் கண்டு அதை வெறுப்பவர், பொறுமையைக் கடைப்பிடிக்கட்டும். ஏனெனில், ஒருவர் (ஒன்றுபட்டக்) கட்டமைப்பிலிருந்து ஒரு சாண் அளவுக்குப் பிரிந்து இறந்துபோனாலும் அவர் அறியாமைக் கால மரணத்தையே தழுவுகிறார்.\nஇதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\nஇங்கு தான் முக்கியமான ஒரு விடயத்தை இமானுள்ளவர்கள் நம்ப வேண்டும் யார் பகிரங்கமாகவோ அல்லது அந்தரங்கமாகவோ என்ன குற்றங்கள் செய்தாலும் இவ்வுலகில் இருந்து சட்டம் நீதிக்கு முன்னிருந்து தப்பிக்க முடியும் ஆனால் என்றோ ஒருநாள் அல்லாஹ்வின் நீதிமன்றத்துக்கு முன்னின்று தப்பவே முடியாது,யாரு அரசனோ அண்டியோ அல்லாஹ்வின் தண்டனையில் இருந்து தப்பிக்கவே முடியாது.\nபாவத்திலும் பெரும் பாவம் கொலையாகும்.\nமதுஷ் அணியில், கறுப்பு ஆடு - 178 கோடி டொலர் பேரம், இலங்கையில் சிக்கிய அரபு புத்தகம்\n- Sivarajah - மதுஷ் நாடுகடத்தப்படுவாரா மதுஷ் கைது செய்யப்பட்ட பின்னர், அவரும் – அவருடன் இருந்த குழுவினரும் மருத்துவ பரிசோதனைகளு...\nபுருசனை அரசனாக்கிய, சூபித்துவ ஆளுமை\n#இம்றான்_கானின்_உளவியல்_உள்ளாற்றல் இன்றைய உலகில் இம்றான் கானும் அவரது அரசியல் அதிரடிகளும் ,பாகிஸ்தானில் மட்டுமல்ல, முழு உலகிலும் பேச...\nடுபாயில் தனது உயிரை காப்பாற்ற போராடும் மதுஷ் - 3 தடவை இலங்கை வந்துசென்ற அதிசயம்\n- Siva Ramasamy - மாக்கந்துர மதுஷ் கைது விவகாரத்தில் புதிய புதிய தகவல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன... டுபாயில் சட்டம் கடுமையானது என்...\n(எம்.எப்.எம்.பஸீர்) பொலிஸ் அதிரடிப்படை கட்டளைத் தளபதியும், திட்டமிட்ட குற்றங்கள், பயங்கரவாத தடுப்பு பிரிவு மற்றும் போதைப்பொருள் தடுப்பு...\nமருதானையில் நேற்று, இது தான் நடந்தது - டுபாய்க்கு வந்த சோதனை\nநேற்றுக் காலை மருதானையில் கேரள கஞ்சாவுடன் ஒரு ஜீப் விபத்துக்குள்ளானதல்லவா..அதில் இருந்தவர்கள் தப்பி ஓடினார்களே... நடந்தது இதுதான்......\nநடிகர் ராஜேந்தரின் மகனும், சிம்புவின் தம்பியுமான குரலரசன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார் (வீடியோ)\nநடிகர் T.ராஜேந்தர் அவர்களது மகனும் நடிகர் சிம்புவின் சகோதரருமாகிய T.R.குரலரசன் (15.02.2019) இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். அல்ல...\nலத்தீப்பை மனந்தளரச் செய்ய, முக்கிய அமைச்சர் முயற்சி - 2013 இல் எடுக்கப்பட்ட புகைப்படம்\nமதுஷ் மற்றும் சகாக்கள் விசாரணை குறித்து ஆராய எஸ் ரி எவ் பொறுப்பான பிரதிப்பொலிஸ் மா அதிபர் லத்தீப் டுபாய் சென்றுள்ளதாக வந்துள்ள செய்திகள்...\nஇந்தியாவை உலுக்கிய தற்கொலை போராளி, தன் வீரமரணத்தை திருமணத்தை போன்று கொண்டாடுமாறு வேண்டுகோள்\nஇந்தியாவை உலுக்கியுள்ள காஸ்மீர் தற்கொலை தாக்குதலிற்கு காரணமான அடில் அஹமட் டார் என்ற இளைஞன் ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவிற்கு எதிரான தலி...\nமுப்படைகளையும் எல்லையற்ற அரசியல் அதிகாரத்தையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டிருந்த கோட்டா மீதான அச்சத்தை விட , ஒரேயொரு போலிஸ் அதிர...\nமதுஷ் + கஞ்சிப்பான இம்ரானின், இன்றைய ஸ்பெஷல் ரிப்போர்ட்\n-Sivarajah- மாக்கந்துர மதுஷ் மற்றும் சகாக்களை இப்போதைக்கு இலங்கைக்கு அழைத்து வர முடியாது... அதுவே முடிந்த முடிவு... ஆனால் விசாரண...\nமதுஷ் அணியில், கறுப்பு ஆடு - 178 கோடி டொலர் பேரம், இலங்கையில் சிக்கிய அரபு புத்தகம்\n- Sivarajah - மதுஷ் நாடுகடத்தப்படுவாரா மதுஷ் கைது செய்யப்பட்ட பின்னர், அவரும் – அவருடன் இருந்த குழுவினரும் மருத்துவ பரிசோதனைகளு...\nபுருசனை அரசனாக்கிய, சூபித்துவ ஆளுமை\n#இம்றான்_கானின்_உளவியல்_உள்ளாற்றல் இன்றைய உலகில் இம்றான் கானும் அவரது அரசியல் அதிரடிகளும் ,பாகிஸ்தானில் மட்டுமல்ல, முழு உலகிலும் பேச...\n7 முஸ்லிம் மாணவர்களுக்கு எதிராகவும், கடும் நடவடிக்கை - சீறிப் பாய்கிறார் சஜித்\nகிரலகல புராதன தூபியில் ஏறி படம் பிடித்து, சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியிருந்த தென்கிழக்கு பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர்கள் ஏழு பேர் கைத...\nலதீப்பிடமிருந்து வெளியாகியுள்ள, அதிர்ச்சித் தகவல்\nபொலிஸ் விசேட படைப்பிரிவின் கட்டளையிடும் அதிகாரி, சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் எம்.ஆர்.லதீபின் பதவி காலம் ஒருவருடமாக நீடிக்கப்பட்டு அதற்...\nமுஸ்லிம் நபரை நிர்வாணப்பபடுத்தியவனுக்கு, பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் பிணை (தீர்ப்புக் வழங்கியது யார் தெரியுமா..\nஏறாவூரைச் சேர்ந்த முஸ்லீம் சகோதரரை நிர்வாணப்பபடுத்தி கொலை செய்ய எத்தனித்த சம்பவத்தை வீடியோ எடுத்து, சமூகவலைத்தளங்களில் பதிவிட உதவிய மய...\nடுபாயில் தனது உயிரை காப்பாற்ற போராடும் மதுஷ் - 3 தடவை இலங்கை வந்துசென்ற அதிசயம்\n- Siva Ramasamy - மாக்கந்துர மதுஷ் கைது விவகாரத்தில் புதிய புதிய தகவல்கள் வெளிவந்தவண்ணம் ��ள்ளன... டுபாயில் சட்டம் கடுமையானது என்...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=39842", "date_download": "2019-02-17T20:19:56Z", "digest": "sha1:2T2IZJMOJF4FPE67DWFTHBSK3WJKFCM4", "length": 13047, "nlines": 120, "source_domain": "www.lankaone.com", "title": "சீரற்ற காலநிலை: ரொறன்ரோ �", "raw_content": "\nசீரற்ற காலநிலை: ரொறன்ரோ பெரும்பாகத்தில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிப்பு\nசீரற்ற காலநிலை காரணமாக ரொறன்ரோ பெரும்பாகத்தின் பல்வேறு இடங்களிலும் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.\nஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்களின் மின் விநியோகம் தடைப்பட்டுள்ள நிலையில் மீண்டும் இந்நிலையை சரிசெய்ய ரொறன்ரோ ஹைட்ரோ பணியாளர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.\nகடந்த வெள்ளிக்கிழமை ரொறன்ரோ பெரும்பாகத்தை புரட்டிப் போட்ட பலத்த சூறைக் காற்று காரணமாக ஏறக்குறைய 20,000 குடியிருப்பாளர்களுக்கான மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது.\nகுறிப்பாக Annex, Leaside, Yorkville மற்றும் Etobicoke பகுதிகளில் மாத்திரம் 5,000ற்கும் அதிகமானோருக்கான மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதாக ரொறன்ரோ ஹைட்ரோ தெரிவித்தது.\nஇதேவேளை ரொறன்ரோ பெரும்பாகத்தின் ஏனைய பல பகுதிகளில் தமது 8,000ற்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் மின் விநியோகத் தடையை எதிர்கொண்டதாக Alectra Utilities தெரிவித்தது.\nஅதேபோல பிக்கறிங் பகுதியில் கிட்டத்தட்ட 5,800 குடியிருப்பாளர்களுக்கான மின் விநியோகம் துண்டிக்கப்பட்டதனை Veridian Connections நிறுவனம் உறுதிப்படுத்தியது. மேலும் ஒட்டாவா பிரதேசத்திலும் மின் துண்டிக்கப்பட்டது.\nஇந்நிலையில் நேற்று பிற்பகல் மற்றும் இரவு வேளையில் ரொறன்ரோ உள்ளிட்ட ஒன்ராறியோவின் தென் பிராந்தியங்களில் பலத்த காற்றுடன் கூடிய மழை பொழியும் என கனேடிய சுற்றுச் சூழல் அமைப்பு எச்சரிக்கை பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமும்பை அணியில் இணைகிறார் பிரித்வி ஷா.....\nஉள்நாட்டு டி20 தொடரான சையத் முஷ்டாக் அலி தொடர் வரும் 21ம் தேதி......Read More\nநாடி நரம்பெல்லாம் வெறி ஏறி நிற்கும்...\nமும்பை தாக்குதலின் போது எந்தளவுக்கு தேசம் கண்ணீர் கடலிலும்,......Read More\n'அவசரம் வேண்டாம்...ஆகஸ்ட் 15க்கே வரலாம்’...\nவரும் மே 1ம் தேதி அஜீத் பிறந்தநாளன்று ரிலீஸாக இருப்பதாகச் சொல்லப்படும்......Read More\nகாட்டாற்று வெள்ளத்தில் \"கலைஞரை\" தூக்கி...\nதிமுக சட்ட மன்ற உறுப்பினர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தன் சொந்த ஊரான......Read More\nபாதுகாப்பற்ற ரயில்க் கடவையில் சென்ற இருவர்...\nபாதுகாப்பற்ற ரயில்க் கடவையில் காவலாளிகள் இல்லாததால், தண்டவாளத்தில் ஏறிய......Read More\nஇலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சந்துக்கும் வட மாகாண......Read More\nபாதுகாப்பற்ற ரயில்க் கடவையில் சென்ற...\nபாதுகாப்பற்ற ரயில்க் கடவையில் காவலாளிகள் இல்லாததால், தண்டவாளத்தில் ஏறிய......Read More\nபுத்தளம் சின்னப்பாடு கடற்பகுதியில் சட்டவிரோதமாக கடற்தொழிலில்......Read More\nஇலங்கை தொடர்மாடி வீடு VAT வரி வருகிறது.\n1 ஏப்ரல் 2019 முதல் இந்த வரி இலங்கையில் அறிமுகமாகின்றது.இது சில வாதப் பிரதி......Read More\nசபாநாயகருக்கு எதிராக நடவடிக்கை –...\nசபாநாயகருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக......Read More\nமக்களுக்கு சிறந்த வரவு செலவுத்...\nமக்களுக்கு சிறந்தது நடக்கும் வரவு செலவுத் திட்டமாக இருந்தால் மாத்திரமே......Read More\nஒலுவில் வைத்தியசாலைக்கு சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் வழங்கிய......Read More\nதமது அபிவிருத்தி திட்டங்களையே இந்த...\nஇந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து நான்கு வருடங்கள் ஆகியுள்ள போதிலும்......Read More\nஇலங்கை இந்திய ஒப்பந்தத்துடன் முற்றுப்பெறவேண்டிய ஆயுதப் போராட்டம்......Read More\nதமிழ் மக்களை சுயமாக தமது கருத்துக்களை கூறவிடாது தடுத்துவந்த......Read More\nயுத்த காலத்தில் குடியேறிய மக்களுக்கு சலுகைகள் வழங்கப்படும் வகையில்......Read More\nயாழ்ப்பாணம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா\nதிரு ஜெயக்குமார் கந்தசாமி (குமார்)\n19 ஏ, சிறிசேனா அரசின் சாதனை...\nசனவரி 2015 ���ல் ஒரு புதிய இலங்கைக்கு 6.2 மில்லியன் மக்கள் வாக்களித்தார்கள்.......Read More\nநிலக்கீழ் நீர் மாசுபடுதலை தடுக்கும்...\nநிலம் சார்ந்த நீர் மாசுபடுதலைத் தடுக்கும் பணியில் அர்த்தஸர்யா......Read More\nதகவல் அறியும் உரிமை சட்டமும்,...\nதகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெற்காசியாவில் சிறந்த நாடாக இலங்கை......Read More\nதமிழீழம் என்ற நாடு விரைவில் மலரும்\nஇத்தனைக்குப் பிறகும், தமிழீழம் என்ற நாடு ஈழத் தமிழ் மக்கள் பேசுவதும்......Read More\nஒட்டு மொத்த தமிழர்களின் ஒரே குரல்...\nசீடன் - வணக்கம் குருவேகுரு - வணக்கம் நீண்ட நாட்கள் உன்னை நான்......Read More\nஇரா. சம்பந்தனின் 86ஆவது பிறந்த தினம் நேற்று (பெப்ரவரி 05) கொண்டாடப்பட்டது. ......Read More\nஉலகில் இயற்கை வளங்கள் மற்றும் உயிரினங்கள் எல்லாம் சமநிலைகளை கொண்டே......Read More\nகறுப்பு நாளும் காணாமல் போன...\nசிறீலங்காவின் 71வது சுதத்திர தினத்தை தாயத்திலும் புலம்பெயர் தேசத்திலும்......Read More\n04 பெப்ரவரி 2019 - 71 ஆவது ஆண்டை எதற்காகக் ...\nசிறிலங்காவின் குரலற்றவர்கள் மற்றும் முகமற்றவர்கள் சார்பாக அமைச்சர்......Read More\nஜோர்ஜ் பெர்ணாண்டஸ் (1930-2019) மறவன்புலவு...\nஇலங்கை வல்வெட்டித்துறையில் 1989 ஆகத்து 2, 3 நாள்களில் இந்தியப் படையின்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlminnal.com/?p=1155", "date_download": "2019-02-17T20:35:24Z", "digest": "sha1:CWAMUOXLUMEMCQXJYOM5246I3WJXNERR", "length": 11781, "nlines": 130, "source_domain": "yarlminnal.com", "title": "பேஸ்புக் ஊடாக ஒன்றிணைந்து இளைஞர்கள் யாழில் கறுப்பு பட்டியணிந்து போராட்டம்! – Yarlminnal", "raw_content": "\nதளபதி 63ல் இணைந்த சூப்பர் சிங்கர் பிரபலம்\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் மகளிர் அணி தளபதி ஒருவர் உட்பட 8 பேர் கைது\nயாழ்ப்பாணத்தில் சகோதரர்களை கடத்திய பெண்ணால் பெரும் பரபரப்பு\nகொழும்பில் சற்று முன்னர் துப்பாக்கி சூடு – ஆபத்தான நிலையில் இளைஞன்\nயாழில் இன்று 3 செக்கன் இடைவெளியில் மயிரிழையில் உயிர் தப்பிய இருவர்\nகளமிறங்கிய இந்தியா: குண்டு மழை பொழியும் விமானங்கள்\nமுல்லைத்தீவிற்கு வெளிநாட்டில் இருந்து சென்றவர் எடுத்துச் சென்ற சொகுசு மெத்தையில் பொலிசாருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி\nஉலகளவில் தமிழரின் பெருமையை உயர்த்திய தமிழன் பிரபலங்கள் உட்பட பலரிடம் குவியும் வாழ்த்துக்கள்\nகாதலிக்க மறுத்த பாடசாலை மாணவி பாடசாலையில் மாணவன் கொடுத்த பேரதிர்ச்சி\nகாதலனுடன் பிரபல பாடசாலை மாணவிய��ன காதலியின் லீலை\nHome/ News/பேஸ்புக் ஊடாக ஒன்றிணைந்து இளைஞர்கள் யாழில் கறுப்பு பட்டியணிந்து போராட்டம்\nபேஸ்புக் ஊடாக ஒன்றிணைந்து இளைஞர்கள் யாழில் கறுப்பு பட்டியணிந்து போராட்டம்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதிகோரியும் அவர்களுக்கு என்ன நடந்த்து என்பதை அரசு கூற வேண்டும் என வலியுறுத்தியும் கறுப்பு பட்டியனிந்த கண்டன போராட்டம் ஒன்று இன்று காலை 10.30 மணிக்கு யாழ்ப்பாணம் மாவட்ட செயலகம் முன்பாக இடம்பெற்றது.\nபேஸ்புக் ஊடாக விடுக்கப்பட்ட அழைப்பிற்கு அமைய ஒன்றுகூடியவர்கள் இப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.\nதமது வாய்களை கறுப்பு துனிகளால் கட்டியவாறு, கைகளில் எதிர்ப்பு பதாதைகளை தாங்கியவாறும், தீபங்களை கொழுத்தியும் இவர்கள் இவ் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.\nஅரசே காணாமல் ஆக்கப்பட்டோருக்கு பதில் கூறு, நீதியை வழங்கு, விசாரணைகளை முன்னெடுக்காமல் ஓஎம்பி என் செய்கின்றது, கடத்தல்காரர்களை தண்டிக்க தயங்கும் அரசே, கடத்தல்காரர்களை தண்டிக்க தயங்கும் அரசே குற்றவாளிகளை காப்பாற்றவா உனக்கு மக்கள் ஆணை வழங்கினார்கள்\n“இலங்கையின் இறயான்மையும் எனது மகனும் ஒன்றா, மக்களின் பிரதிநிகளே எமது மக்களின் கண்ணீர் உங்களுக்கு வெறும் தண்ணீரா, ஜயா ஜனாதிபதியே, சந்தேகப்படும் இடங்களை பார்க்க அனுமதிப்பேன் என கூறியது வெறும் நாடகமா , ஆள் விழுங்கி அரசே காணாமல் ஆக்கப்பட்டவருக்கு நீதி சொல், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட நீதி என்ன, ஆள் விழுங்கி அரசே காணாமல் ஆக்கப்பட்டவருக்கு நீதி சொல், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட நீதி என்ன, திருப்பி தரமுன் இருப்பதையாவது தெரிவி இலங்கையரசே, ஏமாற்றாதே எமாற்றாதே காணாமல் போனவர்களின் உறவுகளை ஏமாற்றாதே, இராணுவத்திடம் கையளிக்கப்பட்டவர்களுக்கு என்ன நடநதது” போன்ற எதிர்ப்பு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் போராட்டகாரர்கள் தாங்கியிருந்தனர்.\nஅரசாங்க ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்\nகூந்தலுக்கு வீட்டியேயே இயற்கை ஷாம்பூ தயாரிப்பது எப்படி\nதளபதி 63ல் இணைந்த சூப்பர் சிங்கர் பிரபலம்\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் மகளிர் அணி தளபதி ஒருவர் உட்பட 8 பேர் கைது\nயாழ்ப்பாணத்தில் சகோதரர்களை கடத்திய பெண்ணால் பெரும் பரபரப்பு\nகொழும்பில் ��ற்று முன்னர் துப்பாக்கி சூடு – ஆபத்தான நிலையில் இளைஞன்\nகொழும்பில் சற்று முன்னர் துப்பாக்கி சூடு – ஆபத்தான நிலையில் இளைஞன்\nயாழில் ரயிலில் மோதுண்டு உயிரிழந்த இளைஞன் நேரடி அதிர்ச்சி வீடியோ\nஅரசாங்க ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்\nஅஜித்தின் மகன் ஆத்விக் செய்யும் குறும்பு ஷாலினி என்ன சொன்னார் பாருங்க – வைரலாகும் வீடியோ\nயாழ்மின்னல் பத்திரிகை உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது\n தெல்லிப்பளை வைத்தியசாலையில் வைத்து வசமாக சிக்கினார்\nதளபதி 63ல் இணைந்த சூப்பர் சிங்கர் பிரபலம்\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் மகளிர் அணி தளபதி ஒருவர் உட்பட 8 பேர் கைது\nயாழ்ப்பாணத்தில் சகோதரர்களை கடத்திய பெண்ணால் பெரும் பரபரப்பு\nகொழும்பில் சற்று முன்னர் துப்பாக்கி சூடு – ஆபத்தான நிலையில் இளைஞன்\nயாழில் இன்று 3 செக்கன் இடைவெளியில் மயிரிழையில் உயிர் தப்பிய இருவர்\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் மகளிர் அணி தளபதி ஒருவர் உட்பட 8 பேர் கைது\nயாழ்ப்பாணத்தில் சகோதரர்களை கடத்திய பெண்ணால் பெரும் பரபரப்பு\nகொழும்பில் சற்று முன்னர் துப்பாக்கி சூடு – ஆபத்தான நிலையில் இளைஞன்\nயாழில் இன்று 3 செக்கன் இடைவெளியில் மயிரிழையில் உயிர் தப்பிய இருவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/business/how-to-get-tax-exemption-up-to-rs-10-lakhs-pmasx1", "date_download": "2019-02-17T19:54:13Z", "digest": "sha1:ENIGUQGW6RKYRZAMCERIYVC22DIOR6SJ", "length": 11986, "nlines": 113, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மாதம் 41 ஆயிரம் முதல் 83 ஆயிரம் வரை சம்பளம் பெறுபவர்களுக்கு சிக்கல்... வருமான வரி கட்டாமல் தப்பிப்பது எப்படி?", "raw_content": "\nமாதம் 41 ஆயிரம் முதல் 83 ஆயிரம் வரை சம்பளம் பெறுபவர்களுக்கு சிக்கல்... வருமான வரி கட்டாமல் தப்பிப்பது எப்படி\nமத்திய அரசு வெளியிட்ட இடைக்கால பட்ஜெட்டில் ஆண்டுக்கு ரூ.5 லட்சம்வரை வருமானவரி விலக்கு அளித்து அறிவிப்பை வெளியிட்டது. ஆனால், முறையாக செயல்பட்டால் ஆண்டுக்கு 10 லட்சம் வருமானம் பெறுவோரும் வரி விலக்கிலிருந்து தப்பிக்கலாம் என்கிற தகவல் வெளியாகி இருக்கிறது.\nமத்திய அரசு வெளியிட்ட இடைக்கால பட்ஜெட்டில் ஆண்டுக்கு ரூ.5 லட்சம்வரை வருமானவரி விலக்கு அளித்து அறிவிப்பை வெளியிட்டது. ஆனால், முறையாக செயல்பட்டால் ஆண்டுக்கு 10 லட்சம் வருமானம் பெறுவோரும் வரி விலக்கிலிருந்து தப்பிக்கலாம் என்கிற தகவல் வெளியாகி இருக்கிறது.\nநிகர ஆண்டு வருமானம் ரூ.5 லட்சம் வரை உள்ளவர்களுக்கு முழுமையாக வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் நிகர வருவாய் ரூ.5 லட்சத்தில் இருந்து கூடுதலாக 100 ரூபாய் உயர்ந்தாலும் ஆண்டுக்கு 13 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும். 5 லட்சத்து 100 ரூபாய் முதல் 10 லட்சம் வருமானம் பெறுபவர்கள் வரை அதாவது மாதத்திற்கு 41 ஆயிரம் முதல் 83 ஆயிரம் சம்பளம் பெறுபவர்கள் வரை இந்த வரிவிலக்கிலிருந்து தப்ப முடியும் எனக் கூறுகிறார்கள்.\nஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய் வரை வருமானம் பெறுபவர்கள் சரியான முறையில் சேமித்தால் வரியும் செலுத்த வேண்டிய அவசியமே இல்லை. இதனால் மாத வருமானம் ரூ.83 ஆயிரம் வரை வருமானம் உள்ளவர்கள் வருமான வரி செலுத்தாமல் தப்பிக்க முடியும். அதாவது 83 ஆயிரம் பெறும் ஒருவரின் வருமானத்தில் இருந்து ஆண்டுக்கு வீட்டுக்கடன் வட்டி ரூ.2 லட்சத்தை அதில் கழித்தால் வருமானம் ரூ.7 லட்சத்து 60 ஆயிரம். அடுத்து, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி, பென்சன் திட்ட பிடித்தம், இன்ஸ்யூரன்ஸ், குழந்தைகள் படிப்பு செலவு மற்றும் நிரந்தர கழிவு போன்றவைகளுக்காக ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் கழித்து கொள்ளலாம்.\nதவிர 80டி பிரிவின் கீழ் 25 ஆயிரம் ரூபாய்க்கான மெடிக்கல் இன்சுரன்ஸ், 60 வயதை தாண்டிய பெற்றோருக்கான மருத்துவ செலவு ரூ.25 ஆயிரம் ஆகியவை வரிக்கழிவு பெறும். இதன்மூலம் வருமானம் ரூ.5 லட்சமாக கணக்கிட்டால் வரி செலுத்த வேண்டியதில்லை. நிகர வருமானம் ரூ.5 லட்சத்து 100 ஆக உயர்ந்தாலும் வரி ரூ.13 ஆயிரம் செலுத்த வேண்டும். இந்த பட்ஜெட்டின் மூலம் சலுகை என்பது முறையாக திட்டமிட்டு செலவினங்களை கணக்கிட்டால் மட்டுமே கிடைக்கும்’’ என்கிறார்கள்.\n5 லட்சரூபாயாக வருமான வரி விலக்கு உயர்த்தியதால் இப்படி ஒரு லாபமா ..\nஉங்கள் PF கணக்கில் உள்ள பணத்தை உடனே எடுக்க வேண்டுமா..\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு..\n அதிரடியாக குறையுது ஜி.எஸ்.டி ..\nஎகிறி எகிறி அடிக்கும் பெட்ரோல், டீசல் விலை... புலம்பும் வாகன ஓட்டிகள்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ���கிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇறுதி மரியாதை... கண்ணீரை வரவழைக்கும் கடைசி பதிவு காட்சி\nஅதிர்ச்சி வீடியோ: துடிக்கத் துடிக்க தலையைத் துண்டித்த பூசாரி... திருநங்கைக்கு நடந்த பயங்கர கொடூரம்\nஇராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட... நெஞ்சை உலுக்கும் வீடியோ காட்சி\nஅடுத்த பரபரப்பை கிளப்பிய சிம்புவின் தம்பி... வைரலாகும் வீடியோ\nநடிகர்களுக்கு சரமாரி கேள்வி... நாங்க செத்தால் வந்து பார்ப்பீர்களா.. தமிழக வீரரின் ஆதங்க வீடியோ\nஇறுதி மரியாதை... கண்ணீரை வரவழைக்கும் கடைசி பதிவு காட்சி\nஅதிர்ச்சி வீடியோ: துடிக்கத் துடிக்க தலையைத் துண்டித்த பூசாரி... திருநங்கைக்கு நடந்த பயங்கர கொடூரம்\nஇராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட... நெஞ்சை உலுக்கும் வீடியோ காட்சி\n அடித்து சொல்கிறார் சுப்பிரமணியன் சுவாமி\nஎனது மகன் 49 வீரர்களை கொன்று குவித்த தீவிரவாதி என்பதை கற்பனை செய்யக்கூட முடியவில்லை... கதறும் தந்தை\n’தமிழக அரசின் 2000 ரூபாய் அறிவிப்பு என்பது லஞ்சம் தான்’...சீறும் சீமான்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/03/blog-post_979.html", "date_download": "2019-02-17T20:42:32Z", "digest": "sha1:2AF7JZ74JU22KZXWFQFQZRFVJ5K4DA6D", "length": 5530, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "கண்டி வன்முறை; சுற்றுலாத்துறைக்கும் பெரும் இழப்பு! - sonakar.com", "raw_content": "\nHome NEWS கண்டி வன்முறை; சுற்றுலாத்துறைக்கும் பெரும் இழப்பு\nகண்டி வன்முறை; சுற்றுலாத்துறைக்கும் பெரும் இழப்பு\nமத்திய மாகாணத்தில் முஸ்லிம்களின் பொருளாதாரத்தை இலக்கு வைத்து சூறையாடி பலவீனப்படுத்தும் நோக்கில் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட இனவன்முறைகளால் சுற்றுலாத்துறை பாரிய இழப்புகளை சந்தித்து வருகிறது.\nநாட்டின் முன்னணி சுற்றுலா பயண ஒழுங்கு நிறுவனங்களூடாக மேற்கொள்ளப்பட்டிருந்த பதிவுகள் பாரிய அளவில் ரத்துச் செய்யப்பட்டுள்ளதோடு வெளிநாட்டவர் நாட்டை விட்டும் அவசரமாக வெளியேறியுள்ளனர்.\nஅமெரிக்கா மற்றும் ஐக்கிய இராச்சியம் தமது பிரஜைகள் வன்முறை இடம்பெறும் இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்கும் படி எச்சரித்திருந்தது. இந்நிலையில், முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்களை மாத்திரமன்றி சுற்றுலாத்துறைக்கும் பாதிப்���ு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D?page=5", "date_download": "2019-02-17T21:06:40Z", "digest": "sha1:LVQQMFB6CI4YNXHHKN34JB5DGMWC4EYB", "length": 11171, "nlines": 101, "source_domain": "sankathi24.com", "title": "புலம் | Sankathi24", "raw_content": "\nலெப்.கேணல் நாதன் கப்டன் கஜன் ஆகியோரின் 22 வது ஆண்டு வணக்க நிகழ்வு\nசனி அக்டோபர் 27, 2018\nபிரான்சில் லெப்.கேணல் நாதன் கப்டன் கஜன் ஆகியோரின் 22 வது ஆண்டு வணக்க நிகழ்வு\nமாவீரர் குடும்பங்களின் விபரத் திரட்டு-அவுஸ்திரேலியா\nவியாழன் அக்டோபர் 25, 2018\nஅவுஸ்திரேலியா தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் வேண்டுதல்\nஇலண்டனில் தொல்காப்பியர் தமிழ் ஆய்வுக் கழகம்\nபுதன் அக்டோபர் 24, 2018\nதமிழ் மொழியின் தொன்மையையும், அதன் இலக்கிய, இலக்கணச் சிறப்புக்களையும், தமிழ் இலக்கியங்களிலும், தமிழ் மறைகளிலும் பொதிந்திருக்கும் அறிவியல் சிந்தனைகளையும் அகழாய்வு செய்யும் நோக்கத்தோடு, முதற்பெண் மாவீ\n2ம் லெப்.மாலதி 31 ம் ஆண்டு வீரவணக்க நினைவுநாள்\nதிங்கள் அக்டோபர் 22, 2018\nதாயக விடுதலைப் போரில் வித்த��கிய முதல் பெண் மாவீரர் 2ம் லெப்.மாலதி\nஎழுச்சி வணக்க நிகழ்வு - சுவிஸ்\nதிங்கள் அக்டோபர் 22, 2018\n2ம் லெப் மாலதி உட்பட்ட 5 மாவீரர்களினதும் நினைவு வணக்க நிகழ்வு\nபிரான்சில் எவ்றி பிராங்கோ தமிழ்ச் சங்கத்தின் 22 ஆவது ஆண்டு விழா\nஞாயிறு அக்டோபர் 21, 2018\nஎவ்றி தமிழ்ச்சோலை மாணவர்களின் நடனம், நாடகம், வில்லுப்பாட்டு என்பன\nதமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் -பிரான்ஸ்\nவியாழன் அக்டோபர் 18, 2018\nபிரான்சில் 2-ம் லெப். மாலதியின் 31 ஆம் ஆண்டு நினைவும் தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் நிகழ்வும்\nவிடுதலைத் தாகம் தணியாது என்பதன் சாட்சியாகவே தாயகத்தில் தொடரும் நடைப்பயணம்\nபுதன் அக்டோபர் 17, 2018\nயேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை\nசுவாசிலே றூவா பிறாங்கோ தமிழ்ச்சங்கத்தின் இல்ல மெய்வல்லுநர் போட்டி\nபுதன் அக்டோபர் 17, 2018\nதியாக தீபம் திலீபன், கப்ரன் மில்லர் இல்ல மெய்வல்லுநர் போட்டிகள்\nடென்மார்க் மகளிர் அமைப்பு நடாத்திய விழித்தெழுவோம் நிகழ்வு\nசெவ்வாய் அக்டோபர் 16, 2018\nமானம் பெரிதென்று வாழ்ந்த மறத்தமிழ் மரபிலே உதித்த 2ம்லெப்.மாலதி\nஅனைத்துலகத் தமிழ்க்கலைத் தேர்வு – 2018\nசெவ்வாய் அக்டோபர் 16, 2018\nஅனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகத்தினால் 17வது தடவையாக ஐரோப்பிய ரீதியாக பொதுப்பாடத்திட்டத்தின்\nபிரான்சில் நடைபெற்ற தமிழ்க்கலை எழுத்துத் தேர்வு\nசெவ்வாய் அக்டோபர் 16, 2018\nஅனைத்துலக தமிழ்கலை நிறுவகமும் (IITA), பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப்பணியகமும் இணைந்து\nயேர்மனியில் நடைபெற்ற சர்வதேச பெண்கள் மாநாட்டில் ஈழத்தமிழ் பெண்களின் பிரதிநித்துவம்\nசனி அக்டோபர் 13, 2018\nயேர்மனியில், பிராங்பேர்ட் நகரில் நடைபெற்ற மாபெரும் சர்வதேச பெண்கள் மாநாட்டில்\nசங்கதி-24 இணையம் ஞாற்றுக்கிழமை மேம்படுத்தப்படுகின்றது\nவெள்ளி அக்டோபர் 12, 2018\nவரும் 14.10.2018 ஞாயிற்றுக்கிழமை சங்கதி-24 இணையத்தில் தொழில்நுட்ப மேம்படுத்தல் பணிகள் இடம்பெற இருப்பதால், அன்று முழுவதும் எமது சேவைகள் தடைப்பட்டிருக்கும் என்பதை அறியத் தருகின்றோம்.\nகஜேந்திரகுமார் பொன்னம்பலம் பங்குகொள்ளும் சமகால அரசியல் பொதுக்கூட்டம்\nவெள்ளி அக்டோபர் 12, 2018\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கெளரவ கஜேந்திரகுமார் பொன்னம்பலம்\nசுவிசில் தமிழின உணர்வாளர்களின் நான்கு முனைமுற்றுகை\nவெள்ளி அக்டோபர் 12, 2018\nசுவிசில் தாயக உறவுகளுக்கானஅபிவிருத்தி\" என்றபோர்வையில் நேற்று (11.10.2018) நடைபெறவிருந்த தமிழினவழிப்பு அரசின் வடமாகாண சூத்திரதாரி ரெஜினோல்ட் கூரேயுடனான சந்திப்பானது தமிழின உணர்வாளர்களின் நான்கு மு\nபுங்குடுதீவு விழிப்புணர்வு ஒன்றியம் சுவிஸ்லாந்து ஜனநாயக அணி\nவியாழன் அக்டோபர் 11, 2018\nஆளுநருடனான சந்திப்பானது சிங்கள அரசுடன் கூடிக்குலாவும் ஒரு சில தனிப்பட்ட சிங்கள கைக்கூலிகள் எடுத்த தனிப்பட்ட முடிவு...\nமாவீரர் பெற்றோர் விபரம் - 2018 -கனடா\nவியாழன் அக்டோபர் 11, 2018\nகனடியத் தமிழர் நினைவெழுச்சி அகவம்\nஇன உணர்வுமிக்க சுவிஸ் வாழ் தமிழ் மக்களே\nவியாழன் அக்டோபர் 11, 2018\n''தாயக உறவுகளுக்கானஅபிவிருத்தி\" என்ற போர்வையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் தமிழினவழிப்பு அரசின் வடமாகாண சூத்திரதாரி ரெஜினோல்ட் கூரே அவர்களுடனான சந்திப்பை புறக்கணியுங்கள்\nபுதன் அக்டோபர் 10, 2018\nஒக்டோபர் 10 ஐ முன்னிட்டு டென்மார்க் மகளிர் அமைப்பினரால் விடுக்கப்படும் அறிக்கை\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\n' நினைவுகளுடன் பேசுதல்' நூல் வெளியீடு\nஞாயிறு பெப்ரவரி 17, 2019\nபிரித்தானியாவில் அகதி அந்தஸ்து கோரும் விண்ணபதாரிக புதிய சட்ட விதிகள்\nஞாயிறு பெப்ரவரி 17, 2019\nஸ்ராஸ்பூர்க் மாநகரில் தமிழர்கள் நடாத்திய பொங்கு தமிழ் பொங்கல் விழா\nவியாழன் பெப்ரவரி 14, 2019\nகனடா நாட்டில் தமிழ்மொழி இரண்டாம் மொழி\nபுதன் பெப்ரவரி 13, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2014/02/blog-post_6216.html", "date_download": "2019-02-17T20:30:00Z", "digest": "sha1:U7K77OCWYUJOPVHIZC74OF5SJ6MKLLNB", "length": 20357, "nlines": 172, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: சாட்சிகளை பாதுகாக்கும் சட்டம் விரைவில் அமுல்!", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்ச���யிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nசாட்சிகளை பாதுகாக்கும் சட்டம் விரைவில் அமுல்\nசாட்சிகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாக்கும் விசேட சட்ட மூலத்தை உருவாக்கும் பணிகள் பூர்த்தியாகியுள்ளதாகவும் இந்த சட்ட வரைபு நீதியமைச்சரிடம் சமர்பிக்கப்படவுள்ளதாக சட்டவாக்கத் திணைக்களம் அறிவித்துள்ளது.\nயுத்த காலத்தில் நடைபெற்ற சில சம்பவங்கள் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுப்பதற்கு சாட்சி மற்றும் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாக்கும் சட்டம் மிகவும் அவசியமானது என சர்வதேச சமூகம் இலங்கைக்கு தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்து வந்தமை குறிப்பிடத்தக்கது.\n2008ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2ஆம் திகதி முதல் தடவையாக இந்த உத்தேச சட்டம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது எனினும், இந்த சட்டத்தை அரசாங்கம் அமுல்படுத்த ஆர்வம் காட்டவில்லை என்பதுடன் உரிய நேரத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படாத காரணத்தினால் குறித்த உத்தேச சட்டம் பற்றிய விடயங்கள் கிடப்பில் போடப்பட்டிருந்தது.\nசர்வதேச அழுத்தங்களின் காரணமாக அரசாங்கம் இப்புதிய சட்டத்தை விரைவில் அமுல்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nகனடாவில் மக்களின் சொத்துக்களை வைத்திருக்கும் 25 பேரது பெயர் விபரம் இதோ\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பெயரால் வசூலிக்கப்பட்ட பணத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் மற்றும் அசையும் அசையா சொத்துக்கள் உலகம் பூரா...\nகடமை நேரத்தில் பேஸ்புக், மற்றும் ஸ்மார்ட் போன் பாவிப்போர் பதவி நீக்கப்படுவீர்கள். மத்திய மாகாண ஆளுநர் எச்சரிக்கை.\nதமது கடமை நேரத்தில். அரச அலுவலர்கள், ஃபேஸ்புக் அல்லது ஸ்மார்ட் ஃபோனை பயன்படுத்தினால் அவர்களை பணியில் இருந்து நீக்குவதாக, மத்திய மாகாண ஆளுநர...\nதமிழ் தேசியத்துள் ஒழிந்திருக்கும் போதை வியாபாரிகள்\nகல்வியின் விளைநிலம் என்று முன்னோர் காலத்தில் புகழ்பெற்றிருந்த இலங்கையின் யாழ் மாவட்டம் இன்று சமூகவிரோத செயல்களின் விளைபூமியாக பரிணமித்து நிற...\nபிரித்தானியாவில் தஞ்சம் கோரும் இலங்கை ஏதிலிகள் குறித்து, விசேட தீர்மானம் - பிரித்தானிய மேன்முறையீட்டு நீதிமன்றம்.\nபிரித்தானியாவில் ஏதிலி அந்தஸ்த்து கோரி விண்ணப்பிக்கும் இலங்கையர்கள் தொடர்பாக, பிரித்தானிய மேன்முறையீட்டு நீதிமன்றம் முக்கிய தீர்ப்பொன்றை வழங...\nகுட்டடிமணி குழுவை காட்டிக்கொடுத்தது பிரபாகரனே 37 ஆண்டு- களின் பின்னர் போட்டுடைக்கின்றார் குட்டிமணியின் சட்டத்தரணி.\n“அண்ணா, நாங்கள் மணற்காட்டில் இறங்கியது தம்பிக்கு மட்டும்தான் தெரியும். வேறு யாருக்குமே தெரியாது. தம்பிதான் எங்களை காட்டிக்கொடுத்தான் என்று எ...\nஜனாதிபதியின் உறுதிமொழி மீளப்பெறப்பட வேண்டும் - சர்வதேச நீதிபதிகள் கோரிக்கை.\nஇலங்கையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுகின்றவர்களுக்கு மரண தண்டனை விதிப்பது தொடர்பான உறுதிமொழியை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திரும்பப் ப...\nபுலம்பெயர் புலிகள் மக்களின் பணத்தை மக்களுக்காக தருகின்றார்கள் இல்லை. அழுகின்றார் சிவாஜிலிங்கம்.\nநடைபெற்று முடிந்த யுத்தத்தின் பெயரால் புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ் மக்கள் கோடிக்கணக்கான பணத்தை புலம்பெயர் புலிகளிடம் வாரி வழங்கியுள்ளதா...\nபுலிகள் மக்களுக்கு செய்த கொடுமைகள் பற்றி வன்னி சென்று மக்களிடம் கேளுங்கள். இந்திய ஊடகங்களுக்கு மஹிந்த .\nஇந்தியாவிற்கு உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள எதிர் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவிடம் இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படுகின்ற போர்க...\nமத தலைவர்களும் அரசியல் தலைவர்களுமே அனைத்திற்கும் முட்டுக்கட்டையாக உள்ளனர் – சம்பிக்க ரணவக்க\nஇலங்கையில் தற்போதுள்ள பல பிரச்சனைகளுக்கு, ஒரு சில மத தலைவர்களும், அரசியல் தலைவர்களுமே முட்டுக்கட்டையாக உள்ளதாக, அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரண...\nமண்டுர் விதானையும் தச்சனின் மகளும் இணைத்து கசிப்பு-கஞ்சா விற்பனை. உதயகுமார் நித்திரை.\nமண்டுர் துறையடி பிரதான வீதியில் வசித்துவரும் அரியன் என்ற பெயருடைய தச்சுத்தொழிலாளி ஒருவனின் மகளான வசந்தி என்பவள் நீண்ட காலமாக அப்பிரதேசத்தில்...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க ��யாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnajournal.com/archives/3758.html", "date_download": "2019-02-17T20:34:39Z", "digest": "sha1:VXMAMKSSM3SVJYPCCBCLCANPC2VPLQV2", "length": 50054, "nlines": 168, "source_domain": "www.jaffnajournal.com", "title": "வட மாகாண சபைத் தேர்தலை அரசாங்கம் நடத்துமாயின் அதில்த. தே. கூ நேரடியாகப் பங்கெடுக்கக் கூடாது – தமிழ் சிவில் சமூகம் – Jaffna Journal", "raw_content": "\nவட மாகாண சபைத் தேர்தலை அரசாங்கம் நடத்துமாயின் அதில்த. தே. கூ நேரடியாகப் பங்கெடுக்கக் கூடாது – தமிழ் சிவில் சமூகம்\nவட மாகாண சபைத் தேர்தலை அரசாங்கம் நடத்துமாயின் அதில்த. தே. கூ நேரடியாகப் பங்கெடுக்கக் கூடாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தமிழ் சிவில் சமூகம் கோரிக்கை விடுத்துள்ளது.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத் தமிழ் சிவில் சமூகத்திடமிருந்தான பகிரங்க விண்ணப்பம் என்றதலைப்பிலான மனுவொன்றிலேயே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nமன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு யோசேப்மதகுருமார் பல்கலைக்கழக பேராசிரியர்கள் விரிவுரையாளர்கள் சட்டத்தரணிகள்மருத்துவர்கள் மாணவர்கள் உட்பட பலர் இதில் கையெழுத்திட்டுள்ளனர்.\nமேற்படி அறிக்கை தமிழ் சிவில் சமூகத்தின்பிரதிநிதிகளால் தமிழ் தேசியக்கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவிடம் இன்று கையளிக்கப்பட்டுள்ளது.\nஅவ்வறிக்கை மற்றும் கையெழுத்திட்டவர்கள் விபரம்பின்வருமாறு:-\nதமிழ்த் தேசியத்தினது வாழ்விலும் எதிர்காலத்திலும் அக்கறையுள்ள தமிழ் சிவில் சமூகம் என்ற அடிப்படையில் நாம் பின்வரும் விடயங்களை எமது நாடாளுமன்றப் பிரதிநிதிகளான உங்களது கவனத்திற்கு கொண்டு வர விரும்புகின்றோம்:\n1. அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தை அரசியல் தீர்வு தொடர்பிலானது:\nஅ) பல சுற்றுத் பேச்சுவார்த்தைகளின் பின்னர்பேச்சுவார்த்தைகளின் போது பேச்சளவில் முன்னேற்றங்கள் ஏற்பட்டிருப்பது போல் தென்பட்டபோதிலும் அரசாங்கத்திடமிருந்து மூன்று முக்கிய விடயங்கள் தொடர்பில் எமுத்து வடிவில்விளக்கம் கிடைக்கப் பெறும் வரை அடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தைக்கான திகதியைநிர்ணயிக்கப் போவதில்லை என்ற தீர்மானத்தை கடந்த 04 ஓகஸ்ட் 2011 அன்று நீங்கள்எடுத்திருந்தீர்கள். உங்களது அறிக்கையில் அது வரையிலான பேச்சுவார்த்தைகளை ‘ஏமாற்றும்’தன்மையானவை –‘னநஉநவைகரட pசழஉநளள’ என வர்ணித்திருந்தீர்கள். இந்நிலைப்பாட்டை த. தே. கூ.எடுத்திருந்தமை தமிழ் மக்கள் மத்தியில் வரவேற்பைப்பெற்றது என்பது சிவில் சமூகத்தினர்என்ற வகையில் நாம் அறிந்துள்ளோம்.\nஇது இவ்வாறிருக்க 14 செப்டம்பர் 2011 அன்று திடீரெனபேச்சுவார்த்தைகள் மீள ஆரம்பிக்கப்படும் என்ற அறிவிப்பு தங்களிடமிருந்து வந்த போது நாம்பெருவியப்படைந்தோம். பேச்சுவார்த்தையில் மீளக் கலந்து கொள்ளும் உங்களது இந்தத்தீர்மானமானது தங்களது ஓகஸ்ட் 4 திகதியிட்ட அறிக்கையை முற்றிலும் அர்த்தமற்றதாக்கியசெயற்பாடாகவே நாம் கருதுகின்றோம்.\nகுறிப்பாக ஐ.நா. மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடர்நடைபெற்றுக் கொண்டிருந்த காலப்பகுதியில் – அரசாங்கத்துக்கெதிரான சர்வதேச அழுத்தம்அதிகரித்து வந்து கொண்டிருந்த காலப்பகுதியில் – பேச்சுவார்த்தையில் மீளக் கலந்து கொள்ளசம்மதம் தெரிவித்த தங்கள் முடிவானது அரசாங்கத்தைக் காப்பாற்றும் விதத்தில் அமைந்துவிட்டதாக நியாயமான விமர்சனம் ஒன்று முன்வைக்கப்படுகின்றது. இதற்கான விளக்கத்தை தமிழ்மக்களுக்கு வழங்க வேண்டியது தங்களது தார்மீகக் கடமையாகும்.\nஅண்மையில் டிசம்பர் 1 அன்று நடைபெற்றபேச்சுவார்த்தையினைத் தொடர்ந்து நாடாளுமன்றத் தெரிவுக் குழுவிற்கு த.தே.கூ பெயர்களைப் பிரேரிக்கத்தவறியமையால் பேச்சில் விரிசல் நிலை அடைந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால்தொடர்ந்து பேச்சுவார்தைகள் டிசம்பர் 6 அன்று இடம்பெற்றன. வடக்குக் கிழக்கு இணைப்புபொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் தொடர்பில் அரசாங்கம் தமது நிலைப்பாட்டில்விடாப்பிடியாக நிற்பதாகக் கூறப்படுகின்றது. இவை மூன்றும் மறுக்கப்படின் தொடர்ந்து பேசுவதில்அர்த்தமில்லை. பேச்சுக்களில் உண்மையில் என்ன நடைபெறுகின்றது என்பது தொடர்பிலான விளக்கத்தை தமிழ் மக்களுக்கு வழங்க வேண்டியதுதங்களது கடமையாகும்.\nஆ) புதுடில்லியில் கடந்த ஓகஸ்ட் 23 மற்றும் 24 திகதிகளில்இந்திய காங்கிரஸ் உறுப்பினர் சுதர்சனநாச்சியப்பன் அவர்களால் கூட்டப்பட்ட பல்-தமிழ் கட்சி மகாநாட்டில்’தேசியம்”சுயநிர்ணயம்’ என்ற வார்த்தைப் பிரயோகங்கள் உள்ளடங்கியதீர்மானமொன்றில் த.தே.கூ சார்பில் பங்குபற்றிய அதன் ஆரம்பகால அங்கத்துவ கட்சிகளின்உறுப்பினர்கள் கையெழுத்திட மறுத்தமை எமக்குப் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. கருத்தொருமிப்பு ஏற்படாததால்கையெழுத்திடவில்லை என்ற விளக்கம் எந்த வகையிலும் ஏற்புடைத்தன்று.\nஇந்த வார்த்தைப் பிரயோகங்கள் உள்ளடக்கப்படுவதைஎதிர்த்த தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும் புளொட் போன்ற அமைப்புக்கள் த.தே.கூ வில்அண்மைக்காலத்தில் தம்மை இணைத்துக் கொண்டவர்கள். (இந்த வார்த்தைப் பிரயோகங்களைஎதிர்த்த மற்றைய இரு உதிரிக் கட்சிகள் ஈ.பி.ஆர்.எல்.எஃப். (பத்மநாபா அணியும்)ஈ.என்.டி.எல்.எஃப்பும்.). மேற்சொன்ன தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும் புளொட் ஆகியகட்சிகளை அண்மைக்காலத்தில் உள்வாங்கி கடந்த உள்ளூராட்சித் தேர்தல்களில்நீங்கள் போட்டியிட்டமை யாவரும் அறிந்தது.\nத.தே.கூ வின் கொள்கைகளுக்கு எதிராக அவர்கள்செயற்படுமிடத்து அவர்கள் த.தே.கூ. வின் அடிப்படை அரசியற்கோட்பாடுகளுக்கு உட்பட வேண்டியகடப்பாட்டை அவர்களுக்கு நீங்கள் இடித்துரைத்திருக்க வேண்டும் அல்லது அவர்களதுநிலைப்பாட்டுக்கான விளக்கத்தை கேட்டிருக்கவேண்டும். த.தே.கூ அவ்வாறான வலியுறுத்தலைமேற்கொள்ளாமல் போனதை அல்லது அவர்களின் விளக்கத்தை கோராதுவிட்டதை அவர்களது கொள்கைநிலைப்பாட்டை நீங்களும் – த.தே.கூ. – ஒப்புக் கொள்வதான சமிக்ஞையாகவே கருத வேண்டியுள்ளது.இலக்கற்ற ஒற்றுமை என்பதில் அர்த்தமில்லை. தமிழ் அரசியல் கட்சிகளுக்கிடையிலான ஒற்றுமைஎன்பது தமிழ்த் தேசிய அரசியலுக்குத் துணை செய்வதாக வலிமை சேர்ப்பதாக இருக்கவேண்டும். அதனை அழிப்பதற்கான ஒற்றுமையில் பயனேதுமில்லை.\nஇ)த.தே.கூ. வினது அரசியல் தீர்வு தொடர்பான நிலைப்பாடு தொடர்பாக அரசாங்கத்தோடுபேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்கின்றவர்களும் கட்சியின் பிரதான சர்வதேச தொடர்பாளர்களுமாகியசம்பந்தன் அவர்களும் சுமந்திரன் அவர்களும் செய்து வருகின்ற பொது வெளிப்படுத்தல்கள்கட்சியின் அடிப்படைக் கொள்கைகளிலிருந்து முரண்படுவதை நாம் அவதானித்து வருகின்றோம்;.\nதீர்வு’தேசியம்’ ‘சுயநிர்ணயம்’ என்றஅடிப்படைகளிலன்றி தமிழர்கள் சிறுபான்மையினர் சம உரிமைகள் தேவை என்றஅடிப்படையிலேயே முன்வைக்கப்படுவதாக மீளவும் மீளவும் தெரிவிக்கப்படுகின்றது. (உதாரணமாக:சுமந்திரனினால் 26 ஏப்பிரல் அன்று வழங்கப்பட்ட அமரர் எஸ். ஜே. வி. செல்வநாயகம்நினைவுப் பேருரை சம்பந்தனின் 04ஒக்டோபர் 2011 திகதியிட்ட கல்முனை மாநகரசபைத் தேர்தலை ஒட்டிய அறிக்கை போன்றவை)\nசிறுபான்மையினங்கள் கோரி நிற்பது மொ���ி மற்றும் கலாசாரஉரிமைகளையே. தம்மை ஒரு தேசமாகக் கருதுகின்ற மக்களைக்கொண்ட ஒரு தேசிய இனத்துக்கேதன்னாட்சி உரிமைகளை தமக்கிருக்கும் சுயநிர்ணயத்திற்கான உரிமையின் அடிப்படையில் கேட்கும் உரிமை உள்ளது. தமிழர்களாகிய நாம் எம்மைஒரு தேசமாகக்கருதியே எமக்குரித்தான சுயநிர்ணயத்திற்கான உரிமையின் அடிப்படையில் சுயாட்சியை கோருகின்றோம்.\nஅதே போன்று சமவுரிமைகளைக் கேட்பதானது சுயாட்சியைக்கேட்பதாகாது. சட்டத்தின் ஆட்சியும் (சுரடந ழகடுயற) நல்லாட்சியும் (புழழன புழஎநசயெnஉந) பூர்த்தி செய்யப்படும் ஒரு நாட்டில்சகலரதும் ‘சமவுரிமைகள்’ பாதுகாக்கப்படும். தமிழர்களது பிரச்சனைகள் வெறுமனே சட்டத்தின்ஆட்சியை உறுதி செய்வதினூடாக தீர்க்கப்பட முடியாதவை. சுயாட்சியைப் பெற்றுக்கொள்வதினூடாகவே எமது அரசியற் பிரச்சனைகள் தீர்க்கப்படலாம்.\nதொடர்ந்து வந்த ஆட்சியாளர்களின் செயற்பாடுகளினால்ஏற்பட்ட பட்டறிவின் பயனாகவே எமது முன்னைய தலைவர்களும் மக்களும் ஈற்றில் 1976இலும்1977இலும் தமிழ்த்தேசம் சுயநிர்ணய உரிமை சுயாட்சி என்ற அரசியல் கோட்பாடுகளைதமது அரசியல் அபிலாஷைகளாகக்கொள்ளும் நிலைப்பாட்டை வந்தடைந்தனர். பின்னர் வந்த எமது30 வருட வாழ்வும் அரசியல் வரலாறும் இந்த அடிப்படையிலேயே இயங்கியது. இப்போதுஒருசிலருக்கு ஏற்புடையதாக இல்லை என்பதற்காக இந்த அடிப்படைகளை விட்டுவிட்டோ அல்லதுமறைத்தோ எமது அரசியல் பயணத்தை நாம் தொடரமுடியாது.\nதேசியம் சுயநிர்ணயம் என்று கூறுவதன் மூலம் தனிநாட்டைக்கோருவதாகப் பொருள் கொள்ள வேண்டிய அவசியமில்லை. இந்த அபிலாஷைகளைப் பூர்த்திசெய்வதற்குரியநிறுவன ரீதியான ஏற்பாடுகள் தொடர்பாக நாம் பேச்சுவார்த்தை மேசையில்பேசித் தீர்மானித்துக் கொள்ளலாம். ஆனால் தேசியம் சுயநிர்ணயம் என்ற அடிப்படையிலானஒரு தீர்வுக்கு நாம் செல்லத ;தவறுவோமாயின் நாம் உண்மையான சுயாட்சியைப் பெற்றுக் கொள்ளமுடியாததாகிவிடும். இந்த அடிப்படைகளை ஏற்றுக்கொள்ளாத உள்ளடக்காத எந்த ஒரு அரசியல்தீர்விலும் பிரயோசனம் இல்லை. மாறாக இந்த அடிப்படைகளை ஏற்றுக் கொள்கின்ற தீர்வுமட்டுமே நீடித்து நிலைக்கக் கூடிய ஓர் அரசியல் தீர்வைத் தருவதோடுஇத்தீவின்இனங்களுக்கிடையில் நீடித்து நிலைக்கக்கூடிய நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தும் வெளியார்தலையீட்டுக்கான தேவையையும் இல்லாமல் செய்யும்.\nதமிழர் ஒரு தேசிய இனம் தமிழர் ஒரு தேசம் எமக்குசுயநிர்ணய உரிமை உண்டு என்ற அரசியல் நிலைப்பாட்டை நாம் எடுத்தமையில் எந்தத் தவறும்இல்லை என்ற மனவுறுதி உங்களிடத்தில் எப்போதும் வெளிப்பட வேண்டும். இத்தகைய மனவுறுதிஉள்ளவர்கள் தான் தமிழர் சார்பில் பேச வேண்டும். பேச முடியும். தனியேஇவற்றை கோஷங்களாகமுன்வைப்பதனூடாக நாம் இந்த இலக்கை அடைந்து கொள்ள முடியாது என்பது உண்மையே. அரசியல் உபாயங்கள்மிகவும் அவசியம். ஆனால் அரசியல் உபாயங்களுக்காக எமது இந்த அரசியல் அடிப்படைகளைஅபிலாஷைகளை விட்டுக் கொடுத்துவிட முடியாது. இவை பேரம் பேசும் பொருட்களல்ல. விட்டுக்கொடுப்போமெனின் எதற்காக நாம்அரசியல் செய்கின்றோம் என்ற கேள்விக்கு மக்களுக்கு விடைகூற வேண்டியிருக்கும்;.\n2. எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக\nஎதிர்வரும் 2012 இல் வடக்கு மாகாண சபைத் தேர்தல்நடைபெறவிருப்பதாக அரசாங்கத் தரப்பில் கூறப்பட்டு வருகின்றது. இத்தேர்தலை த.தே.கூசந்திக்குமானால் அதில் அமோக வெற்றி பெறும் என்பதில் எமக்கு சந்தேகமில்லை. ஆனால்இதனையே அரசாங்கமும் விரும்புகின்றது என்பதில் உள்ள சு10ட்சுமத்தை விளங்கிக் கொள்ளவேண்டும். இலங்கையின் அரசியல் யாப்பின் ஓரங்கமான13ஆம் திருத்தத்தின் நடைமுறைவடிவத்திற்கப்பால் எவற்றையுமே தீர்வு தொடர்பில் கருத்தில் கொள்ள விரும்பாதஅரசாங்கம் 13ஆம் திருத்தத்தை ஏற்க மாட்டோம் என்ற தேர்தல் விஞ்ஞாபனத்தின்அடிப்படையில் மக்களிடமிருந்து ஆணை பெற்ற த.தே.கூ வை மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடவைத்து அத்தேர்தலில ;அது வெற்றி; பெறுவதையும் விரும்புகின்றதென்றால் அதற்கான உள்நோக்கம்பூடகமானதல்ல. மாகாண சபை முறைமையினை தழிழர்கள் ஒரு தீர்வாக ஏற்றுக் கொண்டுவிட்டதாகப்பிரச்சாரம் செய்வதற்காகவே அரசாங்கம் இதனை முயற்சிக்கின்றது.\nஅமெரிக்க இந்திய அரசாங்கங்களும் 13 ஆவது திருத்தத்தைதீர்விற்கான ஆரம்பப் புள்ளியாக ஏற்றுக் கொள்ளுமாறு வலியுறுத்துவதிலிருந்துஇவ்வரையறைக்கப்பால் செல்லுவதை அவர்கள் விரும்பவில்லை என்பதைச் சுட்டுவதாககருதமுடியும். ஆகவே மாகாண ஆட்சியைக்கைப்பற்றிய பின்னர் இன்னும் மேலதிகமாக கேட்டு வாங்கலாம் என்ற உபாயம் ஆபத்தானது. 13ஆவதுதிருத்தம் என்ற வரையறைக்குள்ளிருந்து ஓர் எல்லைக்கப்பால் பிரயாணிக்க முடியாது என்பதை சட்டஅறிஞர்கள் பலரை உங்கள் மத்தியில் வைத்திருக்கின்ற உங்களுக்கு நாங்கள் சொல்லவேண்டியதில்லை.\nகட்டம் கட்டமாக அரசியல் தீர்வைப் பெற்றுக் கொள்ளலாம்என்ற சிந்தனையும் மேற்சொன்ன காரணங்களுக்காக சாத்தியப்படாது. 13ஆவது திருத்தத்தை அல்லதுஅது தொடர்பில் மேற்கொள்ளப்படும் சில திருத்தங்களை அடிப்படையாகக் கொண்ட ஓரு தீர்வுப்பொதியை இடைக் காலத் தீர்வாகக் கருதவும் முடியாது. மக்களுடைய அன்றாடப் பிரச்சனைகளுக்குக்கூடத் தீர்வுகளைத் தர முடியாத இவ்வகை இடைக்காலத் தீர்வுகளால் எந்தப் பயனும் இல்லை.\nஇவை எல்லாவற்றிற்கும் மேலதிகமாக பிரிந்த வடக்குக்கிழக்கில் த. தே. கூ போட்டியிடுவதனால் ஏற்படக்கூடிய அரசியல் அபத்தத்தையும் மனதில்கொள்ள வேண்டியுள்ளது. வடக்குக் கிழக்கு இணைப்பு என்பது ஒரு போதும் விட்டுக் கொடுக்கப்படமுடியாதது பேச்சுவார்த்தைக்கு உட்படுத்த முடியாதது. இதை த.தே.கூ. இந்திய அமெரிக்கஅரசுகளுக்கு வலியுறுத்த வேண்டுமே அன்றி இந்த அழுத்தங்களுக்கு பயந்து தமிழ்த்தேசத்தின்ஒட்டுமொத்த அரசியல் எதிர்காலத்தை மீள முடியா பாழுக்குள் தள்ளக்கூடாது.\nஎதிர்வரும் மாகாணசபைத் தேர்தல்கள் எமது அரசியல் தீர்வுதொடர்பில் நாம் முன்நோக்கி நகர்வதற்கு ஒரு பெரும் தடைக்கல்லாக அமையும். மேலும்குறிப்பாகச் சொல்லுவதாயின் மாகாண சபையை த.தே.கூ கைப்பற்றும் தருவாய் என்பது எமது நீண்டஅரசியல் பயணத்தின் அவல முடிவாக அமைந்து விடும். அத்தகைய நிகழ்வு ஈற்றில்முற்றுமுழுதானஅரசியல் முள்ளிவாய்க்காலாகவும் அமைந்துவிடும். இது நடைபெறாமல் தடுக்கும் வரலாற்றுக்கடமைத.தே.கூ. விடமே இன்று உள்ளது.\nபேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகச்சொல்லப்படும் இந்தத் தறுவாயில் மாகாண சபைத் தேர்தலுக்கான அறிவிப்பு பொருத்தமற்றதுஎனவும் தேவையற்றதெனவும் த.தே.கூ நிலைப்பாடெடுக்கவும் அதை பேச்சுவார்த்தை மேசையிலும்சர்வதேசத்திடமும் வலியுறுத்தவும் தேவையான நியாயப்பாடு த.தே.கூ. இடம் உள்ளது. அதேபோல்இன்னுமொரு தேர்தலில் தமிழ் மக்களின் ஆணையைப் பெற்றுத்தான் த.தே.கூ. தமிழ் மக்களின்அபிலாஷைகளை அரசுக்கும் உலகுக்கும் அறிவிக்க வேண்டுமென்றுமில்லை.\nஅரசாங்கம் இதனை மீறி தேர்தல்களை நடாத்துமாயின்தேர்தலில் த. தே. கூ நேரடியாகப் பங்கெடுக்கக் கூடாது. மாறாக தமிழ்த் தேசிய விரோதசக்திகள் அல்லது அரச சார்பு சக்திகள் மாகாண சபையைக் கைப்பற்றுவதைத் தடுக்க நாம் வேறுமாற்று உபாயங்கள் தொடர்பில் சிந்திக்கலாம். இவை தொடர்பில் த. தே. கூ.மக்களோடுகலந்தாலோசிக்க வேண்டும்.\nதேர்தல் அரசியலுக்கப்பால் ஓர் அரசியல் விடுதலை இயக்கமாகசெயற்பட வேண்டும் என்ற நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட ஓர் இயக்கமாகவே தமிழ் மக்கள் த.தே. கூ வைக் கருதுகின்றார்கள். இந்தக் குறிக்கோளின் அடிப்படையில் த. தே. கூ தொடர்ந்துசெயற்படும் என்ற நம்பிக்கையிலேயே தமிழ் மக்கள் தொடர்ந்து வந்த சகல தேர்தல்களிலும் த.தே. கூ. க்கு தமது ஆணையை வழங்கி வருகிறார்கள்.\nவரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தத்தருணத்தில் இந்தவிண்ணப்பத்தை எமது தேசத்தின் ஆன்ம வெளிப்பாடாக உங்களிடத்து முன்வைக்கின்றோம்.இலட்சக் கணக்கில் மரணித்த எம்மக்களினது எதிர்பார்ப்பும் இதுவே. தொடர்ச்சியானஒடுக்குமுறைக்குட்பட்டிருக்கும் எமது மக்களின் அவாவும் இதுவே. ஒரு கௌரவமான நீடித்து நிலைக்கக்கூடிய அரசியல் தீர்வொன்றைஅடைய சரியான முடிவை மக்களின் அபிலாசைகளுக்கமைவாக எடுப்பீர்கள் என்ற நம்பிக்கையில்நிறைவு செய்கின்றோம்.\nஅதி வணக்கத்துக்குரிய கலாநிதி. இராயப்பு ஜோசப்மன்னார் கத்தோலிக்கப் பேராயர்.\nகலாநிதி. ஆறு. திருமுருகன் தலைவர் துர்க்காதேவிதேவஸ்த்தானம் தெல்லிப்பளை\nநிறுவுனர் சிவபூமி அறக்கட்டளை யாழ்ப்பாணம்\nசெல்வி சாந்தா அபிமன்னசிங்கம் ஜனாதிபதிசட்டத்தரணி யாழ்ப்பாணம்.\nவைத்திய கலாநிதி சு. ரவிராஜ் சத்திரசிகிச்சைநிபுணர் போதனா வைத்தியசாலை யாழ்ப்பாணம்.\nதலைவர் யாழ் மருத்துவ சங்கம்.\nபேராசிரியர். க. கந்தசாமி விஞ்ஞான பீடாதிபதியாழ் பல்கலைக்கழகம்.\nபேராசிரியர் இ.விக்கினேஸ்வரன் கணிதபுள்ளிவிபரவியற்றுறைப் பேராசிரியர்\nதலைவர் யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம்.\nபேராசிரியர். ப. புஸ்பரட்ணம் தலைவர்வரலாற்றுத்துறை யாழ் பல்கலைக்கழகம்.\nதி. இராஜன் மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூகஆர்வலர்கள் கூட்டமைப்பு\nகலாநிதி. ஆ. ச. சு10சை புவியியற்றுறை யாழ்பல்கலைக்கழகம்\nநல்லைக் குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தரபரமாச்சாரிய சுவாமிகள்\nஅதி வணக்கத்துக்குரிய கலாநிதி. எஸ் ஜெபநேசன்முன்னாள் தென்னிந்தியத் திருச்சபைப் பேராயர்.\nபேரா��ிரியர். சி.க. சிற்றம்பலம் ஓய்வுநிலைத்தகைசால் வரலாற்றுப் பேராசிரியர்\nமுன்னாள் பீடாதிபதி பட்டப்பின் படிப்புகளுக்கானபீடம் யாழ் பல்கலைக்கழகம்.\nபேராசிரியர்.இ. குமாரவடிவேல் சிரேஷ்ட பௌதிகவியல்பேராசிரியர்\nமுன்னாள் பதில் துணைவேந்தர் யாழ் பல்கலைக்கழகம்.\nபேராசிரியர். வி.பி. சிவநாதன் தலைவர்பொருளியற்றுறை யாழ் பல்கலைக்கழகம்.\nதலைவர் அகதிகள் புனர்வாழ்வு நிறுவனம்.\nக. சு10ரியகுமரன் யாழ் மாவட்ட கடற்றொழிலாளர்சம்மேளனப் பிரதிநிதிவடமராட்சி வடக்கு க. தொ. கூ. சங்க சமாசப் பிரதிநிதி\nவணபிதா. கி. ஜெயக்குமார் பங்குத் தந்தைஊர்காவற்றுறை யாழ்ப்பாணம்\nஎஸ். அரசரட்ணம் முன்னாள் வங்கியாளர் அம்பாறைத்தமிழர் மகா சபை\nக. ச. இரத்தினவேல் சிரேஷ்ட சட்டத்தரணிகொழும்பு. நிறைவேற்றுப் பணிப்பாளர்\nமனித உரிமைகளுக்கும் அபிவிருத்திக்குமான நிலையம்.\nவைத்திய கலாநிதி. (திருமதி). சி. உதயகுமார் பொதுவைத்திய நிபுணர் போதனா வைத்தியசாலை யாழ்ப்பாணம்.\nவைத்திய கலாநிதி. சி. சிவன்சுதன் பொது வைத்தியநிபுணர் போதனா வைத்தியசாலை யாழ்ப்பாணம்.\nஅ. பஞ்சலிங்கம் ஓய்வு பெற்ற அதிபர் யாழ்ப்பாணம்இந்துக் கல்லூரி கொக்குவில் இந்துக் கல்லூரி\nதிருமதி. நாச்சியார் செல்வநாயகம் சிரேஷ்ட விரிவுரையாளர் இந்து நாகரிகத்துறையாழ் பல்கலைக்கழகம்.\nவைத்திய கலாநிதி. சி. குமாரவேள் போதனாவைத்தியசாலை யாழ்ப்பாணம்.\nஅ. இராசகுமாரன் விரிவுரையாளர் ஆங்கில மொழிப்போதனை நிலையம் செயலாளர் யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம்.\nவைத்திய கலாநிதி. செ. கண்ணதாசன் சிரேஷ்டவிரிவுரையாளர் நோயியற்றுறைத் துறைமருத்துவ பீடம்\nநா. இன்பநாயகம் தலைவர் கிராமிய உழைப்பாளர் சங்கம்\nவைத்திய கலாநிதி. ச. பகீரதன் போதனாவைத்தியசாலை யாழ்ப்பாணம்.\nவைத்திய கலாநிதி. ஏ. கமலநாதன் போதனாவைத்தியசாலை யாழ்ப்பாணம்.\nவே. அரசரட்ணம் முன்னாள் கூட்டுறவு உதவி ஆணையாளர்அம்பாறைத் தமிழர் மகா சபை\nபொ. தியாகராஜா முன்னாள் தலைவர் பரந்தன் இரசாயனப் பொருட்கள் கூட்டுத்தாபனம்.\nகலாநிதி. து. குணராஜசிங்கம் சிரேஷ்டவிரிவுரையாளர் உடற்றொழியல்துறை மருத்துவ பீடம் யாழ்பல்கலைக்கழகம்\nவைத்திய கலாநிதி. சு. பிரேமகிருஷ்ணா உணர்வழியியல் வைத்திய நிபுணர் போதனாவைத்தியசாலை யாழ்ப்பாணம்.\nவைத்திய கலாநிதி. பூ. லக்ஷமன் இருதய நோய் சிகிச்சை நிபுணர் போதனாவை���்தியசாலை யாழ்ப்பாணம்.\nவணபிதா. இ.இரவிச்சந்திரன் இயக்குநர் யாழ்மறைமாவட்ட இளைஞர் ஆணைக்குழு யாழ்ப்பாணம்\nகா. சந்திரலிங்கம் ஓய்வு பெற்ற அதிபர்அம்பாறைத் தமிழர் மகா சபை\nசி. அ. ஜோதிலிங்கம் சட்டத்தரணி அரசியல்ஆய்வாளர் பாடசாலை ஆசிரியர்\nவி. புவிதரன் சிரேஷ்ட சட்டத்தரணி கொழும்பு.\nபி. நி.தம்பு சிரேஷ்ட சட்டத்தரணி கொழும்பு.\nதிரு. கு. குருபரன் விரிவுரையாளர் சட்டத்துறையாழ் பல்கலைக்கழகம் சட்டத்தரணி\nவைத்திய கலாநிதி. கே. இளங்கோஞானியர் போதனாவைத்தியசாலை யாழ்ப்பாணம்.\nவைத்திய கலாநிதி. க. சுரேஷ்குமார் பெண்ணியல் மற்றும் மகப்பேற்று சிகிச்சைநிபுணர்போதனா வைத்தியசாலை யாழ்ப்பாணம்.\nவைத்திய கலாநிதி. ஞா. ஹைரின் ஆர்க் போதனா வைத்தியசாலை யாழ்ப்பாணம்.\nவைத்திய கலாநிதி. ப. நந்தகுமார் சுகாதார வைத்தியஅதிகாரி தெல்லிப்பளை\nவைத்திய கலாநிதி. சு. மோகனகுமார் போதனாவைத்தியசாலை யாழ்ப்பாணம்.\nஜே. தோ. சிம்சன் ஆசிரியர் மன்னார்.\nது. இராமகிருஷ்ணன் முன்னாள் தொழில்நுட்ப உத்தியோகஸ்தர் அம்பாறைத் தமிழர் மகா சபை\nசு. தவபாலசிங்கம் தலைவர் பல்கலைக்கழக மாணவர்ஒன்றியம் யாழ் பல்கலைக்கழகம்.\nஎஸ். கிருபாகரன் தலைவர் கலைப்பீட மாணவர்ஒன்றியம் யாழ் பல்கலைக்கழகம்.\nஎஸ். சிவசொரூபன் தலைவர் வணிக பீட மாணவர்ஒன்றியம் யாழ் பல்கலைக்கழகம்.\nஏ. பிரசன்னா தலைவர் விஞ்ஞான பீட மாணவர்ஒன்றியம் யாழ் பல்கலைக்கழகம்.\nசெ. ஜனகன் தலைவர் மருத்துவ பீட மாணவர்ஒன்றியம் யாழ் பல்கலைக்கழகம்.\nஅ. றொ. மதியழகு தலைவர் மாதகல் கடற்றொழிலாளர்கூட்டுறவுச் சங்கம்\nதிருமதி. ஆ. மரியம்மா ஜெயமணி மாதகல் மேற்கு மகளிர் அபிவிருத்திச் சங்கம்\nக. செல்வரட்ணம் தலைவர் பண்டத்தரிப்பு ப.நோ.கூசங்கம்\nகி. பவளகேசன் மட்டக்களப்பு மாவட்ட கல்விஅபிவிருத்தி அமைப்பு\nவணபிதா. எஸ். ஜெயபாலன் குரூஸ் பங்குத் தந்தைவங்காலை மன்னார்.\nவைத்திய கலாநிதி. எஸ். சிவதாசன் போதனா வைத்தியசாலை யாழ்ப்பாணம்.\nதிருமதி. ம. தயாளினி மட்டக்களப்பு மாவட்ட பெண்கள் அபிவிருத்தி அமைப்பு\nவைத்திய கலாநிதி. அ. யோ. தனேந்திரன் போதனாவைத்தியசாலை யாழ்ப்பாணம்.\nஎஸ். ஜெயசேகரம் வணிக சங்கத் தலைவர் யாழ்ப்பாணம்\nவணபிதா. எஸ். எம். பி. ஆனந்தகுமார் செயலாளர்யாழ் மறைமாவட்ட குருக்கள்மார் ஒன்றியம்.\nவைத்திய கலாநிதி. ம. வாசுதேவன் போதனாவைத்தியசாலை யாழ்ப்பாணம்.\nகி. சேயோன் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் தன்னார்வலர்கள் அமைப்பு\nஜி.ரஞ்சித்குமார் மட்டக்களப்பு மாவட்ட மீனவர் அபிவிருத்தி அமைப்பு\nச. அ. பிலிப் மோய் ஆசிரியர் யாழ்ப்பாணம்\nத. நிஷாந்தன் மட்டக்களப்பு மாவட்ட விவசாயஅபிவிருத்தி அமைப்பு\nஅ. சிற்றம்பலம் தலைவர் மாதகல் விவசாய சம்மேளனம்\nக. சவுந்தரநாயகம் தலைவர்தூய அந்தோனியப்பர்கடற்றொழிலாளர் சங்கம்\nக. அருமைதுரை தலைவர்தூய லூர்துமேரிகடற்றொழிலாளர் சங்கம்\nவணபிதா. அ. அகஸ்ரின் பங்குத் தந்தை சக்கோட்டை யாழ்ப்பாணம்\nவணபிதா. அகஸ்ரின் புஸ்பராஜ் பங்குத் தந்தைநானாட்டான் மன்னார்\nவணபிதா. எல். ஞானாதிக்கம் பங்குத் தந்தைவஞ்சியன்குளம்\nக. சுகாஷ் சட்டத்தரணி யாழ்ப்பாணம்.\nதி. அர்ச்சுனா சட்டத்தரணி யாழ்ப்பாணம்.\nஅ. சந்தியாப்பிள்ளை நீதி சமாதானப் பகுதி யாழ்மறைமாவட்ட கத்தோலிக்கப் பொதுநிலையினர் கழகம்\nதலைமன்னார் – காங்கேசன்துறை ஊடாக தமிழகத்துக்கு கப்பல் சேவை\nமுல்லைத்தீவில் 773பேர் சிறுநீரக நோயினால் பாதிப்பு\nஇராணுவம் போர்க்குற்றமிழைத்ததை உத்தியோகபூர்வமாக ரணில் ஏற்றுக்கொண்டதை வரவேற்கிறது கூட்டமைப்பு\nமன்னார் புதைகுழி விவகாரம் – காபன் பரிசோதனை அறிக்கை வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/04/19.html", "date_download": "2019-02-17T20:18:29Z", "digest": "sha1:LUHNCM3JQ5ELCBXIR2YYYI3K7Z7R534N", "length": 42640, "nlines": 144, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "19 ஆம் திக­தி, \"எதி­ர­ணியில் அம­ருவோம்\" ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n19 ஆம் திக­தி, \"எதி­ர­ணியில் அம­ருவோம்\"\nபிர­த­ம­ருக்கு எதி­ராக வாக்­க­ளித்­து­விட்டு அமைச்­சுப்­ப­த­வி­களை வகிக்க எமக்கு உரிமை இல்லை. ஆகவே எமது மனச்­சாட்­சிக்கு அமைய தீர்­மானம் எடுத்­துள்ளோம் என ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் ரணில் எதிர்ப்பு அணி­யினர் தெரி­வித்­துள்­ளனர்.\nஅமைச்­சுப்­ப­த­வி­களை துறந்து எதிர்க்­கட்­சியில் 19 ஆம் திக­தி­ அமரும் எமது தீர்­மா­னத்தில் மாற்றம் இல்லை எனவும் குறிப்­பிட்­டுள்­ளனர்.\nபிர­த­ம­ருக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையை ஆத­ரித்த ஸ்ரீலங்கா சுதந்­திரக்கட்சி உறுப்­பி­னர்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்க ஐக்­கிய தேசியக் கட்சி அழுத்தம் கொடுத்து வரும் நிலையில் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் ரணில் எதிர்ப்பு அணி­யினர் தேசிய அர­சாங்­கத்தில் இருந்து வெளி­யேறும் தீர்­மா­னத்தை எடுத்­துள்­ள­தாகவும் குறிப்­பிட்­டுள்­ளனர்.\nஇது குறித்து இரா­ஜாங்க அமைச்சர் லக் ஷ்மன் யாப்பா அபே­வர்­தன கூறு­கையில்,\nபிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கு எதி­ராக கொண்­டு­வ­ரப்­பட்ட நம்­பிக்­கை­யில்லாப்பிரே­ரணை இது­வரை கால­மாக ஸ்ரீலங்கா சுதந்­திரக்கட்­சி­யாக நாம் கூறிய கார­ணிகள் மற்றும் ஜனா­தி­ப­தி­யினால் நிய­மிக்­கப்­பட்ட விசேட குழுவின் அறிக்­கைக்கு அமைய சுட்­டிக்­காட்­டப்­பட்ட கார­ணி­க­ளாகும். மத்­திய வங்கி பிணை­முறி ஊழல் விவ­கா­ரத்தில் பிர­தமர் பிர­தான குற்­ற­வாளி என தெரிந்தும் அந்தக் கார­ணி­களை நாம் சுட்­டிக்­காட்­டிய பின்­னரும் பிர­த­ம­ருக்கு எதி­ராக கொண்­டு­வ­ரப்­பட்ட நம்­பிக்­கை­யில்லாப்பிரே­ர­ணையை ஆத­ரிக்­காது செயற்­பட முடி­யாது.\nஆகவே நாம் ஜனா­தி­ப­தியின் அனு­ம­தி­யுடன் நம்­பிக்­கை­யில்லாப்பிரே­ர­ணையை ஆத­ரிக்க தீர்­மானம் எடுத்தோம். இதன் பின்­ன­ணியில் தான் எமக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லாப்பிரே­ரணை மற்றும் தேசிய அர­சாங்­கத்தில் இருக்கக் கூடாது என்ற அழுத்­தங்கள் எழ ஆரம்­பித்­துள்­ளன. எனினும் இவற்றை முகங்­கொ­டுக்க நாம் தயா­ரா­கவே உள்ளோம்.\nபிர­த­ம­ருக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையை ஆத­ரித்த பின்னர் எமக்கு அமைச்சுப் பத­வி­களை வகிக்­கவோ, அல்­லது அமைச்­ச­ர­வையில் அங்கம் வகிக்­கவோ தார்­மீகம் இல்லை. ஆகவே நாம் எமது அமைச்­சுப்­ப­த­வி­களை துறந்து சுயா­தீ­ன­மாக செயற்­பட தீர்­மானம் எடுத்­துள்ளோம். எமது நிலைப்பாட்­டினை நாம் ஜனா­தி­ப­திக்கு எழுத்து மூலம் அறி­வித்­தி­ருந்தோம். பின்னர் நேற்று கூடிய மத்­திய குழுக் கூட்­டத்தில் எமது நிலைப்­பாட்­டினை தெரி­வித்தோம். எனினும் இறுதி தீர்­மானம் ஒன்று நேற்­றைய கூட்­டத்தில் பெறப்­ப­ட­வில்லை. எவ்­வாறு இருப்­பினும் நாம் அமைச்சுப் பத­வி­களை துறக்க தயா­ராக உள்ளோம். எமது 16 உறுப்­பி­னர்­களும் அமைச்­சுப்­ப­த­வி­களை துறந்து எதிர்­வரும் 19 ஆம் திக­தி எதிர்க்­கட்­சியில் அமர தீர்­மானம் எடுத்­துள்ளோம்.\nநேற்று கூடிய மத்­திய குழுக் கூட்­டத்­திலும் நாம் இதே நிலை­ப்பாட்டில் இருந்தே கருத்­து­களை முன்­வைத்தோம். இன்­றைய( நேற்று ) அமைச்­ச­ரவை கூட்­டத்தை புறக்­க­ணிக்க நாம் தீர்­மானம் எடுத்தோம். அதற்­க­மைய எமது அமைச்­ச­ரவை அமைச்­சர்கள் எவரும் இன்­றைய அமைச்­ச­ரவை கூட்­டத்தில் கலந்­து­கொள்­ள­வில்லை. அடுத்த அமைச்­ச­ரவை கூட்­டத்­திற்கு முன்னர் எமது நிலைப்­பா­டுகள் குறித்து ஆராய்­வ­தாக ஜனா­தி­பதி தெரிவித்துள்ளார். எனினும் எமது நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை. எனினும் ஜனாதிபதியை பாதுகாக்கும் கடமை எமக்கு உள்ளது. அதேபோல் இந்த அரசாங்கத்தை பலவீனப்படுத்தவும் நாம் முயற்சிக்கவில்லை. எமது மனச்சாட்சிக்கு அமைய நாம் எதிர் அணியில் அமர்ந்து செயற்பட தீர்மானித்துள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.\nமதுஷ் அணியில், கறுப்பு ஆடு - 178 கோடி டொலர் பேரம், இலங்கையில் சிக்கிய அரபு புத்தகம்\n- Sivarajah - மதுஷ் நாடுகடத்தப்படுவாரா மதுஷ் கைது செய்யப்பட்ட பின்னர், அவரும் – அவருடன் இருந்த குழுவினரும் மருத்துவ பரிசோதனைகளு...\nபுருசனை அரசனாக்கிய, சூபித்துவ ஆளுமை\n#இம்றான்_கானின்_உளவியல்_உள்ளாற்றல் இன்றைய உலகில் இம்றான் கானும் அவரது அரசியல் அதிரடிகளும் ,பாகிஸ்தானில் மட்டுமல்ல, முழு உலகிலும் பேச...\nடுபாயில் தனது உயிரை காப்பாற்ற போராடும் மதுஷ் - 3 தடவை இலங்கை வந்துசென்ற அதிசயம்\n- Siva Ramasamy - மாக்கந்துர மதுஷ் கைது விவகாரத்தில் புதிய புதிய தகவல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன... டுபாயில் சட்டம் கடுமையானது என்...\n(எம்.எப்.எம்.பஸீர்) பொலிஸ் அதிரடிப்படை கட்டளைத் தளபதியும், திட்டமிட்ட குற்றங்கள், பயங்கரவாத தடுப்பு பிரிவு மற்றும் போதைப்பொருள் தடுப்பு...\nமருதானையில் நேற்று, இது தான் நடந்தது - டுபாய்க்கு வந்த சோதனை\nநேற்றுக் காலை மருதானையில் கேரள கஞ்சாவுடன் ஒரு ஜீப் விபத்துக்குள்ளானதல்லவா..அதில் இருந்தவர்கள் தப்பி ஓடினார்களே... நடந்தது இதுதான்......\nநடிகர் ராஜேந்தரின் மகனும், சிம்புவின் தம்பியுமான குரலரசன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார் (வீடியோ)\nநடிகர் T.ராஜேந்தர் அவர்களது மகனும் நடிகர் சிம்புவின் சகோதரருமாகிய T.R.குரலரசன் (15.02.2019) இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். அல்ல...\nலத்தீப்பை மனந்தளரச் செய்ய, முக்கிய அமைச்சர் முயற்சி - 2013 இல் எடுக்கப்பட்ட புகைப்படம்\nமதுஷ் மற்றும் சகாக்கள் விசாரணை குறித்து ஆராய எஸ் ரி எவ் பொறுப்பான பிரதிப்பொலிஸ் மா அதிபர் லத்தீப் டுபாய் சென்றுள்ளதாக வந்துள்ள செ��்திகள்...\nஇந்தியாவை உலுக்கிய தற்கொலை போராளி, தன் வீரமரணத்தை திருமணத்தை போன்று கொண்டாடுமாறு வேண்டுகோள்\nஇந்தியாவை உலுக்கியுள்ள காஸ்மீர் தற்கொலை தாக்குதலிற்கு காரணமான அடில் அஹமட் டார் என்ற இளைஞன் ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவிற்கு எதிரான தலி...\nமுப்படைகளையும் எல்லையற்ற அரசியல் அதிகாரத்தையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டிருந்த கோட்டா மீதான அச்சத்தை விட , ஒரேயொரு போலிஸ் அதிர...\nமதுஷ் + கஞ்சிப்பான இம்ரானின், இன்றைய ஸ்பெஷல் ரிப்போர்ட்\n-Sivarajah- மாக்கந்துர மதுஷ் மற்றும் சகாக்களை இப்போதைக்கு இலங்கைக்கு அழைத்து வர முடியாது... அதுவே முடிந்த முடிவு... ஆனால் விசாரண...\nமதுஷ் அணியில், கறுப்பு ஆடு - 178 கோடி டொலர் பேரம், இலங்கையில் சிக்கிய அரபு புத்தகம்\n- Sivarajah - மதுஷ் நாடுகடத்தப்படுவாரா மதுஷ் கைது செய்யப்பட்ட பின்னர், அவரும் – அவருடன் இருந்த குழுவினரும் மருத்துவ பரிசோதனைகளு...\nபுருசனை அரசனாக்கிய, சூபித்துவ ஆளுமை\n#இம்றான்_கானின்_உளவியல்_உள்ளாற்றல் இன்றைய உலகில் இம்றான் கானும் அவரது அரசியல் அதிரடிகளும் ,பாகிஸ்தானில் மட்டுமல்ல, முழு உலகிலும் பேச...\n7 முஸ்லிம் மாணவர்களுக்கு எதிராகவும், கடும் நடவடிக்கை - சீறிப் பாய்கிறார் சஜித்\nகிரலகல புராதன தூபியில் ஏறி படம் பிடித்து, சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியிருந்த தென்கிழக்கு பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர்கள் ஏழு பேர் கைத...\nலதீப்பிடமிருந்து வெளியாகியுள்ள, அதிர்ச்சித் தகவல்\nபொலிஸ் விசேட படைப்பிரிவின் கட்டளையிடும் அதிகாரி, சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் எம்.ஆர்.லதீபின் பதவி காலம் ஒருவருடமாக நீடிக்கப்பட்டு அதற்...\nமுஸ்லிம் நபரை நிர்வாணப்பபடுத்தியவனுக்கு, பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் பிணை (தீர்ப்புக் வழங்கியது யார் தெரியுமா..\nஏறாவூரைச் சேர்ந்த முஸ்லீம் சகோதரரை நிர்வாணப்பபடுத்தி கொலை செய்ய எத்தனித்த சம்பவத்தை வீடியோ எடுத்து, சமூகவலைத்தளங்களில் பதிவிட உதவிய மய...\nடுபாயில் தனது உயிரை காப்பாற்ற போராடும் மதுஷ் - 3 தடவை இலங்கை வந்துசென்ற அதிசயம்\n- Siva Ramasamy - மாக்கந்துர மதுஷ் கைது விவகாரத்தில் புதிய புதிய தகவல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன... டுபாயில் சட்டம் கடுமையானது என்...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பி��் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://www.mygreatmaster.com/bible/catholicbibleintamil/catholicbibleintamil-4f25.html?book=1Chron&Cn=1", "date_download": "2019-02-17T20:41:59Z", "digest": "sha1:CKCE2VITYJAJGAS4FN2JULO77YUPBE5O", "length": 19652, "nlines": 30, "source_domain": "www.mygreatmaster.com", "title": "Holy Bible in Tamil - 1 Chronicles - குறிப்பேடு (நாளாகமம்) - முதல் நூல் - திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு", "raw_content": "\nதிருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு ~~விவிலியம் வாசிக்க~~ தொடக்கநூல் (Genesis) விடுதலைப்பயணம் (Exodus) லேவியர் (Leviticus) எண்ணிக்கை (Numbers) இணைச்சட்டம் (Deuteronomy) யோசுவா (Joshua) நீதித்தலைவர்கள் (Judges) ரூத்து (Ruth)\tசாமுவேல் I (1 Samuel) சாமுவேல் II (2 Samuel) அரசர்கள் I (1 Kings) அரசர்கள் II (2 Kings) குறிப்பேடு I (1 Chronicles) குறிப்பேடு II (2 Chronicles) எஸ்ரா (Ezra) நெகேமியா (Nehemiah) எஸ்தர் (Esther) யோபு (Job) திருப்பாடல்கள் (Psalms) நீதிமொழிகள் (Proverbs) சபைஉரையாளர் (Ecclesiastes) இனிமைமிகுபாடல் (Song of Solomon) எசாயா (Isaiah) எரேமியா (Jeremiah) புலம்பல் (Lamentations) எசேக்கியேல் (Ezekiel) தானியேல் (Daniel) ஒசேயா (Hosea) யோவேல் (Joel) ஆமோஸ் (Amos) ஓபதியா (Obadiah) யோனா (Jonah) மீக்கா (Micah) நாகூம் (Nahum) அபக்கூக்கு (Habakkuk) செப்பனியா (Zephaniah) ஆகாய் (Haggai) செக்கரியா (Zechariah) மலாக்கி (Malachi) தோபித்து (Tobit) யூதித்து (Judith) எஸ்தர்(கி) (Greek Additions to Esther) சாலமோனின்ஞானம் (Wisdom of Solomon) சீராக்கின் ஞானம் (Sirach) பாரூக்கு (Baruch) தானியேல் (இ) (The Additions to Daniel) மக்கபேயர் I (1 Maccabees) மக்கபேயர் II (2 Maccabees) மத்தேயு நற்செய்தி (Matthew) மாற்கு நற்செய்தி (Mark) லூக்கா நற்செய்தி (Luke) யோவான் நற்செய்தி (John) திருத்தூதர் பணிகள் (Acts) உரோமையர் (Romans) கொரிந்தியர் I (1 Corinthians) கொரிந்தியர் II (2 Corinthians) கலாத்தியர் (Galatians) எபேசியர் (Ephesians) பிலிப்பியர் (Philippians) கொலோசையர் (Colossians) தெசலோனிக்கர் I (1 Thessalonians) தெசலோனிக்கர் II (2 Thessalonians) திமொத்தேயு I (1 Timothy) திமொத்தேயு II (2 Timothy) தீத்து (Titus) பிலமோன் (Philemon) எபிரேயர் (Hebrews) யாக்கோபு (James) பேதுரு I (1 Peter) பேதுரு II (2 Peter) யோவா���் I (1 John) யோவான் II (2 John) யோவான் III (3 John) யூதா (Jude) திருவெளிப்பாடு (Revelation)\nஅடுத்த அதிகாரம் (Next Chapter) >>\nகுறிப்பேடு (நாளாகமம்) - முதல் நூல்\n~~Select Chapter (அதிகாரம்)~~ அதிகாரம் 1 அதிகாரம் 2 அதிகாரம் 3 அதிகாரம் 4 அதிகாரம் 5 அதிகாரம் 6 அதிகாரம் 7 அதிகாரம் 8 அதிகாரம் 9 அதிகாரம் 10 அதிகாரம் 11 அதிகாரம் 12 அதிகாரம் 13 அதிகாரம் 14 அதிகாரம் 15 அதிகாரம் 16 அதிகாரம் 17 அதிகாரம் 18 அதிகாரம் 19 அதிகாரம் 20 அதிகாரம் 21 அதிகாரம் 22 அதிகாரம் 23 அதிகாரம் 24 அதிகாரம் 25 அதிகாரம் 26 அதிகாரம் 27 அதிகாரம் 28 அதிகாரம் 29\nசாமுவேல், மற்றும் அரசர்கள், ஆகிய நூல்களில் குறிக்கப் பெற்ற நிகழ்ச்சிகளே, குறிப்பேடுகளில் வேறொரு கோணத்தில் காட்டப்படுகின்றன. முதலாம் குறிபேட்டின் இரு அடிப்படைக் கருத்துக்களாவன:\n1. இஸ்ரயேல் மற்றும் யூதா அரசுகளுக்கு ஏற்பட்ட வீழ்ச்சிகளுக்கிடையிலும் கடவுள் தம் வாக்குறுதிகளைத் தொடர்ந்து காத்ததோடு, யூதாவில் இருந்தவர்கள் வழியாக, தம் மக்களுக்கான திட்டத்தைச் செயல்படுத்திக் கொண்டு வந்தார். இதற்குச் சான்றாக தாவீது மற்றும் சாலமோன் ஆகியோர் ஆற்றிய பெரும் சாதனைகளும், யோசபாத்து, எசேக்கியா, யோசியா ஆகியோர் செய்த சமயச் சீர்திருத்தங்களும், மக்கள் கடவுளிடம் கொண்டிருந்த பற்றுறுதியும் விளங்குகிறன.\n2. எருசலேம் கோவிலைக் கட்டியெழுப்பியவர் சாலமோனே. ஆயினும் அங்கு தொடங்கிய இறைவழிபாட்டு ஒழுங்கு முறைகளையும் அவற்றுக்கான குருத்துவ, லேவிய அமைப்புகளையும் ஏற்படுத்தியவர் தாவீதே.\nவழிமரபு அட்டவணை 1:1 - 9:44\nசவுலின் இறப்பு 10:1 - 14\nதாவீதின் ஆட்சி 11:1 - 29:30\nஅ) தொல்லைகளும் சாதனைகளும் 11:1 - 22:1\nஆ) கோவிலைக் கட்டுவதற்கான தயாரிப்பு 22:2 - 29:30\n1 ஆதாம், சேத்து, ஏனோசு: 2 கேனான், மகலலேல், எரேது,3 ஏனோக்கு, மெத்தூசேலா, இலாமேக்கு,4 நோவா, சேம், காம், எப்பேத்து.5 எப்பேத்தின் மைந்தர்: கோமேர், மாகோகு, மாதாய், யாவான், தூபால், மேசேக்கு, தீராசு,6 கோமேரின் மைந்தர்: அஸ்கெனாசு, இரிப்பாத்து, தோகர்மா.7 யாவானின் மைந்தர்: எலிசா, தர்சீசு, இத்திம், தோதானிம்.8 காமின் மைந்தர்: கூசு, எகிப்து, பூத்து, கானான்.9 கூசின் மைந்தர்: செபா, அவிலா, சப்தா, இரகமா, சப்தக்கா: இரகமாவின் மைந்தர்: சேபா, தெதான்.10 கூசுக்கு நிம்ரோது பிறந்தார்: அவர் உலகில் ஆற்றல் மிக்கவர் ஆனார்.11 எகிப்தின் வழிவந்தோர்: லூதியர், அனாமியர், இலகாபியர், நப்துகியர்,12 பத்ரூசியர், பெலிஸ்கியரின் மூல இனத்த���ரான கஸ்லுகியர், கப்தோரியர்.13 கானானின் வழிவந்தோர்: தலை மகன் சீதோன், இரண்டாம் மகன் கேத்து,14 மற்றும் எபூசியர், எமோரியர், கிர்காசியர்,15 இவ்வியர், அர்க்கியர், சீனியர்,16 அர்வாதியர், செமாரியர், ஆமாத்தியர்.17 சேமின் மைந்தர்: ஏலாம், அசூர், அர்ப்பகசாது, லூது, ஆராம், ஊசு, ஊல், கெத்தேர், மேசெக்கு,18 அர்ப்பகசாதுக்குச் சேலா பிறந்தார். சேலாவுக்கு ஏபேர் பிறந்தார்.19 ஏபேருக்கு இரண்டு மைந்தர் பிறந்தனர்: ஒருவர் பெயர் பெலேகு, ஏனெனில் அவருடைய நாள்களில் மண்ணகம் பிரிவுற்றது. அவர் சகோதரர் பெயர் யோக்தான்.20 யோக்தானுக்குப் பிறந்தோர்: அல்மோதாது, செலேபு, அட்சர்மாவேத்து, எராகு,21 ஆதோராம், ஊசால், திக்லா,22 ஏபால், அபிமாவேல், சேபா,23 ஓபீர், அவிலா, யோபாபு: இவர்கள் அனைவரும் யோக்தானின் புதல்வர்.24 சேம், அர்பகசாது, சேலா,25 ஏபேர், பெலேகு, இரெயு,26 செருகு, நாகோர், தெராகு,27 ஆபிராம் என்ற ஆபிரகாம்.\nஇஸ்மயேலின் வழிமரபினர் (தொநூ 25:12-16)\n28 ஆபிரகாமின் மைந்தர்: ஈசாக்கு, இஸ்மயேல்: அவர்களுடைய தலைமுறைகள் பின்வருமாறு:29 இஸ்மயேலின் தலைமகன் நெபயோத்து, மற்றும் கேதார், அத்பியேல், மிப்சாம்,30 மிஸ்மா, தூமா, மாசா, அதாது, தேமா,31 எற்றூர், நாபிசு, கேதமா: இவர்களே இஸ்மயேலின் மைந்தர்.32 ஆபிரகாமின் மறுமனைவி கெற்றூரா பெற்றெடுத்த மைந்தர்: சிம்ரான், யோக்சான், மெதான், மிதியான், இஸ்பாக்கு, சூவாகு, யோக்சானின் மைந்தர்: சேபா, தெதான்.33 மிதியானின் மைந்தர்: ஏப்பாகு, ஏப்பேர், அனோக்கு, அபிதா, எல்தாயா: இவர்கள் அனைவரும் கெற்றூராவிடம் பிறந்த புதல்வர்.\nஏசாவின் வழிமரபினர் (தொநூ 36:1-19)\n34 ஆபிரகாமுக்கு ஈசாக்கு பிறந்தார்: ஈசாக்கின் மைந்தர்: ஏசா, இஸ்ரயேல்.35 ஏசாவின் புதல்வர்: எலிப்பாசு. இரகுவேல், எயூசு, யாலாம், கோராகு.36 எலிப்பாசின் புதல்வர்: தேமான், ஓமார், சேபி, காத்தாம், கெனாசு, திம்னா, அமலேக்கு.37 இரகுவேலின் புதல்வர்: நாகத்து, செராகு, சம்மாகு, மிசா.\nஏதோம் நாட்டின் முதல் குடிமக்கள் (தொநூ 36:20-30)\n38 சேயிரின் மைந்தர்: லோத்தான், சோபால், சிபயோன், அனா, தீசோன், ஏட்சேர், தீசான்.39 லோத்தானின் புதல்வர்: ஓரி, ஓமாம்: லோத்தானின் சகோதரி திம்னா,40 சோபாலின் புதல்வர்: அலயான், மானகாத்து, ஏபால், செப்பி, ஓனாம்: சிபயோனின் புதல்வர்: அய்யா, அனா.41 அனாவின் மகன் தீசோன்: தீசோனின் புதல்வர்: அம்ரான், எஸ்பான், இத்ரான், கெரான்.42 ஏட்சேரின் புதல்வர்: பில்கான், சகவான், யா��்கான்: தீசானின் புதல்வர்: ஊசு, ஆரான்.\nஏதோம் நாட்டின் மன்னர்கள் (தொநூ 36:31-43)\n43 இஸ்ரயேல் மக்களை அரசர் ஆட்சி செய்யுமுன் ஏதோம் நாட்டை ஆண்ட அரசர் பெகோரின் பேலோ: இவரது நகரின் பெயர் தின்காபா.44 பேலோ இறந்தபோது, போஸ்ராவைச் சார்ந்த செராகு மகன் யோவாபு அவருக்குப் பதிலாக ஆட்சி புரிந்தார்.45 யோவாபு இறந்தபோது, தேமானியர் நாட்டைச் சார்ந்த ஊசாம் அவருக்குப் பதிலாக ஆட்சி புரிந்தார்.46 ஊசாம் இறந்தபோது, மோவாபு நாட்டில் மிதியானியரை முறியடித்த பெதாதின் மகன் அதாது அரசர் ஆனார். இவரது நகரின் பெயர் அவித்து.47 அதாது இறந்தபோது மஸ்ரேக்காவைச் சார்ந்த சம்லா அவருக்குப் பதிலாக ஆட்சி புரிந்தார். 48 சம்லா இறந்தபோது நதியோர இரகபோத்தியர் சாவூல் அரசர் ஆனார். 49 சாவூல் இறந்தபின் அக்போரின் மகன் பாகால் அனான் அவருக்குப் பதிலாக அரசர் ஆனார். 50 பாகால் அனான் இறந்தபின், அதாது அவருக்குப் பதிலாக அரசர் ஆனார். அவரது நகரின் பெயர் பாயி: மேசகாபின் பேத்தியும் மத்ரேத்தின் மகளுமான மெகேற்றபேல் என்பவரே அவர் தம் மனைவி.51 அதாது இறந்தார். ஏதோமின் குடும்பத் தலைவர்கள்: திம்னா, அலியா, எத்தேத்து,52 ஓகோலிபாமா, ஏலா, பீனோன்.53 கெனாசு, தேமான், மிபுசார்,54 மக்தியேல், ஈராம்: இவர்களே ஏதோமின் குடும்பத் தலைவர்கள்.\nஅடுத்த அதிகாரம் (Next Chapter) >>\nதிருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு ~~விவிலியம் வாசிக்க~~ தொடக்கநூல் (Genesis) விடுதலைப்பயணம் (Exodus) லேவியர் (Leviticus) எண்ணிக்கை (Numbers) இணைச்சட்டம் (Deuteronomy) யோசுவா (Joshua) நீதித்தலைவர்கள் (Judges) ரூத்து (Ruth)\tசாமுவேல் I (1 Samuel) சாமுவேல் II (2 Samuel) அரசர்கள் I (1 Kings) அரசர்கள் II (2 Kings) குறிப்பேடு I (1 Chronicles) குறிப்பேடு II (2 Chronicles) எஸ்ரா (Ezra) நெகேமியா (Nehemiah) எஸ்தர் (Esther) யோபு (Job) திருப்பாடல்கள் (Psalms) நீதிமொழிகள் (Proverbs) சபைஉரையாளர் (Ecclesiastes) இனிமைமிகுபாடல் (Song of Solomon) எசாயா (Isaiah) எரேமியா (Jeremiah) புலம்பல் (Lamentations) எசேக்கியேல் (Ezekiel) தானியேல் (Daniel) ஒசேயா (Hosea) யோவேல் (Joel) ஆமோஸ் (Amos) ஓபதியா (Obadiah) யோனா (Jonah) மீக்கா (Micah) நாகூம் (Nahum) அபக்கூக்கு (Habakkuk) செப்பனியா (Zephaniah) ஆகாய் (Haggai) செக்கரியா (Zechariah) மலாக்கி (Malachi) தோபித்து (Tobit) யூதித்து (Judith) எஸ்தர்(கி) (Greek Additions to Esther) சாலமோனின்ஞானம் (Wisdom of Solomon) சீராக்கின் ஞானம் (Sirach) பாரூக்கு (Baruch) தானியேல் (இ) (The Additions to Daniel) மக்கபேயர் I (1 Maccabees) மக்கபேயர் II (2 Maccabees) மத்தேயு நற்செய்தி (Matthew) மாற்கு நற்செய்தி (Mark) லூக்கா நற்செய்தி (Luke) யோவான் நற்செய்தி (John) திருத்தூதர் பணிகள் (Acts) உரோமையர் (Romans) கொரிந்தியர் I (1 Corinthians) கொரிந்தியர் II (2 Corinthians) கலாத்தியர் (Galatians) எபேசியர் (Ephesians) பிலிப்பியர் (Philippians) கொலோசையர் (Colossians) தெசலோனிக்கர் I (1 Thessalonians) தெசலோனிக்கர் II (2 Thessalonians) திமொத்தேயு I (1 Timothy) திமொத்தேயு II (2 Timothy) தீத்து (Titus) பிலமோன் (Philemon) எபிரேயர் (Hebrews) யாக்கோபு (James) பேதுரு I (1 Peter) பேதுரு II (2 Peter) யோவான் I (1 John) யோவான் II (2 John) யோவான் III (3 John) யூதா (Jude) திருவெளிப்பாடு (Revelation)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaarakam.com/2018/07/27/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F/", "date_download": "2019-02-17T19:54:12Z", "digest": "sha1:A2WCT3M4676VEARN2Z3F2LYM6QVD6NKP", "length": 28662, "nlines": 126, "source_domain": "www.thaarakam.com", "title": "தாயகம், தேசிய இனம், தன்னாட்சி என்று வவுனியா பேராளர் பிரகடனம் வெளியிடப்பட்ட நாள்! - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம்", "raw_content": "\nதாயகம், தேசிய இனம், தன்னாட்சி என்று வவுனியா பேராளர் பிரகடனம் வெளியிடப்பட்ட நாள்\nதாயகம், தேசிய இனம், தன்னாட்சி என்று\nவவுனியா பேராளர் பிரகடனம் வெளியிடப்பட்ட நாள் இன்று.\nஇலங்கையில் மரபுவழித் தாயகம், தேசிய இனம், தன்னாட்சி என்கிற சர்வதேச கோட்பாடுகளில் அடிப்படையில் தமிழர்கள் நடாத்துகிற இறைமைக்கான போராட்டத்தை சர்வதேச சமூகம் அங்கீகரிக்க வேண்டும் என்று வவுனியா பிரகடனம் வலியுறுத்தியுள்ளது.\nதமிழர் விடுதலைப் போராட்ட வரலாற்றில் திருப்புமுனையை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த வவுனியா பிரகடன விவரம்:\nதென்னிலங்கையில் இன்று பயங்கரமான சிங்கள பௌத்த பேரினவாதம் தலைவிரித்தாடுகிறது. இது தமிழ்பேசும் மக்களின் சனநாயக வழியில் அமைந்த எந்தவொரு தீர்வுக்குமான கதவுகளையும் முற்றாக மூடியுள்ளது.\nஇந்நிலையில் தமிழர் தாயகத்தில் பாரம்பரியமாக வாழ்ந்து வரும் தமிழ்பேசும் மக்களாகிய நாம் இன்று அடைந்துள்ள அவலமானதும் ஆபத்தானதுமான நிலையை சர்வதேச சமூகத்தின் முன்னால் வெளிப்படுத்தி எமக்கான நியாயத்தையும் அங்கீகாரத்தையும் கோருகின்றோம்.\nதமிழ்பேசும் மக்களாகிய நாம் இலங்கையினை ஐரோப்பியர் ஆக்கிரமிக்க முன்னர் தனியரசாக இருந்து வந்துள்ளோம். 1833 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் இலங்கையில் ஒற்றையாட்சி முறையைப் புகுத்தியபோது தமிழர் தாயகம் சிங்கள தேசத்தோடு இணைக்கப்பட்டது.\nஅப்பொழுது அது தன் இறைமையை இழந்ததையும், அதன்பின் 1948 இல் இலங்கையை விட்டு ஆங்கிலேய���் வெளியேறியபோது தமிழ்பேசும் மக்களின் இறைமையை எண்ணிக்கையில் பெரும்பான்மையாக இருந்த சிங்களவரிடம் ஒப்படைத்துச் சென்றதையும் சுட்டிக்காட்டுகிறோம்.\nஇவ்வாறு சிங்களச் சமூகம் முறையற்ற வகையில் பெற்றுக்கொண்ட இறைமையின் மூலம் நாடாளுமன்றப் பெரும்பான்மையைப் பயன்படுத்தி மிக அநாகரிகமான முறையில் தமிழ்பேசும் மக்கள் ஒடுக்கப்பட்டனர். குடியுரிமை சட்டத்தின் மூலம் இலட்சக்கணக்கான மலையகத் தமிழ்மக்களின் குடியுரிமையும், வாக்குரிமையும் பறிக்கப்பட்டது. தனிச்சிங்கள சட்டத்தின் மூலம் மொழியுரிமையும், வேலைவாய்ப்பு உரிமையும் பறிக்கப்பட்டது.\nகல்வித்தரப்படுத்தல் சட்டம் மூலம் கல்வி உரிமை மறுக்கப்பட்டது.\nபயங்கரவாதத் தடுப்புச்சட்டம், அவசரகாலச் சட்டம் என்பன மூலம் முழு மனித உரிமையும் மறுக்கப்பட்டது.\nஎமது பாரம்பரிய வாழ்விடங்கள் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் காரணமாக நிலச் சூறையாடலுக்குட்பட்டு எமது குடித்தொகைப் பரம்பல் முற்றாகச் சிதைக்கப்பட்டது.\nஇவ்வாறாகத் தமிழ்பேசும் மக்களாகிய எமது வாழ்வுரிமை பறிக்கப்பட்டது.\nசட்டங்கள் மட்டுமன்றி இலங்கையின் அரசியல் யாப்புக்களுமே இனவாத ஒடுக்குமுறைக் கருவியாகப் பயன்படுத்தப்பட்டன.\nசோல்பரி ஆணைக்குழுவின் அரசியல் யாப்பில் சிறுபான்மை மக்களைப் பாதுகாக்கவென உருவாக்கப்பட்ட 29 ஆவது பிரிவு பின்னர் 72 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சிறிலங்கா சோசலிச சனநாயகக் குடியரசு யாப்பின் மூலம் நீக்கப்பட்டது.\nஇந்த யாப்பில் பௌத்த மதம் அரசாங்க மதமாக்கப்பட்டு இன ஒடுக்குமுறைக்கான யாப்பு வடிவமாக்கப்பட்டது.\n1978 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட அரசியல் யாப்பிலும் இது மேலும் தீவிரமாக்கப்பட்டது. எனவே நீதி வழங்கப்பட வேண்டிய அரசியல் யாப்பு அநீதியின் உறைவிடமானது.\nஇத்தகைய இன ஒடுக்குமுறைகளுக்கு எதிராகத் தமிழ்பேசும் மக்களின் அப்போதைய அரசியல் தலைமை அங்கீகரிக்கப்பட்ட நாகரீகமான அரசியல் வழிமுறைகளையும் மென்முறைப் போராட்ட வடிவங்களையும் கைக்கொண்டது.\nஅவற்றினைத் தணிவிக்கும் முகமாகச் சிங்கள ஆட்சியாளர்கள் ஒப்பந்தங்கள் செய்வதையும் பின் அவற்றினைக் கிழித்தெறிவதையும் வழமையாகக் கொண்டிருந்தார்கள்.\n1957 ஆம் ஆண்டு பண்டா – செல்வா ஒப்பந்தத்தையும்\n1965 ஆம் ஆண்டு டட்லி – செல்வா உடன்படிக்கையையும்\nஇ��்வாறாக மென்முறைப் போராட்ட வடிவங்களைக் கைக்கொண்ட பொழுது எம்மக்கள் மீது மிக மோசமாக வன்முறைகள், இனப்படுகொலைகள், பாலியல் கொடூரங்கள் என்பன பிரயோகிக்கப்பட்டன.\nஇந்நிலையில் 70 களின் முற்பகுதியில் ஆயுதம் தாங்கிய தமிழ் மக்களின் தற்காப்புக்கும் விடுதலைக்குமான போராட்டத்துக்கு தமிழர் தரப்பு நிர்ப்பந்திக்கப்படுகிறது.\nஎனவே, அமைதிவழியில் அரசியல் தீர்வுகளை எட்டுவது இயலாது என்பதை ஏற்றுக்கொண்ட தமிழ்த் தலைமைகள், 1976ஆம் ஆண்டு மே 14 ஆம் நாள் வட்டுக்கோட்டையில் தமிழீழப் பிரகடனத்தை வெளியிட்டனர்.\nபின்னர் அரசியல் அரங்கில் அதற்கான மக்கள் ஆணையை 1977 ஆம் அண்டு நடைபெற்ற சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தலில் பெற்றுக்கொண்டனர்.\nஆயுதம் தாங்கி எமது தேசிய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்க நிர்ப்பந்திக்கப்பட்ட நாம் தமிழ் மண்ணையும் தமிழ்பேசும் மக்களையும் ஆழமாக நேசிக்கும் ஆற்றல் மிகுந்த சிறந்த ஒரு தேசியத் தலைவரையும் ஒரு மரபுவழிப் போரை நடத்தவல்ல படையணிகளையும் கண்டு நிமிர்ந்தெழுந்தோம்.\nஇதன்மூலம் இலங்கையில் ஒரு தனித்தேசிய இனமாகத் தமிழ்மக்கள் நாம் வாழ்ந்து வருகின்றோம் என்னும் உண்மையை உலக அரங்கில் ஓங்கி ஒலித்தோம்.\nஇப்போராட்ட காலத்தில் சிங்கள ஆட்சியாளர்களுடன் நடாத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளின் போதும் தமிழர் தரப்பால் முன்வைக்கப்பட்ட நியாயமான கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டன.\nதொடர்ச்சியான நில ஆக்கிரமிப்பும் இன அழிப்பும் தமிழர் தாயகத்தில் நடத்தப்பட்டன.\nகண்மூடித்தனமான விமானக் குண்டுவீச்சுகள், எறிகணை வீச்சுக்கள், ஆகியன பாடசாலைகளிலும் மக்கள் குடியிருப்புக்களிலும் வழிபாட்டுத் தலங்களிலும் அடிக்கடி நடத்தப்பட்டு எமது மக்கள் பச்சிளம் பாலகர் முதல் முதியோர் வரை கோரமாகப் பலியெடுக்கப்பட்டனர்.\nபலவிதமான இராணுவ நடவடிக்கைகளாலும் சொந்த மண்ணிலிருந்து தமிழ்மக்கள் இடம்பெயர்க்கப்பட்டு, அகதிகளாக அலைக்கழிக்கப்பட்டனர். இத்தகைய அரச பயங்கரவாதக் கொடூரங்களையெல்லாம் ‘அரசு’ என்ற முகத்திரை கொண்டு சர்வதேச சமூகத்திற்கு முன் சிங்கள பௌத்த பேரினவாதம் மூடி மறைத்தது.\nஆயினும், எமது விடுதலைப் போராட்டம் ஆக்கிரமிப்புக்களை எதிர்கொண்டு முறியடித்து வெற்றிகளைக் குவித்தது. இந்த வெற்றிகளின் பின்னால் தமிழ்மக்கள் அனைவரும் பொ���்கு தமிழர்களாய் கிளர்ந்தெழுந்து தேசிய விடுதலைப்போருக்குத் தோள்கொடுத்தனர்.\nஇந்த வரலாற்றுப் போக்கில் தமிழர் தாயகத்தில் தமிழ்பேசும் மக்களுக்கு என்றொரு நடைமுறை அரசுக்கான கட்டுமானங்கள் நேர்த்தியான முறையில் கட்டியெழுப்பப்படுகின்றன.\nஇந்நிலையில் எமது தேசிய விடுதலைப் போராட்டத்தை யுத்தத்தினால் வெல்லமுடியாது என்பதை சிறிலங்கா அரசு உணர்ந்து கொண்டது. சமகாலத்தில் சர்வதேச சமூகம் இவ் இன முரண்பாட்டை அமைதிவழியில் தீர்ப்பதற்கான வாய்ப்பை எமது தேசியத் தலைமையிடம் கோரியது.\nஎமது தேசியத் தலைமை தாமாக முன்வந்து யுத்தநிறுத்தம் செய்துகொண்டது.\nவேறு வழியின்றியும் சர்வதேச அழுத்தம் காரணமாகவும் சிறிலங்கா அரசாங்கம் தமிழ்மக்களின் ஏகப் பிரதிநிதிகளாகிய தமிழீழ விடுதலைப் புலிகளுடன் யுத்தநிறுத்த உடன்பாடு செய்ய முன்வந்தது.\nஅதன்படி 22.02.2002 ஆம் நாளில் நோர்வே அரசாங்கத்தின் அனுசரணையுடன் சிறிலங்காவின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களும் கையொப்பமிட்டு ஒரு யுத்தநிறுத்த உடன்படிக்கை செய்யப்பட்டது.\nதொடர்ந்து ஆறு சுற்றுப் பேச்சுக்கள் நடாத்தப்பட்டன. இப்பேச்சுக்களின் போது ஏற்றுக் கொள்ளப்பட்ட விடயங்களைச் சிங்கள அரசு நடைமுறைப்படுத்தத் தவறியது. இதனால் நேரடிப் பேச்சுக்கள் நின்றுபோக இடைக்கால யோசனையாக இடைக் காலத் தன்னாட்சி அதிகார சபைக்கான வரைபு முன் வைக்கப்பட்டது.\nஇதுபற்றியும் தொடர்ந்து பேச சிறிலங்கா அரசு முன்வராததால் பேச்சுவார்த்தை மீண்டும் தொடர்வதற்கான சாத்தியங்கள் முற்றாக அருகிப்போயின.\nஇவ்வாறாக கடந்த மூன்றரை ஆண்டுகளாய் தமிழ்மக்களின் இயல்பு வாழ்வுக்கான எதிர்பார்ப்புகள் யாவும் பொய்த்துப் போய்விட்டன. சிறிலங்காப் படையினரால் ஆக்கிரமிக்கப் பட்டிருக்கும் வளம் நிறைந்த எமது சொந்த நிலங்களும் செல்வம் கொழிக்கும் எமது கடல் வளமும் மக்களிடமிருந்து பறிக்கப்பட்டு உயர்பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் முடக்கப்பட்டுள்ளது.\nஇறுதியாக உலகை உலுக்கிய ஆழிப்பேரலைப் பேரழிவுக்குப் பின்னரும் சிங்கள மேலாதிக்கப் போக்கு மாறவில்லை என்பதை ஆழிப்பேரலை நிவாரணப் பொதுக்கட்டமைப்புக்கு நேர்ந்த விபத்து நிரூபித்தது.\nமனிதப் பேரழிவு அவலங்களால்கூட சிங்கள பௌத்த பேரி��வாத வெறிக்குள் இறுகிப்போயிருக்கும் நெஞ்சுகளை மாற்றமுடியாது என்பதனை உலகம் கண்டு கொண்டுள்ளது.\nஇவற்றையெல்லாம் புறந்தள்ளிவிட்டுப் பதவிக்கான போட்டியில் சிங்கள அதிகார வர்க்கம் முற்றாகச் சிக்கியுள்ளது. மீண்டும் ஒரு யுத்தத்தின் மூலம் தமிழ்மக்களின் உரிமைப் போராட்டத்தைத் தோற்கடிப்பதற்கான படைக்கலப் பெருக்க நடவடிக்கைகளையும் பாதுகாப்பு உடன்படிக்கைகளையும் அவர்கள் செய்து வருகின்றார்கள்.\nஇவை யாவும் சமாதான நடைமுறைக்கான சர்வதேச சமூகத்தின் ஈடுபாடு இலங்கையில் நிகழ்ந்து கொண்டிருக்கும் போதே நடைபெறுகிறது என்பதைச் சுட்டிக் காட்டுகின்றோம்.\nஇந்நிலையில் சிங்கள ஆட்சியாளர்கள் தமிழ்பேசும் மக்களுக்கு நியாயமான எந்தவொரு தீர்வையும் முன்னெடுக்க மாட்டார்கள் என்பதை நாம் மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்திக் கொள்கின்றோம்.\nஇந்த உண்மைகளை சர்வதேச சமூகமும் யுத்தநிறுத்த உடன்படிக்கைக்கால நடவடிக்கைகள் மூலம் புரிந்துகொண்டிருக்கும் என்பதையும் நாம் உணர்ந்து கொள்கின்றோம்.\nஇந்த உண்மை நிலையின் காரணத்தினால் நாம் தீர்க்கமான முடிவுகளை எடுக்க வேண்டியவர்களாகச் சிங்கள பௌத்த பேரினவாதத்தால் நிர்ப்பந்திக்கப்படுகின்றோம்.\nஎனவே எமது தாயக நிலத்தையும் கடலையும் ஆக்கிரமித்து நிற்கும் சிறிலங்கா இராணுவம் எமது மண்ணை, கடலை விட்டு உடனடியாக வெளியேறவேண்டும் என்றும்,\nஎமது நிலத்தில், எமது பலத்தில் எமது தலைவிதியை நாமே நிர்ணயித்துக்கொள்ளும் சூழ்நிலை உருவாக வேண்டும் என்றும்,\nஅந்த உன்னதமான உயரிய சுதந்திர வாழ்வை நோக்கி தமிழ் மக்கள் அணி திரண்டபடியே உள்ளோம் என்பதையும் இவ் எழுச்சிப் பிரகடனத்தின் மூலம் முன்வைக்கும்\nதமிழ்பேசும் மக்களாகிய எமது அடிப்படை வாழ்வுரிமையையும் சுதந்திர வாழ்வையும் ஏற்றுக்கொண்டு எமது மரபுவழித் தாயகம், தேசிய இனம், தன்னாட்சி என்பவற்றின் அடிப்படையில் எம்மையும் எமது இறைமைக்கான போராட்டத்தையும் அங்கீகரிக்க வேண்டுமென்று சர்வதேச சமூகத்தை நாம் கோருகின்றோம் என்று அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.\nவட்டுக்கோட்டையில் தமிழீழத் தனி அரசே தமிழர்களின் பிரச்சனைக்குத் தீர்வு என்று வலியுறுத்தப்பட்டது.\nஆனால் வவுனியா பிரகடனமோ தமிழீழத் தனிஅரசு கட்டுமானங்களை ஏற்படுத்திக் கொண்டு தமிழீழத் தேசிய இனம் நடத்துகிற தமிழர்களின் இறைமைக்கான போராட்டத்தை சர்வதேச சமூகம் அங்கீகரித்து உரிய நீதி வழங்க வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.\n – எம் இனத்துக்குப் பெரும் இழுக்கு\nசிறுப்பிட்டி இளைஞர்கள் கொலை இராணுவத்தினரின் வாதம் மறுக்கப்பட்டது\nபுதுக்குடியிருப்பில் தொடர் திருட்டு மக்கள் அச்சத்தில்\nசாவகச்சேரியில் ரயில் மோதி ஒருவர் படுகாயம்\n13 மற்றும் 8 வயதுடைய சிறுவர்கள் இருவர் கடத்தல்: கிராமத்தில் பரபரப்பு\nதமிழீழ விடுதலை புலிகளின் முன்னாள் மகளீர் பிரிவு பொறுப்பாளர் ஒருவர் உட்பட 8 பேர் கைது\n10 ஆம் ஆண்டு நினைவில்\nஉழைப்பையே உயிராக்கி மலையானவன் லெப். கேணல் தவம்.\nவேவுப்பணியில் மணலாற்றுக் காடுகளில் போராளிகள் \nதேசியத் தலைவருக்கு தோளோடு தோளாய் நின்ற லெப். கேணல் பொன்னம்மான்\nமுள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 10வது ஆண்டு பேரணிக்கான கலந்தாய்வு.\nவன்னிமயில்” விருதுக்கான போட்டி 2019\nபட்டப்போட்டியும் தமிழர் பாரம்பரிய விளையாட்டு விழாவும் \nமுல்கவுஸ் அன்புத்தமிழ் கழகத்தின் தமிழ்பாடசாலை நடாத்தும் தமிழ்திறன்…\nபாரிசில் இருந்து ஜெனிவா நோக்கி…\n சிங்கள பௌத்த பேரினவாதத்தின் (சு)தந்திர தின…\nவீரமறவர்களின் வீரவணக்க நிகழ்வு -லண்டன்\n© 2019 - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tag/%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-02-17T20:41:19Z", "digest": "sha1:EZ5VCDB7B6BZ2OFW3KQEBF4MTESUWQOY", "length": 2435, "nlines": 64, "source_domain": "cinesnacks.net", "title": "Cinesnacks.net | அபிஷேக் Archives | Cinesnacks.net", "raw_content": "\nஆண் தேவதை – விமர்சனம் »\nதேவதை என்றாலே பெண் என்றுதான் கேள்விப்பட்டிருக்கிறோம்.. அது என்ன ஆண் தேவதை… இயக்குனர் தாமிரா புதிய கோணத்தில் வாழ்வியலை அணுகியுள்ள ஆண் தேவதை படத்தில் இருக்கிறது இதற்கான விடை.\nஒரு அடார் லவ் ; விமர்சனம்\nசித்திரம் பேசுதடி-2 ; விமர்சனம்\nபொதுநலன் கருதி ; விமர்சனம்\nதில்லுக்கு துட்டு 2 ; விமர்சனம்\nவந்தா ராஜாவாதான் வருவேன் ; விமர்சனம்\nஒரு அடார் லவ் ; விமர்சனம்\nசித்திரம் பேசுதடி-2 ; விமர்சனம்\nகாதலனை கைபிடிக்க டார்கெட் நிர்ணயித்த நயன்தாரா..\nபொதுநலன் கருதி ; விமர்சனம்\nதில்லுக்கு துட்டு 2 ; விமர்சனம்\nவிஜய்சேதுபதியுடன் ஜோடி சேரும் ஸ்ருதிஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/72726.html", "date_download": "2019-02-17T19:41:35Z", "digest": "sha1:PBMMDVJLUCE3E3BNA5PYYMBCFWGHJGXM", "length": 6996, "nlines": 85, "source_domain": "cinema.athirady.com", "title": "நடிகர்கள் அரசியல் தலைவராவது நாட்டிற்கு பேரழிவு: பிரகாஷ் ராஜ்..!! : Athirady Cinema News", "raw_content": "\nநடிகர்கள் அரசியல் தலைவராவது நாட்டிற்கு பேரழிவு: பிரகாஷ் ராஜ்..\nநடிகர் பிரகாஷ் ராஜ் அவ்வப்போது சமூக பிரச்சனைகள் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துகளை வெளியிட்டு வருகிறார். பத்திரிக்கையாளர் கௌரி லங்கேஷ் படுகொலை சம்பவம் தொடர்பாக கடும் கண்டம் தெரிவித்திருந்த அவர், பிரதமர் நரேந்திர மோடி குறித்து சாடியிருந்தார். மேலும், பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்தும் விமர்சனம் செய்திருந்தார்.\nஇந்த நிலையில், நடிகர்கள் அரசியலுக்கு வருவது என்பது நாட்டிற்கு பேரழிவு என நடிகர் பிரகாஷ் ராஜ் கருத்து தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் அரசியலில் குதிக்க திட்டமிட்டுள்ள நிலையில், நடிகர் பிரகாஷ் இவ்வாறு கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.\nபெங்களூருவில் செய்தியாளர்களை சந்திப்பில் பிரகாஷ் கூறும்போது: எந்த வித அரசியல் கட்சியிலும் சேரும் எண்ணம் இல்லை. அரசியல் களத்திற்குள் நடிகர்கள் இறங்குவது என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. அரசியல் தலைவர்களாக திரைப்பட நடிகர்கள் மாறுவது எனது நாட்டிற்கு பேரழிவு என்றே கருதுகிறேன். பிரபலமானவர்கள் என்பதினால் மட்டுமே நடிகர்கள் அரசியலுக்கு வரக் கூடாது. அப்படி வரும் பட்சத்தில் அது பேரழிவாக இருக்கும். நாட்டில் உள்ள பிரச்சனைகளை எதிர்கொள்ளும் வகையில் தெளிவான குறிக்கோளுடன் அரசியலுக்கு வந்து, மக்களின் நன்மதிப்பை பெற வேண்டும். மேலும், ரசிகர்கள் என்ற முறையில் வாக்களிக்காமல், குடிமக்கள் என்ற முறையில் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன்..\nஆரியின் அடுத்த படம் எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்.\nதணிக்கை செய்யப்பட்ட எனை நோக்கி பாயும் தோட்டா..\nஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல – சாயிஷா தாயார் பேட்டி..\nவேறு ஒருவருடன் டேட்டிங் – அனுஷ்கா பற்றி பரவும் புது கிசுகிசு..\nமீண்டும் நடிக்க வருவேன் – சமீரா ரெட்டி..\nஜெயலலிதா வாழ்க்கைத் ���ொடரில் சசிகலாவாக நடிக்கும் பிரபல நடிகை..\nதல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்..\nகண்டிப்பாக காதல் திருமணம் தான் செய்வேன் – நடிகர் ஜெய் பேட்டி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D?page=6", "date_download": "2019-02-17T21:07:01Z", "digest": "sha1:G5QCXBE3Z4LCKWATVSF5FJCUIJRUIIWG", "length": 12408, "nlines": 101, "source_domain": "sankathi24.com", "title": "புலம் | Sankathi24", "raw_content": "\nதமிழீழ தேசியமாவீரர் நாள் 2018\nபுதன் அக்டோபர் 10, 2018\nபிரான்சு அனைத்து ஊடகங்களுக்கும் விடுக்கும் அறிவித்தல் \nதமிழ்த் தேசிய செயற்பாட்டாளர் யோகலிங்கம் பிணையில் விடுதலை\nசெவ்வாய் அக்டோபர் 09, 2018\nபயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் பிரித்தானிய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர் சொக்கலிங்கம் யோகலிங்கம் 24 மணிநேரத் தடுப்புக் காவலின் பின்\nதமிழ்த் தேசிய செயற்பாட்டாளர் கைது: தமிழர்களுக்கான பிரித்தானிய நாடாளுமன்றக் குழு கண்டனம்\nசெவ்வாய் அக்டோபர் 09, 2018\nபயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர் சொக்கலிங்கம் யோகலிங்கம் அவர்கள் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டிருப்பதையிட்டுத் தமிழர்களுக்கான பிரித்தானியாவின் அனைத்துக் கட்சி\nபயங்கரவாதக் குற்றச்சாட்டின் கீழ் பிரித்தானியாவில் தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர் கைது\nசெவ்வாய் அக்டோபர் 09, 2018\nசிங்களப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சிங்கள ஆளுநர் ரெஜினோல்ட் கூரே ஆகியோருக்கு எதிராக பிரித்தானியாவில் ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்த தமிழ்த் தேசிய செயற்பாட்டாளரான யோகி என்றழைக்கப்படும் சொக்கலிங்கம\nபிரான்சில் தமிழ்ச்சோலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான வருடாந்த செயலமர்வு\nதிங்கள் அக்டோபர் 08, 2018\nஞாயிற்றுக்கிழமை இவ்றி சுசென் பகுதியில் சிறப்பாக இடம்பெற்றது.\nலெப்.கேணல் குமரப்பா லெப்.கேணல் புலேந்திரன் நினைவெழுச்சி நாள்- லண்டன்\nதிங்கள் அக்டோபர் 08, 2018\nபன்னிரு வேங்கைகளின் 31ம் ஆண்டு நினைவெழுச்சி நாள் லண்டனில் சட்டன் பகுதியில் நினைவு கூறப்பட்டது .\nஇனவழிப்புச் சூத்திரதாரி ரெஜினோல்ட் குறேயின் வருகையை சுவிஸ் வாழ் தமிழீழ மக்கள் புறக்கணிப்போம்\nதிங்கள் அக்டோபர் 08, 2018\nதமிழர் ஒற்றுமையை பலவீனப்படுத்தி தமிழீழ விடுதலைப்போராட்டத்தை விழுங்கும் நிகழ்ச்சி நிரலே இச்சந்திப்பாகும்.\nFree Tamil Eelam வேலைத்திட்டம் நிறைவு\nஞாயிறு அக்டோபர் 07, 2018\nபிரான்சு தமிழ் இளையோர் அமைப்பினர் கடந்த செப்ரெம்பர் மாதம் முழுவதையும்\nசங்கதி-24 களம் அமைக்க மக்கள் கொந்தளிப்பு - கூரேயின் இலண்டன் கூட்டம் இரத்து\nசனி அக்டோபர் 06, 2018\nஇலண்டன் லூசியம் சிவன் கோவில் மண்டபத்தில் ஆளுநர் ரெஜினோல்ட் கூரேயின் சந்திப்பு இரத்து...\nதியாகி திலீபன் நினைவு வணக்கம் -லண்டவ்\nவெள்ளி அக்டோபர் 05, 2018\nதியாகி திலீபன் நினைவு வணக்கம் -லண்டவ்\nஓஸ்ரேலியா மெல்பேர்ண், சிட்னியில் பனைமரக்காடு\nவெள்ளி அக்டோபர் 05, 2018\nஈழத்து திரைப்படங்களில் ஒன்றான பனைமரக்காடு என்ற திரைப்படத்தின்\nசர்வதேச அரங்கில் சிறிலங்கா அரசிற்கு தலைகுனிவு\nவியாழன் அக்டோபர் 04, 2018\nஐக்கிய நாடுகள் மனிதவுரிமைகள் சபையின் ஒரு அங்கமான\nஅன்பார்ந்த பிரான்சு வாழ் மாவீரர் பெற்றோர், உடன் பிறந்தோர்களின் கவனத்திற்கு\nவியாழன் அக்டோபர் 04, 2018\nதமிழீழ தேசத்தின் அற்புத தெய்வங்களான மாவீரர்களின் புனிதத் திருநாளான\nதுரோகிகளின் கூடாரமாகின்றதா இலண்டன் லூசியம் சிவன் கோவில்\nபுதன் அக்டோபர் 03, 2018\nவடதமிழீழத்தில் சைவ ஆலயங்களை அழிப்பதில் முன்னிற்கும் சிங்கள ஆக்கிரமிப்பு ஆளுநருக்கு செங்கம்பளம்...\nரெஜினோல்ட் கூரேயிற்கு சாட்டையடி கொடுக்கத் தயாராகும் புலம்பெயர் தமிழர்கள்\nபுதன் அக்டோபர் 03, 2018\nதமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தின் அசைவியக்கம் இன்றும் கொழுந்து விட்டெரிவது புலம்பெயர் தேசங்களில் தான்.\nபிரான்சில் இடம்பெற்ற திணைக்களமட்ட திருக்குறள் திறன் போட்டிகள்\nபுதன் அக்டோபர் 03, 2018\nபிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப்பணியகத்தின் ஏற்பாட்டில்\nதியாக தீபம் திலிபனின் 31 ம் ஆண்டு, மற்றும் கேணல் சங்கரின் 17ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு பிரித்தானியா\nசெவ்வாய் அக்டோபர் 02, 2018\nதியாக தீபம் திலிபனின் 31 ம் ஆண்டு, மற்றும் கேணல் சங்கரின் 17ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு பிரித்தானிய வெளிமாவட்டத்தில் Bradwell Community Education Centre, Riceyman Rd, Stoke on Trent , ST5 8LF\nபேர்லின் தமிழாலயத்தின் நிர்வாகியின் பணிநிறைவு விழாவும் புதிய நிர்வாகத்தின் அறிமுகமும்\nசெவ்வாய் அக்டோபர் 02, 2018\nபுலம்பெயர் தேசத்தில் பிறக்கின்ற ஒவ்வொரு தமிழ்க் குழந்தைகளும் அழகுத் தமிழை சரியான\nயேர்மனி ஸ்ருட்காட் நகரில் நடைபெற்ற லெப்.கேணல் திலீபன் அவர்களின் வணக்க ந���கழ்வு\nதிங்கள் அக்டோபர் 01, 2018\n30.9.2018 ஞயிற்றுக்கிழமை யேர்மனி ஸ்ருட்காட் நகரில் லெப்.கேணல் தீலீபன, கேணல் சங்கர், மற்றும் கேணல் றாயு , ஆகியோரின் நினைவு வணக்க நிகழ்வு மிகச்சிறப்பாக மண்டபம் நிறைந்த மக்களுடன் நடைபெற்றது.\nதியாகதீபம் திலீபன்- கேணல் சங்கர் நினைவேந்தல்\nதிங்கள் அக்டோபர் 01, 2018\nபிரான்சு ஆர்ஜொந்தையில் தியாகதீபம் திலீபன் , 31 ஆம் ஆண்டு, கேணல் சங்கர் அவர்களின் 17 ஆம் ஆண்டு நினைவேந்தல்\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\n' நினைவுகளுடன் பேசுதல்' நூல் வெளியீடு\nஞாயிறு பெப்ரவரி 17, 2019\nபிரித்தானியாவில் அகதி அந்தஸ்து கோரும் விண்ணபதாரிக புதிய சட்ட விதிகள்\nஞாயிறு பெப்ரவரி 17, 2019\nஸ்ராஸ்பூர்க் மாநகரில் தமிழர்கள் நடாத்திய பொங்கு தமிழ் பொங்கல் விழா\nவியாழன் பெப்ரவரி 14, 2019\nகனடா நாட்டில் தமிழ்மொழி இரண்டாம் மொழி\nபுதன் பெப்ரவரி 13, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivantv.com/videogallery/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B1-3/", "date_download": "2019-02-17T19:58:00Z", "digest": "sha1:XRW75DMLGMZWFCS7SCVGWUOBKECI7X7T", "length": 12087, "nlines": 179, "source_domain": "sivantv.com", "title": "கொக்குவில் – நந்தாவில் கற்புலத்து மனோன்மணி அம்மன் கோவில் நவராத்திரி விரதம் நான்காம் நாள் 12.10.2018 | Sivan TV", "raw_content": "\nHome கொக்குவில் – நந்தாவில் கற்புலத்து மனோன்மணி அம்மன் கோவில் நவராத்திரி விரதம் நான்காம் நாள் 12.10.2018\nகொக்குவில் – நந்தாவில் கற்புலத்து மனோன்மணி அம்மன் கோவில் நவராத்திரி விரதம் நான்காம் நாள் 12.10.2018\nகொக்குவில் - நந்தாவில் கற்புலத்த�..\nமாதகல் - நுணசை - கூடல்விளாத்தி அரு�..\nஏழாலை - அத்தியடி அருள்மிகு விநாயக�..\nவடகோவை - கேணியடி ஸ்ரீ ஆதிவைரவர் சு..\nஇணுவில் காரைக்கால் ஸ்ரீ விசாலாட்..\nதெல்லிப்பழை துர்க்கை அம்மன் கோவி..\nசிலப்பதிகார முத்தமிழ் விழா இரண்ட..\nஇணுவில் காரைக்கால் ஸ்ரீ விசாலாட்..\nசிலப்பதிகார முத்தமிழ் விழா இரண்ட..\nசிலப்பதிகார முத்தமிழ் விழா முதலா..\nசிலப்பதிகார முத்தமிழ் விழா முதலா..\nஇணுவில் கந்தசுவாமி கோவில் தைப்பூ..\nபுங்குடுதீவு 9ம் வட்டாரம் – வல்லன�..\nஏழாலை வசந்தநாகபூசணி அம்பாள் திரு..\nநவாலி திருவருள்மிகு அட்டகிரி கந்..\nபுங்குடுதீவு - ஊரதீவு - 7ம் வட்டாரம�..\nஏழாலை வசந்தநாகபூசணி அம்பாள் திரு..\nஏழாலை வசந்தநாகபூசணி அம்பாள் திரு..\nபுங்குடுதீவு 9ம் வட்டாரம் - வல்லன்..\nபுங்குடுதீவு 9ம் வட்டாரம் - வல்லன்..\nஏழாலை வசந்தநாகபூசணி அம்பாள் திரு..\nலஷ்மி நுன்கலை மன்றம் (சிட்னி அவுஸ..\nஇணுவில் - மருதனார்மடம் ஸ்ரீ சுந்த�..\nமார்கழித் திங்கள் விழா 01.01.2019\nகோண்டாவில் ஈழத்துச் சபரிமலை சபரீ..\nகோண்டாவில் ஈழத்துச் சபரிமலை சபரீ..\nகோண்டாவில் ஈழத்துச் சபரிமலை சபரீ..\nகாரைநகர்- ஈழத்துச் சிதம்பரம் திண�..\nஆவரங்கால் பர்வதவர்த்தனி அம்மை சம..\nஇணுவில் காரைக்கால் சிவன் கோவில் �..\nசண்டிலிப்பாய் - மாதகல் - நுணசை - கூட..\nகீரிமலை நகுலேஸ்வரம் நகுலாம்பிகா ..\nசுன்னாகம் கதிரமலைச் சிவன் கோவில்..\nநல்லூர் ஸ்ரீ கமலாம்பிகா சமேத ஸ்ர�..\nஇணுவில் பரராஜசேகரப் பிள்ளையார் க..\nகோண்டாவில் ஈழத்துச் சபரிமலை ஸ்ரீ..\nகோண்டாவில் ஈழத்துச் சபரிமலை சபரீ..\nகோண்டாவில் ஈழத்துச் சபரிமலை சபரீ..\nயாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் நடத்த..\nகோண்டாவில் ஈழத்துச் சபரிமலை சபரீ..\nகோண்டாவில் ஈழத்துச் சபரிமலை சபரீ..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் குமாரா..\nகோண்டாவில் ஈழத்துச் சபரிமலை சபரீ..\nகோண்டாவில் - ஈழத்துச் சபரிமலை சபர�..\nசண்டிலிப்பாய் - மாதகல் - நுணசை - கூட..\nயாழ்ப்பாணம் - வண் வடமேற்கு - அண்ணம�..\nஇணுவில் கந்தசுவாமி கோவில் சூரன்ப..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் கந்தசட..\nமாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் க..\nசுன்னாகம் மயிலணி கந்தசுவாமி கோவி..\nகொக்குவில் மஞ்சவனப்பதி முருகன் க..\nதெல்லிப்பளை துர்க்கை அம்மன் திரு..\nஏழாலை வசந்தநாகபூசணி அம்பாள் திரு..\nகோண்டாவில் - ஈழத்துச் சபரிமலை சபர�..\nகோண்டாவில் - ஈழத்துச் சபரிமலை சபர�..\nதிருநெல்வேலி அருள்மிகு ஸ்ரீ பத்த..\nஏழாலை வசந்தநாகபூசணி அம்பாள் திரு..\nயாழ்ப்பாணம் - வண்ணை ஸ்ரீ காமாட்சி ..\nதிருநெல்வேலி முத்துமாரி அம்மன் த..\nசண்டிலிப்பாய் - சீரணி நாகபூசணி அம�..\nசுதுமலை புவனேஸ்வரி அம்மன் திருக்..\nகோண்டாவில் ஈழத்து தில்லையம்பதி ஸ..\nதாவடி வடபத்திரகாளி அம்மன் கோவில்..\nயாழ்ப்பாணம் - வண்ணார்பண்ணை ஸ்ரீ வ�..\nதெல்லிப்பளை துர்க்கை அம்மன் திரு..\nகீரிமலை நகுலேஸ்வரம் நகுலாம்பிகா ..\nசுன்னாகம் கதிரமலைச் சிவன் கோவில்..\nவடமராட்சி துன்னாலை வல்லிபுர ஆழ்வ..\nஎழுதுமட்டுவாள் - மருதங்குளம் திர�..\nஊர்காவற்துறை - கரம்பொன் அருள்மிக�..\nவடமராட்சி துன்னாலை வல்லிபுர ஆழ்வ..\nகந்தரோடை அருளானந்தப் பிள்ளையார் ..\nபுங்குடுதீவு கிழக்கு 9ம் வட்டாரம�..\nபுங்குடுதீவு கிழக்கு 9ம் வட்டாரம�..\nபண்ணாகம் - விசவத்தனை அருள்மிகு ஸ்�..\nபண்ணாகம் - விசவத்தனை அருள்மிகு ஸ்�..\nபுங்குடுதீவு கிழக்கு 11 ம் வட்டாரம..\nவடமராட்சி துன்னாலை வல்லிபுர ஆழ்வ..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் தீர்த்..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் தேர்த்..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் சப்பறத..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 22ம் திர..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் தெண்டா..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 21ம் திர..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் நவராத்திரி முதலாம் பூசை 09.10.2018\nகோண்டாவில் ஈழத்து தில்லையம்பதி ஸ்ரீ சிவகாமி அம்பாள் திருக்கோவில் நவராத்திரி விரதம் ஐந்தாம் நாள் 13.10.2018\nபுங்குடுதீவு - கிழக்கு - கண்ணகைப�..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/63_169223/20181130162303.html", "date_download": "2019-02-17T20:31:27Z", "digest": "sha1:UUILLHK33KMOVSTKDBLJDHRY47YJBY2G", "length": 12643, "nlines": 70, "source_domain": "tutyonline.net", "title": "மிதாலிக்காக வருத்தப்படுகிறேன்: சுனில் கவாஸ்கர் ஆதரவு", "raw_content": "மிதாலிக்காக வருத்தப்படுகிறேன்: சுனில் கவாஸ்கர் ஆதரவு\nதிங்கள் 18, பிப்ரவரி 2019\n» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு\nமிதாலிக்காக வருத்தப்படுகிறேன்: சுனில் கவாஸ்கர் ஆதரவு\nமிதாலிராஜிக்கு ஆதரவு கரம் நீட்டியுள்ள இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் ‘மிதாலிக்காக நான் வருத்தப்படுகிறேன் என்று கூறியிருக்கிறார்.\nசமீபத்தில் வெஸ்ட் இண்டீசில் நடந்த பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அரைஇறுதியில் படுதோல்வி அடைந்து வெளியேறியது. இங்கிலாந்துக்கு எதிரான முக்கியமான அரைஇறுதி ஆட்டத்தில் இந்திய அணியில் அனுபவ வீராங்கனை மிதாலி ராஜ் ஓரங்கட்டப்பட்டது சர்ச்சையை கிளப்பியது. பயிற்சியாளர் ரமேஷ் பவார் வேண்டுமென்றே தன்னை நீக்கியதாகவும், பலமுறை அவர் அவமதித்ததாகவும் 35 வயதான மிதாலிராஜ் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.\nஇதைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் வாரிய அதிகாரிகளை சந்தித்து விளக்கம் அளித்த ரமேஷ் பவார், மிதாலியை நீக்கியது அணியின் நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவு என்று கூறினார். மேலும் ‘பயிற��சி ஆட்டங்களில் மிதாலி அதிரடியாக ரன்கள் எடுப்பதில் தடுமாறினார். அவரிடம் 20 ஓவர் கிரிக்கெட்டுக்குரிய உத்வேகமும் இல்லை’ என்பது போன்ற விஷயங்களை சுட்டிகாட்டி அறிக்கையை சமர்பித்தார்.\nஎல்லாவற்றுக்கும் மேலாக, ‘தொடக்க வீராங்கனையாக ஆட அனுமதிக்காவிட்டால் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விடுவேன் என்று மிதாலிராஜ் மிரட்டினார். அத்துடன் பயிற்சியாளருக்கு மிகுந்த நெருக்கடி கொடுக்கிறார். அணியின் நலனை பார்க்காமல் தனிப்பட்ட சாதனை மீதே அவரது நோக்கம் அதிகமாக உள்ளது. 50 ஓவர் போட்டி அணிக்கு கேப்டனாக இருக்கும் அவர் இத்தகைய போக்கை நிறுத்திக்கொள்ள வேண்டும்’ என்றும் பவார் அதில் குறிப்பிட்டு இருக்கிறார்.\nரமேஷ் பவாரின் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளால் அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கும் மிதாலிராஜ் நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள உருக்கமான பதிவு வருமாறு:என்னை பற்றி தவறாக சித்தரித்து இருப்பதால் (பவாரின் கருத்து) மிகுந்த வேதனைக்குள்ளாகி இருக்கிறேன். கிரிக்கெட் மீதான எனது அர்ப்பணிப்பு உணர்வும், தேசத்திற்காக 20 ஆண்டுகள் வியர்வை சிந்தி கடினமாக உழைத்ததும் வீணாகி விட்டது. இன்று, என் தேசப்பற்றை சந்தேகிக்கின்றனர். எனது திறமை கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. என்னுடைய புகழை அழிக்க முயற்சிக்கிறார்கள். இது, எனது வாழ்க்கையின் கருப்பு நாள். காயப்பட்ட எனக்கு கடவுள் தான் மனவலிமையை கொடுக்க வேண்டும்.இவ்வாறு மிதாலி அதில் கூறியுள்ளார்.\nஇதற்கிடையே மிதாலிராஜிக்கு ஆதரவு கரம் நீட்டியுள்ள இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் அளித்த ஒரு பேட்டியில், ‘மிதாலிக்காக நான் வருத்தப்படுகிறேன். இந்திய கிரிக்கெட்டுக்காக 20 ஆண்டு காலம் பங்களிப்பை அளித்துள்ளார். நிறைய ரன்கள் குவித்து இருக்கிறார். 20 ஓவர் உலக கோப்பையில் இரண்டு ஆட்டங்களில் அடுத்தடுத்து அரைசதம் விளாசி ஆட்டநாயகி விருதை பெற்றார். ஒரு ஆட்டத்தின் போது காயமடைந்த அவர் அடுத்த ஆட்டத்திற்குள் குணமடைந்து தயாராகி விட்டார். ஆனாலும் அரைஇறுதிப்போட்டியில் அவரை சேர்க்கவில்லை. இதே சூழலை அப்படியே ஆண்கள் கிரிக்கெட்டுக்கு கொண்டு வந்து பாருங்கள். விராட் கோலி ஒரு ஆட்டத்தில் காயமடைந்து, அடுத்து நாக்-அவுட் சுற்றுக்கு அவர் உடல்தகுதியுடன் இருக்கும் போது ��வரை சேர்க்காமல் விட்டு விடுவார்களா\nஎப்போதும் நாக்-அவுட் சுற்று ஆட்டங்களுக்கு சிறந்த ஆட்டக்காரர்களை தேர்வு செய்ய வேண்டும். இத்தகைய ஆட்டங்களில் மிதாலிராஜ் போன்ற வீராங்கனையின் அனுபவம் அவசியமாகும். எந்த காரணம் சொன்னாலும் மிதாலியை நீக்கியது தவறு தான்.’ என்றார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர்.. இந்திய அணி அறிவிப்பு: தினேஷ் கார்த்திக் நீக்கம்\nஜோய் ரூட்டை தகாத வார்த்தைகளால் திட்டிய கேப்ரியலுக்கு 4 போட்டிகளில் தடை: ஐசிசி அதிரடி\nரிஷப் பந்தை தொடக்க ஆட்டக்காரராக களமிறக்க வேண்டும்: ஷேன் வார்னே யோசனை\nஇந்தியாவை வீழ்த்தி வரலாறு படைப்போம்: பாக் முன்னாள் கேப்டன் மொயின் கான் சவால்\nஇந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் தொடர் : 24ஆம் தேதி தொடக்கம் \nஐசிசி டி20 தரவரிசை: 2 -ஆவது இடத்தில் இந்திய அணி; குல்தீப் யாதவ்\nபந்து தலையில் தாக்கியதில் கிரிக்கெட் வீரர் காயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/88_168898/20181125164620.html", "date_download": "2019-02-17T20:20:29Z", "digest": "sha1:AB44WHORTSCJJHFHQPNKMEELU6MFLHUI", "length": 18387, "nlines": 70, "source_domain": "tutyonline.net", "title": "அமைச்சர்கள் மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்து உடனடியாக கைது செய்ய வேண்டும் : மு.க.ஸ்டாலின்", "raw_content": "அமைச்சர்கள் மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்து உடனடியாக கைது செய்ய வேண்டும் : மு.க.ஸ்டாலின்\nதிங்கள் 18, பிப்ரவரி 2019\n» செய்திகள் - விளையாட்டு » அரசியல்\nஅமைச்சர்கள் மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்து உடனடியாக கைது செய்ய வேண்டும் : மு.க.ஸ்டாலின்\nசத்துணவுத் திட்டத்தில் 2400 கோடி ரூபாய் ஊழலுக்குத் தொடர்புடைய அமைச்சர்கள் மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்து உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.\nஇதுகுறி���்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில், பள்ளிக்குழந்தைகளுக்கு சத்துணவு வழங்கும் திட்டத்திற்கான முட்டை, பருப்பு உள்ளிட்டவற்றை கொள்முதல் செய்ததில் 2400 கோடி ரூபாய்வரை ஊழல் நடந்திருப்பதாக வருமான வரித்துறை சோதனைகளின் மூலம் வெளிச்சத்திற்கு வந்திருக்கும் \"மெகா ஊழல்” அதிர்ச்சியளிக்கிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு \"கமிஷன், கலெக்ஷன், கரெப்ஷன்” என்று மட்டுமே ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது என்பது துறை வாரியாக வெளிவந்து கொண்டிருக்கும் இந்த ஊழல்கள் மூலம் கண்கூடாக நாட்டு மக்களுக்குத் தெரிகிறது.\nசத்துணவுத்திட்டத்தை உண்மையிலேயே \"சத்து” உள்ள திட்டமாக மாற்ற வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் தலைவர் கருணாநிதி ஆட்சியிலிருந்த போது முட்டை வழங்கும் திட்டத்தை அறிவித்தார். அதுமட்டுமல்ல, கழக ஆட்சி இருந்தவரை பள்ளிகளில் முட்டை வழங்கும் திட்டம் மிகச் சிறப்பாகவும் முறையாகவும் நேர்மையுடனும் செயல்படுத்தப்பட்டது. குழந்தைகளின் உடல்நலன், கல்வி மற்றும் அவர்களின் எதிர்கால முன்னேற்றம் தொடர்பான இந்தத் திட்டத்திற்கு முட்டை வாங்குவதிலும் ஊழல் புரிந்து மன்னிக்க முடியாத மாபெரும் குற்றம் புரிந்திருக்கும் அதிமுக அரசு, சத்துணவு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை விவாதித்து ஏற்கும் மனமில்லாமல் அவர்களை வீதிக்கு வந்து போராட வைத்து, ஒட்டுமொத்த சத்துணவுத் திட்டத்தையே சிதைத்துச் சீர்குலைத்திருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது.\nமுட்டை வழங்கும் தனியார் நிறுவனத்தில் நடைபெற்ற ரெய்டில் அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும் லஞ்சம் கொடுத்த கணக்குகள் ஆவண ஆதாரங்களாக வருமான வரித்துறையின் கையில் சிக்கியிருக்கின்றன. அதைவிட அபாயகரமானது என்னவென்றால் அரசாங்கத்தின் ரகசிய கோப்புகளும், அரசு ரகசியங்கள் அடங்கிய குறிப்புகளும் அந்த தனியார் முட்டை நிறுவனத்தில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளன. இலஞ்ச ஊழலுக்காக வஞ்சக எண்ணத்தோடு அரசு ரகசியத்தையே விற்பனை செய்த கேவலம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில்தான் நடைபெற்று தமிழகமே வெட்கித் தலை குனிந்து நிற்கிறது. இந்த ரகசியங்கள் அனைத்தும் அரசின் மூத்த அதிகாரிகளின் ஆதரவு மற்றும் துணையின்றி முட்டை நிறுவனத்திற்கு சென்றிருக்க வாய்ப்பில்லை என்று��் வெளிவந்துள்ள செய்தி பேரதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது. மூத்த அதிகாரிகளோடு கைகோர்த்து அமைச்சர்களும் இதற்கு உடந்தையாக இருந்திருப்பார்கள் என்ற நியாயமான கேள்வி எழுகிறது.\nமக்கள் விரோத அதிமுக ஆட்சியில் முட்டை நிறுவனத்தில் நடைபெற்றது மட்டுமே முதல் வருமான வரித்துறை ரெய்டு அல்ல. இதற்கு முன்பு கரூர் அன்புநாதன், மணல் மாபியா சேகர் ரெட்டி, முன்னாள் தலைமைச் செயலாளர் ராம்மோகன் ராவ், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முதல்வரின் துறையான நெடுஞ்சாலைத்துறை கான்டிராக்டர் செய்யாதுரை நாகராஜன், அமைச்சர் காமராஜின் உறவினர்கள் என்று பல்வேறு வருமான வரித்துறை ரெய்டுகள் நடைபெற்றுள்ளன. ஆனால், எதிலும் இதுவரை பொதுமக்களின் கவனத்தில் வெளிச்சம் பாய்ச்சிடத் தக்க உருப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. ஏன் குட்கா வழக்கில் வருமான வரித்துறையும், சி.பி.ஐ.யும் அடுத்தடுத்து சோதனைகள் நடத்தினாலும் \"குட்கா” டைரியில் மாமூல் வாங்கியதாக பதிவுகள் இடம்பெற்றுள்ள அமைச்சர் விஜயபாஸ்கர் மீதோ, தமிழக டி.ஜி.பி. மீதோ இதுவரை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. அதிமுக அமைச்சர்களை மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு போர்த்திப் பாதுகாத்து வருகிறது என்பதுதான் இதுவரை உள்ள மிகுந்த அவலமான நிலைமை.\nஆகவே, இந்த வருமான வரித்துறை சோதனைகளின் நோக்கம் என்ன ஊழல் தடுப்பா அல்லது அதிமுக அரசை தொடர்ந்து மிரட்டி மாநில உரிமைகளைப் பறிக்கவும், தமிழக நலனுக்கும் மக்களுக்கும் விரோதமான ஓர் ஆட்சியை நீடிக்க விட்டு, தங்கள் மதவாதம் உள்ளிட்ட நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள திட்டமிடும் மத்திய பா.ஜ.க. அரசின் முயற்சியா ஊழல் தடுப்பா அல்லது அதிமுக அரசை தொடர்ந்து மிரட்டி மாநில உரிமைகளைப் பறிக்கவும், தமிழக நலனுக்கும் மக்களுக்கும் விரோதமான ஓர் ஆட்சியை நீடிக்க விட்டு, தங்கள் மதவாதம் உள்ளிட்ட நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள திட்டமிடும் மத்திய பா.ஜ.க. அரசின் முயற்சியா என்ற அய்யப்பாடு அனைவருக்கும் எழாமல் இல்லை. அதிமுக அமைச்சர்கள் மீதும், அவர்களுக்கு வேண்டிய நிறுவனங்கள் மீதும் நடத்தப்பட்ட ரெய்டுகளில் தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படாத காரணத்தால் வருமான வரித்துறையின் நம்பகத்தன்மை மீது மக்களுக்கு மிகப்பெரிய சந்தேகம் உருவாகும் சூழலை மத்திய பா.ஜ.க. அரசு உருவாக்கி விட்டது. ஊழல் ஒழிப்பில் பா.ஜ.க. அரசின் \"இரட்டை வேடம்” அதிமுக ஆட்சியில் நடைபெறும் சோதனைகளில் வெளியாகி நடுநிலையாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்துகிறது.\nஆகவே, பள்ளிக்குழந்தைகளுக்கு முட்டை வழங்கும் திட்டத்தில் நடைபெற்றுள்ள இந்த ஊழலையும் மூடி மறைக்கவோ அல்லது அதிமுக அமைச்சர்களை எப்படியாவது தப்பிக்க வைக்கவோ மத்திய பா.ஜ.க. அரசு எவ்வித முயற்சியிலும் ஈடுபடக்கூடாது என்று எல்லோரும் எதிர்பார்க்கின்றனர்.2400 கோடி ரூபாய் ஊழலில் சம்பந்தப்பட்டுள்ள அதிமுக அமைச்சர்கள் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் எனவும், இந்த ஊழலுக்கு துணை போன அதிகாரிகள் அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன். அப்பாவிகள் மீது எதற்கு எடுத்தாலும் தேசத்துரோக வழக்குப் போடும் அதிமுக அரசு, தனியார் முட்டை நிறுவனத்திற்கு அரசாங்க ரகசியத்தை விற்று கொடுங்குற்றம் புரிந்திருக்கும் அதிகாரிகள் மற்றும் உடந்தையாக இருந்த அமைச்சர்கள் மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்து உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nமோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர்களும் விரும்புகின்றனர் : தமிழிசை\nநாடாளுமன்றத் தேர்தல் : 40 தொகுதிகளுக்கும் வேட்பாளர் பட்டியல் வெளியிட்ட சீமான்\nஎனது அரசு தோல்வி அடைந்து விட்டதாக கூறுபவர்கள் மெகா கூட்டணி அமைப்பது ஏன்\nமக்களவைத்தேர்தல் எதிரொலி : 3ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் அதிகாரிகளை மாற்றம் செய்ய உத்தரவு\nபாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. ஒரு தொகுதியிலும் ஜெயிக்காது: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்\nசினிமாவில் நடிக்கிறவன் நடிகன். அவன் தலைவன் அல்ல: ரஜினியை சரமாரியாக விமர்சித்த சீமான்\nமு.க.ஸ்டாலின் கிராமம் கிராமமாக சென்று பொய் பிரசாரம் செய்கிறார் : தமிழிசை குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/34277", "date_download": "2019-02-17T20:28:49Z", "digest": "sha1:LX6WB62PYV6VM74EAUGMOL5T3II2P3E4", "length": 12466, "nlines": 311, "source_domain": "www.arusuvai.com", "title": "மதுரை ஈரல் வறுவல் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபரிமாறும் அளவு: 4 நபர்கள்\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 20 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 30 நிமிடங்கள்\nSelect ratingGive மதுரை ஈரல் வறுவல் 1/5Give மதுரை ஈரல் வறுவல் 2/5Give மதுரை ஈரல் வறுவல் 3/5Give மதுரை ஈரல் வறுவல் 4/5Give மதுரை ஈரல் வறுவல் 5/5\nஆட்டு ஈரல் - 200 கிராம்\nசின்ன வெங்காயம் - 12\nதேங்காய் துருவல் - 2 தேக்கரண்டி\nகறிவேப்பிலை - 1 கொத்து\nமிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி\nமஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி\nகரம் மசாலா - 1/4 தேக்கரண்டி\nசோம்பு - 1/2 தேக்கரண்டி\nகடுகு, உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி\nகாய்ந்த மிளகாய் - 4\nபாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, சோம்பு சேர்த்து தாளித்ததும், பொடியாக வெட்டிய வெங்காயம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.\nவெங்காயம் வதங்கியதும் பொடியாக வெட்டிய தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி நன்கு வதங்கியதும் பொடி வகைகளை சேர்த்து கிளறவும்.\nஅதனுடன் ஈரலை சேர்த்து 2 நிமிடம் வரை நன்றாக வதக்கவும்.\nஈரல் வதங்கியதும் தேவைக்கேற்ப தண்ணீர், உப்பு சேர்த்து கிளறி மூடி போட்டு சிறு தீயில் வேக விடவும்.\nஈரல் வெந்து தண்ணீர் வற்றியதும் தேங்காய் துருவல் சேர்த்து 2 நிமிடம் வரை கிளறி அடுப்பை அணைக்கவும்.\nசுவையான மதுரை ஈரல் வறுவல் தயார்.\nகொத்துக்கறி கயிறு கட்டி கோலா\n:-) என் உணவு இல்லைதான். ஆனால் விடாமல் குறிப்புகள் கொடுப்பதற்காக ஒரு பாராட்டு.\nநாவூறுது அபி .... ஒரு முடிவோட இருக்கீங்க போல ;)\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/11/Woman-Raped-on-Panchayat-Orders-in-Pakistan-Commits-Suicide.html", "date_download": "2019-02-17T20:00:46Z", "digest": "sha1:B3BBPXQCCDZJTDAVTC6UCS4PJAXQ6J5C", "length": 6030, "nlines": 70, "source_domain": "www.news2.in", "title": "பாகிஸ்தானில் பஞ்சாயத்து தீர்ப்பின்படி கற்பழிக்கப்பட்ட பெண் தற்கொலை - News2.in", "raw_content": "\nHome / Rape / உலகம் / தற்கொலை / பாகிஸ்தான் / பாலியல் பலாத்காரம் / பெண் / பாகிஸ்தானில் பஞ்சாயத்து தீர்ப்பின்படி கற்பழிக்கப்பட்ட பெண் தற்கொலை\nபாகிஸ்தானில் பஞ்சாயத்து தீர்ப்பின்படி கற்பழிக்கப்பட்ட பெண் தற்கொலை\nMonday, November 14, 2016 Rape , உலகம் , தற்கொலை , பாகிஸ்தான் , பாலியல் பலாத்காரம் , பெண்\nபாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம், குஜராத் மாவட்டத்தை சேர்ந்த 20 வயது பெண்ணின் தந்தை, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக உள்ளூர் பஞ்சாயத்தில் புகார் கூறப்பட்டது. இதற்கு பழிக்கு பழி வாங்கும் வகையில், சிறுமியிடம் தவறாக நடந்தவரின் பெண்ணை, சிறுமியின் தந்தை கற்பழிக்க வேண்டும் என்று தீர்ப்பு கூறப்பட்டது.\nஇதனையடுத்து அந்த பெண் கற்பழிக்கப்பட்டார். இதில் அவர் கர்ப்பமானார். இதனால் மனமுடைந்த அந்த பெண், தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றார். அவரை காப்பாற்றி லாகூர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.\nதற்கொலை செய்து கொண்ட பெண் ஏற்கனவே திருமணமானவர். 2 ஆண்டுகளுக்குமுன்பு வெளிநாடு சென்ற கணவர், ஊர் திரும்ப உள்ள நிலையில் அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக போலீசார் தெரிவித்து உள்ளனர். இதுதொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ் அமைச்சர்களின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/48946-today-was-kargil-war-memorial-day-army-man-s-celebrate.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-02-17T20:03:12Z", "digest": "sha1:YAGBQXQESJPAR6FPQC22RCCRSASHDXMX", "length": 10697, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இன்று கார்கில் போர் வெற்றி தினம் : கொண்டாட்டத்தில் ராணுவ வீரர்கள் | Today was Kargil war memorial day : Army man's celebrate", "raw_content": "\nடெல்லி அர்பித் பேலஸ் ஓட்டல் தீ விபத்தில் 17பேர் உயிரிழந்த சம்பவத்தில், தலைமறைவாக இருந்த ஓட்டல் உரிமையாளர் ராகேஷ் கோயலை கைது செய்தது டெல்லி குற்றப்பிரிவு போலீஸ்\nகோவை: செட்டிபாளையத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்; ஜல்லிக்கட்டில் 700க்கும் மேற்பட்ட காளைகள், 600க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.28 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.57 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nபுல்வாமா தாக்குதலை தொடர்ந்து டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது\nதமிழகத்தில் மார்ச் 10ம் தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும்\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதில் சொல்லியே ஆக வேண்டும்; சரியான, உறுதியான பதிலடி கொடுக்கப்படும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி\nஇன்று கார்கில் போர் வெற்றி தினம் : கொண்டாட்டத்தில் ராணுவ வீரர்கள்\nகார்கில் வெற்றி தினத்தை ஜம்மு காஷ்மீரில் இந்திய ராணுவ வீரர்கள் கொண்டாடி வருகின்றனர்.\nகாஷ்மீர் எல்லையில் உள்ள கார்கில் பகுதியை, கடந்த 1999ஆம் ஆண்டு பாகிஸ்தான் படையினர் ஆக்கிரமித்தனர். அப்போது பாகிஸ்தான் துருப்புகள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி, விரட்டியடித்தது. இந்த போரின்போது வீரமரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர்களின் தியாகத்தை நினைவுகூறும் வகையில், ஆண்டுதோறும் ஜூலை 26ஆம் தேதி கார்கில் போர் வெற்றி தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.\nஇந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் கார்கில் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி காஷ்மீரில், ராணுவ வீரர்கள் மோட்டார் வாகனங்களில் அணிவகுப்பு நடத்தினர். இந்தியப் படைகள் வெற்றி பெற்ற இந்நாளை, வீரர்கள் நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்‌தனர்.\nஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர் கொலை - டேடிங் சென்ற இளம் பெண் கைது\nதிருப்பதியில் 4 தமிழர்கள் க��து : வானத்தில் சுட்டுப்பிடித்த ஆந்திர போலீஸ்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஇந்தியாவில் புல்வாமா தாக்குதலின் எதிரொலி என்னென்ன \nராஜ் தாக்கரே கட்சி எச்சரிக்கை: பாக். பாடகர்கள் பாடிய பாடலை நீக்கியது டி- சீரிஸ்\nபாகிஸ்தான் பொருட்கள் மீதான சுங்க வரி 200% ஆக உயர்வு\nசிஆர்பிஎப் வீரரின் கடைசி செல்ஃபி, கடைசி தொலைபேசி உரையாடல்\n‘இந்தியாவின் நடவடிக்கையால் எங்களுக்கு பாதிப்பில்லை’ - பாகிஸ்தான் அதிகாரி\n‘காஷ்மீர் மாணவர்களுக்கு பாதுகாப்பு அளியுங்கள்’மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுரை\nஉயிர்த் தியாகம் செய்த வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை - முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு\n“நாட்டிற்காக இறக்க பிறந்தவன்” - ராணுவ வீரரின் நெஞ்சை உருக்கும் கவிதை..\nதிருமண விருந்தை ரத்து செய்து ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி\nபுல்வாமா தாக்குதல் எதிரொலி : மும்பையில் இம்ரான் கான் புகைப்படம் மறைப்பு\nசிஆர்பிஎஃப் வீரரின் இறுதி சடங்கில் செல்ஃபி எடுத்த மத்திய அமைச்சர்\n“40 வீரர்கள் இழப்பு என் இதயத்தில் தீயாக எரிகிறது” - பிரதமர் மோடி\n“போலிகளை பரப்பாதீர்கள்” - நெட்டிசன்களுக்கு சி.ஆர்.பி.எஃப் வேண்டுகோள்\nதமிழக அரசு அதிகாரிகளுக்கு 2 மில்லியன் டாலர் லஞ்சம் : ஐ.டி நிறுவன நிர்வாகிகள் மீது குற்றச்சாட்டு\nமீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா உரி முதல் புலவாமா வரை \nஅடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா\nரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா \n எல்லை மீறுகின்றனவா 'வெப் சீரிஸ்'\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர் கொலை - டேடிங் சென்ற இளம் பெண் கைது\nதிருப்பதியில் 4 தமிழர்கள் கைது : வானத்தில் சுட்டுப்பிடித்த ஆந்திர போலீஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D/179", "date_download": "2019-02-17T20:52:09Z", "digest": "sha1:RFCBYOFNRUVTD2GLWXEFJ7BBGRY6V45F", "length": 9791, "nlines": 134, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | இந்திய ரூபாய்", "raw_content": "\nடெல்லி அர்பித் பேலஸ் ஓட்டல் தீ விபத்தில் 17பேர் உய��ரிழந்த சம்பவத்தில், தலைமறைவாக இருந்த ஓட்டல் உரிமையாளர் ராகேஷ் கோயலை கைது செய்தது டெல்லி குற்றப்பிரிவு போலீஸ்\nகோவை: செட்டிபாளையத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்; ஜல்லிக்கட்டில் 700க்கும் மேற்பட்ட காளைகள், 600க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.28 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.57 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nபுல்வாமா தாக்குதலை தொடர்ந்து டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது\nதமிழகத்தில் மார்ச் 10ம் தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும்\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதில் சொல்லியே ஆக வேண்டும்; சரியான, உறுதியான பதிலடி கொடுக்கப்படும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி\nஇந்திய மண்ணில் முதல் டெஸ்டில் பங்கேற்கும் வங்கதேசம்: இந்திய அணி பேட்டிங் தேர்வு\nகாங்கிரஸ் ஊழலால் நாடே அதிர்ந்தது: மோடி\nஏலியன் போல் பிறந்த குழந்தை...அதிர்ச்சியில் பெற்றோர்கள்\nஇந்தியாவுடன் மீண்டும் இணைவது குறித்து பாக்.கில் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும்: ராஜ்நாத் சிங்\nரூ.3 லட்சத்துக்கு மேல் ரொக்கப் பணப்பரிமாற்றம் செய்தால் அபராதம்\nபுற்று நோயாளிகளை அரவணைக்கும் யுவராஜ் சிங்..\nபார்வையற்றோருக்கான 20-20 கிரிக்கெட்: இலங்கையை வீழ்த்திய இந்தியா\nஐசிசியின் புதிய திட்டங்களுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் எதிர்ப்பு\nஐசிசியின் புதிய திட்டங்களுக்கு பிசிசிஐ எதிர்ப்பு\nபழைய ரூபாய் நோட்டுகள் இருந்தால் ரூ.10,000 அபராதம்\nவிரைவில் புதிய 100 ரூபாய் நோட்டு: ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nரெய்னாவின் சிக்ஸரால் காயம்பட்ட சிறுவன்\nதோனியின் சாதனைகளை நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்த இந்திய அணி வீரர்கள்\n8 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்த இங்கி.: தொடரை வென்றது இந்தியா\nஇந்திய மண்ணில் முதல் டெஸ்டில் பங்கேற்கும் வங்கதேசம்: இந்திய அணி பேட்டிங் தேர்வு\nகாங்கிரஸ் ஊழலால் நாடே அதிர்ந்தது: மோடி\nஏலியன் போல் பிறந்த குழந்தை...அதிர்ச்சியில் பெற்றோர்கள்\nஇந்தியாவுடன் மீண்டும் இணைவது ��ுறித்து பாக்.கில் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும்: ராஜ்நாத் சிங்\nரூ.3 லட்சத்துக்கு மேல் ரொக்கப் பணப்பரிமாற்றம் செய்தால் அபராதம்\nபுற்று நோயாளிகளை அரவணைக்கும் யுவராஜ் சிங்..\nபார்வையற்றோருக்கான 20-20 கிரிக்கெட்: இலங்கையை வீழ்த்திய இந்தியா\nஐசிசியின் புதிய திட்டங்களுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் எதிர்ப்பு\nஐசிசியின் புதிய திட்டங்களுக்கு பிசிசிஐ எதிர்ப்பு\nபழைய ரூபாய் நோட்டுகள் இருந்தால் ரூ.10,000 அபராதம்\nவிரைவில் புதிய 100 ரூபாய் நோட்டு: ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nரெய்னாவின் சிக்ஸரால் காயம்பட்ட சிறுவன்\nதோனியின் சாதனைகளை நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்த இந்திய அணி வீரர்கள்\n8 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்த இங்கி.: தொடரை வென்றது இந்தியா\nமீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா உரி முதல் புலவாமா வரை \nஅடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா\nரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா \n எல்லை மீறுகின்றனவா 'வெப் சீரிஸ்'\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/vod/special-news/18915-pattukottai-spl.html", "date_download": "2019-02-17T20:18:08Z", "digest": "sha1:4C56DEN6F2EHN6GLOPR3M6TEOQQ4XGBI", "length": 6760, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "”பாட்டுக்கோட்டை”... பாடலாசிரியர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனாரின் நினைவு தின சிறப்பு நிகழ்ச்சி... | pattukottai spl", "raw_content": "\nடெல்லி அர்பித் பேலஸ் ஓட்டல் தீ விபத்தில் 17பேர் உயிரிழந்த சம்பவத்தில், தலைமறைவாக இருந்த ஓட்டல் உரிமையாளர் ராகேஷ் கோயலை கைது செய்தது டெல்லி குற்றப்பிரிவு போலீஸ்\nகோவை: செட்டிபாளையத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்; ஜல்லிக்கட்டில் 700க்கும் மேற்பட்ட காளைகள், 600க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.28 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.57 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nபுல்வாமா தாக்குதலை தொடர்ந்து டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது\nதமிழகத்தில் மார்ச் 10ம் தேதி தீவிர போலியோ சொட்டு மர��ந்து முகாம் நடைபெறும்\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதில் சொல்லியே ஆக வேண்டும்; சரியான, உறுதியான பதிலடி கொடுக்கப்படும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி\n”பாட்டுக்கோட்டை”... பாடலாசிரியர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனாரின் நினைவு தின சிறப்பு நிகழ்ச்சி...\n”பாட்டுக்கோட்டை”... பாடலாசிரியர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனாரின் நினைவு தின சிறப்பு நிகழ்ச்சி...\nபுல்வாமா தாக்குதலும் பின்னணியும் | 17/02/2019\nதியாகம் போற்றும் தேசம் - 15/02/2019\nராணுவ கிராமங்களின் கதை - 15/02/2019\nகட்சிகளின் கதை - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி - 10/02/2019\nகட்சிகளின் கதை - தெலுங்கு தேசம் - 03/02/2019\nவாழிடம் தேடும் வனராஜா | 04/02/2019\nபுல்வாமா தாக்குதல் எதிரொலி : மும்பையில் இம்ரான் கான் புகைப்படம் மறைப்பு\nசிஆர்பிஎஃப் வீரரின் இறுதி சடங்கில் செல்ஃபி எடுத்த மத்திய அமைச்சர்\n“40 வீரர்கள் இழப்பு என் இதயத்தில் தீயாக எரிகிறது” - பிரதமர் மோடி\n“போலிகளை பரப்பாதீர்கள்” - நெட்டிசன்களுக்கு சி.ஆர்.பி.எஃப் வேண்டுகோள்\nதமிழக அரசு அதிகாரிகளுக்கு 2 மில்லியன் டாலர் லஞ்சம் : ஐ.டி நிறுவன நிர்வாகிகள் மீது குற்றச்சாட்டு\nமீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா உரி முதல் புலவாமா வரை \nஅடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா\nரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா \n எல்லை மீறுகின்றனவா 'வெப் சீரிஸ்'\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://may17iyakkam.com/77629/activities/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%88/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B2/", "date_download": "2019-02-17T21:03:32Z", "digest": "sha1:ZUI3L5ZKQKU4HEKPQYAW2SGG5HAWLVEU", "length": 17284, "nlines": 150, "source_domain": "may17iyakkam.com", "title": "தூத்துக்குடி படுகொலை – தலைமைச் செயலகம் முற்றுகை – மே பதினேழு இயக்கம் – May 17 Movement", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதா 2019ம் மத்திய பிஜேபி அரசின் நயவஞ்சகமும்\nஉலக புற்றுநோய் எதிர்ப்பு தினமும் சில புரிதல்கள��ம்\nபார்ப்பன ஆதிக்கத்தால் தோல்வியடைந்த ஐ.ஐ.டி போன்ற இந்தியாவின் உயர்கல்வி நிறுவனங்களும், வீணாகும் இந்திய ஒன்றிய மக்களின் வரிப்பணமும்\n சமூகத்தின் மனசாட்சி குற்றவுணர்வுக்கு உள்ளாக்கப்பட வேண்டும்\nதமிழரின் வரலாறான கீழடியினை மூடி மறைக்கும் இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை\nதூத்துக்குடி படுகொலை – தலைமைச் செயலகம் முற்றுகை\n- in சென்னை, முற்றுகை, ஸ்டெர்லைட்\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தில் அமைதியாக போராடிய மக்கள் மீது நடத்தப்பட்ட அரச பயங்கரவாத படுகொலையைக் கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும் தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு சார்பில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலக முற்றுகைப் போராட்டம் இன்று (மே 24, 2018) நடைபெற்றது.\nதமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தோழர் வேல்முருகன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் கூட்டமைப்பைச் சேர்ந்த அனைத்து அமைப்புகளும் கட்சிகளும் பங்கேற்றனர். மே பதினேழு இயக்கம் தனது பெரும்பான்மையான தோழர்களுடன் பங்கேற்றது.\nதலைமைச் செயலக சாலை முழுதும் பல்லாயிரக்கணக்கான காவல்துறையினரும், அதிரடிப் படையினரும் குவிக்கப்பட்டிருந்தனர்.\nஆயிரக்கணக்கான தோழர்கள் சேப்பாக்கத்தில் கூடி தலைமைச் செயலகம் நோக்கி புறப்பட்ட போது அனைவரையும் காவல்துறை கைது செய்தது.\nதூத்துக்குடி மக்கள் தனித்து விடப்படவில்லை என்றும், நிராயுதபாணியாக போராடிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது அரச பயங்கரவாதம் என்றும், எடப்பாடி அரசு பதவி விலக வேண்டும் என்றும், தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதனை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும், கார்ப்பரேட் கம்பெனி லாபத்திற்காக இந்திய மோடி அரசும், தமிழக எடப்பாடி அரசும் சேர்ந்து நடத்தப்பட்ட படுகொலை அது என்றும், தூத்துக்குடி மாவட்ட கலெக்டரும், தூத்துக்குடி காவல்துறை உயர் அதிகாரிகளும் கைது செய்யப்பட வேண்டும் என்றும் முழக்கங்களை எழுப்பினர்.\nதமிழகத்தில் ஒரு இனப்படுகொலை நடவடிக்கையினை இந்திய அரசு கட்டவிழ்த்து விட்டுள்ளது என்றும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.\nஸ்டெர்லைட் ஆலை மூடப்படும் வரை தமிழ்நாடு முழுதும் போராட்டங்கள் தொடரும் என்றும் தெரிவித்தனர்.\nமதுரையில் தமிழின எழுச்சிப் பொதுக்கூட்டம்\nஇந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் குழ��மத்தின் சார்பில் நடைபெற்ற THINK EDU கருத்தரங்கில் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பங்கேற்பு\nபுதுக்கோட்டையில் நடைபெற்ற தமிழ் இனம் காப்போம் உரிமை முழக்க பொதுக் கூட்டம்\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதா 2019ம் மத்திய பிஜேபி அரசின் நயவஞ்சகமும்\nபிப்12.முருகதாசன் நினைவுநாள், நம் முன்னாலுள்ள கடைமைகள்\n 28 ஆண்டுகளாக செய்யாத குற்றத்திற்காக சிறையில் வாடும் எமது 7 தமிழர்களை உடனடியாக விடுதலை செய்\nதிருப்பூரில் மோடியை எதிர்த்து நடைபெற்ற கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்\nஇனப்படுகொலையாளன் இராசபக்சேவை அழைத்து விழா நடத்தும் ஹிந்து பத்திரிக்கையை கண்டித்து சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்\nதிருப்பூர் வரும் மோடிக்கு எதிராக பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்\n​மாத இதழ்: மே 17 இயக்கக் குரல்\nமே பதினேழு இயக்கக் குரல் – தமிழின புவிசார் அரசியல் செய்தி மாத இதழ்.\nசிலி நாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம்\nதொடர்ந்து போராடுவோம்… புழல் சிறையிலிருந்து திருமுருகன் காந்தி\nதமிழீழ அகதிகள் குறித்து மே பதினேழு இயக்கம் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் உரை\nமதுரையில் தமிழின எழுச்சிப் பொதுக்கூட்டம்\nஇந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் குழுமத்தின் சார்பில் நடைபெற்ற THINK EDU கருத்தரங்கில் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பங்கேற்பு\nபுதுக்கோட்டையில் நடைபெற்ற தமிழ் இனம் காப்போம் உரிமை முழக்க பொதுக் கூட்டம்\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதா 2019ம் மத்திய பிஜேபி அரசின் நயவஞ்சகமும்\nபிப்12.முருகதாசன் நினைவுநாள், நம் முன்னாலுள்ள கடைமைகள்\nமதுரையில் தமிழின எழுச்சிப் பொதுக்கூட்டம்\nஇந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் குழுமத்தின் சார்பில் நடைபெற்ற THINK EDU கருத்தரங்கில் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பங்கேற்பு\nபுதுக்கோட்டையில் நடைபெற்ற தமிழ் இனம் காப்போம் உரிமை முழக்க பொதுக் கூட்டம்\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதா 2019ம் மத்திய பிஜேபி அரசின் நயவஞ்சகமும்\nபிப்12.முருகதாசன் நினைவுநாள், நம் முன்னாலுள்ள கடைமைகள்\nசமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்\nCategories Select Category 8 வழி சாலை About Articles ENGLISH Press Releases அணுசக்தி அரசு அடக்குமுறை அரியலூர் அறிக்கைகள்​ ஆய்வுக் கட்டுரைகள் ஆர்ப்பாட்டம் ஆவணங்கள் ஆவணப்படங்கள் இந்துத்துவா ஈழ விடுதலை உண்ணாவிரதம் உயர்நீதிமன்றத்தில் தமிழ் உள்ளிருப்பு போராட்டம் ஊடகங்களில் மே 17 ஊழல் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஏழு தமிழர் விடுதலை ஒன்றுகூடல் கஜா புயல் கட்டுரைகள் கண்காட்சி கருத்தரங்கம் கரூர் கல்வி காஞ்சிபுரம் காணொளிகள் காரைக்கால் காவல்துறை அடக்குமுறை கும்பகோணம் கோவை சாதி சாலை மறியல் சீர்காழி சென்னை சேலம் தஞ்சை தனியார்மயம் திண்டுக்கல் திருச்சி திருப்பூர் திருவாரூர் நினைவேந்தல் நிமிர் நியூட்ரினோ நீட் நீர் ஆதாரம் நெல்லை பதாகை பத்திரிக்கையாளர் சந்திப்பு பரப்புரை புதுக்கோட்டை புதுவை பெங்களூர் பேரணி பொதுக் கட்டுரைகள் பொதுக்கூட்டம் போராட்ட ஆவணங்கள் போராட்டங்கள் மதுரை மறியல் மாநாடு மாவட்டம் மாவீரர்நாள் உரைகள் மின்சாரம் மீத்தேன் திட்டம் மீனவர் முக்கிய காணொளிகள் முற்றுகை மே 17 மொழிப்போர் மொழியுரிமை வாழ்வாதாரம் வேலூர் ஸ்டெர்லைட்\nஈழம் எங்கள் தாயின் மடி பாடல் Download Song MP3 File\nமே பதினேழு இயக்கத்தில் எங்களுடன் இணைந்து செயலாற்ற அழைக்கிறோம்.\nஇந்த அறிவிப்பை மூடவும் & இணையதளத்தை காட்டவும்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/03/blog-post_955.html", "date_download": "2019-02-17T20:49:30Z", "digest": "sha1:IGOY4JJHO7E3UUQFCEQNB3GQPV7CFICR", "length": 5445, "nlines": 52, "source_domain": "www.sonakar.com", "title": "கண்டி வன்முறை: அமைச்சர்கள் யாருக்கும் தொடர்பில்லை: ராஜித - sonakar.com", "raw_content": "\nHome NEWS கண்டி வன்முறை: அமைச்சர்கள் யாருக்கும் தொடர்பில்லை: ராஜித\nகண்டி வன்முறை: அமைச்சர்கள் யாருக்கும் தொடர்பில்லை: ராஜித\nகண்டியில் இடம்பெற்ற வன்முறையில் அரசின் எந்த அமைச்சருக்கும் தொடர்பில்லை என தெரிவித்துள்ளார் அமைச்சர் ராஜித சேனாரத்ன.\nமஹிந்த அணியின் பலரது பெயர்களை நேற்றைய தினம் செய்தியாளர் சந்திப்பில் வைத்து குறிப்பிட்டிருந்த அமைச்சர் ராஜித, அரச தரப்பிலிருந்து எந்தவித தொடர்புமில்லையென தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில், எதிர்க்கட்சி அரசியல்வாதிகளே வன்முறை பரவுவதற்குக் காரணம் என தற்போது தெரிவிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nவன்முறைகளின் பின்னணியில் 314 பேர் கைது செய்யப்பட்டதுடன் அதில் 205 பேர் கண்டி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Cinema/2019/02/10080250/1024965/Ajith-Movie-Viswasam-kannana-kanne-song-Release.vpf", "date_download": "2019-02-17T20:03:45Z", "digest": "sha1:M7WRMRIBLHHRYG6AEVUXALDQ2GOFRXAU", "length": 9716, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "\"கண்ணான கண்ணே...\" பாடல் வெளியீடு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"கண்ணான கண்ணே...\" பாடல் வெளியீடு\nஅஜித் நடித்த விஸ்வாசம் படத்தில் இடம்பெற்ற கண்ணான கண்ணே பாடலின் வீடியோவை, தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.\nஅஜித் நடித்த விஸ்வாசம் படத்தில் இடம்பெற்ற கண்ணான கண்ணே பாடலின் வீடியோவை, தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. கவிஞர் தாமரையின் எழுத்தில், இமான் இசையில் சித் ஸ்ரீராமில் மெல்லிய குரலில் ஒலித்த 'கண்ணாண கண்ணே' பாடல், மகள்களை பெற்ற அப்பாக்களின் மனதை உருகவைத்தது. தந்தையின் மீதான மகளின் பாசம் பொங்கும் வகையில் இருக்கும் இந்த பாடலை அனைத்து தரப்பினரும் பலமுறை கேட்டு நெகிழ்ந்தனர். தற்போது காட்சிகளுடன் வெ��ியிடப்பட்ட பாடலை, யூடியூபில் இதுவரை 6 லட்சத்து 22 ஆயிரம் பேர் பார்த்து ரசித்துள்ளனர். 1 லட்சம் பேர் சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளனர்.\nஅனுமதியின்றி பேனர், கட் அவுட்களை வைக்க ரஜினி, அஜித் ரசிகர்களுக்கு போலீசார் தடை...\nசென்னை அருகே அனுமதியின்றி நடிகர் ரஜினி மற்றும் அஜித்தின் பேனர் மற்றும் கட் அவுட்களை வைக்க போலீசார் தடை விதித்தனர்.\nவிஸ்வாசம் முதல் பாடல் 'அடிச்சி தூக்கு' இன்று மாலை 7 மணிக்கு வெளியீடு\nநடிகர் அஜித் மற்றும் இயக்குநர் சிவா கூட்டணியில் உருவாகி வரும் 'விஸ்வாசம்' திரைப்படத்தினை சத்யஜோதி நிறுவனம் தயாரித்து வருகிறது.\nமாணவர்களுடன் இணைந்து விமானத்தை இயக்கிய நடிகர் அஜித்\nமாணவர்களுடன் இணைந்து விமானத்தை இயக்கிய நடிகர் அஜித்\nசினிமாவில் பாட்டு பாட ஆசைப்படும் நடிகை\nசினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்கும் நடிகைகளுக்கு மத்தியில், பாட்டு பாட ஒரு சில நடிகைகள் மட்டுமே விரும்பம் தெரிவிக்கிறார்கள்.\n5 சண்டை காட்சிகளில் அதிரடி காட்டப்போகும் அஜித்\n5 சண்டை காட்சிகளில் அதிரடி காட்டப்போகும் அஜித்\nவீரமரணம் அடைந்த ராணுவ வீரர் சுப்பிரமணியன் குடும்பத்தாருக்கு நடிகர் கெளதம் கார்த்திக் நேரில் ஆறுதல்\nவீரமரணம் அடைந்த தூத்துக்குடி மாவட்டம் சவலாப்பேரியை சேர்ந்த ராணுவ வீரர் சுப்பிரமணியன் குடும்பத்தினரை, திரைப்பட நடிகர் கெளதம் கார்த்திக் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.\nசிவகார்த்திகேயனின் \"மிஸ்டர் லோக்கல்\" - டீசர் வெளியீடு\nநடிகர் சிவகார்த்திகேயனின் \"மிஸ்டர் லோக்கல்\" படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.\nதனுஷின் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்துக்கு யு.ஏ. சான்றிதழ்\nதனுஷின் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படம் விரைவில் திரைக்கு வரும் என தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.\n48 மணிநேரம் இடைவிடாமல் நடித்த விஷால்...\nவிஷால் நடித்து வரும் 'அயோக்யா' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.\nஇஸ்லாமிய மதத்திற்கு மாறினார், குறளரசன்\nதிரைப்பட இயக்குநர் டி. ராஜேந்தரின் இளைய மகனும் நடிகர் சிம்புவின் தம்பியுமான குறளரசன், இஸ்லாமிய மதத்தில் இணைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.\n\"மீம்ஸ் அரசியல்- உண்மையானது இல்லை\" - ஆர்.ஜே. பாலாஜி\nஎல்.கே.ஜி படத்தை பார்த்த பிறகு, ஒரு இளைஞராவது வாக்கு அளிக்கும் முன்பு யோசித்தால் அ��ுவே இந்த படத்தின் வெற்றி என ஆர்.ஜே. பாலாஜி தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/cinema/147595-viswasam-film-gave-emotional-feeling-to-me-says-amit-barghav.html", "date_download": "2019-02-17T20:06:46Z", "digest": "sha1:SIFHAJ4V7NVCQ7LA7CPYLEPEPEZG4EX3", "length": 18261, "nlines": 418, "source_domain": "www.vikatan.com", "title": "'விஸ்வாசம்' பார்க்கும்போது ஒரு அப்பாவா எமோஷனலாகிட்டேன்!' - அமித் பார்கவ் | viswasam film gave emotional feeling to me says amit barghav", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:40 (21/01/2019)\n'விஸ்வாசம்' பார்க்கும்போது ஒரு அப்பாவா எமோஷனலாகிட்டேன்' - அமித் பார்கவ்\n'கல்யாணம் முதல் காதல் வரை' சீரியலின்மூலம் அறிமுகமானவர் அமித் பார்கவ். அவருடைய காதல் மனைவி, ஶ்ரீரஞ்சனி. தற்போது ஶ்ரீரஞ்சனி கர்ப்பமாக இருக்கிறார். 'விஸ்வாசம்' படத்தைப் பார்த்ததற்குப் பின்ன,ர் தனக்குப் பெண் குழந்தைதான் பிறக்க வேண்டும் என ஆசையாக இருப்பதாக அமித் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அவருடைய மகிழ்ச்சியை நம்முடன் பகிரச் சொல்லி கேட்டோம்.\n''நானும் என் மனைவி ஶ்ரீரஞ்சனியும், `விஸ்வாசம்' படம் பார்க்கப் போயிருந்தோம். படத்தோட இரண்டாம் பாகத்தில், அப்பா - மகள் சென்டிமென்ட் காட்சிகள் பயங்கரமா இருந்துச்சு. 'கண்ணான கண்ணே' பாட்டு வரும்போது வயித்துக்குள்ளே இருந்து எங்க பாப்பா பண்ணின ரியாக்‌ஷன்களைப் பார்த்தோம். நாங்க ரெண்டு பேரும் ரொம்ப எமோஷனல் ஆகிட்டோம். எங்க வீட்டுல எல்லோரும் பசங்க தான். அதனால, எனக்கு ஆரம்பத்திலிருந்தே பெண் குழந்தை வேணுங்கிற எண்ணம் இருந்துச்சு. என் அண்ணனுக்கு பொண்ணு பிறந்திருக்கா. அவகூட என்னுடைய லவ், வார்த்தைகளால் அடக்க முடியாத அளவுக்கு இருக்கும். அதே மாதிரி, எங்களுக்கும் பெண் குழந்தை வேணும்னு ஆசை\nஇப்போ, என் மனைவி ஆறு மாத கர்ப்பிணியாக இருக்காங்க. ஒவ்வொரு நாளும் எங்க குழந்தை பண்ற சின்னச்சின்ன குறும்புகளைப் பூரிச்சு பார்த்துட்டு இருக்கோம். இந்த பூமியில் என் குழந்தை பாதம் வைக்கிற நாள் எப்போ வரும்னு சந்தோஷத்தோட காத்துட்டு இருக்கோம்'' எனப் புன்னகைக்கிறார், அமித்.\n''இதுக்கு அப்புறம் அவர் சரளமா பேசிட்டாலே போதுங்க'' - ’அறந்தாங்கி’ நிஷா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஎளிய மக்களின் குரலாய் இருக்க விரும்புபவள். திருநங்கைகள் குறித்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர் 'அவுட்ஸ்டாண்டிங்' வாங்கிய விகடன் மாணவ நிருபர்.\n`16 நாள்களாக மின்சாரம் இல்லாமல் இருட்டில் தவிக்கிறோம்’ - வேதனையில் திருவள்ளூர் கிராம மக்கள்\n`பாதுகாப்புக் குறைபாடு இல்லாமல் இது சாத்தியமே இல்லை’ - உளவுத் துறை முன்னாள் தலைவர்\n`மக்கள் நெஞ்சங்களில் எரியும் தீ...எனது நெஞ்சிலும் எரிகிறது\nஇதயத்துக்காகக் கல்லுாரி மாணவி கடத்தல் என மிரட்டல்\n`நான் அரசியலைப் பத்தி பேசிட்டு இருக்கேன்’ - கமல் குறித்த கேள்விக்கு ஸ்டாலின் பதில்\nசி.ஆர்.பி.எஃப் வீரர் இறுதிச் சடங்கில் செல்ஃபி - சர்ச்சையில் சிக்கிய மத்திய அமைச்சர்\n13 ஆண்டுகளுக்குப் பின்னர் முதல்முறை - ஆஸி. பந்துவீச்சாளர் கம்மின்ஸ் சாதனை\nஃபெப்சி அமைப்பின் தலைவராக ஆர்.கே.செல்வமணி மீண்டும் தேர்வு\nஒவ்வொரு முறையும் ஏமாந்து போறேன் - `எனை நோக்கிப் பாயும் தோட்டா’ ரிலீஸ் குறித்து மேகா ஆகாஷ்\nஇந்திய எல்லையைக் காத்த தனி ஒருவன்.. சீனாவே சிலை வைத்த நெகிழ்ச்சி கதை #Jaswantsinghrawat\nதோனி 'மச்சி’ என அழைக்கும் தமிழன் இவர்\nஇஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்\nமீண்டும் திரும்பி வந்த 'எல் நினோ'... இந்தியாவில் இனிமேல் என்ன நடக்கும்\nராகுவால் 12 ராசிக்காரர்களுக்கு ஏற்படக்கூடிய சாதக, பாதகங்கள்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2015/11/pulao-recipes-cooking-tips-in-tamil/", "date_download": "2019-02-17T20:02:55Z", "digest": "sha1:BPGXE553ZR6VJ6FLAXSBVEE44OYB7Q5L", "length": 8618, "nlines": 179, "source_domain": "pattivaithiyam.net", "title": "மஷ்ரூம் புலாவ்| pulao recipes cooking tips in tamil |", "raw_content": "\nமஷ்ரூம் – 100 கிராம்\nபாஸ்மதி அரிசி – 1 கப்\nபுதினா – 1 கைப்பிடி\nகொத்தமல்லி – 1 கைப்பிடி\nபட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை – தலா 2\nஇஞ்சி, பூண்டு விழுது – 2 ஸ்பூன்\nபால் – அரை கப்\nஉப்பு, எண்ணெய் – தேவையான அளவு\nநெய் – 2 ஸ்பூன்\n• வெங்காயம், ப.மிளகாய், புதினா, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\n• அரிசியை நன்றாக கழுவி வைக்கவும்.\n• குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை போட்டு தாளித்து அதனுடன் புதினா, கொத்தமல்லி, இஞ்சி பூண்டு விழுது போட்டு நன்றாக வதக்கவும்.\n• பின் அதில் வெங்காயம், பச்சை மிளகாய், காளான் சேர்த்து வதக்கவும்.\n• நன்கு வதங்கியதும் தயிர் சேர்த்து அதனுடன் ஊறவைத்துள்ள அரிசியை சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.\n• பிறகு அரை கப் பால், 1 கப் தண்ணீர் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து 3 விசில் விட்டு குறைந்த தீயில் 5 நிமிடம் வேக விட்டு இறக்கவும்.\n• பரிமாறும் போது சிறிது நெய் சேர்த்து பரிமாறவும்.\n• சுவையான மஷ்ரூம் புலாவ் ரெடி.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nபுற்றுநோய், நீரிழிவுக்கு டாட்டா சொல்லும்...\nசிறுநீரகத்தை ஆரோக்கியமாக பாதுகாக்க இந்த...\nகர்ப்ப காலத்தில் தொடர்ச்சியாக வரும்...\nஉங்க குழந்தைக்கு ஆறு மாதம்...\nபுற்றுநோய், நீரிழிவுக்கு டாட்டா சொல்லும் கறுப்பு சாக்லேட்… அட இது தெரியாம போச்சே..\nசிறுநீரகத்தை ஆரோக்கியமாக பாதுகாக்க இந்த 6 பழக்கங்களை கைவிட்டாலே போதும்.\nகர்ப்ப காலத்தில் தொடர்ச்சியாக வரும் நெஞ்செரிச்சலை எப்படி சரிசெய்வது\nஉங்க குழந்தைக்கு ஆறு மாதம் முடிஞ்சுதா.. இந்த உணவுகளை கொடுத்து பாருங்கள்\nதொப்பையை குறைக்க இப்படி ஒரு வழி இருக்குனு உங்களுக்கு தெரியுமா.. காசும் இல்ல.. கஷ்டமும் இல்ல..,thoppai kuraya tips\nஅறுவை சிகிச்சை மூலம் உடல் எடையை குறைத்தால் இதய பாதிப்பு வராதாம்\nகோடைக் காலத்தில் உடல் எடையை கிடுகிடுவென குறைப்பது எப்படி தெரியுமா,weight loss tamil\nஇல்லங்களில் நேர்மறை எண்ணங்கள் வளர உதவும் பத்துவித செடிவகைகள்\nஉங்கள் குழந்தைகள் உடல் வலிமை பெற உதவும் பதினோரு வழிகள்\nஉங்கள் மகள்களுக்கு கற்றுத்தர வேண்டிய ஐந்து வாழ்க்கைப்பாடங்கள்\nஉங்கள் எடையை குறைக்க விரும்பினால், இந்த பழங்களிலிருந்து விலகி இருங்கள்\nசுவையான மலபார் இறால் கறி ரெசிபி\nஅருமையான கிராமத்து எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு ரெசிபி,tamil recipes\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://saivasiddhanta.in/fordaily.php", "date_download": "2019-02-17T20:14:10Z", "digest": "sha1:A5OFDG6YJZXL3IERO3LHDGTFANGOON2A", "length": 4104, "nlines": 152, "source_domain": "saivasiddhanta.in", "title": "Workship/daily workship", "raw_content": "\nதினசரி பயன் படுத்த வேண்டிய பதிகங்கள்\nதுயில் எழும் போது சிவ சிவ, திருச்சிற்றம்பலம்\nஆர்த்த பிறவி துயர் கெட நாம் ஆர்த்தாடும் தீர்த்தன்,\nசென்றாடு தீர்த்தங்க ளானார் தாமே\nதிருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே. 6.78.1\nஉணவு உட்கொள்ளும் போது அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்\nபொன்னம் பாலிக்கும்; மேலும், இப் பூமிசை\nஎன் நம்பு ஆலிக்கும் ஆறு கண்டு, இன்பு உற\nஇன்னம் பாலிக்குமோ, இப் பிறவியே\nவிளக்கேற்றும்போது விளக்கினாற் பெற்ற இன்பம் மெழுக்கினாற் பதிற்றி யாகுந்\nதுளக்கில்நன் மலர்தொ டுத்தால் தூயவிண் ணேற லாகும்\nவிளக்கிட்டார் பேறு சொல்லின் மெய்ஞ்ஞெறி ஞான மாகும்\nஅளப்பில கீதஞ் சொன்னார்க் கடிகள்தாம் அருளு மாறே. 4.77.3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D?page=7", "date_download": "2019-02-17T21:07:15Z", "digest": "sha1:UNR23X4JC6W6EUXPOFDFLVVTDFFM6DVZ", "length": 11280, "nlines": 101, "source_domain": "sankathi24.com", "title": "புலம் | Sankathi24", "raw_content": "\n\"திலீப உணர்வுக் கரங்கள்\" -மாற்றுவலுவுள்ளோர்களுக்கான சிறப்பு வாழ்வாதார உதவி\nதிங்கள் அக்டோபர் 01, 2018\nதியாக தீபம் திலீபன் அவர்களின் 31 வது ஆண்டை நினைவேந்தி சுடர்வணக்க நிகழ்வு பேர்லின் நகரத்தில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.\nதேச விடுதலைப் பாடற்போட்டி சங்கொலி - 2018 \nதிங்கள் அக்டோபர் 01, 2018\nதமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு – தமிழர் கலை பண்பாட்டுக்கழகம் ஐரோப்பிய ரீதியில்\nகிறீன்ஸ்ரெத் நகரத்தில் தேசத்தின் குயில்கள் 2018 பாடல்போட்டி\nதிங்கள் அக்டோபர் 01, 2018\nடென்மார்க்கில் 29.09.18 கிறீன்ஸ்ரெத் நகரத்தில் தேசத்தின் குயில்கள் 2018 பாடல்போட்டி நிகழ்வில் மண்டபம் நிறைந்த தமிழீழ மக்களின் பங்களிப்புடன் இனிதே நடந்தேறியது.\nதியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் வணக்க நிகழ்வு யேர்மனி - நொய்ஸ்\nஞாயிறு செப்டம்பர் 30, 2018\nஞாயிற்றுக்கிழமை ஸ்ருட்காட், பிறைபூர்க் ஆகிய நகரங்களிலும் நடைபெறயிருக்கின்றது\nஇந்தியப் பிரதமருக்கும் பிரான்ஸ் அதிபருக்கும் ஐ.நா சபையின் விருதுகள்\nவியாழன் செப்டம்பர் 27, 2018\nசர்வதேச அளவில் சுற்றுச்சூழலுக்கு பங்காற்ற���னார்கள்...\nபிரான்சு ஆர்ஜொந்தேயில் தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் நினைவுத்தூபி முன்பாக இன்று அடையாள உண்ணாநோன்பு\nபுதன் செப்டம்பர் 26, 2018\nதியாகதீபம் லெப்.கேணல் திலீபன் தியாகச் சாவடைந்த தினமான இன்று\nபிரான்சில் திலீபன் நினைவாக நடைபெறவுள்ள அடையாள உண்ணாவிரதம்\nசெவ்வாய் செப்டம்பர் 25, 2018\n26.09.2017 அன்று பாரிசின் புறநகர் பகுதியில் ஒன்றான ஆர்ஜெந்தே நகரில் அமைந்துள்ள\nஐநா வில் நாளை நடைபெறவிருக்கும் பக்க அறை நிகழ்வு\nதிங்கள் செப்டம்பர் 24, 2018\nஐக்கிய நாடுகள் சபையின் 39வது மனிதவுரிமைகள் கூட்டத் தொடர் ஜெனிவாவில்\nஞாயிறு செப்டம்பர் 23, 2018\nதமிழீழ தேசிய துணைப் படையில் மிகவும் சிறப்பாக பணியாற்றிய ஒருவர்.\nமாபெரும் அனைத்துலக ரீதியான ஒன்றுகூடல் - தமிழர் இயக்கம்\nசனி செப்டம்பர் 22, 2018\nதமிழீழ விடுதலைப்புலிகளின் மாபெரும் தலைமைத்துவத்தின் கீழ் ஒருமித்து முன்னெடுத்தனர்.\nஅமெரிக்காவில் சிறப்பாகக் கொண்டாடப்பட்ட வ.உ.சிதம்பரனார் 146 ஆவது பிறந்த நாள் விழா\nசனி செப்டம்பர் 22, 2018\nகப்பலோட்டிய தமிழர், செக்கிழுத்த செம்மல் . வ. உ.\nபுதன் செப்டம்பர் 19, 2018\nசிறிலங்காப்பேரினவாதஅரசினால் தொடர்ச்சியாகதமிழ் மக்கள் மீதுமேற்கொள்ளப்பட்டுவரும் இன அழிப்பிற்கு நீதிகேட்டு ஐ.நா நோக்கிய பொங்குதமிழ் மாபெரும் கவனயீர்ப்பு பேரணியில் ஆயிரக்கணக்கான தமிழ்மக்கள் கலந்து கொண\nதியாக தீபம் திலீபனின் 31 வது ஆண்டு நினைவு\nபுதன் செப்டம்பர் 19, 2018\nபிரான்சு பாரிசின் புறநகர் பகுதியில் ஒன்றான\nபிரான்சில் சிறப்பாக நடைபெற்ற இளங்கலைத் தமிழியல் பட்டமளிப்பும் தியாக தீபம் திலீபன் ஆய்வரங்கும்\nதிங்கள் செப்டம்பர் 17, 2018\nதமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் பிரான்சு, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nசுவிசில் நடைபெற்ற பொங்கு தமிழ் பேரணி\nதிங்கள் செப்டம்பர் 17, 2018\nசுவிஸ் ஜெனீவாவில் தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு நடைபெற்ற பொங்கு தமிழ்ப் பேரணி\nபொங்கு தமிழ் பேரணியில் சர்வதேச வானொலிகள் ஓரணியாக இணைந்து சிறப்பு நேரலை\nதிங்கள் செப்டம்பர் 17, 2018\nஇலங்கையின் கொடிய அரசின் இனவழிப்புக்கு நடவடிக்கைக்கை நீதி கோரியும் சர்வதேசத்துக்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கத்துடனும் இன்று (17.09.2018 ) சுவிஸ்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் அமைந்துள்ள ஈகத்தியாகி ம\nசேர்ஜி தமிழ்ச்சோலையில் தியாக தீபம் திலீபனின் நினைவேந���தல் நிகழ்வு\nஞாயிறு செப்டம்பர் 16, 2018\nசேர்ஜி தமிழ்ச்சோலையில் நேற்று தியாக தீபம் திலீபனின் 31ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.\nமாபெரும் அனைத்துலக ரீதியான ஒன்றுகூடல் - தமிழர் இயக்கம்\nஞாயிறு செப்டம்பர் 16, 2018\nகடந்த 9 வருடங்களாக இப் பாரிய நோக்கை (போராட்டத்தை) முழுமையாக சிரமேற்கொண்டு செயற்படுத்தும் யாருமற்ற...\n“அகம்” கலையகம் திறப்பு விழா\nபுதன் செப்டம்பர் 12, 2018\nகலைபண்பாட்டுக்கழகம் டென்மார்க் 10.09.18 அன்று உத்தியோகபூர்வமாக “அகம்” கலையகத்தை திறந்து வைத்துள்ளனர்.\nநீதிக்கான ஈருருளிப் பயண கவனயீர்ப்பு\nபுதன் செப்டம்பர் 12, 2018\nபிரான்சு Strasbourg நகரில் ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் முன் இடம்பெற்ற\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\n' நினைவுகளுடன் பேசுதல்' நூல் வெளியீடு\nஞாயிறு பெப்ரவரி 17, 2019\nபிரித்தானியாவில் அகதி அந்தஸ்து கோரும் விண்ணபதாரிக புதிய சட்ட விதிகள்\nஞாயிறு பெப்ரவரி 17, 2019\nஸ்ராஸ்பூர்க் மாநகரில் தமிழர்கள் நடாத்திய பொங்கு தமிழ் பொங்கல் விழா\nவியாழன் பெப்ரவரி 14, 2019\nகனடா நாட்டில் தமிழ்மொழி இரண்டாம் மொழி\nபுதன் பெப்ரவரி 13, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/34278", "date_download": "2019-02-17T19:38:52Z", "digest": "sha1:M5DJ6YILCRFBEWVMOAZ24BTVL3URY6RQ", "length": 11724, "nlines": 324, "source_domain": "www.arusuvai.com", "title": "வேர்கடலை சட்னி - 3 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nவேர்கடலை சட்னி - 3\nபரிமாறும் அளவு: 4 நபர்கள்\nஆயத்த நேரம்: 5 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 10 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 15 நிமிடங்கள்\nSelect ratingGive வேர்கடலை சட்னி - 3 1/5Give வேர்கடலை சட்னி - 3 2/5Give வேர்கடலை சட்னி - 3 3/5Give வேர்கடலை சட்னி - 3 4/5Give வேர்கடலை சட்னி - 3 5/5\nவேர்க்கடலை - 100 கிராம்\nதேங்காய் துருவல் - 1/4 கப்\nகாய்ந்த மிள்காய் - 6\nகடுகு, உளுந்து - 1 ஸ்பூன்\nஅரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை அரைக்கவும்.\nகடாயில் தாளிக்க கொடுத்துள்ள பொருட்கள�� சேர்க்கவும்.\nஅரைத்த விழுதை சேர்க்கவும். சிறிது தண்ணீர் சேர்த்து சிம்மில் 10 நிமிடம் கொதிக்கவிடவும்.\nஎண்ணெய் பிரிந்து வரும்போது கொத்தமல்லி தூவி இறக்கவும்\nவேர்கடலை சட்னி - 2\nகடலை மாவு சட்னி -- முறை 1\nசாட் ஐட்டங்களுக்குரிய இனிப்புச் சட்னி\nசூப்பரா இருக்கு ரேவ்ஸ். கடகடவென்று குறிப்புகள் கொடுத்து கலக்குறீங்க. :-)\nகுறிப்பை வெளியிட்ட அட்மின் அண்ணாவிற்கு நன்றி\nவித விதமான கடலை சட்னி அருமை\nஇது சுமி அனுப்பினது ;) . தான்க்யூ\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnajournal.com/archives/3734.html", "date_download": "2019-02-17T20:22:12Z", "digest": "sha1:OUKQ7DAXBDKRK6PZ25MJPQ2IRLEY2XUV", "length": 9676, "nlines": 57, "source_domain": "www.jaffnajournal.com", "title": "நாம் தோற்றுப் போனதொரு சமூகம் அல்ல.- அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா – Jaffna Journal", "raw_content": "\nநாம் தோற்றுப் போனதொரு சமூகம் அல்ல.- அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா\nவடமாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டு சபையை கைப்பற்றுவேன் இவ்வாறு சூளுரைத்துள்ளார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா. அத்துடன் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட அனைத்துத் தமிழ்க் கட்சிகளும் முன்வர வேண்டும் எனவும் அவர் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். ஊடகவியலாளர்களை அமைச்சர் டக்ளஸ் நேற்று கொழும்பில் சந்தித்துக் கலந்துரையாடிய போதே இவ்வாறு தெரிவித்தார். இதன் போது அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு நாம் தோற்றுப் போனதொரு சமூகம் அல்ல.\nஎம்மிடையே அவ்வப்போது பலம் பெற்றிருந்த சக தமிழ்த் தலைமைகளின் மதிநுட்பம் மறந்த நடைமுறைக்கு ஒவ்வாத வழிமுறைகளே தோற்றுப்போயுள்ளன. எமது மக்களின் அரசியலுரிமைப் பிரச்சினைக்குத் தீர்வுகாண்பதற்கு சகல தமிழ்க் கட்சிகளும் கடந்தகால தவறுகளை திருத்திக்கொண்டு செயற்பட முன்வரவேண்டும் என்பதே எனது விருப்பம். இதில் ஈ.பி.டி.பியினராகிய நாம் தவறுவிட்டிருந்தாலும், அதை நியாயபூர்வமாக யாரும் சுட்டிக்காட்டினால் அதை ஏற்று திருந்தி நடக்கவும் தயாராக இருக்கின்றோம்.\nகிடைத்த சந்தர்ப்பங்கள் யாவற்றையும் நாமே தவறவிட்டோம். சிங்களம் எமக்கு ஒருபோதும் தீர்வு வழங்காது என்று ஏட்டிக்குப் போட்டியான இனவாத சிந்தனைகளும், தீர்வை அடைவதற்கான எந்தவொரு நடைமுறை சார்ந்த வழிமுறையையும் கொண்டிருக்காமல், உரிமை குறித்த வெற��றுக்கோஷங்களை மட்டும் எழுப்புவதால் எந்தப் பயனும் இல்லை. அதற்காக எவரும் யாரிடமும் சரணாகதியடைய வேண்டும் என்று அர்த்தமல்ல. அரசுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேசி வருவதை நாம் வரவேற்கின்றோம்.\nநாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் ஆலோசனைகளையும் பெற்று, 13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி, அதற்கு மேலதிக அதிகாரங்களை வழங்கி, மேலும் அதை வளர்த்தெடுப்பதற்கான அரசியல் தீர்வு முயற்சி இப்போது தொடங்கியுள்ளது. இது யுத்தத்திற்குப் பிந்திய புதியதொரு முயற்சி. குறிப்பிட்ட கால எல்லையை நிர்ணயித்தே இந்த நாடாளுமன்றத் தெரிவுக்குழு செயற்படவுள்ளது. நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்கும் கட்சிகளில் பலவும் தத்தமது பிரதேசங்களில், மாகாணசபைகளில் பங்கெடுத்து வருகின்றன. ஆளும் கட்சி, எதிர்க்கட்சிகள் என சகல தரப்பும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கெடுக்கின்றன.\nஆகவே, இந்த ஆலோசனைகளின் மூலம் கிடைக்கும் அரசியல் தீர்வானது பலமானதாக அமையும். எனவே, கிடைத்திருக்கும் இந்தச் சந்தர்ப்பம் அரியதொரு வாய்ப்பாகும். ஆகவே, சகல தமிழ்க் கட்சிகளும் ஒன்றுபட்டு, ஒருவருக்கொருவர் அர்த்தமின்றி முரண்படாமல், நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கெடுப்பதன் மூலம் எமது மக்களுக்கான அரசியல் தீர்வு குறித்த விடயங்களை ஒரே குரலில் வலியுறுத்தி கூறவேண்டிய தருணம் இது.\nநாடாளுமன்றில் அங்கம் வகிக்காத ஏனைய தமிழ்க் கட்சிகளும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்பாக தமது யோசனைகளைத் தெரிவிப்பதற்கான சந்தர்ப்பத்தையும் நாமே உருவாக்கிக் கொடுப்போம். எனவே, நம்பிக்கையுடனும், அக்கறையுடனும், உண்மைத்தன்மையுடனும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட அனைத்து தமிழ்க் கட்சிகளும் முன்வரவேண்டும் என்றார்.\nதலைமன்னார் – காங்கேசன்துறை ஊடாக தமிழகத்துக்கு கப்பல் சேவை\nமுல்லைத்தீவில் 773பேர் சிறுநீரக நோயினால் பாதிப்பு\nஇராணுவம் போர்க்குற்றமிழைத்ததை உத்தியோகபூர்வமாக ரணில் ஏற்றுக்கொண்டதை வரவேற்கிறது கூட்டமைப்பு\nமன்னார் புதைகுழி விவகாரம் – காபன் பரிசோதனை அறிக்கை வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=34994", "date_download": "2019-02-17T20:15:55Z", "digest": "sha1:OTZROIXFG7HZUMLUSQBGJ767XY23SWNP", "length": 13392, "nlines": 120, "source_domain": "www.lankaone.com", "title": "பிரான்ஸ் வௌ்ளத்தால் 1600 ப�", "raw_content": "\nபிரான்ஸ் வௌ்ளத்தால் 1600 பேர் இடப்பெயர்வு – ஜேர்மனியர் ஒருவரை காணவில்லை\nதெற்கு பிரான்சில் ஏற்பட்டுள்ள பாரிய வௌ்ளப் பெருக்கு காரணமாக சுமார் 1600 பேர் வரை பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலிருந்து வௌியேற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஇவர்களில் அதிகமானவர்கள் முகாம்களில் தங்கியிருந்தவர்கள். இதனிடையே, விடுமுறை பாசறையில் தங்கியிருந்த சிறார்களை கண்காணிப்பதற்கான அமர்த்தப்பட்டிருந்த 70 வயதான ஜேர்மனியர் ஒருவரை காணவில்லை என தெரிவிக்கப்படுகிறது.\nகார்ட், ஆடெசே மற்றும் ட்ரோம் போன்ற பகுதிகள் பாரியளவில் பாதிக்கப்பட்ட நிலையில். சுமார் 400 தீயணைப்பு படையினரும் பொலிசாரும், 4 உலங்கு வானூர்த்திகளில் வான்படையினரும் மீட்பும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஎதிர்பாராத வெப்ப காலநிலை காரணமாக, தென் பிரான்ஸில் பெரும்பாலான பகுதிகளிலும், ஐரோப்பாவின் சில பகுதிகளிலும் வௌ்ளம் தாக்கம் செலுத்தியுள்ளது.\nவௌ்ளப் பெருக்கை அடுத்த 6 திணைக்கள அதிகாரிகள் பணியில் ஈடுபட்டுள்ளதாக பிரான்ஸ் உள்துறை அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவௌ்ளப் பெருக்கு காரணமாக பல கூடாரங்கள் சேதமடைந்ததுடன் 119 சிறார்கள் அங்கிருந்து வௌியேற்றப்பட்டுள்ளனர். ஐரோப்பாவில் நிலவும் உயர்ந்த வெப்ப காலநிலை காரணமாக பெரும்பாலான பகுதிகளில் வௌ்ளப் பெருக்கு ஏற்பட்டது.\nகாணாமல் போனவர்களை தேடும் பணிகளில் சுழியோடிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், காயமடைந்த பல பொதுமக்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆற்றில் நிலவும் நீர்மட்டம் மற்றும் அதன் வேகம் என்பன தற்போது சீரடைந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nமும்பை அணியில் இணைகிறார் பிரித்வி ஷா.....\nஉள்நாட்டு டி20 தொடரான சையத் முஷ்டாக் அலி தொடர் வரும் 21ம் தேதி......Read More\nநாடி நரம்பெல்லாம் வெறி ஏறி நிற்கும்...\nமும்பை தாக்குதலின் போது எந்தளவுக்கு தேசம் கண்ணீர் கடலிலும்,......Read More\n'அவசரம் வேண்டாம்...ஆகஸ்ட் 15க்கே வரலாம்’...\nவரும் மே 1ம் தேதி அஜீத் பிறந்தநாளன்று ரிலீஸாக இருப்பதாகச் சொல்லப்படும்......Read More\nகாட்டாற்று வெள்ளத்தில் \"கலைஞரை\" தூக்கி...\nதிமுக சட்ட மன்ற உறுப்பினர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தன�� சொந்த ஊரான......Read More\nபாதுகாப்பற்ற ரயில்க் கடவையில் சென்ற இருவர்...\nபாதுகாப்பற்ற ரயில்க் கடவையில் காவலாளிகள் இல்லாததால், தண்டவாளத்தில் ஏறிய......Read More\nஇலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சந்துக்கும் வட மாகாண......Read More\nபாதுகாப்பற்ற ரயில்க் கடவையில் சென்ற...\nபாதுகாப்பற்ற ரயில்க் கடவையில் காவலாளிகள் இல்லாததால், தண்டவாளத்தில் ஏறிய......Read More\nபுத்தளம் சின்னப்பாடு கடற்பகுதியில் சட்டவிரோதமாக கடற்தொழிலில்......Read More\nஇலங்கை தொடர்மாடி வீடு VAT வரி வருகிறது.\n1 ஏப்ரல் 2019 முதல் இந்த வரி இலங்கையில் அறிமுகமாகின்றது.இது சில வாதப் பிரதி......Read More\nசபாநாயகருக்கு எதிராக நடவடிக்கை –...\nசபாநாயகருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக......Read More\nமக்களுக்கு சிறந்த வரவு செலவுத்...\nமக்களுக்கு சிறந்தது நடக்கும் வரவு செலவுத் திட்டமாக இருந்தால் மாத்திரமே......Read More\nஒலுவில் வைத்தியசாலைக்கு சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் வழங்கிய......Read More\nதமது அபிவிருத்தி திட்டங்களையே இந்த...\nஇந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து நான்கு வருடங்கள் ஆகியுள்ள போதிலும்......Read More\nஇலங்கை இந்திய ஒப்பந்தத்துடன் முற்றுப்பெறவேண்டிய ஆயுதப் போராட்டம்......Read More\nதமிழ் மக்களை சுயமாக தமது கருத்துக்களை கூறவிடாது தடுத்துவந்த......Read More\nயுத்த காலத்தில் குடியேறிய மக்களுக்கு சலுகைகள் வழங்கப்படும் வகையில்......Read More\nயாழ்ப்பாணம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா\nதிரு ஜெயக்குமார் கந்தசாமி (குமார்)\n19 ஏ, சிறிசேனா அரசின் சாதனை...\nசனவரி 2015 இல் ஒரு புதிய இலங்கைக்கு 6.2 மில்லியன் மக்கள் வாக்களித்தார்கள்.......Read More\nநிலக்கீழ் நீர் மாசுபடுதலை தடுக்கும்...\nநிலம் சார்ந்த நீர் மாசுபடுதலைத் தடுக்கும் பணியில் அர்த்தஸர்யா......Read More\nதகவல் அறியும் உரிமை சட்டமும்,...\nதகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெற்காசியாவில் சிறந்த நாடாக இலங்கை......Read More\nதமிழீழம் என்ற நாடு விரைவில் மலரும்\nஇத்தனைக்குப் பிறகும், தமிழீழம் என்ற நாடு ஈழத் தமிழ் மக்கள் பேசுவதும்......Read More\nஒட்டு மொத்த தமிழர்களின் ஒரே குரல்...\nசீடன் - வணக்கம் குருவேகுரு - வணக்கம் நீண்ட நாட்கள் உன்னை நான்......Read More\nஇரா. சம்பந்தனின் 86ஆவது பிறந்த தினம் நேற்று (பெப்ரவரி 05) கொண்டாடப்பட்டது. ......Read More\nஉலகில் இயற்கை வளங்கள் மற்றும் உயிரினங்கள் எல்லாம் சமநிலைகளை கொண்டே......Read More\nகறுப்பு நாளும் காணாமல் போன...\nசிறீலங்காவின் 71வது சுதத்திர தினத்தை தாயத்திலும் புலம்பெயர் தேசத்திலும்......Read More\n04 பெப்ரவரி 2019 - 71 ஆவது ஆண்டை எதற்காகக் ...\nசிறிலங்காவின் குரலற்றவர்கள் மற்றும் முகமற்றவர்கள் சார்பாக அமைச்சர்......Read More\nஜோர்ஜ் பெர்ணாண்டஸ் (1930-2019) மறவன்புலவு...\nஇலங்கை வல்வெட்டித்துறையில் 1989 ஆகத்து 2, 3 நாள்களில் இந்தியப் படையின்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlminnal.com/?p=1158", "date_download": "2019-02-17T19:49:34Z", "digest": "sha1:3UTSWWJ5GSPYX23XDMXNWFQXAA74TAG2", "length": 14717, "nlines": 128, "source_domain": "yarlminnal.com", "title": "கூந்தலுக்கு வீட்டியேயே இயற்கை ஷாம்பூ தயாரிப்பது எப்படி? – Yarlminnal", "raw_content": "\nதளபதி 63ல் இணைந்த சூப்பர் சிங்கர் பிரபலம்\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் மகளிர் அணி தளபதி ஒருவர் உட்பட 8 பேர் கைது\nயாழ்ப்பாணத்தில் சகோதரர்களை கடத்திய பெண்ணால் பெரும் பரபரப்பு\nகொழும்பில் சற்று முன்னர் துப்பாக்கி சூடு – ஆபத்தான நிலையில் இளைஞன்\nயாழில் இன்று 3 செக்கன் இடைவெளியில் மயிரிழையில் உயிர் தப்பிய இருவர்\nகளமிறங்கிய இந்தியா: குண்டு மழை பொழியும் விமானங்கள்\nமுல்லைத்தீவிற்கு வெளிநாட்டில் இருந்து சென்றவர் எடுத்துச் சென்ற சொகுசு மெத்தையில் பொலிசாருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி\nஉலகளவில் தமிழரின் பெருமையை உயர்த்திய தமிழன் பிரபலங்கள் உட்பட பலரிடம் குவியும் வாழ்த்துக்கள்\nகாதலிக்க மறுத்த பாடசாலை மாணவி பாடசாலையில் மாணவன் கொடுத்த பேரதிர்ச்சி\nகாதலனுடன் பிரபல பாடசாலை மாணவியான காதலியின் லீலை\nHome/ Life Style/கூந்தலுக்கு வீட்டியேயே இயற்கை ஷாம்பூ தயாரிப்பது எப்படி\nகூந்தலுக்கு வீட்டியேயே இயற்கை ஷாம்பூ தயாரிப்பது எப்படி\nஇயற்கையான முறையில் வீட்டிலேயே ஷாம்பூ தயாரித்து பயன்படுத்தினால் கூந்தலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். இயற்கையான வழியில் ஷாம்பூ தயாரிக்கும் முறையை அறிந்து கொள்ளலாம்.\nகூந்தலுக்கு வீட்டியேயே இயற்கை ஷாம்பூ தயாரிப்பது எப்படி\nஇன்றைய வாழ்க்கைமுறை, பணிச்சுமை ஆகியவை நமது உடல் மற்றும் உள்ளம் ஆகியவற்றுக்கு பல பிரச்சனைகளைத் தருகிறது. அவற்றில் தலைமுடிப் பிரச்சனை முக்கியமானது. ரசாயன ஷாம்பூக்களை அளவு தெரியாமல் பயன்படுத்துவதால் பல மோசமான விளைவுகள் ஏற்படுகிறது. அதில் உள்ள சோடியம் லாரில் சல்ஃபேட் (Sodium lauryl sulfate), சோடியம் லாரத் சல்ஃபேட் (Sodium laureth sulfate) போன்ற வேதியியல் பொருட்கள் முடி உதிர்தல், தோல்வீக்கம், நோயெதிர்ப்புக்கேடு, ஒவ்வாமை, கண்புரைக்கேடு போன்றவற்றை ஏற்படுத்தும் என பல ஆய்வுகள் கூறுகின்றன. இதற்கு மாற்றாக இயற்கையான முறையில் வீட்டிலேயே ஷாம்பூ தயாரித்து பயன்படுத்தினால் நன்மை கிடைக்கும். இன்று இயற்கையான வழியில் ஷாம்பூ தயாரிக்கும் முறையை அறிந்து கொள்ளலாம்.\nபூலாங்கிழங்கு – 100 கிராம்\nஎலுமிச்சை தோல் காய வைத்தது – 25\nபாசிப்பருப்பு – கால் கிலோ\nமரிக்கொழுந்து – 20 குச்சிகள்\nமல்லிகை பூ காய வைத்தது – 200 கிராம்\nகரிசலாங்கண்ணி இலை – 3 கப் அளவு.\nமேற்கண்ட அனைத்தையும் வெயிலில் காய வைத்து மெஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொண்டால் ஷாம்பூவுக்குப் பதிலாகப் பயன்படுத்தலாம். வெறும் தண்ணீர் மட்டும் விட்டு பேஸ்ட் போல கலந்து தலைக்கு தடவி குளிக்கலாம். இந்த சீயக்காய் ஷாம்பூ அழகாக நுரை வரும். பொடுகை நீக்கும். முடி கருமையாகும். முடி ஈரப்பதத்தோடு இருக்கும். வறண்டு போகாது. இந்த இயற்கை ஷாம்பூ தயாரிக்கப் பயன்படுத்தும் பொருட்கள் அனைத்துமே மிகுந்த மருத்துவ குணங்களைக் கொண்டவை.\nசீயக்காய் பலநூறு ஆண்டுகளாக இயற்கை ஷாம்பூவாக பாரம்பரிய மருத்துவ நூல்கள் கூறுகின்றன. இதனுடைய குறைந்த காரத்தன்மை முடியின் இயல்பான எண்ணெய் தன்மையை தக்கவைக்க உதவுகிறது. இதனுடைய கிருமிநாசினித் தன்மையானது பொடுகு போன்ற பரவுநோய்களிலிருந்து முடியைப் பாதுகாக்கிறது. இதில் காணப்படும் சாப்போனின், லேக்டோன், அராபினோஸ், ராம்னோஸ் எனும் மூலக்கூறுகள் முடிக்கு போஷாக்களித்து முடி உதிர்வதிலிருந்து காக்கிறது.\nசெம்பருத்திப்பூவில் காணப்படும் ஃப்ளேவனாய்ட்கள் மேலும் தயமின், ரிபோஃப்ளேவின், நியாசின், அஸ்கார்பிக் ஆசிட் போன்ற வைட்டமின்கள் முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. மேலும் முடி உதிர்தல், இளநரை, பொடுகு போன்றவற்றை குணமாக்குகிறது. பூலாங்கிழங்கில் உள்ள ஆர்கானிக் அமிலம், ரெசின், க்ளுக்கோசைட், அல்புமின், சைட்டோஸ்டிரொலென்ட், ஃபுரோனாய்ட், 7- ஹைட்ராக்சிகேட்சைனொன் போன்ற பொருட்கள் முடிக்கு வலு சேர்க்கிறது.\nஎலுமிச்சைத்தோலில் அதன் சாற்றினை விட 5 முதல் 10 சதவிகிதம் அதிகமான கால்சியம் மற்றும் வைட்டமின் சி உள்ளது. இவை முடிக்கு நன்மையையும் உறுதியையும் வழங்குகிறது. பாசிப்பயறில் உள்ள செழும���யான வைட்டமின் A, C மற்றும் தாதுப்பொருட்கள் ஆகியவை முடி பிளத்தல், முடி உதிர்தல் ஆகியவற்றை தடுக்க உதவும்.\nமரிக்கொழுந்தில் உள்ள ஏராளமான நறுமண எண்ணெய் முடிக்கு வளமை தருகிறது. மல்லிகைப்பூவில் உள்ள இண்டோல், E-E- ஃபெர்மிசென், Z-3-ஹ்க்செனைல் பென்சோவேட், லினலால் போன்ற வேதிப்பொருட்கள் முடி உதிர்தலைத் தடுத்து பேனை ஒழிக்கிறது.\nபேஸ்புக் ஊடாக ஒன்றிணைந்து இளைஞர்கள் யாழில் கறுப்பு பட்டியணிந்து போராட்டம்\nயாழில் ரயிலில் மோதுண்டு உயிரிழந்த இளைஞன் நேரடி அதிர்ச்சி வீடியோ\nஅரசாங்க ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்\nஅஜித்தின் மகன் ஆத்விக் செய்யும் குறும்பு ஷாலினி என்ன சொன்னார் பாருங்க – வைரலாகும் வீடியோ\nயாழ்மின்னல் பத்திரிகை உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது\n தெல்லிப்பளை வைத்தியசாலையில் வைத்து வசமாக சிக்கினார்\nதளபதி 63ல் இணைந்த சூப்பர் சிங்கர் பிரபலம்\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் மகளிர் அணி தளபதி ஒருவர் உட்பட 8 பேர் கைது\nயாழ்ப்பாணத்தில் சகோதரர்களை கடத்திய பெண்ணால் பெரும் பரபரப்பு\nகொழும்பில் சற்று முன்னர் துப்பாக்கி சூடு – ஆபத்தான நிலையில் இளைஞன்\nயாழில் இன்று 3 செக்கன் இடைவெளியில் மயிரிழையில் உயிர் தப்பிய இருவர்\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் மகளிர் அணி தளபதி ஒருவர் உட்பட 8 பேர் கைது\nயாழ்ப்பாணத்தில் சகோதரர்களை கடத்திய பெண்ணால் பெரும் பரபரப்பு\nகொழும்பில் சற்று முன்னர் துப்பாக்கி சூடு – ஆபத்தான நிலையில் இளைஞன்\nயாழில் இன்று 3 செக்கன் இடைவெளியில் மயிரிழையில் உயிர் தப்பிய இருவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/04/blog-post_45.html", "date_download": "2019-02-17T20:55:02Z", "digest": "sha1:J4ASZ5OEFUVIAIAJXSCBQ5VMHXPX56NR", "length": 6588, "nlines": 52, "source_domain": "www.sonakar.com", "title": "மஹிந்தவோடு மு.கா செய்த 'பண்டமாற்று' : ஹக்கீம் விளக்கம் - sonakar.com", "raw_content": "\nHome NEWS மஹிந்தவோடு மு.கா செய்த 'பண்டமாற்று' : ஹக்கீம் விளக்கம்\nமஹிந்தவோடு மு.கா செய்த 'பண்டமாற்று' : ஹக்கீம் விளக்கம்\nஅம்பாறையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும்,புத்தளத்தில் ஐக்கிய தேசிய கட்சியும் எம்மை ஏமாற்றியது. இதன் போது அம்பாறை மாவட்டத்தில் அட்டாளைச்சேனை பிரதேச சபையிலும், புத்தள மாவட்டத்தில் புத்தள நகர சபையில் ஆட்சியமைப்பதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எமக்கு உதவியது.\nஅவ்வாறே அனுராத���ுரத்தில் கஹடகஸ்திகிலிய பிரதேச சபையில் எமக்கு கிடைத்த ஒரு ஆசனத்தின் ஆதரவை அவர்கள் எம்மிடம் கேட்டார்கள். அவர்கள் எமக்கு வழங்கிய ஆதரவினை கருத்தில் கொண்டு அவர்களுக்கு எமது ஆதரவினை அங்கு வழங்கினோம் ஆனால் துரதிஷ்ட வசமாக அவர்களால் தவிசாளரை பெற்றுக்கொள்ள முடியவில்லை ஆனால் அவர்களின் ஒத்துழைப்போடு எமக்கு உபதவிசாளர் அங்கு கிடைத்துள்ளது என மஹிந்தவின் பெரமுனவுடனான உறவுக்கு விளக்கமளித்துள்ளார் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம்.\nபுத்தளம் நகர சபையில் வெற்றிபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களை கௌரவிக்கும் நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை (30) புத்தளம் நகர பிதா கே.ஏ.பாயிஸ் தலைமையில் பிரமாண்டமாக புத்தளத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுப்போதே அமைச்சர் ஹக்கீம் இவ்வாறு தெரிவித்தார்.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/12/7_26.html", "date_download": "2019-02-17T20:36:56Z", "digest": "sha1:4XF5XHITKVI2HX7ZI5QCENHOPDXWKW6R", "length": 7084, "nlines": 77, "source_domain": "www.tamilarul.net", "title": "வான் பாயும் பகுதியில் மீன் வேட்டை - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / வான் பாயும் பகுதியில் மீன் வேட்டை\nவான் பாயும் பகுதியில் மீன் வேட்டை\nஇரணைமடு குளம் இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனாவினால் திறந்துவைக்கப்பட்டிருக்கும் நிலையில் குளத்தின் வான் பாயும் பகுதியில் மக்களும், பாடசாலை மாணவா்களும் மீன் வேட்டையில் ஈடுபட்டிருப்பதை காண முடிந்தது.\n36 அடிக்கு மேல் குளத்தின் நீா்மட்டம் உயா்ந்த நிலையில் இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனாவினால் குளத்தின் வான் க தவுகள் திறந்து வைக்கப்பட்டது.\nஇந்நிலையில் வான் பாயும் பகுதி ஊடாக குளத்திலிருந்து பெருமளவு மீன்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் பாடசாலை மாணவா்களும் பொதுமக்களும் இணைந்து மீன் வேட்டையில் ஈடுபட்டுள்ளனா்.\nஇதனை பெருமளவு மக்கள் வேடிக்கையாக பாா்த்தக் கொண்டதுடன், தாங்களும் மீன்வேட்டையில் கலந்து கொண்டிருந்தனா்.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்���ினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaarakam.com/2018/07/27/%E0%AE%95%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-02-17T19:40:28Z", "digest": "sha1:6LG7ZB5J2FWBKGPLC7TYL42REH7R4MAD", "length": 6676, "nlines": 74, "source_domain": "www.thaarakam.com", "title": "கறுப்பு யூலையும் கற்றுக்கொள்ளாத பாடமும்: யாழில் இன்று கலந்துரையாடல் - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம்", "raw_content": "\nகறுப்பு யூலையும் கற்றுக்கொள்ளாத பாடமும்: யாழில் இன்று கலந்துரையாடல்\nசமூக விஞ்ஞானப் படிப்பு வட்டத்தின் ஏற்பாட்டில் “கறுப்பு யூலையும் கற்றுக்கொள்ளாத பாடமும்” எனும் தலைப்பிலான கலந்துரையாடல் இன்று வெள்ளிக்கிழமை(27.07.2018) பிற்பகல்-04 மணி முதல் இல- 62, கே.கே.எஸ். வீதி, கொக்குவில் சந்தி எனும் முகவரியில் அமைந்துள்ள தேசிய கலை இலக்கியப் பேரவையின் கவிஞர் முருகையன் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.\nபிரபல எழுத்தாளரும், பொறியியலாளரும், சமூகச் செயற்பாட்டாளருமான ஐ. சாந்தன் தலைமையில் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வில் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் வன்னி மாவட்டங்களின் செயலாளரும், இடதுசாரி அரசியல் செயற்பாட்டாளருமான என். பிரதீபன் கருத்துரை ஆற்றவுள்ளார்.\nகருத்துரையைத் தொடர்ந்து திறந்த கலந்துரையாடலும் இடம்பெறும்.\nஇந்த நிகழ்வில் அரசியல்,சமூக,விஞ்ஞான,கலை,இலக்கிய ஆர்வலர்கள் அனைவரையும் தவறாது கலந்து கொள்ளுமாறு சமூக விஞ்ஞானப் படிப்பு வட்டத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.\n- மயிரிழையில் உயிர்தப்பிய பயணிகள்\n – எம் இனத்துக்குப் பெரும் இழுக்கு\nபுதுக்குடியிருப்பில் தொடர் திருட்டு மக்கள் அச்சத்தில்\nசாவகச்சேரியில் ரயில் மோதி ஒருவர் படுகாயம்\n13 மற்றும் 8 வயதுடைய சிறுவர்கள் இருவர் கடத்தல்: கிராமத்தில் பரபரப்பு\nதமிழீழ விடுதலை புலிகளின் முன்னாள் மகளீர் பிரிவு பொறுப்பாளர் ஒருவர் உட்பட 8 பேர் கைது\n10 ஆம் ஆண்டு நினைவில்\nஉழைப்பையே உயிராக்கி மலையானவன் லெப். கேணல் தவம்.\nவேவுப்பணியில் மணலாற்றுக் காடுகளில் போராளிகள் \nதேசியத் தலைவருக்கு தோளோடு தோளாய் நின்ற லெப். கேணல் பொன்னம்மான்\nமுள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 10வது ஆண்டு பேரணிக்கான கலந்தாய்வு.\nவன்னிமயில்” விருதுக்கான போட்டி 2019\nபட்டப்போட்டியும் தமிழர் பாரம்பரிய விளையாட்டு விழாவும் \nமு���்கவுஸ் அன்புத்தமிழ் கழகத்தின் தமிழ்பாடசாலை நடாத்தும் தமிழ்திறன்…\nபாரிசில் இருந்து ஜெனிவா நோக்கி…\n சிங்கள பௌத்த பேரினவாதத்தின் (சு)தந்திர தின…\nவீரமறவர்களின் வீரவணக்க நிகழ்வு -லண்டன்\n© 2019 - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/72427.html", "date_download": "2019-02-17T20:28:46Z", "digest": "sha1:LDIOD7ZTTTGNDCSMIGJNFSAIRZOMGQ6J", "length": 7927, "nlines": 90, "source_domain": "cinema.athirady.com", "title": "தமிழக தற்கொலைகளைப் பிரதிபலிக்கும் திட்டி வாசல்..!! : Athirady Cinema News", "raw_content": "\nதமிழக தற்கொலைகளைப் பிரதிபலிக்கும் திட்டி வாசல்..\nசமூகத்துக்கு எதிரான கோபமே தற்கொலை என்பது அண்மையில் நடந்து வரும் தற்கொலைகள். தொடர் தீக்குளிப்புகள் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றன. ஆனால் பாதிப்புக்குள்ளானவர்கள் என்ன செய்வது,\nசராசரி மனிதர்கள் நீதியை தேடி காவல்துறை வருகின்றனர். அங்கு அவர்களுக்குண்டான நீதியும் குறைந்தபட்ச மரியாதையும் கிடைப்பதில்லை.\nபிறகு வேறு வழியின்றி கலெக்டர் அலுவலகம் சென்று மனு தருகின்றனர். எந்தவித நடவடிக்கையுமில்லை என்பதால் மக்களும் பலமுறை மனு தந்து கொண்டே இருக்கின்றனர்.\nதமது பிரச்சனைக்கு தீர்வு எட்டவில்லை என வருந்துகின்றனர். சிலர் விரக்தியடைகின்றனர். ஒரு ஜனநாயக நாட்டில் நீதி கிடைக்காத சாமானிய மக்கள் வாழ்வை எதிர்கொள்ளத் திராணியில்லாமல் விரக்தியின் உச்சத்திற்கு சென்று விடுகின்றனர். வேறு வழியின்றியும் கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளித்து இறக்கின்றனர்.\nஅரசும் சம்பந்தப்பட்ட நிர்வாகிகளும் அதி தீவிரமாக செயல்படுவதுபோல பாவ்லா காட்டி அச்சம்பவத்தை மூடி மறைத்துவிடுகின்றனர்.\nகண்ணெதிரில் சிறுவர்கள் எரிந்து கொண்டிருப்பதைப் பல கோணங்களில் புகைப்படமும் வீடியோவும் எடுத்து தனது திறமையை நிரூபித்துக்கொள்கிறது மனிதநேயமில்லா ஒரு கூட்டம்.\nஇப்படிப்பட்ட சாமானிய மக்களின் பிரச்சனைக்காக கலெக்டர் அலுவலகம் முன்பு ஒரு பெண் இறந்துவிடுகிறாள். இறந்த பெண் யார். அவளின் பிரச்சனைகள் என்ன. அவளின் பிரச்சனைகள் என்ன அதன் தீர்வு என்ன என்பதே ‘திட்டிவாசல் ‘படத்தின் மையக்கதை. சமூக யதார்த்தமும் மக்கள் வாழ்க்கையும் பிரதிபலிக்கும் இக்கதை பிடித்துப் போய் நாசர் முக்கிய வேடமேற்று நடித்துள்ளார்.\nவருகின்ற நவம்பர் 3ம் தேதி இந்த திட்டி வாசல்வெளியாகிறது. K3 சினி கிரயேஷன்ஸ் வழங்க சீனிவாசப்பா தயாரித்துள்ளார். பிரதாப் முரளி என்ற புதுமுக இயக்குநர் இயக்கியுள்ளார். அண்மையில் தமிழகத்தில் நடந்த தற்கொலைகள் பிரதிபலிக்கும் படமாக ‘திட்டி வாசல் ‘உருவாகியிருக்கிறது.\nPosted in: சினிமாச் செய்திகள்\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன்..\nஆரியின் அடுத்த படம் எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்.\nதணிக்கை செய்யப்பட்ட எனை நோக்கி பாயும் தோட்டா..\nஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல – சாயிஷா தாயார் பேட்டி..\nவேறு ஒருவருடன் டேட்டிங் – அனுஷ்கா பற்றி பரவும் புது கிசுகிசு..\nமீண்டும் நடிக்க வருவேன் – சமீரா ரெட்டி..\nஜெயலலிதா வாழ்க்கைத் தொடரில் சசிகலாவாக நடிக்கும் பிரபல நடிகை..\nதல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்..\nகண்டிப்பாக காதல் திருமணம் தான் செய்வேன் – நடிகர் ஜெய் பேட்டி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D?page=8", "date_download": "2019-02-17T21:07:33Z", "digest": "sha1:ULTYYYYQ4JDSV35RY75CTSQCPGL2XG6U", "length": 11398, "nlines": 101, "source_domain": "sankathi24.com", "title": "புலம் | Sankathi24", "raw_content": "\nபுலம்பெயர் தேசத்தில் அரச உயர் பதவில் அமர்ந்த ஈழத்துப் பெண்மணி\nபுதன் செப்டம்பர் 12, 2018\nஈழ தமிழ் பெண் சுபா உமாதேவன் சுவிட்சர்லாந்தின் சிறுவர் உரிமைகள் மற்றும் உதவி திட்ட சர்வதேச அமைப்பின்\nவிடிகின்ற நாளுக்காய் விரைந்து செல்லும் ஐநா நோக்கிய மனிதநேயப் பயணம்\nபுதன் செப்டம்பர் 12, 2018\nதமிழின அழிப்புக்கு நீதி கோரி தமிழ் மக்களின் விடிகின்ற நாளுக்காய் ஐநா நோக்கிய ஈருருளிப் பயணம் மற்றும் தமிழ் வான் கண்காட்சி ஊர்திப் பயணம் மிக எழுச்சியாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.\nஐநா நோக்கி பயணிக்கும் கண்காட்சி\nசெவ்வாய் செப்டம்பர் 11, 2018\n09.09.2018 அன்று நோர்வே நாடாளுமன்றத்திற்கு முன்பாக ஐநா நோக்கிய\nதமிழக அமைச்சரவையின் மனிதாபிமானத் தீர்மானத்திற்கு அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவையின் பாராட்டுகள்\nசெவ்வாய் செப்டம்பர் 11, 2018\n1991ம் ஆண்டு தேர்தல் பிரசாரத்திற்காக ராஜீவ் காந்தி தமிழகத்துக்கு வந்திருந்த போது, சிறிபெரும்புத்தூரில் குண்டுத்தாக்குதலால் கொலை செய்யப்பட்டர்.\nபிரான்சில் எட்டாம் நாளில் Sarrebourg நகரி���் இருந்து ஆரம்பமான ஈருருளிப் பயணம்\nதிங்கள் செப்டம்பர் 10, 2018\nகடந்த (03.09.2018) அன்று பிரான்சு நாடாளுமன்றம் முன்பாக\nபிரான்சு தமிழ் இளையோர் அமைப்பு முன்னெடுக்கும் வேலைத்திட்டம்\nதிங்கள் செப்டம்பர் 10, 2018\nசெப்டெம்பர் மாத Free Tamil Eelam வேலைத்திட்டம்\nஇது விடுதலைக்கான போராட்டம் - பன்வழி ஊடாக ஐநா நோக்கிய போராட்டங்கள்\nதிங்கள் செப்டம்பர் 10, 2018\nதமிழின அழிப்புக்கு நீதி கோரி பிரித்தானியாவில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட\nபிரான்சில் ஏழாம் நாளில் AMANCE நகரில் இருந்து ஆரம்பமான ஈருருளிப் பயணம்\nஞாயிறு செப்டம்பர் 09, 2018\nபிரான்சில் இருந்தது கடந்த (03.06.2018) அன்று பிரான்சு நாடாளுமன்றம் முன்பாக ஆரம்பமான ஜெனிவா நோக்கிய மூன்று மனிதநேய செயற்பாட்டாளர்களின் நீதிக்கான ஈருருளிப் பயணம் இன்று (09.09.2018) ஞாயிற்றுக்கிழமை 7\nஐரோப்பிய நாடாளுமன்றம் முன்பாக அணி திரளுக\nஞாயிறு செப்டம்பர் 09, 2018\n11ம் நாள் அனைத்து தமிழ் மக்களையும் ஐரோப்பிய பாராளுமன்றம் முன்பாக அலையென திரளுமாறு\n”எழுத்தில் பிரசவித்த புள்ளிகள் கரைந்த பொழுது” நாவல் வெளியீடு\nஞாயிறு செப்டம்பர் 09, 2018\nபிரான்சில் ஆறாம் நாளில் Pont sur meuse நகரில் இருந்து ஆரம்பமான ஈருருளிப் பயணம்\nசனி செப்டம்பர் 08, 2018\nபிரான்சில் இருந்து கடந்த 03.09.2018 அன்று பிரான்சு நாடாளுமன்றம் முன்பாக ஆரம்பமான ஜெனிவா நோக்கிய மூன்று மனிதநேய செயற்பாட்டாளர்களின் நீதிக்கான ஈருருளிப் பயணம் இன்று (08.09.2018) சனிக்கிழமை ஆறாவது நாள\nபிரான்சில் மனிதநேய ஈருருளிப் பயணம் 4ம் நாளில்\nவெள்ளி செப்டம்பர் 07, 2018\nதியாக தீபம் திலீபனின் 31 வது ஆண்டு நினைவேந்தலுடன் தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு ஐ.நா.\nபிரான்சில் ஐந்தாம் நாளில் Vitry le Francois நகரில் இருந்து ஆரம்பமான ஈருருளிப் பயணம்\nவெள்ளி செப்டம்பர் 07, 2018\nமூன்று மனிதநேய செயற்பாட்டாளர்களின் நீதிக்கான ஈருருளிப் பயணம்\nஈருருளிப் பயணம் - Vitry le Francois நகரைச் சென்றடைந்தது\nவெள்ளி செப்டம்பர் 07, 2018\nபிரான்சில் இருந்தது ஜெனிவா நோக்கிய மனிதநேய செயற்பாட்டாளர்களின் நீதிக்கான ஈருருளிப் பயணம் 06.09.2018 வியாழக்கிழமை நான்காவது நாளில் Vitry le Francois நகரைச் சென்றடைந்தது.\nபிரான்சில் நீதிக்கான ஈருருளிப் பயணம் troyes நகரை அடைந்தது\nவெள்ளி செப்டம்பர் 07, 2018\nநான்காவது நாளில் பிரான்சின் Vitry le Franois நகரைச் சென்றடைந்த ஈருருளிப் பயணம்\nஇலட்சியப் பயணத்தை தொடர்வோம், ஐந�� நோக்கிய ஈருருளிப்பயணம்\nவெள்ளி செப்டம்பர் 07, 2018\nபிரித்தானியாவில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட ஈருருளிப்பயணம்\nடெனிஸ் ,தமிழ் அமைப்புக்களின் ஒன்றிய பிரதிநிதிகள் இராசதந்திரச் சந்திப்பு\nவெள்ளி செப்டம்பர் 07, 2018\nதமிழர் தாயக,அரசியல் நிலைப்பாடு பற்றி அதிக கரிசனையை\nதமிழின அழிப்புக்கு பன்னாட்டு சமூகத்திடம் நீதி கோருவோம்\nவெள்ளி செப்டம்பர் 07, 2018\nஐநா நோக்கிய மனிதநேய ஈருருளிப்பயணம்\nபிரான்சில் இரண்டாவது நாளாகத் தொடரும் ஈருருளிப் பயணம்\nபுதன் செப்டம்பர் 05, 2018\nதியாக தீபம் திலீபனின் 31 வது ஆண்டு நினைவேந்தலுடன் தமிழினஅழிப்புக்கு நீதி கேட்டு ஐ.நா.\nபிரான்சில் பல்லின மக்களின் முன்னிலையில் உணர்வெழுச்சியுடன் ஆரம்பமான ஈருருளிப்பயணம்\nசெவ்வாய் செப்டம்பர் 04, 2018\nதியாக தீபம் திலீபனின் 31 ஆவது ஆண்டு நினைவேந்தலுடன்\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\n' நினைவுகளுடன் பேசுதல்' நூல் வெளியீடு\nஞாயிறு பெப்ரவரி 17, 2019\nபிரித்தானியாவில் அகதி அந்தஸ்து கோரும் விண்ணபதாரிக புதிய சட்ட விதிகள்\nஞாயிறு பெப்ரவரி 17, 2019\nஸ்ராஸ்பூர்க் மாநகரில் தமிழர்கள் நடாத்திய பொங்கு தமிழ் பொங்கல் விழா\nவியாழன் பெப்ரவரி 14, 2019\nகனடா நாட்டில் தமிழ்மொழி இரண்டாம் மொழி\nபுதன் பெப்ரவரி 13, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivantv.com/videogallery/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE-2/", "date_download": "2019-02-17T19:43:59Z", "digest": "sha1:76RH6ETIZB6KOQXLO6CULWIYMXEDXQUZ", "length": 12274, "nlines": 179, "source_domain": "sivantv.com", "title": "புங்குடுதீவு 9ம் வட்டாரம் – வல்லன் அருள்மிகு ஸ்ரீ ஹரிஹரபுத்திர ஐயனார் கோவில் அலங்கார உற்சவம் 5ம் திருவிழா 16.01.2019 | Sivan TV", "raw_content": "\nHome புங்குடுதீவு 9ம் வட்டாரம் – வல்லன் அருள்மிகு ஸ்ரீ ஹரிஹரபுத்திர ஐயனார் கோவில் அலங்கார உற்சவம் 5ம் திருவிழா 16.01.2019\nபுங்குடுதீவு 9ம் வட்டாரம் – வல்லன் அருள்மிகு ஸ்ரீ ஹரிஹரபுத்திர ஐயனார் கோவில் அலங்கார உற்சவம் 5ம் திருவிழா 16.01.2019\nபுங்குடுதீவு 9ம் வட்டாரம் - வல்லன்..\nமாதகல் - நுணசை - கூடல்விளாத்தி அரு�..\nஏழாலை - அத்தியடி அருள்மிகு விநாயக�..\nவடகோவை - கேணியடி ஸ்ரீ ஆதிவைரவர் சு..\nஇணுவில் காரைக்கால் ஸ்ரீ விசாலாட்..\nதெல்லிப்பழை துர்க்கை அம்மன் கோவி..\nசிலப்பதிகார முத்தமிழ் விழா இரண்ட..\nஇணுவில் காரைக்கால் ஸ்ரீ விசாலாட்..\nசிலப்பதிகார முத்தமிழ் விழா இரண்ட..\nசிலப்பதிகார முத்தமிழ் விழா முதலா..\nசிலப்பதிகார முத்தமிழ் விழா முதலா..\nஇணுவில் கந்தசுவாமி கோவில் தைப்பூ..\nபுங்குடுதீவு 9ம் வட்டாரம் – வல்லன�..\nஏழாலை வசந்தநாகபூசணி அம்பாள் திரு..\nநவாலி திருவருள்மிகு அட்டகிரி கந்..\nபுங்குடுதீவு - ஊரதீவு - 7ம் வட்டாரம�..\nஏழாலை வசந்தநாகபூசணி அம்பாள் திரு..\nஏழாலை வசந்தநாகபூசணி அம்பாள் திரு..\nபுங்குடுதீவு 9ம் வட்டாரம் - வல்லன்..\nஏழாலை வசந்தநாகபூசணி அம்பாள் திரு..\nலஷ்மி நுன்கலை மன்றம் (சிட்னி அவுஸ..\nஇணுவில் - மருதனார்மடம் ஸ்ரீ சுந்த�..\nமார்கழித் திங்கள் விழா 01.01.2019\nகோண்டாவில் ஈழத்துச் சபரிமலை சபரீ..\nகோண்டாவில் ஈழத்துச் சபரிமலை சபரீ..\nகோண்டாவில் ஈழத்துச் சபரிமலை சபரீ..\nகாரைநகர்- ஈழத்துச் சிதம்பரம் திண�..\nஆவரங்கால் பர்வதவர்த்தனி அம்மை சம..\nஇணுவில் காரைக்கால் சிவன் கோவில் �..\nசண்டிலிப்பாய் - மாதகல் - நுணசை - கூட..\nகீரிமலை நகுலேஸ்வரம் நகுலாம்பிகா ..\nசுன்னாகம் கதிரமலைச் சிவன் கோவில்..\nநல்லூர் ஸ்ரீ கமலாம்பிகா சமேத ஸ்ர�..\nஇணுவில் பரராஜசேகரப் பிள்ளையார் க..\nகோண்டாவில் ஈழத்துச் சபரிமலை ஸ்ரீ..\nகோண்டாவில் ஈழத்துச் சபரிமலை சபரீ..\nகோண்டாவில் ஈழத்துச் சபரிமலை சபரீ..\nயாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் நடத்த..\nகோண்டாவில் ஈழத்துச் சபரிமலை சபரீ..\nகோண்டாவில் ஈழத்துச் சபரிமலை சபரீ..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் குமாரா..\nகோண்டாவில் ஈழத்துச் சபரிமலை சபரீ..\nகோண்டாவில் - ஈழத்துச் சபரிமலை சபர�..\nசண்டிலிப்பாய் - மாதகல் - நுணசை - கூட..\nயாழ்ப்பாணம் - வண் வடமேற்கு - அண்ணம�..\nஇணுவில் கந்தசுவாமி கோவில் சூரன்ப..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் கந்தசட..\nமாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் க..\nசுன்னாகம் மயிலணி கந்தசுவாமி கோவி..\nகொக்குவில் மஞ்சவனப்பதி முருகன் க..\nதெல்லிப்பளை துர்க்கை அம்மன் திரு..\nஏழாலை வசந்தநாகபூசணி அம்பாள் திரு..\nகோண்டாவில் - ஈழத்துச் சபரிமலை சபர�..\nகோண்டாவில் - ஈழத்துச் சபரிமலை சபர�..\nதிருநெல்வேலி அருள்மிகு ஸ்ரீ பத்த..\nஏழாலை வசந்தநாகபூசணி அம்பாள் திரு..\nயாழ்ப்பாணம் - வண்ணை ஸ்ரீ காமாட்சி ..\nதிருநெல்வ��லி முத்துமாரி அம்மன் த..\nசண்டிலிப்பாய் - சீரணி நாகபூசணி அம�..\nசுதுமலை புவனேஸ்வரி அம்மன் திருக்..\nகோண்டாவில் ஈழத்து தில்லையம்பதி ஸ..\nகொக்குவில் - நந்தாவில் கற்புலத்த�..\nதாவடி வடபத்திரகாளி அம்மன் கோவில்..\nயாழ்ப்பாணம் - வண்ணார்பண்ணை ஸ்ரீ வ�..\nதெல்லிப்பளை துர்க்கை அம்மன் திரு..\nகீரிமலை நகுலேஸ்வரம் நகுலாம்பிகா ..\nசுன்னாகம் கதிரமலைச் சிவன் கோவில்..\nவடமராட்சி துன்னாலை வல்லிபுர ஆழ்வ..\nஎழுதுமட்டுவாள் - மருதங்குளம் திர�..\nஊர்காவற்துறை - கரம்பொன் அருள்மிக�..\nவடமராட்சி துன்னாலை வல்லிபுர ஆழ்வ..\nகந்தரோடை அருளானந்தப் பிள்ளையார் ..\nபுங்குடுதீவு கிழக்கு 9ம் வட்டாரம�..\nபுங்குடுதீவு கிழக்கு 9ம் வட்டாரம�..\nபண்ணாகம் - விசவத்தனை அருள்மிகு ஸ்�..\nபண்ணாகம் - விசவத்தனை அருள்மிகு ஸ்�..\nபுங்குடுதீவு கிழக்கு 11 ம் வட்டாரம..\nவடமராட்சி துன்னாலை வல்லிபுர ஆழ்வ..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் தீர்த்..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் தேர்த்..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் சப்பறத..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 22ம் திர..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் தெண்டா..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 21ம் திர..\nசிவபுரவளாகத்தில் மிகப்பிரமாண்டமாக சிவன் தொலைக்காட்சியும் அன்பே சிவமும் இணைந்து நடாத்திய இன்பத்தமிழ் பொங்கல் கலைநிகழ்வுகள்\nசூடும் சுரனையும் சூரியப்பொங்கலும் சிறப்புக் கவியரங்கம்\nபுங்குடுதீவு - கிழக்கு - கண்ணகைப�..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpsc.gov.in/tamilversion/list-of-withheld.html", "date_download": "2019-02-17T20:59:53Z", "digest": "sha1:KUOSWA5YC6CLGDVXO43IAYWSG44MW4NY", "length": 3639, "nlines": 65, "source_domain": "tnpsc.gov.in", "title": "Tamil Nadu Public Service Commision- Results", "raw_content": "\nதேர்வு மற்றும் பணிக்குறியீட்டு எண்கள்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம்\nபாடப் பட்டியல் (குறியீட்டு எண்களுடன்)\nஅஞ்சலகங்கள் / வங்கிக் கிளைகள்\nமுகப்பு | தேர்வாணையம் குறித்து | தேர்வர் பக்கம் | அரசுப்பணியாளர் பகுதி | தேர்வு முடிவுகள் | வினா விடை | இணையவழிச் சேவைகள் | பின்னூட்டம்\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்\nஎண். 3, ப்ரேசர் பாலச் சாலை, வ.உ.சி நகர், சென்னை – 600 003.\nதொலைபேசி எண்கள் - +91-44-25300300 (12 இணைப்புகள்)தொலைநகல் :-+91-44-25300598\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/forum/91", "date_download": "2019-02-17T19:44:01Z", "digest": "sha1:U4IL7ZZROZAHTBWRKL54XIB6JQMQDELC", "length": 7962, "nlines": 237, "source_domain": "www.arusuvai.com", "title": "கர்ப்பிணி பெண்கள் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nகர்ப்பமாக இருக்கும்போது சினைப்பை கட்டி ஆபத்தா\n35 நாள் கர்பம் உதவுங்கள் தோழிகளே\nஹாய் தோழிகளே கற்ப்பகரட்சம்பிகை சுலோகம்,பாடல் வடிவில்\nஉங்கள் அனுபவத்தை கூறுங்கள் தோழிகளே \nகுழந்தையின் ஹார்ட்பீட் அளவை வைத்து கருவில் இருக்கும் குழந்தை ஆனா ,பெண்ணா\nஆணா பெண்ணா என்று எப்போது தெரியும்\nகுழப்பம் தீர உதவுங்களேன் தோழிகளே\nகன்சீவ் ஆக முயற்சி பன்றவங்க தினமும்\nகர்ப்பமாக இருக்கும்போது சினைப்பை கட்டி ஆபத்தா\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/34279", "date_download": "2019-02-17T19:53:39Z", "digest": "sha1:O6HAOVDGYBKTNOWDSTTWEVII5234TJOI", "length": 15787, "nlines": 340, "source_domain": "www.arusuvai.com", "title": "முருங்கைக்காய் சாம்பார் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபரிமாறும் அளவு: 4 நபர்கள்\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 15 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 25 நிமிடங்கள்\nதுவரம் பருப்பு - அரை கப்\nசீரகம் - அரை தேக்கரண்டி\nமஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி\nநெய் - கால் தேக்கரண்டி\nபுளி - எலுமிச்சை அளவு\nசின்ன வெங்காயம் - 10\nகலந்த மிளகாய் தூள் - 3 மேசைக்கரண்டி\nகல் உப்பு - அரை மேசைக்கரண்டி\nகறிவேப்பிலை - ஒரு கொத்து\nபெருங்காயத்தூள் - அரை தேக்கரண்டி\nகடுகு - அரை தேக்கரண்டி\nஎண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி\nமுருங்கைக்காயை துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். கத்தரிக்காயை சிறுத் துண்டுகளாக நறுக்கவும். சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். புளியுடன் ஒரு கப் தண்ணீர் ஊற்றி கரைத்து வைக்கவும்.\nகுக்கரில் பருப்பு, சீரகம், மஞ்சள் தூள், நெய் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி வெயிட் போட்டு 3 விசில் வரும் வரை வேக விடவும், பின்னர் 5 நிமிடம் சிம்மில் வைக்கவும்.\nஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நறுக்கிய முருங்கைக்காயை போட���டு வேக வைக்கவும். விரும்பினால் கூடுதலாக மாங்காய், பரங்கிக்காய் போன்ற காய்களையும் நறுக்கி சேர்த்து வேக வைக்கலாம்.\nமுருங்கைக்காய் வெந்ததும் ஊற வைத்த புளியை ஊற்றி, கலந்த மிளகாய் தூள், கல் உப்பு, கத்தரிக்காய், மாங்காய் சேர்த்து கிளறி விட்டு மேலும் சிறிது தண்ணீர் ஊற்றி மூடி கொதிக்க வைக்கவும்.\nசிறிய தாளிப்பு கரண்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கவும்.\nசாம்பார் கொதித்ததும் வதக்கியவற்றை சேர்க்கவும்.\nவேக வைத்த பருப்பும் சேர்த்து கிளறி ஒரு கொதி வந்ததும் இறக்கி விடவும். சுவையான சாம்பார் தயார்.\nஆசையா இருக்கு பார்க்க. இப்படி சாம்பாராகச் சாப்பிட்டதில்லை. கிடைக்க மாட்டேன் என்கிறதே காய். ;(\nதக்காளி போடலயே .. நீங்க போடமாட்டீங்களா :)\nஆமாம் ரேவதி தக்காளி சேர்க்க மாட்டோம்.. புளி கொஞ்சம் அதிகம் சேர்ப்போம்.\nஅம்மா நீங்க நாகை வந்தபோது நான் இந்த சாம்பார் செய்து கொடுத்ததில்லையா. இந்த சாம்பார் உங்களுக்கு செய்து கொடுத்தது போல நினைவு...\nமாங்காய் முருங்கை சாம்பார் நினைக்கவே சாப்பிட தோனுது.\nநீங்க தான் வரைட்டி வரைட்டியா கொடுத்து உபசரிச்சீங்களே நிறைய சுவை பார்த்ததில் மூளை ஓவர்லோடட். :-) இப்போ நினைவு வருது. இது தனியா உங்களோட சாப்பிட்ட அன்று நீங்க சமைத்தது. வடைகறியும் வைச்சுக் கொடுத்தீங்க. நினைவு இருக்கு. நீங்க சமைச்ச எல்லாமே சுவையா இருந்துது.\nடபுள் என்ட்ரி ஆகிட்டு. சாரி. ;(\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/11/Sai-Pallavi-more-interest-to-act-in-tamil.html", "date_download": "2019-02-17T20:37:32Z", "digest": "sha1:NGKNHXXY3IVTNII7UPOAIVYXL4QNOBIC", "length": 6424, "nlines": 70, "source_domain": "www.news2.in", "title": "தமிழ் படங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன் : சாய் பல்லவி - News2.in", "raw_content": "\nHome / சாய் பல்லவி / சினிமா / நடிகைகள் / தமிழ் படங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன் : சாய் பல்லவி\nதமிழ் படங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன் : சாய் பல்லவி\nTuesday, November 08, 2016 சாய் பல்லவி , சினிமா , நடிகைகள்\nவெளிநாட்டில் மருத்துவம் படித்து முடித்து இருப்பவர் சாய்பல்லவி. கோத்தகிரியில் பிறந்த தமிழ் பெண்ணான இவர் படிப்பை முடிக்க ஒரு வருடம் இருந்தபோது ‘பிரேமம்’ மலையாள படத்தில் பொழுதுபோக்குக்காக நடித்தார். இது மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இவர் நடித்த ‘மலர் டீச்சர்’ பாத்திரம் பிரபலமாகி, அனைவராலும் பேசப்பட்டது.\nமீதம் இருந்த ஒரு வருட படிப்பை முடிப்பதற்கு முன்பே ஏராளமான படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தன. என்றாலும் படிப்பை முடித்தார். அதன்பிறகு ‘களி’ என்ற மலையாள படத்திலும் ‘பிந்தா’ என்ற தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார். ஆனால் தமிழ் படத்தில் நடிக்க அவரை யாரும் அழைக்கவில்லையாம். இதுபற்றி கூறியுள்ள சாய்பல்லவி....\n“தமிழ் படங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். ஆனால் இதுவரை யாரும் அழைக்கவில்லை. நடிக்க வந்த பிறகு இப்படித்தான் நடிப்பேன். அப்படி நடிக்கமாட்டேன் என்று சொல்லக்கூடாது. பாத்திரத்துக்கு தேவை என்றால் அதற்கு ஏற்ப நடிப்பதில் தவறு இல்லை. திணிக்கப்பட்ட காட்சி என்றால் அதில் நடிக்க மாட்டேன். தமிழில் நல்ல கதையையும், பாத்திரத்தையும் எதிர்பார்த்துக் கொண்டிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ் அமைச்சர்களின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-gautham-menon-jayam-ravi-16-02-1625951.htm", "date_download": "2019-02-17T20:18:28Z", "digest": "sha1:KHYOSH7XFP5WYK77UPXJPLOJLPQG3AE6", "length": 6349, "nlines": 120, "source_domain": "www.tamilstar.com", "title": "கௌதம்மேனன் இயக்கத்தில் நடிப்பதை உறுதிப்படுத்திய ஜெயம் ரவி! - Gautham Menonjayam Ravi - கௌதம்மேனன் | Tamilstar.com |", "raw_content": "\nகௌதம்மேனன் இயக்கத்தில் நடிப்பதை உறுதிப்படுத்திய ஜெயம் ரவி\n‘தனி ஒருவன்’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு ‘ஜெயம்’ ரவி – கௌதம் மேனன் கூட்டணி ஒரு புதிய படத்தில் இணையபோவதாக நாம் ஏற்கனவே அறிவித்திருந்தோம். இந்நிலையில் தற்போது இத்தகவலை நடிகர் ‘ஜெயம்’ ரவி உறுதிப்படுத���தியுள்ளார்.\n‘அச்சம் என்பது மடமையடா’ படத்தை தொடர்ந்து தனுஷ் படத்தை இயக்கும் கௌதம் அதன்பிறகே ‘ஜெயம்’ ரவி நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார். இது கௌதமின் கனவு படமான ‘துருவ நட்சத்திரம்’ என்பது குறிப்பிடத்தக்கது.\n▪ புதிய படத்திற்காக இரண்டு தோற்றத்திற்கு மாறும் அரவிந்த் சாமி\n▪ யோகிபாபுவை வைத்து படம் இயக்குவேன் - ஜெயம் ரவி\n▪ என் இமேஜை அடங்க மறு உடைத்திருக்கிறது - ராஷி கண்ணா\n▪ சின்மயி உள்நோக்கத்துடன் மீ டூ புகார் தெரிவிக்கிறார் - ராதாரவி பாய்ச்சல்\n▪ விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி\n▪ சின்மயி பொய் சொல்வது கண்கூடாக தெரிந்துவிட்டது - ராதாரவி\n▪ அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்\n▪ முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா\n▪ ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா.. ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..\n▪ கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..\n• ஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல - சாயிஷா தாயார் பேட்டி\n• வேறு ஒருவருடன் டேட்டிங் - அனுஷ்கா பற்றி பரவும் புது கிசுகிசு\n• மீண்டும் நடிக்க வருவேன் - சமீரா ரெட்டி\n• தல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்\n• எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\n• கவர்ச்சி படத்தை வெளியிட்ட சமந்தா\n• அனிஷாவின் வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் - விஷால்\n• கமலுடன் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி\n• விழிப்புணர்வு பிரசாரத்துக்கு ரஜினி படத்தை பயன்படுத்தும் ஆஸ்திரேலிய போலீஸ்\n• ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட அஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-ponnambalam-09-07-1521035.htm", "date_download": "2019-02-17T20:23:57Z", "digest": "sha1:W3WKTBMAIWAMPSSF2L2NGJ5TSIACCIXA", "length": 7606, "nlines": 122, "source_domain": "www.tamilstar.com", "title": "படம் இயக்கும் வில்லன் பொன்னம்பலம்! - Ponnambalam - பொன்னம்பலம் | Tamilstar.com |", "raw_content": "\nபடம் இயக்கும் வில்லன் பொன்னம்பலம்\n1989ல் கமல் நடித்த அபூர்வ சகோதரர்கள் என்ற படத்தில் அறிமுகமானவர் வில்லன் நடிகர் பொன்னம்பலம். பின்னர் மைக்கேல் மதன காமராசன், சாமுண்டி, நாட்டாமை, அருணாச்சலம் என பல படங்களில் நடித்து பிரபலமானார்.\nஒரு கட்டத்தில் சில படங்களில் மெயின் வில்லனாக நடித்தபோதும், பின்னர் இரண்டாம்பட்ச வில்லனாகி இப்போதுவரை சினிமாவில் தன்னை தக்க வைத்துக்கொண்டு வரும் பொன்னம்பலம், சில படங்களில் காமெடியனாகவும் நடித்துள்ளார்.\nஆனால் சமீபகாலமாக அவ்வப்போது ஒரு சிறிய பட்ஜெட் படங்களில் மட்டுமே நடித்தபடி சினிமாவில் தன்னை தக்க வைத்துக்கொண்டு வரும் பொன்னம்பலம் ஏற்கனவே பட்டையக்கிளப்பு என்றொரு படத்தை இயக்கினார். ஆனால் அந்தபடம் எதிர்பார்த்தபடி ஓடவில்லை.\nஇந்த நிலையில், மீண்டும் ஒரு படம் இயக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளார். தற்போது அப்படத்திற்கான கதாநாயகி தேடும் வேலைகளில் இறங்கியுள்ள பொன்னம்பலம், அதில் தானும் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டரில் நடிக்கிறாராம்.\n பொன்னம்பலம் குடும்பம் பற்றி பலருக்கும் தெரியாத தகவல்\n▪ இந்த வாரம் வெளியேறப்போவது இவரா - பிக்பாஸ் புதிய எலிமினேஷன் லிஸ்ட் இதோ\n▪ பொன்னம்பலத்திற்கு கிடைத்த பெரும் தண்டனை\n▪ நான் ஏன் எல்லோரையும் கொடுமைப்படுத்தினேன் தெரியுமா பிக்பாஸ் ஐஸ்வர்யா வெளியிட்ட உண்மை\n▪ பலரையும் ஈர்த்த பொன்னம்பலத்திற்கு நடந்த எதிர்பாராத அதிர்ச்சி\n▪ இந்த வாரம் வெளியேறப்போவது யார் புதிய எலிமினேஷன் லிஸ்ட் இதோ\n▪ வெளியில் போகும் முன் அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்த ரம்யா\n▪ பெண்ணிடம் இப்படியா ஆபாசமாக பேசுவது\n▪ பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேருகிறேன்\n▪ கமல்ஹாசன் எச்சரித்தும் மறுபடியும் தவறு செய்த பிக்பாஸ் போட்டியாளர்கள்\n• ஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல - சாயிஷா தாயார் பேட்டி\n• வேறு ஒருவருடன் டேட்டிங் - அனுஷ்கா பற்றி பரவும் புது கிசுகிசு\n• மீண்டும் நடிக்க வருவேன் - சமீரா ரெட்டி\n• தல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்\n• எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\n• கவர்ச்சி படத்தை வெளியிட்ட சமந்தா\n• அனிஷாவின் வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் - விஷால்\n• கமலுடன் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி\n• விழிப்புணர்வு பிரசாரத்துக்கு ரஜினி படத்தை பயன்படுத்தும் ஆஸ்திரேலிய போலீஸ்\n• ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட அஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2016/02/20/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-still-alice/", "date_download": "2019-02-17T20:32:28Z", "digest": "sha1:NVSNNAWH5TIGMFXEF4IAGXSLFPL6JITW", "length": 11304, "nlines": 182, "source_domain": "noelnadesan.com", "title": "ஸ்ரில் அலிஸ் (Still Alice) | Noelnadesan's Blog", "raw_content": "\n← என் பர்மிய நாட்கள் -1\nஸ்ரில் அலிஸ் (Still Alice)\nஅவுஸ்திரேலியாவிற்கு வந்தபோது 50 டாலர் ஒற்றை நோட்டுடன் வந்தேன். மனத்தில் இருந்த நினைவுகளாக கல்வியை பயன்படுத்தமுடியும் என நம்பிக்கையிருந்தது. அவை எனக்கு மொழியால் அறிந்த விடயங்கள். ஆங்கிலம் அல்லது தமிழாக இருக்கலாம்.\nஇங்கு வந்த சிறிது காலத்தில் எனது மூளை தொழிலைச் செயற்படும் ஆற்றலை மறந்திருந்தால் எப்படி இருக்கும் யாராவது அப்படி நினைத்துப் பார்கிறோமா யாராவது அப்படி நினைத்துப் பார்கிறோமா பணம், உறவுகள் எனபனவற்றிலும் பார்க்க எனது நினைவுகளே முக்கியம் என நினைத்துப் பார்க்க வைத்த ஒரு படம் ஸ்ரில் அலிஸ்.\nஓய்வாக இருந்த தருணத்தில் சாதாரணமாக தொலைக்காட்சியில் பார்த்த படம் என்னை பல நாட்களாக மனத்தில் கவ்விக் பிடித்துகொண்டிருக்கிறது.\nகொலம்பியா பல்கலைக்கழகத்தில் மொழியை கற்றிக்கு பேராசிரியராக இருந்த பெண் ஐம்பது வயதில் தனது நினைவவுகளை இழப்பதும என்பபதே இதன்கருவாகும்.\nஇந்த (Alzheimer disease ) இந்த அல்சைமர் என்ற மறதிநோய் பாரம்பரை அலகுகளால் ஏற்படுவது. போரசிரியரின் இரண்டு பெண்களும் ஒரு ஆணும் இருகிறார்கள் இந்த நோய் அவர்களுக்கு இருப்பதன் சாத்தியங்கள் உள்ளதால் அவர்களுக்கு சொல்ல வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்படும் நிலை.\nபிள்ளைகளின் பரம்பரை அலகை சோதித்தபோது மகனுக்கு அந்த பரம்பரை அலகு இல்லை ஆனால் ஒரு மகள் அந்த சோதனையை செயய மறுக்கிறாள் அனா என்ற மற்ற பெண்ணுக்கு உள்ளது ஆனால் அனா வேறு விந்தை செய்ற்கையாக ஏற்றி இரட்டைப்பிள்ளைகளை கர்பந்தரிக்கிறாள்.\nஜுலியன் மோர் அலக்ஸ்,அலெக்ஸ் பால்வின் நடித்த படம். இந்தப்படத்தில் ஜுலியன்மோர் ஒஸ்கார் பரிசு பெற்றார்.\nலுசா ஜெனிவா என்ற நரம்பியலாளரால் எழுதப்பட்ட இந்த நாவல் மிகவும் பிரசித்தியானது.\nநாவலைப் படமாக்குவது என்பது மிகவும் கடினமான விடயம்.அதை மிகவும் அழகாக செய்திருப்பதாக சொல்கிறார்கள் நாவலைத் தேடிப்படிக்க விரும்புகிறேன் .\nஆல்சைமர் பற்றி வாழும்சுவடுகளில் ஒரு கட்டுரையும் அதேபோல் மலேசியா ஏர்லைன் 70ல் ஒரு சிறுகதையும் உளளது..\nமருத்துவ விடயங்களை மக்களின் கவனத்திற்கு கொண்டுவர சிறுகதைகள் நாவல்கள் உதவும் ஆனால் அதை எப்படி கலைப்படைப்பாக்கவேண்டும் என்பதற்கு இந்த ஸ்ரில் அலிஸ் உதாரணம்.\n← என் பர்மிய நாட்கள் -1\nமறுமொழியொன���றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநொயல் நடேசனின் ‘கானல் தேசம்’ : கசப்பின் இதிகாசம் – தெய்வீகன்\nவரலாற்றில் பிழையான இடத்தில் நின்று விடுவேனோ”\nநடேசனின் எக்ஸைல்: விடுதலை பற்றிய உரையாடல்களுக்கு அவசியமான ஒரு எழுத்து முயற்சி\nநடேசனின் “எக்ஸைல் இல் Branap\nநடேசனின் “எக்ஸைல் இல் Shan Nalliah\nமனித குல அழிப்பு அருங்காட்சியக… இல் Branap\nமனித குல அழிப்பு அருங்காட்சியக… இல் karunaharamoorthy\nமனித குல அழிப்பு அருங்காட்சியக… இல் noelnadesan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2017/12/23/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-02-17T21:01:50Z", "digest": "sha1:YTDATWAEINPFXJMFT3UWEVKAW5JUVW4S", "length": 17715, "nlines": 189, "source_domain": "noelnadesan.com", "title": "நேவா நதி | Noelnadesan's Blog", "raw_content": "\nசுவான்லேக் (SWAN LAKE) →\nநேவா நதி, பீட்டர்ஸ்பேக் நகரத்தைச் சுற்றி ஓடுவதால் பார்ப்பதற்கு படகில் சென்றோம். வடக்கின் வெனிஸ் எனக்கருதப்படும் பீட்டர்ஸ்பேக் மிகவும் பெரிய மாளிகைகளை நதிக்கரையில் கொண்டது. அதில் மகோன்னதமாகத்தெரிவது ரஸ்சியமன்னரின் வின்ரர் பலஸ். 1786 கதவுகள் 1945 ஜன்னல்கள் 1500 அறைகள் 117 மாடிப்படிகள் கொண்ட மாளிகை.\nபோல்சுவிக்குகள் வின்ரர் பலசில் இருந்த இடைக்கால அரசாங்கத்தைக் கைப்பற்றியது கம்மியூனிச நூல்களைப் படித்தவர்களுக்கு நினைவிருக்கும்.\n1917 ஒக்ரோபர் நிகழ்வின் வித்து பன்னிரண்டு வருடங்கள் முன்பாக இதே வின்ரர் மாளிகையின் முன்பாக விதைக்கப்பட்டது. அந்த விதையில் தொடரான நடந்த சம்பவங்களின் இறுதி நிகழ்வே போல்சுவிக்குகளின் அதிகாரத்திற்கு வழிசமைத்தது\n1905 இந்த வின்ரர் பலஸ் முன்பாகாக கிறிஸத்தவ மதகுருவால் ஒருங்கிணைக்கப்பட்ட ஊர்வலம் அரசின் வன்முறையால் தடுக்கப்பட்டு அதைத்தொடர்ந்து நடந்த படுகொலையில் பீட்டர்ஸ்பேக்கைச் சுற்றிய பகுதியில் கிட்டத்தட்ட ஆயிரம் பேர் இறந்தனர். அரசு இருநூறு பேர் எனவும் மற்றயவர்கள் மூவாயிரம் என்றார்கள். ஊர்வலம் சென்றவர்களது கோரிக்கைகள் அதிகாரத்தைக் கைப்பற்றும் நோக்கமற்றவை. எட்டுமணி நேர வேலை, ரஸ்சிய-யப்பான் யுத்த நிறுத்தம் மற்றும் சர்வஜனவாக்குரிமை என்ற கோரிக்கைகளை மன்னிடம் கொடுக்கச் சென்றபோது அங்கு ஷார் மன்னன் இருக்கவில்லை. ஆனால் ஏற்கனவே பாதுகாப்புக்குப் பொறுப்பானவர்��ள் ஏவியதால் இராணுவத்தால் சுடப்பட்டு பலர் இறந்தனர்.\nஅதைத்தொடர்ந்து ரஸ்சியாவின் பல பகுதிகளில் அடக்குமுறை அவிழ்த்து விடப்பட்டது. பல்லாயிலாக்கணக்கான கைதுகள், மரணதண்டனைகள் 1905 – 1917க்கு இடைப்பட்ட காலத்தில் நடந்தன. இக்காலத்தில் நடந்த அடக்குமுறை விடயங்களே போல்சுவிக்களுக்கு அதிகாரத்தை கைப்பற்ற வசதியாக இருந்தது.\nஇரஸ்சியா பண்ணை அடிமைகளைப் பல காலமாக கொண்டிருந்த நாடு. அடிமைகள் மேல் சகல அதிகாரத்தையும் அந்தப் பண்ணையார்கள் கொண்டிருந்தார்கள். ஒரு பண்ணையாரிடம் 3 மில்லியன்கள் பண்ணையடிமைகள் இருந்தார்கள் என்பது நம்ப முடியாது. ஆனால் உண்மை.\n1861 ல் இரஸ்சியாவில பண்ணையடிமை முந்திய ஷாரால் ஒழிக்கப்பட்ட பின்பே ரஸ்சியாவில் தொழிலாளர் வர்க்கத்தின் உருவாக்கம் ஏற்பட்டது. உண்மையில் கைத்தொழில்ப்புரட்சி, தொழிலார் உருவாக்கம் ஐரோப்பாவில் இறுதியாக நடந்த இடம் ரஸ்சியா எனலாம். அதுவும் முக்கிய நகரங்களில் மட்டுமே தொழிற்சாலைகள் இருந்தன.\nதொழிலாளர் புரட்சி என்ற பதம் எங்வளவு அபத்தமானது இப்பொழுது தெரிகிறதா\nபோல்சுவிக்கள் ஷார் அரசனின்மேல் உள்ள அதிருப்தியைப் பாவித்துக்கொண்டார். அங்கு மாறாக ஒரு ஜனநாயக அரசை உருவாக்க அனுமதிக்கவில்லை அத்துடன் ஒரு விதமான அடக்குமுறை ஆட்சியை கமியுனிசம் என்ற பெயரில் மன்னர் அற்ற, ஆனால் புதிய பெயரில் ஆட்சியை அமைத்தார்கள் என்பதே நான் தெரிந்து கொண்ட பாடம்.\n1917 பெப்புருவரியில் ஷார் மன்னன் தனது முடியைத் துறந்து கையளித்தது இடைக்கால அரசிடமே. அந்த அரசாங்கம் அலக்சான்டர் கரன்கி தலைமையிலான தற்காலிக அரசேயிருந்தது. தேர்தல் மற்றும் அதிகாரங்களை மக்களிடம் கொடுப்பதற்கான சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருந்தன. இந்தத் தற்காலிக அரசாங்கம் பலரது கூட்டில்அமைந்ததால் ஸ்திரமற்றது. இதனால் போல்சுவிக் குழுவினரால் இலகுவில் கைப்பற்ற முடிந்தது. அலக்சான்டர் கரன்சி உயிர் தப்பி, பிரான்சிற்குச் சென்று பின் அமெரிக்கா சென்றார். ஏற்கனவே பெப்ரவரியில் முடிதுறந்த ஜார் மன்னன் குடும்பத்துடன் அலக்சாண்டர் மாளிகையில் அக்காலத்தில் இருந்தார்.\nவின்ரர்பலஸ் பலகாலமாக ஷார் மன்னன் இருக்கவில்லை ஆனாலும் போல்சுவிக் கைப்பற்றியபோது பல அரச சின்னங்கள் அழிக்கப்பட்து பின்பு இரண்டாம் உலக யுத்தத்தில் குண்டு வீச்சில் அழி��்து தற்போது திருத்தப்பட்டு ஹெமிட்டேஜ் மியூயமாக மாறியுள்ளது\nஹெமிட்டேஜ் மியூயம் நடந்து பார்ப்பதற்கு கடினமான இடம். பாரிஸ் லுவர் மியூசியதத்தைவிட பெரிதாக இருந்தது.\nநெப்போலியன் இரஸ்சியாவில் இருந்து எடுத்துச் சென்ற கலைப்பொருட்கள் ஜோசப்பீனால் மீண்டும் கொடுக்கப்பட்டது அங்குள்ள பொருள்களை எழுத்தில் விவரிக்க முடியாது. ஐரோப்பிய கலைப்பொருட்கள் மட்டுமல்ல எகிப்திய மம்மிகளைக் காணமுடிந்தது. வருடத்திற்கு 3.5 மில்லியன் பேர் வந்துசெல்லும் இடம். பல இடங்களில் தொலைந்து போவதற்கான வாய்ப்புகள் உள்ளது. பல வாசல்கள் உள்ளதால் நாங்கள் தொலைந்து மீண்டோம்\nநேவா நதிக்கரையின் சதுப்பு நிலங்கள் நிரவப்பட்டு ஆற்றின் கரைகள் கருங்கற்களால் உறுதியாக கட்டப்பட்டன கப்பல் கட்டுவதற்கு ஹாலந்து சென்று படித்து அதன்பின் ரஸ்சிய கடற்படையை உருவாக்கிய பீட்டர் இந்த நதியை கப்பல்கள் கட்டுவதற்கு ஏற்ப அமைத்தார். நாங்கள் நேவா நதியில் ஒரு படகில் சென்றபோது நதிமேல் ஏராளமான பாலங்கள் இருந்தன. கப்பல்கள் போய் வருவதற்கு ஏற்ற பாலங்கள் உயரும். பெரிய பயணக்கப்பல்கள் போய்வரும். நீர்மூழ்கிகப்பல்களைக் காணமுடிந்தது. பால்டிக் கடலின் முகத்துவாரத்தில் அமைந்திருப்பதால் ரஸ்சிய கடற்படையின் முக்கிய தளமாகும்\nபுனிக்காலத்தில் உறையும் நேவா நதிமேல் சாதாரணமாக எவரும் நடந்து போகமுடியும். சில காலம் ட்ராம் நதி மேல் ஓடியதாக அறிந்தேன்;\nசுவான்லேக் (SWAN LAKE) →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநொயல் நடேசனின் ‘கானல் தேசம்’ : கசப்பின் இதிகாசம் – தெய்வீகன்\nவரலாற்றில் பிழையான இடத்தில் நின்று விடுவேனோ”\nநடேசனின் எக்ஸைல்: விடுதலை பற்றிய உரையாடல்களுக்கு அவசியமான ஒரு எழுத்து முயற்சி\nநடேசனின் “எக்ஸைல் இல் Branap\nநடேசனின் “எக்ஸைல் இல் Shan Nalliah\nமனித குல அழிப்பு அருங்காட்சியக… இல் Branap\nமனித குல அழிப்பு அருங்காட்சியக… இல் karunaharamoorthy\nமனித குல அழிப்பு அருங்காட்சியக… இல் noelnadesan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthowheed.com/2012/08/28/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2019-02-17T20:15:14Z", "digest": "sha1:L64NYVQVJZVKCMJQ6OMVMQ65YMXXIFZF", "length": 48101, "nlines": 307, "source_domain": "tamilthowheed.com", "title": "இத்தா என்பது இருட்டறையா? | தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)", "raw_content": "தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nஇது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community.\n← உங்கள் மனைவியர் உங்களின் விளைநிலங்கள்.\nபர்தா பற்றி ஒரு அமெரிக்க மாணவியின் அனுபவம் →\nஇத்தா என்றால் காத்திருத்தல் அல்லது கணக்கிடுதல் என்பது கருத்தாகும். அதாவது கணவனை இழந்த பெண்கள், விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்கள் மறுமணம் செய்வதற்காக திருமணம் செய்யாது காத்திருக்கும் காலமாகும்.\nகணவன் இறந்தால் மனைவி உயிருடன் இருக்கும் பட்சத்தில் அம்மனைவியானவள் நான்கு மாதமும் பத்து நாட்களும் இத்தா காலத்தை அனுஷ்டிக்க வேண்டும். அவள் கருவுற்றவளாக இருப்பின் குழந்தை பெறும் வரை இத்தா காலமாக அமையும். அது ஒரு நாளாகவோ அல்லது பத்து மாதங்களாகவோ அல்லது ஒரு சில மணித்தியாலங்களாகவோ அமையக் கூடும்.\nஉங்களில் எவரேனும் மனைவியரை விட்டு மரணித்தால் நான்கு மாதங்களும் பத்து நாட்களும் (மறுமணம் செய்யாமல்) அப்பெண்கள் காத்திருக்க வேண்டும். (அல்குர்ஆன் 2:234)\nகர்ப்பிணிகளின் காலக் கெடு அவர்கள் பிரசவிப்பதாகும்.\nகணவனால் விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்களுக்கான இத்தா காலம் மூன்று மாதவிடாய்க் காலம் ஆகும்.\nவிவாக ரத்துச் செய்யப்பட்ட பெண்கள் மூன்று மாதவிடாய்க் காலம் (மறுமணம் செய்யாமல்) காத்திருக்க வேண்டும். (அல்குர்ஆன் 2:228)\nஅவ்வாறு விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்ணுக்கு மாதவிடாய் நின்றிருப்பின் மூன்று மாதங்கள் இத்தாவுடைய காலமாகும்.\nஉங்கள் பெண்களில் மாதவிடாய் அற்றுப் போனவர்கள் விஷயத்தில் நீங்கள் சந்தேகப்பட்டால் அவர்களுக்கும், மாதவிடாய் ஏற்படாதோருக்கும் உரிய காலக் கெடு மூன்று மாதங்கள். (அல்குர்ஆன் 65:4)\nபெண்கள் கணவனை விவாகரத்து செய்தால் (குல்உ) அப்பெண்களுடைய இத்தா ஒரு மாதவிடாய்க் காலம் ஆகும்.\nஸாபித் பின் கைஸ் (ரலி) அவர்கள் ஜமீலா எனும் தம் மனைவியை அடித்தார். அவரது கை ஒடிந்து விட்டது. இதைக் கண்ட அப்பெண்மணியின் சகோதரர் அன்றைய சமுதாயத் தலைவரான நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து முறையிட்டார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸாபித் பின் கைஸை அழைத்து வரச் செய்து, “அவள் உமக்குத் தர வேண்டியதை (மஹரை)ப் பெற்றுக் கொண்டு அவளை அ��ள் வழியில் விட்டு விடுவீராக” என்றார்கள். அவர் “சரி” என்றார். அப்பெண்மணியிடம் “ஒரு மாதவிடாய்க் காலம் வரை (திருமணம் செய்யாமல்) பொறுத்திருக்குமாறும் தாய் வீட்டில் சேர்ந்து கொள்ளுமாறும் கட்டளையிட்டார்கள்.\nஅறிவிப்பவர் : ருபய்யிஃ (ரலி), நூல் : நஸயீ 3440\nதிருமணம் செய்து குடும்ப வாழ்க்கையில் ஈடுபட முன்னர் விவாகரத்தான பெண்களுக்கு இத்தா இல்லை.\n நீங்கள் நம்பிக்கை கொண்ட பெண்களை மணந்து அவர்களைத் தீண்டுவதற்கு முன் விவாகரத்துச் செய்து விட்டால் உங்களுக்காக அவர்கள் அனுசரிக்கும் இத்தா ஏதுமில்லை. (அல்குர்ஆன் 33:49)\nஇத்தா எனும் காத்திருப்பு எதற்காக\nஎவருக்கும் எந்த அநியாயமும் பாதிப்புகளும் ஏற்படக்கூடாது என்பதற்காக அல்லாஹ் மார்க்கத்தில் பல வரையறைகளையும் சட்டங்களையும் அமைத்துள்ளான். அதனை மனிதர்கள் மீறும் பட்சத்திலேயே இழப்புகளை எதிர்க்கொள்கின்றனர். அந்த வகையில் திருமணத்தின் மூலம் பெண்களுக்கே அதிக கஷ்டங்கள் இல்வாழ்வில் ஏற்படுகின்றது. ஒரு பெண்ணுக்கு அவளது கணவன் இறந்து விட்டாலோ அல்லது அவளை விவாகரத்து செய்து விட்டாலோ இன்னும் அதிக இழப்புகளைச் சந்திக்க நேரிடுகின்றது. இளம் வயதுடைய ஒரு பெண்ணுக்கு இந்த மாதிரி நிலைமை ஏற்படின் அவளுக்கு இன்னொரு வாழ்க்கைத் துணை கட்டாயம் தேவைப்படும். எனவே அவள் மறுமணம் செய்ய வேண்டும்.\nகணவன் இறந்து அல்லது விவாகரத்து செய்த மறுகணமே அல்லது காலவரையறை எதுவுமின்றி அவள் மறுமணம் செய்தால் அவளுக்கு மறுமணத்தின் பின்னர் கிடைக்கும் குழந்தைக்கு தந்தை யார் என்பதில் சில வேளைகளில் புதிய கணவனுக்கோ மற்றவர்களுக்கோ சந்தேகம் ஏற்படலாம். இன்று விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக அதனை கண்டுபிடிக்க சாதனங்கள் இருப்பினும் பணத்தை வீசி பொய்யான மருத்துவ அறிக்கைகளைப் பெறுவதும் கூட மிக இலகுவாக உள்ளது. அதனால் பாதிக்கப்படுவது அந்தப் பெண் மட்டுமல்ல அவளது குழந்தையும் தான். அதனால் தான் அல்லாஹ் பெண்ணுக்கு மறுமணத்திற்காக ஒரு காத்திருப்பு (இத்தா) காலத்தை ஏற்படுத்தி கருவுற்றிருப்பதை ஊர்ஜிதம் செய்து தெளிவுபடுத்தியதன் பின்னரே மறுமணம் செய்ய அனுமதித்துள்ளான். இது பெண்களுக்கு கிடைத்த அல்லாஹ்வின் மாபெரும் அருட்கொடையாகும்.\n# திருமண ஒப்பந்தம் செய்யலாகாது.\n(காத்திருக்கும் காலகட்டத்தில்) அவர்களை மணம் ��ெய்ய எண்ணுவதோ, சாடை மாடையாக மணம் பேசுவதோ உங்கள் மீது குற்றமில்லை. அவர்களை நீங்கள் (மனதால்) விரும்புவதை அல்லாஹ் அறிவான். நல்ல சொற்கள் சொல்வதைத் தவிர இரகசியமாக அவர்களுக்கு வாக்குறுதி அளித்து விடாதீர்கள் உரிய காலம் முடியும் வரை திருமணம் செய்யும் முடிவுக்கு வராதீர்கள் உரிய காலம் முடியும் வரை திருமணம் செய்யும் முடிவுக்கு வராதீர்கள் உங்களுக்குள்ளே இருப்பதை அல்லாஹ் அறிவான் என்பதை அறிந்து அவனுக்கு அஞ்சுங்கள் உங்களுக்குள்ளே இருப்பதை அல்லாஹ் அறிவான் என்பதை அறிந்து அவனுக்கு அஞ்சுங்கள் அல்லாஹ் மன்னிப்பவன்; சகிப்புத்தன்மை மிக்கவன் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள் அல்லாஹ் மன்னிப்பவன்; சகிப்புத்தன்மை மிக்கவன் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்\n# மைதீட்டல், நறுமணம் பூசுதல், சாயம் பூசுதல், அலங்காரம் செய்தல் தவிர்க்க வேண்டும்.\nஇறந்தவர்களுக்காக மூன்று நாட்களுக்கு மேல் துக்கத்தை வெளிப்படுத்துவதற்கு தடுக்கப்பட்டுள்ளோம். ஆனால் கணவன் இறந்த பின்னர் அவனுடைய மனைவி நான்கு மாதம் பத்து நாட்கள் துக்கத்தை வெளிப்படுத்த வேண்டும். இந்த நாட்களில் நாங்கள் சுருமா இடவோ, மணப் பொருட்களைப் பூசவோ, சாயமிடப் பட்ட ஆடைகளை அணியவோ கூடாது. ஆனால் நெய்வதற்கு முன் நூலில் சாயமிடப்பட்டு தயாரிக்கப்பட்ட ஆடைகளை அணியலாம். எங்களில் ஒருத்தி மாதவிடாயிலிருந்து நீங்கக் குளிக்கும்போது மணப் பொருளைப் பயன்படுத்துவது அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜனாஸாவைப் பின்தொடர்ந்து செல்வதைவிட்டும் தடுக்கப்பட்டுள்ளோம்” என உம்மு அதிய்யா (ரலி) அறிவித்தார்.(நூல் : புகாரி 313)\nகணவனை இழந்த பெண், மஞ்சள் அல்லது சிவப்புச் சாயம் பூசப்பட்ட ஆடைகள், நகை ஆகியவற்றை அணியக் கூடாது; தலைக்குச் சாயம் பூசக் கூடாது; சுர்மா இடக் கூடாது என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர் : உம்மு ஸலமா (ரலி), நூல்: அபூதாவூத் 1960\nமறுமணத்தைத் தள்ளிப் போடும் இந்தக் காலகட்டத்தில் நகை அணியலாகாது. மருதானி போன்ற சாயங்கள் பூசக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர் : உம்மு ஸலமா (ரலி), நூல் : அபூதாவூத் 1960, அஹ்மத் 25369\nமுற்றிலும் வண்ண ஆடைகளைத் தவிர்த்து வெள்ளையும் வண்ணமும் கலந்த ஆடையை அணியலாம்.\nஇத்தாவின் போது இருக்க வேண்டிய முறைகள்.\nமேற்கூறிய தடைகள் தவிர மற்ற விடயங்களில் மார்க்கம் கூறியதற்கமைய எந்நாளும் இருப்பது போல் சர்வ சாதாரணமாக இருக்கலாம். ஆனால் எம் சமுதாயத்து மக்களிடம் இத்தா இருக்கும் போது தான், யார் அஜ்னபி (திருமணம் முடிக்க அனுமதிக்கப்பட்டவர்கள்), யார் மஹ்ரமி (திருமணம் முடிக்க அனுமதிக்கப்படாதவர்கள்) என்பதை ஆராய்வார்கள். கணவனை இழந்தால் அல்லது கணவன் விவாகரத்து செய்தால் தான் மார்க்கத்தின் வரைறைகள் நினைவுக்கு வருகின்றன. மார்க்க வரையறைகள் எப்போதும் கடைபிடிக்க வேண்டியவை. அவற்றை கடைபிடிக்க கணவன் இறக்கும் வரை அல்லது விவாகரத்து செய்யும் வரை இருக்க வேண்டியதில்லை. மார்க்கச் சட்டமானது ஆண், பெண் எல்லோருக்கும் பொதுவானது. எப்போதும் பின்பற்றப்பட வேண்டியது.\nதமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். தமது கணவர்கள், தந்தையர், கணவர்களுடைய தந்தையர், புதல்வர்கள், கணவர்களின் புதல்வர்கள், சகோதரர்கள், சகோதரர்களின் புதல்வர்கள், சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள், தங்களுக்குச் சொந்தமான அடிமைகள், ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள், பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். தமது கணவர்கள், தந்தையர், கணவர்களுடைய தந்தையர், புதல்வர்கள், கணவர்களின் புதல்வர்கள், சகோதரர்கள், சகோதரர்களின் புதல்வர்கள், சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள், தங்களுக்குச் சொந்தமான அடிமைகள், ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள், பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். அ���ர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள் அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள் இதனால் வெற்றியடைவீர்கள். (அல்குர்ஆன் 24:31)\n தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்பைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட ஆண்களுக்குக் கூறுவீராக இது அவர்களுக்குப் பரிசுத்தமானது. அவர்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன். (அல்குர்ஆன் 24:30)\nஎனவே இத்தா இருப்பதற்கு என்று விசேடமான முறைகள் எதுவுமில்லை. சர்வ சாதாரணமாக அன்றாடம் செய்யும் வேலைகளைச் செய்து கொண்டு அல்லாஹ் தவிர்க்கும் படி கூறியவைகளை மாத்திரம் தவிர்க்க வேண்டும். தேவை ஏற்படின் இத்தா காலத்தில் தொழிலுக்குக் கூட செல்ல அனுமதி உண்டு. ஆனால் மார்க்கத்தின் வரையறைகள் பேணப்பட வேண்டும்.\nஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறினார்கள்:\nஎன் தாயின் சகோதரி மணவிலக்குச் செய்யப்பட்டார். அவர் (இத்தாவில் இருந்த போது) தமது பேரீச்ச மரத்தின் கனிகளைப் பறிக்க விரும்பினார். (இத்தருணத்தில்) நீ வெளியே செல்லக் கூடாதென அவரை ஒருவர் கண்டித்தார். ஆகவே, என் தாயின் சகோதரி, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்(து, அது குறித்துத் தெரிவித்)த போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ஆம்; நீ (சென்று) உமது பேரீச்ச மரத்தின் கனிகளைப் பறித்துக்கொள் ஏனெனில் (அதில் கிடைக்கும் வருமானத்தில்) நீ தர்மம் செய்யக் கூடும்; அல்லது ஏதேனும் நல்லறம் புரியக் கூடும் என்றார்கள்.\n(நூல் : முஸ்லிம் 2972)\nஇத்தாவின் போது நடைமுறைப்படுத்தப்படும் நூதனங்கள்.\nஇத்தாவின் போது நம்முடைய சமுதாய மக்கள் மார்க்கத்தில் இல்லாத சட்டங்களையும் சடங்குகளையும் ஏற்படுத்தி பெண்களை கஷ்டப்படுத்துவதைக் காணலாம். ஆனால் இஸ்லாம் மார்க்கமோ எந்த ஒரு மதமும் காட்டித்தராத அளவுக்கு இந்த இத்தா மூலம் பெண்களுக்கு ஏராளமான நன்மைகளை அள்ளித் தருகின்றது.\nமனிதர்களால் ஏற்படுத்தப்பட்ட பின்வரும் நூதனமான காரியங்களை பார்ப்போம்.\n# வெள்ளை நிற ஆடையை மட்டும் இத்தா இருப்பவர் அணிதல்.\n# திரைச்சீலை, கட்டில் விரிப்பு, தலையணை உறை போன்றவற்றுக்கு வெள்ளை நிறத்துணி உபயோகித்தல். முகம் பார்க்கும் கண்ணாடியைக் கூட விட்டு வைக்காமல் வெள்ளை நிறத் துணியால் அதனை மூடிவிடல்.\n# கர்ப்பிணித் தாய்மாருக்கு இத்தா இருக்கும் பெண்ணை பார்க்கத் தடை. காரணம் கருவில் இருப்பது ஆண் குழந்தையோ என்ற சந்தேகம்.\n# ஒரு அறையில் இத்தா இருப்பவரை பூட்டி வைத்தல். வீட்டிற்குள்ளேயே உலாவுவதற்குக் கூட தடை.\n# நோய் ஏற்பட்டால் வைத்தியரிடம் அழைத்துச் செல்லாதிருத்தல்.\n# தொலைக்காட்சி, புகைப்படம் (Photo) பார்க்க தடை.\n# இத்தா இருக்கும் பெண்ணின் பேரப் பிள்ளைகள் மற்றும் மகளின் கணவனை கூட பார்க்கத் தடை மற்றும் சிறு ஆண் பிள்ளைகளைக் கூட பார்க்கத் தடை.\nஇவ்வனைத்தும் எமது மார்க்கத்தில் இல்லாத அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டித் தராத மார்க்கத்துக்கு முரணான காரியங்களாகும்.\nமறுமணத்திற்கு அனுமதி அளிக்கும் மார்க்கம்.\nஎமது சமுதாயத்திலும் அந்நிய மதத்தவர்களைப் போல ஒரு பெண்ணின் கணவர் இறந்தாலோ அல்லது விவாகரத்து செய்தாலோ இத்தாவுடைய காலம் முடிவடைந்த பின்னர் காலம் பூராகவும் அப்பெண் விதவையாகவே இருக்க வேண்டும் என்று மறுமணத்திற்கு தடை விதித்திருப்பதும் மிகவும் வேதனைக்குரிய விடயமாகும். காரணம் எமது மார்க்கத்தில் தான் பெண்களுக்கு மறுமணம் செய்யும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. எனவே மார்க்கம் அனுமதித்த ஒன்றை தடை செய்வதற்கு எமக்கு எந்தவித அதிகாரமும் கிடையாது.\nபெண்களை விவாக ரத்துச் செய்த பின் அவர்கள் தமது காலக் கெடுவை நிறைவு செய்து விட்டால் அவர்கள் (தமக்குப் பிடித்த) கணவர்களை விருப்பப்பட்டு நல்ல முறையில் மணந்து கொள்வதைத் தடுக்காதீர்கள் உங்களில் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புவோருக்கு இவ்வாறு அறிவுரை கூறப்படுகிறது. இதுவே உங்களுக்குத் தூய்மையானது; பரிசுத்தமானது. அல்லாஹ்வே அறிவான். நீங்கள் அறிய மாட்டீர்கள். (அல்குர்ஆன் 2:232)\nஉங்களில் எவரேனும் மனைவியரை விட்டு மரணித்தால் நான்கு மாதங்களும் பத்து நாட்களும் (மறுமணம் செய்யாமல்) அப்பெண்கள் காத்திருக்க வேண்டும். அந்தக் காலக்கெடுவை நிறைவு செய்து விட்டால் அவர்கள் தம் விஷயமாக நல்ல முறையில் முடிவு செய்வதில் உங்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை. நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன். (அல்குர்ஆன் 2:234)\nFiled under குடும்பம், பெண்கள்\nபற்றி தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்பட��ம் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community. Email: tamilthowheed@gmail.com\nOne Response to இத்தா என்பது இருட்டறையா\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன் 3:104\nரமழான் மாதத்தின் சிறப்பை அல்லாஹ் கூறுகிறான்:\n உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். (2:183)\nஇவ்வுலக சொத்து சுகங்களை, பணங்காசை உரியவர்களுக்குப் பங்கிட்டு கொடுக்காமல் கஞ்சத்தனத்தால் அவற்றைக் கட்டிக்காத்தவன் நிச்சயமாக ஒரு நாளைக்கு அவற்றைத் துறந்து மரணிக்கத்தான் போகிறான். அவற்றை பிரிவது மட்டுமல்ல, அவற்றை உரியவர்களுக்குக் கொடுக்காமல் கட்டிக்காத்து கிடந்ததற்குறிய தண்டனையை இனிமேல்தான் அடையப் போகிறான். ஆயினும் இப்படிப்பட்ட கடுந்தண்டனையை அவன் இங்கு உணர்வதாக இல்லை. அங்கு நேரில் கண்கூடாகக் கண்ட பின்னர்தான் அழுது பிரலாபிக்கப் போகிறான். ஆயினும் அது அவனுக்குப் பலன் தராது.\nஏழை எளியவர்கள் மற்றும் தேவையுடையவர்களுக்குரிய பங்கை – ஜகாத்தை கணக்கிட்டு கொடுக்காததின் காரணமாக அவன் சேர்த்து வைத்த தங்கமும் வெள்ளியும் உருக்கி காய்ச்சப்பட்டு அவனது நெற்றியிலும் விலாப்புறங்களிலும் முதுகிலும் சூடு போடப்படும். அல்லாஹ் அளித்துள்ள செல்வத்திலிருந்து ஜகாத்தை முறைப்படிச் செலுத்துவதன் அவசியம் பற்றியும் அதை முறையாக செலுத்தாதவர்களின் நிலை பற்றியும் கீழ் வரும் வசனங்களை படித்து உணர வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமான ஆண் பெண் மீது நீங்காக் கடமையாகும். அவையாவன: 2:43,83,110,177,277 4:77,162 5:12,55 7:156 9:5,11,18,34,35,60,71 19:31,55 21:73 22:41,78 27:3 30:39 31:4 33:33 41:6,7 58:13 73:20 98:5\nஉள்ளடக்கம் பரிவொன்றை தெரிவுசெய் அறிவியல் அல்லாஹ் அல்ஹதீஸ் அழைப்புப்பணி ஆய்வுகள் இணைவைப்பு அனாச்சாரங்கள் அவ்லியாக்கள் சூனியம் பித்அத் மவ்லித் மூடநம்பிக்கைகள் இறை நம்பிக்கை இறைத்தூதர்கள் முஹம்மது (ஸல்) இஸ்லாம் ஏகத்துவம் குடும்பம் கடன் தலாக் திருமணம் பெண்கள் கேள்விகள் சமூகம் நவீன உலகில் இஸ்லாம் தமிழ் தவ்ஹீத் திருக்குர்ஆன் தீமை துஆக்கள் தொழுகை நன��மை நபி வழி நோன்பு ஜகாத் ரமலான் பாவமன்னிப்பு பெரும்பாவம் வட்டி பொதுவானவை பொய் மருத்துவம் மறுமை சுவனம் நரகம் மரணம் மவ்லவிகள் ஷைத்தான் ஹஜ் குர்பான்\nஅனாச்சாரங்கள் அறிவியல் அல்லாஹ் அல்ஹதீஸ் அழைப்புப்பணி அவ்லியாக்கள் ஆய்வுகள் இணைவைப்பு இறைத்தூதர்கள் இறை நம்பிக்கை இஸ்லாம் ஏகத்துவம் கடன் குடும்பம் குர்பான் கேள்விகள் சமூகம் சுவனம் சூனியம் ஜகாத் தமிழ் தவ்ஹீத் தலாக் திருக்குர்ஆன் திருமணம் தீமை துஆக்கள் தொழுகை நன்மை நபி வழி நரகம் நவீன உலகில் இஸ்லாம் நோன்பு பாவமன்னிப்பு பித்அத் பெண்கள் பெரும்பாவம் பொதுவானவை பொய் மரணம் மருத்துவம் மறுமை மவ்லவிகள் மவ்லித் முஹம்மது (ஸல்) மூடநம்பிக்கைகள் ரமலான் வட்டி ஷைத்தான் ஹஜ்\nநபி வழியில் நம் தொழுகை\nமுஹம்மத் (ஸல்) அவர்களின் அழகிய வரலாறு\nவட்டி என்ற சமுதாயக் கொடுமை\nமரணிக்கும் போதும், மண்ணறையிலும் நிகழ்பவைகள்\nதேவையற்ற சந்தேகமும், அவதூறு பரப்புதலும்\n18 - அல் கஹ்ஃப்\nஇதுவரை படித்தவை மாதத்தை தேர்வுசெய்க ஜூன் 2016 ஜூலை 2015 ஜூன் 2015 ஏப்ரல் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 ஜூலை 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 செப்ரெம்பர் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012\nலைலத்துல் கத்ர் நாள் எப்போது\nபாழ்படுத்தப்படும் இறுதிப்பத்தும், பாராமுகமாகிப் போன லைலதுல் கத்ர் இரவும்\nநோன்பின் பலனை புரிந்து கொள்வோம்\nரமழான் இரவுத் தொழுகை (தராவீஹ்)\nதராவீஹ் தொழுகை ஓர் ஆய்வு\nபுனித ரமழானில் புண்ணியம் தேடுவோம்\nகட்டாயமான சதகதுல் பித்ர் எனும் நோன்புப் பெருநாள் தர்மம்\nரமளான் சொன்ன சேதி என்ன\nரமலான் பண்புகள் ஆயுள் வரை தொடரட்டும்\nஇஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்\nஷைத்தானின் சகோதரர்களாகி விட்ட புரோகிதர்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் ராசி பலன்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் அதிருஷ்டக் கற்கள்\nநபிவழியில் நம் பெருநாள் (ஈதுல் ஃபித்ர்)\nமாநபியை மட்டம் தட்டும் மத்ஹபுகள்…\nஇஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்\nஷைத்தானின் சகோதரர்களாகி விட்ட புரோகிதர்கள்\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இன��யதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/03/blog-post_854.html", "date_download": "2019-02-17T19:51:50Z", "digest": "sha1:7TMZHM5U5IS5II3XAIL7HMMUVNMNX75N", "length": 5933, "nlines": 52, "source_domain": "www.sonakar.com", "title": "இலங்கை முஸ்லிம்களின் நிலை; ஐ.நாவில் இன்று அறிக்கை கையளிப்பு! - sonakar.com", "raw_content": "\nHome NEWS இலங்கை முஸ்லிம்களின் நிலை; ஐ.நாவில் இன்று அறிக்கை கையளிப்பு\nஇலங்கை முஸ்லிம்களின் நிலை; ஐ.நாவில் இன்று அறிக்கை கையளிப்பு\nஇலங்கையில் இடம்பெற்றுவரும் முஸ்லிம்களுக்கெதிரான வன்முறைகள் குறித்த, யாழ் சர்வதேச முஸ்லிம் சமூகம் (Jaffna Muslim Community International) அமைப்பின் பங்களிப்புடன், சிறுபான்மையினர் உரிமைகளுக்கான சர்வதேச குழுமம், ஜெனீவாவில் இடம்பெற்றுவரும் 37வது ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தொடரில், இன்று 14.03.2018 புதன்கிழமை, கையளிக்கவுள்ள தமது அறிக்கையொன்றில் இலங்கையில் தற்போதைய நிலைமை தொடர்பாக, தெரிவிக்கவுள்ளது.\n2015 ம் ஆண்டு, தற்போதைய மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வந்தததிலிருந்து அண்மைய கண்டி வன்முறை வரை ஆவணப்படுத்தப்பட்ட சுமார் 32 பக்கங்கள் கொண்ட விரிவான அறிக்கையொன்றை இதற்கென யாழ் சர்வதேச முஸ்லிம் சமூக அமைப்பு கையளிக்கவுள்ளது.\nஅண்மைக்காலமாக இலங்கை முஸ்லிம்கள் மீண்டும் அச்ச சூழ்நிலையில் அன்றாட வாழ்க்கையை எதிர்கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடைய��்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/03/blog-post_931.html", "date_download": "2019-02-17T20:55:58Z", "digest": "sha1:GXCVGJDC6NSMO5DK63CC54CONFR6GEHW", "length": 8981, "nlines": 56, "source_domain": "www.sonakar.com", "title": "உள்ளிருந்து அரசை எதிர்ப்பவர்கள் எதிர்க்கட்சியில் அமரலாம்: ராஜித - sonakar.com", "raw_content": "\nHome NEWS உள்ளிருந்து அரசை எதிர்ப்பவர்கள் எதிர்க்கட்சியில் அமரலாம்: ராஜித\nஉள்ளிருந்து அரசை எதிர்ப்பவர்கள் எதிர்க்கட்சியில் அமரலாம்: ராஜித\nஅரசாங்கத்திற்குள் இருந்து அரசாங்கத்திற்கு எதிராக கருத்து கூறும் உற்றுப்பினர்கள் மற்றும் அமைச்சர் எதிக்கட்சியில் அமர்வதே சிறந்தது.\nஜனாதிபதி மற்றும் பிரதமருக்கிடையில் எந்தவித பிரச்சினையும் இல்லை. பிரச்சினை உண்டுபன்ன சிலர் முயற்சிக்கின்றனர். இம் முயற்சி ராஜபக்ஷ குடும்பத்தாரின் விருப்பத்திற்கு இடம் பெறுகிறதா என்று எண்ணத்தோன்றுகிறது என சாகாதாரம் போசனைகள் மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டார்.\nஊடகவியலாளர்களுடன் சுகாதார அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.\n\" நான் ஜனாதிபதி மற்றும் பிதமரை பாதுகாக்கும் நோக்கோடு செயற்படுகின்றேன். அரசை பாதுகாக்க வேண்டிய கடமை எம் மீதுள்ளது.\nபிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரனை கொண்டு வர வேண்டிய தேவை ராஜபக்ஷ குடும்பம் மற்றும் கூட்டு எதிரணியினருக்கே தேவையாக உள்ளது. தமக்கு எதிராகவுள்ள வழக்குகளை மறைக்க அவர்கள் பல விதமாக சிந்திக்கின்றனர். இதனை அறியாத எமது அரசாங்கத்திற்குள் இருக்கும் சில அமைச்சர்களும் உறுப்பினர்களும் வெவ்வேறு கருத்து தெரிவிக்கின்றனர்.\nதற்போது எமக்குள்ள வேளை தலைவரை மாற்றுவதல்ல நாட்டை அபிவிருத்தி செய்து 2020 ம் ஆண்டு பொதுத் தேர்தலை வெற்றிகொள்ள முயற்சிக்க வேண்டும். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசிய கட்சியும் இணைந்து தேர்தலில் களமிறங்கினால் வெற்றி கொள்ளலாம். எனவே இரு கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும். இந்த இணைப்பினை இல்லாமல் செய்வதற்கே கூட்டு எதிரணியினர் முயற்சிக்கின்றனர்.\nசில அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் அரசாங்கத்தில் இருந்தே அரசாங்கத்தை விமர்சிக்கின்றனர். அதேபோல் நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்கின்ற போது எதிராக மேடைகளில் பேசியோரும் உள்ளனர். தற்போதைய ஜனாதிபதி பொதுத் தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கிய பொழுது அவரை மானபங்கப்படுத்தியவர்களும் இருக்கின்றனர். அனைத்து சவால்களையும் தாண்டி நாம் மக்கள் பலத்தோடு தேர்தலை வெற்றி கொண்டோம். எனவே இப்படிப் பட்டவர்கள் அரசாங்கத்தை விமர்சிப்பதானது \" கண்ணாடி வீட்டினுள் இருந்து கல் எறிவது\" போன்றது. இதனை விடவும் எதிர் கப்சியில் அமர்ந்து கொள்வது யாவருக்கும் நல்லது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaarakam.com/2018/08/11/%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-02-17T20:23:40Z", "digest": "sha1:D5JFNKBRAJ5ZZPPNWJBEQLTZ2ZNHTDNH", "length": 11771, "nlines": 80, "source_domain": "www.thaarakam.com", "title": "சரவணபவனின் வாக்குகளை அதிகரிக்க வந்த குள்ள மனிதர்கள் - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம்", "raw_content": "\nசரவணபவனின் வாக்குகளை அதிகரிக்க வந்த குள்ள மனிதர்கள்\nகுள்ளமனிதன் விவகாரம் பொய்யான சம்பவம் என காவல்துறையினர் கூறுகின்றனர். இதுவரை குள்ள மனிதனை நேரில் கண்டதாக ஒரு பொதுமகன்கூட கூறவில்லையென காவல்துறையினர் கூறியுள்ளனர்- இவ்வாறு உள்ளதை உள்ளபடி நேரில் கூறியிருக்கிறார் வடக்கு முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன்.\nவடக்கு முதலமைச்சருக்கும், வடக்கு காவல்துறையினருக்கும் இடையில் நேற்று விசேட கலந்துரையாடல் ஒன்று நடந்தது. யாழில் அண்மையில் அதிகரித்துள்ள வாள்வெட்டு, வன்முறைகள், பீதி உள்ளிட்டவை தொடர்பில் ஆராயும் இந்த விசேட சந்திப்பின் முடிவிலேயே முதலமைச்சர் இப்படி தெரிவித்தார்.\n“வாள்வெட்டு சம்பவங்கள் தொடர்பில் மக்கள் எவரும் முறைப்பாடு தருவதில்லை. இந்த சம்பவங்களின் பின்னால் அரசியல் இருக்குமோ என சந்தேகிப்பதாக காவல்துறையினர் கூறுகின்றனர். வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் குறித்தும், அவர்களிற்கிடையிலுள்ள தொடர்புகள் குறித்தும் காவல்துறையினர் எமக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுப்பதாகவும் கூறியுள்ளனர்.\nபோதைப்பொருள் கடத்தல் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருவதால், கடத்தல் வெகுவாக குறைந்துள்ளதை சுட்டிக்காட்டினார்கள். மணல் கடத்தலையும் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக கூறினார்கள். இந்த விடயங்களில் காவல்துறையினர் எடுக்கும் நடவடிக்கைகள், அதன் முன்னேற்றங்கள் குறித்து வாரத்துக்கு ஒரு அறிக்கை தரும்படி கேட்டிருக்கிறேன்.\nவடக்கில் வீதி விபத்து அதிகரித்துள்ளது. இதை ஆராய்ந்தபோது, வீதியில் பொறுப்பற்ற விதத்தில் நிறுத்தப்படும் வாகனங்கள் குறித்தும் ஆராய்ந்தோம். வீதி அபிவிருத்தி அதிகாரசபையுடன் பேசுவதாகவும், சாரதிகள் ஓய்வின்றி நீண்டநேரம் பயணிப்பது பற்றி ஆராய்வதாகவும் குற���ப்பிட்டார்கள்.\nஎனவே நீண்டதூர சேவையில் ஈடுபடும் பயணிகள் வாகனங்களை பதிவுசெய்யுமாறும், இரண்டு சாரதிகள் அதில் இருப்பதை உறுதிசெய்யுமாறும் காவல்துறையினரை நான் கேட்டுள்ளேன்.\nகுற்றச்செயல்கள் குறித்து மக்கள் முறைப்பாடு தெரிவிக்க அச்சப்படும் நிலையில், மக்களின் அச்சத்தை போக்கும் விதத்தில் தொலைபேசி ஊடாக பிரதி காவல்துறை மா அதிபரிடம் நேரடியாக முறையிடும் விதத்தில், அவருடைய தொலைபேசி இலக்கத்தை பொறித்த துண்டுபிரசுரங்களை விநியோகித்து வருவதாக காவல்துறையினர் கூறினர்.\nவாள்வெட்டு சம்பவங்களின் பின்னணியில் உள்ளவர்கள் பற்றிய புகைப்படங்களையும் வழங்கினார்கள். தனுரொக், ஆவா என்ற இரண்டு வாள்வெட்டு குழுக்களிற்கிடையிலான பிரச்சனையே இப்போது நடக்கிறது, வாகனம் ஒன்று மீட்கப்பட்டது தொடர்பாகவும் சொன்னார்கள். இந்த விடயத்தில் ஊடகங்கள் இல்லாத பொல்லாத விடயங்களை எழுதுவதற்கு அரசியல் பின்னணியுள்ளதாகவே கருதுகிறேன்.\nகுள்ளமனிதன் விவகாரத்தை ஆராய்ந்ததாகவும், குள்ளமனிதனை நேரில் கண்டதாக ஒருவரும் முறைப்பாடு தர தயாராக இருக்கவில்லையென சொன்னதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்“ என்றார்.\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனே இந்த விடயத்தில் தீவிரமாக இருப்பதும், அவர் சரிந்த வாக்குவங்கியை ஈடுகட்ட குள்ளமனிதன் விவகாரத்தை பூதாகாரப்படுத்தும் உத்தியை கையாள்கிறார் என்றும் பரவலான விமர்சனங்கள் எழுப்பப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nமேட்டூர் அணையின் நீர்திறப்பு 60,000 கனஅடியாக அதிகரிப்பு.\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து 2ம் கட்ட விசாரணை.\nபுதுக்குடியிருப்பில் தொடர் திருட்டு மக்கள் அச்சத்தில்\nசாவகச்சேரியில் ரயில் மோதி ஒருவர் படுகாயம்\n13 மற்றும் 8 வயதுடைய சிறுவர்கள் இருவர் கடத்தல்: கிராமத்தில் பரபரப்பு\nதமிழீழ விடுதலை புலிகளின் முன்னாள் மகளீர் பிரிவு பொறுப்பாளர் ஒருவர் உட்பட 8 பேர் கைது\n10 ஆம் ஆண்டு நினைவில்\nஉழைப்பையே உயிராக்கி மலையானவன் லெப். கேணல் தவம்.\nவேவுப்பணியில் மணலாற்றுக் காடுகளில் போராளிகள் \nதேசியத் தலைவருக்கு தோளோடு தோளாய் நின்ற லெப். கேணல் பொன்னம்மான்\nமுள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 10வது ஆண்டு பேரணிக்கான கலந்தாய்வு.\nவன்னிமயில்” விருதுக்கான போட்டி 2019\nபட்ட��்போட்டியும் தமிழர் பாரம்பரிய விளையாட்டு விழாவும் \nமுல்கவுஸ் அன்புத்தமிழ் கழகத்தின் தமிழ்பாடசாலை நடாத்தும் தமிழ்திறன்…\nபாரிசில் இருந்து ஜெனிவா நோக்கி…\n சிங்கள பௌத்த பேரினவாதத்தின் (சு)தந்திர தின…\nவீரமறவர்களின் வீரவணக்க நிகழ்வு -லண்டன்\n© 2019 - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/147810-its-murder-not-suicide-reveals-four-year-old-girl.html", "date_download": "2019-02-17T21:04:25Z", "digest": "sha1:GAD4AUK5XFHG7SRI4AJYD2D5KIMVQIXZ", "length": 24334, "nlines": 426, "source_domain": "www.vikatan.com", "title": "’’அப்பாவை கொலை பண்ணிருக்காங்க!’’ இறுதி யாத்திரையில் சுட்டிக் காட்டிய 4 வயது சிறுமி | It's Murder, not suicide... reveals Four year old girl", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 10:47 (24/01/2019)\n’’ இறுதி யாத்திரையில் சுட்டிக் காட்டிய 4 வயது சிறுமி\nஇரண்டு அங்கிள்களில் ஒருவர் குண்டாகவும், இன்னொருவர் ஒல்லியாகவும் இருந்ததாகக் கூறினாள். அந்த ஒல்லியான அங்கிள்தான் கையில் துப்பட்டாவோடு அப்பாவை மேல்மாடிக்குத் தூக்கிச் சென்றதாகவும் கூறினாள். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த மம்தாவுக்கு, இது தற்கொலையல்ல, கொலைதான் என்பது புரிந்தது.\nஉத்தரப்பிரதேசத்தில் உள்ள புலந்த்சர் நகரைச் சேர்ந்த சந்தோஷ் ராகவ் (31 வயது), எலெக்ட்ரீஷியனாகப் பணியாற்றிவருகிறார். அவரின் மனைவி, தனியார் நிறுவன ஊழியர். இவர்களுக்கு 4 வயது மகளும், 2 வயது மகனும் உள்ளனர். கடந்த சனிக்கிழமை, வசித்துவந்த வாடகை வீட்டின் மாடியில் இவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. அவரின் மனைவி மம்தா, வேலை முடிந்து இரவு வீடு திரும்பியபோது, தூக்கில் தொங்கிய நிலையில் இருந்த கணவரின் உடலைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். குழந்தைகள் இருவரும் என்ன நடந்ததென்றே தெரியாமல், பக்கத்து அறையில் உறங்கிக்கொண்டிருந்தனர்.\nதற்கொலை செய்துகொண்ட சந்தோஷின் உடல், மறுநாள் தகனம் செய்யப்படுவதாக இருந்தது. ஒரு வாகனத்தில் சந்தோஷின் உடலை ஏற்றிக்கொண்டு அவரின் உறவினரும், இன்னொரு வாகனத்தில் சந்தோஷின் மனைவி மற்றும் குழந்தைகளும் பயணித்தனர். குழந்தைகள் இருவரும் உறங்கியபடியே உடன் வந்தனர். அப்பா தற்கொலை செய்ததைப் பார்த்த அதிர்ச்சியில் உறக்கத்தில் இருப்பதாக மம்தா கருதினார். இறுதி யாத்திரை சென்றுகொண்டிரு��்தபோது, மகள் கண்விழித்து அப்பாவைப் பற்றி விசாரிக்க, அப்பாவை இன்னொரு வாகனத்தில் எடுத்துச் சென்றுகொண்டிருப்பதாக மம்தா கூறினார். அப்போது, ``அந்த அங்கிள்கள் எங்கே\" என்று அம்மாவிடம் அவள் விசாரித்திருக்கிறாள். அவள் எந்த அங்கிளைப் பற்றி விசாரிக்கிறாள் எனப் புரியாமல் அம்மா விழிக்க, ``அப்பாவைப் பார்க்க வந்த அங்கிள்கள்\" என்று கூறியிருக்கிறாள்.\nமகள் கூறுவது கேட்டு குழப்பமடைந்த மம்தா, ``நேற்று இரவு வீட்டில் என்ன நடந்தது'' என்று மகளிடம் கேட்டிருக்கிறார். அப்பா தனக்கு வீட்டுப்பாடம் சொல்லிக்கொடுத்துக்கொண்டிருந்ததாகவும், அப்போது அவரைக் காண இரண்டு பேர் வீட்டுக்கு வந்ததாகவும் கூறினாள். ஏதோ நடந்திருக்கிறது என யூகித்த மம்தா, அடுத்து என்ன நடந்தது என மகளிடம் கேட்டார். இரண்டு பேரும் அப்பாவோடு பேசியபடி அவருக்கு மதுவை அருந்தக் கொடுத்ததாகவும், அப்பா சோர்வடைந்ததால் இருவரும் சேர்ந்து திடீரென அப்பாவைத் தாக்கிக் கொலை செய்ததாகவும் தெரிவித்தாள். அதைப் பார்த்து பயந்து பக்கத்து அறையில் சென்று ஒளிந்துகொண்டதாகவும், அப்படியே தூங்கிவிட்டதாகவும் கூறினாள்.\nவீட்டுக்கு வந்த இருவரும் எப்படி இருந்தார்கள் என்று அவளிடம் மம்தா விசாரிக்கவும், இருவரில் ஒருவர் குண்டாகவும், இன்னொருவர் ஒல்லியாகவும் இருந்ததாகக் கூறினாள். அந்த ஒல்லியான அங்கிள்தான் கையில் துப்பட்டாவோடு அப்பாவை மேல்மாடிக்குத் தூக்கிச் சென்றதாகக் கூறினாள். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த மம்தாவுக்கு, இது தற்கொலையல்ல, கொலைதான் என்பது புரிந்தது. உடனே இறுதி யாத்திரையை நிறுத்திவிட்டு, வாகனத்தைக் காவல் நிலையத்துக்குத் திருப்பச் சொன்னார். தன் மகள் கூறிய அனைத்துத் தகவல்களையும் போலீஸாரிடமும் விவரித்துக் கூறினார். குழந்தையிடம் விசாரணை நடத்திய போலீஸார், அவளையே கொலையைக் கண்ட சாட்சியமாகப் பதிவுசெய்துகொண்டனர்.\nபக்கத்து வீடுகளில் விசாரித்தபோது, அவர்களும் சம்பவம் நடப்பதற்கு முன்னர் இரண்டு பேர் சந்தோஷின் வீட்டுக்குச் சென்றதாகக் கூறினார்கள். எனவே, இரண்டு பேர் இணைந்து சந்தோஷைக் கொலைசெய்தது உறுதியானது. நான்கு வயதுச் சிறுமியின் திடீர் சாட்சியத்தால், சந்தோஷ் ராகவின் தற்கொலை, கொலை வழக்காக மாற்றப்பட்டிருப்பது, அந்தப் பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொலைக்கான காரணம் என்னவாக இருக்கும் என்பதை விசாரணை செய்வதோடு, அந்த இரண்டு கொலையாளிகளை நொய்டா போலீஸார் தேடிவருகின்றனர்.\n``கருத்துச் சுதந்திரத்துக்கில்லை...சிறுபான்மையினர் உயர்கல்விக்கு எதிரானது\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`16 நாள்களாக மின்சாரம் இல்லாமல் இருட்டில் தவிக்கிறோம்’ - வேதனையில் திருவள்ளூர் கிராம மக்கள்\n`பாதுகாப்புக் குறைபாடு இல்லாமல் இது சாத்தியமே இல்லை’ - உளவுத் துறை முன்னாள் தலைவர்\n`மக்கள் நெஞ்சங்களில் எரியும் தீ...எனது நெஞ்சிலும் எரிகிறது\nஇதயத்துக்காகக் கல்லுாரி மாணவி கடத்தல் என மிரட்டல்\n`நான் அரசியலைப் பத்தி பேசிட்டு இருக்கேன்’ - கமல் குறித்த கேள்விக்கு ஸ்டாலின் பதில்\nசி.ஆர்.பி.எஃப் வீரர் இறுதிச் சடங்கில் செல்ஃபி - சர்ச்சையில் சிக்கிய மத்திய அமைச்சர்\n13 ஆண்டுகளுக்குப் பின்னர் முதல்முறை - ஆஸி. பந்துவீச்சாளர் கம்மின்ஸ் சாதனை\nஃபெப்சி அமைப்பின் தலைவராக ஆர்.கே.செல்வமணி மீண்டும் தேர்வு\nஒவ்வொரு முறையும் ஏமாந்து போறேன் - `எனை நோக்கிப் பாயும் தோட்டா’ ரிலீஸ் குறித்து மேகா ஆகாஷ்\nஇந்திய எல்லையைக் காத்த தனி ஒருவன்.. சீனாவே சிலை வைத்த நெகிழ்ச்சி கதை #Jaswantsinghraw\nமீண்டும் திரும்பி வந்த 'எல் நினோ'... இந்தியாவில் இனிமேல் என்ன நடக்கும்\nதோனி 'மச்சி’ என அழைக்கும் தமிழன் இவர்\n''கெட்டபுள்ளனு பேர் எடுக்கிறது ஈஸி; நல்லபுள்ளனு பேர் எடுக்க நாளாகும்பா\n''மாமியார்கிட்ட பொய் சொன்னேன்... நல்லதே நடந்திருக்கு'' - அழகுக்கலை வசுந்திரா\nஇந்திய எல்லையைக் காத்த தனி ஒருவன்.. சீனாவே சிலை வைத்த நெகிழ்ச்சி கதை #Jaswantsinghrawat\nதோனி 'மச்சி’ என அழைக்கும் தமிழன் இவர்\nஇஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்\nமீண்டும் திரும்பி வந்த 'எல் நினோ'... இந்தியாவில் இனிமேல் என்ன நடக்கும்\nராகுவால் 12 ராசிக்காரர்களுக்கு ஏற்படக்கூடிய சாதக, பாதகங்கள்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/11/need-wartime-action-to-liquor-drinkers-tn-liquor-drinkers-awareness-association.html", "date_download": "2019-02-17T20:52:50Z", "digest": "sha1:M2Z6MPSK4WTI2UFXKMV3CTTZFRSURNRF", "length": 7479, "nlines": 73, "source_domain": "www.news2.in", "title": "‘குடிமகன்களுக்கு மது வழங்க போர்க்கால நடவடிக்கை எடுக்க மது குடிப்போர் சங்கம் கோரிக்கை! - News2.in", "raw_content": "\nHome / அரசியல் / குடிமகன்கள் / டாஸ்மாக் / தமிழகம் / மது / மதுவிலக்கு / ‘குடிமகன்களுக்கு மது வழங்க போர்க்கால நடவடிக்கை எடுக்க மது குடிப்போர் சங்கம் கோரிக்கை\n‘குடிமகன்களுக்கு மது வழங்க போர்க்கால நடவடிக்கை எடுக்க மது குடிப்போர் சங்கம் கோரிக்கை\nWednesday, November 09, 2016 அரசியல் , குடிமகன்கள் , டாஸ்மாக் , தமிழகம் , மது , மதுவிலக்கு\nசென்னை : கருப்பு பணம் ஒழிப்பு குறித்து பிரதமர் மோடி அவர்கள் நேற்றிரவு ரூ.500 மற்றும் ரூ.1000 செல்லாது என்ற அறிவிப்பை, தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம் அமோகமாக வரவேற்கிறது.\nநேற்றிரவு முதல் ரூ. 500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்துள்ளது. புதிய நோட்டுகள் நாளை முதல் புழக்கத்திற்கு வருகின்றன.\nஇந்நிலையில், நேற்று பிரதமர் மோடி அறிவித்த பின்னர், பெரும்பாலான அரசு மதுபான கடைகளிலும் 500, 1000 ரூபாய் நோட்டுக்களை கடை ஊழியர்கள் வாங்க மறுத்து விட்டனர். இதனால், மதுபானங்கள் வாங்கச் சென்ற குடிமகன்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். சில இடங்களில் கடை ஊழியர்களுடன் கடும் வாக்குவாதத்தில் குடிமகன்கள் ஈடுபட்டனர்.\nஇந்நிலையில், குடிமகன்களுக்கு எளிய வகையில் மது கிடைக்க வழிவகை செய்யுமாறு அரசிற்கு தமிழ்நாடு மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கம் முன் வைத்துள்ளது.\nஇது குறித்து அச்சங்கத்தின் தலைவர் செல்லபாண்டியன் கூறுகையில், ”இன்று மதுகுடிக்க டாஸ்மாக்கிற்கு செல்லும் குடிமகன்கள் சில்லறைப் பிரச்சினையைச் சந்திக்க வேண்டியிருக்கும். 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்பதால் பலர் மது வாங்கக் கூட முடியாமல் திண்டாட வேண்டியிருக்கும்.\nஎனவே, குடிமகன்களின் நிலையைக் கருத்தில் கொண்டு டாஸ்மாக் மற்றும் பார்களில் 500 மற்றும் 1000 நோட்டுகளைப் பெற்றுக்கொண்டு மது வழங்க போர்க்கால நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்' என வலியுறுத்தியுள்ளார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செ���வு விபரங்கள்\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ் அமைச்சர்களின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/12/petrol-diesel-prices-likely-to-hiked-by-up-to-rs-7-as-global-crude-prices-soar.html", "date_download": "2019-02-17T19:58:16Z", "digest": "sha1:YWCJUZU6QIYJTE3E27PK6YPTLCTEL5G7", "length": 5664, "nlines": 70, "source_domain": "www.news2.in", "title": "பெட்ரோல், டீசல் ரூ.7 வரை விலை உயர வாய்ப்பு - News2.in", "raw_content": "\nHome / இந்தியா / உலகம் / டாலர் / டீசல் / பணம் / பெட்ரோல் / வணிகம் / விலை உயர்வு / பெட்ரோல், டீசல் ரூ.7 வரை விலை உயர வாய்ப்பு\nபெட்ரோல், டீசல் ரூ.7 வரை விலை உயர வாய்ப்பு\nThursday, December 15, 2016 இந்தியா , உலகம் , டாலர் , டீசல் , பணம் , பெட்ரோல் , வணிகம் , விலை உயர்வு\nபுதுடெல்லி : சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்யின் மதிப்பு 55 டாலருக்கு உயர்ந்துள்ளதால், பெட்ரோல், டீசல் விலை ரூ. 7 வரை உயரயும் என தெரிகிறது.\nஇந்தியாவில் உள்ள எண்ணெய் நிறுவனங்கள் இன்று பங்கேற்கும் கூட்டத்திற்கு பின் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தளவும் மாற்றம் இருக்கும் என்பது தெரியும். ஒவ்வொரு மாதமும் 15,30ம் தேதிகளில் எண்ணெய் நிறுவன அதிகாரிகள் சந்திப்பு நடைபெறும்.\nஇந்நிலையில் அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு 67யை தொட்டுள்ளது. சர்வதேச அரங்கில் கச்சா எண்ணெய் மதிப்பு 55 அமெரிக்க டாலராக உயரும் வாய்ப்புள்ளதாகவும், அதனால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை அதிகளவில் உயரும் என தெரிகிறது.\nபெட்ரோல் 5-8 சதவீதமும், டீசல் 6-8 சதவீத விலை உயர வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ் அமைச்சர்களின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\nபருவ மழை காலத்தில் அரசு ஊழியர்கள் விடு���்பில் செல்லக்கூடாது: தமிழக அரசு அறிவிப்பு\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/11/Amma-Food.html", "date_download": "2019-02-17T20:45:16Z", "digest": "sha1:KCOCV3H7NFLGPFNJ4SV4ZADXDLH2I7G7", "length": 11767, "nlines": 79, "source_domain": "www.tamilarul.net", "title": "அம்மா உணவகத்தில் சாப்பிட்ட முதல்வர்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இந்தியா / செய்திகள் / அம்மா உணவகத்தில் சாப்பிட்ட முதல்வர்\nஅம்மா உணவகத்தில் சாப்பிட்ட முதல்வர்\nசென்னை எழும்பூரில் குழந்தைகள் நல விழாவில் கலந்துகொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்களுடன் அம்மா உணவகத்தில் உணவு சாப்பிட்டார்.\nமுன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேருவின் பிறந்தநாள், நாடு முழுவதும் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. சென்னை எழும்பூரில் அமைந்துள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் இன்று (நவம்பர் 14) நடைபெற்ற குழந்தைகள் தின விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், விஜயபாஸ்கர் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.\nஅங்கு ரூ.35 கோடி மதிப்பில் இதய அறுவை சிகிச்சை அரங்கம், ரூ.40 லட்சம் மதிப்பில் குழந்தைகளின் பெற்றோர்கள், உறவினர்கள் அமர்வதற்கான நவீன அரங்கம், குழந்தைகள் மரபணு மற்றும் மூலக்கூறு ஆய்வகம் மற்றும் அரிய மரபணு குறைபாடு சிகிச்சைத் துறை ஆகியவற்றை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார். மேலும், 1 கோடி ரூபாய் செலவில் பச்சிளம் குழந்தைகளுக்கான தைராய்டு பரிசோதனை திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர், அரசு குழந்தைகள் நல மருத்துவமனையின் பொன்விழா ஆண்டுக்கான நினைவு அஞ்சல் அட்டையையும் வெளியிட்டார். மேலும் இதய அறுவை சிகிச்சை செய்துள்ள குழந்தைகளின் உடல்நலம் குறித்தும் விசாரித்தார்.\nவிழாவில் பேசிய முதல்வர், “பிறந்த குழந்தைகளுக்கு இன்றைக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யக்கூடிய ஒரு உயர்தர மருத்துவமனையை நம் தமிழகத்திலே பெற்றிருக்கின்றோம். 837 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக திகழ்கின்றது” என்று குறிப்பிட்டார்.\n“பெற்ற தாய்க்குத்தான் அந்தக் குழந்தையின் அருமை தெரியும். பிறந்த உடனேயே அந்தக் குழந்தை நோய்வாய்ப்பட்டால் மனம் உடைந்துவிடும். ஆகவே, அப்படிப்பட்ட ஏழைக் குடும்பத்தில் பிறந்��� தாய்மார்கள் பிரசவிக்கின்ற குழந்தைகள் நலமோடு வாழ வேண்டும் என்பதற்காகத்தான் அம்மாவினுடைய அரசு தேவையான நிதி ஒதுக்கீடு செய்து நவீன கருவிகள் மூலமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டு குணமடையக்கூடிய ஒரு சூழ்நிலையை நாங்கள் ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றோம்” என்றும் தனது பேச்சியில் குறிப்பிட்டிருந்தார்.\nநிகழ்ச்சியை முடித்துக்கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திடீரென அங்கிருக்கும் அம்மா உணவகத்துக்குச் சென்றார். அங்கு துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்களுடன் இணைந்து உணவு சாப்பிட்டார். உணவின் தரம் மற்றும் உணவகத்தின் சுகாதாரத்தை பேணிக்காக்குமாறு அங்குள்ள பணியாளர்களிடம் அறிவுரை கூறிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அங்கிருந்து புறப்பட்டார்.\nஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அம்மா உணவகத் திட்டத்தை தமிழக அரசு சரிவர செயல்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக தினகரன் உள்ளிட்டோரும் அரசை விமர்சித்திருந்த நிலையில், அம்மா உணவகத்திற்கு நேரடியாகச் சென்று முதல்வர் உணவருந்தியுள்ளார்.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nபிரதமர் ரணில் விக்���மசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/12/8_58.html", "date_download": "2019-02-17T19:38:18Z", "digest": "sha1:6OBCZ6UDWNHPY3QI5XUYZ7SRGZB37VV4", "length": 6215, "nlines": 80, "source_domain": "www.tamilarul.net", "title": "இலவச மருத்துவ முகாம் நல்லூர் - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / இலவச மருத்துவ முகாம் நல்லூர்\nஇலவச மருத்துவ முகாம் நல்லூர்\nநாளைய தினம் இலவச மருத்துவ முகாம் நல்லூர் சட்டநாதர் சிவன் ஆலையத்துக்கு அருகில் திவ்ய ஜீவன சங்க மண்டபத்தில்\nகாலை 09.00 மணி தொடக்கம் 12.00மணி வரையும்\nமாதிரி கிராமம் பல்லவராயன் கட்டு\nகாலை 09.00மணி தொடக்கம் மாலை 06.00 மணிவரையும் இடம்பெறவுள்ளது\nஎனவே இப்பகுதி வாழ் மக்கள் இந்த முகாமில் கலந்து பயன்பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2015/11/ila-narai-vara-karanangal/", "date_download": "2019-02-17T19:50:47Z", "digest": "sha1:3CKMWCCQO5SVGJYVXHOMHLYYRHXVFS6J", "length": 10949, "nlines": 161, "source_domain": "pattivaithiyam.net", "title": "இளநரை தோன்றுவது ஏன்|ila narai vara KARANANGAL |", "raw_content": "\nமருத்துவரீதியாக 40 வயதிற்கு உட்பட ஒருவரது தலைமுடிகளில் பாதிக்கு மேல் வெண்மை அடைந்தாலே அதனை இளநரை என்பார்கள். இளநரைக்கு காரணம், பரம்பரை சம்பந்தமானது. ரத்த உறவினர்களில் பலர் ஏற்கனவே நரைத்தவர்கள் இருந்தால் வாரிசாக ஏற்படும். தலைமுடி வேகமாக வளர்கின்ற காரணத்தால் அதுவே முதலில் நரைக்க தொடங்கும். உடல் முடிகள் நரைக்க சற்று காலம் செல்லும்.\nதலையில் பொடுகு அதிகம் தோன்றினால் அது வேர்க்கால்களை அடைத்து மெலனின் உற்பத்தியை குறைத்து நரையை அதிகப்படுத்தும். தலையை அலசி குளிப்பதற்காக பயன்படுத்தும் சில வேதிப்பொருள் கலந்த வீரியமிக்க ஷாம்புகள் மற்றும் முடி அலசும் ஷாம்புகளில் உள்ள ஹைட்ரஷன் பெராக்சைடு, வேர்க்கால்களை சேதமடைய செய்து, கறுப்பு நிறமிகளை அழித்து நரைமுடிகளை அதிகப்படுத்தும். புரதச்சத்து மற்றும் இரும்பு சத்து குறைவினால் முடியின் கறுமை நிறம் மங்கி, செம்பட்டை நிறம் தோன்றுகிறது.\nநாளடைவில் இதுவே நரைமுடிக்கு காரணமாக அமைகிறது. பெண்களை விட ஆண்களுக்கே முடி மிக கறுப்பாக காணப்படுகிறது. நரைமுடி அதிகரிப்பதற்கு பிசிஎல் என்ற ஜீன்கள் காரணமாக இருப்பதாக அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.முடியின் வளர்ச்சியானது படிப்படியாக நடக்கிறது. எல்லா முடியும் ஒரே நேரத்தில் ஒரே வீச்சில் வளருவதில்லை. சில முனைகளிலுள்ள முடிகள் வளராது. வேறு சில ஓய்வில் இருக்கும். சில முடிகள் உதிரும். ஓய்வில் இருந்தவை வளரும்.\nசருமத்தின் அடியில் இருக்கும் வேர் போன்ற கலங்களில் இருந்து முடி வளர்க்கிறது. அங்கு தான் முடிக்கு கருமை நிறத்தை கொடுக்கும் மெலனின் என்ற சாயம் உள்ளது. அதில் மெலனின் உற்பத்தி நின்று விட்டால் அந்த வேரில் இருந்து வளரும் முடிக்கும் கருமை நிறம் இருக்காது. அது வெள்ளை முடியாகவே இருக்கும். ஆனால், அதே நேரம் வேறு முளைகளில் இருந்து கருமையான முடி வளரக்கூடும். படிப்படியாக மெலனின் உற்பத்தி குறைய, குறைய வெள்ளை முடிகள் அதிகரிக்கும். மெலனின் அழிவை தடுத்து, கறுப்பு நிறத்தை கூட்டி, இளநரை ஏற்படாமல் தடுக்கும் மருத்துவ முறைகளை மிக இளம் வயதிலேயே மேற்கொண்டால், இள நரை ஏற்படுவ���ை தடுக்கலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nபுற்றுநோய், நீரிழிவுக்கு டாட்டா சொல்லும்...\nசிறுநீரகத்தை ஆரோக்கியமாக பாதுகாக்க இந்த...\nகர்ப்ப காலத்தில் தொடர்ச்சியாக வரும்...\nஉங்க குழந்தைக்கு ஆறு மாதம்...\nபுற்றுநோய், நீரிழிவுக்கு டாட்டா சொல்லும் கறுப்பு சாக்லேட்… அட இது தெரியாம போச்சே..\nசிறுநீரகத்தை ஆரோக்கியமாக பாதுகாக்க இந்த 6 பழக்கங்களை கைவிட்டாலே போதும்.\nகர்ப்ப காலத்தில் தொடர்ச்சியாக வரும் நெஞ்செரிச்சலை எப்படி சரிசெய்வது\nஉங்க குழந்தைக்கு ஆறு மாதம் முடிஞ்சுதா.. இந்த உணவுகளை கொடுத்து பாருங்கள்\nதொப்பையை குறைக்க இப்படி ஒரு வழி இருக்குனு உங்களுக்கு தெரியுமா.. காசும் இல்ல.. கஷ்டமும் இல்ல..,thoppai kuraya tips\nஅறுவை சிகிச்சை மூலம் உடல் எடையை குறைத்தால் இதய பாதிப்பு வராதாம்\nகோடைக் காலத்தில் உடல் எடையை கிடுகிடுவென குறைப்பது எப்படி தெரியுமா,weight loss tamil\nஇல்லங்களில் நேர்மறை எண்ணங்கள் வளர உதவும் பத்துவித செடிவகைகள்\nஉங்கள் குழந்தைகள் உடல் வலிமை பெற உதவும் பதினோரு வழிகள்\nஉங்கள் மகள்களுக்கு கற்றுத்தர வேண்டிய ஐந்து வாழ்க்கைப்பாடங்கள்\nஉங்கள் எடையை குறைக்க விரும்பினால், இந்த பழங்களிலிருந்து விலகி இருங்கள்\nசுவையான மலபார் இறால் கறி ரெசிபி\nஅருமையான கிராமத்து எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு ரெசிபி,tamil recipes\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilchristianpamalai.blogspot.com/2010/05/322.html", "date_download": "2019-02-17T19:43:59Z", "digest": "sha1:S57IHGZIZSX4WSDPPRIUWOULUW35QGHC", "length": 5860, "nlines": 103, "source_domain": "tamilchristianpamalai.blogspot.com", "title": "tamil christian pamalai lyrics: கர்த்தாவை நல்ல பக்தியாலே பாமாலை 322", "raw_content": "\nகர்த்தாவை நல்ல பக்தியாலே பாமாலை 322\nநீ அதை ஒப்புவிப்பாயாக ;\nஉன் தாழ்ச்சியை அறிந்தவர் .\nநாள் எதென்றவர் அறிவார் ;\nஅந்தந்த வேளை தண்டிப்பார் ,\nதெய்வன்பு பூரிப்பைத் தரும் .\nபிரிய னென்றும் எண்ணாதே ;\nபின் மாறுதல் உண்டாகுது .\nநீ உண்மையோடே செய்வாயாக ;\nதிரும்பக் காண்பாய் ; நீதிமான்\nLabels: க வரிசை பாடல்கள்\nஅ வரிசை பாடல்கள் (4)\nஆ வரிசை பாடல்கள் (3)\nஇ வரிசை பாடல்கள் (3)\nஉ வரிசை பாடல்கள் (4)\nஎ வரிசை பாடல்கள் (8)\nஓ வரிசை பாடல்கள் (1)\nக வரிசை பாடலகள் (2)\nக வரிசை பாடல்கள் (5)\nசு வரிசை பாடல்கள் (1)\nத வரிசை பாடல்கள் (2)\nந வரிசை பாடல்கள் (2)\nப வரிசை பாடல்கள் (3)\nயா வரிசை பாடல்கள் (1)\nபயந்து கர்த்தரின் பாதை கீர்த்தனை 265 - பல்லவி பயந்து கர்த்தரின் பாதை யதனில் பணிந்து நடப்போன் பாக்கியவான் அனு பல்லவி முயன்று உழைத்தே பலனை உண்பான் முடிவில் பாக்யம் மேன்மை காண்பான் சரணங்கள் ...\nவே. மாசிலாமணி - சீர்மிகு வான்புவி தேவா தோத்ரம் என்ற கீர்த்தனையை இயற்றியவர் வே. மாசிலாமணி. 1934 ல் அமெரிக்கா சென்று நயாகரா நீர் வீழ்ச்சியையும் அதன் சுற்று சூழலையும் கண்டு ப...\nஅஞ்சாதிரு என் நெஞ்சமே பாமாலை 328\nகாரிருளில் என் நேச தீபமே பாமாலை 323\nபாதை காட்டும் மா யெகோவா பாமாலை 324\nகர்த்தாவை நல்ல பக்தியாலே பாமாலை 322\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/31_153700/20180212200306.html", "date_download": "2019-02-17T20:17:15Z", "digest": "sha1:HY35UJU37UBLDF7HIMCSUPACDSX7JI7M", "length": 7371, "nlines": 65, "source_domain": "tutyonline.net", "title": "துாத்துக்குடி மாவட்ட புதிய கேஸ்சிலிண்டர் விலைகள் : ஆட்சியர் அறிவிப்பு", "raw_content": "துாத்துக்குடி மாவட்ட புதிய கேஸ்சிலிண்டர் விலைகள் : ஆட்சியர் அறிவிப்பு\nதிங்கள் 18, பிப்ரவரி 2019\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nதுாத்துக்குடி மாவட்ட புதிய கேஸ்சிலிண்டர் விலைகள் : ஆட்சியர் அறிவிப்பு\nதூத்துக்குடி மாவட்டத்தில் கேஸ் சிலிண்டர்களுக்கு புதிய விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nஇது குறித்து மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது,தூத்துக்குடி மாவட்டத்தில் இந்தியன் ஆயில் நிறுவன வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை தூத்துக்குடியில் ரூ.796.50 ஆகவும், கோவில்பட்டியில் ரூ.795 ஆகவும், கழுகுமலையில் ரூ.802.50, கயத்தாரில் ரூ.798 , எட்டையபுரத்தில் ரூ.795 ஆகவும் மற்றும் சாத்தான்குளம் பகுதிக்கு ரூ.811.50 எனவும், பாரத் பெட்ரோலியம் நிறுவன வீட்டு உபயோக சிலிண்டர் விலை தூத்துக்குடி மாவட்டத்திற்கு ரூ.796.50 எனவும் இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவன வீட்டு உபயோக எரிவாயு உருளை விலை தூத்துக்குடி மாவட்டத்திற்கு ரூ.709.34 எனவும் 01.02.2018 முதல் எரிவாயு நிறுவனங்களால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.எனவே நுகர்வோர்கள் எரிவாயு முகவர்களிடமிருந்து வாங்கும் வீட்டு உபயோக எரிவாயு உருளைக்கு (14.2 கிலோ ) மேலே குறிப்பிட்டுள்ள தொகைக்கு அதிகமாக பணம் செலுத்த தேவையில்லை என ஆட்சியர் தெ���ிவித்துள்ளார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதிருச்செந்தூரில் பச்சை சாத்தி சப்பரத்தில் சுவாமி வீதி உலா : திரளான பக்தர்கள் தரிசனம்\nதூத்துக்குடி மாநகராட்சியில் அடர்ந்த காடுகள் திட்டம் : ஆட்சியர் தொடங்கி வைத்தார்.\nகாஷ்மீரில் பலியான வீரர்களுக்கு திருச்செந்தூரில் அஞ்சலி\nதூத்துக்குடியில் வாக்காளர் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி\nதூத்துக்குடி வாக்கு எண்ணிக்கை மையம்: ஆட்சியர் ஆய்வு\nகூட்டணி வைப்பதற்காக நான் கட்சி ஆரம்பிக்கவில்லை : தூத்துக்குடியில் சீமான் பேட்டி\nஸ்ரீவைகுண்டம் ஆற்றில் மூழ்கி வாலிபர் பலி : போலீசார் விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.attavanai.com/1911-1920/1915.html", "date_download": "2019-02-17T19:51:23Z", "digest": "sha1:ZKFRJRJ3QQM73LCUWRA6EUWZUGLDJGXG", "length": 140411, "nlines": 1268, "source_domain": "www.attavanai.com", "title": "1915ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல் - Tamil Books Published in the Year 1915 - தமிழ் நூல் அட்டவணை - Tamil Book Index - அட்டவணை.காம் - Attavanai.com", "raw_content": "\nநன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்.\nமுகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு\nஅகல் விளக்கு | சென்னை நூலகம் | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n1915ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)\n4-வது சைவ மகா சங்கக் கட்டுரை\nபெத்தாச்சி ப்ரெஸ், பாளையங்கோட்டை, 1915, ப.182, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 6104.3)\nஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1915, ப.95, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004176, 108724)\nதிருத்தணிகை விசாகப்பெருமாளையர், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, பதிப்பு 2, 1915, ப.82, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எ��் 097116)\nகரபாத்திரம் சிவப்பிரகாச அடிகள், சிவகாமி விலாச அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1915, ப.390, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022975, 022976)\nஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1915, ப.52, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105442)\nலாங்மன்ஸ், க்ரீன் அண்ட் கம்பெனி, சென்னை, 1915, ப.66, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105467)\nச.பவானந்தம் பிள்ளை, லாங்மேன்ஸ் கிரீண்ஸ், சென்னை, 1915, ப.381, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018758, 034660)\nகலைக்கியான முத்திராக்ஷரசாலை, சென்னை, 1915, ப.751-764, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001601)\nபராங்குச தாசர், நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1915, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015695)\nபராங்குச தாசர், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015696)\nஎல்லப்ப நாவலர், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.862, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017144)\nவீ.ஆறுமுகஞ்சேர்வை, மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1915, ப.216, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034663, 017150, 047336, 049750)\nபூவை கலியாணசுந்தர முதலியார், மஹா லக்ஷிமி விலாஸ் அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.76, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3761.7)\nதஞ்சை வேலாயுதப் புலவர், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.273-280, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011477)\nம.கோபாலகிருஷ்ணையர், தமிழ்ச்சங்க முத்திராசாலை, மதுரை, 1915, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017961, 017960, 040374, 048928, 040061)\nகோட்டாறு வீ.உடையார் பிள்ளை, ஸ்ரீகிருஷ்ணவிலாச அச்சியந்திரசாலை, திருமங்களம், 1915, ப.28, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048663, 048736)\nசக்கரவர்த்தி அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.208, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031628)\nநற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1915, ப.244, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023761 L)\nபூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.105-112, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005965)\nஆத்மநாதன், அல்லது, காந்திமதியின் காதல்\nநாகை ஸி.கோபாலகிருஷ்ண பிள்ளை, சாரதாவிலாஸ புத்தகசாலை, நாகப்பட்டணம், 1915, ப.152, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008870)\nஔவையார், ஸ்ரீ பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.42, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007345, 031429)\nசக்கரவர்த்தி அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.1129-1136, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எ��் 001736)\nஔவையார், அதிவீரராமபாண்டியன், மதுரைத் தமிழ்ச்சங்க முத்திராசாலை, மதுரை, 1915, ப.28, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007353, 031694, 037902, 042064)\nதேவராஜ நாயகர், ஸ்ரீசுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3920.7)\nசக்கரவர்த்தி அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.515-520, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002845, 002846)\nஇத்தொண்டைநாட்டில் மேழிற்குடியாளர் சுப்பிரமணியர்பேரில் பாடியிறைக்கும் ஏத்தப்பாட்டு\nகலைக்கியான முத்திராக்ஷரசாலை, சென்னை, 1915, ப.738-744, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001598)\nஇந்தியா சாஸ்திர கல்விச்சாலை விளம்பரம்\nஎக்ஸெல்ஸியர் பிரஸ், கீழநத்தம், 1915, ப.21, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006337, 006338)\nயாழ்ப்பாணத்து நல்லூர் அரசகேசரி, சோதிடப்பிரகாசயந்திரசாலை, கொக்குவில், 1915, ப.363, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 100751)\nஇரண்டாம் திராவிட வாசகக் குறிப்பு\nஆந்திரா பிரஸ், சென்னை, 1915, ப.68, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020286)\nசீர்காழி அருணாசலக் கவிராயர், தாம்ஸன் & கோ, மினர்வா பிரஸ், சென்னை, 1915, ப.280, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008686, 025183)\nஇராமநாடகக் கீர்த்தனை இயற்றிய அருணாசலக்கவிராயர் சரித்திரம்\nலாங்க்மேன்ஸ், கிரீண் & கோ, சென்னை, 1915, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 096349, 108299)\nகலைக்கியான முத்திராக்ஷரசாலை, சென்னை, 1915, ப.785-800, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006597)\nகிருஷ்ணசாமிக் கோனார், முரஹரி அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1915, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4606.11)\nகே.ஆர்.நரசிம்மாசாரியர், சென்னை, 1915, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102080)\nஇராயர் அப்பாஜி அல்லது அதிரூபமந்திரி\nலலிதாவிலாச புஸ்தகசாலையார், மதராஸ், 1915, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016678)\nஜீவகாருண்யவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1915, ப.578-592, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012107)\nடி.ஏ.ஏகமையர், நூருல் இஸ்லாம் பிரஸ், திருநெல்வேலி, பதிப்பு 6, 1915, ப.36, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016942)\nஇராஜாத்தி அல்லது எட்டு வருஷப் பிரிவு\nவா.அ.பெரியசாமி பிள்ளை, கபாலி அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.218, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019805)\nஆறுமுக நாவலர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 11, 1915, ப.70, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030770)\nஜி.யூ.போப��, கிறிஸ்டியன் லிட்ரேச்சர் சொசைட்டி பார் இந்தியா, சென்னை, 1915, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036226, 036227)\nஇளையான்குடி ஸ்தல புராணம், மாரநாயனார் சரித்திரமும், சேகப்பா ஒலியவர்களின் பௌத்திரர் முகம்மதுமீறா சுவாமி யவர்கண்மீது திருப்பதிக கீர்த்தனங்கள்\nநாமனூர் வீர.பெருமாள் செட்டியார், சுப்பிரமணியர் அச்சுக்கூடம், இரங்கூன், 1915, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017022)\nஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1915, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105362)\nநாகை ஸி.கோபாலகிருஷ்ண பிள்ளை, லலித விலாஸ் புக் டிப்போ, சென்னை, 1915, ப.36, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025365)\nகொளத்தூர் நாராயணசாமி முதலியார், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.163-168, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012516)\nமஹாகவி காளிதாசர், வைஜெயந்தி பிரஸ், சென்னை, 1915, ப.102, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 096344)\nஊற்றுமலை சமஸ்தானம் மகாஸ்ரீ ஜமீந்தாரவர்கள் ஹிருதயாலய மருதப்பத்தேவ ரவர்கள் பேரிற் பலவித்துவான்களியற்றிய தனிப்பாடற்றிரட்டு\nராமச்சந்திரவிலாசம் பிரஸ், மதுரை, 1915, ப.168, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006262, 104735)\nசக்கரவர்த்தி அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.1083-1088, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012163)\nஇராஜவடிவேல் தாஸர், ஸ்ரீராமச்சந்திர விலாசம் அச்சி யந்திரசாலை, மதுரை, 1915, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029919)\nசுந்தர விநாயகர் அச்சுக்கூடம், வேலூர், 1915, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022062)\nகணிமேதாவியார், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1915, ப.87, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 100603)\nவிவேக போதினி ஆபீஸ், சென்னை, 1915, ப.238, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008136)\nகா.நமச்சிவாய முதலியார், ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1915, ப.176, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048009)\nஔவையார், ஸ்ரீசுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1915, ப.112, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009052, 009055)\nஔவையார், மனோண்மணி விலாச அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.31, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007352)\nகே. நடேச ஐயர், ஸ்டாண்டர்ட் புக்ஸ் கோ, தஞ்சாவூர், 1915, ப.242, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017337)\nசக்கரவர்த்தி அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.1116-1120, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001655)\nஎஸ்.ஜி.இராமாநுஜலு ந���யுடு, ஷண்முக விலாஸ பிரஸ், திரிச்சிராப்பள்ளி, 1915, ப.258, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041315)\nப.கணேசஉபமன்ய தேசிகர், விக்டோரியா பிரஸ், பாலக்காடு, 1915, ப.104, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3646.2)\nயாழ்ப்பாணத்து நல்லூர் வே.கநகசபாபதி ஐயர், குலோனியல் பிரஸ், சிங்கப்பூர், 1915, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023769, 047042, 047111)\nஅருணகிரிநாதர், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1915, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014428, 106075)\nமகா காவிய வசனம் : சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை\nபுதுப்பட்டு கடாம்பி கிருஷ்ணமாசாரியர், ஸி.குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1915, ப.104, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3753.6)\nமயிலை அருணாசல முதலியார், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.243-248, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011443)\nயூகி, சச்சிதானந்த அச்சியந்திர சாலை, சென்னை, 1915, ப.59, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000252)\nதேரையர், சச்சிதானந்த அச்சியந்திர சாலை, சென்னை, 1915, ப.90, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000274)\nபிரமமுனி, ஸ்ரீ ராமச்சந்திர விலாசம் அச்சியந்திரசாலை, மதுரை, 1915, ப.100, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000334, 000335)\nசிறுமணவூர் முனிசாமி முதலியார், சக்கரவர்த்தி அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.1900-1906, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002624)\nகளக்காடு கோமதி அம்மாள் ஆசிரியவிருத்தம்\nபெரியநாயகியம்மன் பிரஸ், சென்னை, 1915, ப.450-456, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011703)\nகள்ளபுருஷனைவேண்டி கொண்டபுருஷணைக் கெடுத்த கொடும்பாவிச்சிந்து\nதிருச்சினாப்பள்ளி கதிர்வேலுப் பிள்ளை, தனலக்ஷ்மி நர்த்தன அச்சியந்திரசாலை, சென்னை, 1915, ப.7, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012634)\nசிறுமணவூர் முனிசாமி முதலியார், சக்கரவர்த்தி அச்சியந்திரசாலை, சென்னை, 1915, ப.1200-1208, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002348)\nகாஞ்சீபுரம் வரதராஜப் பெருமாள் பஞ்சரத்தினமும் பெருந்தேவித் தாயார் பஞ்சரத்தினமும்\nகலைக்கியான முத்திராக்ஷரசாலை, சென்னை, 1915, ப.658-664, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001957)\nV.S.குமாரசுவாமி முதலியார், கலாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.69, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011685)\nபெரியநாயகியம்மன் பிரஸ், சென்னை, 1915, ப.441-448, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003569)\nகாலஞ்சென்ற ஆனரெபில் மிஸ்டர் கோபா��கிருஷ்ண கோகலேயின் ஜீவிய சரித்திரம்\nசுதேசமித்திரன் பவர் அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.148, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032821)\nசாஸ்திர சஞ்சீவினி அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.167, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049800)\nவில்லிபுத்தூராழ்வார், காஞ்சீபுரம் குமாரசுவாமிதேசிகர், உரை., கோள்டன் அச்சுயந்திரசாலை, சென்னை, 1915, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005434)\nகிலீதேதானிஷ் என்னும் புத்தியின் திறவுகோல் - முதற்பாகம்\nV.M.அப்துல் வஹ்ஹாபு, எட்வர்ட் அச்சுக்கூடம், திருவாரூர், 1915, ப.95, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9404.11)\nமாம்பழக் கவிச்சிங்க நாவலர், சக்கரவர்த்தி அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015281, 039603, 022646)\nமாம்பழக் கவிச்சிங்க நாவலர், வாணீவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.891-896, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041249)\nகீர்த்திசிங்கமஹாராஜன் சரித்திரம் என்னும் கண்டிராஜா நாடகம்\nஏகை சிவசண்முகம் பிள்ளை, என்.முனிசாமி முதலியார், சென்னை, 1915, ப.126, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029850)\nவல்லூர் தேவராஜ பிள்ளை, வைஜயந்தி அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.137, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030855, 036835, 031332)\nகுடியர் ஆனந்தப் பதமும் கெஞ்சாவின் ஆனந்தக்களிப்பும் புகையிலையின் வெண்பாவும்\nசக்கரவர்த்தி அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1915, ப.1195-1200, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011614)\nகுருபாததாசர், மனோண்மணி விலாச அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.78, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001768)\nகுலேபகாவலிகிஸா என்று வழங்குகிற புஷ்பலீலாவதிகதை\nஅப்துல் காதிர் சாயபு, சக்கரவர்த்தி அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.160, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032675, 039123, 039124)\nகலைக்கியான முத்திராக்ஷரசாலை, சென்னை, 1915, ப.810-816, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001656)\nகுறவஞ்சி : தர்மாம்பாள் குறம், வேதாந்தக் குறம், அகண்டவெளிக் குறம்\nகமர்சியல் பிரஸ், சென்னை, 1915, ப.44, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106447, 103061, 110667)\nவித்யாரத்னாகர அச்சுக்கூடம், வேலூர், 1915, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் MF 3806.9)\nஷண்முகவிலாச அச்சுக்கூடம், சேலம், பதிப்பு 2, 1915, ப.22, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002302, 006132)\nபூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.90-96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002001)\nபூமகள்விலா��� அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.99-103, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001974)\nதாண்டவராய சுவாமிகள், மநோன்மணிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.70, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027841, 027852)\nகொசுப்பதம், நெற்குத்துப்பதம், மூக்குத்தூள் புகழ்பதம், மேற்படி இகழ்பதம், காவேரியம்மன் கும்மிப் பாடல்\nசக்கரவர்த்தி அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.1185-1192, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011761)\nவயி.நாக.ராம.அ. இராமநாதச் செட்டியார், ஜீவகாருண்ய சங்கம், காரைக்குடி, 1915, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004779, 005208, 008740)\nபூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.251-256, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011420)\nதிருத்துறையூர் சாந்தலிங்க சுவாமிகள், வித்தியாநுபாலனயந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 6, 1915, ப.81, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007025)\nஉலகம்பட்டி சி.இலக்குமணச் செட்டியார், சுப்ரமணியர் அச்சேந்திரசாலை, இரங்கோன், 1915, ப.37, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021233, 005357, 005358)\nஆர்.பி.பராஞ்சபே, இண்டியா பிரிண்டிங் வொர்க்ஸ், சென்னை, 1915, ப.109, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032826)\nபுகழேந்திப்புலவர், சக்கிரவர்த்தி அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013159)\nகோட்டாறு வீ.உடையார் பிள்ளை, ஸ்ரீ கிருஷ்ண விலாச அச்சியந்திரசாலை, திருமங்கலம், 1915, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048740)\nபாலையானந்த சுவாமிகள், ஜீவகாருண்யவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1915, ப.562-576, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002837)\nசிறுமணவூர் முனிசாமி முதலியார், சிவகாமிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.191, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041094)\nபா.முகம்மது அப்துல்லா சாயபு, முஸ்லிம் அபிமானி அச்சியந்திரசாலை, சென்னை, 1915, ப.166, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3922.4)\nசக்கரவர்த்தி அச்சுக்கூடம், சென்னை, 1915, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002161)\nமறைமலையடிகள், பிரஸிடென்ஸி அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.10, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 104814)\nசரீர சாஸ்திரம் - முதல் புஸ்தகம்\nகே. சீதாராமய்யர், சென்னை, 1915, ப.106, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 107584)\nவேதநாயகம் பிள்ளை, முரஹரி அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.208, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009593)\nசர்வ சமய சமரசக் கீர்த்தனைகள்\nவேதநாயகம் பிள்ளை, ஜீவகாருண்ய���ிலாச அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.198, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006710)\nசர்வ சமய சமரசக் கீர்த்தனை\nவேதநாயகம் பிள்ளை, தனலக்ஷ்மி நிர்த்தன அச்சியந்திரசாலை, சென்னை, 1915, ப.27, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035546, 042419)\nவீராசாமி முதலியார், ஜீவகாருண்யவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1915, ப.342, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 037715)\nமஹாகவி காளிதாசர், வைஜெயந்தி பிரஸ், சென்னை, 1915, ப.100, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 096345)\nவைத்திய கலாநிதி ஆபீஸ், சென்னை, 1915, ப.284, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3907.10)\nகா.ர.கோவிந்தராஜ முதலியார், தனியாம்பாள் விலாச அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1915, ப.150, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011579)\nசக்கரவர்த்தி அச்சியந்திரசாலை, சென்னை, 1915, ப.1162-1168, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031858)\nசி.கண்ணுசாமிப் பிள்ளை, மெட்றாஸ் டைமண்டு அச்சுக்கூடம், பெரியமெட்டு, 1915, ப.328, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3906.8)\nயாழ்ப்பாணத்து நல்லூர் வே.கநகசபாபதி ஐயர், கலோனியல் பிரஸ், சிங்கப்பூர், 1915, ப.22, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011876)\nகிச்சினர் பிரஸ், சென்னை, 1915, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024023)\nகுமரகுருபர அடிகள், முத்தமிழ்விளக்க அச்சுக்கூடம், வல்லிபுரம், 1915, ப.26, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 097883)\nதுறைமங்கலம் கருணை ஐயர், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.196-200, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011537)\nசிதம்பரம் குமரவேள் மும்மணிக் கோவை\nவெ.தில்லைநாயக முதலியார், கார்டியன் அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.50, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106349)\nசித்திரபுத்திர நாயனார் கதை, அமராவதிகதை\nலாங்மென்ஸ் க்ரீன், சென்னை, 1915, ப.101, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 039042, 106694)\nசித்திராங்கிக்கும் சாரங்கதரனுக்கும் தர்க்கம் புராப்பாட்டு\nகலைக்கியான முத்திராக்ஷரசாலை, சென்னை, 1915, ப.819-824, 827-832, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031879)\nசுதேசி அச்சியந்திரசாலை, குடந்தை, 1915, ப.142, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3923.7)\nசிந்தாமணி : ஓர் தமிழ் நாடகம்\nஎஸ்.எஸ்.இராஜகோபாலய்யங்கார், லாவ்லி எலக்ட்ரிக் பிரிண்டிங் பிரஸ், தஞ்சாவூர், 1915, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029661)\nகம்பர், ஆ. சுப்பிரமணிய நாயகர், சென்னை, 1915, ப.114, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 096749)\nசிவசாமி அல்லது நாட்டுப்புறத்தான் நகரப்பிரவேசம்\nS. L.மாதவராவ் முதலியார், சரஸ்வதி அச்சியந்திரசாலை, சென்னை, பதிப்பு 2, 1915, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035879)\nபூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.284-288, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011486)\nசிவபிரான் கருணையுஞ் சீவகர்கள் கடமையும்\nமு.கதிரேசச் செட்டியார், விவேகபாநு அச்சியந்திரசாலை, மதுரை, 1915, ப.25, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008838, 020820)\nசதாசிவ யோகீந்திரர், வித்தியாவிநோதினி முத்திராசாலை, சென்னை, 1915, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 042071)\nஇராமதேவர், ஸ்ரீ ராமச்சந்திர விலாசம் அச்சியந்திரசாலை, மதுரை, 1915, ப.55, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000715)\nபுகழேந்திப்புலவர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013178)\nகா.நமச்சிவாய முதலியார், ஸி.குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1915, ப.52, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027043)\nஈசூர் சச்சிதானந்த பிள்ளை, சச்சிதாநந்தம் பிரஸ், சென்னை, பதிப்பு 2, 1915, ப.106, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008743)\nசிறுமணவூர் முனிசாமி முதலியார், சிவகாமிவிலாச அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 4, 1915, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3921.9)\nசுக்ல யஜுர்வேதத்திலுள்ள மண்டலப் பிராஹ்மணோப நிஷத்தும், சதாநந்த அவதூத சுவாமிகள் அருளிச்செய்த ராஜயோக பாஷ்யமும்\nசச்சிதாநந்தம் பிரஸ், சென்னை, 1915, ப.70, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021724)\nசுப்ரமணியக்கடவுள்பேரில் மாதப்பதிகம், திருப்பழனிவடிவேலர்பேரில் வாரப்பதிகம்\nபூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.219-224, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011248)\nஅண்ணாமலை ரெட்டியார், தனலக்ஷ்மி நர்த்தனம் பிரஸ், சென்னை, 1915, ப.23, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003084, 039360)\nசக்கரவர்த்தி அச்சியந்திரசாலை, சென்னை, 1915, ப.484-487, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012044)\nவாணிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.883-888, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001990)\nவாணிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.930-936, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001994)\nசுப்பிரமணியர் வள்ளியம்மையைச் சிறையெடுத்த கொப்பிப்பாட்டு\nகலைக்கியான முத்திராக்ஷரசாலை, சென்னை, 1915, ப.723-728, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006101)\nதிருவாவடுதுறை சுப்பிரமணிய சுவாமிகள், பெரியநாயகியம்மன் பிரஸ், சென்னை, 1915, ப.378-384, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002034)\nஆறுமுக உபாத்தியாயர், வாணீ விலாச அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.76, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026221)\nசுயம்பிரகாசம் அல்லது அநியாயமும் நியாயமும்\nஸி.குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1915, ப.240, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026045)\nசுருளி என்று பெயர் வழங்குகின்ற ஸ்ரீ சுரபிஸ்தலபுராணம்\nசீனிவாஸய்யங்கார் ஸ்வாமிகள், மீனாம்பிகை அச்சியந்திரசாலை, பெரியகுளம், 1915, ப.105, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017234, 017376, 034448)\nசூடாமணிநிகண்டு : மூலமும் உரையும்\nமண்டல புருடர், வித்தியாநுபாலனயந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 11, 1915, ப.400, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025490)\nபூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.123-128, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012380)\nதி மாடர்ன் பிரஸ், பாண்டிச்சேரி, 1915, ப.181, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9399.1)\nரா.இராகவையங்கார், தமிழ்ச்சங்க முத்திராசாலை, மதுரை, 1915, ப.31, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3630.2)\nமு.இராகவையங்கார், தமிழ்ச்சங்க முத்திராசாலை, மதுரை, 1915, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011170)\nமறைஞான சம்பந்தர், வித்தியாநுபாலனயந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 6, 1915, ப.317, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030475, 030476)\nமறைமலையடிகள், பிரஸிடென்சி அச்சியந்திரசாலை, சென்னை, 1915, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008550)\nதுறைமங்கலம் சிவப்பிரகாசசுவாமிகள், மநோன்மணிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.23, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013785)\nஜீவகாருண்யவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.312, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016868, 016869)\nசௌந்தரவல்லியென்னும் சதாரம் சரித்திரத்தில் முக்கியபாகங்களிலொன்றாகிய மயோன் பாகம்\nஏ.எஸ்.கோபன் நாயுடு, பென்ரோஸ் அண்டு கம்பெனி, சென்னை, 1915, ப.34, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029973)\nசோஷயோகி, கலைக்கியான முத்திராக்ஷரசாலை, சென்னை, 1915, ப.802-808, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004591)\nதற்கலை பீருமுகம்மது சாகிபு, வாணீ விலாச அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.954-960, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012104)\nஞானானந்தனடிமாலை, நினைவாட்சி முதலிய செய்யுட் கோவை\nதி.லக்ஷ்மணபிள்ளை, பாஸ்கர பிரஸ், திருவனந்தபுரம், 1915, ப.160, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூல��ம் - எண் 106385)\nடம்பாச்சாரியின்மீது மதனசுந்தரி பாடுகின்ற சிறப்புச்சிந்தும் பதமும்\nசக்கரவர்த்தி அச்சியந்திரசாலை, சென்னை, 1915, ப.1123-1128, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001591)\nதண்டலைச்சேரி சாந்தலிங்கக் கவிராயர், இலக்கணக்களஞ்சிய அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003423)\nதண்டபாணி சுவாமிகள், சைவவித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னை, 1915, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 051387, 040559)\nதமிழ் சரீர சாஸ்திரம் - முதல் புஸ்தகம்\nகே.சீதாராமய்யா, எஸ்.மூர்த்தி & கோ, சென்னை, 1915, ப.104, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3943.13)\nடி.வி.செல்லப்ப சாஸ்திரியார், டி.வி.செல்லப்பசாஸ்திரி அண்டு கம்பெனி, சென்னை, 1915, ப.192, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018485)\nM.N.சுப்பிரமணிய அய்யர், லாலி எலக்டிரிக் அச்சுக்கூடம், தஞ்சாவூர், 1915, ப.246, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017506, 018052, 023970, 031080, 031929, 046717, 042623)\nதனலக்ஷ்மி நர்த்தன அச்சியந்திரசாலை, சென்னை, 1915, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002407)\nசிறுமணவூர் முனிசாமி முதலியார், வாணிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.922-928, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001988)\nமா.வடிவேலு முதலியார், ஸன் ஆப் இந்தியா பிரஸ், சென்னை, 1915, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3924.5)\nதிரிசிராமலை ஜம்புகேஸ்வரம் அகிலாண்டநாயகி நிரோட்டகயமக அந்தாதி\nம.வடிவேல்சாமி பிள்ளை, விவேகபானு அச்சாபீசு, திருச்சி, 1915, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106114, 106115)\nதி.சு.வேலுசாமிப் பிள்ளை, ஸ்ரீ காஞ்சிபூஷண அச்சியந்திரசாலை, காஞ்சீபுரம், 1915, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 101182)\nதி.சு.வேலுசாமிப் பிள்ளை, ஸ்ரீ காஞ்சிபூஷண அச்சியந்திரசாலை, காஞ்சிபுரம், 1915, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102924)\nபூர்வாசாரியார்கள், டி. வி. ஸி. அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102812)\nமதராஸ் டைமாண்டு பிரஸ், சென்னை, 1915, ப.92, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106636)\nதிருக்களர் வீரசேகர ஞானதேசிகர் சரித்திரம்\nதி.மு.சுவாமிநாத உபாத்தியாயர், எட்வர்ட் அச்சுக்கூடம், திருவாரூர், 1915, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023931, 034764)\nதிருக்காளத்திக் கண்ணப்ப தேவர் பதிகம்\nகலியாணசுந்தர யதீந்திரர், மகாலட்சுமி விலாச யந்திரசாலை, சென்னை, 1915, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106124)\nவாணீபூஷணம் அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.222, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033636)\nமாணிக்கவாசகர், சக்கரவர்த்தி அச்சுக்கூடம், மதராஸ், 1915, ப.1241-1247, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027717)\nபரமபாகவதரிலொருவர், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.115-120, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011459)\nதிருநாளைப்போவார் என்னும் நந்தனார் சரித்திரக் கீர்த்தனை\nகோபாலகிருஷ்ண பாரதியார், லாங்மேன்ஸ், கிரீண் & கோ, சென்னை, 1915, ப.190, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 096341, 107961, 108019)\nதிருப்பதி ஏழுமலையான் சாக்ஷிசொன்ன வேடிக்கை சிந்து\nசூளை கோவிந்தசாமி நாயகர், ஸ்ரீ சுப்ரமண்யவிலாசம் பிரஸ், சென்னை, 1915, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003135)\nஅரங்கப் பிரகாச சுவாமிகள், கிரேவ்ஸ், குக்ஸன் அண்ட் கோ, சென்னை, 1915, ப.137, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019893)\nபட்டினத்தார், மனோண்மணி விலாச அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.95, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014181, 014182, 049367)\nதாயுமானவர், சக்கிரவர்த்தி அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.616, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014642, 042536)\nபட்டினத்தார், சக்கரவர்த்தி அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.380, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012530, 038102)\nபட்டினத்தார், அமெரிக்கன் டைமென்ட் பிரஸ், சென்னை, 1915, ப.404, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030435)\nதாயுமானவர், லாங்மேன்ஸ், கிரீண் & கோ, சென்னை, 1915, ப.406, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010647)\nஅருணகிரிநாதர், சங்கநிதிவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022469)\nதமிழ்ச்சங்க முத்திராசாலை, மதுரை, 1915, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001075, 003268)\nதமிழ்ச்சங்கமுத்திராசாலை, மதுரை, 1915, ப.42, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033641)\nதிருப்போருர் ஆறுமுகசுவாமிபேரில் அலங்கார ஆசிரியவிருத்தம்\nபெரியநாயகியம்மன் பிரஸ், சென்னை, 1915, ப.386-392, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011734)\nபூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.178-184, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012399)\nமா.வடிவேலு முதலியார், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.186-192, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002022)\nசக்கரவர்த்தி அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.1074-1080, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012152)\nதிருமாகறல் தலபுராணம் : யாத்திரைச் சருக்கம் : ஸ்ரீ திருமாறலீசர் பன்னிரு நாமகரணப் பதிகம்\nகிருஷ்ணவிலாச அச்சுயந்திரசாலை, வேலூர், 1915, ப.6, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103670)\nவரதராஜப்பிள்ளை, ஜீவகாருண்யவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103266)\nபூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.260-264, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001946)\nஇராமலிங்க அடிகள், வாணிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.947-952, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041454)\nதிருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் பஞ்சரத்தினம்\nகலைக்கியான முத்திராக்ஷரசாலை, சென்னை, 1915, ப.666-672, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001955)\nகடவுண் மாமுனிவர், ஸ்ரீ சண்முகநாத யந்திரசாலை, யாழ்ப்பாணம், பதிப்பு 2, 1915, ப.392, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018041, 018109, 046247)\nகடவுண் மாமுனிவர், சோதிடப்பிரகாசயந்திரசாலை, கொக்குவில், 1915, ப.210, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017060, 018206, 034750, 103798)\nஆறுமுக நாவலர், வித்தியாநுபாலனயந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 4, 1915, ப.259, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028859, 028860)\nதிருவெண்காட ரென்னும் பட்டினத்துப் பிள்ளையார் சரித்திர புராணமும் அடியார் அருளிச்செய்த திருப்பாடற்றிரட்டும் ஞானப்பிரகாச உரையும் பத்திரகிரியார் புலம்பலும் சேந்தனாரருளியதும்\nடைமண்டு பிரஸ், மதராஸ், 1915, ப.356, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020408, 020409)\nபூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.226-232, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012510)\nதிருவேரகம் திருப்பழனி வடிவேலர்பேரில் பதிகம்\nபூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.203-208, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012512)\nதிருவொற்றியூர் வடிவுடையம்மன் ஆசிரிய விருத்தம்\nபெரியநாயகியம்மன் பிரஸ், சென்னை, 1915, ப.433-440, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003568)\nமுண்டியம்பாக்கம் செல்லப்பெருமாள் பிள்ளை, பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.465-472, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002075)\nபூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.73-80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001944)\nதெய்வ மிகழேல் : வசனநூல்\nஆர்.ஹரிஹர பாரதியார், சுந்தர விநாயகர் அச்சுக்கூடம், வேலூர், 1915, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019564)\nகலைக்கியான முத்திராக்ஷரசாலை, சென்னை, 1915, ப.730-736, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002852)\nதென்���ிந்தியா ரெயில்வே என்னும் கர்னாடகப் புகைவண்டியின் சிந்து\nசக்கரவர்த்தி அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.1139-1143, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001733)\nபுகழேந்திப்புலவர், சங்கநிதிவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014022)\nபுகழேந்திப்புலவர், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.94, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014023)\nபுகழேந்திப்புலவர், சக்கிரவர்த்தி அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.92, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014612)\nசக்கரவர்த்தி அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.160, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 042062, 025353, 042491)\nவித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.160, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 042492, 035051)\nஅகத்தியர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1915, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034167)\nஅகத்தியமகாமுனிவர், வித்தியாநுபாலனயந்திரசாலை, சென்னப்பட்டணம், பதிப்பு 12, 1915, ப.62, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 045786)\nதேவாரம் திருவாசக முதலிய தமிழ்வேதத் திருமுறைத்திரட்டு\nஸ்ரீகணேச அச்சியந்திரசாலை, சென்னை, பதிப்பு 3, 1915, ப.244, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014839)\nவியாச முனிவர், கணேச அச்சியந்திரசாலை, சென்னை, 1915, ப.202, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008671, 045814)\nஎன்.கோடீசுவரய்யர், வி.கல்யாணராமய்யர் அண்டு கம்பெனி, சென்னை, 1915, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106131)\nகோபாலகிருஷ்ண பாரதியார், கோள்டன் அச்சியந்திரசாலை, மதராஸ், 1915, ப.159, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030678)\nகுருநமச்சிவாய தேவர், சக்கரவர்த்தி அச்சியந்திரசாலை, சென்னை, 1915, ப.547-558, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002777, 002847)\nஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1915, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033388, 033574)\nமதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1915, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025842)\nஔவையார், வித்தியாநுபாலனயந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 3, 1915, ப.27, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018325)\nநல்வழி : மூலமும் உரையும்\nஔவையார், ஆர். வேங்கடேஸ்வர் அண்டு கம்பெனி, சென்னை, 1915, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031685)\nநளினாக்ஷி : ஓர் இனிய தமிழ் நாவல்\nசேஷாத்ரி ஐயங்கார், பி. ஆர். ராம ஐயர் அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.68, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 058216)\nசைவவித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், 1915, ப.627, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026975, 053808, 100404)\nஆறுமுக நாவலர், வித்தியாநுபாலனயந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 9, 1915, ப.396, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003312, 027144)\nதுறைமங்கலம் சிவப்பிரகாசசுவாமிகள், வித்தியாநுபாலனயந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 3, 1915, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011289, 030925, 046900, 047640)\nவித்தியாரத்நாகர அச்சுக்கூடம், வேலூர், 1915, ப.140, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021730, 040545)\nதொண்டைமண்டலம் பிரஸ், சென்னை, 1915, ப.63, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024250)\nசேஷாத்திரி சிவனார், மநோன்மணிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.23, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021232, 021922)\nநீதிச்சிந்து, யென்னும், பெண்புத்திமாலை, தடிக்கழுதைப்பாட்டு, ஆண்பிள்ளை வீண்பிள்ளை சிந்து\nசிறுமணவூர் முனிசாமி முதலியார், சக்கரவர்த்தி அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.1050-1051, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001829)\nதிருமழிசை ஜெகநாத முதலியார், வாணிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.859-864, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001989)\nநெல்லுகுத்துகின்ற பதமும் இராயபுரம் ரெயில்வே ஸ்டேஷன் கும்மியும்\nஇராஜரத்தின முதலியார், சக்கரவர்த்தி அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.1266-1270, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 047769)\nசுரேஸ்வராசாரியர், சச்சிதாநந்தம் பிரஸ், சென்னை, 1915, ப.135, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008431)\nசுவாமி விவேகானந்தர், ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், சென்னை, 1915, ப.103, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028808)\nஉடுமலை முத்துசாமிக் கவிராயர், ஸ்ரீ மீனாம்பிகை அச்சியந்திரசாலை, மதுரை, 1915, ப.78, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026671, 026672)\nகவிராஜ கந்தசாமிப் பிள்ளை, கலைக்கியான முத்திராக்ஷரசாலை, சென்னை, 1915, ப.681-688, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001953)\nதாண்டவராய முதலியார், சி.குமாரஸ்வாமி நாயுடு & சன்ஸ், சென்னை, 1915, ப.140, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010598)\nஅருணகிரிநாதர், பாலவிர்த்திபோதினி அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014595)\nஅப்பா சுவாமிகள், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.65-72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001949)\nசுவாமி விவேகானந்தர், கலா அச்சுக்கூடம், சிவகங்கை, 1915, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029269)\nவாணிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.898-904, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001963)\nவாணிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.835-840, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031860)\nதண்டபாணி சுவாமிகள், கிருஷ்ணன் பிரஸ், உடுமலை, 1915, ப.232, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008502, 035093, 040100, 103103)\nகு.சுப்பிரமணிய வாத்தியார், சிவகாமி விலாச அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106078)\nபெரியநாயகியம்மன் பிரஸ், சென்னை, 1915, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011749, 011754)\nபழனி திருக்கைவேல் பண்டிதர், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.234-240, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011432)\nதுரைசாமிக் கவிராயர், ஸன் ஆப் இந்தியா பிரஸ், சென்னை, 1915, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026228, 026115)\nபழனியாண்டவர் தோத்திரமென்னும் சிவ சுப்ரமண்யர் அகவல்\nபெரியநாயகியம்மன் பிரஸ், சென்னை, 1915, ப.370-376, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011354)\nவே.முத்தனாசாரியர், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.210-216, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012373)\nசுப்பனாயக்கர், இம்மானுவேல் அச்சியந்திரசாலை, பொள்ளாச்சி, 1915, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002924)\nஜீவகாருண்யவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1915, ப.610-624, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002776)\nகலைக்கியானமுத்திராக்ஷரசாலை, சென்னை, 1915, ப.706-712, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010896)\nசி.குமாரசாமி நாயுடு & சன்ஸ், சென்னை, 1915, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036594)\nபாதாளவாசி அல்லது ஒரு கோடீசுவரனின் துன்பங்கள்\nநாகை ஸி.கோபாலகிருஷ்ண பிள்ளை, அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை, 1915, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026833)\nபூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.155-160, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011476)\nபாலபாடம் - இரண்டாம் புத்தகம்\nஆறுமுக நாவலர், சைவவித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், 1915, ப.101, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048210)\nபாலபாடம் - நான்காம் புத்தகம்\nஆறுமுக நாவலர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 18, 1915, ப.284, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048229, 048230)\nஆறுமுக நாவலர், சைவவித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 3, 1915, ப.305, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048256, 048257)\nபாளையங்கோட்டை ஸ்ரீ நடராஜ ஸபா தேவாரக்கோஷ்டி பன்னிருதிருமுறைத் தோத்திரத்திரட்டும், நவரத்னத்திரட்டும்\nசாரதா அச்சாபீஸ், பாளையங்கோட்டை, பதிப்பு 2, 1915, ப.108, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3684.7)\nபிதாயதுல் கிதாயா வெனும் நேர்வழியின் ஆரம்பம்\nகீழக்கரை ஹாபிலுல்குர்ஆன் செ. மு. செய்யிதுமுகம்மது ஆலிம்புலவர், மொழி., எஸ். மூர்த்தி அண்டு கம்பெனி, சென்னை, 1915, ப.143, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9403.1)\nபு.க.ஸ்ரீநிவாஸசாரியர், சுந்தரவிநாயகர் அச்சுக்கூடம், வேலூர், பதிப்பு 2, 1915, ப.71, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015805)\nப.வ.இராமசாமி ராஜு, வி.இராமசாமி சாஸ்திரிலு & சன்ஸ், சென்னை, 1915, ப.165, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017212, 029964, 030107, 038371)\nபிஸாரோ : ஓர் துன்பியல் நாடகம்\nடி.என்.சேஷாசலம், ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1915, ப.135, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 104646)\nசிறுமணவூர் முனிசாமி முதலியார், சக்கரவர்த்தி அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.1908-1914, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002613)\nபுகழேந்திப்புலவர், சக்கரவர்த்தி அச்சுக்கூடம், மதராஸ், 1915, ப.112, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003981)\nதிருஎவ்வுளூர் இராமசாமி செட்டியார், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.298-304, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012501)\nஐயனாரிதனார், வைஜயந்தி அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1915, ப.223, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 100273)\nகவிராஜ கந்தசாமிப் பிள்ளை, ஸ்ரீ வேணுகானம் அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 042692)\nடி.கே.வெங்கட்ராமய்யர், தாரா பிரஸ், தஞ்சாவூர், 1915, ப.75, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006528)\nகாட்டுப்பாக்கம் திருவேங்கடாசாரியார், பெரியநாயகியம்மன் பிரஸ், சென்னை, 1915, ப.305-312, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029071)\nஸ்ரீகிருஷ்ணவிலாஸ அச்சியந்திரசாலை, திருமங்கலம், 1915, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003352, 047676)\nபெருமாள் தாலாட்டு என்கிற ஸ்ரீராமர் தாலாட்டு, ஸ்ரீரங்கநாயகர் திரு ஊசல்\nசக்கரவர்த்தி அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.1210-1216, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006600)\nமாயவரம் தியாகராஜ தேசிகர், நிரஞ்சனவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1915, ப.189, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106485)\nதிரு. அ.வரகவி. சுப்பிரமணிய பாரதி, ஸ்ரீ பாலசுப்ரமண்யம் கம்பெனி, சென்னை, 1915, ப.20, (ரோஜா முத்தையா ஆராய��ச்சி நூலகம் - எண் 009880, 009882)\nகவிகுஞ்சர பாரதி, ஸ்காட்டிஷ் பிரஸ், சென்னை, 1915, ப.117, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007746, 015282, 015283, 106563)\nகந்தசாமி கவுண்டர் (அருணாசலக்கவுண்டர்), பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.290-295, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001680)\nமகாபாரத விலாசம் சூது துகிலுரிதல்\nஇராயநல்லூர் இராமச்சந்திரக் கவிராயர், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.99, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029309)\nமகாபாரத விலாசம் சூது துகிலுரிதல்\nஇராயநல்லூர் இராமச்சந்திரக் கவிராயர், சக்கரவர்த்தி அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029313)\nமகாவிந்தநாடகமென்றும் தருமர்வைகுந்த நாடகமென்று, வழங்குகிற தருமநாடகம்\nசக்கரவர்த்தி அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.131, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029842)\nமணிமேகலா அல்லது தவராஜ ரருள்பெறுஞ் சிவராஜ நாட்டரசி\nஎம். ஏ. சோமசுந்தர முதலியார், கார்டியன் பிரஸ், சென்னை, 1915, ப.216, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4613.9)\nஉ.வே.சாமிநாதையர், பிரஸிடென்ஸி அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 4, 1915, ப.81, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005335)\nசக்கரவர்த்தி அண்டு கம்பெனி, சென்னை, 1915, ப.1106-1112, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001536)\nசக்கரவர்த்தி அச்சியந்திரசாலை, சென்னை, 1915, ப.538-544, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003554, 023999)\nமதுரை அறுபத்துநான்கு திருவிளையாடற் புராண வசனச் சுருக்கம்\nபரஞ்சோதி முனிவர், மதராஸ் ரிப்பன் அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1915, ப.352, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 042333)\nபெரியநாயகியம்மன் பிரஸ், சென்னை, 1915, ப.428-431, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003556)\nசக்கரவர்த்தி அச்சியந்திரசாலை, சென்னை, 1915, ப.531-536, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003553, 024162)\nபெரியநாயகியம்மன் பிரஸ், சென்னை, 1915, ப.321-328, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003555, 003558)\nமதுரையின்கண் எழுந்தருளியிருக்கும் அழகியசொக்கேசர் பதம்\nவாணிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.938-944, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001998)\nகலைக்கியான முத்திராக்ஷரசாலை, சென்னை, 1915, ப.674-680, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001911)\nமந்தாகினி : ஓர் துப்பறியும் தமிழ் நாவல்\nதேவகோட்டை எம்.கே.நாராயணஸாமி, அஷ்டலக்ஷ்மி விலாஸம் பிரஸ், மதுரை, 1915, ப.122, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண��� 019804)\nமந்திரவீணை, அல்லது, மெய்மை பொய்மைகளைப்பற்றிய கதை\nஆதி சரஸ்வதி நிலையம் பிரஸ், சென்னை, 1915, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 038724, 105322)\nமுண்டியம்பாக்கம் செல்லப்பெருமாள் பிள்ளை, பெரியநாயகியம்மன் பிரஸ், சென்னை, 1915, ப.338-343, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029068)\nபெரியநாயகியம்மன் பிரஸ், சென்னை, 1915, ப.418-424, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012030)\nP.சரவணப் பிள்ளை, ஸ்ரீ விஜயரெங்க விலாஸ பிரஸ், புதுக்கோட்டை, 1915, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011764)\nசெல்லப்ப முதலியார், சச்சிதாநந்த அச்சியந்திரசாலை, சென்னை, பதிப்பு 3, 1915, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103213)\nமார்க்கண்டேயர் எமனைக்கண்டு புலம்பலும் பூசையும் மருத்துவதியம்மன் புலம்பலும்\nசக்கரவர்த்தி அச்சியந்திரசாலை, சென்னை, 1915, ப.1250-1256, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001788)\nமாறனலங்காரம் : மூலமும் உரையும்\nகுருகைப்பெருமாள் கவிராயர், தமிழ்ச்சங்க முத்திராசாலை, மதுரை, 1915, ப.525, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027395)\nமானஸ மர்ம சாஸ்திரம் - முதலாம் புஸ்தகம் - மனோவசிய சாஸ்திரம்\nஎஸ்.சாமிவேல், சாமிவேல் பிரஸ், இரங்கோன், 1915, ப.258, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035671)\nவாணீ விலாச அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.874-880, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015647)\nவாணீ விலாச அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.843-848, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031880)\nஜீவகாருண்யவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1915, ப.635-640, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003552)\nலாங்மன்ஸ், க்ரீன் அண்ட் கம்பெனி, மதராஸ், 1915, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032194, 105466)\nகிறிஸ்டியன் லிட்ரேச்சர் சொசைட்டி, சென்னை, 1915, ப.71, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006606)\nகூடலூர் கிழார், தனவைசியன் அச்சியந்திரசாலை, கோநகர், 1915, ப.19, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027276, 027277, 027278, 022798, 022799, 022800, 022801, 100730)\nமுத்தையன் அல்லது நன்றிகெட்ட நாசகாலன் : ஓர் நவீன நாடகவியல்\nஎம்.எஸ்.வைத்தியநாதையர், ரா.விவேகானந்த முத்ராக்ஷரசாலை, புரசை, சென்னை, 1915, ப.42, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 108224)\nமுருகர் சிங்காரப்பாட்டு : சக்கிலி சிங்காரப்பாட்டு, தொம்பரவர் ஒய்யாரப்பாட்டு, நாரப்பாட்டு\nசக்கரவர்த்தி அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.1042-1048, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031861)\nசட்டைமுனி, ஸ்ரீ ராமச்ச��்திர விலாசம் அச்சியந்திரசாலை, மதுரை, 1915, ப.54, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000348)\nமுன்னோர் சொன்ன முதுமொழியாகிய சர்வதோபத்திரம் என்னும் தினகர ஜோதிஷம்\nஸ்ரீ கிருஷ்ண விலாச அச்சியந்திரசாலை, திருமங்கலம், 1915, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4311.2)\nகாக்ஸ்டன் பிரஸ், சென்னை, 1915, ப.36, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033386)\nவ.உ. சிதம்பரம் பிள்ளை, எஸ். வி. என். பிரஸ், சென்னை, 1915, ப.103, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103070)\nவ.மு.இரத்தினேசுவரையர், தமிழ்ச்சங்கம் பவர்ப்பிரஸ், மதுரை, பதிப்பு 3, 1915, ப.7, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 042385)\nயூநானி கெர்ப்பகோள மென்னும் ஸ்திரீ வைத்திய போதினி - இரண்டாம் பாகம்\nபா.முகம்மதுஅப்துல்லா சாயபு, முஸ்லிம் அபிமானி அச்சியந்திரசாலை, சென்னை, 1915, ப.336, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9396.9)\nயூநானி வைத்திய தாருட்டியவிருத்திபோதினி திறவுகோல்\nபா.முகம்மதுஅப்துல்லா சாயபு, முஸ்லிம் அபிமானி அச்சியந்திரசாலை, சென்னை, பதிப்பு 5, 1915, ப.274, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9396.8)\nவைஜெயந்தி பிரஸ், சென்னை, 1915, ப.46, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 047826)\nசெல்வக்கேசவராய முதலியார், கி.க.அ.சங்கத்தார் அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.97, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 108199)\nகம்பர், பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.515, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005679)\nராஜாமணி : ஆருயிர் ஆர்வலி\nபிரயாகை சேஷாத்ரி அய்யங்கார், ஆர். சுப்பிரமணிய அய்யர், சென்னை, 1915, ப.118, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 057421)\nவ. உ. சிதம்பரம்பிள்ளையவர்களின் முதல் மனைவி வள்ளியம்மை சரித்திரம்\nசி.முத்துசுவாமிப் பிள்ளை, இந்தியா பிரிண்டிங் வொர்க்ஸ், சென்னை, 1915, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008383, 047247, 021487)\nவ. உ. சிதம்பரம்பிள்ளையவர்கள் இயற்றிய பாடற் றிரட்டு\nவ. உ.சிதம்பரம் பிள்ளை, இந்தியா பிரிண்டிங் வொர்க்ஸ், சென்னை, 1915, ப.112, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035391)\nமநோன்மணிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.10, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020463)\nசக்கரவர்த்தி அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.1178-1184, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012103)\nபேஸில் மத்தீயஸ், ஞா.தெய்வசகாயர், மொழி., கிறிஸ்டியன் லிட்ரேச்சர் சொசைட்டி பார் இந்தியா, சென்னை, 1915, ப.240, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028122, 024671, 041668)\nவாதங்க தீக்ஷைவிதி 300, வாதவைத்திய விளக்கம் 200, மதிவெண்பா 100\nயூகி, சச்சிதாநந்த அச்சியந்திரசாலை, சென்னை, 1915, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3916.1)\nவிகட ஞானக்கோர்ட்டு என்னும் சிவலோகக் கிரிமினல் கேஸ்\nத.பூ.முருகேச நாயகர், சிவகாமி விலாச அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014998)\nரீட் & கோ, சென்னை, 1915, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048719, 046607)\nமஹாகவி காளிதாசர், வைஜெயந்தி பிரஸ், சென்னை, 1915, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 096343, 107028)\nவிசுவ பிரம புராணம் : பூர்வகாண்ட வசனச்சுருக்கம்\nசி.கி.சுந்தராச்சாரியர், விஸ்வகுலோத்தாரண அச்சியந்திரசாலை, சென்னை, பதிப்பு 3, 1915, ப.271, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3776.7)\nகாசிப முனிவர், பூமகள் விலாச அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.51-64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012017)\nவிபூதிருத்திராக்ஷர மஹாத்மம் - முதற் பாகம்\nசி.சேஷய்யர், சுந்தர விநாயகர் அச்சுக்கூடம், வேலூர், 1915, ப.52, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102519)\nஐயண்ண தீட்சிதர், சச்சிதாநந்த அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.127, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026242)\nவியாசத் திரட்டு - இரண்டாம் பாகம்\nமு.ரா.கந்தசாமிக் கவிராயர், ஸ்ரீ ராமச்சந்திர விலாசம் அச்சியந்திர சாலை, மதுரை, 1915, ப.175, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019827, 019573)\nவியாசத் திரட்டு - முதற் பாகம்\nமு.ரா.கந்தசாமிக் கவிராயர், விவேகபாநு அச்சியந்திரசாலை, மதுரை, 1915, ப.115, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019572)\nஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1915, ப.45, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105441)\nகலைக்கியான முத்திராக்ஷரசாலை, சென்னை, 1915, ப.757-768, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001542)\nவிவேகசிந்தாமணி : மூலமும் உரையும்\nஷண்முக விலாசம் பிரஸ், மதுரை, 1915, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008453)\nவிவேகசிந்தாமணி : மூலமும் உரையும்\nசக்கரவர்த்தி அண்டு கம்பெனி, சக்கிரவர்த்தி அச்சியந்திரசாலை, சென்னை, 1915, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005235, 005242)\nவாணிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.850-856, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001962)\nக.ச.கதிர்வேலு நாடார், விஜய விகடன் பிரஸ், சென்னை, பதிப்பு 2, 1915, ப.231, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010223)\nசி. கி. சுந்தராச்சாரியர், மொழி., விஸ்வகுலோத்தாரண அச்சிய��்திரசாலை, சென்னை, 1915, ப.168, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103866)\nசிறுமணவூர் முனிசாமி முதலியார், சுந்தரவிலாச அச்சுக்கூடம், மதராஸ், 1915, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030979)\nவீராமபட்டணம் மாரியம்மன் பேரில் விருத்தம்\nபூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.475-480, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002148)\nவேதப்பொருள் விளக்கம் : மநுநீதி சாஸ்திரச் சுருக்க அட்டவணை பிராயச்சித்த நிர்ணய சாஸ்திர சங்கிரகம்\nசைதாபுரம் காசிவிசுவநாத முதலியார், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1915, ப.132, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 060557 L)\nசச்சிதாநந்த அச்சியந்திரசாலை, சென்னை, 1915, ப.71, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023365)\nசுவாமி விவேகானந்தர், ஸ்ரீ ராமச்சந்திர விலாசம் பிரஸ், மதுரை, 1915, ப.46, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020314, 028853)\nசித்தூர் நரசிம்ம தாசர், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.147-152, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002009)\nசிதம்பராச்சாரியர், பெரியநாயகியம்மன் பிரஸ், சென்னை, 1915, ப.330-336, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003566)\nவேலை வணங்குவதே மெக்கு வேலை\nவள்ளுவர் அச்சகம், காரைக்குடி, 1915, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026260)\nஅருணகிரிநாதர், பெரியநாயகியம்மன் பிரஸ், சென்னை, 1915, ப.401-408, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011737)\nஅகத்தியர், ஸ்ரீராமச்சந்திர விலாச அச்சியந்திர சாலை, மதுரை, 1915, ப.54, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000057)\nஅகத்தியர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000017)\nஅகத்தியர், ஸ்ரீராமச்சந்திர விலாச அச்சியந்திர சாலை, மதுரை, 1915, ப.102, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000050)\nஷண்முகவிலாஸ அச்சுக்கூடம், சேலம், 1915, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019954)\nஜாதக ப்ரகாசிகை : இரண்டு பாகங்களும்\nV.ஸ்ரீனிவாஸ அய்யங்கார், ஸ்ரீ கான வித்யா பிரஸ், பெருங்குளம், 1915, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4305.4)\nஸாஸ்திரஞ்ஜீவிநி அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.100, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049805)\nலட்சுமிவிலாச அச்சுக்கூடம், கும்பகோணம், 1915, ப.34, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007421)\nஸ்ரீ காசியாரணியமாகாத்மியம் என்னும் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி க்ஷேத்திரமாகிய ஆலங்குடிஸ்தல புராணம்\nவெ.வெங்கட்டராமகனபாடி, ஆர்யபிரகாசினி பிரஸ், திருநெல்வேலி, 1915, ப.152, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017450, 017147, 033638, 034085, 034086, 034658, 046318)\nஸ்ரீகாஞ்சி ஸ்ரீகுமரகோட்டத் தலமான்மிய சங்கிரகம்\nஸ்ரீனிவாஸ அச்சுக்கூடம், காஞ்சீபுரம், 1915, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034093, 034094, 034095, 015522, 023724, 034654, 034655)\nஜீவகாருண்யவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1915, ப.595-608, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002753)\nஸ்ரீபாகவதம் : தமிழ் வசனம்\nஅ.வீ.நரஸிம்ஹாசாரியர், ஆர். வெங்கடேஸ்வர் கம்பெனி, ஆனந்த அச்சுக்கூடம், சென்னை, 1915, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 098808, 098836, 098837, 098870, 098848, 098880, 098890)\nவாணிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.7, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030413)\nஸ்ரீவித்தியாவிநோதினி முத்திராசாலை, தஞ்சை, பதிப்பு 2, 1915, ப.498, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023618, 039651, 034880)\nS.இராமச்சந்திர சாஸ்திரிகள், சுதேசமித்ரன் பவர் பிரஸ், சென்னை, 1915, ப.161, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3643.6)\nத.சண்முகக் கவிராயர், சக்கரவர்த்தி அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.172, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023644 L)\nஸ்ரீமகாபாரதவிலாசம் சூது துகிலுரிதல் என்ற துரோபதி வஸ்திராபரணம்\nகோள்டன் அச்சியந்திரசாலை, மதராஸ், 1915, ப.104, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029758)\nசக்கரவர்த்தி அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.1154-1160, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011191)\nதிருச்சிற்றம்பல தேசிகர், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1915, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023750 L, 023751 L)\nஸ்ரீமத் திருப்பதி வெங்கடாசல ஸ்தல புராணமஹத்துவம்\nஸ்ரீரங்கப் பிரகாஸ சுவாமிகள், ஜீவகாருண்யவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016052)\nஉடையார்பாளையம் கிருஷ்ணதேசிகன், கார்டியன் அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.46, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020922)\nவைஜெயந்தி பிரஸ், சென்னை, 1915, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031383, 035766, 035767, 100872)\nசக்கரவர்த்தி அச்சியந்திரசாலை, சென்னை, 1915, ப.1058-1064, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003140)\nசக்கரவர்த்தி அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.1171-1176, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011192)\nஸ்ரீரங்கம் ஸ்ரீ சித்தி விநாயகர் பதிகம்\nஉறையூர் தே.பெரியசாமி பிள்ளை, வேட்னெஸ்டே ரிவ்யூ பிரஸ், திருச்சிராப்பள்ளி, 1915, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 058355, 032405.1)\nச��்கரவர்த்தி அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.489-496, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007255)\nபூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.83-88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007262)\nசிவஞானத்திருத்தளி சாத்யாயனி, ஸ்ரீகுஞ்சிதசரண பிரஸ், சிதம்பரம், 1915, ப.7, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102156)\nஸ்ரீ வேதவியாஸ & ஸ்ரீ ஆதிசங்கரரது ஸ்ரீகாசி சேதுவாதிமான்மிய கங்கா யாத்ரா தீபிகை\nமாசிவாசி பெரி சிவராம சாஸ்திரிகள், திருவடி, 1915, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011882, 011883, 054496)\nவாணிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.866-872, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002000)\nபூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.171-176, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011424)\nஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்\nதினமணி - இளைஞர் மணி - செய்தி (22-05-2018)\nஉங்கள் நூல்கள் அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற...\nஉங்கள் நூல்கள் எமது அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற நூலின் ஒரு பிரதியை எமக்கு அனுப்பி வைக்கவும். (முகவரி: கோ.சந்திரசேகரன், ஏ-2, மதி அடுக்ககம் பிரிவு 2, 12, ரெட்டிபாளையம் சாலை, ஜெஸ்வந்த் நகர், முகப்பேர் மேற்கு, சென்னை-600037 பேசி: +91-94440-86888). நூல் பழைமையானதாக இருந்தாலோ அல்லது கைவசம் நூல் பிரதி இல்லை என்றாலோ நூல் குறித்த கீழ்க்கண்ட தகவல்களை எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். (gowthamwebservices@gmail.com)\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)\nதிருவாரூர் தேர்தல் ரத்து: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nதமிழ் திரை உலக செய்திகள்\nபோர்ப்ஸ் 100 பட்டியலில் ஏ.ஆர்.ரஹ்மான், ரஜினி, விஜய், விக்ரம், நயன்தாரா\nஇந்தியன் 2 தான் எனது கடைசி படம் : கமல்ஹாசன்\nரஜினிகாந்த் நடித்த பேட்ட படம் பொங்கலுக்கு வெளியீடு\n எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் அடுத்த 6 மாதத்திற்குள் 100 நூல்கள் வெளியிட உள்ளோம். எவ்வித செலவுமின்றி நூலாசிரியர்கள் தங்கள் படைப்புகளை வெளியிட சிறந்த வாய்ப்பு. வித்தியாசமான படைப்புகளை எழுதி வைத்துள்ள நூலாசிரியர்கள் உடனே தொடர்பு கொள்ளவும். அன்புடன் கோ.சந்திரசேகரன் பேசி: +91-94440-86888 மின்னஞ்சல்: gowthampathippagam@gmail.com\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nமாணவர் களுக்கான 100 இணைய தளங்கள்\nஎந்த மொழி காதல் மொழி\nதமிழ் புதினங்கள் - 1\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 அட்டவணை.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/20750", "date_download": "2019-02-17T20:17:44Z", "digest": "sha1:FYE2LCK6AZ4AZOT65OYODXPRNXFRH7ZO", "length": 14348, "nlines": 106, "source_domain": "www.virakesari.lk", "title": "321 ஓட்ட இலக்கை பெற முன்னர் வீரர்களுக்கு கூறியது என்ன : வெளிப்படுத்தினார் மெத்தியூஸ் (காணொளி) | Virakesari.lk", "raw_content": "\nபாதுகாப்பற்ற ரயில்க் கடவையில் சென்ற இருவர் மயிரிழையில் உயிர் தப்பினர்.\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nவடக்கு ஆளுநருக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்குமிடையில் சந்திப்பு\nசகோதரர்கள் இருவர் கடத்தப்பட்டதாக பொலிஸில் முறைப்பாடு ;யாழில் பரபரப்பு\nபிளாஸ்டிக்கை ஒழிக்க மோட்டா் சைக்கிளில் நின்றபடி பயணம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ\n54 பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத்தடை\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; பெண் படுகாயம்\n321 ஓட்ட இலக்கை பெற முன்னர் வீரர்களுக்கு கூறியது என்ன : வெளிப்படுத்தினார் மெத்தியூஸ் (காணொளி)\n321 ஓட்ட இலக்கை பெற முன்னர் வீரர்களுக்கு கூறியது என்ன : வெளிப்படுத்தினார் மெத்தியூஸ் (காணொளி)\nஇந்தியாவுக்கு எதிரான போட்டியில் நாம் வெற்றி பெறுவோம் என யாரும் நம்பவில்லை. ஆனால் பல அழுத்தங்களுக்கு மத்தியில் களமிறங்கி சுதந்திரமான முறையில் விளையாடியமையால் போட்டியை வெற்றிக்கொண்டோம். இதேபோன்று எதிர்வரும் போட்டிகளிலும் எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் எந்தவொரு அணியையும் இலகுவாக வெற்றிக் கொள���ள முடியும் என இலங்கை அணியின் தலைவர் ஏஞ்சலோ மெத்தியூஸ் தெரிவித்தார்.\nஇதேவேளை 321 ஓட்ட இலக்கை பெற முன்னர் இலங்கை அணி வீரர்களுக்கு என்ன கூறினார் என்பது தொடர்பிலும் மெத்தியூஸ் தெரிவித்துள்ளதோடு குமார் சங்கக்கார வழங்கிய ஆலோசனைகள் என்ன என்பதையும் வெளிப்படுத்தினார்.\nஇலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான போட்டி முடிவடைந்த பின்னர் ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும் போதே மெத்தியூஸ் இதனைத் தெரிவித்தார்.\n''இந்தியாவுக்கு எதிரான போட்டி ஆரம்பமாவதற்கு முன்னரே வீரர்களுடன் கலந்துரையாடினோம். சிறந்த பந்து வீச்சு மற்றும் துடுப்பாட்ட வீரர்களை கொண்ட இந்திய அணிக்கு எதிராகவே களமிறங்க உள்ளோம். அணி வீரர்கள் யாரும் அச்சம் கொள்ள வேண்டியத் தேவை இல்லை. எம்மால் என்ன முடியோ அதனை இன்றைய நாளில் செய்வோம்.\nஇதேபோன்று நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற போது ஆடுகளம் முதலில் பந்து வீசுவதற்கு சாதகமான முறையில் இருந்தது. நாங்கள் நினைத்ததை விட ஆடுகளம் எமக்கு சாதகமாக காணப்பட்டது.\nகுறிப்பாக எமது வீச்சாளர்களுக்கு இந்நேரத்தில் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். பிரபல துடுப்பாட்ட வீரர்களை கொண்ட இந்திய அணியை 320 ஓட்டங்களுக்குள் கட்டுப்படுத்தியது மிகப்பெரிய விடயமாகும்.\nஇந்த ஆடுகளத்தை பொறுத்தவரையில் 310, 320 என்ற ஓட்ட எண்ணிக்கையை இலகுவாக பெறமுடியும். இந்திய அணியை 320 ஓட்டங்களுக்குள் கட்டுப்படுத்தி இலங்கை அணி வீரர்கள் சிறப்பாக பந்து வீசியமை சிறப்பான அம்சமாகும்.\nபந்து வீச்சை மேற்கொண்டு அரங்கு திரும்பிய பின்னர், 320 ஓட்ட இலக்கை அடைவதற்கு யாரும் அவசரம் கொள்ள வேண்டியத் தேவையில்லை என்று வீரர்களிடம் கூறினேன்.\nமேலும் நிதானமாக துடுப்பெடுத்தாடி சிறப்பான ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்தால் இடைநிலையில் களமிறங்கும் வீரர்களால் இலகுவாக துடுப்பெடுத்தாட முடியும். எனவே யாரும் அவசரப்படாமல் துடுபெடுத்தாடுமாறு கோரினேன்.\nஆரம்பத்தில் 30, 40 ஆட்டங்களை பெறாமல் 70 தொடக்கம் 100 ஓட்டங்களை பெற்றாமல் பின்வரிசையில் களமிறங்கும் வீரர்களுக்கு இலகுவாக இருக்கும் எனவும் கூறினோம்.\nஇந்நிலையில் தனுஷ்க குணதிலக, குசேல் மெண்டிஸ் ஆகியோர் சிறப்பான ஆரம்பத்தை பெற்றுகொடுத்தனர். இதனையடுத்து குசேல் பெரேரா மற்றும் அசேல குணரட்ன ஆகியோரின் சிறப்பான துடு���்பாட்ட உதவியுடன் இந்த போட்டியை வெற்றிக் கொள்ள முடிந்தது.\nஇதேவேளை போட்டிக்கு முன்னர் குமார் சங்கக்கார, ஆடுகளம் தொடர்பிலும் துடுப்பாட்டம் நுணுக்கங்கள் தொடர்பிலும் எமக்கு பல ஆலோசனைகளை வழங்கினார். அவர் துடுப்பாட்டத்தில் அரசன் போன்றவர். இந்த ஆலோசனைகளுடன் நாம் களமிறங்கினோம். இதேவேளை இளம் வீரர்கள் இந்தியாவுக்கு அகந்தையுடன் விளையாட வேண்டும் எனவும் சங்கா எமக்கு கூறினார்.''\nஇலங்கை அணி இந்திய அணி குமார் சங்கக்கார ஏஞ்சலோ மெத்தியூஸ்\nதாக்குதலின் எதிரொலியாக பி.எஸ்.எல். ஒளிபரப்பை நிறுத்தியது 'டி ஸ்போர்ட்'\nபாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் ஆண்டுதோறும் இடம்பெற்று வரும் பாகிஸ்தான் சூப்பர் லீக் இருபதுக்கு 20 தொடரானது கடந்த 14 ஆம் திகதி ஆரம்பமாகி டிஸ்போர்ட்டில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.\n2019-02-17 20:23:15 டிஸ்போர்ட் பாகிஸ்தான் தீவிரவாதிகள்\nகஷ்மீர் தாக்குதலினால் \"RP-SG\" விருது வழங்கும் நிகழ்வு ஒத்திவைப்பு\nRP-SG விளையாட்டு வீரர்களை கெளரவிக்கும் நிகழ்ச்சி தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் விராட் கோலி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\n2019-02-17 19:37:47 இந்தியா விருது காஷ்மீர்\nஇருவேறுபட்ட பிரதேசங்களில் ஹெரோயின் போதைப் பொருளுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.\n2019-02-17 17:54:02 ஹெரோயின் இளைஞர் கைது\n\" நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ\nதென்னாபிரிக்க அணிக்கு எதிராக நேற்று நடைபெற்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி, குசல் ஜனித் பெரேராவின் ஆட்டத்தினால் திரில் வெற்றி பெற்றது.\n2019-02-17 10:40:09 இலங்கை தென்னாபிரிக்கா கிரிக்கெட்\nவெற்றிக்காக 'வன் மேன் ஆர்மியாக போராடிய குசல்'\nதென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில குசல் பெரேராவின் நிதான மற்றும் அதிரடி ஆட்டம் காரணாக இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.\n2019-02-17 10:11:57 இலங்கை தென்னாபிரிக்கா கிரிக்கெட்\nதாக்குதலின் எதிரொலியாக பி.எஸ்.எல். ஒளிபரப்பை நிறுத்தியது 'டி ஸ்போர்ட்'\nகஷ்மீர் தாக்குதலினால் \"RP-SG\" விருது வழங்கும் நிகழ்வு ஒத்திவைப்பு\nபாதாள உலக குழுவினரை இலக்கு வைத்து அதிரடிப்படை வலைவீச்சு\nபிரதமரின் செயல் நாட்டை காட்டிக்கொடுத்தமைக்கு ஒப்பானது - மஹிந்த\nதென் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருக்கு இடமாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/34115", "date_download": "2019-02-17T20:13:44Z", "digest": "sha1:SHSVMPK2YEMLI66MOREJUCHIS2NZLF3W", "length": 9914, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் இன்றைய விஷேட கூட்டத்தில் இஸ்ரேல் குறித்து விவாதம் | Virakesari.lk", "raw_content": "\nபாதுகாப்பற்ற ரயில்க் கடவையில் சென்ற இருவர் மயிரிழையில் உயிர் தப்பினர்.\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nவடக்கு ஆளுநருக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்குமிடையில் சந்திப்பு\nசகோதரர்கள் இருவர் கடத்தப்பட்டதாக பொலிஸில் முறைப்பாடு ;யாழில் பரபரப்பு\nபிளாஸ்டிக்கை ஒழிக்க மோட்டா் சைக்கிளில் நின்றபடி பயணம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ\n54 பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத்தடை\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; பெண் படுகாயம்\nஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் இன்றைய விஷேட கூட்டத்தில் இஸ்ரேல் குறித்து விவாதம்\nஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் இன்றைய விஷேட கூட்டத்தில் இஸ்ரேல் குறித்து விவாதம்\nஇஸ்ரேல் மீது பாலஸ்தீன தீவிரவாதிகளின் ஏவுகணைத் தாக்குதல் தொடர்பாக ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் இன்றைய கூட்டத்தில் ஆலாசனை மேற்கொள்ளப்படவுள்ளது.\nபாலஸ்தீன திவிரவாதிகள் நேற்று காசா பகுதியில் 80க்கும் மேற்பட்ட ஏவுகணைத் தாக்குதல்களை மேற்கொண்டதில் ஒரு பீரங்கி குண்டு முன் பள்ளிகூடம் ஒன்றில் விழுந்துள்ளது.\nஇந் நிலையில் அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இஸ்ரேல் மீது முன்னறிவிப்பில்லாமல் ஏவுகணைகளை கொண்டு பாலஸ்தீன தீவிரவாதிகள் நடாத்திய தாக்குதலுக்கு ஐ.நா சபை கடுமையான முறையில் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது.\nஅமெரிக்காவின் கோரிக்கையை ஏற்று ஐ.நா சபை இஸ்ரேல் மீது நடந்த ஏவுகணை தாக்குதல் தொடர்பாக கூட்டம் ஒன்றை இன்று நடத்தவுள்ளது.\nநேற்று இடம்பெற்ற குறித்த தாக்குதல் 2014ஆம் ஆண்டிற்கு பின்னர் காசா பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மிக பெரிய தாக்குதலாகும்.\nஇஸ்ரேல் பாலஸ்தீன தீவிரவாதிகள் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில்\nபிளாஸ்டிக்கை ஒழிக்க மோட்டா் சைக்கிளில் நின்றபடி பயணம���\nபத்தாயிரம் கிலோமீட்டர் தூரம் நின்றபடியே மோட்டா் சைக்கிள் ஓட்டி, பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சார பயணம் மேற்கொண்டுள்ள பெண் ஒருவருக்கு மதுரை அருகே வரவேற்பு கொடுக்கப்பட்டது.\n2019-02-17 20:52:33 மோட்டா் சைக்கிள் பத்தாயிரம் கிலோமீட்டர் பிளாஸ்டிக்\nஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களின் வலையில், சுவாமி சிலைகள் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n2019-02-17 14:59:56 சிலைகள் தமிழம் திருச்சி மாவட்டம் வாத்தலை\nஅமெரிக்க துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பலி ; 6 பொலிஸார் காயம்\nஅமெரிக்காவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவமொன்றில் 5 பேர் உயிரிழந்ததுடன், 6 பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் காயமடைந்துள்ளனர்.\n2019-02-17 12:57:34 அமெரிக்கா சிகாகோ துப்பாக்கி\nஇந்தியாவின் ஜம்மு-காஷ்மீரில் படையினரை இலக்கு வைத்து தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் 44 பேர் ஏற்கனவே பலியாகியுள்ள நிலையில் அங்கு தீவிரவாதிகள் புதைத்து வைத்திருந்த குண்டு வெடித்து மேஜர் பதவியில் உள்ள இராணுவ அதிகாரியொருவர் இன்று மாலை உயிரிழந்துள்ளார்.\n2019-02-16 20:00:23 இந்தியா இராணுவம் ஜம்முகாஷ்மீர்\nசேவாக்கின் பெருந்தன்மைக்கு குவியும் பாராட்டுகள்\nஇந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் தீவிரவாத தற்கொலைப்படைத் தாக்குதலால் வீர மரணமடைந்த 40 சி.ஆர்.பி.எப் வீரர்களின் குழந்தைகளின் கல்விச்செலவை ஏற்பதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.\n2019-02-16 17:55:14 இந்தியா ஜம்மு காஷ்மீர் மாநிலம் வீரேந்திர சேவாக்\nதாக்குதலின் எதிரொலியாக பி.எஸ்.எல். ஒளிபரப்பை நிறுத்தியது 'டி ஸ்போர்ட்'\nகஷ்மீர் தாக்குதலினால் \"RP-SG\" விருது வழங்கும் நிகழ்வு ஒத்திவைப்பு\nபாதாள உலக குழுவினரை இலக்கு வைத்து அதிரடிப்படை வலைவீச்சு\nபிரதமரின் செயல் நாட்டை காட்டிக்கொடுத்தமைக்கு ஒப்பானது - மஹிந்த\nதென் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருக்கு இடமாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/35006", "date_download": "2019-02-17T20:17:11Z", "digest": "sha1:24LUKD7LNF33U2DE2PJL4T362C5FXCYV", "length": 7891, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "தொழிலதிபராகும் பரத் | Virakesari.lk", "raw_content": "\nபாதுகாப்பற்ற ரயில்க் கடவையில் சென்ற இருவர் மயிரிழையில் உயிர் தப்பினர்.\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுக���யம்\nவடக்கு ஆளுநருக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்குமிடையில் சந்திப்பு\nசகோதரர்கள் இருவர் கடத்தப்பட்டதாக பொலிஸில் முறைப்பாடு ;யாழில் பரபரப்பு\nபிளாஸ்டிக்கை ஒழிக்க மோட்டா் சைக்கிளில் நின்றபடி பயணம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ\n54 பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத்தடை\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; பெண் படுகாயம்\nநடிகர் பரத் பெயரிடப்படாத புதிய படத்தில் தொழிலதிபராக நடிக்கிறார்.\nபொட்டு, சிம்பா, காளிதாஸ், 8 ஆகிய படங்களில் நடித்து வரும் பரத், இனிது இனிது, சார்லஸ் ஷபீக் கார்த்திகா, மாலை நேரத்து மயக்கம் உள்ளிட்ட படங்களில் நடித்து நடிகரான சரண் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.\nஇது குறித்து இயக்குநரும், நடிகருமான ஷரண் தெரிவித்ததாவது,\nடார்க் திரில்லர் ஜேனரில் உருவாகும் இந்த படத்தில் பரத் ஒரு தொழிலதிபராக நடிக்கிறார். பாபநாசம் போன்ற குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் தயாராகும் இந்த படத்திற்கு யுவா ஒளிப்பதிவு செய்கிறார்.\nகொடைக்கானலில் அடுத்த மாதம் முதல் படபிடிப்பை தொடங்கவிருக்கிறோம்.’ என்றார்.\nசரண் பரத் இனிது இனிது சார்லஸ் ஷபீக் கார்த்திகா\nசிவகார்த்திகேயன் பிறந்தநாள் ஸ்பெஷலாக “மிஸ்டர் லோக்கல்” டீசர் வெளியீடு..\n“மிஸ்டர் லோக்கல்” டீசர் வெளியீடு..\n2019-02-17 15:25:09 மிஸ்டர் லோக்கல் டீசர் சிவகார்த்திகேயன்\nதுருவ் விக்ரமிற்கு ஜோடியாகும் பொலிவுட் நடிகை\nதுருவ் விக்ரம் நடிக்கவிருக்கும் வர்மா படத்தில் அவருக்கு ஜோடியாக பனிட்டா சாந்து என்ற பொலிவுட் நடிகை நடிக்கிறார்.\n2019-02-16 14:52:08 துருவ் விக்ரம் ஜோடியாகும் பொலிவுட். நடிகை\nசாகச நாயகிகளாக எக்சன் செய்யும் சிம்ரன் = திரிஷா\nஆல் இன் பிக்சர்ஸ் சார்பில் மெகா பட்ஜெட்டில் தயாராகும் பெயரிடப்படாத புதிய எக்சன் அட்வென்சர் படத்தில் சிம்ரனும், திரிஷாவும் கதையின் நாயகிகளாக நடிக்கிறார்கள்.\n2019-02-15 15:16:38 திரிஷா எக்சன் அட்வென்சர் சிம்ரன்\nகாதலர் தினத்தில் திருமண அறிவிப்பை வௌியிட்ட ஆர்யா\nகாதலர் தினமான இன்று நடிகை சாயிஷாவுக்கு திருமண வாழ்த்துக்கூறி திருமண அறி���ிப்பை நடிகர் ஆர்யா வெளியிட்டுள்ளார்.\nஅறிமுக இயக்குநர் கதிர் இயக்கத்தில் உருவாகிவரும் பெயரிடப்படாத படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடிகை நிக்கி கல்ராணி நடிக்கிறார்.\n2019-02-13 14:48:47 சசிகுமாருக்கு ஜோடியாகும் நிக்கி\nதாக்குதலின் எதிரொலியாக பி.எஸ்.எல். ஒளிபரப்பை நிறுத்தியது 'டி ஸ்போர்ட்'\nகஷ்மீர் தாக்குதலினால் \"RP-SG\" விருது வழங்கும் நிகழ்வு ஒத்திவைப்பு\nபாதாள உலக குழுவினரை இலக்கு வைத்து அதிரடிப்படை வலைவீச்சு\nபிரதமரின் செயல் நாட்டை காட்டிக்கொடுத்தமைக்கு ஒப்பானது - மஹிந்த\nதென் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருக்கு இடமாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/09/09055532/In-the-Viralimalai-constituency-New-bore-well--Reservoir.vpf", "date_download": "2019-02-17T20:49:40Z", "digest": "sha1:SJDFLKSSXGSEG5HQ4IXTO7IETBMNIBAL", "length": 17618, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "In the Viralimalai constituency New bore well - Reservoir tanks will be set up: Thmbi Durai speech || விராலிமலை தொகுதியில் புதிய ஆழ்துளை கிணறு- நீர்த்தேக்க தொட்டிகள் அமைக்கப்படும் : தம்பிதுரை பேச்சு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nவிராலிமலை தொகுதியில் புதிய ஆழ்துளை கிணறு- நீர்த்தேக்க தொட்டிகள் அமைக்கப்படும் : தம்பிதுரை பேச்சு + \"||\" + In the Viralimalai constituency New bore well - Reservoir tanks will be set up: Thmbi Durai speech\nவிராலிமலை தொகுதியில் புதிய ஆழ்துளை கிணறு- நீர்த்தேக்க தொட்டிகள் அமைக்கப்படும் : தம்பிதுரை பேச்சு\nவிராலிமலை சட்டமன்ற தொகுதியில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் புதிய ஆழ்துளை கிணறு, நீர்த்தேக்க தொட்டிகள் அமைக்கப்படும் என பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை கூறினார்.\nபதிவு: செப்டம்பர் 09, 2018 05:55 AM\nபுதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை சட்டமன்றத் தொகுதியில் உள்ள பொதுமக்களை நேரடியாக சந்தித்து கோரிக்கை மனுக்கள் பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கினார். இதில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து நேரடியாக மனுக்களை பெற்றனர்.\nஅப்போது பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிரை பேசியதாவது:-\nகரூர் பாராளுமன்ற தொகுதியில் உள்ள பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் பொதுமக்களை நேரடிய��க சந்தித்து அவர்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று தீர்வு காணப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் இன்றையதினம் விராலிமலை தொகுதியில் உள்ள கல்குடி, பூதகுடி மற்றும் வடுகப்பட்டி ஆகிய ஊராட்சிகளில் உள்ள 33 கிராமங்களில் உள்ள பொதுமக்களை நேரடியாக சந்தித்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.\nமேலும் விராலிமலை தொகுதியில் எல்.ஈ.டி. விளக்குகள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் புதிய ஆழ்துளை கிணறுகள் மற்றும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் அமைக்கப்படும். கிராமங்களில் சுகாதாரத்தை பேணி பாதுகாக்கும் வகையில் தனிநபர் இல்ல கழிவறை கட்டுவதற்கு அரசு ரூ.12 ஆயிரம் வழங்கி வருகிறது. இதேபோன்று கழிவுகளை சுகாதாரமான முறையில் வெளியேற்றும் வகையில் தரைமட்ட உறிஞ்சு குழிகள் அமைத்து தரப்படுகிறது. பொதுமக்கள் அனைவரும் தங்களது இல்லங்களில் கழிவறைகள் கட்டி பயன்படுத்த வேண்டும். காலனி பகுதிகளில் பழுதடைந்த வீடுகளில் வசிப்பவர்களுக்கு பட்டா இடம் இருப்பின் பசுமை வீடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் தமிழக அரசின் மக்கள்நலத் திட்டங்கள் குறித்து அலுவலர்கள், பொதுமக்களிடையே உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.\nஇதைத்தொடர்ந்து அமைச்சர் விஜயபாஸ்கர் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- விராலிமலை சட்டமன்ற தொகுதியில் உள்ள பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் பொதுமக்களிடமிருந்து நேரடியாக கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளது.\nசாலை வசதிகள், பஸ் வசதிகள் போன்றவை ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், தேவைப்படும் ஊர்களுக்கு கூடுதலாக பஸ் இயக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். விராலிமலை பகுதி பொதுமக்கள் பயன்பெறும் வகையில் விராலிமலை தனி தாலுகாவாக உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. கிராமப் புறங்களில் புதிய கலையரங்கங்கள், பயணிகள் நிழற்குடைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு புதிய அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதேபோன்று பொதுமக்களின் பிற கோரிக்கைகளும் நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.\nமேலும் பொதுமக்களின் ஒவ்வொரு கோரிக்கை மனுக்களின் மீதும் விசாரணை செய்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் நடவடிக்கை மேற்கொள்ள வழங்கப்பட்ட��ள்ளது. இதன்மூலம் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.\nஇதில் ஆறுமுகம் எம்.எல்.ஏ., திட்ட இயக்குனர் சந்தோஷ்குமார், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) முருகண்ணன், அட்மா குழுத்தலைவர் பழனியாண்டி, கூட்டுறவு சங்கத் தலைவர் ராமசாமி மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\n1. விருத்தாசலம் அருகே பரபரப்பு ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தி போராட்டம்\nவிருத்தாசலம் அருகே ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது உடனடியாக கிராமத்தை விட்டு வெளியேறவில்லை என்றால் எந்திரங்களை அடித்து நொறுக்குவோம் என்று எச்சரித்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.\n2. டி.என்.பாளையம் அருகே ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் எடுக்க அனுமதிக்கக்கூடாது, பொதுமக்கள் கோரிக்கை மனு\nடி.என்.பாளையம் அருகே ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் எடுக்க அனுமதிக்கக்கூடாது என்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.\n1. வீர மரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\n2. சிஆர்பிஎப் வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாத அமைப்புகள் நிச்சயம் தண்டிக்கப்படும்: பிரதமர் மோடி உறுதி\n3. திருமண வரவேற்பு நிகழ்ச்சியை ரத்து செய்து ரூ.11 லட்சத்தை உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு வழங்க முன்வந்த புதுத்தம்பதி\n4. பயங்கரவாதத்துக்கு எதிராக, நாட்டை காக்க அரசு எடுக்கும் முடிவுக்கு எதிர்க்கட்சிகள் முழுஆதரவு\n5. பாதுகாப்பை பலப்படுத்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்\n1. மகனை ஐ.பி.எஸ். அதிகாரியாக்குவதே சிவசந்திரனின் ஆசை மனைவி காந்திமதி பேட்டி\n2. காதலை ஏற்க மறுத்ததால் வகுப்பறையில் மாணவிக்கு கட்டாய தாலி கட்டிய மாணவர்\n3. காஷ்மீரில், பயங்கரவாத தாக்குதலில் பலியான மண்டியா துணை ராணுவ வீரர் பற்றி உருக்கமான தகவல் இன்று இறுதிச்சடங்கு நடக்கிறது\n4. கொலை செய்யப்பட்ட ராமலிங்கம் குடும்பத்துக்கு இந்து அமைப்புகள் சார்பில் ரூ.56 லட்சம் நிதி உதவி எச்.ராஜா வழங்கினார்\n5. நூறு கோடி ஆண்டுக���ுக்கு முந்தைய ‘அணு உலை’\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/75108.html", "date_download": "2019-02-17T19:42:54Z", "digest": "sha1:PISQM26JCOB2QQKR6UXFXS6OXRKFRBRL", "length": 5305, "nlines": 85, "source_domain": "cinema.athirady.com", "title": "நவலட்சுமியை மணமுடித்த நடிகர் ரமேஷ் திலக்..!! : Athirady Cinema News", "raw_content": "\nநவலட்சுமியை மணமுடித்த நடிகர் ரமேஷ் திலக்..\nபிரபல ரேடியோ தொகுப்பாளரான ரமேஷ் திலக், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘சூது கவ்வும்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். பின்னர், விஜய் சேதுபதியின் ‘ஆரஞ்சு மிட்டாய்’, ‘மோ’ உள்ளிட்ட பல படங்களிலும் நடித்தார். சமீபத்தில் வெளியான ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ படத்திலும் நடித்திருந்தார்.\nமேலும் பல படங்களில் நடித்து வரும் ரமேஷ் திலக், ஆர்.ஜே. நவலட்சுமியை இன்று திருமணம் செய்துக் கொண்டார். இருவீட்டாரின் சம்மதத்துடன் இன்று காலை சென்னையில் உள்ள முருகன் கோவிலில் திருமணம் நடைபெற்றது. சரியாக காலை 8.25க்கு மணமகன், மணமகள் கழுத்தில் மாங்கல்யம் அணிவித்தார்.\nஇந்த திருமண விழாவில் நடிகர்கள், நடிகைகள் பலர் கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன்..\nஆரியின் அடுத்த படம் எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்.\nதணிக்கை செய்யப்பட்ட எனை நோக்கி பாயும் தோட்டா..\nஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல – சாயிஷா தாயார் பேட்டி..\nவேறு ஒருவருடன் டேட்டிங் – அனுஷ்கா பற்றி பரவும் புது கிசுகிசு..\nமீண்டும் நடிக்க வருவேன் – சமீரா ரெட்டி..\nஜெயலலிதா வாழ்க்கைத் தொடரில் சசிகலாவாக நடிக்கும் பிரபல நடிகை..\nதல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்..\nகண்டிப்பாக காதல் திருமணம் தான் செய்வேன் – நடிகர் ஜெய் பேட்டி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2016/05/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-10-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8Dmugaparu-maraiya-tips-tamil-language/", "date_download": "2019-02-17T19:51:24Z", "digest": "sha1:KYNFBOMH7IURSEHUDRGBU7XK4PHHT5UV", "length": 10739, "nlines": 177, "source_domain": "pattivaithiyam.net", "title": "முகபரு மறைய 10 டிப்ஸ்|mugaparu maraiya tips tamil language |", "raw_content": "\n1. அதிக எண்ணெய் பசை இரு��்தால் முகத்தில் பரு வர\nவாய்ப்புகள் அதிகம்.ஆகையால் எண்ணெய் பசையில்லாமல் பார்க்கவும் உடலில் சேரும் கொழுப்புச்சத்துக்களின் அலர்ஜியால் முகப்பரு ஏற்படுகிறது.\n2. முகப்பரு உள்ளவர்களுக்கு முகத்தை நன்கு சுத்தமாகக் கழுவ வேண்டும். பருக்களைக் கிள்ளவோ, அடிக்கடி கைகளால் தொடவோ கூடாது. மெல்லிய பருத்தி துணியை பயன்படுத்த வெண்டும்\n3. மேலும். மன இறுக்கம், மலச்சிக்கல் இவற்றாலும் உண்டாகிறது.\n4. உணவுமுறை மாறு பாட்டாலும் முகப்பரு தோன்றும்\n1. தேனுடன் சிறிது லவங்க பட்டையின் தூளை சேர்த்து முகத்தில் தடவலாம்\n2. கடுகை அதனுடன் சிறிது தேனை கலந்து முகத்தில் தடவ முகபரு நீங்கும்\n3. தக்காளி சாற்றினை முகத்தில் தடவி வர முகபரு நீங்கும்\n4. முட்டையின் வெள்ளை கருவை முகத்தில் தடவி வர முகபரு நீங்கும்\n5. முகபரு வராம்ல் இருக்க மாலை 1 கைபிடி வேப்பிலையை 1கப் தண்ணீரில் போட்டு காலையில் முகம் கழுவினால் முகத்தில் பரு வராது,முகம் பளிச்சிடும்\n6. பாசிப்பயறு மாவை தேவையான அளவு எடுத்து அதில் லுமிச்சம் பழச்சாறு பிழிந்து நன்கு கலக்கி முகத்தில் தடவி 15 நிமிடங்கள் காயவைத்து பின் நீரில் முகத்தை கழுவி வந்தால் முகப்பரு நீங்கும். பருவினால் உண்டான தழும்புகள் மாறும்.\n7. பூண்டினை நசுக்கி சாற்றினை பயன்படுத்தினால் முகபரு நீங்கும்\n8. 3 மணி நேரத்திற்கு 1 முறை முகத்தை குளிர்த நீரால் கழுவுங்கள் முகம் கழுவ soap அதிகமாக பயன் படுததிர்கள்,\n9. சோற்று கற்றாழை-யில் உள்ள gel-இ முகத்தில் தடவி வர பருக்கள் மறையும்\n10. காய்ச்சாத பாலினை முகத்தில் தடவிவர முகபரு நீங்கும்\n1.எலுமிச்சை சாற்றுடன் 4 சொட்டு தேன் கலந்து முகத்தில் போட்டு 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் முகம் கழுவ கருபுள்ளிகள் மறையும்\n2. தினமும் குளிக்கும் போது முகத்திற்கு சோப்பு-க்கு பதில் பாசிப்பயறு மாவை தேய்த்து குளித்து வர முகம் பொலிவு பெரும், கரும்புள்ளிகள் மறையும் .\n3. தக்காளி சாற்றினை முகத்தில் தடவி வர முகம் பொலிவு பெரும், கரும்புள்ளிகள் மறையும் .\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nபுற்றுநோய், நீரிழிவுக்கு டாட்டா சொல்லும்...\nசிறுநீரகத்தை ஆரோக்கியமாக பாதுகாக்க இந்த...\nகர்ப்ப காலத்தில் ��ொடர்ச்சியாக வரும்...\nஉங்க குழந்தைக்கு ஆறு மாதம்...\nபுற்றுநோய், நீரிழிவுக்கு டாட்டா சொல்லும் கறுப்பு சாக்லேட்… அட இது தெரியாம போச்சே..\nசிறுநீரகத்தை ஆரோக்கியமாக பாதுகாக்க இந்த 6 பழக்கங்களை கைவிட்டாலே போதும்.\nகர்ப்ப காலத்தில் தொடர்ச்சியாக வரும் நெஞ்செரிச்சலை எப்படி சரிசெய்வது\nஉங்க குழந்தைக்கு ஆறு மாதம் முடிஞ்சுதா.. இந்த உணவுகளை கொடுத்து பாருங்கள்\nதொப்பையை குறைக்க இப்படி ஒரு வழி இருக்குனு உங்களுக்கு தெரியுமா.. காசும் இல்ல.. கஷ்டமும் இல்ல..,thoppai kuraya tips\nஅறுவை சிகிச்சை மூலம் உடல் எடையை குறைத்தால் இதய பாதிப்பு வராதாம்\nகோடைக் காலத்தில் உடல் எடையை கிடுகிடுவென குறைப்பது எப்படி தெரியுமா,weight loss tamil\nஇல்லங்களில் நேர்மறை எண்ணங்கள் வளர உதவும் பத்துவித செடிவகைகள்\nஉங்கள் குழந்தைகள் உடல் வலிமை பெற உதவும் பதினோரு வழிகள்\nஉங்கள் மகள்களுக்கு கற்றுத்தர வேண்டிய ஐந்து வாழ்க்கைப்பாடங்கள்\nஉங்கள் எடையை குறைக்க விரும்பினால், இந்த பழங்களிலிருந்து விலகி இருங்கள்\nசுவையான மலபார் இறால் கறி ரெசிபி\nஅருமையான கிராமத்து எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு ரெசிபி,tamil recipes\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/forum/94", "date_download": "2019-02-17T19:49:10Z", "digest": "sha1:6H2GGYQIMJU74H4WIUA5PP6GXPMUKQO6", "length": 7904, "nlines": 237, "source_domain": "www.arusuvai.com", "title": "வீட்டு வைத்தியம் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nமூட்டில் நீர் கோர்த்து உள்ளது நீக்க வழி சொல்லுங்கள்\nப்ளீஸ்...... யாரவது உதவி பண்ணுங்களேன்\nகுழந்தையின் தலை சூடாகவே உள்ளது\nமாதவிடாய் சீக்கிரம் வர என்ன செய்ய வேண்டும்\nஇரத்தக்கட்டு குணமாக என்ன செய்ய வேண்டும்\nதோழிகளே, கையில் சூடு, உடனடி உதவி தேவை ப்ளீஸ்...\nகுழத்தை சாக்லேட் சாப்பிட்டு இரவில் ஆசன வாயில் பூச்சி கடி\nவறட்டு இருமலுக்கு, உதவுங்கள் தோழிகளே\nகுழப்பம் தீர உதவுங்களேன் தோழிகளே\nகன்சீவ் ஆக முயற்சி பன்றவங்க தினமும்\nகர்ப்பமாக இருக்கும்போது சினைப்பை கட்டி ஆபத்தா\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://polimernews.com/search/%20jail", "date_download": "2019-02-17T21:11:58Z", "digest": "sha1:S7UBROCKEPPBOCT2HSDJX5BHBGF7GBJR", "length": 12303, "nlines": 100, "source_domain": "polimernews.com", "title": "Polimer News - Search jail ​ ​​", "raw_content": "\nசேவலை சிறையில் அடைக்கக் கோரி போலீசில் புகார்\nசிறுமியை கொத்தியதால் ஏற்பட்ட பிரச்சனை காராணமாக சேவலை காவல் நிலையம் வரை அழைத்துச் சென்ற ருசிகர சம்பவம் மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் நடந்துள்ளது. சிவ்புரியைச் சேர்ந்த பூனம் குஷ்வாஹா என்ற பெண், தனது மகளை பக்கத்து வீட்டுக்கார் வளர்க்கும் சேவல் ஒன்று அடிக்கடி கொத்துவதாக...\nசிறையில் உள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளது\nசிறையில் உள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளதால், அவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க வேண்டும் என மருத்துவ குழு பரிந்துரை செய்துள்ளது. ஊழல் வழக்கில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்புக்கு 7 ஆண்டுகள்...\nபாக். சிறையில் 6 ஆண்டுகளாக வாடிய மும்பை பொறியாளர் விடுவிப்பு\nபாகிஸ்தான் சிறையில் 6 ஆண்டுகளாக வாடிய மும்பை பொறியாளர் விடுவிக்கப்பட்டு வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். கடந்த 2012-ஆம் ஆண்டு ஆஃப்கானிஸ்தானின் காபூல் நகரில் வேலைக்குச் சென்ற பொறியாளர் ஹமீத் நேஹால் அன்சாரி என்பவர் தனக்கு சமூக வலை தளம் மூலம்...\nநிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் வழக்கில் மூவருக்கு 3ஆண்டு சிறை தண்டனை\nநிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் வழக்கில் நிலக்கரித்துறை முன்னாள் செயலர் உள்ளிட்ட மூவருக்கு டெல்லி நீதிமன்றம் மூன்றாண்டு சிறைத்தண்டனை விதித்துள்ளது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது தனியார் நிறுவனங்களுக்குச் நிலக்கரிச் சுரங்கங்களை ஒதுக்கியதில் முறைகேடு நடைபெற்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. இது தொடர்பாக சிபிஐ வழக்குப் பதிவு...\nஎழுவரின் விடுதலைக்கு ஆளுநர் காலம் தாழ்த்துவது புரியவில்லை - பேரறிவாளன் தாயார்\nராஜிவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள எழுவரின் விடுதலைக்கான உத்தரவில் ஆளுநர் கையொப்பமிடவில்லை என்றால் மக்களைத் திரட்டி போராட்டம் நடத்த இருப்பதாக பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கூறியுள்ளார்....\nசிறார்களை பாலியல் ரீதியாக சித்தரிக்கும் ஆபாச கன்டன்ட்டுகளை பரப்பினால் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை\nசிறார்களை பாலியல் ரீதியாக சித்தரிக்கும் ஆபாச கன்டன்ட்டுகளை பரப்பினால் ஜாமீனில் வெளிவர முடியாததுடன் 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கும் வகையில் சட்டத்திருத்தம் வருகிறது. தற்போதுள்ள போக்சோ சட்டத்தின் 15ஆவது பிரிவின்படி, இந்த குற்றத்திற்கு மூன்று ஆண்டுகள் வரை சிறை அல்லது அபராதம்...\nகணவனை கொன்று கைதான இளம்பெண் மற்றும் கள்ளக்காதலன் சிறையில் அடைக்கப்பட்டனர்\nசேலத்தில் கணவனை கொன்று கைதான இளம்பெண் மற்றும் கள்ளக்காதலன் சிறையில் அடைக்கப்பட்டனர். சேலம் அருகே உள்ள கருப்பூரில் செல்வகுமார் என்பவர் கடந்த 10-ம் தேதி அடித்து கொலை செய்யப்பட்டார். குடும்பத்தில் ஏற்பட்ட தகராறில் அவரது மனைவி ஐஸ்வர்யா தோசைக்கல்லால் தாக்கியதில் செல்வக்குமார் உயிரிழந்தது...\nநீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரயில் கொள்ளையர்களுக்கு அடையாள அணிவகுப்பு நடத்த அனுமதிக் கோரி சிபிசிஐடி மனு\nநீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரயில் கொள்ளையர்களுக்கு அடையாள அணிவகுப்பு நடத்த அனுமதிக் கோரி சிபிசிஐடி போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர். சேலம்-சென்னை ரயில் மேற்கூரையில் துளையிட்டு 5 கோடியே 78 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் கைதானவர்களில் 5 பேரின் 14 நாள்...\nஇலங்கையில் சிறையில் உள்ள தமிழ்க் கைதிகள் விடுவிக்கப்பட வாய்ப்பு\nஇலங்கையில் சிறையில் உள்ள முன்னாள் போராளிகளும் அரசியல் கைதிகளுமான தமிழர்கள் விடுவிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. இலங்கை நாடாளுமன்றத்தில் பிரதமர் மகிந்த ராஜபக்சேவுக்கு எதிராக வரும் ஏழாம் தேதி ஐக்கிய தேசியக் கட்சி நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர உள்ளது. அப்போது நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு ஆதரவாக...\n65 வயதுக்கு மேற்பட்ட கைதிகளை முன் கூட்டியே விடுவிப்பது குறித்து பரிசீலிக்க அரசுக்கு உத்தரவிடுமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்\nதமிழக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 65 வயதுக்கு மேற்பட்ட கைதிகளை முன் கூட்டியே விடுவிப்பது குறித்து பரிசீலிக்க அரசுக்கு உத்தரவிடுமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கைதிகள் மரணம் தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் வைகை என்பவர் சிறைகளில் ஆய்வு செய்து...\nபேச்சுவா���்த்தை நடத்துவதற்காக முதலமைச்சர் நாராயணசாமி விதித்த 4 நிபந்தனைகளை ஏற்க முடியாது - கிரண்பேடி\nபுதுச்சேரி முதலமைச்சரை நேரில் சந்தித்து தர்ணா போராட்டத்திற்கு மு.க.ஸ்டாலின் ஆதரவு\nமக்கள் நெஞ்சங்களில் எரியும் தீ, தனது நெஞ்சிலும் எரிகிறது - பிரதமர் மோடி\nதமிழகத்தில் பலவந்தப்படுத்தி, மிரட்டி ஒரு கூட்டணி உருவாக்கப்படுவதாக மு.க.ஸ்டாலின் விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/03/blog-post_103.html", "date_download": "2019-02-17T20:28:50Z", "digest": "sha1:Q6ZKO4EFJAY7PPORBC22NX5WSRWSSVPB", "length": 5784, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "நீதியை நிலை நாட்டுகிறேன்; பொறுப்பைத் தாருங்கள்: ரங்கே பண்டார - sonakar.com", "raw_content": "\nHome NEWS நீதியை நிலை நாட்டுகிறேன்; பொறுப்பைத் தாருங்கள்: ரங்கே பண்டார\nநீதியை நிலை நாட்டுகிறேன்; பொறுப்பைத் தாருங்கள்: ரங்கே பண்டார\nகட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இனவன்முறைகளை முழுமையாகக் கட்டுப்படுத்தி நீதியை நிலை நாட்டத் தன்னால் முடியும் என தெரிவித்துள்ள ராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார, ரணில் வசம் உள்ள சட்ட, ஒழுங்கு அமைச்சைத் தன்னிடம் ஒப்படைக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஊரங்கு, அவசர கால சட்டம் போன்ற கண்துடைப்புகளை மீறி முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள நிலையில் அரசாங்கம் காத்திரமான நடவடிக்கையெதையும் எடுக்கத் தவறியுள்ள நிலையில் வன்முறை பரவி வருகிறது.\nஇந்நிலையிலேயே, அண்மையில் ரணிலுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப் போவதாகவும் தெரிவித்திருந்த பாலித ரங்கே பண்டார தன்னிடம் சட்ட,ஒழுங்கு அமைச்சை ஒப்படைத்தால் நீதியை நிலை நாட்ட முடியும் என சவால் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/12/Rohana-hetti.html", "date_download": "2019-02-17T20:03:05Z", "digest": "sha1:A6EP6HDPRAGTTYL7N4USMUNI4XSONEIV", "length": 7877, "nlines": 77, "source_domain": "www.tamilarul.net", "title": "சிறுபான்மை கட்சிகளின் ஆதரவின்றி ஆட்சியமைக்க முடியாது - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / சிறுபான்மை கட்சிகளின் ஆதரவின்றி ஆட்சியமைக்க முடியாது\nசிறுபான்மை கட்சிகளின் ஆதரவின்றி ஆட்சியமைக்க முடியாது\nசிறுபான்மை கட்சிகளின் ஆதரவின்றி எந்ததொரு பெரும்பான்மை கட்சிகளினாலும் அதிகாரத்தை கைப்பற்ற முடியாதென பஃவ்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.\nஇலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி தொடர்பில் நேற்று (வெள்ளிக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.மேலும் கூறுகையில்,\n“தற்போது பொதுத் தேர்தலினை விகிதாசார பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில் நடத்தினாலும் கூட சிறுபான்மை கட்சிகளின் ஆதரவின்றி எந்ததொரு பெரும்பான்மை கட்சியினாலும் தேர்தலில் அதிகாரத்தை கைப்பற்ற முடியாது.\nஅந்தவகையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை தொடர்பில் சட்டம் மற்றும் சம்பிரதாயங்களை ஆராய்ந்து நீதிமன்றம் வழங்குகின்ற தீர்ப்புக்கு அனைவரும் மதிப்பளித்து அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும்.\nமேலும் நாட்டு மக்களை கருத்திற்கொண்டு அதனடிப்படையில் செயற்பாடுகளை அனைத்து அரசியல்வாதிகளும் மேற்கொள்ள வேண்டியது அவசியம்” என ரோஹண ஹெட்டியாராச்சி வலியுறுத்தியுள்ளார்.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எ��்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://abdheen.com/tag/baba-pakurdheen-a/", "date_download": "2019-02-17T21:10:01Z", "digest": "sha1:NXHSBMIVVLUIB4KBHJHHMKR2MSJ2CLO7", "length": 6451, "nlines": 86, "source_domain": "abdheen.com", "title": "Baba Pakurdheen A Archives | abdheen", "raw_content": "\nஒளி 222 கிராம்: பகுதி 15 இறுதி\nஒளி 222 கிராம் தமிழ்\nஒளி 222 கிராம்: பகுதி 15 இறுதி\n’ஹவ் கம் யூ ட்ரீட் ட்ரீம்ஸ் அண்ட் டெஸ்ட்டினி’ கனவுகளையும் விதியையும் நீங்க எப்படி மதிக்கிறீங்க ‘ஒன்ஸ் ஆர் பீப்பிள் ஹாட் ட்ரீம் ஆஃப்\nஒளி 222 கிராம் தமிழ்\nஒளி 222 கிராம்: பகுதி 14\n நாமக்கல்ல ஸ்கூல்ல டையக் கழட்டி கயறா மாத்தி செவர் ஏறிக் குதுச்சு வெளிய போயி வாத்துக்கறிய தின்ன கிழிஞ்ச\nஒளி 222 கிராம் தமிழ்\nஒளி 222 கிராம்: பகுதி 13\nஸபாஹ் அல் ஃகைர் ஸபாஹ் அந்நூர் இன்றைய காலை நல்ல காலையாக அமையட்டும் என ‘குட் மார்னிங்’ சொன்னால் உங்கள் காலை ஒளி\nஒளி 222 கிராம் தமிழ்\nஒளி 222 கிராம்: பகுதி 12\n’கீஃபக் ஹஸன்’ ‘பார்டன். ஐ டோண்ட் ஸ்பீக் அரபிக்’ ‘இஸிட். யூ வேர் ப்லேப்பரிங் உம்மா’ ‘உம்மா. இல்ல அம்மா. மீன்ஸ்\nஒளி 222 கிராம் தமிழ்\nஒளி 222 கிராம்: பகுதி 11\n’தலா அல் பத்ரு ஆ��ைனா. மின்த நிய்யாத்தில் வாதா. வஜபா ஷுக்ரு ஆலைனா. மா தாஆ லில்லாஹி தாஆ’ அதிகாலை நான்கு மணி. லண்டனிலிருந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-40-53/2014-03-14-11-17-81/23692-2013-04-28-16-37-26", "date_download": "2019-02-17T20:20:50Z", "digest": "sha1:MFUKGO6OFUFH4QIIIPMFR6YZML7E7UAZ", "length": 20906, "nlines": 234, "source_domain": "keetru.com", "title": "ஒட்டக்கூத்தர் பள்ளிப்படை", "raw_content": "\nபுல்வாமா தாக்குதல் – தேசபக்திக்குள் ஒளிந்து கொள்ளும் அயோக்கியர்கள் யார்\nஎந்தத் “தை”யில் வழி பிறக்கும்\nஊர் சேரி பொங்கல் விழாப் பட்டியல்\nடெல்லி கிருஷ்ணனும் தமிழ்நாட்டு கிருஷ்ணனும்\nசிறுவனின் ரத்தம் குடித்த சவுதியின் சன்னி மதவெறி\nதலித் மக்களின் குடிநீரில் விஷத்தைக் கலக்கும் பார்ப்பனியக் கொடூரம்\nவனிதா மதில்: எங்கேயும் எழுப்ப வேண்டிய மதில்\nபெண்ணும் ஆணும் ஒன்னு - நூல் அறிமுகம்\nஎழுத்தாளர்: ராஜ சிம்ம பாண்டியன்\nவெளியிடப்பட்டது: 29 ஏப்ரல் 2013\nஒட்டக்கூத்தரைப் பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும். அம்பிகாபதி - அமராவதி காதலுக்கும், புலவர் புகழேந்திக்கும் எதிரியாக சித்தரிக்கப்பட்டவர் அவர். உண்மையில் மிகச் சிறந்த புலவர். தமிழின் முதல் பிள்ளைத்தமிழ் இலக்கியமான 'குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ்' என்னும் நூலை இயற்றியவர். அது மட்டுமல்லாது மூவருலா, ஈட்டி எழுபது, தக்கயாகபரணி போன்ற நூல்களையும் படைத்தவர். விக்கிரம சோழன், இரண்டாம் குலோத்துங்க சோழன், இரண்டாம் ராஜராஜ சோழன் ஆகிய மூன்று சோழப் பேரரசர்களின் அவைப் புலவராக விளங்கியவர்.\nஒட்டக்கூத்தர், தாராசுரம் வீரபத்ரர் கோயிலில் ஒரே இரவில் தக்கயாகபரணியை இயற்றியதாகவும், தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயிலில் அரங்கேற்றியதாகவும் சொல்வார்கள். அவர் இறந்தப் பின் அவருக்கு அமைக்கப்பட்ட சமாதிக் கோயிலான பள்ளிப்படையும் தாராசுரத்தில் தான் உள்ளது - அதே வீரபத்ரர் கோயிலில்.\nதஞ்சை - குடந்தை சாலையில், குடந்தை நகருக்கு ஒரு கி.மீக்கு முன்னதாகவே, அரிசிலாற்றங்கரையில் அமைந்திருக்கிறது தாராசுரம். 'அழியாத சோழர் பெருங்கோயில்கள்' என போற்றப்படும் மூன்று சோழர் கோயில்களுள் ஒன்றான ஐராவதீஸ்வரர் கோயில் இங்கு தான் உள்ளது. சிற்பப் பெட்டகமான இக்கோயிலுக்குப் பின்பக்கம் இருக்கும் வீரபத்ரர் கோயிலில் தான் ஒட்டக்கூத்தருக்கு பள்ளிப்படை அமைக்கப்பட்டது. நான் ஓராண்டுக்கு முன் அங்கு சென்ற பயணத் தொகுப்பே இது.\nபட‌ம்: வீரபத்ரர் கோயிலின் ராஜகோபுரமும், ஆக்ரமிப்புகளும்\nவீரபத்ரர் கோயிலின் ராஜகோபுரம், கருங்கல் தாங்குதளத்தின் மேல் செங்கல் கோபுரமாக‌ உயர்ந்து நிற்கிறது, செடிக்கொடிகளுக்கு வாழ்விடம் அளித்துக்கொண்டு. கோபுரத்தைக் கடந்து சென்றால், ஒரு சிறிய நந்தி மண்டபமும் வீரபத்ரர் சன்னதியும் இருக்கின்றன‌. கோயிலை சுற்றியும் இடம் விஸ்தாரமாக இருக்க, அங்கு சிறுவர்கள் சிலர் விளையாடிக் கொண்டிருந்தனர். கோயிலினுள்ளே, பூசாரி ஒரு பையனுக்கு மத்தளம் வாசிக்கக் கற்பித்துக் கொண்டிருந்தார். அவர்களைத் தொந்தரவு செய்ய விரும்பாமல், ஒட்டக்கூத்தரின் பள்ளிப்படை எங்கே என்று சுற்றும் முற்றும் தேடினேன். ஆனால் அங்கு ஒன்றும் இருப்பதாகத் தெரியவில்லை. வேறு வழியின்றி பூசாரியை விசாரிக்க வேண்டியதாயிற்று. அவரும் பொறுமையாக, என்னை அந்த சிறிய கோயிலின் பின் பக்கம் அழைத்துச் சென்று, ஒரு சிமெண்ட் மேடையைக் காட்டி \"இது தான் ஒட்டக்கூத்தர் சமாதி\", என்றார். பள்ளிப்படை என்றால், கோயில் அமைப்பும், அதனுள் லிங்கமும் இருக்கும் என எதிர்பார்த்து சென்ற எனக்கு பெரிய ஏமாற்றமாய் போய்விட்டது.\nநான் பள்ளிப்படையைப் பற்றி பூசாரியிடம் பல கேள்விகளைக் கேட்க, அவர் கோயில் பொறுப்பாளரான ஜீவா என்பவரின் கைப்பேசி எண்ணைக் கொடுத்து அவரிடம் கேட்க சொல்லிவிட்டார். கைபேசிக்கு அழைத்த அடுத்த ஐந்து நிமிடங்களில் ஜீவா கோயிலில் இருந்தார். நான் கேட்டவைகளுக்கெல்லாம் பொறுமையாக பதில் தந்தார்.\nஎதிர்பார்த்தது போல, பள்ளிப்படை முற்காலத்தில் கோயிலமைப்பையும், அதனுள் லிங்கம் நந்தி சிலைகளைக் கொண்டிருந்தது. இன்னும் சில மண்டபங்களும் இருந்திருக்கின்றன. ஆனால் ஆக்கிரமிப்பு, பராமரிப்பின்மை ஆகிய காரணங்களினால் அவை கொஞ்சக்கொஞ்சமாக இடிந்து விழத் தொடங்கியிருக்கிறது. நான்கு மாதங்களுக்கு முன்பு, எஞ்சியுள்ள சிதைந்த பகுதிகள் எந்நேரத்திலும் இடிந்து விழும் ஆபத்து இருந்தபடியால் அவற்றை முழுவதுமாக இடித்து விட்டனர். இடிப்பதற்கு முன்பு எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் ஜீவா என்னிடம் காட்டினார். அவற்றில் சிலவற்றை என் கேமராவில் பதிந்து கொண்டேன்.\nபட‌ம்: வீரபத்ரர் கோயில் - சிதைந்த பகுதிகளை இடிக்கும் முன்பு... காவி வேட்டி அணிந்திருப்பவர் ஜீவா.\nபட‌ம்: வீரபத்ரர் சன்னதிக்குப் பின்புறம் இருந்த ஒட்டக்கூத்தர் பள்ளிப்படை. லிங்கமும், நந்தியும் தெரிகின்றன.\nபள்ளிப்படையில் இருந்த லிங்க, நந்தி சிலைகள் இப்போது வீரபத்ரர் சன்னதியில் வைக்கப்பட்டுள்ளன. பள்ளிப்படை இருந்த அதே இடத்தில் ஒட்டக்கூத்தர் நினைவு மண்டபம் அமைக்கப்போவதாக சொன்னார் ஜீவா. அதற்காகவே அந்த சிமெண்ட் மேடை எழுப்பபட்டிருக்கிறது.\nகோயில் வளாகத்திலேயே ஒரு பழங்கால செங்கல் மேடை இருக்கிறது. அதுவும் ஒரு பள்ளிப்படையாக இருக்கலாம் என்றார் ஜீவா. மேலும், இரண்டாம் ராஜராஜ சோழன் மற்றும் அரச குடும்பத்தினர் சிலருடைய சமாதிகளும் கூட கோயில் வளாகத்திலேயே இருக்கலாம் என்றும் அவர் நம்புகிறார். கோயில் வளாகம், அகழ்வாராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டால் பல வரலாற்று உண்மைகள் வெளிவரக்கூடும்.\n- ராஜ சிம்ம பாண்டியன் (simmapandiyan.blogspot.in) (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nஅரசர் சமாதி மீது நினைவுக்கோயில் கட்டினால் அது பள்ளிப்படை, வீரர்கட்கு எடுக்கப்பட்டால் அது நடுகல். மற்றவர்களுக்கு எடுக்கப்பட்டல் அதன் பேர் சமாதி. ஒட்டக்கூத்தர் பள்ளி படை என்பதும், அரசனின் சமாதி என்றும் குறிப்பிடுவது பிழை.\n0 #2 உப்பூர்.முருகையன் 2018-03-11 07:45\nசமாதி என்பது பொதுவான பெயர். இது இறந்தவர்களை அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் கஅமைக்கப்பட்ட மேடை போன்ற கட்டுமானம். அதே இடத்தில் நடுகல் நட்டு அவனது பெருமைகள் அக்கல்லில் பொறிக்கபட்டன. மேடை மீது சிவலிங்கம் வைத்து கோயில் அமைத்தால் அது பள்ளிப்படைக் கோயில். கோயில் கட்ட சாதரண மக்கள் கட்ட. தடை இருந்ததாக தெரியவில்லை.இப் பள்ளிப்படை கோயில் பூஜைகளை செய்ய தனி பண்டாரங்கள் இஇருந்ததாக தெரிகிறது. பெண் அரசிகளுக்கு ககூட பள்ளிப்படை கோயில் உள்ளது.தஞ்சாவூர ் மாமாவட்டம் பட்டீஸ்வரத்தில் உள்ள பஞ்சவன்மாதவியி�� ் பள்ளிபடை ஓர் சான்றாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=33107", "date_download": "2019-02-17T20:16:27Z", "digest": "sha1:HGGKG6I3RIOHEJCOLQCPBP6TH3FEHNLU", "length": 33276, "nlines": 136, "source_domain": "www.lankaone.com", "title": "வெலிக்கடை சிறைச் சுவர்க", "raw_content": "\nவெலிக்கடை சிறைச் சுவர்களுக்குள் எதிரொலிக்கும் அவலக் குரல்கள்\nமுப்பத்தைந்து வருடங்களுக்கு முன்னர் ஜுலை 23 ஆம் திகதியன்று இரவு 11.30 மணியளவில் யாழ்ப்பாணத்தில் உள்ள திண்ணவேலியில் இராணுவ ஜீப் வண்டியொன்றை இலக்கு வைத்து குண்டொன்று பலத்த ஓசையுடன் வெடிக்கச் செய்யப்பட்டது. காயமடைந்தோருக்கு உதவும் பொருட்டு ட்ரக் வண்டியொன்றில் இராணுவ வீரர்கள் ஸ்தலத்தை வந்தடைந்தனர். கைக்குண்டுகளை வீசியபடி வந்த தமிழீழ விடுதலைப் புலிகளால் அவர்கள் வழிமறித்து தாக்கப்பட்டனர். 13 இராணுவ வீரர்கள் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டனர். தனித்து இடம்பெற்ற தாக்குதல் சம்பவமொன்றில் படையினருக்கு ஏற்பட்ட உயிரிழப்புக்களில் ஆகக் கூடிய எண்ணிக்கையாக இது பதிவாகியிருந்தது.\nகொல்லப்பட்ட இராணுவ வீரர்களின் உடல்கள் இறுதிச் சடங்குகளுக்கென அடுத்த நாள் (ஜுலை 24) பொரளை கனத்தை மயானத்திற்கு விமானம் மூலம் எடுத்து வரப்பட்ட போது கொழும்பு மாநகரில் தமிழர்களைப் பூண்டோடு அழிக்கும் நோக்கில் வன்முறைச் சம்பவங்கள் கட்டவிழித்துவிடப்பட்டதுடன் அவை ஏனைய பிரதேசங்களுக்கும் காட்டுத்தீ போன்று பரவத் தொடங்கின.\nஅரச பாதுகாப்புப் படையினரின் ஆசீர்வாதங்களுடன் கூலிப்படையினர் கொள்ளையடித்தனர். தீவைத்தல் மற்றும் கொன்றொழித்தல் நடவடிக்கைகளில் ஐந்து நாட்களுக்கு ஈடுபட்டிருந்தனர். அவர்கள் அப்பாவித் தமிழ் மக்கள் பலரைப் படுகொலை செய்தும், சுமார் 4,800 வீடுகளையும் 1,600க்கும் மேற்பட்ட வியாபார ஸ்தலங்களையும் அழித்தொழித்தும் அடாவடித்தனங்களில் ஈடுபட்டனர்.\nஆரம்பத்தில், இனக்கலவரங்களில் ஈடுபடுமாறு தனது தொழிற்சங்க ஆட்களை ஏவி விட்டவரும் சிங்கள மேலாண்மைவாதியுமான முன்னாள் கைத்தொழில் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் சிறில் மத்தியூ மேற்படி பாவச் செயல்களின் சூத்திரதாரியாக விளங்கியதுடன், அரசாங்கமும் ஜனாதிபதி ஜே. ஆர். ஜயவர்தனவும் நான்கு நாட்களாக வாய் திறக்காத நிலையில் வேடிக்கை பார்த்ததாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்தனர்.\nஇன இணக்கப்பாடானது சிற���ச்சாலைகளில் 1983 ஜூன் வரை காணப்பட்டது. வேறுபட்ட இனங்களைச் சேர்ந்த அனைத்து சிறைக் கைதிகளும் இனப்பாகுபாடு ஏதுமின்றி ஒன்றாக வசித்து வந்தனர். சிறைக் கைதிகள் ஒருவருக்கொருவர் தமது பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள உதவியதுடன் ஒருவரையொருவர் ஒருபோதும் முட்டிமோதியதில்லை.\nபனாகொடை இராணுவ முகாமில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த குழுவொன்று சர்வதேச மன்னிப்புச் சபை மற்றும் சர்வதேச ஜூரிமார் நீதிமன்றத்தினால் விடுக்கப்பட்டிருந்த வேண்டுகோளைத் தொடர்ந்து வெலிக்கடை சிறைச்சாலைக்கு 1983 ஜூனில் இடமாற்றம் செய்யப்பட்டது.\nகடந்த 1983 ஜுலை 23ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் பதுங்கியிருந்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 13 இராணுவ சிப்பாய்கள் கொல்லப்பட்ட செய்தியை வெலிக்கடைச் சிறைச்சாலைக் கைதிகள் ஜுலை 24 இல் பத்திரிகைகள மூலம் வாசித்தறிந்ததும் கொதித்தெழுந்தனர். பொரளையில் உள்ள கனத்தை மயானத்திற்கு 13 இராணுவ வீரர்களினதும் உடல்கள் கொண்டுவரப்படும் செய்தியும் அவர்களின் செவிகளுக்கு எட்டின. அந்தக் கொலை வெறி ஆட்டம் 24 ஆம் திகதி இடம்பெற்றபோதிலும், ஊரடங்குச் சட்டம் ஜுலை 25 திங்களன்று பிற்பகல் 3.00 மணியளவிலேயே பிறப்பிக்கப்பட்டது.\n உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள வெலிக்கடைச் சிறை வளாகத்திற்குள் 53 தமிழ் சிறைக்கைதிகள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர். வெலிக்கடைச் சிறைச்சாலையில் உள்ள ABCD என்ற நான்கு பிரிவுகளில், B3, C3 மற்றும் D3 பிரிவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ்க் கைதிகளே இவ்வாறு பரிதாபகரமாக கொல்லப்பட்டனர்.\nஅனைத்து சிங்கள குற்றவாளிகளும் கீழ்த்தளத்தில் A3 பிரிவில் இருந்தனர். அங்கு எல்லாமாக 16 சிறைப்பாதுகாவலர்கள் கடமையில் இருந்துள்ளனர். ஒவ்வொரு பிரிவுக்குமான நுழைவாயில்களும் இரும்புக் கதவொன்றின் மூலம் அடைக்கப்பட்டிருந்தன. பூட்டப்பட்ட அறைகளைக் கண்காணிக்கவென பாதுகாவலர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். வரவேற்பறையில் இரண்டு பாதுகாவலர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டிருந்தனர். இரண்டு வெவ்வேறு தினங்களில் இந்தப் படுகொலை அரங்கேறியது. சிங்கள சிறைக் கைதிகளால் மேற்கொள்ளப்பட்ட முதல் நாள் (ஜுலை 25) தாக்குதலில் 35 தமிழ்க் கைதிகளும், இரண்டு நாட்கள் கழிந்த நிலை���ில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தின்போது மேலும் 18 தமிழ்க் கைதிகளும் மூன்று சிறைப் பாதுகாவலர்களும் கொல்லப்பட்டனர். இந்தக் கொடூர சம்பவங்கள் தொடர்பாக இதுவரை எவருமே குற்றவாளியாகக் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nபதில் ஆணையாளரான சீ. டி. ஜான்ஸும் அவரது உத்தியோகத்தர்களும் கொலைவெறிக் கும்பலின் வெறியாட்டத்தை அடக்க முற்பட்ட போதிலும் சுமார் 300 சிங்கள சிறைக் கைதிகள் சிறைக்கதவுகளை உடைத்துக் கொண்டு வெளியேறி வரவேற்பறைக்குள் அவசர அவசரமாக நுழைந்தனர். இருபதுக்கும் மேற்பட்ட தாக்குதல்தாரிகள் B3 மற்றும் D3 பிரிவுகளில் இருந்த தமிழ்க் கைதிகள் மீது தாக்குதல் நடத்தி அவர்களை இரத்த வெள்ளத்தில் மிதக்க வைத்தனர். எவ்வாறிருப்பினும், A3 பிரிவில் இருந்த கைதிகள் உள்ளே தொடர்ந்தும் அடைக்கப்பட்டிருந்தனர். வெலிக்கடைச் சிறைச்சாலையில் முதல் நாள் நிகழ்ந்த கலவரங்கள் பிற்பகல் சுமார் மூன்று மணியளவில் ஆரம்பமாகின. அங்கு நீர்வேலி வங்கிக் கொள்ளை தொடர்பில் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த 23 பேரில், ‘குட்டிமணி’ என ஜெகன், தங்கத்துரை மற்றும் ஒரு சிலரும் அடங்கியிருந்தனர். அவர்கள் B3 இல், ஒரே அறையில் இருந்தனர். ஏனைய 28 தமிழ்க் கைதிகளும் C3 இல் உள்ள அறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.\nஒரு வருடத்திற்கு முன்னர் விமானமொன்றைக் கடத்த முற்பட்ட குற்றத்திற்காக சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்த சேபால ஏக்கநாயக்க உள்ளிட்ட ஏ3 இல் இருந்த சிங்களக் கைதிகளே இந்தக் கொலை வெறியாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். ஒருசில மீற்றர்கள் தூரத்தில் தான், தமிழ் தொழில்வாண்மையாளர்கள், மருத்துவர்கள், மதகுருமார், கல்வியியலாளர்கள், பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் கட்டடக் கலைஞர்கள் ஒருசிலர் தடுத்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nசி3 பிரிவைப் பாதுகாக்கும் கடமைப்பற்றுள்ள சிங்கள சிறைக்காவலர் ஒருவர் அங்கிருந்த தமிழ்க் கைதிகளிடம் “அவர்கள் உங்களைத் தேடி வந்தால் அது எனது இறந்த உடலைத் தாண்டியே நடக்கும்” என ஆறுதல் கூறியிருந்தார்.\nஅவர் அறைக் கதவு திறவுகோல்களை மறைத்தும் வைத்திருந்தார். வெலிக்கடையில் நிலைகொண்டிருந்த 4 ஆவது பீரங்கிப்படையைச் சேர்ந்த லெப்டினன்ட் ஹத்துருசிங்க ஜான்ஸிடமிருந்து உத��ி கேட்டு வந்திருந்த செய்தியைத் தொடர்ந்து ஒருசில ஆயுதம் தரித்த இராணுவத்தினருடன் ஸ்தலத்திற்கு விரைந்தார். அவர்களைக் கண்டதும் கொலைவெறிச் சிறைக்கைதிகள் தமது ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு மேல் மாடிக்கு ஓடினர்.\nபதில் ஆணையாளர் ஜான்ஸுக்கு அப்பால், சிறைச்சாலை அதிகாரிகள் ஏற்பட்ட அனர்த்தத்தை கட்டுப்படுத்துவதில் சிறிதளவில் ஈடுபட்டனர்.\nC3 இல் கடமையில் இருந்த சிங்கள் சிறைச்சாலைப் பாதுகாவலரால் ஒருவர் ஒருசில தமிழ்க் கைதிகளைக் காப்பாற்ற முடிந்தது. சிறைச்சாலை ஆணையாளர் விசாரணையின்போது தெரிவித்துள்ளதாவது, ‘நான் பிரதி பொலிஸ் மா அதிபர் சுந்தரலிங்கத்துடன் தொடர்பு கொண்டு உதவி கேட்டேன். அவரால் உதவ முடியவில்லை. அதனையடுத்து, ஜெனரல் ஆட்டிகல, பாதுகாப்பு அமைச்சின் செயலாளருடன் தொடர்பு கொண்ட போது, சிறைச்சாலைகளுக்குள் துருப்பினர் பயன்படுத்தப்படுவதில்லை என அவர் கூறினார்'.\n27 இல் ‘கொல்லப்பட்ட 18 பேரில் சமூக சேவை அமைப்பைச் சேர்ந்த டொக்டர் இராஜசுந்தரமும் ஒருவராவார். மேற்படி கொலை வெறித்தாக்குதலில் இருந்து தப்பிப் பிழைத்தோரில் புனித ஜோன் தேவாலயத்தைச் சேர்ந்த வணபிதாவும் ஒருவராவார். அவர் தனது பயங்கர அனுபவத்தை வலைத்தளமொன்றில் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஅவர் அந்தப் பதிவில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\n“வானம் முழுவதும் ஒரே புகை மண்டலமாகக் காட்சியளித்தது. சப்பல் பிரிவில் இருந்த அரசியல் கைதிகள் மீது தாக்குதலொன்று மேற்கொள்ளப்படுகின்றதென்பதை நாம் விரைவாக உணர்ந்து கொண்டோம். சிங்கள கைதிகள் அனைவரும் திறந்து விடப்பட்டனர். அவர்கள் கையில் அகப்பட்டவற்றை எடுத்துக் கொண்டு தமிழ்க் கைதிகளை கொலை செய்து கொண்டிருந்தனர். அந்த நாளன்று முப்பத்தைந்து பேர் கொல்லப்பட்டனர். ஜுலை 26 ஆம் திகதி நாங்கள் இரண்டாம் மாடிக்கு அழைத்துச் செல்லப்பட்டோம்.\nசப்பல் படுகொலையில் தப்பிப் பிழைத்தோர் முதலாம் மாடியில் உள்ள அறைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஜுலை 27 ஆம் திகதி நாம் தங்கியிருந்த கட்டடத்தில்தான் தாக்குதல் நடத்தப்பட்டது. அங்கு வந்த காடையர்கள் பூட்டுக்களை உடைத்துக் கொண்டு உள்ளே வந்த நிலையில் எம்மை எமது அறைகளில் இருந்து கூட்டிச் செல்லத் தொடங்கினர். அதிர்ஷ்டவசமாக, அவர்களால் மூன்று அறைகளைத் திறக்க முடியவில்லை என்பதால் ஒன்பது பேரும் தப்பிப் பிழைத்தனர். அவர்கள் உடனடியாகவே பூட்டுக்களை உடைத்தெறிந்த நிலையில் கதவைத் திறந்தனர். டொக்டர் இராஜசுந்தரம் அவர்களிடம் எவ்வளவோ எடுத்துச் சொன்ன போதிலும் அவர் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டார். அப்போது அங்கு விரைந்து வந்த இராணுவத்தினர் கண்ணீர்ப் புகை பிரயோகம் மேற்கொண்டனர்.\nஎம்மில் எட்டுப் பேரும் முதலாம் மாடியில் தப்பிப் பிழைத்திருந்த ஏனைய ஒன்பது பேரும் ட்ரக் வண்டியொன்றில் ஏற்றப்பட்டோம். அடுத்த நாள் காலை, வெளியே அழைத்துச் செல்லப்பட்ட நாம் கைவிலங்கிடப்பட்ட நிலையில் சிறியரக விமானமொன்றில் ஏற்றப்பட்டோம். அதன் பின்னரே, நாம் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்ததை உணர்ந்தோம். இரண்டு மாதங்களின் பின்னர் போக அனுமதிக்கப்பட்டோம்\" என தெரிவித்துள்ளார்.\nஇந்த மனிதப்படுகொலைகள் குறித்து 1983 ஓகஸ்ட் 4 ஆம் திகதி, இந்தப் பேரவலத்தை ஏன் தடுக்க முடியாமல் போய் விட்டதென எதிர்க் கட்சியினரால் கேட்கப்பட்ட கேள்விக்கு அப்போதைய பிரதமர் ஆர். பிரேமதாச “சிங்களக் கைதி ஒருவரும் கொல்லப்பட்டுள்ளார்” எனப் பதிலளித்தார். (ஹன்சாட் ஓகஸ்ட் 4. 1983 1285)\nஇந்தப் படுகொலை அரசியல் அதிகாரத்தில் உள்ளோரால் நன்கு திட்டமிட்டு நடத்தப்பட்டதொன்றென அரசியல் ஆய்வாளர்கள் நம்புகின்றனர். இந்த நாட்டில் 1956/58 என இலக்கலவரங்கள் நீண்ட கால வரலாற்றைக் கொண்டுள்ளன. அவை குறித்தும் உண்மையான நியாயமான விசாரணை நடத்த அதிகாரிகள் தவறியே இருந்தனர். வெலிக்கடை சிறைச்சாலையில் B3 மற்றும் D3 பிரிவுகளில் உள்ள அறையில் தற்போதுள்ள கைதிகளுக்கு அந்த ஆவிகளின் அவலக் குரல்கள் கேட்ட வண்ணமே உள்ளன.\nமும்பை அணியில் இணைகிறார் பிரித்வி ஷா.....\nஉள்நாட்டு டி20 தொடரான சையத் முஷ்டாக் அலி தொடர் வரும் 21ம் தேதி......Read More\nநாடி நரம்பெல்லாம் வெறி ஏறி நிற்கும்...\nமும்பை தாக்குதலின் போது எந்தளவுக்கு தேசம் கண்ணீர் கடலிலும்,......Read More\n'அவசரம் வேண்டாம்...ஆகஸ்ட் 15க்கே வரலாம்’...\nவரும் மே 1ம் தேதி அஜீத் பிறந்தநாளன்று ரிலீஸாக இருப்பதாகச் சொல்லப்படும்......Read More\nகாட்டாற்று வெள்ளத்தில் \"கலைஞரை\" தூக்கி...\nதிமுக சட்ட மன்ற உறுப்பினர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தன் சொந்த ஊரான......Read More\nபாதுகாப்பற்ற ரயில்க் கடவையில் சென்ற இருவர்...\nபாதுகாப்பற்ற ரயில்க் கடவையில் காவ���ாளிகள் இல்லாததால், தண்டவாளத்தில் ஏறிய......Read More\nஇலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சந்துக்கும் வட மாகாண......Read More\nபாதுகாப்பற்ற ரயில்க் கடவையில் சென்ற...\nபாதுகாப்பற்ற ரயில்க் கடவையில் காவலாளிகள் இல்லாததால், தண்டவாளத்தில் ஏறிய......Read More\nபுத்தளம் சின்னப்பாடு கடற்பகுதியில் சட்டவிரோதமாக கடற்தொழிலில்......Read More\nஇலங்கை தொடர்மாடி வீடு VAT வரி வருகிறது.\n1 ஏப்ரல் 2019 முதல் இந்த வரி இலங்கையில் அறிமுகமாகின்றது.இது சில வாதப் பிரதி......Read More\nசபாநாயகருக்கு எதிராக நடவடிக்கை –...\nசபாநாயகருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக......Read More\nமக்களுக்கு சிறந்த வரவு செலவுத்...\nமக்களுக்கு சிறந்தது நடக்கும் வரவு செலவுத் திட்டமாக இருந்தால் மாத்திரமே......Read More\nஒலுவில் வைத்தியசாலைக்கு சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் வழங்கிய......Read More\nதமது அபிவிருத்தி திட்டங்களையே இந்த...\nஇந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து நான்கு வருடங்கள் ஆகியுள்ள போதிலும்......Read More\nஇலங்கை இந்திய ஒப்பந்தத்துடன் முற்றுப்பெறவேண்டிய ஆயுதப் போராட்டம்......Read More\nதமிழ் மக்களை சுயமாக தமது கருத்துக்களை கூறவிடாது தடுத்துவந்த......Read More\nயுத்த காலத்தில் குடியேறிய மக்களுக்கு சலுகைகள் வழங்கப்படும் வகையில்......Read More\nயாழ்ப்பாணம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா\nதிரு ஜெயக்குமார் கந்தசாமி (குமார்)\n19 ஏ, சிறிசேனா அரசின் சாதனை...\nசனவரி 2015 இல் ஒரு புதிய இலங்கைக்கு 6.2 மில்லியன் மக்கள் வாக்களித்தார்கள்.......Read More\nநிலக்கீழ் நீர் மாசுபடுதலை தடுக்கும்...\nநிலம் சார்ந்த நீர் மாசுபடுதலைத் தடுக்கும் பணியில் அர்த்தஸர்யா......Read More\nதகவல் அறியும் உரிமை சட்டமும்,...\nதகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெற்காசியாவில் சிறந்த நாடாக இலங்கை......Read More\nதமிழீழம் என்ற நாடு விரைவில் மலரும்\nஇத்தனைக்குப் பிறகும், தமிழீழம் என்ற நாடு ஈழத் தமிழ் மக்கள் பேசுவதும்......Read More\nஒட்டு மொத்த தமிழர்களின் ஒரே குரல்...\nசீடன் - வணக்கம் குருவேகுரு - வணக்கம் நீண்ட நாட்கள் உன்னை நான்......Read More\nஇரா. சம்பந்தனின் 86ஆவது பிறந்த தினம் நேற்று (பெப்ரவரி 05) கொண்டாடப்பட்டது. ......Read More\nஉலகில் இயற்கை வளங்கள் மற்றும் உயிரினங்கள் எல்லாம் சமநிலைகளை கொண்டே......Read More\nகறுப்பு நாளும் காணாமல் போன...\nசிறீலங்காவின் 71வது சுதத்திர தினத்தை தாயத்திலும் புலம்பெயர் தேச��்திலும்......Read More\n04 பெப்ரவரி 2019 - 71 ஆவது ஆண்டை எதற்காகக் ...\nசிறிலங்காவின் குரலற்றவர்கள் மற்றும் முகமற்றவர்கள் சார்பாக அமைச்சர்......Read More\nஜோர்ஜ் பெர்ணாண்டஸ் (1930-2019) மறவன்புலவு...\nஇலங்கை வல்வெட்டித்துறையில் 1989 ஆகத்து 2, 3 நாள்களில் இந்தியப் படையின்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=40037", "date_download": "2019-02-17T20:28:45Z", "digest": "sha1:FTQJOJ72NMEG64IEBPXRARLMB3TKZN2O", "length": 13256, "nlines": 119, "source_domain": "www.lankaone.com", "title": "யாழ்ப்பாணத்தில் பெரிய வ", "raw_content": "\nயாழ்ப்பாணத்தில் பெரிய விமானங்கள்: அதிர்ச்சியில் இந்தியா\nA320 ரக விமானங்களைத் தரையிறக்கும் வகையில் விமான ஓடுதளத்தை புனரமைக்கும் பணிகளை முன்னெடுப்பதற்கு தேவையான நிதியை வழங்க சிவில் விமான சேவை அதிகாரசபை மற்றும் அபிவிருத்தி சபை என்பன இணங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅந்தவகையில் பலாலி விமான நிலைய அபிவிருத்தி நடவடிக்கைகளை எந்தவொரு வெளிநாட்டிற்கும் வழங்கப்போவதில்லை என போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.\nA320 ரக விமானங்களைத் தரையிறக்கும் வகையில் விமான ஓடுதளத்தை புனரமைக்கும் பணிகளை முன்னெடுப்பதற்கு தேவையான நிதியை வழங்க சிவில் விமான சேவை அதிகாரசபை மற்றும் அபிவிருத்தி சபை என்பன இணங்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.\nநேற்று இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். குறித்த விடயம் தொடர்பில் தொடர்ந்தும் பேசிய அவர், “இது தொடர்பில் கள ஆய்வுகளை மேற்கொள்ளாது புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் போக்குவரத்து மற்றும் சிவில் விமான ​சேவைகள் அமைச்சும் சுற்றுலாத்துறை அமைச்சும் இணைந்து அமைச்சரவைக்கு அறிவித்துள்ளதாகவும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இந்த கலந்துரையாடலின் போது தெரிவித்தார்.\nஇதேவேளை, பலாலி விமான நிலையத்தின் அபிவிருத்தி பணிகளை இந்தியாவிற்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்திற்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.\nஇந்நிலையில், அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமும்பை அணியில் இணைகிறார் பிரித்வி ஷா.....\nஉள்நாட்டு டி20 தொடரான சையத் முஷ்டாக் அலி தொடர் வரும் 21ம் தேதி......Read More\nநாடி நரம்பெல்லாம் வ���றி ஏறி நிற்கும்...\nமும்பை தாக்குதலின் போது எந்தளவுக்கு தேசம் கண்ணீர் கடலிலும்,......Read More\n'அவசரம் வேண்டாம்...ஆகஸ்ட் 15க்கே வரலாம்’...\nவரும் மே 1ம் தேதி அஜீத் பிறந்தநாளன்று ரிலீஸாக இருப்பதாகச் சொல்லப்படும்......Read More\nகாட்டாற்று வெள்ளத்தில் \"கலைஞரை\" தூக்கி...\nதிமுக சட்ட மன்ற உறுப்பினர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தன் சொந்த ஊரான......Read More\nபாதுகாப்பற்ற ரயில்க் கடவையில் சென்ற இருவர்...\nபாதுகாப்பற்ற ரயில்க் கடவையில் காவலாளிகள் இல்லாததால், தண்டவாளத்தில் ஏறிய......Read More\nஇலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சந்துக்கும் வட மாகாண......Read More\nபாதுகாப்பற்ற ரயில்க் கடவையில் சென்ற...\nபாதுகாப்பற்ற ரயில்க் கடவையில் காவலாளிகள் இல்லாததால், தண்டவாளத்தில் ஏறிய......Read More\nபுத்தளம் சின்னப்பாடு கடற்பகுதியில் சட்டவிரோதமாக கடற்தொழிலில்......Read More\nஇலங்கை தொடர்மாடி வீடு VAT வரி வருகிறது.\n1 ஏப்ரல் 2019 முதல் இந்த வரி இலங்கையில் அறிமுகமாகின்றது.இது சில வாதப் பிரதி......Read More\nசபாநாயகருக்கு எதிராக நடவடிக்கை –...\nசபாநாயகருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக......Read More\nமக்களுக்கு சிறந்த வரவு செலவுத்...\nமக்களுக்கு சிறந்தது நடக்கும் வரவு செலவுத் திட்டமாக இருந்தால் மாத்திரமே......Read More\nஒலுவில் வைத்தியசாலைக்கு சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் வழங்கிய......Read More\nதமது அபிவிருத்தி திட்டங்களையே இந்த...\nஇந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து நான்கு வருடங்கள் ஆகியுள்ள போதிலும்......Read More\nஇலங்கை இந்திய ஒப்பந்தத்துடன் முற்றுப்பெறவேண்டிய ஆயுதப் போராட்டம்......Read More\nதமிழ் மக்களை சுயமாக தமது கருத்துக்களை கூறவிடாது தடுத்துவந்த......Read More\nயுத்த காலத்தில் குடியேறிய மக்களுக்கு சலுகைகள் வழங்கப்படும் வகையில்......Read More\nயாழ்ப்பாணம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா\nதிரு ஜெயக்குமார் கந்தசாமி (குமார்)\n19 ஏ, சிறிசேனா அரசின் சாதனை...\nசனவரி 2015 இல் ஒரு புதிய இலங்கைக்கு 6.2 மில்லியன் மக்கள் வாக்களித்தார்கள்.......Read More\nநிலக்கீழ் நீர் மாசுபடுதலை தடுக்கும்...\nநிலம் சார்ந்த நீர் மாசுபடுதலைத் தடுக்கும் பணியில் அர்த்தஸர்யா......Read More\nதகவல் அறியும் உரிமை சட்டமும்,...\nதகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெற்காசியாவில் சிறந்த நாடாக இலங்கை......Read More\nதமிழீழம் என்ற நாடு விரைவில் மலரும்\nஇத்தனைக்குப் பிறகும், தமிழீழம் என்ற நாடு ஈழத் தமிழ் மக்கள் பேசுவதும்......Read More\nஒட்டு மொத்த தமிழர்களின் ஒரே குரல்...\nசீடன் - வணக்கம் குருவேகுரு - வணக்கம் நீண்ட நாட்கள் உன்னை நான்......Read More\nஇரா. சம்பந்தனின் 86ஆவது பிறந்த தினம் நேற்று (பெப்ரவரி 05) கொண்டாடப்பட்டது. ......Read More\nஉலகில் இயற்கை வளங்கள் மற்றும் உயிரினங்கள் எல்லாம் சமநிலைகளை கொண்டே......Read More\nகறுப்பு நாளும் காணாமல் போன...\nசிறீலங்காவின் 71வது சுதத்திர தினத்தை தாயத்திலும் புலம்பெயர் தேசத்திலும்......Read More\n04 பெப்ரவரி 2019 - 71 ஆவது ஆண்டை எதற்காகக் ...\nசிறிலங்காவின் குரலற்றவர்கள் மற்றும் முகமற்றவர்கள் சார்பாக அமைச்சர்......Read More\nஜோர்ஜ் பெர்ணாண்டஸ் (1930-2019) மறவன்புலவு...\nஇலங்கை வல்வெட்டித்துறையில் 1989 ஆகத்து 2, 3 நாள்களில் இந்தியப் படையின்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newmannar.lk/search/label/accident", "date_download": "2019-02-17T20:40:11Z", "digest": "sha1:WJWJ73ZXMXVRIFSOAFQTRUWP6BEPVGVB", "length": 68239, "nlines": 430, "source_domain": "www.newmannar.lk", "title": "NewMannar நியூ மன்னார் இணையம் : accident", "raw_content": "\n48 மணிநேரங்களுக்குள் 15 பேர் உயிரிழப்பு\nநாட்டின் சில பகுதிகளில் 48 மணிநேரங்களுக்குள் இடம்பெற்ற விபத்துக்களில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். மதவாச்சி, புத்தளம், சிலாபம், முவத்தகம, வ...\n48 மணிநேரங்களுக்குள் 15 பேர் உயிரிழப்பு\nஇரு இளைஞர்கள் பலி -ஏ9 வீதியில் இடம்பெற்ற கோர விபத்து,\nதீபாவளி தினமான 06-11-2018 கிளிநொச்சி ஏ9 வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரு இளைஞர்கள் பலியாகியுள்ளனர். இந்த சம்பவம் இன்று இரவு இடம்பெ...\nஇரு இளைஞர்கள் பலி -ஏ9 வீதியில் இடம்பெற்ற கோர விபத்து, Reviewed by Author on November 07, 2018 Rating: 5\nவவுனியா தாண்டிக்குளத்தில் புகைவண்டியில் இருந்து தவறி விழுந்து ஒருவர் பலி\nவவுனியா தாண்டிக்குளத்தில் புகைவண்டியில் இருந்து தவறி விழுந்து ஒருவர் பலி இன்று -03-11-2018 வவுனியா தாண்டிக்குளம் - ஓமந்தைக்கு இடையில் உ...\nவவுனியா தாண்டிக்குளத்தில் புகைவண்டியில் இருந்து தவறி விழுந்து ஒருவர் பலி\n இருவர் பரிதாபமாக பலி -\nமுல்லைத்தீவு - மாங்குளம், வெள்ளாங்குளம் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இ...\nஅரச பேரூந்து கவிழ்ந்து விபத்து.....சாரதிக்கு திடீர் சுகவீனம்\nஅரச பேரூந்து விபத்து.....சாரதிக்கு திடீர் சுகவீனம் பயணிகளுக்கு பாதிப்பு இல்லை 27.07.2018 காலை 6. 00 மணியளவில் ��ாரைநகர் சாலை பேரூந்து ...\nஅரச பேரூந்து கவிழ்ந்து விபத்து.....சாரதிக்கு திடீர் சுகவீனம்\nமன்னாரில் நேற்று இரண்டு விபத்துக்கள் ஒருவர் வைத்தியசாலையில்.....படங்கள்\nமன்னார் ஜிம்ரோன் நகர் உள்ளக வீதியில் 27-06-2018 நேற்று இரவு 08 மணியளவில் பதுங்கி நின்ற போக்குவரத்து காவல் துறையினர் அந்த உள்ளக வீதியில் உ...\nமன்னாரில் நேற்று இரண்டு விபத்துக்கள் ஒருவர் வைத்தியசாலையில்.....படங்கள் Reviewed by Author on June 28, 2018 Rating: 5\nமன்னார் தாழ்புபாடு பிரதான வீதியில் விபத்து.....ஒருவர் பலி...\nமன்னார் தாழ்புபாடு பிரதான வீதியில் விபத்து 26-06-2018 இரவு 8-30 மணியளவில் ஏற்பட்ட விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பலியானதுடன் இன்னொருவர...\nமன்னார் தாழ்புபாடு பிரதான வீதியில் விபத்து.....ஒருவர் பலி... Reviewed by Author on June 27, 2018 Rating: 5\nயாழ்ப்பாணம் இருந்து மன்னார் நோக்கி பயணித்த அரச பேரூந்து விபத்து.....\nமன்னார் CTB சாலைக்கு செந்தமான பேரூந்தானது. யாழ்ப்பாணம் இருந்து 22-05-2018 மாலை 5 -30 மணியளவில் மன்னார் நோக்கி பயணித்த அரச பேரூந்தானது த...\nயாழ்ப்பாணம் இருந்து மன்னார் நோக்கி பயணித்த அரச பேரூந்து விபத்து..... Reviewed by Author on May 23, 2018 Rating: 5\nமன்னார் பாப்பாமோட்டை பகுதியில் டொல்பின் வாகனம் விபத்து......\nமன்னார் சங்குப்பிட்டி பிரதான வீதியில் மாந்தை பிரதேசத்தின் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாப்பாமோட்டை பகுதியில் டொல்பின் வாகனம் வீதியின் அருகி...\nமன்னார் பாப்பாமோட்டை பகுதியில் டொல்பின் வாகனம் விபத்து...... Reviewed by Author on May 19, 2018 Rating: 5\nவிபத்துக்களில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மன்னாரைச் சேர்ந்த இரு குடும்பஸ்தர்கள் மரணம்-(படம்)\nமன்னார் யாழ் மற்றும், மன்னார்-தாழ்வுபாடு பிரதான வீதிகளில் இடம் பெற்ற விபத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலைகளில் அதி தீவிர சிகிச்சைப்பிரிவில...\nவிபத்துக்களில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மன்னாரைச் சேர்ந்த இரு குடும்பஸ்தர்கள் மரணம்-(படம்) Reviewed by Author on March 25, 2018 Rating: 5\nமன்னார் வைத்தியசாலையில் கடமையாற்றும் Dr.அரவிந்தன் பூநகரியில் விபத்தில் பலி....\nகிளிநொச்சி - பூநகரி பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் அரச வைத்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். முழங்காவில் பொலிஸ் பிரிவுக்குட்ப...\nமன்னார் வைத்தியசாலையில் கடமையாற்றும் Dr.அரவிந்தன் பூநகரியில் விபத்தில் பலி.... Reviewed by Author on March 07, 2018 Rating: 5\nமன்னார் அரிப்பு ச��லாபத்துறை பிரதான வீதியில் முச்சக்கரவண்டி தீக்கிரையாகியுள்ளது.\nமன்னார் முசலி பிரதேச பிரிவுக்குட்பட்ட இலவங்குளப்பகுதியில் அரிப்பு சிலாபத்துறை பிரதான வீதியில் (வீதி-B-403) 22KM அல்லிராணிக்கோட்டைக்கு முன...\nமன்னார் அரிப்பு சிலாபத்துறை பிரதான வீதியில் முச்சக்கரவண்டி தீக்கிரையாகியுள்ளது. Reviewed by Author on March 06, 2018 Rating: 5\nகோர விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் பெயர் விபரம் வெளியானது -\nநுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியின் லிந்துலை பெயார்வெல் ஆற்றுப்பகுதியில் காரொன்று விழுந்து விபத்துக்குள்ளாகியிருந்தது. குறித்த விபத்து நே...\nகோர விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் பெயர் விபரம் வெளியானது - Reviewed by Author on February 20, 2018 Rating: 5\nகோர விபத்தில் மூன்று இளைஞர்கள் பலி -\nதனமல்வில – வெல்லவாய பிரதான வீதியில் இன்று காலை இடம்பெற்ற கோர விபத்தில் மூன்று இளைஞர்கள் பலியாகி உள்ளனர். விபத்து காரணமாக மேலும் மூவர் படு...\nயாழில் கடற்படையினரின் வாகனத்தில் மோதி மாணவி பலி -\nயாழ். புங்குடுதீவில் கடற்படையினரின் வாகனத்தில் மோதி பாடசாலை மாணவியொருவர் உயிரிழந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். சைக்...\nயாழில் கடற்படையினரின் வாகனத்தில் மோதி மாணவி பலி - Reviewed by Author on January 24, 2018 Rating: 5\nகடந்த ஆண்டில் 3078 பேரின் உயிர்களை காவு கொண்ட வாகன விபத்துக்கள் -\nகடந்த ஆண்டு இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 935 பாதசாரிகள் உயிரிழந்துள்ளதாக வீதிப் பாதுகாப்பு குறித்த தேசிய சபை தெரிவித்துள்ளது. கடந்த 2017...\nகடந்த ஆண்டில் 3078 பேரின் உயிர்களை காவு கொண்ட வாகன விபத்துக்கள் - Reviewed by Author on January 19, 2018 Rating: 5\n யாழ். இளைஞர்கள் நால்வர் சம்பவ இடத்திலேயே பலி -\nகிளிநொச்சி - மாங்குளம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சம்பவ இடத்திலேயே நால்வர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த ...\nமுதன்முறையாக பாடசாலைக்கு சென்ற சிறுமி பலி - யாழில் நடந்த கோரச் சம்பவம் -\nயாழ்ப்பாணத்தில் பாடசாலைக்கு முதன்முறையாக சென்ற சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பருத்தித்துறை கற்கோவளத்தைச் சேர்ந்த ஆறு வயதான ராஜ்குமார...\nமுதன்முறையாக பாடசாலைக்கு சென்ற சிறுமி பலி - யாழில் நடந்த கோரச் சம்பவம் - Reviewed by Author on January 04, 2018 Rating: 5\nமன்னார் நகரில் காணி விற்பனைக்கு உண்டு…..விளம்பரம்\nயாழ்-மன்னார் பிரதான வீதியில் இரண்டு கடைகள் வ��டகைக்கு உண்டு...\nமன்னார்-பள்ளிமுனை கிராம மக்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையில் தர்க்க நிலை-படங்கள்\n-மன்னார் மனித புதைகுழியில் இது வரை 316 மனித எலும்புக்கூடுகள் கண்டு பிடிப்பு-கார்பன் பரிசோதனை அறிக்கை நாளை கிடைக்கப்பெறும் சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ\nவட மாகாண ஆளுனர் சுரேன் ராகவன் அவர்களிடம் -மன்னாரில் ஊடகவியலாளர்கள் கேள்வி-\nமன்னார் மனித புதைகுழி-சந்தேகத்திற்க்கு இடமான சிறு மனித எச்சம்-படங்கள்\nஅடம்பன் கீலிக்கரையான் கடற்பகுதியில் 820 KG பீடி சுற்றும் இலைகளைக் கொண்ட பொதிகள் மீட்பு-படங்கள்\nவிமானத்தில் பிறக்கும் குழந்தைக்கு எந்த நாட்டு குடியுரிமை\nமன்னார் அபான்ஸ் விற்பனை நிலையத்தில் திடீர் தீ-பல இலட்சம் ரூபாய் பெறுமதியான மின் சாதனப்பொருட்கள் எரிந்து நாசம்-படம்\nதேசிய விருது பெற்ற மன்னார் ஊடகவியலாளர்-யேசுதாஸ் பெனிற்லஸ்-படங்கள்\nமன்னார் மாவட்டம் இலங்கையில் இரண்டாம் இடம்-2018 க.பொ.த. உயர்தரப் பரீட்சையில்\nசுவிஸ் நாட்டின் முதன்மைச் செயலாளர் மற்றும் சிறீதரன் எம்.பி முக்கிய சந்திப்பு\nமன்னாரில் இருந்து வித்தியாசமான முயற்சி-சமாதனத்தை வழியுறுத்தி -படங்கள்\nமாதவிலக்கு புனிதமானது: சபரிமலை விவகாரத்தில் நடிகர் விஜய்சேதுபதி கருத்து -\nமன்னார்-பள்ளிமுனை கிராம மக்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையில் தர்க்க நிலை-படங்கள்\n உலகின் மிகப் பழமையான கிராம்பு, மிளகுகள்\nகடந்த பரீட்சை பெறுபேறுகளில் மன்னார் இலங்கையில் 2இடம். கல்வி வலயப் பணிப்பாளர் திரு .K.J.பிறட்லி\nமன்.தலைமன்னார் பியர் GTMS பாடசாலையின் மாணவி J. சுலக்சனா- 1ம் இடம்\nமன்-புனித சவேரியார் பெண்கள் தேசிய பாடசாலையின் இல்ல விளையாட்டு நிகழ்வு-\nமன்னார் பிரதான பாலத்தில் வைத்து கேரள கஞ்சா பொதியுடன் தென்பகுதியைச் சேர்ந்த இருவர் கைது-(படம்)\nமன்னார் சௌத்பார் பகுதியில் வயோதிபர் ஒருவரின் சடலம் மீட்பு-படம்\n-மன்னார் மனித புதைகுழியில் இது வரை 316 மனித எலும்புக்கூடுகள் கண்டு பிடிப்பு-கார்பன் பரிசோதனை அறிக்கை நாளை கிடைக்கப்பெறும் சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ\nமன்னார் மாவட்டத்தில் முதல் இடம்-கலைப்பிரிவில் J.மேரி வினோதினி-படம்\nமன்னார் மாவட்டத்தில் முதல் இடம்-உயிரியல் தொழில்நுட்பம் பிரிவில் R.றெயன்சன்-படம்\nமன்னார் மாவட்டத்தில் முதல் இடம்-உயிரியல் விஞ்ஞானம் பிரிவில் A.R. ரைஷா பர்வின்-படம்\nபி.பிரகாஸ் வீதி விபத்தில் அகால மரணமடைந்துள்ளார்.\nமன்னார் பாப்பாமோட்டை பகுதியில் டொல்பின் வாகனம் விபத்து......\nமன்னார் மாவட்டத்தில் முதல் இடம்-வர்த்தகப்பிரிவில் A.அன்ரன் பெனில்டஸ்-படம்\nகர்ப்பிணி தாய்மாருடன் அநாகரிகமாக நடக்கும் மன்னார் வைத்தியர்: உளவியல் சிகிச்சையளிக்க கோரிக்கை\nமன்னார் மாவட்டத்தில்1ம்இடம் மன்-கருங்கண்டல் RCTMS பாடசாலை மாணவன் தி.திருக்குமரன்\nமன்னாரில் இருந்து வித்தியாசமான முயற்சி-சமாதனத்தை வழியுறுத்தி -படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/Sports/Cricket/2018/07/31225450/Chepauk-Super-Gillies-won-by-13-runs.vpf", "date_download": "2019-02-17T20:55:05Z", "digest": "sha1:FVG5ZMWHLNS5USEETEI4Z6AOXJQRWHPK", "length": 9644, "nlines": 42, "source_domain": "www.dailythanthi.com", "title": "டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி: 13 ரன்கள் வித்தியாசத்தில் காஞ்சி வீரன்ஸ் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றி பெற்றது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்||Chepauk Super Gillies won by 13 runs -DailyThanthi", "raw_content": "\nடி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி: 13 ரன்கள் வித்தியாசத்தில் காஞ்சி வீரன்ஸ் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றி பெற்றது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்\n3-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 13 ரன்கள் வித்தியாசத்தில் காஞ்சி வீரன்ஸ் அணியை வீழ்த்தி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி அசத்தல் வெற்றி பெற்றது. #TNPL\n3-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நத்தம் (திண்டுக்கல்), நெல்லை, சென்னை ஆகிய இடங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தலா ஒருமுறை மற்ற அணியுடன் மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறும். இந்த போட்டி தொடரில் நத்தம் என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் இன்று இரவு நடைபெற்ற 22-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-காஞ்சி வீரன்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக கார்த்திக் மற்றும் கங்கா ஸ்ரீதர் ராஜூ ஆகியோர் களமிறங்கினர்.\nஅணியின் ஸ்கோர் 28 ஆக இருக்கும் போது, கங்கா ஸ்ரீதர் ராஜூ 5 ரன்களில் திவாகர் பந்து வீச்சில் கேட்ச் ஆகி வெளியேறினார். அடுத்ததாக களமிறங்கிய கேப்டன் கோப���நாத், கார்த்திக்குடன் கை கோர்த்தார். மிகவும் சிறப்பாக ஆடிய இந்த ஜோடி காஞ்சி வீரன்ஸ் அணியின் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்தது. இந்நிலையில் கேப்டன் கோபிநாத் 31 ரன்களில் வெளியேற, சிறிது நேரத்தில் கார்த்திக் (76 ரன்கள்) மற்றும் உத்திரசாமி சசிதேவ் (11 ரன்கள்) அவுட் ஆகி பெவிலியன் திரும்பினர். இதன் பின்னர் களமிறங்கிய ஹரிஷ் குமாரும் 3 ரன்களில் நடையை கட்ட, முருகன் அஸ்வின் 4 சிக்ஸர்கள் விளாசி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் ரன் ரேட்டை உயர்த்தினார். இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 180 ரன்கள் குவித்தது. முருகன் அஸ்வின் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். காஞ்சி வீரன்ஸ் அணி தரப்பில் பாபா அபராஜித் 2 விக்கெட்டுகளும், சுனில் சாம், திவாகர் மற்றும் ஸ்ரீனிவாஸ் ஆகியோர் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.\nபின்னர் 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் காஞ்சி வீரன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக விஷால் வைத்யா மற்றும் அருண் ஆகியோர் களமிறங்கினர். சிறப்பான தொடக்கத்தை கொடுத்த இந்த ஜோடி 53 ரன்களில் சம்ரூத் பாட் பந்து வீச்சில் பிரிந்தது. விஷால் வைத்யா (24 ரன்கள்) சம்ரூத் பந்துவீச்சில் கேட்ச் ஆகி வெளியேறினார். அடுத்த சில வினாடிகளிலேயே அருண் 27 ரன்களில் வெளியேற, அடுத்து களமிறங்கிய அனைத்து வீரர்களும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பினர். கடைசி வரை வெற்றிக்கு போராடிய காஞ்சி வீரன்ஸ் அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 167 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் 13 ரன்கள் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி அசத்தல் வெற்றி பெற்றது. சேப்பாக் அணி தரப்பில் சிவகுமார், முருகன் அஸ்வின், சம்ரூத் ஆகியோர் 2 விக்கெட்டுகளையும், ஹரிஷ் குமார் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். இதன்மூலம் டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரின் இந்த சீசனில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/03/blog-post_454.html", "date_download": "2019-02-17T20:40:06Z", "digest": "sha1:EIHDKHN2YQWP5AGVVGJXXM4RVQM5NP2L", "length": 5460, "nlines": 53, "source_domain": "www.sonakar.com", "title": "பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு வாரத்தில் இழப்பீடு: ரணில் - sonakar.com", "raw_content": "\nHome NEWS பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு வாரத்தில் இழப்பீடு: ரணில்\nபாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு வாரத்தில் இழப்பீடு: ரணில்\nகண்டியில் பல்வேறு இடங்களில் இனவன்முறைகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்குள் இழப்பீட்டை வழங்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளார் ரணில் விக்கிரமசிங்க.\nஇன்றைய தினம் அமைச்சர் பட்டாளம் சகிதம் கண்டி சென்ற அவர் அங்கு இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஎனினும், சட்ட ஒழுங்கு அமைச்சராக இருந்த ரணில் விக்கிரமசிங்க, இனவிரோத வன்முறைகளை நிறுத்த விடுத்த எந்த உத்தரவும் மதிக்கப்படவில்லையென்பதோடு பொலிசாரும் கைகட்டிப் பார்த்திருந்தனர்.\nஅம்பாறையில் பொலிசாரே அநீதியாக நடந்துகொண்டதை ஏற்றுக்கொண்ட ரணில் அதற்கும் விசாரணைக் குழு அமைத்ததாக கடந்த வாரம் தெரிவித்திருந்தமை நினைவூட்டத்தக்கது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித���துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/12/5_30.html", "date_download": "2019-02-17T20:36:02Z", "digest": "sha1:PB6VVYUIXGKADOJIR77NMENIG24WA6KY", "length": 17249, "nlines": 85, "source_domain": "www.tamilarul.net", "title": "புல்லுக்கே வக்கில்லை, தாமரை மலர்ந்திடுமா? ஸ்டாலின் - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இந்தியா / செய்திகள் / புல்லுக்கே வக்கில்லை, தாமரை மலர்ந்திடுமா\nபுல்லுக்கே வக்கில்லை, தாமரை மலர்ந்திடுமா\nதமிழகத்தில் தண்ணீர் இல்லாமல் புல்லுக்கே வக்கில்லை. தாமரை மலர்ந்திடுமா என்று திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.\nமேகதாட்டு அணைகட்ட அனுமதியளித்த மத்திய அரசைக் கண்டித்து திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சித் தலைவர்களின் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று (டிசம்பர் 4) திருச்சியில் நடைபெற்றது. இதில் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், திராவிடர் கழகம், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் மதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் கலந்துகொண்டன.\nஇந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய ஸ்டாலின், ”1957ஆம் ஆண்டு விவசாயிகளுக்காக சுமார் 20 நாட்கள் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளோடு ஒருங்கிணைந்து கலைஞர் முன்னின்று நடத்திய நங்கவரம் போராட்டத்தில்தான் உழுதவனுக்கே நிலம் சொந்தம், நாடு பாதி நங்கவரம் பாதி என்ற முழக்கத்தை முழங்கினார். முதன்முதலாக திருச்சி மாவட்டத்தில் உள்ள குளித்தலை தொகுதியில் வேட்பாளராக நின்று சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, சட்டமன்றத்துக்குள் நுழைந்து அங்கு தன்னுடைய முதல் பேச்சாக குரலெழுப்பியவர் கலைஞர். உழவனின் கண்ணீர் துடைக்கப்பட வேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கம் என்று பிரகடனப்படுத்தியவர் கலைஞர்” என்று கூறினார்.\nதொடர்ந்து பேசிய அவர், “இந்த ஆர்ப்பாட்டம், அரசியலுக்காக அல்ல, தேர்தலுக்காக அல்ல, 1957ல் கலைஞர் சொன்னது போல் உழவனுக்காக. கஜா புயலால் ஏற்கெனவே தமிழகம் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும் சூழலில் மேகதாட்டு அணை கட்ட போகிறோம் என்ற செய்தி தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற சதியை செய்து கொண்டிருக்கும் மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான பாஜக அரசை தமிழ்நாட்டு மக்கள் ஒருகாலமும் மன்னிக்க மாட்டார்கள்” என்று ஸ்டாலின் எச்சர���த்துள்ளார்.\n”ஆறாயிரம் கோடி மதிப்பீட்டில் கர்நாடக அரசு மேகதாட்டுவில் அணைகட்டினால் தமிழகத்திற்கு நிச்சயம் தண்ணீர் வராது. 2015 - 2016 ஆம் ஆண்டினுடைய நிதிநிலை அறிக்கையில் கர்நாடக அரசு முதற்கட்டமாக ரூ.25 கோடி அணை கட்டுவதற்கு நிதி ஒதுக்கிய நேரத்தில் தமிழகம் சார்பில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.\nஆனால் இதனைத் தடுக்க பாஜக சார்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஏனென்றால் பாஜக அரசுக்குக் கர்நாடகா மீது அதிகம் பாசம். குட்டிக்கரணம் அடித்தாலும், தமிழகத்தில் பாஜகவால் காலூன்ற முடியாது என்பது அவர்களுக்குத் தெரியும். இது ஒருபுறம் இருக்க இதையெல்லாம் தட்டி கேட்கக்கூடிய அதிமுக அரசு தூங்கிக்கொண்டிருக்கிறது” என்று ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.\n”மேகதாட்டு அணை கட்டுவதற்கு எதிராக 2014ஆம் ஆண்டும் நவம்பர் மாதம் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது, வழக்கு தொடர்ந்து நான்கு ஆண்டுகள் முடிந்திருக்கிறது. நான்கு ஆண்டுகள் முடிந்திருக்கக்கூடிய இந்த வழக்கில் தமிழகத்தில் முதல்வராக இருந்து மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவரைத்தொடர்ந்து ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகியோரால் தடை உத்தரவைப் பெற முடிந்திருக்கிறதா அந்தத் தடை உத்தரவைக் கூட பெறமுடியாத நிலையில் குறிப்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மிகப்பெரிய படுதோல்வி அடைந்திருக்கிறார் என்பது தான் உண்மை” என்று குறிப்பிட்டுள்ளார்.\n”முதல்வர் மீதான ஊழல் புகாரில் முகாந்திரம் இருப்பதாகக் கூறி சிபிஐ விசாரணை நடத்தச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட போது, அதற்கு உச்ச நீதிமன்றத்தின் மூலம் தடை உத்தரவைப் பெற்ற எடப்பாடி பழனிசாமி, உழவர்களைப் பாதிக்கக்கூடிய இடைக்கால மனுவினை நட்டாற்றிலே விட்டிருக்கிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது” என்று கூறியுள்ளார்.\nஇதுவரையில் மத்திய அரசிடம், சென்னை வெள்ளம், ஒகி பாதிப்பு, கஜா பாதிப்பு என மொத்தம் 60 ஆயிரம் கோடி ரூபாய் கேட்டு இதுவரையில் தமிழகத்துக்கு மத்திய அரசு ஒதுக்கியிருக்கும் தொகை வெறும் 3 ஆயிரம் கோடி ரூபாய் தான். அப்படியென்றால், இயற்கை பேரிடர் சட்டம் எதற்கு,தேசிய பேரிடர் பாதுகாப்பு பங்களிப்பு எதற்கு, மத்திய அரசு அங்கிருந்து குழுவை அமைத்து ஆய்வு நடத்த ஏன் அவ்வளவு தாமதம், தமிழ்நாட்டு மக்கள் இனியும் ஏன் மத்திய அரசுக��கு வரியைக் கட்ட வேண்டும் என்று சரமாரியாக ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.\nமேலும்,”எந்த முகத்தை வைத்துக்கொண்டு தாமரை தமிழகத்தில் மலரும் என்கிறார்கள், தண்ணீர் இல்லாமல் புல்லுக்கே வக்கில்லை. தாமரை மலர்ந்திடுமா என்றும் விமர்சித்துள்ளார்.\nதமிழகத்துக்கு மேகதாட்டு என்ற புதிய பிரச்சினையை கொண்டுவர வேண்டும் என பாஜக நினைத்திருந்தால், இதிலிருந்து தமிழக மக்களைக் காப்பாற்ற வேண்டுமென்ற நல்ல முடிவினை எடுக்கவில்லை என்றுதான் அர்த்தம். எனவே பாஜக இனி தமிழகத்துக்கு எந்தச் சூழ்நிலையிலும் வர முடியாத ஒரு சூழலை ஏற்படுத்துவோம்” என்று குறிப்பிட்டுள்ளார் ஸ்டாலின்.\nமுன்னதாக பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், மத்திய அரசு அனுமதி கொடுத்தாலும் மேகதாட்டு அணை கட்ட முடியாது. இது தேர்தலுக்காக நடத்தப்படும் நாடகம். இது நிறுத்தப்பட வேண்டும் என்றார்.\nதிராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்கக் கூட மோடி தயாராக இல்லை. மீண்டும் அவர் பிரதமராவதை தடுப்போம் என்று தெரிவித்துள்ளார். பாஜக ஆட்சியில் ஒவ்வொன்றுக்கும் போராட வேண்டியிருப்பதாகத் தெரிவித்தார்.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட��சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaarakam.com/2018/07/25/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-14-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE/", "date_download": "2019-02-17T20:50:36Z", "digest": "sha1:EXI4K4YD6IFX4NHJHOQJMQG5HUTC7MXF", "length": 7875, "nlines": 78, "source_domain": "www.thaarakam.com", "title": "யாழ். குடாநாட்டில் 14 ஆயிரம் சிறிலங்கா இராணுவத்தினர்! - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம்", "raw_content": "\nயாழ். குடாநாட்டில் 14 ஆயிரம் சிறிலங்கா இராணுவத்தினர்\nயாழ். குடாநாட்டில் தற்போது சுமார் 14 ஆயிரம் இராணுவத்தினரே நிலை கொண்டிருப்பதாக யாழ். படைகளின் தலைமையக கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷண ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார்.\nவடக்கில் இருந்து படைகளைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பாக, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றின் கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.\n“யாழ். குடாநாட்டில் தற்போது, 51, 52, 55 என மூன்று டிவிசன்கள் நிலை கொண்டுள்ளன. இவற்றைச் சேர்ந்த சுமார் 14 ஆயிரம் படையினர் தற்போது எனது கட்டுப்பாட்டின் கீழ் உள்ளனர்.\nகடந்த 2017 மார்ச் மாதம், யாழ். படைகளின் கட்டளைத் தளபதியாக பொறுப்பேற்ற பின்னர், யாழ். குடாநாட்டில் இருந்து படையினரின் எண்ணிக்கை குறைக்கப்படவில்லை.\n2009ஆம் ஆண்டு போர் உச்சக்கட்டத்தில் இருந்த போது, யாழ் குடாநாட்டில் சுமார் 45 ஆயிரம் படையினர் நிலை கொண்டிருந்தனர்.\nஎனினும், போர் முடிந்து 18 மாதங்களுக்குப் பின்னர், 2010 ஒக்ரோபரில் யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரின் எண்ணிக்கையைக் குறைக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. படிப்படியாக இராணுவத்தினரின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு வந்தது.\n2014 ஜனவரி மாதம், மேஜர் ஜெனரல் உதய பெரேரா, யாழ். படைகளின் தளபதியாக பொறுப்பேற்ற போது, குடாநாட்டில் படையினரின் எண்ணிக்கை 14,600 ஆக குறைக்கப்பட்டிருந்தது.\n2015 அதிகர் தேர்தலுக்கு முன்னரே, குடாநாட்டில் படையினரின் எண்ணிக்கை 14 ஆயிரமாக குறைக்கப்பட்டு விட்டது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nமணியந்தோட்டம் பகுதியில் குளத்திற்குள்ளிருந்து புகை வந்ததால் பரபரப்பு\nதமிழ் நாட்டில் எதுவும் இல்லை – விக்னேஸ்வரன் .\nபுதுக்குடியிருப்பில் தொடர் திருட்டு மக்கள் அச்சத்தில்\nசாவகச்சேரியில் ரயில் மோதி ஒருவர் படுகாயம்\n13 மற்றும் 8 வயதுடைய சிறுவர்கள் இருவர் கடத்தல்: கிராமத்தில் பரபரப்பு\nதமிழீழ விடுதலை புலிகளின் முன்னாள் மகளீர் பிரிவு பொறுப்பாளர் ஒருவர் உட்பட 8 பேர் கைது\n10 ஆம் ஆண்டு நினைவில்\nஉழைப்பையே உயிராக்கி மலையானவன் லெப். கேணல் தவம்.\nவேவுப்பணியில் மணலாற்றுக் காடுகளில் போராளிகள் \nதேசியத் தலைவருக்கு தோளோடு தோளாய் நின்ற லெப். கேணல் பொன்னம்மான்\nமுள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 10வது ஆண்டு பேரணிக்கான கலந்தாய்வு.\nவன்னிமயில்” விருதுக்கான போட்டி 2019\nபட்டப்போட்டியும் தமிழர் பாரம்பரிய விளையாட்டு விழாவும் \nமுல்கவுஸ் அன்புத்தமிழ் கழகத்தின் தமிழ்பாடசாலை நடாத்தும் தமிழ்திறன்…\nபாரிசில் இருந்து ஜெனிவா நோக்கி…\n சிங்கள பௌத்த பேரினவாதத்தின் (சு)தந்திர தின…\nவீரமறவர்களின் வீரவணக்க நிகழ்வு -லண்டன்\n© 2019 - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2019/02/12155107/1025232/Rahul-Gandhi-india.vpf", "date_download": "2019-02-17T20:02:00Z", "digest": "sha1:JJR5M4C53DI6HOPKBBWTBTPJOVJT66V5", "length": 10551, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "\"ரகசியகாப்பு பிரமாணத்தை மோடி மீறிவிட்டார்\"-காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"ரகசியகாப்பு பிரமாணத்தை மோடி மீறிவிட்டார்\"-காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி\nராணுவ அமைச்சருக்கு தெரியாத ரஃபேல் ஒப்பந்த ரகசியம், அனில் அம்பானிக்கு தெரிந்தது எப்படி என பிரதமர் மோடிக்கு, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.\nடெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த ராகுல்காந்தி ரபேல் தொடர்பான மின்னஞ்சல் பரிமாற்ற தகவல்களை வெளியிட்டு, சரமாரி கேள்வி எழுப்பினார். ரஃபேல் ஒப்பந்தத்துக்கு 10 நாட்களுக்கு முன்பே அனில் அம்பானிக்கு தெரிந்தது எப்படி என கூறிய அவர், பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சரை அனில் அம்பானி சந்தித்ததையும் சுட்டிக் காட்டினார். ரகசிய காப்பு பிரமாணம் எடுத்துக் கொண்ட பிரதமர் மோடி, அதை மீறி விட்டதாகவும், பாதுகாப்பு துறை அல்லாத ஒருவருக்கு ரஃபேல் ஒப்பந்த விவரம் தெரிந்தது எப்படி என கூறிய அவர், பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சரை அனில் அம்பானி சந்தித்ததையும் சுட்டிக் காட்டினார். ரகசிய காப்பு பிரமாணம் எடுத்துக் கொண்ட பிரதமர் மோடி, அதை மீறி விட்டதாகவும், பாதுகாப்பு துறை அல்லாத ஒருவருக்கு ரஃபேல் ஒப்பந்த விவரம் தெரிந்தது எப்படி எனவும் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். ரஃபேல் ஒப்பந்த விவகாரத்தில் பிரதமர் மோடி இடைத்தரகராக செயல்பட்டதாகவும் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.\nசந்தியாவின் உடல், தலை எங்கே - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்\nபெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nபுதுச்சேரி முதலமைச்சரை நேரில் சந்தித்து ஸ்டாலின் ஆதரவு\nதுணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மேற்கொண்டு வரும் தர்ணா போராட்டத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார்.\nநேரிடையாக மோத முடியாததால் மறைமுக தாக்குதல் : புல்வாமா தாக்குதல் குறித்து ஹெச்.ராஜா கருத்து\nபுல்வாமாவில் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த சி.ஆர்.பி.எப். வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தும் நிகழ்வு பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.\nராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் பியூஸ்கோயல் கண்டனம்\nமேக் இன் இந்தியா திட்டத்தை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சிறுமைப்படுத்தி உள்ளதாக மத்திய அமைச்சர் பியூஸ்கோயல் குற்றம்சாட்டி உள்ளார்.\nபிப்ரவரி 28-ல் காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம்\nகுஜராத் மாநிலம் அகமதாபாத்தில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூ��்டம் வரும் 28 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nதர்ணா போராட்டத்தை தொடரும் புதுச்சேரி முதல்வர்\nபுதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, முதலமைச்சர் நாராயணசாமி இடையே இன்று மாலை நடைபெறுவதாக இருந்த சந்திப்பு ரத்தாகியுள்ளது.\n\"உங்களை போலவே என் நெஞ்சத்திலும் ஆத்திர நெருப்பு\" - மோடி ஆவேச பேச்சு\nநாட்டுமக்களுக்குள் எரிந்து கொண்டிருக்கும் அதே ஆத்திர நெருப்பு தான் தன்னுடைய நெஞ்சத்திலும் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருப்பதாக புல்வாமா தாக்குதல் குறித்து பிரதமர் மோடி ஆவேசமாக தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/147725-social-and-environmental-equality-is-the-main-topic-of-chennai-kalai-theruvizha.html", "date_download": "2019-02-17T19:41:00Z", "digest": "sha1:FZMQDV7PUWE3WAJHA2D3JFB4P5663FV5", "length": 35422, "nlines": 436, "source_domain": "www.vikatan.com", "title": "`என் ஊரு... எண்ணூரு!’ - சூழலியல் சுரண்டலைக் கதைக்கும் சென்னைத் தெருவிழா | Social and environmental equality is the main topic of Chennai Kalai Theruvizha", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:15 (22/01/2019)\n’ - சூழலியல் சுரண்டலைக் கதைக்கும் சென்னைத் தெருவிழா\n`என் ஊரு எண்ணூரு’ என்ற அந்தப் பாடல் சொன்ன செய்திகள் பல. தங்கள் வாழ்வாதாரத்தை தங்கள் வளத்தைப் பாதுகாக்க, இழந்ததை மீட்க, வருவதைத் தடுக்க என்று அனைத்து வகையிலும் சுற்றி நிற்கும் பிரச்னைகளைப் பேசியது.\nகலை ஓர் ஆயுதம். துக்கம், ஆசை, அதிருப்தி, இன்பம், கோபம், வலி, வேதனை, வெறுப்பு, விரக்தி என்று அனைத்தையுமே வெளிப்படுத்தும் ஓர் ஆயுதம். பல சமூக மாற்றங்களில் ஆணிவேராக, ஆரம்பப் புள்ளியாகத் திகழ்ந்த பெருமைகள் பல கலையையே சேரும். அத்தகைய கலை பொழுதுபோக்காக, தனிமனிதப் போற்றுதலாக மட்டுமே இருக்கும்போது வழக்கமான கலையாகத்தான் பார்க்கப்படும். அதுவே மக்களின் வாழ்வியலை, வாழ்வியல் சிக்கல்களை, அன்றாட வலிகளை, எதிர்கொண்ட ஏமாற்றங்களை, ஏமாற்றங்கள் தந்த வேதனை, எதிர்நோக்கிய ஒடுக்குமுறை, சந்தித்த அடக்குமுறைகளைப் பேசும்போது, அதே கலை புரட்சியாக உருவெடுக்கிறது. அத்தகைய புரட்சிதான் தற்போது நடந்துகொண்டிருக்கும் சென்னை கலைத் தெருவிழா.\nபல பரிமாணங்களில் வடசென்னை மக்களின் வாழ்வியலைப் பதிவுசெய்கிறது இந்தத் தெருவிழா. சுத்தமான காற்றும் குடிநீரும் சுகாதாரமான வாழ்விடமும் மேல்தட்டு மக்களுக்கு மட்டுமே சொந்தமில்லை. சமூகம் எப்படிச் சமத்துவப் பண்போடு அனைத்து மக்களும் ஒன்றிணைந்து வாழும் அமைப்பாக இருக்க வேண்டுமோ அதேபோல் வளங்களைப் பகிர்ந்துகொள்வதிலும் சமத்துவம் வேண்டும். அந்தச் சமத்துவமின்றிக் குறிப்பிட்ட சிலரின் வளர்ச்சிக்காகச் செய்யப்பட்ட செய்யப்படும் சுரண்டல்களால் தொடர்ச்சியாகப் பாதிக்கப்படுகிறார்கள் வடசென்னை மக்கள். பல்வேறு கலாசாரங்கள் குடியிருக்கும் அந்தப் பகுதி மக்களின் ஒற்றுமையைப் பறைசாற்றியது கடந்த 13-ம் தேதி நடந்த தண்டையார்பேட்டை ஒளிப்பட நடை. தண்டையார்பேட்டை - நாம் நம் சுயநலங்களுக்காக நரகமாக்கிக் கொண்டிருக்கும் வடசென்னையின் ஒருபகுதிதான் அதுவும்.\nவடசென்னை என்றாலே புழுதிபடர்ந்த குடிசைகளும், அதில் நிறைந்திருக்கும் மரியாதையற்ற பேச்சுகளும், அப்பகுதி வாழ்வியலில் கலந்துவிட்ட வன்முறைகளுமே பெருவாரியானவர்களால் காட்டப்படுகின்றன. ஆம், அது புழுதிபடர்ந்த பகுதிதான். உங்கள் அடுக்குமாடிகளுக்கும் அழகான வில்லாக்களுக்கும் வழிவிட்டுத் தொழிற்சாலைகளுக்காகத் தங்கள் நிலத்தைத் தியாகம் செய்துவிட்டதால் உருவான நச்சுப் புழுதிகள் நிறைந்த பகுதி. அங்கிருப்பது குடிசைகள்தான். அந்தக் குடிசைவாசிகளின் உழைப்பால்தான் இன்று சென்னை தலைநிமிர்ந்து நிற்கின்றது.\n\"சாதிவெறி மதவெறியைப் போகித் தீயில் எரிப்போம்...\nதமிழராய் பொங்கலிட்டு சமத்துவம் படைப்போம்\nஎவ்வளவு ஆழமான எழுத்துகள். சென்னை கலைத் தெருவிழாவின் முதல் பகுதியாகக் கடந்த 13-ம் தேதியன்று நடந்த ஒளிப்பட நடைக்காகச் சென்றிருந்தபோது பார்த்தேன். அந்த எழுத்துகள் எடுத்துரைக்கும் ஒற்றுமையைச் சொல்லில் மட்டுமன்றிச் செயலிலும் காட்டுபவர்கள். தங்கள் வளங்களைத் திருடும் பன்னாட்டு நிறுவனங்களிடமும் அரசுகளிடமும் போராடிப் போராடி நெஞ்சில் வலுவேறி நிற்கும் அவர்களிடம் வேற்றுமைகள் இல்லை. அவர்களின் அந்த ஒற்றுமைதான் கொற்றலையில் கொட்டப்படும் சாம்பல் கழிவுகளை எதிர்த்துப் போராடி வெற்றிபெற வைத்தது. அந்த ஒற்றுமைதான் தங்களுக்கான நீதியைப் போராடிப் பெற வைத்தது. அதே ஒற்றுமைதான் இன்னும் இருக்கும் சுரண்டல்களை, சூழலியல் சிக்கல்களை எதிர்த்துப் போராட இனியும் உதவும். சமத்துவம் பொங்கும் அந்தப் பகுதி மக்களின் சமத்துவப் பொங்கலில் தொடங்கியது சென்னைக் கலைத் தெருவிழா.\nஒளிப்படக் கருவிகளோடு நுழைந்தவர்களைப் பற்றிய கேள்விகளால் அறிமுகமானார்கள் மக்கள். கேள்விகள் கேட்க வேண்டும். யாரோ வருகிறார்கள், ஏதோ செய்கிறார்கள், எங்கோ போகிறார்கள் என்று இருந்துவிட முடியாது. எப்போதும் பாதுகாப்பு உணர்வோடு யாருக்கும் அஞ்சாமல் நிற்க வேண்டும். யாராயினும் கேள்வி கேட்க வேண்டும். பல துரோக வடுக்களை நெஞ்சில் சுமந்தவாறு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் அவர்கள். இது புதிதல்ல. ஆனால், இனியும் அப்படி நடந்துவிடக் கூடாதென்பதில் தெளிவாகிவிட்டார்கள். அவர்கள் கேள்வி கேட்கத் தொடங்கிவிட்டார்கள். இனி தங்கள் நிலத்துக்குள் யார் வந்தாலும் கேள்வி கேட்பார்கள். அரசே வந்தாலும் கேள்வி கேட்பார்கள்.\nஅதேசமயம் அன்பு. அதையும் காட்ட வேண்டும். இவருக்குத்தான் காட்ட வேண்டுமென்று இல்லை. யாராயினும் அன்பு செலுத்த வேண்டும். நான் வடசென்னையைக் காதலிக்கக் காரணமே அந்தக் கபடமற்ற அன்புதான். அத்தகைய அன்புடனே அன்றும் வரவேற்றார்கள். ஒளிப்படம் எடுப்பதைவிடப் பெரும்பாலான நிமிடங்கள் அவர்களின் அன்பான பேச்சுக்கும் உரிமையோடு பழகிய பண்புக்கும் அடிமையாகத்தான் வெளியேறினோம். உடல்தான் வெளியேறியது. மனம் அவர்களுடனே லயித்துவிட்டது.\nஅதன் தொடர்ச்சியாக மயிலாப்பூரில் 19, 20-ம் தேதிகளில் நடந்த `மயிலாப்பூரில் வடசென்னை' நிகழ்ச்சியிலும் அதே நிலைதான். ஆரம்பமே அசத்தலான வில்லுப்பாட்டு. அதுவும் வடசென்னைச் சிறுவர்களுடைய வில்லுப்பாட்டு. எண்ணூர் மக்களின் சூழலியல் பிரச்னைகளைப் பேசும் வில்லுப்பாட்டு. தன் நிலத்தைப் பற்றித் தெரியாதவனால் தன் நிலத்தைப் பாதுகாக்க முடியாது. தம் சுற்றுச்சூழலை, காட்டை, காற்றை, நீரை அடுத்த தலைமுறைக்குப் பாதுகாப்பாகக் கொடுக்க நினைப்பவர்கள் செய்ய வேண்டிய முதல் வேலை என்ன குழந்தைகளிடம் அவர்களின் நிலத்திலுள்ள சூழலியல் பிரச்னைகளை அது உருவாக்கிய சமூகப் பிரச்னைகளைப் புரிய வைப்பதே. அந்தப் புரிதல் இல்லாததே இன்றைய சமூகச் சூழலியல் பிரச்னைகள் பலவற்றுக்கும் காரணம். அதேநிலை இன்றைய குழந்தைகளுக்கும் வந்துவிடக் கூடாதென்பதில் தெளிவாகிவிட்டார்கள் வடசென்னை மக்கள். அந்தப் புரிதலின் வெளிப்பாடாகவே அன்றைய வில்லுப்பாட்டைப் பார்த்தேன். ஆம், எண்ணூரின் எதிர்காலம் சிறக்கத் தொடங்கிவிட்டது.\n`என் ஊரு எண்ணூரு’ என்ற அந்தப் பாடல் சொன்ன செய்திகள் பல. தங்கள் வாழ்வாதாரத்தை தங்கள் வளத்தைப் பாதுகாக்க, இழந்ததை மீட்க, வருவதைத் தடுக்க என்று அனைத்து வகையிலும் சுற்றி நிற்கும் பிரச்னைகளைப் பேசியது. கொற்றலை ஆற்றுக்கு நடக்கும் கொடுமைகளை, ஆற்றையே தொலைத்த அதிகாரிகளின் மெத்தனத்தை நகைச்சுவையாகச் சொல்லிச் சென்ற சிறுவர்களின் திறன் அபாரம். அதைத்தொடர்ந்து வந்தது வியாசர்பாடி முனியம்மா பாட்டியின் கானா பாடல்கள்.\nபல இழப்புகளைச் சந்தித்த மக்களின் வலிகளைப் பாடிக்கொண்டிருக்கும்போதே அவர் கண்களில் கண்ணீர். அது வெறும் கண்ணீரல்ல. பல்லாண்டுகளாகச் சென்னையின் ஒருபகுதி நலனுக்காக, இந்த மாநிலத்தின் நலனுக்காக என்பது போன்ற மேற்பூச்சுகளுக்கு அடியில் சிக்கிச் சிலரின் லாபத்துக்காகவும் அந்தச் சிலரின் முன்னேற்றத்துக்காகவும் காவு கொடுக்கப்பட்ட பெரும்பான்மை உழைக்கும் வர்க்கத்தின் வலிகளுக்குச் சாட்சியாக நிற்பவரின் வாக்குமூலம். அந்த வாக்குமூலம் வார்த்தைகளால் ஆனதல்ல. அதை வார்த்தைகளால் விவரிக்கவும் முடியாது. அவர்களின் நிலத்தைப் பிடுங்கி தொழிற்சாலைகளை அமைத்துள்ளார்கள். அதில் அவர்களுக்கே வேலையில்லை. அவர்களின் வாழ்வுக்கே அதில் வழி ஏற்படுத்தப்படவில்லை. இந்தச் செயலுக்குத் துரோகம் என்ற சொல்லைத் தவிர வேறெதுவும் பொருந்துமென்று தோன்றவில்லை. அந்தத் துரோகங்களில் வீழ்ந்து மீண்டும் எழுந்து நிற்பவர்களின் கொண்டாட்டம் இது. 'நாங்கள் மீண்டெழவும் எங்கள் நிலத்தைக் காப்பாற்றவும் எங்கள் சமத்துவமே துணைபுரியும்' என்பதைப் பறைசாற்றும் சமூகத்தின் அனைத்துத் தட்டு மக்களுக்கும் உரக்கக் கூறும் கொண்டாட்டம்.\nஅதன் பிறகு, நடந்த கொம்ப�� அன்வரின் `கர்நாடக இசையில் இஸ்லாமிய சூஃபி பாடல்களு’மாகக் களைக்கட்டிய `மயிலாப்பூரில் வடசென்னை.’ அதன் இரண்டாம் நாள் (20.01.2019) கொருக்குப்பேட்டை இளைஞர்களோடு தொடங்கியது. வடசென்னையைச் சேர்ந்த பல்வேறு துறைகளைச் சார்ந்த சாதனையாளர்களோடு இயக்குநர் பா.இரஞ்சித் கலந்துரையாடினார். இறுதியில் வடசென்னையைச் சேர்ந்த ஆங்கிலோ இந்திய மக்களின் மேற்கத்திய இசைக் கச்சேரியோடு வந்திருந்தவர்களை இன்புற்றிருக்க வைத்தது மயிலாப்பூரில் வடசென்னை.\nசென்னை கலைத் தெருவிழாவையொட்டி அடுத்து நடக்கவிருக்கும் நிகழ்ச்சிகள்\nஅது உழைக்கும் வர்க்கங்களின் சொர்க்கம். அந்தச் சொர்க்கத்தை நரகமாக்கத் துடிப்பவர்களை எதிர்க்கும் போராட்டங்களை வெற்றிப்பாதையில் கொண்டுசெல்வது அவர்களின் ஒற்றுமையே. எந்த வேற்றுமைகளும் இல்லாமல் ஒற்றுமையாக வாழ்ந்த பல மதத்தவர்களில் தெரிந்தது ஜனநாயகம். அதே நிலையைத் தங்கள் திருவிழாவிலும் காட்டியதில் தெரிந்தது மக்களாட்சி. இது சாதிகளற்று, மதங்களற்று நடப்பது. மக்களின் ஒற்றுமையை ஏற்றத்தாழ்வுகளற்ற சமூகத்தை சமத்துவத்தைக் கொண்டாடுகிறது சென்னை கலைத் தெருவிழா. சென்னையின் பூர்வகுடிகளின், சென்னையின் சொந்தக்காரர்களின் கொண்டாட்டம் அடுத்த பிப்ரவரி 10-ம் தேதி வரை தொடர்கிறது. இம்மண்ணின் மக்களைக் கொண்டாடுவோம். அதுவே சென்னையைத் தலைநிமிர வைத்தவர்களுக்கு நாம் செய்யும் கௌரவம்.\n``தயவுசெய்து எண்ணூர் கழிமுகத்தைக் காத்திடுங்கள்\" - தமிழகத்தை எச்சரிக்கும் கேரள மீனவர்கள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`16 நாள்களாக மின்சாரம் இல்லாமல் இருட்டில் தவிக்கிறோம்’ - வேதனையில் திருவள்ளூர் கிராம மக்கள்\n`பாதுகாப்புக் குறைபாடு இல்லாமல் இது சாத்தியமே இல்லை’ - உளவுத் துறை முன்னாள் தலைவர்\n`மக்கள் நெஞ்சங்களில் எரியும் தீ...எனது நெஞ்சிலும் எரிகிறது\nஇதயத்துக்காகக் கல்லுாரி மாணவி கடத்தல் என மிரட்டல்\n`நான் அரசியலைப் பத்தி பேசிட்டு இருக்கேன்’ - கமல் குறித்த கேள்விக்கு ஸ்டாலின் பதில்\nசி.ஆர்.பி.எஃப் வீரர் இறுதிச் சடங்கில் செல்ஃபி - சர்ச்சையில் சிக்கிய மத்திய அமைச்சர்\n13 ஆண்டுகளுக்குப் பின்னர் முதல்முறை - ஆஸி. பந்துவீச்சாளர் கம்மின்ஸ் சாதனை\nஃபெப்சி அமைப்பின் தலைவராக ஆர்.கே.செல்வமணி மீண்டும் தேர்வு\nஒவ்வொரு முறையும் ஏமாந்து போறேன் - `எனை நோக்கிப் பாயும் தோட்டா’ ரிலீஸ் குறித்து மேகா ஆகாஷ்\nஇந்திய எல்லையைக் காத்த தனி ஒருவன்.. சீனாவே சிலை வைத்த நெகிழ்ச்சி கதை #Jaswantsinghraw\nமீண்டும் திரும்பி வந்த 'எல் நினோ'... இந்தியாவில் இனிமேல் என்ன நடக்கும்\n''கெட்டபுள்ளனு பேர் எடுக்கிறது ஈஸி; நல்லபுள்ளனு பேர் எடுக்க நாளாகும்பா\nதோனி 'மச்சி’ என அழைக்கும் தமிழன் இவர்\nகொத்தனார்கள் உலகத்தில் புகுந்த இன்ஜினியர்... டிவில்லியர்ஸ்\nஇந்திய எல்லையைக் காத்த தனி ஒருவன்.. சீனாவே சிலை வைத்த நெகிழ்ச்சி கதை #Jaswantsinghrawat\nதோனி 'மச்சி’ என அழைக்கும் தமிழன் இவர்\nஇஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்\nமீண்டும் திரும்பி வந்த 'எல் நினோ'... இந்தியாவில் இனிமேல் என்ன நடக்கும்\nராகுவால் 12 ராசிக்காரர்களுக்கு ஏற்படக்கூடிய சாதக, பாதகங்கள்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2015/11/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%9F/", "date_download": "2019-02-17T20:41:49Z", "digest": "sha1:HM5LPZBAUYVJVBKGHINYSGK4B3ARZTTH", "length": 15285, "nlines": 182, "source_domain": "pattivaithiyam.net", "title": "உடல் குறைக்க எலுமிச்சை டயட் | Lemon Diet For Weight Loss in tamil |", "raw_content": "\nஉடல் எடையை குறைக்க எலுமிச்சை டயட்\nஅனைவருக்குமே எலுமிச்சையில் நிறைய உடல் மற்றும் அழகு நன்மைகள் நிறைந்துள்ளன என்பது தெரியும். அதிலும் இந்த புளிப்புச் சுவையுடைய பழம், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்களைக் கரைத்து, உடலை ஸ்லிம்மாகவும், ஆரோக்கியத்துடனு வைத்துக் கொள்ள உதவும் என்பதும் தெரிந்த விஷயமே. மேலும் பெரும்பாலான உடல்நல நிபுணர்களும், எலுமிச்சை ஜூஸில் தேன் சேர்த்து குடித்தால், உடல் எடை எளிதில் குறையும் என்றும் கூறுகின்றனர்.\nஅத்தகைய சிட்ரஸ் பழமான எலுமிச்சை, உடல் எடையை குறைக்க மட்டுமின்றி, உடலில் தங்கியுள்ள நச்சுக்களை வெளியேற்றி, சருமத்தை அழகுறச் செய்யவும் உதவியாக உள்ளது. எனவே உடல் எடை மற்றும் அழகைப் பராமரிப்பதற்கு எலுமிச்சை ஜூஸை மட்டும் குடிக்காமல், உண்ணும் உணவிலும் எலுமிச்சையைப் பயன்படுத்து நல்ல பலனைத் தரும். இதற்கு எலுமிச்சை டயட் என்று பெயர்.\nசொல்லப்போனால், நிறைய திரையுலக நட்சத்திரங்களும் உடலை ஸ்லிம்மாக வைத்துக் கொள்ள, இந்த எலுமிச்சை டயட்டை மேற்கொள்கிறார்கள். எனவே எப்போதும் எலுமிச்சை ஜூஸை குடித்து, உடலை ஸ்லிம்மாக்குவதை விட, அத்துடன், சில ஆரோக்கிய வழிகளிலும் எலுமிச்சையைப் பயன்படுத்தி, உடல் எடையைக் குறைப்பதற்கான சரியான டயட்டை மேற்கொள்ளலாமே\nஇப்போது எலுமிச்சை டயட்டை மேற்கொள்ளும் போது, என்னவெல்லாம் பின்பற்ற வேண்டும் என்று பார்ப்போம்.\nஎலுமிச்சை டயட் மேற்கொள்ளும் போது, திட உணவுகளான அரிசி அல்லது கோதுமையால் செய்யப்படும் உணவுகளை சிறிது நாட்கள் அதிகம் சாப்பிடக் கூடாது. இவ்வாறு இருந்தால், உடலில் உள்ள அனைத்து நச்சுக்களும் வெளியேறி, உடல் எடை விரைவில் குறையும்.\nகார உணவுகள், உடலில் டாக்ஸின்களின் அளவை அதிகரிப்பதோடு, செரிமான மண்டலத்தையும் பாதிக்கும். எனவே எலுமிச்சை டயட் மேற்கொள்ளும் போது அதிகமான கார உணவுகளை தவிர்ப்பது நல்லது.\nஎலுமிச்சை டயட்டில் இருக்கும் போது, கொழுப்புக்களை கரைக்கும் சிட்ரஸ் பழங்களாலான பழச்சாறுகளை அதிகம் பருக வேண்டும். இதனால் உடல் சுத்தமாவதோடு, வயிறும் நிறைந்திருக்கும்.\nதேனில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் இருப்பதோடு, கொழுப்பைக் குறைக்கும் பொளும் அதிகம் உள்ளது. எனவே லெமன் டயட்டில் இருக்கும் போது, இதனை சாப்பிடுவது இன்னும் நல்ல பலனைத் தரும்.\nஎலுமிச்சை டயட்டை மேற்கொள்பவர்களுக்கு லெமன் பேன்கேக் ஒரு சிறந்த காலை உணவு. இதனால் வயிறு நிறைந்திருப்பதோடு, நல்ல சுவையாகவும், உடல் எடையைக் குறைக்கக்கூடிய உணவாகவும் இருக்கும்.\nதினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான எலுமிச்சை ஜூஸில், தேன் சேர்த்து குடித்து வந்தால், உடலில் உள்ள அனைத்து நச்சுக்களும் வெளியேறி, உடல் எடை விரைவில் குறையும்.\nஒரு நாளைக்கு அவ்வப்போது எலுமிச்சை ஜூஸை குடித்தால் உடல் வறட்சி நீங்கி, நச்சுக்கள் வெளியேறி, அடிக்கடி பசி ஏற்படுவதும் தடைப்படும். குறிப்பாக எடை குறைக்க நினைப்போர், ஜூஸில் சர்க்கரை சேர்ப்பதை தவிர்க்க வேண்டும்.\nடயட்டில் இருப்பவர்கள், நிச்சயம் க்ரீம் உள்ள உணவுப் பொருட்களை அறவே தொடக்கூடாது. குறிப்பாக செயற்கை இனிப்புக்களைப் பயன்படுத்தி செய்தவற்றை சாப்பிட்டால், இரத்த சர்க்கரையின் அளவு அதிகரித்து, உடலில் கொழுப்புக்களும் அதிகரிக்கும். எனவே இத்தகைய க்ரீம்களை சாப்பிடுவதற்கு பதிலாக லெமன் பை சாப்பிடுவது சிறந்தது.\nஎடை��ை குறைக்க நினைக்கும் போது, அதிகப்படியான நீர்பானங்களை குடிக்க வேண்டியிருக்கும். அதற்காக எப்போதுமே ஜூஸ் குடிக்க முடியாது. ஆகவே அப்போது அதற்கு பதிலாக சூடான எலுமிச்சை சூப் சாப்பிட்டால், புத்துணர்ச்சியுடன் இருப்பதோடு, உடல் எடையும் குறையும்.\nசாலட் சாப்பிடும் போது, அதை சாப்பிட போர் அடித்தால், அப்போது சாலட்டின் சுவையை அதிகரிப்பதற்கு, அதில் சிறிது எலுமிச்சை சாற்றினை விட்டு சாப்பிட்டால், சூப்பராக இருக்கும். இதுவும் எலுமிச்சையை உடலில் சேர்ப்பதற்கான ஒரு வழியாகும்.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nபுற்றுநோய், நீரிழிவுக்கு டாட்டா சொல்லும்...\nசிறுநீரகத்தை ஆரோக்கியமாக பாதுகாக்க இந்த...\nகர்ப்ப காலத்தில் தொடர்ச்சியாக வரும்...\nஉங்க குழந்தைக்கு ஆறு மாதம்...\nபுற்றுநோய், நீரிழிவுக்கு டாட்டா சொல்லும் கறுப்பு சாக்லேட்… அட இது தெரியாம போச்சே..\nசிறுநீரகத்தை ஆரோக்கியமாக பாதுகாக்க இந்த 6 பழக்கங்களை கைவிட்டாலே போதும்.\nகர்ப்ப காலத்தில் தொடர்ச்சியாக வரும் நெஞ்செரிச்சலை எப்படி சரிசெய்வது\nஉங்க குழந்தைக்கு ஆறு மாதம் முடிஞ்சுதா.. இந்த உணவுகளை கொடுத்து பாருங்கள்\nதொப்பையை குறைக்க இப்படி ஒரு வழி இருக்குனு உங்களுக்கு தெரியுமா.. காசும் இல்ல.. கஷ்டமும் இல்ல..,thoppai kuraya tips\nஅறுவை சிகிச்சை மூலம் உடல் எடையை குறைத்தால் இதய பாதிப்பு வராதாம்\nகோடைக் காலத்தில் உடல் எடையை கிடுகிடுவென குறைப்பது எப்படி தெரியுமா,weight loss tamil\nஇல்லங்களில் நேர்மறை எண்ணங்கள் வளர உதவும் பத்துவித செடிவகைகள்\nஉங்கள் குழந்தைகள் உடல் வலிமை பெற உதவும் பதினோரு வழிகள்\nஉங்கள் மகள்களுக்கு கற்றுத்தர வேண்டிய ஐந்து வாழ்க்கைப்பாடங்கள்\nஉங்கள் எடையை குறைக்க விரும்பினால், இந்த பழங்களிலிருந்து விலகி இருங்கள்\nசுவையான மலபார் இறால் கறி ரெசிபி\nஅருமையான கிராமத்து எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு ரெசிபி,tamil recipes\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/31600", "date_download": "2019-02-17T19:41:15Z", "digest": "sha1:HYHTFVSONNB6N4XTMFYOBHSXIS22MES7", "length": 8506, "nlines": 163, "source_domain": "www.arusuvai.com", "title": "O.H.P ஷீட் பூக்கள் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்��ட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nO.H.P ஷீட் - ஒன்று\nநீளமான குச்சி - 2\nதேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.\nஇலையை O.H.P ஷீட்டில் வைத்து படத்தில் உள்ளது போல் வரைந்துக் கொள்ளவும். (அல்லது) இலை இல்லாமலே வரைய முடியும் என்றாலும் அரச இலையை போலவே உடல் பகுதி சற்று பெரியதாக இருக்கும்படி வரைந்துக் கொள்ளவும்.\nO.H.P ஷீட்டில் வரைந்த இலை வடிவத்தை நறுக்கி தனியாக எடுத்துக் கொள்ளவும்.\nஇலையின் உடல் பகுதியின் இரண்டு ஓரங்களையும் இணைத்து ஒட்டி விடவும்.\nஇலையின் கூர்மையான பகுதிக்கும் சற்று கீழே உள்ள பகுதியை லேசாக தீயில் காண்பித்து வளைத்துக் கொள்ளவும். அதிக நேரம் தீயில் காண்பித்தால் உருகி விடும்.\nஇதேப் போல இரண்டு இலைகளையும் வளைத்து வைத்துக் கொள்ளவும்.\nஇரண்டு இலைகளிலும் ஒன்றில் ரோஸ் நிற பெயிண்ட்டும் மற்றொன்றில் கோல்ட் நிற பெயிண்ட்டும் அடிக்கவும்.\nஇலையின் நடுவில் காம்பு போல் வைக்க ஒரு குச்சியில் திக்கான நூலை இறுக்கமாக சுற்றி முடிச்சு போட்டு வைத்துக் கொள்ளவும்.\nஅதை இலையின் மேல் வழியாக நடுவில் உள்ள ஓட்டையில் விட்டு சிறிய அளவில் வெளியில் நீட்டி கொண்டிருக்கும்படி வைத்து ஒட்டி விடவும்.\nO.H.P ஷீட்டில் அழகிய பூக்கள் ரெடி. பூ சாடியில் வைத்து ஷோகேஸில் வைக்கலாம்.\nகிட்ஸ் க்ராஃப்ட் - எக் ஷெல் ஃப்ளவர்\nபூந்தொட்டி மனிதர்கள் (Pot People)\nலைட் ஹவுஸ் நைட் லேம்ப்\nதக்காளி வடிவ பின் குஷன்\nசீடீ வால்ஹேங்கிங் - 2\nகிறிஸ்மஸ் அலங்கார பொருள் செய்வது எப்படி\nஐஸ்க்ரீம் ஸ்டிக் கீ ஹோல்டர்\nஸ்டாக்கிங் துணியை கொண்டு ரோஸ் செய்வது எப்படி\nபூக்கள் பார்க்க அந்தூரியம் போல அழகாக இருக்கிறது.\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.attavanai.com/1821-1830/1824.html", "date_download": "2019-02-17T20:15:27Z", "digest": "sha1:MB77PR7MNJABFGTJLXG5TQ2EFAF4GX2X", "length": 10200, "nlines": 517, "source_domain": "www.attavanai.com", "title": "1824ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல் - Tamil Books Published in the Year 1824 - தமிழ் நூல் அட்டவணை - Tamil Book Index - அட்டவணை.காம் - Attavanai.com", "raw_content": "\nநன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்.\nமுகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு\nஅகல் விளக்கு | சென்னை நூலகம் | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n1824ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)\nவீரமாமுனிவர், சென்னைச் சங்கம், சென்னை, 1824, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3782.2)\nசத்திய வேதமென்கிற பழைய உடம்படிக்கையின் நாலாம் பங்கு\nவேப்பேரி மிஷன் பிரஸ் சொசைட்டி ஃபார் புரோமோட்டிங் கிறிஸ்டியன் நாலட்ஜ், சென்னை, பதிப்பு 3, 1824, ப.339, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் )\nசர்ச்சி மிசியோன் அச்சுக்கூடம், சென்னபட்டணம், பதிப்பு 3, 1824, ப.921, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் )\nஇப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் : 3\nஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்\nதினமணி - இளைஞர் மணி - செய்தி (22-05-2018)\nஉங்கள் நூல்கள் அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற...\nஉங்கள் நூல்கள் எமது அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற நூலின் ஒரு பிரதியை எமக்கு அனுப்பி வைக்கவும். (முகவரி: கோ.சந்திரசேகரன், ஏ-2, மதி அடுக்ககம் பிரிவு 2, 12, ரெட்டிபாளையம் சாலை, ஜெஸ்வந்த் நகர், முகப்பேர் மேற்கு, சென்னை-600037 பேசி: +91-94440-86888). நூல் பழைமையானதாக இருந்தாலோ அல்லது கைவசம் நூல் பிரதி இல்லை என்றாலோ நூல் குறித்த கீழ்க்கண்ட தகவல்களை எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். (gowthamwebservices@gmail.com)\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)\nதிருவாரூர் தேர்தல் ரத்து: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nதமிழ் திரை உலக செய்திகள்\nபோர்ப்ஸ் 100 பட்டியலில் ஏ.ஆர்.ரஹ்மான், ரஜினி, விஜய், விக்ரம், நயன்தாரா\nஇந்தியன் 2 தான் எனது கடைசி படம் : கமல்ஹாசன்\nரஜினிகாந்த் நடித்த பேட்ட படம் பொங்கலுக்கு வெளியீடு\n எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் அடுத்த 6 மாதத்திற்குள் 100 நூல்கள் வெளியிட உள்ளோம். எவ்வித செலவுமின்றி நூலாசிரியர்கள் தங்கள் படைப்புகளை வெளியிட சிறந்த வாய்ப்பு. வித்தியாசமான படைப்புகளை எழுதி வைத்துள்ள நூலாசிரியர்கள் உடனே தொடர்பு கொள்ளவும். அன்புடன் கோ.சந்திரசேகரன் பேசி: +91-94440-86888 மின்னஞ்சல்: gowthampathippagam@gmail.com\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடிய���ப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nசுவையான சைவ சமையல் தொகுப்பு - 1\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 அட்டவணை.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.attavanai.com/1861-1870/1868.html", "date_download": "2019-02-17T21:05:36Z", "digest": "sha1:KUBS3ZDVZ7C66NIFJMDGUAPWY5NDB5P7", "length": 11857, "nlines": 528, "source_domain": "www.attavanai.com", "title": "1868ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல் - Tamil Books Published in the Year 1868 - தமிழ் நூல் அட்டவணை - Tamil Book Index - அட்டவணை.காம் - Attavanai.com", "raw_content": "\nநன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்.\nமுகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு\nஅகல் விளக்கு | சென்னை நூலகம் | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n1868ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)\nஆதிமூலேசர் பேரில் தாய் மகளேசல்\nபரப்பிரம முத்திராக்ஷரசாலை, சென்னை, 1868, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003561)\nஉரோமரிஷி, விவேக சந்திரோதய அச்சுக்கூடம், சென்னை, 1868, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001452)\nஅதிவீரராம பாண்டியர், கலாரத்நாகர அச்சுக்கூடம், சென்னபட்டணம், 1868, ப.17, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001468, 015311, 028858)\nகலாரத்நாகரம் அச்சுக்கூடம், சென்னபட்டணம், 1868, ப.18, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003333)\nநாலுகாண்ட ஜாலம் 1200 வயித்தியம் 300\nஅகத்தியர், விவேகவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1868, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000479, 000480)\nதேரையர், ஏஷியாடிக் அச்சுக்கூடம், சென்னபட்டணம், 1868, ப.54, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000469)\nபோகர், பரப்பிரம முத்திராக்ஷரசாலை, சென்னை, 1868, ப.194, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000438)\nதன்வந்திரி, பரப்பிரம முத்��ிராக்ஷர அச்சுக்கூடம், திருவொற்றியூர், 1868, ப.176, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000435)\nதேரையர், இலக்கணக் களஞ்சிய அச்சுக்கூடம், சென்னப்பட்டணம், 1868, ப.108, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000417)\nஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்\nதினமணி - இளைஞர் மணி - செய்தி (22-05-2018)\nஉங்கள் நூல்கள் அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற...\nஉங்கள் நூல்கள் எமது அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற நூலின் ஒரு பிரதியை எமக்கு அனுப்பி வைக்கவும். (முகவரி: கோ.சந்திரசேகரன், ஏ-2, மதி அடுக்ககம் பிரிவு 2, 12, ரெட்டிபாளையம் சாலை, ஜெஸ்வந்த் நகர், முகப்பேர் மேற்கு, சென்னை-600037 பேசி: +91-94440-86888). நூல் பழைமையானதாக இருந்தாலோ அல்லது கைவசம் நூல் பிரதி இல்லை என்றாலோ நூல் குறித்த கீழ்க்கண்ட தகவல்களை எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். (gowthamwebservices@gmail.com)\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)\nதிருவாரூர் தேர்தல் ரத்து: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nதமிழ் திரை உலக செய்திகள்\nபோர்ப்ஸ் 100 பட்டியலில் ஏ.ஆர்.ரஹ்மான், ரஜினி, விஜய், விக்ரம், நயன்தாரா\nஇந்தியன் 2 தான் எனது கடைசி படம் : கமல்ஹாசன்\nரஜினிகாந்த் நடித்த பேட்ட படம் பொங்கலுக்கு வெளியீடு\n எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் அடுத்த 6 மாதத்திற்குள் 100 நூல்கள் வெளியிட உள்ளோம். எவ்வித செலவுமின்றி நூலாசிரியர்கள் தங்கள் படைப்புகளை வெளியிட சிறந்த வாய்ப்பு. வித்தியாசமான படைப்புகளை எழுதி வைத்துள்ள நூலாசிரியர்கள் உடனே தொடர்பு கொள்ளவும். அன்புடன் கோ.சந்திரசேகரன் பேசி: +91-94440-86888 மின்னஞ்சல்: gowthampathippagam@gmail.com\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 அட்டவணை.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரக��ிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/car/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-2017/", "date_download": "2019-02-17T20:22:06Z", "digest": "sha1:WUH672TOIQLK22BY5G6UAL2GX5N6CEFU", "length": 17120, "nlines": 171, "source_domain": "www.automobiletamilan.com", "title": "உலகின் சிறந்த கார் 2017 : ஜாகுவார் F-பேஸ்", "raw_content": "\nதிங்கட்கிழமை, பிப்ரவரி 18, 2019\n2 லட்சம் டியாகோ கார்களை விற்ற டாடா மோட்டார்ஸ்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரின் புகைப்படங்கள்\nமஹிந்திரா எக்ஸ்யூவி 300 எஸ்யூவியின் ஏ.எம்.டி அறிமுகம் விபரம்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 மைலேஜ், விலை விபரம்\nMahindra XUV300 : மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி விற்பனைக்கு வந்தது\n2019 ஹோண்டா சிவிக் காரின் சிறப்புகள் வெளியானது\nமாருதி எர்டிகா, சியாஸ் காரில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வருகை விபரம்\n2019 ஸ்கோடா ரேபிட் மான்ட் கார்லோ கார் விற்பனைக்கு வந்தது\nஹோண்டா பிரியோ காரும் இந்தியாவில் நிறுத்தப்படுகின்றது\nஅதீத பவருடன் 2019 பஜாஜ் டோமினார் 400 பைக் வருகின்றது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ஸ்க்ராம்ப்ளர் பைக் விற்பனைக்கு வந்தது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்வின் பைக் விற்பனைக்கு வந்தது\nஅப்பாச்சி 160 : டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V பைக்கில் ஏபிஎஸ் பிரேக் அறிமுகம்\nடிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் கார்கில் எடிஷன் விற்பனைக்கு வந்தது\nரூ.10.69 லட்சம் கவாஸாகி வெர்சிஸ் 1000 பைக் விற்பனைக்கு வந்தது\nராயல் என்ஃபீல்ட் பிஎஸ் 6 பைக்குகளின் வருகை விபரம் வெளியானது\nBajaj : அர்பனைட் ஸ்கூட்டர் வரைபடம் வெளியானது\nYamaha MT-15 : யமஹா எம்டி-15 பைக்கின் புக்கிங் துவங்கியது\n2 லட்சம் டியாகோ கார்களை விற்ற டாடா மோட்டார்ஸ்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரின் புகைப்படங்கள்\nமஹிந்திரா எக்ஸ்யூவி 300 எஸ்யூவியின் ஏ.எம்.டி அறிமுகம் விபரம்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 மைலேஜ், விலை விபரம்\nMahindra XUV300 : மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி விற்பனைக்கு வந்தது\n2019 ஹோண்டா சிவிக் காரின் சிறப்புகள் வெளியானது\nமாருதி எர்டிகா, சியாஸ் காரில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வருகை விபரம்\n2019 ஸ்கோடா ரேபிட் மான்ட் கார்லோ கார் விற்பனைக்கு வந்தது\nஹோண்டா பிரியோ காரும் இந்தியாவில் நிறுத்தப்படுகின்றது\nஅதீத பவருடன் 2019 பஜாஜ் டோமினார் 400 பைக் வருகின்றது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ஸ்க்ராம்ப்ளர் பைக் விற்பனைக்கு வந்தது\n2019 ட்��ையம்ஃப் ஸ்ட்ரீட் ட்வின் பைக் விற்பனைக்கு வந்தது\nஅப்பாச்சி 160 : டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V பைக்கில் ஏபிஎஸ் பிரேக் அறிமுகம்\nடிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் கார்கில் எடிஷன் விற்பனைக்கு வந்தது\nரூ.10.69 லட்சம் கவாஸாகி வெர்சிஸ் 1000 பைக் விற்பனைக்கு வந்தது\nராயல் என்ஃபீல்ட் பிஎஸ் 6 பைக்குகளின் வருகை விபரம் வெளியானது\nBajaj : அர்பனைட் ஸ்கூட்டர் வரைபடம் வெளியானது\nYamaha MT-15 : யமஹா எம்டி-15 பைக்கின் புக்கிங் துவங்கியது\nHome செய்திகள் கார் செய்திகள்\nஉலகின் சிறந்த கார் 2017 : ஜாகுவார் F-பேஸ்\n2017-ம் ஆண்டின் உலகின் சிறந்த காராக ஜாகுவார் எஃப்-பேஸ் எஸ்யூவி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இது தவிர மற்ற சிறந்த கார்களின் பிரிவுகளிலும் வெற்றி பெற்ற கார்கள் நியூயார்க் ஆட்டோ ஷோ அரங்கில் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஉலகின் சிறந்த கார் 2017\nவோர்ல்டு கார் ஆஃப் தி இயர் பட்டத்தை ஜாகுவார் எஃப்-பேஸ் எஸ்யூவி வென்றுள்ளது.\nஉலகின் சிறந்த சொகுசு காராக பென்ஸ் இ கிளாஸ் கார் வெற்றி பெற்றுள்ளது.\nகடந்த 2017 ஜெனிவா மோட்டார் ஷோ அரங்கில் அறிவிக்கப்பட்ட இறுதி போட்டியாளர்களை தொடர்ந்து வெற்றி பெற்றுள்ள கார்கள் 2017 நியூ யார்க் ஆட்டோ ஷோ அரங்கில் அறிவிகப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.\nஉலகின் முன்னணி ஆட்டோமொபைல் இதழ்களின் 23 நாடுகளை சேர்ந்த 75 சிறந்த ஆசிரியர்களை கொண்டு தேர்வு செய்யப்படும் இந்த கார்கள் கடந்த 6 மாதங்களாக சோதனை செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.\nவெற்றி பெற்றுள்ள கார்களின் பட்டியல்…\nஜாகுவார் F‐Pace எஸ்யூவி 2017 ஆம் ஆண்டின் உலகின் சிறந்த காராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இறுதி சுற்றில் பங்கேற்ற போட்டியாளர்கள் ஆடி Q5 மற்றும் ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆகும்.\nசிறந்த காரை தொடர்ந்து 2017 ஆம் ஆண்டின் உலகின் சிறந்த டிசைன் பெற்ற காராக மீண்டும் ஜாகுவார் F‐Pace தேர்வு செய்யப்பட்டுள்ளது. இறுதி சுற்றில் பங்கேற்ற போட்டியாளர்கள் மெர்சிடஸ் பென்ஸ் S கிளாஸ் கேப்ரியோல்ட் மற்றும் டொயோட்டா C‐HR ஆகும்.\nஉலகின் சிறந்த நகர்புற காராக பங்கேற்ற இறுதி சுற்று போட்டியாளர்களான பிஎம்டபிள்யூ i3, சிட்ரோன் C3 மற்றும் சுசூகி இக்னிஸ் போன்ற மாடல்களில் 2017 ஆம் ஆடன்டின் உலகின் சிறந்த அர்பன் கார் என்ற பெருமையை பிஎம்டபிள்யூ i3 பெற்றுள்ளது.\n2017 ஆம் ஆண்டில் உலகின் சிறந்த சொகுசு காராக மெர்சிடிஸ்-பென்ஸ் E கிளாஸ��� கார் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இறுதி போட்டியில் பங்கேற்ற மற்ற சொகுசு கார்கள் பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் மற்றும் வால்வோ S90 / V90 போன்றவையாகும்.\n2017 ம் வருடத்தின் மிக சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தும் மாடலாக தேர்வு செய்யப்பட பங்கேற்ற கார்களில் ஆடி R8 ஸ்பைடர் மற்றும் மெக்லாரன் 570S போன்ற பெர்ஃபாமென்ஸ் கார்களை வீழ்த்தி சிறந்த பெர்ஃபாமென்ஸ் காராக போர்ஷே பாக்ஸ்டர்/கேமேன் வெற்றி பெற்றுள்ளது.\n2017 ஆம் ஆண்டின் சுற்றுசூழலுக்கு ஏற்ற காராக டொயோட்டா பிரையஸ் பிரைம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இறுதி சுற்றில் பங்கேற்ற போட்டியாளர்கள் செவர்லே போல்ட் மற்றும் டெஸ்லா மாடல் X ஆகும்.\nபிஎஸ் 3 தடை : விற்பனை செய்யப்படாமல் 1.20 லட்சம் வாகனங்கள்\n2017 யமஹா FZ மற்றும் ஃபேஸர் பைக்குகள் அறிமுகம்\n2 லட்சம் டியாகோ கார்களை விற்ற டாடா மோட்டார்ஸ்\nடாடா மோட்டார்சின் வளர்ச்சிக்கு வித்திட்ட புதிய டாடா டியாகோ கார், இரண்டு லட்சம் விற்பனை இலக்கை வெற்றிகரமாக கடந்து சாதனை படைத்துள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு...\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரின் புகைப்படங்கள்\nரூ. 7.90 லட்சத்தில் கிடைக்கின்ற புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரின் முழுமையான புகைப்பட தொகுப்பினை கண்டு மகிழலாம். மஹிந்திரா எக்ஸ்யூவி300...\nமஹிந்திரா எக்ஸ்யூவி 300 எஸ்யூவியின் ஏ.எம்.டி அறிமுகம் விபரம்\n4 மீட்டருக்கு குறைந்த நீளம் பெற்ற மஹிந்திரா எக்ஸ்யூவி 300 எஸ்யூவி மாடலில் ஏ.எம்.டி கியர்பாக்ஸ் பெற்ற கூடுதலான வேரியண்ட் அடுத்த மாதம் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளதாக...\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 மைலேஜ், விலை விபரம்\n7.90 லட்சம் ரூபாய் விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரின் மைலேஜ் மற்றும் வேரியன்ட் விபரம் உட்பட முக்கிய விபரங்களை தொடர்ந்து அறிந்து...\n2017 யமஹா FZ மற்றும் ஃபேஸர் பைக்குகள் அறிமுகம்\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ஸ்க்ராம்ப்ளர் பைக் விற்பனைக்கு வந்தது\nரூ.150 கோடி முதலீட்டில் எம்ஜி மோட்டார் கார்ப்பரேட் அலுவலகம்\n2 லட்சம் டியாகோ கார்களை விற்ற டாடா மோட்டார்ஸ்\nஹோண்டா பிரியோ காரும் இந்தியாவில் நிறுத்தப்படுகின்றது\nடிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் கார்கில் எடிஷன் விற்பனைக்கு வந்தது\nYamaha MT-15 : யமஹா எம்டி-15 பைக்கின் புக்கிங் துவங்கியது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்வின் ��ைக் விற்பனைக்கு வந்தது\nமாருதி எர்டிகா, சியாஸ் காரில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வருகை விபரம்\n2019 ஹோண்டா சிவிக் காரின் சிறப்புகள் வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/car/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-02-17T20:22:35Z", "digest": "sha1:Z2UZIWQIFIN4WJD7ZXDYNJ5AMPUQMMTX", "length": 16149, "nlines": 162, "source_domain": "www.automobiletamilan.com", "title": "புதிய டிசையர் கார் காத்திருப்பு காலம் மூன்று மாதங்கள்..!", "raw_content": "\nதிங்கட்கிழமை, பிப்ரவரி 18, 2019\n2 லட்சம் டியாகோ கார்களை விற்ற டாடா மோட்டார்ஸ்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரின் புகைப்படங்கள்\nமஹிந்திரா எக்ஸ்யூவி 300 எஸ்யூவியின் ஏ.எம்.டி அறிமுகம் விபரம்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 மைலேஜ், விலை விபரம்\nMahindra XUV300 : மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி விற்பனைக்கு வந்தது\n2019 ஹோண்டா சிவிக் காரின் சிறப்புகள் வெளியானது\nமாருதி எர்டிகா, சியாஸ் காரில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வருகை விபரம்\n2019 ஸ்கோடா ரேபிட் மான்ட் கார்லோ கார் விற்பனைக்கு வந்தது\nஹோண்டா பிரியோ காரும் இந்தியாவில் நிறுத்தப்படுகின்றது\nஅதீத பவருடன் 2019 பஜாஜ் டோமினார் 400 பைக் வருகின்றது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ஸ்க்ராம்ப்ளர் பைக் விற்பனைக்கு வந்தது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்வின் பைக் விற்பனைக்கு வந்தது\nஅப்பாச்சி 160 : டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V பைக்கில் ஏபிஎஸ் பிரேக் அறிமுகம்\nடிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் கார்கில் எடிஷன் விற்பனைக்கு வந்தது\nரூ.10.69 லட்சம் கவாஸாகி வெர்சிஸ் 1000 பைக் விற்பனைக்கு வந்தது\nராயல் என்ஃபீல்ட் பிஎஸ் 6 பைக்குகளின் வருகை விபரம் வெளியானது\nBajaj : அர்பனைட் ஸ்கூட்டர் வரைபடம் வெளியானது\nYamaha MT-15 : யமஹா எம்டி-15 பைக்கின் புக்கிங் துவங்கியது\n2 லட்சம் டியாகோ கார்களை விற்ற டாடா மோட்டார்ஸ்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரின் புகைப்படங்கள்\nமஹிந்திரா எக்ஸ்யூவி 300 எஸ்யூவியின் ஏ.எம்.டி அறிமுகம் விபரம்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 மைலேஜ், விலை விபரம்\nMahindra XUV300 : மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி விற்பனைக்கு வந்தது\n2019 ஹோண்டா சிவிக் காரின் சிறப்புகள் வெளியானது\nமாருதி எர்டிகா, சியாஸ் காரில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வருகை விபரம்\n2019 ஸ்கோடா ரேபிட் மான்ட் கார்லோ கார் விற்பனைக்கு வந்தது\nஹோண்டா பிரியோ காரும் இந்தியாவில் நிறுத்தப்படுகின்றது\nஅதீத பவருடன் 2019 பஜாஜ் டோமினார் 400 பைக் வருகின்றது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ஸ்க்ராம்ப்ளர் பைக் விற்பனைக்கு வந்தது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்வின் பைக் விற்பனைக்கு வந்தது\nஅப்பாச்சி 160 : டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V பைக்கில் ஏபிஎஸ் பிரேக் அறிமுகம்\nடிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் கார்கில் எடிஷன் விற்பனைக்கு வந்தது\nரூ.10.69 லட்சம் கவாஸாகி வெர்சிஸ் 1000 பைக் விற்பனைக்கு வந்தது\nராயல் என்ஃபீல்ட் பிஎஸ் 6 பைக்குகளின் வருகை விபரம் வெளியானது\nBajaj : அர்பனைட் ஸ்கூட்டர் வரைபடம் வெளியானது\nYamaha MT-15 : யமஹா எம்டி-15 பைக்கின் புக்கிங் துவங்கியது\nHome செய்திகள் கார் செய்திகள்\nபுதிய டிசையர் கார் காத்திருப்பு காலம் மூன்று மாதங்கள்..\nகடந்ந மே 16ந் தேதி அன்று வெளியான மாருதி டிசையர் கார் அமோகமான ஆதரவினை பெற்று சில டாப் வேரியண்ட் மாடல்களுக்கு அதிகபட்சமாக 3 மாதங்களுக்கு மேல் காத்திருப்பு காலம் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற கார்களில் மிக முக்கியமான மாடலாக பல இந்திய குடும்பங்களின் முதல் தேர்வாக அமைகின்ற மாருதி நிறுவனத்தின் ஸ்விஃப்ட் அடிப்படையிலான டிசையர் செடான் காரின் மூன்றாவது தலைமுறை மாடல் கடந்த மாதம் அறிமுகம் செய்த சில நாட்களிலே 44,000 மேற்பட்ட முன்பதிவுகளை பெற்றிருந்தது.\nடாப் வேரியன்ட் மாடல்களான VXi, VDi, ZXi, ZDi, ZXi+ மற்றும் ZDi+ போன்றவற்றுக்கு காத்திருப்பு காலம் அதிகபட்சமாக 12 வாரங்களுக்கு மேல் காத்திருப்பு காலம் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. குறிப்பாக மேல் உள்ள வேரியன்ட் வகைகளில் மாருதியின் ஏஜிஎஸ் எனப்படுகின்ற ஆட்டோமேட்டிக் கியர் ஷிஃப்ட் வசதி பெற்ற மாடலுக்கு கூடுதலான முன்பதிவு பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.\nபுதிய HEARTECT எனும் பிளாட்பாரத்தில் வடிவமைக்கப்பட்ட டிசையர் காரில் 1.2 லிட்டர் கே வரிசை பெட்ரோல் எஞ்சின் மாடலின் பவர் 82 ஹெச்பி வெளிப்படுத்துவதுடன் 113 என்எம் டார்க் வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதில் 5 வேக மேனுவல் மற்றும் மாருதியின் ஏஜிஎஸ் என அழைக்கப்படுகின்ற ஆட்டோமேட்டிக் மெனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும்.\nடிசையர் பெட்ரோல் கார் மைலேஜ் ஒரு லிட்டருக்கு 22 கிலோமீட்டர் வழங்குவல்லதாகும்.\nஃபியட் நிறுவனத்தின் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷனில் 75 ஹெச்பி ���வருடன் , 190 என்எம் டார்க் வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதில் 5 வேக மேனுவல் மற்றும் மாருதியின் ஏஜிஎஸ் என அழைக்கப்படுகின்ற ஆட்டோமேட்டிக் மெனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும்.\nடிசையர் டீசல் கார் மைலேஜ் ஒரு லிட்டருக்கு 28.40 கிலோமீட்டர் வழங்கவல்லதாகும்.\nமுழுமையான பட தொகுப்பை காண மோட்டார் டாக்கீஸ் – டிசையர்\nரூ. 10,000 முதல் 10 லட்சம் வரை தள்ளுபடி கார்கள் விபரம் - ஜிஎஸ்டி எதிரொலி\n0001 என்ற ஃபேன்சி நம்பர் ரூ.16 லட்சத்துக்கு ஏலம்...\n2 லட்சம் டியாகோ கார்களை விற்ற டாடா மோட்டார்ஸ்\nடாடா மோட்டார்சின் வளர்ச்சிக்கு வித்திட்ட புதிய டாடா டியாகோ கார், இரண்டு லட்சம் விற்பனை இலக்கை வெற்றிகரமாக கடந்து சாதனை படைத்துள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு...\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரின் புகைப்படங்கள்\nரூ. 7.90 லட்சத்தில் கிடைக்கின்ற புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரின் முழுமையான புகைப்பட தொகுப்பினை கண்டு மகிழலாம். மஹிந்திரா எக்ஸ்யூவி300...\nமஹிந்திரா எக்ஸ்யூவி 300 எஸ்யூவியின் ஏ.எம்.டி அறிமுகம் விபரம்\n4 மீட்டருக்கு குறைந்த நீளம் பெற்ற மஹிந்திரா எக்ஸ்யூவி 300 எஸ்யூவி மாடலில் ஏ.எம்.டி கியர்பாக்ஸ் பெற்ற கூடுதலான வேரியண்ட் அடுத்த மாதம் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளதாக...\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 மைலேஜ், விலை விபரம்\n7.90 லட்சம் ரூபாய் விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரின் மைலேஜ் மற்றும் வேரியன்ட் விபரம் உட்பட முக்கிய விபரங்களை தொடர்ந்து அறிந்து...\n0001 என்ற ஃபேன்சி நம்பர் ரூ.16 லட்சத்துக்கு ஏலம்...\n2 லட்சம் டியாகோ கார்களை விற்ற டாடா மோட்டார்ஸ்\nஅப்பாச்சி 160 : டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V பைக்கில் ஏபிஎஸ் பிரேக் அறிமுகம்\nஅதீத பவருடன் 2019 பஜாஜ் டோமினார் 400 பைக் வருகின்றது\nYamaha MT-15 : யமஹா எம்டி-15 பைக்கின் புக்கிங் துவங்கியது\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 மைலேஜ், விலை விபரம்\nBajaj : அர்பனைட் ஸ்கூட்டர் வரைபடம் வெளியானது\nஎலக்ட்ரிக் மஹிந்திரா எக்ஸ்யூவி300 வருகை விபரம்\nஹோண்டா பிரியோ காரும் இந்தியாவில் நிறுத்தப்படுகின்றது\nமஹிந்திரா எக்ஸ்யூவி 300 எஸ்யூவியின் ஏ.எம்.டி அறிமுகம் விபரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/coverstory/148292-tax-evasion-probe-it-raid-74-places-in-tamil-nadu.html", "date_download": "2019-02-17T20:22:34Z", "digest": "sha1:N6A7A736S3QPT7ZRNYNKJ27MCCLRC5B3", "length": 18593, "nlines": 418, "source_domain": "www.vikatan.com", "title": "யாரைக் குறிவைக்கிறது ஐ.டி ரெய்டு? | Tax evasion probe IT raid 74 places in Tamil Nadu", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:17 (29/01/2019)\nயாரைக் குறிவைக்கிறது ஐ.டி ரெய்டு\nஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ரெய்டுகள் சூழ் மாநிலமாக மாறிவிட்டது தமிழகம். புதிய ஆண்டின் முதல் ரெய்டு ஆரம்பமாகிவிட்டது. வணிகம் மற்றும் பிரபல ஜவுளி நிறுவனங்களை குறி வைத்து களமிறங்கியிருக்கிறது வருமான வரித்துறை. வணிக நிறுவனங்கள், அதன் உரிமையாளர்கள் வீடுகள் என மொத்தம் 74 இடங்களில் சோதனை நடத்தியிருக்கிறது வருமான வரித் துறை.\nஜி.எஸ். ஸ்கொயர், லோட்டஸ் குரூப், ரேவதி குழுமம், லெஜென்ட் சரவணா ஸ்டோர்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் வருமான வரி ஏய்ப்பு செய்ததாகக் கண்டறியப்பட்டு, அந்த நிறுவனங்களில் ரெய்டு நடத்தப்பட்டிருக்கிறது. `பெரம்பூரில் ஒரு தி.நகர் ரங்கநாதன் தெரு' என்ற அடைமொழியோடு சில ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டது ரேவதி ஸ்டோர். இந்த நிறுவனம் நகைக்கடை, ஜவுளிக்கடை, பர்னிச்சர், சூப்பர் மார்கெட் என விரிவுபடுத்தப்பட்டது. இந்த நிறுவனத்தைக் குறிவைத்து சோதனைகள் நடந்திருக்கின்றன. இதேபோல\nதி.நகர், பாடி பகுதிகளில் உள்ள சரவணா ஸ்டோர் கடைகளும் சோதனைக்கு உள்ளாகியிருக்கின்றன. சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் வீடுகளும் தப்பவில்லை. வரி ஏய்ப்பு மட்டுமல்லாது ஜி.எஸ்.டி வரி செலுத்துவதில் முறைகேடு தொடர்பாகவும் வருமானவரித் துறை தொடர்ந்து ஆய்வு செய்து வந்த நிலையில்தான் இந்த ரெய்டுகள் நடத்தப்பட்டிருக்கிறதாம்.\nவிரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. பிப்ரவரி இறுதியிலோ மார்ச் முதல் வாரத்திலோ தேர்தல் தேதியைத் தேர்தல் கமிஷன் அறிவிக்கலாம். அதற்கு முன்பே அரசியல் கட்சிகள் களமிறங்கத் தயாராகிக்கொண்டிருக்கின்றன. இப்படித் தயாராகும் கட்சிகளுக்கு வேண்டப்பட்ட நிறுவனங்கள், அந்தக் கட்சிகளுக்கு தேர்தல் செலவுக்குப் பணம் தருவதை மட்டுப்படுத்தவும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களைக் கட்டுப்படுத்தவும் இந்த ரெய்டுகள் நடத்தப்படுவதாக உள் விவகாரங்களை அறிந்தவர்கள் தெரிவிக்கிறார்கள்.\n`30 நாள் டெட்லைன்... புறக்கணிக்கப்பட்ட எடப்பாடி’ - மோடியின் தமிழக வியூகம் என்ன\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`16 நாள்கள��க மின்சாரம் இல்லாமல் இருட்டில் தவிக்கிறோம்’ - வேதனையில் திருவள்ளூர் கிராம மக்கள்\n`பாதுகாப்புக் குறைபாடு இல்லாமல் இது சாத்தியமே இல்லை’ - உளவுத் துறை முன்னாள் தலைவர்\n`மக்கள் நெஞ்சங்களில் எரியும் தீ...எனது நெஞ்சிலும் எரிகிறது\nஇதயத்துக்காகக் கல்லுாரி மாணவி கடத்தல் என மிரட்டல்\n`நான் அரசியலைப் பத்தி பேசிட்டு இருக்கேன்’ - கமல் குறித்த கேள்விக்கு ஸ்டாலின் பதில்\nசி.ஆர்.பி.எஃப் வீரர் இறுதிச் சடங்கில் செல்ஃபி - சர்ச்சையில் சிக்கிய மத்திய அமைச்சர்\n13 ஆண்டுகளுக்குப் பின்னர் முதல்முறை - ஆஸி. பந்துவீச்சாளர் கம்மின்ஸ் சாதனை\nஃபெப்சி அமைப்பின் தலைவராக ஆர்.கே.செல்வமணி மீண்டும் தேர்வு\nஒவ்வொரு முறையும் ஏமாந்து போறேன் - `எனை நோக்கிப் பாயும் தோட்டா’ ரிலீஸ் குறித்து மேகா ஆகாஷ்\nஇந்திய எல்லையைக் காத்த தனி ஒருவன்.. சீனாவே சிலை வைத்த நெகிழ்ச்சி கதை #Jaswantsinghrawat\nதோனி 'மச்சி’ என அழைக்கும் தமிழன் இவர்\nஇஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்\nமீண்டும் திரும்பி வந்த 'எல் நினோ'... இந்தியாவில் இனிமேல் என்ன நடக்கும்\nராகுவால் 12 ராசிக்காரர்களுக்கு ஏற்படக்கூடிய சாதக, பாதகங்கள்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tamizh-review/irumugan-movie-review/50496/", "date_download": "2019-02-17T20:15:09Z", "digest": "sha1:T2YW46HSBYZEJ63SB7AU3IXWS6S5APOB", "length": 16866, "nlines": 97, "source_domain": "cinesnacks.net", "title": "இருமுகன் – விமர்சனம் | Cinesnacks.net", "raw_content": "\nஆஸ்துமா நோயாளிகள் உபயோகப்படுத்தும் ஒரு இன்ஹேலர். ஆனால் அதில் அடைத்துவைக்கப்பட்டிருப்பதோ மோசமான வாயு. அதை ஒரு சாதாரண மனிதன் முகர்ந்தால் கூட, அடுத்த ஐந்து நிமிடங்களுக்கு அவன் யானை பலம் கொண்டவனாக மாறிவிடுவான் இதை தயாரிக்கும் கொடியவன் ஒருவன், இதை பரிசோதித்து பார்த்து, இதற்கு மார்க்கெட்டில் டிமாண்ட் ஏற்படுத்தும் விதமாக, இதனை பயன்படுத்தி மலேசியாவில் உள்ள இந்திய தூதரகத்தில் திடீர் தாக்குதல் நடத்துகிறான்..\nஇது தொடர்பாக பழைய குற்றவாளி ஒருவரை சந்தேகிக்கும் டில்லியில் உள்ள உளவுத்துறை அதிகாரி நாசர், அதை கண்டுபிடிப்பதற்காக ரா ஏஜென்ட்டான விக்ரம் மற்றும் நித்யா மேனன் இருவரையும் மலேசியா அனுப்பி வைக்கிறார். ஏற்கனவே விக்ரமின் மனைவி நயன்தாராவின் மரணத்துக்கு காரணமான, அதனாலேயே விக்ரமால் அழிக்கப்பட்டதாக கருதப்பட்ட லவ் என பெயர் கொண்ட அந்த வில்லன் (அவரும் இன்னொரு விக்ரம்) தான் இந்த தாக்குதலின் சூத்திரதாரி என தெரிந்தே தனது தேடுதல் வேட்டையை துவங்குகிறார் விக்ரம்..\nசில பல அதிரடிகளுக்குப்பின் லவ்வை நெருங்குகிறார்.. அங்கே தனது மனைவி நயன்தாரா உயிரோடு இருப்பதை அறிந்து அதிர்ச்சியடைகிறார். ஒருவழியாக நயன்தாராவின் உதவியுடன் லவ்வை சிறைபிடித்து போலீஸில் ஒப்படைக்க, விசாரணையின்போது இன்னொரு ஏஜென்டான நித்யா மேனனை தாக்கிவிட்டு தப்புகிறான் லவ்.. அதுமட்டுமல்ல, தான் கண்டுபிடித்துள்ள மிக ஆபத்தான இன்ஹேலர்களை எதிரி நாடுகளுக்கு கைமாற்றும் முயற்சியில் இறங்குகிறான் லவ். லவ்வின் முயற்சியை விக்ரம் முறியடித்தாரா, என்பதுதான் க்ளைமாக்ஸ்..\nகதை 99 சதவீதம் மலேசியாவில் தான் நடக்கிறது. விக்ரமுக்கு இதில் இரண்டு கதாபாத்திரங்கள்… ரா ஏஜென்ட்டான விக்ரம் விறைப்பும் முறைப்புமாக அந்த கேரக்டரில் கச்சிதமாக பொருந்துகிறார். ஆனால் லவ் என்கிற அந்த பெண் தன்மை கொண்ட ஆண் வேடத்திற்கு, விக்ரம் எதற்கு என்று புரியவில்லை.. சொல்லப்போனால் அந்த பெண் தன்மை கொண்ட ஆண் கேரக்டரே படத்தில் எதற்கு என்று தெரியவில்லை.. அதனால் அந்த கேரக்டரை ஏற்று நடித்தற்காக விக்ரமை பாராட்ட முடியாது.. பாராட்டவும் கூடாது.. இனி வித்தியாசம் காட்டுகிறேன் என்கிற பெயரில் விக்ரம் இதுபோன்று தத்து பித்துவென ஏதாவது பண்ணாமல் இருந்தால் போதும் சாமி.\nநயன்தாரா.. கொஞ்சம் கிளாமர் உடையில் வந்து கிளுகிளுப்பு காட்ட முயன்றாலும் அவரது முதிர்கன்னி தோற்றம் அதற்கு தடா போட்டு விடுகிறது. நயன்தாராவை வைத்து பின்னப்பட்ட சஸ்பென்ஸ் உண்மையிலே பாராட்டவேண்டிய ஒன்றுதான். அதேபோல பழைய நினைவுகளை மறந்துபோயிருந்த நயன்தாராவுக்கு அந்த இன்ஹேலர் மருந்தே அதை மீட்டுக்கொடுப்பதும் சரியான யுக்தி தான்.\nநித்யா மேனன், தம்பி ராமையா, நாசர், கருணாகரன், ரித்விகா என இன்னும் பிற பாத்திரங்களும் தங்கள் பணியை செவ்வனே செய்திருக்கிறார்கள்.. மண்டையை மறைத்தாலும் கொண்டையை மறைக்காமல் விட்டது போல ஹாலிவுட் தரத்தில் படம் எடுப்பதாக சொல்லிவிட்டு, அப்புறம் எதற்கைய்யா பாடல்கள்.. ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் பாடல்கள் சுமார் என்பதும் அதுவே படத்திற்கு வேகத்தடை என்பதும் சோகம். ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவு தேவையான அளவுக்கு மலேசியாவை பயன்படுத்தி இருக்கிறது.\nரா ஏஜெண்ட் என்கிற ஏ-கிளாஸ் ஆடியன்சுக்கான கதையை படமாக இயக்கியதற்காக இயக்குனர் ஆனந்த் சங்கரை பாராட்டலாம். ஆனால் அதை சி செண்டர் ஆடியன்ஸ் வரைக்கும் ரீச்சாகும் விதமாக கொண்டு சென்றிருக்கிறாரா என்றால் இல்லை என்றே சொல்லவேண்டும் குறிப்பாக இடைவேளை வரைக்கும் தொய்வில்லாமல் கதையை நகர்த்தி இருக்கும் ஆனந்த் ஷங்கர், இடைவேளைக்குப்பின் நிறையவே தடுமாறி இருக்கிறார்..\nஇன்ஹேலரில் உள்ள மருந்தை சுவாசித்தால் ஐந்து நிமிடத்திற்கு பலசாலி ஆகிவிடுவதுபோல அதன்பிறகு இரண்டு மணி நேரத்திற்கு அவர்கள் மயக்கமாக இருப்பார்கள் என்று புது விஷயம் ஒன்றை உள்ளே புகுத்தியிருக்கும் இயக்குனர், நிறைய இடங்களில் தனக்கு வசதியாக அந்த லாஜிக்கை தானே கன்னா பின்னாவென மீறியிருக்கிறார்.\nஅந்த மருந்தை சுவாசிக்கும் வில்லன் விக்ரம் மட்டும் ஐந்து நிமிடம் கழித்தும் கூட மயக்கமடையாமல் மலேசியாவுக்குள் சுற்றுவது எப்படி.. கிளைமாக்ஸில் அந்த மருந்தால் ஐந்து நிமிடம் கழித்து மயக்கமடைந்த நல்ல விக்ரமும் நயன்தாரா குரல் கேட்டு, அதிலும் மைக் மூலமாக கேட்டு உடனே விழிப்பது எப்படி..\nபயங்கரவாதத்துக்கு துணைபோக கூடிய ஒரு சாதனத்தைத்தான் வில்லன் விக்ரம் கண்டுபிடித்திருக்கிறார் என்பது மலேசிய போலீசுக்கு தெரியாதா என்ன. பின் எப்படி லாக்கப்பில் அடைபட்டுள்ள வில்லன் விக்ரம் சுவாசிக்க திணறுவதுபோல நடித்து, தன்னுடைய இன்ஹேலரை எடுத்து தர சொல்ல, போலீசும் கொஞ்சம் கூட யோசிக்காமல் எடுத்து தருவதையும் அதை வைத்து விக்ரம் தப்பிப்பதையும் பார்க்கும்போது மலேசிய போலீஸ் அவ்வளவு முட்டாளா என்ன என்றுதான் நினைக்க தோன்றுகிறது. அந்த இன்ஹேலர் வைத்திருக்கும் பேக் திடீரென எங்கிருந்து முளைத்தது.\nஅதேபோல போலீஸ் பிடியில் இருந்து தப்பிக்கும் வில்லன் விக்ரம், மலேசிய மந்திரி சிகிச்சை பெறும் மருத்துவமனைக்குள் சாதாரணமாக உலாவுவது, தனக்கு தேவைப்பட்ட கெமிக்கலை எல்லாம் அங்கிருந்து எடுத்து பயன்படுத்துவது, போலீஸாரின் காமெரா சர்க்யூட்டை டிஸ்கனெக்ட் பண்ணுவது எல்லாமே வழக்கமான சத்யராஜ்-கவுண்டமணி காம்பினேஷன் படங்களிலேயே நாம் காமெடியாக பார்த்து சிரித்திருக்கோமே பாஸ்.. கொஞ���சம் புதுசா யோசிக்க கூடாதா..\nலவ் விக்ரம், மந்திரியை கொன்று, அந்தப்பழியை ரா ஏஜெண்ட் விக்ரம் மேல் வரும்படி செய்துவிட்டு தப்பிப்பதும், அதை தெரியாத மலேசிய போலீஸ் அவரை குற்றவாளியாக்குவதும் உடனே அந்த விக்ரமும் போலீசிடம் இருந்து தப்பிப்பதும் கண்ணை கட்டுகிறது சாமி.. வயிற்றில் குண்டடிபட்ட ரித்விகா உடனே செத்துப்போகிறாராம், நெற்றியில் குண்டடிபட்ட நயன்தாரா அதன்பின்னர் மலையில் இருந்து கீழே விழுந்தும் கூட பிழைத்து விடுகிறாராம்…. அப்புறம்…\nநாங்களே செகண்ட் ஹாப் தொடங்கின முதல் படத்தை பார்க்க முடியாமல் கலாய்த்து கொண்டு படம் பார்க்கிறோம்.. சார் .. படத்தை கலாய்க்க இன்னும் இருக்கு என கிளைமஸ்ல வச்சீங்க பாருங்க ஒரு “மேட்டர்”.. 24 மணிநேரத்தில் முடிக்கிறேன் பாருன்னு.. நல்ல படம் எடுக்கிறவங்க வைக்கிற சீனா இது\nபோதுமய்யா.. இனி உங்கள் பாடு.. விக்ரம் பாடு.. இத்தனையும் கேட்டுவிட்டு, இல்லை.. நான் விக்ரம் ரசிகன்.. நான் லாஜிக் லாம் பார்க்க மாட்டேன் என்பவர்கள் தாராளமாக சென்று வாருங்கள்..\nஒரு அடார் லவ் ; விமர்சனம்\nசித்திரம் பேசுதடி-2 ; விமர்சனம்\nபொதுநலன் கருதி ; விமர்சனம்\nதில்லுக்கு துட்டு 2 ; விமர்சனம்\nவந்தா ராஜாவாதான் வருவேன் ; விமர்சனம்\nஒரு அடார் லவ் ; விமர்சனம்\nசித்திரம் பேசுதடி-2 ; விமர்சனம்\nகாதலனை கைபிடிக்க டார்கெட் நிர்ணயித்த நயன்தாரா..\nபொதுநலன் கருதி ; விமர்சனம்\nதில்லுக்கு துட்டு 2 ; விமர்சனம்\nவிஜய்சேதுபதியுடன் ஜோடி சேரும் ஸ்ருதிஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankafrontnews.com/?tag=%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-02-17T20:56:57Z", "digest": "sha1:TA4OFIWQJXCF6US2OHT6RVGU5SZQGIA2", "length": 11574, "nlines": 160, "source_domain": "lankafrontnews.com", "title": "ரிசாத் பத்யுடீன் | Lanka Front News", "raw_content": "\nதற்போதைய அரசோ , ஜனாதிபதியோ ஒரு தீர்வுத் திட்டத்தை தருவார்கள் என்ற நம்பிக்கை இல்லை என்கின்றார் அமைச்சர் றிசாத்|உங்களுக்கு துன்பங்கள் ஏற்பட்ட போதெல்லாம் இரவு பகல் பாராது ஒடோடி வந்திருக்கின்றேன் – றிசாட்|திருமலை சண்முகா ஆசிரியர் இடமாற்ற விவகாரம்|இலங்கைக்குள் புதிய அரசியலமைப்பை திணிக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் : மஹிந்த ராஜபக்ச|நாட்டின் பெயரை, இலங்கை குடியரசு அல்லது இலங்கை என மாற்ற வேண்டும் என்கின்றார் சுமந்திரன்|சிரேஷ்ட ஊடகவியலாளர்கள���ன சலீம் , மீரா மற்றும் காதர் ஆகியோரை கௌரவித்த அமைச்சர் ஹரீஸ்|சாய்ந்தமருது ,இதைச் செய்யமுடியாமல் அடுத்த தேர்தலில் வந்து கதை சொல்ல முனையாதீர்கள்|இந்தோனேஷியாவின் சுன்டா ஸ்ரைட் பகுதியில் ஏற்பட்ட சுனாமி பேரலையினால் 20 பேர் மரணம்|இந்த அமைச்சுப் பொறுப்புக்கள் தற்காலிகமானது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் – ஹக்கீம்|18 வருடங்களாக மறுக்கப்பட்டு வந்த கெபினட் அமைச்சை அம்பாறை மாவட்டத்திற்கு பெற்றுத் தருவாரா ஹக்கீம் \nஉண்மைக் கருத்துக்களை அஞ்சாமல் சொல்வதே அறம்\nTag Archives : ரிசாத் பத்யுடீன்\nமுஸ்லிம்கள் தன்மானத்தோடு தலை நிமிர்ந்து வாழ்வதற்கு மக்கள் காங்கிரஸ் வழி வகுக்கும் : ரிசாத் \nஇனவாதத்தை தூண்டி ஆட்சியை கவிழ்க்க முயற்சி -ரிசாத்\nநாட்டில் மீண்டும் முஸ்லிம் இனவாதத்தை தூண்டி விட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான..\nஅட்டாளைச்சேனை தையல் பயிற்சி நிலையம் திறப்பு \nதொடர்புகளுக்கு editorial@lankafrontnews.com என்ற மின்னஞ்சல் முகவரியை நாடவும்\nதற்போதைய அரசோ , ஜனாதிபதியோ ஒரு தீர்வுத் திட்டத்தை தருவார்கள் என்ற நம்பிக்கை இல்லை என்கின்றார் அமைச்சர் றிசாத்\nஉங்களுக்கு துன்பங்கள் ஏற்பட்ட போதெல்லாம் இரவு பகல் பாராது ஒடோடி வந்திருக்கின்றேன் – றிசாட்\nதிருமலை சண்முகா ஆசிரியர் இடமாற்ற விவகாரம்\nஇலங்கைக்குள் புதிய அரசியலமைப்பை திணிக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் : மஹிந்த ராஜபக்ச\nநாட்டின் பெயரை, இலங்கை குடியரசு அல்லது இலங்கை என மாற்ற வேண்டும் என்கின்றார் சுமந்திரன்\nமுஸ்லிம் வாலிபர்களை ஆயுத போராட்டத்திலிருந்து தடுத்தவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் \nயோசித கைது பற்றிய தகவல்களை பாதுகாப்பு அதிகாரிகளிடம் கோரிய ஜானதிபதி , பிரதமர் \nகுமார் சங்கக்கார – WC 2015 மேல் பேட்ஸ்மேன்கள் பட்டியலில்: மொத்த ரன்களில் முன்னணி 2015 கிரிக்கெட் உலகக் கோப்பை\nரணில் ரவூப் ஹக்கீம் மைத்திரி மகிந்த பிரதமர் அமீர் அலி ரிசாத் பதியுதீன் பைசல் காசிம் மகிந்த ராஜபக்க்ஷ ஹபீஸ் நசீர் மனோ கணேசன் ஹிஸ்புல்லாஹ் ஹரீஸ் எம்.எஸ்.எஸ். அமீர் அலி ஹசன் அலி ரிசாத் பத்யுடீன் ஜனாதிபதி நசீர் மஹிந்த ராஜபக்சே கிரிக்கெட்\nதற்போதைய அரசோ , ஜனாதிபதியோ ஒரு தீர்வுத் திட்டத்தை தருவார்கள் என்ற நம்பிக்கை இல��லை என்கின்றார் அமைச்சர் றிசாத்\nஉங்களுக்கு துன்பங்கள் ஏற்பட்ட போதெல்லாம் இரவு பகல் பாராது ஒடோடி வந்திருக்கின்றேன் – றிசாட்\nதிருமலை சண்முகா ஆசிரியர் இடமாற்ற விவகாரம்\nஇலங்கைக்குள் புதிய அரசியலமைப்பை திணிக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் : மஹிந்த ராஜபக்ச\nநாட்டின் பெயரை, இலங்கை குடியரசு அல்லது இலங்கை என மாற்ற வேண்டும் என்கின்றார் சுமந்திரன்\nAhamed on தடைகளை உடைத்து அக்கரைப்பற்று பிரதேச சபையை மு.கா. கைப்பற்றும்: அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nAhamed on ஐயா விக்கி, இலங்கை முஸ்லீம்களின் தகவல் எடுக்கும் அந்த ரகசிய வரலாற்றுப் புத்தகத்தை எம்மிடம் தருவீர்களா\nAhamed on வடக்கில் எந்தவொரு சேவையையும் என்னை செய்ய விடாமல் தடுக்க த.தே.கூட்டமைப்பு அரசுக்கு அழுத்தம் : அமைச்சர் றிசாட்\nAhamed on சாய்ந்தமருதுக்கு மன்றம் வழங்குவதற்கு கடும் எதிர்ப்பு , ஹக்கீம் தலைமையிலான பேச்சுவார்த்தை தோல்வி\nAhamed on சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளுராட்சி சபை வழங்க வேண்டும் என்ற விடயத்தில் றிசாத் விடாப்பிடியாக இருந்தார் : ஹரீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF-24-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-02-17T21:11:29Z", "digest": "sha1:7JT737BHD7LGHL43UVKGECQPCPOSZZQ4", "length": 4682, "nlines": 45, "source_domain": "sankathi24.com", "title": "சங்கதி-24 இணையம் ஞாற்றுக்கிழமை மேம்படுத்தப்படுகின்றது! | Sankathi24", "raw_content": "\nசங்கதி-24 இணையம் ஞாற்றுக்கிழமை மேம்படுத்தப்படுகின்றது\nவெள்ளி அக்டோபர் 12, 2018\nவரும் 14.10.2018 ஞாயிற்றுக்கிழமை சங்கதி-24 இணையத்தில் தொழில்நுட்ப மேம்படுத்தல் பணிகள் இடம்பெற இருப்பதால், அன்று முழுவதும் எமது சேவைகள் தடைப்பட்டிருக்கும் என்பதை அறியத் தருகின்றோம்.\nமீண்டும் புதுப்பொலிவுடன் மறுநாள் 15.10.2018 திங்கட்கிழமை அதிகாலை உங்கள் சங்கதி-24 இணையம் வழமை போல் இயங்கத் தொடங்கும்.\nஅது வரை உங்கள் ஒத்துழைப்பிற்கும், புரிந்துணர்விற்கும் எமது நன்றிகள்.\n' நினைவுகளுடன் பேசுதல்' நூல் வெளியீடு\nஞாயிறு பெப்ரவரி 17, 2019\nசத்தியமூர்த்தியின் நினைவுகளுடன் பேசுதல் எனும் நூல்\nபிரித்தானியாவில் அகதி அந்தஸ்து கோரும் விண்ணபதாரிக புதிய சட்ட விதிகள்\nஞாயிறு பெப்ரவரி 17, 2019\nஅகதி அந்தஸ்த�� கோரும் விண்ணபதாரிகளால் சமர்ப்பிக்கப்படும் சான்றுகளை பரிசீலனை செ\nஸ்ராஸ்பூர்க் மாநகரில் தமிழர்கள் நடாத்திய பொங்கு தமிழ் பொங்கல் விழா\nவியாழன் பெப்ரவரி 14, 2019\nபிரான்ஸ் ஸ்ராஸ்பூர்க் மாநகரில் தமிழர்கள் நடாத்திய\nகனடா நாட்டில் தமிழ்மொழி இரண்டாம் மொழி\nபுதன் பெப்ரவரி 13, 2019\nகனடா பாடசாலைகளில் தமிழ் மொழி இரண்டாம் மொழியாக கடந்த 2018 ம் ஆண்டு தொடக்கம் க\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\n' நினைவுகளுடன் பேசுதல்' நூல் வெளியீடு\nஞாயிறு பெப்ரவரி 17, 2019\nபிரித்தானியாவில் அகதி அந்தஸ்து கோரும் விண்ணபதாரிக புதிய சட்ட விதிகள்\nஞாயிறு பெப்ரவரி 17, 2019\nஸ்ராஸ்பூர்க் மாநகரில் தமிழர்கள் நடாத்திய பொங்கு தமிழ் பொங்கல் விழா\nவியாழன் பெப்ரவரி 14, 2019\nகனடா நாட்டில் தமிழ்மொழி இரண்டாம் மொழி\nபுதன் பெப்ரவரி 13, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.biblepage.net/ta/tamil-bible/26-1.php", "date_download": "2019-02-17T20:33:56Z", "digest": "sha1:DHT2N76UT27EMUPMXXL6BPL74MNEPBLL", "length": 18131, "nlines": 148, "source_domain": "www.biblepage.net", "title": "எசேக்கியேல் 1, Tamil Bible - Biblepage.net", "raw_content": "\nஎன் ஆத்துமா கர்த்தரில் களிகூர்ந்து, அவருடைய இரட்சிப்பில் மகிழ்ந்திருக்கும்\nஇரட்சிப்பு, பாவமன்னிப்பு, நித்திய ஜீவன்\nபுத்தக ஆதியாகமம் யாத்திராகமம் லேவியராகமம் எண்ணாகமம் உபாகமம் ஏசாயா நியாயாதிபதிகள் ரூத் 1 சாமுவேல் 2 சாமுவேல் 1 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 1 நாளாகமம் 2 நாளாகமம் எஸ்றா நெகேமியா எஸ்தர் யோபு சங்கீதம் நீதிமொழிகள் பிரசங்கி உன்னதப்பாட்டு ஏசாயா எரேமியா புலம்பல் எசேக்கியேல் தானியேல் ஓசியா யோவேல் ஆமோஸ் ஒபதியா யோனா மீகா நாகூம் ஆபகூக் செப்பனியா ஆகாய் சகரியா மல்கியா மத்தேயு மாற்கு லுூக்கா யோவான் அப்போஸ்தலருடைய நடபடிகள் ரோமர் 1 கொரிந்தியர் 2 கொரிந்தியர் கலாத்தியர் எபேசியர் பிலிப்பியர் கொலோசெயர் 1 தெசலோனிக்கேயர் 2 தெசலோனிக்கேயர் 1 தீமோத்தேயு 2 தீமோத்தேயு தீத்து பிலேமோன் எபிரெயர் யாக்கோபு 1 பேதுரு 2 பேதுரு 1 யோவான் 2 யோவான் 3 யோவான் யூதா வெளிப்படுத்தின விசேஷம ் அத்தியாயம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 வ���னங்கள் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 பதிப்பு Tamil Bible\n1 முப்பதாம் வருஷம் நாலாம் மாசம் ஐந்தாந்தேதியிலே, நான் கேபார் நதியண்டையிலே சிறைப்பட்டவர்கள் நடுவில் இருக்கும்போது, சம்பவித்தது என்னவென்றால், வானங்கள் திறக்கப்பட, நான் தேவதரிசனங்களைக் கண்டேன்.\n2 அது யோயாக்கீன் ராஜாவுடைய சிறையிருப்பின் ஐந்தாம் வருஷமாயிருந்தது.\n3 அந்த ஐந்தாந்தேதியிலே, கல்தேயர் தேசத்திலுள்ள கேபார் நதியண்டையிலே பூசியென்னும் ஆசாரியனுடைய குமாரனாகிய எசேக்கியேலுக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாகி, அங்கே கர்த்தருடைய கரம் அவன்மேல் அமர்ந்தது.\n4 இதோ, வடக்கேயிருந்து புசல்காற்றும் பெரிய மேகமும், அத்தோடே கலந்த அக்கினியும் வரக்கண்டேன்; அதைச் சுற்றிலும் பிரகாசமும், அதின் நடுவில் அக்கினிக்குள்ளிருந்து விளங்கிய சொகுசாவின் நிறமும் உண்டாயிருந்தது.\n5 அதின் நடுவிலிருந்து நாலு ஜீவன்கள் தோன்றின; அவைகளின் சாயல் மனுஷ சாயலாயிருந்தது.\n6 அவைகளில் ஒவ்வொன்றுக்கும் நந்நான்கு முகங்களும், ஒவ்வொன்றுக்கும் நந்நான்கு செட்டைகளும் இருந்தன.\n7 அவைகளுடைய கால்கள் நிமிர்ந்த கால்களாயிருந்தன; அவைகளுடைய உள்ளங்கால்கள் கன்றுக்குட்டியின் உள்ளங்கால்களுக்கு ஒப்பாயிருந்தன; அவைகள் துலக்கப்பட்ட வெண்கலத்தின் வருணமாய் மின்னிக்கொண்டிருந்தன.\n8 அவைகளுடைய செட்டைகளின் கீழ் அவைகளின் நாலு பக்கங்களிலும் மனுஷ கைகள் இருந்தன; அந்த நாலுக்கும் அதினதின் முகங்களும் அதினதின் செட்டைகளும் உண்டாயிருந்தன.\n9 அவைகள் ஒவ்வொன்றின் செட்டைகளும் மற்றதின் செட்டைகளோடே சேர்ந்திருந்தன; அவைகள் செல்லுகையில் திரும்பாமல் ஒவ்வொன்றும் தன்தன் திசைக்கு நேர்முகமாய்ச் சென்றன.\n10 அவைகளுடைய முகங்களின் சாயலாவது; வலதுபக்கத்தில் நாலும் மனுஷமுகமும் சிங்கமுகமும், இடதுபக்கத்தில் நாலும் எருது முகமும் கழுகு முகமுமாயிருந்தன.\n11 அவைகளுடைய முகங்கள் இப்படியிருக்க, அவைகளுடைய செட்டைகள் மேலே பிரிந்திருந்தன, ஒவ்வொன்றுக்குமுள்ள இரண்டிரண்டு செட்டைகள் ஒன்றொடொன்று சேர்ந்திருந்தன; மற்ற இரண்டிரண்டு செட்டைகள் அவைகளுடைய உடல்களை மூடின.\n12 அவைகள் ஒவ்வொன்றும் தன்தன் திசைக்கு நேர்முகமாய்ச் சென்றது; ஆவி போகவேண்டுமென்றிருந்த எவ்விடத்துக்கும் அவைகள் போயின; போகையில் அவைகள் திரும்பிப்பார்க்கவில்ல��.\n13 ஜீவன்களுடைய சாயல் எப்படியிருந்ததென்றால், அவைகள் எரிகிற அக்கினித்தழலின் தோற்றமும் தீவர்த்திகளின் தோற்றமுமாயிருந்தது; அந்த அக்கினி ஜீவன்களுக்குள்ளே உலாவிப் பிரகாசமாயிருந்தது; அக்கினியிலிருந்து மின்னல் புறப்பட்டது.\n14 அந்த ஜீவன்கள் மின்னலின் தோற்றம்போல ஓடித்திரிந்தன.\n15 நான் அந்த ஜீவன்களைப் பார்த்துக் கொண்டிருக்கையில், இதோ, பூமியில் ஜீவன்களண்டையிலே நாலு முகங்களையுடைய ஒரு சக்கரத்தைக் கண்டேன்.\n16 சக்கரங்களின் ரூபமும் அவைகளின் வேலையும் படிகப்பச்சை வருணமாயிருந்தது; அவைகள் நாலுக்கும் ஒரேவித சாயல் இருந்தது; அவைகளின் ரூபமும் அவைகளின் வேலையும் சக்கரத்துக்குள் சக்கரம் இருக்குமாப்போல் இருந்தது.\n17 அவைகள் ஓடுகையில் தங்கள் நாலு பக்கங்களிலும் ஓடும், ஓடுகையில் அவைகள் திரும்புகிறதில்லை.\n18 அவைகளின் வட்டங்கள் பயங்கரப்படத்தக்க உயரமாயிருந்தன; அந்த நாலு வட்டங்களும் சுற்றிலும் கண்களால் நிறைந்திருந்தன.\n19 அந்த ஜீவன்கள் செல்லும்போது, அந்தச் சக்கரங்கள் அவைகள் அருகே ஓடின; அந்த ஜீவன்கள் பூமியிலிருந்து எழும்பும்போது சக்கரங்களும் எழும்பின.\n20 ஆவி போகவேண்டுமென்றிருந்த எவ்விடத்துக்கும் அவைகள் போயின; அவ்விடத்துக்கு அவைகளின் ஆவியும் போகவேண்டுமென்றிருந்தது; சக்கரங்களும் அவைகளின் அருகே எழும்பின; ஜீவனுடைய ஆவி சக்கரங்களில் இருந்தது.\n21 அவைகள் செல்லும்போது இவைகளும் சென்றன; அவைகள் நிற்கும் போது இவைகளும் நின்றன; அவைகள் பூமியிலிருந்து எழும்பும்போது, சக்கரங்களும் அவைகள் அருகே எழும்பின; ஜீவனுடைய ஆவி சக்கரங்களில் இருந்தது.\n22 ஜீவனுடைய தலைகளின்மேல் பிரமிக்கத்தக்க வச்சிரப்பிரகாசமான ஒரு மண்டலம் இருந்தது; அது அவைகளுடைய தலைகளின்மேல் உயர விரிந்திருந்தது.\n23 மண்டலத்தின்கீழ் அவைகளுடைய செட்டைகள் ஒன்றுக்கொன்று எதிர் நேராய் விரிந்திருந்தன; தங்கள்தங்கள் உடல்களை மூடிக்கொள்ளுகிற இரண்டிரண்டு செட்டைகள் இருபக்கத்திலும் இருக்கிற ஒவ்வொன்றுக்கும் இருந்தன.\n24 அவைகள் செல்லும்போது அவைகளுடைய இரைச்சலைக் கேட்டேன்; அது பெருவெள்ளத்தின் இரைச்சல்போலவும், ஒரு இராணுவத்தின் இரைச்சலுக்கு ஒத்த ஆரவாரத்தின் சத்தம்போலவுமிருந்தது; அவைகள் நிற்கும்போது தங்கள் செட்டைகளைத் தளரவிட்டிருந்தன.\n25 அவைகள் நின்று தங்கள் செட்��ைகளைத் தளரவிட்டிருக்கையில், அவைகளுடைய தலைகளுக்கு மேலான மண்டலத்தின்மேலிருந்து ஒரு சத்தம் பிறந்தது.\n26 அவைகளின் தலைகளுக்குமேலுள்ள மண்டலத்தின்மீதில் நீலரத்தினம்போல விளங்கும் ஒரு சிங்காசனத்தின் சாயலின்மேல் மனுஷசாயலுக்கு ஒத்த ஒரு சாயலும் இருந்தது.\n27 அவருடைய இடுப்பாகக் காணப்பட்டதுமுதல் மேலெல்லாம் உட்புறம் சுற்றிலும் அக்கினிமயமான சொகுசாவின் நிறமாயிருக்கக்கண்டேன்; அவருடைய இடுப்பாகக் காணப்பட்டதுமுதல் கீழெல்லாம் அக்கினிமயமாகவும், அதைச் சுற்றிலும் பிரகாசமாகவும் இருக்கக்கண்டேன்.\n28 மழைபெய்யும் நாளில் மேகத்தில் வானவில் எப்படிக் காணப்படுகிறதோ, அப்படியே சுற்றிலுமுள்ள அந்தப் பிரகாசம் காணப்பட்டது; இதுவே கர்த்தருடைய மகிமையின் சாயலுக்குரிய தரிசனமாயிருந்தது; அதை நான் கண்டபோது முகங்குப்புற விழுந்தேன்; அப்பொழுது பேசுகிற ஒருவருடைய சத்தத்தைக் கேட்டேன்.\nஆதியாகமம் யாத்திராகமம் லேவியராகமம் எண்ணாகமம் உபாகமம் ஏசாயா நியாயாதிபதிகள் ரூத் 1 சாமுவேல் 2 சாமுவேல் 1 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 1 நாளாகமம் 2 நாளாகமம் எஸ்றா நெகேமியா எஸ்தர் யோபு சங்கீதம் நீதிமொழிகள் பிரசங்கி உன்னதப்பாட்டு ஏசாயா எரேமியா புலம்பல் எசேக்கியேல் தானியேல் ஓசியா யோவேல் ஆமோஸ் ஒபதியா யோனா மீகா நாகூம் ஆபகூக் செப்பனியா ஆகாய் சகரியா மல்கியா மத்தேயு மாற்கு லுூக்கா யோவான் அப்போஸ்தலருடைய நடபடிகள் ரோமர் 1 கொரிந்தியர் 2 கொரிந்தியர் கலாத்தியர் எபேசியர் பிலிப்பியர் கொலோசெயர் 1 தெசலோனிக்கேயர் 2 தெசலோனிக்கேயர் 1 தீமோத்தேயு 2 தீமோத்தேயு தீத்து பிலேமோன் எபிரெயர் யாக்கோபு 1 பேதுரு 2 பேதுரு 1 யோவான் 2 யோவான் 3 யோவான் யூதா வெளிப்படுத்தின விசேஷம ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2014/08/20/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%B1/", "date_download": "2019-02-17T20:35:40Z", "digest": "sha1:EUOFSYJWKE7HUCM7PTGLHLXJ4JN5PO3V", "length": 9333, "nlines": 178, "source_domain": "noelnadesan.com", "title": "முருகபூபதியின் சொல்லமறந்த கதைகள் | Noelnadesan's Blog", "raw_content": "\n← சமூகத்தின் கதை பகிர்வு\nமுருகபூபதி யின் சொல்லியே தீர வேண்டிய கதைகள் →\nபடைப்பிலக்கியவாதியும் பத்திரிகையாளருமான மெல்பனில் வதியும் திரு. லெ. முருகபூபதியின் புதிய புனைவிலக்கிய கட்டுரைத்தொகுதி சொல்லமறந்த கதைகள் நூல் வெளியீட்டு அரங்கு எதிர்வரும் 23-08-2014 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 3 மணியிலிருந்து 6 மணிவரையில் மெல்பனில் Dandenong Central Senior Citizens Centre ( No 10, Langhorne Street , Dandenong, Victoria – 3175) மண்டபத்தில் நடைபெறும்.\nகலை, இலக்கிய ஆர்வலர் திரு. கந்தையா குமாரதாசன் தலைமையில் நடைபெறவுள்ள சொல்ல மறந்த கதைகள் நூல் தமிழ் நாடு மலைகள் பதிப்பகத்தின் வெளியீடாகும்.\nஇலங்கை – தமிழக – அவுஸ்திரேலியா – கனடா மற்றும் ஜெர்மனியில் வெளியாகும் இதழ்கள் – இணைய இதழ்கள் ஆகியனவற்றில் பதிவான படைப்புகளின் தொகுப்பு சொல்ல மறந்த கதைகள். இலங்கையில் நீடித்த போர்க்காலத்தில் அரசியலிலும் மூவீன மக்களிடத்திலும் ஏற்பட்ட மாற்றங்களை ஒரு ஊடகவியலாளனின் மனிதநேய – மனித உரிமைப் பார்வையில் இலக்கிய நயமுடன் பதிவுசெய்த புதிய தொகுப்பு நூல் சொல்ல மறந்த கதைகள்.\n1972 காலப்பகுதியில் படைப்பு இலக்கியம் மற்றும் பத்திரிகைத்துறையில் பிரவேசித்த முருகபூபதியின் இருபதாவது நூல் சொல்ல மறந்த கதைகள். அன்பர்களும் – கலை, இலக்கிய தமிழ் ஊடக ஆர்வலர்களும் அன்புடன் அழைக்கப்படுகின்றனர்.\n← சமூகத்தின் கதை பகிர்வு\nமுருகபூபதி யின் சொல்லியே தீர வேண்டிய கதைகள் →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநொயல் நடேசனின் ‘கானல் தேசம்’ : கசப்பின் இதிகாசம் – தெய்வீகன்\nவரலாற்றில் பிழையான இடத்தில் நின்று விடுவேனோ”\nநடேசனின் எக்ஸைல்: விடுதலை பற்றிய உரையாடல்களுக்கு அவசியமான ஒரு எழுத்து முயற்சி\nநடேசனின் “எக்ஸைல் இல் Branap\nநடேசனின் “எக்ஸைல் இல் Shan Nalliah\nமனித குல அழிப்பு அருங்காட்சியக… இல் Branap\nமனித குல அழிப்பு அருங்காட்சியக… இல் karunaharamoorthy\nமனித குல அழிப்பு அருங்காட்சியக… இல் noelnadesan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/budget-alloted-for-tamilnadu-education-system-pmllml", "date_download": "2019-02-17T20:45:38Z", "digest": "sha1:3XFTAAFKXHRJSQJ2OPO6XSI42GYH32S5", "length": 11728, "nlines": 119, "source_domain": "tamil.asianetnews.com", "title": "முதல் தலைமுறை பட்டதாரி மாணவ, மாணவிகளுக்கு கல்வி கட்டணம் கிடையாது..! அமோக வரவேற்பில் கல்விக்கான பட்ஜெட் தாக்கல்..!", "raw_content": "\nமுதல் தலைமுறை பட்டதாரி மாணவ, மாணவிகளுக்கு கல்வி கட்டணம் கிடையாது.. அமோக வரவேற்பில் கல்விக்கான பட்ஜெட் தாக்கல்..\n2019 -2020 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை சட்டப்பேரவையில் துண�� முதலமைச்சர் பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார்.\nமுதல் தலைமுறை பட்டதாரி மாணவ, மாணவிகளுக்கு கல்வி கட்டணம் கிடையாது..\n2019 -2020 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார்.\nஇதில் பல முக்கிய அம்சங்கள் உள்ளது. குறிப்பாக முதல் தலைமுறை பட்டதாரி மாணவ, மாணவிகளுக்கு கல்வி கட்டணத்தை திரும்ப செலுத்த 460.25 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் மாணவ மாணவிகள் நல்ல பலன் அடைவார்கள். பெற்றோர்களும் இந்த திட்டதற்கு வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.\nமத்திய அரசிடம் இருந்து அனைவருக்கும் கல்வி இயக்கத்தின்கீழ் நிதி கிடைக்காவிட்டாலும் தமிழக அரசு தொடர்ந்து, இந்த திட்டத்தை கடைபிடிக்கும் என்றும் தமிழக அரசு தெரிவித்து உள்ளது. இதன் மூலம், இந்த ஆண்டுக்கு, பள்ளிக் கல்வித் துறைக்கு மட்டும் ரூ.28,757.62 கோடி செய்யப்பட்டு, குறைந்த செலவில் தரமான உயர் கல்வி பெறுவதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.\nஅதுமட்டுமல்லாமல், 29 சுயநிதி கலை, அறிவியல் கல்லூரி துவங்க அனுமதி வழங்கி உள்ளதாகவும், அதே போன்று ராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் பெயரில் புதிய காலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்ட அனுமதி வழங்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்து உள்ளார்.\nஇதில் மிக முக்கியமான அறிவிப்பாக முதல் தலைமுறை பட்டதாரி மாணவ, மாணவிகளுக்கு கல்வி கட்டணத்தை திரும்ப செலுத்த 460.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என துணை முதல்வர் பட்ஜெட்டில் அறிவித்ததே. மேலும், கட்டமைப்பை மேம்படுத்த அண்ணா பல்கலை.க்கு ரூ.100 கோடி நிதியம் கல்வித்துறைக்கு ரூ.4584.21 கோடி நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\n ரூ.48 கோடிக்கான கல்விக்கட்டணத்தை ஏற்றுக்கொண்டார் பாரிவேந்தர்..\nகல்விக்கென 24 மணி நேர தனி தொலைக்காட்சி வரும் 21 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார் எடப்பாடி\nகஜா புயல் பாதித்த பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி… நிதியுதவி…. செங்கோட்டையன் அதிரடி …\nஇப்பையாவது கேட்ட நிதி கிடைக்குமா கஜாவால் கடும் சேதம்\nமாணவர்கள் இனி யு டியூப்பில் பாடம் படிக்கலாம்….. அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி \nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆண���யம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇறுதி மரியாதை... கண்ணீரை வரவழைக்கும் கடைசி பதிவு காட்சி\nஅதிர்ச்சி வீடியோ: துடிக்கத் துடிக்க தலையைத் துண்டித்த பூசாரி... திருநங்கைக்கு நடந்த பயங்கர கொடூரம்\nஇராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட... நெஞ்சை உலுக்கும் வீடியோ காட்சி\nஅடுத்த பரபரப்பை கிளப்பிய சிம்புவின் தம்பி... வைரலாகும் வீடியோ\nநடிகர்களுக்கு சரமாரி கேள்வி... நாங்க செத்தால் வந்து பார்ப்பீர்களா.. தமிழக வீரரின் ஆதங்க வீடியோ\nஇறுதி மரியாதை... கண்ணீரை வரவழைக்கும் கடைசி பதிவு காட்சி\nஅதிர்ச்சி வீடியோ: துடிக்கத் துடிக்க தலையைத் துண்டித்த பூசாரி... திருநங்கைக்கு நடந்த பயங்கர கொடூரம்\nஇராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட... நெஞ்சை உலுக்கும் வீடியோ காட்சி\nரெடியாயுக்கங்க…. அடுத்த நான்கு நாட்களுக்கு செம மழை இருக்குமாம்…..\n கொஞ்சம் டைம் கிடைச்சிருந்தாலும் சின்னம்மா சி.எம். ஆகியிருப்பார்: எக்கச்சக்க வருத்தத்தில் வருவாய்த்துறை அமைச்சர்.\nவீர மரணம் அடைந்த 40 ராணுவத்தினர் குழந்தைகளின் படிப்பு செலவு முழுவதையும் ஏற்கிறேன் வீரேந்திர சேவாக் அதிரடி அறிவிப்பு….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2019-02-17T19:39:57Z", "digest": "sha1:XMLBVRHM3IIHG62E5XXEJDYKUWNFRAK5", "length": 10496, "nlines": 103, "source_domain": "universaltamil.com", "title": "கடைத் தொகுதி கட்டிடத்தில் தீ பரவல் – கொழும்பில்", "raw_content": "\nமுகப்பு News Local News கடைத் தொகுதி கட்டிடத்தில் தீ பரவல் – கொழும்பில் சம்பவம்\nகடைத் தொகுதி கட்டிடத்தில் தீ பரவல் – கொழும்பில் சம்பவம்\nகொழும்பு – 2 வொக்ஷல் வீதியிலுள்ள மரத்தளபாடக் கடையொன்றில் தீ பரவியுள்ளதாகவும் தீயணைப்பு படையினர் தெரிவித்ததுடன் குறித்த பகுதிக்கு 10 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.\nமுதன் முறையாக தனது மகனின் வீடியோவை வெளியிட்ட பிரபுதேவா\nயு டியூப் டாப் 5 லிஸ்ட்டில் இடம்பிடித்த தென்னிந்திய பாடல்கள் இதோ…\nஅத்திய அவசிய மருத்துகளுக்கு தட்டுப்பாடு; சிரமத்தில் நோயாளர்கள்\nகொழும்பு கெசல்வத்த பகுதியில் துப்பாக்கி சூட்டில் இளைஞர் ஒருவர் படுகாயம்\nகொழும்பு கெசல்வத்த பகுதியில் இனந்தெரியாத துப்பாக்கிதாரிகளால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக கெசல்வத்த பொலிஸார் தெரிவித்துள்ளதோடு குறித்த துப்பாக்கி சூடு கெசல்வத்த, டாம் வீதியில் மோட்டர் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால்...\nஅதிகாலை இந்த நேரத்தில் கனவு கண்டால் பலிக்குமாம்…\nநாம் காணும் ஒவ்வொரு கனவுகளுக்கும், ஒவ்வொரு பலன்கள் உண்டு. நாம் கண்ட கனவுகளின் நேரத்தை பொருத்து அதன் பயன்கள் அமையும். மாலை 6 – 8.24 மணிக்குள் கண்ட கனவு ஒரு வருடத்திலும், இரவு...\nவிநாயகர் சீரியல் பார்வதியா இது இணையத்தில் வைரலாகும் படு கவர்ச்சி புகைப்படங்கள்\nநடிகர் கார்த்தியின் ‘அலெக்ஸ்பாண்டியன்’ படத்தில் சந்தானத்தின் மூன்று தங்கைகளில் ஒருவராக நடித்தவர் நடிகை அகன்ஷா பூரி. இவர் ‘திஹார்’ என்ற படத்திலும் நடித்துள்ளார். ஆரம்பத்தில் மாடல் அழகியாக இருந்த இவர் அலெக்ஸ்பாண்டியன் படத்தின் மூலம்...\nவேண்டுதலை நிறைவேற்றவே தர்காவிற்கு சென்றேன்\nநடிகர் மற்றும் இயக்குனரான டி.ராஜேந்தரரின் இரண்டாவது மகன் குறளரசன் நேற்று சென்னை அண்ணாசாலையில் உள்ள தர்காவில் இஸ்லாம் மதத்திற்கு மாறியதாக தகவல்கள் வந்தன. இது தொடர்பில் தற்போது குறளரசன் விளக்கம் அளித்துள்ளார். அதில், ஒரு...\nதளபதி-63 பட இயக்குனர் அட்லீயை மரணத்திற்கு தயாரா என மிரட்டிய நபர் – ப்ரியா...\nஇலங்கை கடற்கரையில் உச்சக்கட்ட கவர்ச்சி போஸ் கொடுத்த 2.0 நடிகை – வைரல் புகைப்படம்...\n உள்ளாடை தெரியும் படி உடை அணிந்து சென்ற ஆண்ட்ரியா\nமுன்னழகு தெரியும் படி போட்டோவுக்கு போஸ் கொடுத்த ராய் லட்சுமி – புகைப்படம் உள்ளே\nமுடிவுக்கு வந்த சர்கார் பாக்ஸ் ஆபிஸ் – மொத்த வசூல் விபரம் இதோ\nஉங்கள் பிறப்பு எண் இதுவா முன் ஜென்மத்தில் நீங்கள் எப்படி என தெரிந்துக்கொள்ளலாம்\nமகன் குரளரசன் மதம் மாறியது ஏன்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/car/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%86%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%8F3-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95/", "date_download": "2019-02-17T20:29:29Z", "digest": "sha1:LHV54VJFUY72MYSZI5PX2ZSEN2IZSKAK", "length": 16825, "nlines": 169, "source_domain": "www.automobiletamilan.com", "title": "புதிய ஆடி ஏ3 கார் விற்பனைக்கு அறிமுகம்", "raw_content": "\nதிங்கட்கிழமை, பிப்ரவரி 18, 2019\n2 லட்சம் டியாகோ கார்களை விற்ற டாடா மோட்டார்ஸ்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரின் புகைப்படங்கள்\nமஹிந்திரா எக்ஸ்யூவி 300 எஸ்யூவியின் ஏ.எம்.டி அறிமுகம் விபரம்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 மைலேஜ், விலை விபரம்\nMahindra XUV300 : மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி விற்பனைக்கு வந்தது\n2019 ஹோண்டா சிவிக் காரின் சிறப்புகள் வெளியானது\nமாருதி எர்டிகா, சியாஸ் காரில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வருகை விபரம்\n2019 ஸ்கோடா ரேபிட் மான்ட் கார்லோ கார் விற்பனைக்கு வந்தது\nஹோண்டா பிரியோ காரும் இந்தியாவில் நிறுத்தப்படுகின்றது\nஅதீத பவருடன் 2019 பஜாஜ் டோமினார் 400 பைக் வருகின்றது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ஸ்க்ராம்ப்ளர் பைக் விற்பனைக்கு வந்தது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்வின் பைக் விற்பனைக்கு வந்தது\nஅப்பாச்சி 160 : டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V பைக்கில் ஏபிஎஸ் பிரேக் அறிமுகம்\nடிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் கார்கில் எடிஷன் விற்பனைக்கு வந்தது\nரூ.10.69 லட்சம் கவாஸாகி வெர்சிஸ் 1000 பைக் விற்பனைக்கு வந்தது\nராயல் என்ஃபீல்ட் பிஎஸ் 6 பைக்குகளின் வருகை விபரம் வெளியானது\nBajaj : அர்பனைட் ஸ்கூட்டர் வரைபடம் வெளியானது\nYamaha MT-15 : யமஹா எம்டி-15 பைக்கின் புக்கிங் துவங்கியது\n2 லட்சம் டியாகோ கார்களை விற்ற டாடா மோட்டார்ஸ்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரின் புகைப்படங்கள்\nமஹிந்திரா எக்ஸ்யூவி 300 எஸ்யூவியின் ஏ.எம்.டி அறிமுகம் விபரம்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 மைலேஜ், விலை விபரம்\nMahindra XUV300 : மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி விற்பனைக்கு வந்தது\n2019 ஹோண்டா சிவிக் காரின் சிறப்புகள் வெளியானது\nமாருதி எர்டிகா, சியாஸ் காரில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வருகை விபரம்\n2019 ஸ்கோடா ரேபிட் மான்ட் கார்லோ கார் விற்பனைக்கு வந்தது\nஹோண்டா பிரியோ காரும் இந்தியாவில் நிறுத்தப்படுகின்றது\nஅதீத பவருடன் 2019 பஜாஜ் டோமினார் 400 பைக் வருகின்றது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ஸ்க்ராம்ப்ளர் பைக் விற்பனைக்கு வந்தது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்வின் பைக் விற்பனைக்கு வந்தது\nஅப்பாச்சி 160 : டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V பைக்கில் ஏபிஎஸ் பிரேக் அறிமுகம்\nடிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் கார்கில் எடிஷன் விற்பனைக்கு வந்தது\nரூ.10.69 லட்சம் கவாஸாகி வெர்சிஸ் 1000 பைக் விற்பனைக்கு வந்தது\nராயல் என்ஃபீல்ட் பிஎஸ் 6 பைக்குகளின் வருகை விபரம் வெளியானது\nBajaj : அர்பனைட் ஸ்கூட்டர் வரைபடம் வெளியானது\nYamaha MT-15 : யமஹா எம்டி-15 பைக்கின் புக்கிங் துவங்கியது\nHome செய்திகள் கார் செய்திகள்\nபுதிய ஆடி ஏ3 கார் விற்பனைக்கு அறிமுகம்\nஇந்தியாவில் ரூபாய் 30.5 லட்சம் ஆரம்ப விலையில் மேம்படுத்தப்பட்ட புதிய 2017 ஆடி ஏ3 கார் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் ஏ3 கார் கிடைக்க உள்ளது.\nபுதிய ஆடி ஏ3 கார்\nஇருவிதமான வேரியன்டில் புதிய ஆடி ஏ3 செடான் மாடல் விற்பனைக்கு வந்துள்ளது.\nஇன்டிரியர் மற்றும் எக்ஸ்டிரியர் போன்றவற்றில் சில மாற்றங்களை பெற்றுள்ளது.\nபெட்ரோரல் மற்றும் டீசல் என இரண்டிலும் கிடைக்கின்றது.\nஏ3 காரின் எஞ்சின் விபரம்…இதோ..\n1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சின், அதிகபட்சமாக 148 பிஹச்பி ஆற்றலுடன், 250 என்எம் டார்க்கையும் வழங்குகிறது. ஆற்றலை சக்கரங்களுக்கு எடுத்துச் செல்ல 7 வேக இரட்டை கிளட்ச் ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் உள்ளது.\n2.0 லிட்டர் டீசல் எஞ்சின், அதிகபட்சமாக 139 பிஹச்பி ஆற்றலுடன், 320 என்எம் டார்க்கையும் வழங்குகிறது. ஆற்றலை சக்கரங்களுக்கு எடுத்துச் செல்ல 7 வேக இரட்டை கிளட்ச் ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் உள்ளது.\nஏ3 பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 19.20 கிமீ மற்றும் ஏ3 டீசல் மாடல் லிட்டருக்கு 20.38 கிமீ மைலேஜ் தரும் என ஆடி நிறுவனம் தெரிவிக்கின்றது.\nமுன்புறத்தில் புதுப்பிக்கப்பட்ட ஆடி நிறுவனத்தின் பெரிய அறுங்கோண வடிவிலான கிரிலுடன் , கல்நேரத்தில் ஒளிரும் வகையிலான எல்ஈடி விளக்குடன் கூடிய பை-ஸெனான் முகப்பு விளக்கினை பெற்றுள்ளது. மேலும் வாடிக்கையாளர்கள் விருப்பத்தின் பெயரில் முழு எல்இடி முகப்பு விளக்குகளையும் பெறலாம். 16 அங்குல அலாய் வீல்கள் பின்புறத்தில் புதுப்பிக்கப்பட்ட எல்இடி டெயில் விளக்குகளை பெற்றுள்ளது. 7 விதமான நிறங்களில் இந்த கார் கிடைக்கும்.\nஉட்புறத்தில் இரு நிற கலவை அல்லது கருப்பு வண்ண லெதர் ஆப்ஷனை பெறுவதுடன் , 7 காற்றுப்பைகள், சூரிய மேற்கூறை, வயர்லஸ் சார்ஜிங் வசதி, ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, டேஷ்போர்ட் ஸ்கிரீன் 11 மிமீ தடிமன் கொண்டதாக மாற்றப்பட்டுள்ள நிலையில், 7 அங்குல எம்எம்ஐ கலர் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்தை பெற்றிருந்தாலும் ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்டிராய்ட் ஆட்டோ வசதிகள் வழங்கப்படவில்லை.\nஆடி ஏ3 கார் விலை விபரம்\nகடந்த 10 ஆண்டுகளாக ஆடி நிறுவனம் இந்தியாவில் செயல்பட்டு வருகின்றது.\nபுதிய ஹூண்டாய் எலைட் ஐ20 விற்பனைக்கு வந்தது\nமெர்சிடிஸ்-பென்ஸ் எஸ்-கிளாஸ் கோனெஸ்ஸர் சொகுசு கார் அறிமுகம்\n2 லட்சம் டியாகோ கார்களை விற்ற டாடா மோட்டார்ஸ்\nடாடா மோட்டார்சின் வளர்ச்சிக்கு வித்திட்ட புதிய டாடா டியாகோ கார், இரண்டு லட்சம் விற்பனை இலக்கை வெற்றிகரமாக கடந்து சாதனை படைத்துள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு...\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரின் புகைப்படங்கள்\nரூ. 7.90 லட்சத்தில் கிடைக்கின்ற புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரின் முழுமையான புகைப்பட தொகுப்பினை கண்டு மகிழலாம். மஹிந்திரா எக்ஸ்யூவி300...\nமஹிந்திரா எக்ஸ்யூவி 300 எஸ்யூவியின் ஏ.எம்.டி அறிமுகம் விபரம்\n4 மீட்டருக்கு குறைந்த நீளம் பெற்ற மஹிந்திரா எக்ஸ்யூவி 300 எஸ்யூவி மாடலில் ஏ.எம்.டி கியர்பாக்ஸ் பெற்ற கூடுதலான வேரியண்ட் அடுத்த மாதம் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளதாக...\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 மைலேஜ், விலை விபரம்\n7.90 லட்சம் ரூபாய் விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரின் மைலேஜ் மற்றும் வேரியன்ட் விபரம் உட்பட முக்கிய விபரங்களை தொடர்ந்து அறிந்து...\nமெர்சிடிஸ்-பென்ஸ் எஸ்-கிளாஸ் கோனெஸ்ஸர் சொகுசு கார் அறிமுகம்\nரூ.150 கோடி முதலீட்டில் எம்ஜி மோட்டார் கார்ப்பரேட் அலுவலகம்\nMahindra XUV300 : மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி விற்பனைக்கு வந்தது\nராயல் என்ஃபீல்ட் பிஎஸ் 6 பைக்குகளின் வருகை விபரம் வெளியானது\nடிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் கார்கில் எடிஷன் விற்பனைக்கு வந்தது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ஸ்க்ராம்ப்ளர் பைக் விற்பனைக்கு வந்தது\nBajaj : அர்பனைட் ஸ்கூட்டர் வரைபடம் வெளியானது\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 மைலேஜ், விலை விபரம்\n2 லட்சம் டியாகோ கார்களை விற்ற டாடா மோட்டார்ஸ்\nமாருதி எர்டிகா, சியாஸ் காரில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வருகை விபரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/03/blog-post_276.html", "date_download": "2019-02-17T20:33:12Z", "digest": "sha1:EI7YBJ4PJ6VKNSQNKKVUX3MBDXWLNQNY", "length": 7490, "nlines": 54, "source_domain": "www.sonakar.com", "title": "யாழ்.மாநகர சபை விகிதாசாரப் பட்டியலில் முஸ்லிம்களுக்கு இடமில்லை - sonakar.com", "raw_content": "\nHome NEWS யாழ்.மாநகர சபை விகிதாசாரப் பட்டியலில் முஸ்லிம்களுக்கு இடமில்லை\nயாழ்.மாநகர சபை விகிதாசாரப் பட்டியலில் முஸ்லிம்களுக்கு இடமில்லை\nயாழ்ப்பாணம் மாநகர சபைக்கான விகிதாசாரப் பட்டியல் உறுப்பினர்களின் பெயர் விவரங்களை சிறி லங்கா சுதந்திரக் கட்சி தவிர்ந்த ஏனைய கட்சிகள் அனைத்தும் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கையளித்துள்ளன.\nபெப்ரவரி மாதம் 10ஆம் திகதி இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தலின்போது யாழ்ப்பாணம் மாநகரசபைக்கான 27 வட்டாரங்களுக்கான உறுப்பினர்கள் நேரடியாகத் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். விகிதாசார உறுப்பினர்களின் பெயர்களைத் தற்போது கட்சிகள் பரிந்துரைத்துள்ளன.\nஇதில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் ந.லோகதயாளன் மற்றும் பெண் உறுப்பினரான பி.நளினா ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.\nஇதே போன்று ஈ.பி.டி.பி கட்சியின் சார்பில் ப.யோகேஸ்வரி , ச.அனுசியா , நா.ஜெயந்தினி , மு.றெமீடியஸ் , கு.செல்வவடிவேல் , கா.வேலும்மயிலும் ( ஜெகன் ) , கி.டேனியன் , து.இளங்கோ ( றீகன்) ஆகியோரும் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் சி.குலேந்திர்ராசா , வி.விஜயதர்சினி ஆகியோரின் பெயர்களும் சிபார்சு செய்யப்பட்டுள்ளன.\nஇதேபோன்று அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் சார்பில் வி.மணிவண்ணன் , த.அஜந்தா , சி.சுகந்தினி , தி.சுபாசினி ஆகியோரின் பெயர்களும் சிபார்சு செய்யப்பட்டுள்ளன.\nமேற்படி உள்ளூராட்சித் தேர்தலில் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் தவிர தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஈ.பி.டி.பி ஐக்கிய தேசியக் கட்சி என்பவற்றில் இணைந்து முஸ்லீம் வேட்பாளர்கள் நேரடியாகவும் பட்டியல் உறுப்பினராகவும் இணைந்து அக்கட்சிகளுக்கு கணிசமான வாக்குகளை பெற்றுக்கொடுத்திருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும��� இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2015/11/jwarichi-kara-appam-samayal-kurippu/", "date_download": "2019-02-17T20:53:06Z", "digest": "sha1:FO6LIZT2ERUCQGI6UVPUPFNLC72U5QSW", "length": 9291, "nlines": 175, "source_domain": "pattivaithiyam.net", "title": "ஜவ்வரிசி கார அப்பம்|jwarichi kara appam samayal kurippu |", "raw_content": "\nஇட்லி மாவு(புளிக்காதது) – 2 கப்\nஜவ்வரிசி – கால் கப்\nசீரகம் – ஒரு தேக்கரண்டி\nபெரிய வெங்காயம் – ஒன்று\nபச்சை மிளகாய் – 3\nஇஞ்சி – சிறு துண்டு\nகறிவேப்பிலை – ஒரு கொத்து\nஉப்பு – முக்கால் தேக்கரண்டி\nகடுகு – ஒரு தேக்கரண்டி\nஉளுத்தம் பருப்பு – அரை மேசைக்கரண்டி\nவெங்காயத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சியை தோல் சீவி பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கவும்.\nஅரைத்த இட்லி மாவுடன் உப்பு போட்டு கரைத்துக் கொள்ளவும். அந்த மாவில் ஜவ்வரிசியை போட்டு 5 மணி நேரம் ஊற வைக்கவும்.\nஜவ்வரிசி கலந்து ஊற வைத்த மாவுடன் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து கலந்துக் கொள்ளவும்.\nவாணலியில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம் தாளித்து அதை மாவில் கொட்டி கிளறிக் கொள்ளவும்.\nதேசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஒரு கரண்டி மாவை ஊற்றி ஊத்தப்பம் போல் தடிமனாக தேய்த்து விடவும்.\nமேலே அரை தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி மூடி விடவும்.\n2 நிமிடம் கழித்து அப்பம் வெந்து பொன்னிறமாக ஆனதும் எடுத்து விடவும்.\nஇதனுடன் தேங்காய் சட்னி, கார சட்னி சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும். ���டனே செய்வது என்றால் ஜவ்வரிசியை வெந்நீரில் போட்டு வேக வைத்து ஆற வைத்து தண்ணீரை வடித்து விட்டு மாவில் சேர்த்து உடனே செய்யலாம்.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nபுற்றுநோய், நீரிழிவுக்கு டாட்டா சொல்லும்...\nசிறுநீரகத்தை ஆரோக்கியமாக பாதுகாக்க இந்த...\nகர்ப்ப காலத்தில் தொடர்ச்சியாக வரும்...\nஉங்க குழந்தைக்கு ஆறு மாதம்...\nபுற்றுநோய், நீரிழிவுக்கு டாட்டா சொல்லும் கறுப்பு சாக்லேட்… அட இது தெரியாம போச்சே..\nசிறுநீரகத்தை ஆரோக்கியமாக பாதுகாக்க இந்த 6 பழக்கங்களை கைவிட்டாலே போதும்.\nகர்ப்ப காலத்தில் தொடர்ச்சியாக வரும் நெஞ்செரிச்சலை எப்படி சரிசெய்வது\nஉங்க குழந்தைக்கு ஆறு மாதம் முடிஞ்சுதா.. இந்த உணவுகளை கொடுத்து பாருங்கள்\nதொப்பையை குறைக்க இப்படி ஒரு வழி இருக்குனு உங்களுக்கு தெரியுமா.. காசும் இல்ல.. கஷ்டமும் இல்ல..,thoppai kuraya tips\nஅறுவை சிகிச்சை மூலம் உடல் எடையை குறைத்தால் இதய பாதிப்பு வராதாம்\nகோடைக் காலத்தில் உடல் எடையை கிடுகிடுவென குறைப்பது எப்படி தெரியுமா,weight loss tamil\nஇல்லங்களில் நேர்மறை எண்ணங்கள் வளர உதவும் பத்துவித செடிவகைகள்\nஉங்கள் குழந்தைகள் உடல் வலிமை பெற உதவும் பதினோரு வழிகள்\nஉங்கள் மகள்களுக்கு கற்றுத்தர வேண்டிய ஐந்து வாழ்க்கைப்பாடங்கள்\nஉங்கள் எடையை குறைக்க விரும்பினால், இந்த பழங்களிலிருந்து விலகி இருங்கள்\nசுவையான மலபார் இறால் கறி ரெசிபி\nஅருமையான கிராமத்து எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு ரெசிபி,tamil recipes\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilchristianpamalai.blogspot.com/2009/12/blog-post_9023.html", "date_download": "2019-02-17T19:50:58Z", "digest": "sha1:JMNZZKE2FEW26KJ3PG3NXOXPC4WLYKIR", "length": 4152, "nlines": 79, "source_domain": "tamilchristianpamalai.blogspot.com", "title": "tamil christian pamalai lyrics: .காரிருளில் என் நேச தீபமே", "raw_content": "\n.காரிருளில் என் நேச தீபமே\n1.காரிருளில் என் நேச தீபமே ,\nவேறொளியில்லை; வீடும் தூரமே ,\nநீர் தாங்கின் தூர காட்சி ஆசியேன் :\nஓர் அடி மட்டும் என் முன் காட்டுமேன் .\n2. என் இஷ்டப்படி நடந்தேன் ஐயோ \nவீம்பு கொண்டேன் அன்பாக மன்னியும்\n3. இம்மட்டும் என்னை ஆசீர்வதித்தீர் ;\nகாடாறு சேறு குன்றில் தேவரீர்\nஉதய நேரம் வரக் கழிப்பேன்\nமறைந்து போன நேசரைக் காண்பேன்\nஎழுதியவர் ஜான் .H. நியூமன்\nLabels: க வரிசை பாடலகள்\nஅ வரிசை பாடல்கள் (4)\nஆ வரிசை பாடல்கள் (3)\nஇ வரிசை பாடல்கள் (3)\nஉ வரிசை பாடல்கள் (4)\nஎ வரிசை பாடல்கள் (8)\nஓ வரிசை பாடல்கள் (1)\nக வரிசை பாடலகள் (2)\nக வரிசை பாடல்கள் (5)\nசு வரிசை பாடல்கள் (1)\nத வரிசை பாடல்கள் (2)\nந வரிசை பாடல்கள் (2)\nப வரிசை பாடல்கள் (3)\nயா வரிசை பாடல்கள் (1)\nபயந்து கர்த்தரின் பாதை கீர்த்தனை 265 - பல்லவி பயந்து கர்த்தரின் பாதை யதனில் பணிந்து நடப்போன் பாக்கியவான் அனு பல்லவி முயன்று உழைத்தே பலனை உண்பான் முடிவில் பாக்யம் மேன்மை காண்பான் சரணங்கள் ...\nவே. மாசிலாமணி - சீர்மிகு வான்புவி தேவா தோத்ரம் என்ற கீர்த்தனையை இயற்றியவர் வே. மாசிலாமணி. 1934 ல் அமெரிக்கா சென்று நயாகரா நீர் வீழ்ச்சியையும் அதன் சுற்று சூழலையும் கண்டு ப...\n.காரிருளில் என் நேச தீபமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/forum/171", "date_download": "2019-02-17T20:47:55Z", "digest": "sha1:J6YHKOILF6C26XMG6TZ3QAXTKLCBLR3D", "length": 7547, "nlines": 236, "source_domain": "www.arusuvai.com", "title": "சிகிச்சை அனுபவங்கள் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\n5மாதம் குழந்தைக்கு இருமல்.சளி . help me frnds\n5மாதம் குழந்தைக்கு இருமல்.சளி . help me frnds\nமுகவாதம் (facial paralysis) - நான் அனுபவித்த கொடுமையான பிரச்சனை\nசிசேரியன் புண், ஆற வேண்டும், help me friends\nசிசேரியனுக்கு பின் வயிறு வலி\nஹோமியோபதி மருத்துவம் பற்றிய சந்தேகம்.... ப்ளீஸ் சொல்லுங்க....\nகுழப்பம் தீர உதவுங்களேன் தோழிகளே\nகன்சீவ் ஆக முயற்சி பன்றவங்க தினமும்\nகர்ப்பமாக இருக்கும்போது சினைப்பை கட்டி ஆபத்தா\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/11/kumudam-reporter-november-22-2016-page-1.html", "date_download": "2019-02-17T21:09:45Z", "digest": "sha1:OZYI4YVNUYX4TZUGYJCJJSFKR6IIZSAD", "length": 3391, "nlines": 67, "source_domain": "www.news2.in", "title": "Kumudam Reporter November 22, 2016 - Page 1 - News2.in", "raw_content": "\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ் அமைச்சர்களின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/11/next-on-modi-s-black-money-war-holding-above-rs-20-lakh-cash-illegal.html", "date_download": "2019-02-17T20:01:26Z", "digest": "sha1:C23D6EHUVOHHLFGRDWZTAV3OQOAFW2V7", "length": 7406, "nlines": 71, "source_domain": "www.news2.in", "title": "ரூ. 20 லட்சத்துக்கு மேல கைல ஒரு பைசா இருக்ககூடாது!!.... மோடியின் அடுத்த செக்? - News2.in", "raw_content": "\nHome / அரசியல் / கருப்பு பணம் / தேசியம் / நரேந்திர மோடி / ரூபாய் நோட்டுக்கள் / வணிகம் / ரூ. 20 லட்சத்துக்கு மேல கைல ஒரு பைசா இருக்ககூடாது.... மோடியின் அடுத்த செக்\nரூ. 20 லட்சத்துக்கு மேல கைல ஒரு பைசா இருக்ககூடாது.... மோடியின் அடுத்த செக்\nThursday, November 10, 2016 அரசியல் , கருப்பு பணம் , தேசியம் , நரேந்திர மோடி , ரூபாய் நோட்டுக்கள் , வணிகம்\nடெல்லி: 500, 1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என்று அறிவித்து அனைவரையும் அதிர வைத்து விட்ட பிரதமர் நரேந்திர மோடி அடுத்து மேலும் ஒரு அதிரடிக்குத் தயாராகி வருவதாக பரபரப்பு கிளம்பியுள்ளது.\nஅது, ரூ. 20 லட்சத்திற்கு மேல் கையில் ரொக்கமாக வைத்திருக்கக் கூடாது. அப்படி இருந்தால் அது சட்டவிரோதமாக அறிவிக்கப்படும் என்ற திட்டம்தான். 500, 1000 ரூபாய் நோட்டு ஒழிப்பு முதல் கட்டம்தான் என்றும் கருப்புப் பணம் ஒழிப்புதொடர்பாக மோடி மேலும் பல திட்டங்களை வைத்துள்ளதாகவும் பேச்சு அடிபடுகிறது.\nஅடுத்தடுத்து தனது திட்டங்களை மோடி அமல்படுத்தவுள்ளதாகவும் பரபரப்பாக பேசப்படுகிறது. இதற்காக அவர் பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளார். முதல் கட்டமாகத்தான் ரூபாய் நோட்டு ஒழிப்பை அவர் அமல்படுத்தியுள்ளார். மோடி வைத்துள்ள அடுத்த திட்டமாக கூறப்படுவது என்னவென்றால் ரொக்கக் கையிருப்பு ரூ. 20 லட்சம் வரைதான் இருக்க வேண்டும். அதற்கு மேல் போனால் அதை சட்ட விரோத செயலாக அறிவிக்க மோடி திட்டமிட்டுள்ளதாக பேச்சு அடிபடுகிறது.\nஇதுதவிர தற்போது உள்ள காகித கரன்சியை ஒழித்து விட்டு பிளாஸ்டிக் கரன்சிக்கு மாறும் திட்டத்தையும் மோடி கையில் வைத்துள்ளாராம். கருப்புப் பணத்தை ஒழிப்பதில் மோடி தீவிரமாக இருப்பதாகவும், ஒவ்வொரு த���ட்டமாக அவர் அடுத்தடுத்து அமல்படுத்தப் போவதாகவும் கூறப்படுகிறது. கருப்புப் பண ஒழிப்பில் மக்கள் தீவிரமாக ஒத்துழைக்க வேண்டும் என்றும் அரசுத் தரப்பு கூறுகிறது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ் அமைச்சர்களின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/49411-statue-smuggling-case-transferred-to-cbi.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-02-17T20:03:33Z", "digest": "sha1:YNJLG3PJ4UZCRS6T4W27PQWSQALIZSKI", "length": 10258, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சிலைக் கடத்தல் வழக்கில் அரசாணை பிறப்பித்தது எப்படி?: நீதிபதி கேள்வி | Statue Smuggling Case transferred to CBI", "raw_content": "\nடெல்லி அர்பித் பேலஸ் ஓட்டல் தீ விபத்தில் 17பேர் உயிரிழந்த சம்பவத்தில், தலைமறைவாக இருந்த ஓட்டல் உரிமையாளர் ராகேஷ் கோயலை கைது செய்தது டெல்லி குற்றப்பிரிவு போலீஸ்\nகோவை: செட்டிபாளையத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்; ஜல்லிக்கட்டில் 700க்கும் மேற்பட்ட காளைகள், 600க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.28 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.57 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nபுல்வாமா தாக்குதலை தொடர்ந்து டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது\nதமிழகத்தில் மார்ச் 10ம் தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும்\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதில் சொல்லியே ஆக வேண்டும்; சரியான, உறுதியான பதிலடி கொடுக்கப்படும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி\nசிலைக் கடத்தல் வழக்கில் அரசாணை பிறப்பித்தது எப்படி\nகும்பகோணம் நீதிமன்றத்தை தவிர மற்ற இடங்களில் உள்ள சிலை வழக்குகளை சிபிஐ விசாரிக்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.\nசிலைக்கடத்தல் வழக்கு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. அதில், கும்பகோணம் நீதிமன்றத்தில் உள்ள வழக்கை தவிர, மற்ற இடங்களில் உள்ள சிலை வழக்குகளை சிபிஐ விசாரிக்கும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, கொள்கை முடிவு தொடர்பான ஆவணங்களைத் தாக்கல் செய்வதாகக்கூறிவிட்டு அரசாணை பிறப்பித்தது எப்படி என நீதிபதி கேள்வி எழுப்பினார். தனிப்பிரிவு நீதிமன்றம் உள்ள நிலையில், சிபிஐக்கு வழக்கை மாற்ற முடியுமா என நீதிபதி கேள்வி எழுப்பினார். தனிப்பிரிவு நீதிமன்றம் உள்ள நிலையில், சிபிஐக்கு வழக்கை மாற்ற முடியுமா என்றும் வினவினார். மேலும் சிலைகளை ஆவணப்படுத்துவது குறித்து லண்டனில் உள்ள பல்கலைக்கழகம் உடனான கடிதம் குறித்து தமிழக அரசு என்ன முடிவு எடுத்துள்ளது என்றும் வினவினார். மேலும் சிலைகளை ஆவணப்படுத்துவது குறித்து லண்டனில் உள்ள பல்கலைக்கழகம் உடனான கடிதம் குறித்து தமிழக அரசு என்ன முடிவு எடுத்துள்ளது என்றும் நீதிபதி கேள்வி கேட்டார்.\nஅஸ்வின், இஷாந்த் பந்துவீச்சில் பம்மிய இங்கிலாந்து\nமூழ்கிய இரயில் நிலையம் - குதூகலித்த மக்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஏழை குடும்பங்களுக்கு ரூ.2000... அரசாணை வெளியீடு...\n8 ஆண்டுகள் சுகாதாரத்துறை செயலாளராக இருந்த ராதாகிருஷ்ணன் அதிரடி மாற்றம்\nமீனவர் வலையில் சிக்கிய நடராஜர், பிள்ளையார் சிலைகள் \nஏழை தொழிலாளர்களுக்கு ரூ2000 சிறப்பு நிதி - தமிழக அரசுக்கு எதிரான மனு தள்ளுபடி\n“இரண்டு வாரங்களுக்குள் அனைத்து உயர் அதிகாரிகளின் அறையிலும் சிசிடிவி” - உயர்நீதிமன்றம்\nஐ.ஜி மீதான பாலியல் புகார் வழக்கு : நாளை தீர்ப்பு\nஜெயலலிதா பிறந்த நாளுக்கு பேனர் - கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்\nசின்னத்தம்பியை பிடிக்க நீதிமன்றம் அனுமதி - துன்புறுத்தக் கூடாது..\n“அண்ணா கொடுத்த அடியில் மீள முடியாமல் தவிக்கிறது காங்கிரஸ்” - ஓபிஎஸ்\nபுல்வாமா தாக்குதல் எதிரொலி : மும்பையில் இம்ரான் கான் புகைப்படம் மறைப்பு\nசிஆர்பிஎஃப் வீரரின் இறுதி சடங்க���ல் செல்ஃபி எடுத்த மத்திய அமைச்சர்\n“40 வீரர்கள் இழப்பு என் இதயத்தில் தீயாக எரிகிறது” - பிரதமர் மோடி\n“போலிகளை பரப்பாதீர்கள்” - நெட்டிசன்களுக்கு சி.ஆர்.பி.எஃப் வேண்டுகோள்\nதமிழக அரசு அதிகாரிகளுக்கு 2 மில்லியன் டாலர் லஞ்சம் : ஐ.டி நிறுவன நிர்வாகிகள் மீது குற்றச்சாட்டு\nமீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா உரி முதல் புலவாமா வரை \nஅடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா\nரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா \n எல்லை மீறுகின்றனவா 'வெப் சீரிஸ்'\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅஸ்வின், இஷாந்த் பந்துவீச்சில் பம்மிய இங்கிலாந்து\nமூழ்கிய இரயில் நிலையம் - குதூகலித்த மக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-02-17T19:42:17Z", "digest": "sha1:7ITC3MULTQ2R2L23CSIHMRZSM5ORCNKF", "length": 9337, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | பிரேசில்", "raw_content": "\nடெல்லி அர்பித் பேலஸ் ஓட்டல் தீ விபத்தில் 17பேர் உயிரிழந்த சம்பவத்தில், தலைமறைவாக இருந்த ஓட்டல் உரிமையாளர் ராகேஷ் கோயலை கைது செய்தது டெல்லி குற்றப்பிரிவு போலீஸ்\nகோவை: செட்டிபாளையத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்; ஜல்லிக்கட்டில் 700க்கும் மேற்பட்ட காளைகள், 600க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.28 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.57 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nபுல்வாமா தாக்குதலை தொடர்ந்து டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது\nதமிழகத்தில் மார்ச் 10ம் தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும்\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதில் சொல்லியே ஆக வேண்டும்; சரியான, உறுதியான பதிலடி கொடுக்கப்படும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி\nபிரேசில் விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 121 ஆக உயர்வு\nபிரேசில் அணை விபத்து : பலி எண்ணிக்கை 58 ஆக அதிகரிப்பு\nபிரேசிலில் அணை உடைந்து 40 பேர் பலி: 300 பேர் மாயம்\nபிரேசில் முதல் பெரு வரை : 23 நாடுகளை சுற்றிய ‘69-67’ டீக்கடை ஜோடி\n300 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த மதபோதகர்\nபிரேசில் மாடலுக்கு ஆபாச படம்: பாடகர் மில்கா சிங் துபாயில் கைது\nஅழுகுணி ஆட்டம் ஆடாத அணிக்கு அவார்டு \nபிரேசிலுக்கு 'குட்பை' நெய்மருக்கு 'டாடா' \nஇதுக்கு ஒரு 'எண்டே' கிடையாதா \nஇது உலக நடிப்புடா சாமி நடிகர் திலகம் நெய்மர் \n‘பாராட்டும் திட்டும் என்னை ஒன்றும் செய்யாது’ - கெத்துக் காட்டிய நெய்மர்\nபிரேசில் விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 121 ஆக உயர்வு\nபிரேசில் அணை விபத்து : பலி எண்ணிக்கை 58 ஆக அதிகரிப்பு\nபிரேசிலில் அணை உடைந்து 40 பேர் பலி: 300 பேர் மாயம்\nபிரேசில் முதல் பெரு வரை : 23 நாடுகளை சுற்றிய ‘69-67’ டீக்கடை ஜோடி\n300 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த மதபோதகர்\nபிரேசில் மாடலுக்கு ஆபாச படம்: பாடகர் மில்கா சிங் துபாயில் கைது\nஅழுகுணி ஆட்டம் ஆடாத அணிக்கு அவார்டு \nபிரேசிலுக்கு 'குட்பை' நெய்மருக்கு 'டாடா' \nஇதுக்கு ஒரு 'எண்டே' கிடையாதா \nஇது உலக நடிப்புடா சாமி நடிகர் திலகம் நெய்மர் \n‘பாராட்டும் திட்டும் என்னை ஒன்றும் செய்யாது’ - கெத்துக் காட்டிய நெய்மர்\nமீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா உரி முதல் புலவாமா வரை \nஅடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா\nரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா \n எல்லை மீறுகின்றனவா 'வெப் சீரிஸ்'\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/students+arrested?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-02-17T19:33:51Z", "digest": "sha1:KYJKDCXD5YYNE2FAC44377HHJU3ZBE5K", "length": 10058, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | students arrested", "raw_content": "\nடெல்லி அர்பித் பேலஸ் ஓட்டல் தீ விபத்தில் 17பேர் உயிரிழந்த சம்பவத்தில், தலைமறைவாக இருந்த ஓட்டல் உரிமையாளர் ராகேஷ் கோயலை கைது செய்தது டெல்லி குற்றப்பிரிவு போலீஸ்\nகோவை: செட்டிபாளையத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்; ஜல்லிக்கட்டில் 700க்கும் மேற்பட்ட காளைகள், 600க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.28 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.57 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nபுல்வாமா தாக்குதலை தொடர்ந்து டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது\nதமிழகத்தில் மார்ச் 10ம் தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும்\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதில் சொல்லியே ஆக வேண்டும்; சரியான, உறுதியான பதிலடி கொடுக்கப்படும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி\n‘காஷ்மீர் மாணவர்களுக்கு பாதுகாப்பு அளியுங்கள்’மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுரை\nமது அருந்தினால் வாகனம் இயங்காது - புதிய கருவி கண்டுப்பிடிப்பு\nஅரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு நடிகர் சூர்யாவின் வேண்டுகோள்\nமோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவி நந்தினி விடுவிப்பு\n’பிரசாதம்’ சாப்பிட்ட 40 மாணவர்கள் திடீர் மயக்கம்: ஜார்கண்டில் பரபரப்பு\nஎம்எல்ஏ சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம்: 2 பேர் கைது\nமோடியின் வருகைக்கு அசாமில் எதிர்ப்பு: 6 பேர் கைது\nவகுப்பறையிலிருந்த மின்விசிறி விழுந்து இரண்டு பிள்ளைகள் பலத்த காயம்\nமின்விசிறி விழுந்து பள்ளி மாணவர்கள் படுகாயம்\nசக மாணவிகள் கிண்டலால் தூக்கிட்டு கொண்ட சிலம்ப வீராங்கனை\nஆசிரியர் இடமாற்றத்தால் மாணவர்கள் வருத்தம் : ஜாக்டோ ஜியோ போராட்டம் காரணமா\nஅமெரிக்க நீதிமன்றத்தில் குற்றமற்றவர்களென வாதிட்ட இந்தியர்கள்..\nஅமெரிக்காவில் இந்திய மாணவர்களுக்கு உதவ 'ஹாட்லைன்'...\nஅமெரிக்க இந்திய மாணவர்களுக்கு உதவ ஹாட்லைன் உதவி மையம்\nசென்னை விமான நிலையத்தில் பாஜகவின் கல்யாணராமன் கைது\n‘காஷ்மீர் மாணவர்களுக்கு பாதுகாப்பு அளியுங்கள்’மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுரை\nமது அருந்தினால் வாகனம் இயங்காது - புதிய கருவி கண்டுப்பிடிப்பு\nஅரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு நடிகர் சூர்யாவின் வேண்டுகோள்\nமோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவி நந்தினி விடுவிப்பு\n’பிரசாதம்’ சாப்பிட்ட 40 மாணவர்கள் திடீர் மயக்கம்: ஜார்கண்டில் பரபரப்பு\nஎம்எல்ஏ சுட்டுக் கொல்லப்ப���்ட விவகாரம்: 2 பேர் கைது\nமோடியின் வருகைக்கு அசாமில் எதிர்ப்பு: 6 பேர் கைது\nவகுப்பறையிலிருந்த மின்விசிறி விழுந்து இரண்டு பிள்ளைகள் பலத்த காயம்\nமின்விசிறி விழுந்து பள்ளி மாணவர்கள் படுகாயம்\nசக மாணவிகள் கிண்டலால் தூக்கிட்டு கொண்ட சிலம்ப வீராங்கனை\nஆசிரியர் இடமாற்றத்தால் மாணவர்கள் வருத்தம் : ஜாக்டோ ஜியோ போராட்டம் காரணமா\nஅமெரிக்க நீதிமன்றத்தில் குற்றமற்றவர்களென வாதிட்ட இந்தியர்கள்..\nஅமெரிக்காவில் இந்திய மாணவர்களுக்கு உதவ 'ஹாட்லைன்'...\nஅமெரிக்க இந்திய மாணவர்களுக்கு உதவ ஹாட்லைன் உதவி மையம்\nசென்னை விமான நிலையத்தில் பாஜகவின் கல்யாணராமன் கைது\nமீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா உரி முதல் புலவாமா வரை \nஅடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா\nரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா \n எல்லை மீறுகின்றனவா 'வெப் சீரிஸ்'\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-ajith-10-11-1632320.htm", "date_download": "2019-02-17T20:22:14Z", "digest": "sha1:4CKWYFVWO76TC5AZMGWU4NLJFBMAPB76", "length": 6391, "nlines": 120, "source_domain": "www.tamilstar.com", "title": "கருப்பு பண வேட்டையை முன்பே தெரிந்து கொண்டாரா அஜித்? - Ajith - அஜித் | Tamilstar.com |", "raw_content": "\nகருப்பு பண வேட்டையை முன்பே தெரிந்து கொண்டாரா அஜித்\nகருப்பு பணத்துக்கு எதிராக மோடியின் அதிரடி வேட்டை தான் தற்போது இந்தியா முழுவதும் ஹாட் டாபிக். இதை பிரபலங்கள் பலரும் ஆமோதித்து வருகிறார்கள். இந்நிலையில் ‘தல’ அஜித் சமீபத்தில் ரூ 100 கோடி பணத்தை வங்கியில் தனது கணக்கில் போட்டுள்ளாராம்.\nஅரசாங்கத்தை ஏமாற்றாமல் சரியான வரிபணத்தையும் அவர் காட்டியுள்ளாராம். இது மட்டுமல்லாமல் கருப்பு பணம் எப்போதும் நல்லதல்ல என்பதை உணர்ந்த அவர், தனது சம்பளத்தை எப்போதும் வெள்ளையில்தான் வாங்குவாராம். இதை தமிழகத்தின் முன்னணி பத்திரிக்கையாளர் ஒருவர் சமீபத்தில் தெரிவித்துள்ளார்.\n▪ தல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்\n▪ ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட அஜித்\n▪ அஜித் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகும் நடிகை\n▪ கன்னடத்தில் டப்பிங் செய்து வெளியிடப்படும் விஸ்வாசம்\n▪ அஜித��துக்கு நன்றி தெரிவித்து அண்ணா பல்கலைக்கழகம் அறிக்கை\n▪ ரசிகர்களுக்கு வேண்டுகோள் நடிகர் அஜித் பரபரப்பு அறிக்கை “அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை”\n▪ இதற்காக தான் தல 59 படத்தில் நடிக்கிறேன் - வித்யா பாலன்\n▪ ரசிகர்கள் அஜித்தை பின்பற்ற வேண்டும் - காவல்துறை அதிகாரி வலியுறுத்தல்\n▪ ரஜினியின் பேட்ட - அஜித்தின் விஸ்வாசம் கூடுதல் வசூல் யார்\n▪ எல்லாம் கடவுள் கையில் - அஜித்\n• ஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல - சாயிஷா தாயார் பேட்டி\n• வேறு ஒருவருடன் டேட்டிங் - அனுஷ்கா பற்றி பரவும் புது கிசுகிசு\n• மீண்டும் நடிக்க வருவேன் - சமீரா ரெட்டி\n• தல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்\n• எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\n• கவர்ச்சி படத்தை வெளியிட்ட சமந்தா\n• அனிஷாவின் வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் - விஷால்\n• கமலுடன் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி\n• விழிப்புணர்வு பிரசாரத்துக்கு ரஜினி படத்தை பயன்படுத்தும் ஆஸ்திரேலிய போலீஸ்\n• ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட அஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-bengal-tiger-27-05-1519461.htm", "date_download": "2019-02-17T20:17:13Z", "digest": "sha1:6QBUAY2BYZOI43QSPWWLWFPFGFYHIWGZ", "length": 6851, "nlines": 122, "source_domain": "www.tamilstar.com", "title": "பெரும் விலைக்குப் போன பெங்கால் டைகர் - Bengal Tiger - பெங்கால் டைகர் | Tamilstar.com |", "raw_content": "\nபெரும் விலைக்குப் போன பெங்கால் டைகர்\nதெலுங்கு திரை உலகின் மாஸ் மகாராஜா ரவி தேஜாவுடன் நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் ஜோடி சேர்ந்திருக்கும் கிக் 2 படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.\nஇயக்குநர் சுரேந்தர்ரெட்டி இயக்கி வரும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார். இப்படத்தை தொடர்ந்து ரவிதேஜா நடிக்கவுள்ள திரைப்படம் பெங்கால் டைகர் படத்தின் ஹிந்தி உரிமை பெரும் விலைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.\nஇப்படத்தை இயக்குநர் சம்பத் இயக்கி வருகின்றார். ராதா மோகன் தனது ஸ்ரீசத்ய சாய் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரித்து வருகின்றார்.\nஇப்படத்தில் தமன்னா மற்றும் ரிஷி கண்ணா ஆகியோர் நாயகிகளாக நடித்து வருகின்றனர். இசையமைப்பாளர் பீம்ஸ் இப்படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவ்வருடம் செப்டம்பர் மாதம் இப்படத்தை திரைக்கு கொண்டுவர திட்டமிடப்படுள்ளது.\n▪ ‘��ீறும் புலி’ என்ற பெயரில் படமாகிறது பிரபாகரன் வேடத்தில், பாபிசிம்ஹா நடிக்கிறார்\n▪ டைகர் ஜிந்தா ஹே படத்திற்காக கனரக ஆயுதம் ஏந்தி சண்டையிட்ட சல்மான் கான்\n▪ சீனியர் ஹீரோவுடன் காதலை புதுப்பிக்கும் நடிகை: மறுபடியும் முதல்ல இருந்தா\n▪ 9-வது பெங்களூரு சர்வதேச திரைப்பட விழா பிப்ரவரி மாதம் நடக்கிறது\n▪ இறுதிக்கட்ட படப்பிடிப்பில் பெங்கால் டைகர்\n▪ வரவேற்பு குறையாத டைகர்\n▪ உயர் ரக தொழில் நுட்பங்களுடன் உருவாகும் பெங்கால் டைகர்\n▪ அகமது கானின் இயக்கத்தில் டைகர் ஷெராப்\n▪ பாஹி்க்காக மெனக்கெடும் டைகர் ஷெராப்\n▪ டைகர் டிரைலருக்கு பெரும் வரவேற்பு\n• ஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல - சாயிஷா தாயார் பேட்டி\n• வேறு ஒருவருடன் டேட்டிங் - அனுஷ்கா பற்றி பரவும் புது கிசுகிசு\n• மீண்டும் நடிக்க வருவேன் - சமீரா ரெட்டி\n• தல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்\n• எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\n• கவர்ச்சி படத்தை வெளியிட்ட சமந்தா\n• அனிஷாவின் வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் - விஷால்\n• கமலுடன் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி\n• விழிப்புணர்வு பிரசாரத்துக்கு ரஜினி படத்தை பயன்படுத்தும் ஆஸ்திரேலிய போலீஸ்\n• ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட அஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-rajinikanth-super-star-22-01-1625434.htm", "date_download": "2019-02-17T20:19:05Z", "digest": "sha1:Y5VKMF42KQQB4L7JGX2WANHRRZS4WYNC", "length": 6043, "nlines": 120, "source_domain": "www.tamilstar.com", "title": "சிக்கலுக்குள்ளான ரஜினியின் 2.O படப்பிடிப்பு! - Rajinikanthsuper Star2 Point O - 2.O | Tamilstar.com |", "raw_content": "\nசிக்கலுக்குள்ளான ரஜினியின் 2.O படப்பிடிப்பு\nஷங்கர் இயக்கத்தில் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த், எமி ஜாக்சன், அக்சய் குமார் நடித்துவரும் 2.O படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் உள்ள மோகன் ஸ்டுடியோவில் நடைபெற்று வருகிறது.\nஇதைதொடர்ந்து அடுத்தக்கட்ட படப்பிடிப்பை பொலிவியாவில் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர். ஆனால் தற்போது அங்கு தட்பவெப்ப நிலை சரியில்லாத காரணத்தால் இதன் படப்பிடிப்பு தள்ளிபோய் உள்ளது.\n▪ விழிப்புணர்வு பிரசாரத்துக்கு ரஜினி படத்தை பயன்படுத்தும் ஆஸ்திரேலிய போலீஸ்\n▪ அஜித் பிறந்தநாளில் லோக்கலாக களமிறங்கும் சிவகார்த்திகேயன்\n▪ நித்யா மேனனின் திடீர் முடிவு\n▪ மோகன்லால், மம்முட்டியை விட விஜய்க்கு ரசிகர்கள் அதிகம் - எம்.எல்.ஏ பேச்சால் பரபரப்பு\n▪ அருண் விஜய் படத்தில் குத்துச்சண்டை நடிகை\n▪ விசாகனை மணந்தார் சவுந்தர்யா - எடப்பாடி பழனிசாமி, கமல்ஹாசன் நேரில் வாழ்த்து\n▪ உண்மை சம்பவம்- கந்துவட்டி தற்கொலை “பொதுநலன்கருதி”\n▪ தமிழ் சினிமாவை இழுத்து மூடுங்கள் - வசந்த பாலன் ஆவேச பேச்சு\n▪ திருமணத்திற்கு இடம் தேடும் எமிஜாக்சன்\n▪ மகள் சவுந்தர்யா திருமணம் - போலீஸ் பாதுகாப்பு கேட்டு லதா ரஜினிகாந்த் மனு\n• ஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல - சாயிஷா தாயார் பேட்டி\n• வேறு ஒருவருடன் டேட்டிங் - அனுஷ்கா பற்றி பரவும் புது கிசுகிசு\n• மீண்டும் நடிக்க வருவேன் - சமீரா ரெட்டி\n• தல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்\n• எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\n• கவர்ச்சி படத்தை வெளியிட்ட சமந்தா\n• அனிஷாவின் வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் - விஷால்\n• கமலுடன் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி\n• விழிப்புணர்வு பிரசாரத்துக்கு ரஜினி படத்தை பயன்படுத்தும் ஆஸ்திரேலிய போலீஸ்\n• ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட அஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-shah-rukh-khan-06-09-1630632.htm", "date_download": "2019-02-17T20:24:38Z", "digest": "sha1:JYLUWUVNJKOCCE7ENUJ34ET26X4EAVW4", "length": 7940, "nlines": 123, "source_domain": "www.tamilstar.com", "title": "கோடிகள் குவிந்தாலும் குடும்பத்துடன் சேர்ந்து சாப்பிட முடியவில்லை: ஷாருக்கான் பேட்டி - Shah Rukh Khan - ஷாருக்கான் | Tamilstar.com |", "raw_content": "\nகோடிகள் குவிந்தாலும் குடும்பத்துடன் சேர்ந்து சாப்பிட முடியவில்லை: ஷாருக்கான் பேட்டி\nஉலகத்திலேயே அதிக சம்பளம் வாங்குபவர்கள் பட்டியலில் ஷாருக்கான் 8-வது இடத்தில் இருக்கிறார்.\nகோடி கோடியாக குவித்தாலும் குடும்பத்துடன் சேர்ந்து இருக்க முடியவில்லையே என்று ஆதங்கப்பட்டு ஷாருக்கான் கூறிய வார்த்தைகள் இவை...\n“எனக்கு பணம் கோடி கோடியாக சேருகிறது. உலகம் முழுவதும் என் ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆனால் என் குடும்பத்துடன் நான் சேர்ந்து இருக்க முடியவில்லை.\nகுடும்பத்தோடு சேர்ந்து சாப்பிட வேண்டும் என்ற சின்ன ஆசை கூட, சினிமாவுக்கு வந்த பிறகு நிறைவேறாமல் போய் விடுகிறது. நான் குடும்பத்துக்கு எத்தனையோ ஏமாற்றங்களை கொடுத்திருக்கிறேன். அதற்காக ஒரு போதும் அவர்கள் என்னை குறை சொன்னதில்லை.\nஇந்த உலகத்தில் உள்ள எல்லா மனிதர்களுடைய உழைப்பு, சம்பாத்தியம், பெயர், புகழ் எல்லாம் அவர்களுடைய குடும்பத்துக்கு தான் சொந்தம். நான் உழைப்பதும் என் குடும்பத்துக்குத்தான். ஆனால் நடிப்பு என் வாழ்க்கையின் பெரும் பகுதியை எடுத்துக்கொண்டு விட்டது” என்றார்.\n▪ பிரபல இந்தி நடிகர் காதர் கான் உடல்நலக்குறைவால் காலமானார்\n▪ என் இமேஜை அடங்க மறு உடைத்திருக்கிறது - ராஷி கண்ணா\n▪ நண்பன் ரமேஷ் கண்ணா வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்ட விஜய்: வைரல் புகைப்படங்கள்\n▪ ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்\n▪ ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்\n▪ தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..\n▪ பணம் செல்லாமைக்குப் பின், சினிமா நாசம், விவசாயம் நாசம், எல்லாம் நாசம். இது தான் மத்திய அரசின்\" மேக் இன் இண்டியா\" திட்டமா\" படித்தவுடன் கிழித்து விடவும்\" ஆடியோ விழாவில் மன்சூரலிகான் அதிரடி கேள்வி\n▪ பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்\n▪ என் ஓட்டு இவருக்குதான் பிக்பாஸ் பற்றி பேசிய நடிகர் பிரபு\n▪ ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்\n• ஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல - சாயிஷா தாயார் பேட்டி\n• வேறு ஒருவருடன் டேட்டிங் - அனுஷ்கா பற்றி பரவும் புது கிசுகிசு\n• மீண்டும் நடிக்க வருவேன் - சமீரா ரெட்டி\n• தல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்\n• எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\n• கவர்ச்சி படத்தை வெளியிட்ட சமந்தா\n• அனிஷாவின் வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் - விஷால்\n• கமலுடன் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி\n• விழிப்புணர்வு பிரசாரத்துக்கு ரஜினி படத்தை பயன்படுத்தும் ஆஸ்திரேலிய போலீஸ்\n• ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட அஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-vijay-keerthy-suresh-26-11-1632690.htm", "date_download": "2019-02-17T20:20:15Z", "digest": "sha1:VGXRJOKZNRU5EYBFEFU5O5AMA5672Q5Y", "length": 6892, "nlines": 120, "source_domain": "www.tamilstar.com", "title": "பைரவாவில் விஜய்யின் ஃபேவரிட் பாடல் என்ன தெரியுமா? - Vijaykeerthy SureshSanthosh Narayanan - பைரவா | Tamilstar.com |", "raw_content": "\nபைரவாவில் விஜய்யின் ஃபேவரிட் பாடல் என்ன தெரியுமா\nதெறி படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து விஜய், பரதன் இயக்கும் பைரவா படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதல்முறையாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.மேலும் இதன் பாடல்கள் டிசம்பர் இரண்டாம் வாரத்தில் வெளியாகும் எனவும் சொல்லப்படுகிறது.\nசந்தோஷ் நாராயணன் முதல்முறையாக விஜய் படத்துக்கு இசையமைத்துள்ளார். மேலும் வைரமுத்து முதல்முறையாக சந்தோஷ் நாராயணனுடன் இணைந்துள்ளார். இப்படி பல விதங்களில் இந்த ஆல்பம் ரொம்பவே ஸ்பெஷல்.அந்தவகையில் இந்த ஆல்பத்தில் விஜய்க்கு மிகவும் பிடித்த பாடல் அவரது இன்ட்ரோ பாடலான ‘பட்டைய கிளப்பு பைரவா’தானாம்.\n▪ விலகிய இயக்குநர், ராக்கெட்ரி படத்தை இயக்கி, நடிக்கும் மாதவன்\n▪ விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்\n▪ விஜய்யின் சர்கார் இசை வெளியீட்டு விழா பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n▪ விஜய் போலவே கீர்த்தி சுரேஷ் செய்த விஷயம் - குவியும் பாராட்டு\n▪ பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா\n▪ காலாவை தொடர்ந்து பா.ரஞ்சித்தின் அடுத்த ரிலீஸ் - லேட்டஸ்ட் தகவல்\n▪ மூன்று சூப்பர் ஹீரோக்கள் வெளியிட்ட '' வேட்டை நாய்'' டீசர் \n▪ சமூக வலைதளங்களில் வைரலாகும் விஜய், கீர்த்தி சுரேஷ் புகைப்படம்\n▪ தளபதி-62 படத்தை பற்றிய முக்கியத் தகவலை கசிய கீர்த்தி சுரேஷ்.\n▪ த்ரிஷாவுக்கு மருமகளான விஜய் பட நாயகி - வியந்து போன ரசிகர்கள்.\n• ஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல - சாயிஷா தாயார் பேட்டி\n• வேறு ஒருவருடன் டேட்டிங் - அனுஷ்கா பற்றி பரவும் புது கிசுகிசு\n• மீண்டும் நடிக்க வருவேன் - சமீரா ரெட்டி\n• தல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்\n• எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\n• கவர்ச்சி படத்தை வெளியிட்ட சமந்தா\n• அனிஷாவின் வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் - விஷால்\n• கமலுடன் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி\n• விழிப்புணர்வு பிரசாரத்துக்கு ரஜினி படத்தை பயன்படுத்தும் ஆஸ்திரேலிய போலீஸ்\n• ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட அஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthowheed.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%99/81-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-02-17T21:04:38Z", "digest": "sha1:ONDKDCBZOZFE2JHRRZC2A4IGP5OJ5FZ6", "length": 7580, "nlines": 108, "source_domain": "tamilthowheed.com", "title": "81 – அத்தக்வீர் | தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)", "raw_content": "தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nஇது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community.\nஅத்தியாயம்: 81 அத்தக்வீர் – சுருட்டுதல், மொத்த வசனங்கள்: 29\nஇந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் சூரியன் சுருட்டப்படும் எனக் கூறப்படுவதால் இந்தப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.\nஅளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…\n1. சூரியன் சுருட்டப்படும் போது,\n2. நட்சத்திரங்கள் உதிரும் போது,\n3. மலைகள் பெயர்க்கப்படும் போது,\n4. கருவுற்ற ஒட்டகங்கள் கவனிப்பாரற்று விடப்படும் போது,\n5. விலங்குகள் ஒன்று திரட்டப்படும் போது,\n6. கடல்கள் தீ மூட்டப்படும் போது,\n7. உயிர்கள் மீண்டும் (உடல்களுடன்) சேர்க்கப்படும் போது,\n8, 9. என்ன பாவத்துக்காக கொல்லப்பட்டாள் என்று உயிருடன் புதைக்கப்பட்டவள் விசாரிக்கப்படும் போது,\n10. ஏடுகள் விரிக்கப்படும் போது,\n11. வானம் அகற்றப்படும் போது,\n12. நரகம் கொளுத்தப்படும் போது,\n13. சொர்க்கம் அருகே கொண்டு வரப்படும் போது,\n14. ஒருவன், தான் முற்படுத்தியதை அறிந்து கொள்வான்.\n15, 16. மறைந்தும் மறையாமலிருக்கிற, (முழுதும்) மறையக் கூடிய நட்சத்திரங்கள் மீது சத்தியம் செய்கிறேன்.\n17. பின்னோக்கிச் செல்லும் இரவின் மீது சத்தியமாக\n18. தெளிவாகும் காலைப் பொழுதின் மீது சத்தியமாக\n19. இது மரியாதைக்குரிய தூதரின் (ஜிப்ரீலின்) சொல்லாகும்.\n20. (அவர்) வலிமை மிக்கவர்; அர்ஷுக்கு உரியவனிடத்தில் தகுதி பெற்றவர்.\n21. வானவர்களின் தலைவர்; அங்கே நம்பிக்கைக்குரியவர்.\n22. உங்கள் தோழர் (முஹம்மது) பைத்தியக்காரர் அல்லர்.\n23. அவரை (ஜிப்ரீலை) தெளிவான அடிவானத்தில் பார்த்தார்.\n24. அவர் (முஹம்மது) மறைவானவற்றில் கஞ்சத்தனம் செய்பவரல்லர்.\n25. இது விரட்டப்பட்ட ஷைத்தானின் கூற்று அல்ல.\n27, 28. இது அகிலத்தாருக்கும், உங்களில் யார் நேராக நடக்க விரும்புகிறாரோ அவருக்கும் அறிவுரை தவிர வேறு இல்லை.\n29. அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ் நாடுவதைத் தவிர நீங்கள் நாடுவதில்லை.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/11/30_36.html", "date_download": "2019-02-17T20:36:54Z", "digest": "sha1:NXMO3IPSPMCNL7N4SPEKT5DAPZBNLRJZ", "length": 6324, "nlines": 76, "source_domain": "www.tamilarul.net", "title": "அரலகங்விலயில் கால்வாயில் கெப் வாகனம் வீழ்ந்து விபத்து - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / அரலகங்விலயில் கால்வாயில் கெப் வாகனம் வீழ்ந்து விபத்து\nஅரலகங்விலயில் கால்வாயில் கெப் வாகனம் வீழ்ந்து விபத்து\nஅரலகங்வில – மெதகம, Z-D கால்வாயில் கெப் வாகனமொன்று வீழ்ந்து விபத்திற்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nகெப் வாகனத்தில் மேலும் சிலர் இருந்தனரா என்பது தொடர்பில் தேடுதல் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nசுழியோடிகள் தேடுதல் பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraimix.com/show/sa-re-ga-ma-pa-lil-champs/105471", "date_download": "2019-02-17T21:07:44Z", "digest": "sha1:WWCXB4IDQXAEQVDRIWMN6IGM4OMYZ4IE", "length": 5178, "nlines": 53, "source_domain": "thiraimix.com", "title": "Sa Re Ga Ma Pa Lil Champs - 04-11-2017 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nகனடாவில் கொடிகட்டி பறக்கும் இலங்கை தமிழன்\nஇலங்கையில் திருமணம் முடித்த பெண் செய்த முகம் சுழிக்க வைக்கும் செயல்\nநிர்வாணமாக உலகம் சுற்றும் இளம்பெண்: அதிர்ச்சி காரணம்\n உளவுத்துறையினரிற்கு கிடைத்த திடுக்கிடும் தகவல்...\nஇந்திய வீரர்களின் மரணத்திற்கு மூளையாக செயல்பட்டவன் எங்கு இருக்கிறான்\n தீவிரவாத தாக்குதலுக்கு அதிர்ச்சி பதிலடி\nதிருமணமான சில நாட்களிலேயே வெடித்த சர்ச்சை சௌந்தர்யாவில் செயலால் கடும் அதிர்ப்தியில் பார்வையாளர்கள்\nதளபதி 63 படத்தில் இணைந்த சூப்பர் சிங்கர் பிரபலம் வெளியான புதிய தகவல்\nஉள்ளாடை முழுவதும் தெரியும்படி நிகழ்ச்சிக்கு ஆடை அணிந்து வந்த ஆண்ட்ரியா\nமீண்டும் இணையும் அஜித்- வெங்கட்பிரபு கூட்டணி மங்காத்தா-2வா, அவரே கூறிய பதில்\nபிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷை ஏமாற்றிய காதலன்.. அவரே கூறிய அதிர்ச்சி தகவல்..\nஅஜித்திற்கு வில்லனாக ஒரு படத்திலாவது நடிக்க ஆசைப்படும் பிரபல தமிழ் நடிகர்\nசமீபத்தில் ஹீரோயினை இத்தனை மோசமாக எந்த படத்திலும் காட்டியிருக்க மாட்டார்கள், இந்த வீடியோவை பாருங்க\nஇப்படி ஒரு டீச்சர் இருந்தா யார் தான் பள்ளிக்கு வரமா இருப்பாங்க.. அழகிய டீச்சரின் சுவாரசியமான தகவல்..\nமியூசிக்கலிக்காக இளைஞர் செய்த செயல் கடும் கோபத்தில் வந்த பெண்ணை நொடியில் மாற்றிய காட்சி\nதிருமணத்திற்கு முன்பு ஜோடியாக ஊர் சுற்றும் ஆர்யா-சயீஷா- முதன்முதலாக வெளியான புகைப்படங்கள்\nபிங்க் ரீமேக்கை மே 1ல் வெளியிட வேண்டாம் அஜித்தே கூறிவிட்டாராம், ஏன் தெரியுமா\nராணுவ வீரர்கள் பலி, என்னை எல்லைக்கு அழைத்து செல்லுங்கள் கோபமாக பதிவிட்டிருக்கும் விக்னேஷ் சிவன்\nகடனை திரும்ப கேட்டவருக்கு ஆபாச வீடியோ அனுப்பிய இளம்பெண்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/forum/99", "date_download": "2019-02-17T19:45:41Z", "digest": "sha1:4VKQYQWN5Y5AZTMZ6EWFDT6NYR56ZYI4", "length": 8138, "nlines": 237, "source_domain": "www.arusuvai.com", "title": "சமையலறை சந்தேகங்கள் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nமீன் குழம்பில் மீன் சீக்கிரம் ஊற டிப்ஸ் ப்ளீஸ்\nசமைத்த பாத்திரத்தில் உணவை வைக்கலாமா \nசாப்பாட்டில் உடலுக்கு கெடுதல் தரக்கூடிய பொருட்களை பற்றி பேசலாமா\nஇட்லி மாவு பக்குவம் எப்படி\nசின்ன சின்ன சந்தேகங்கள் - 6\nசின்ன சின்ன சந்தேகங்கள் பகுதி 2\nசமையலில் ஆரம்பநிலை அனுபவம் மிகுந்த இல்லதரசிகளே உதவ வாருங்கள்.\nஇரவில் சமைத்து வைக்கும் கரி கூட்டு\nசின்ன சின்ன சந்தேகங்கள் ** பகுதி - 4\nகுழப்பம் தீர உதவுங்களேன் தோழிகளே\nகன்சீவ் ஆக முயற்சி பன்றவங்க தினமும்\nகர்ப்பமாக இருக்கும்போது சினைப்பை கட்டி ஆபத்தா\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/30316", "date_download": "2019-02-17T20:31:05Z", "digest": "sha1:PR6SIBTCCUXF562YNGWPMUUEBKRZM5CP", "length": 10015, "nlines": 185, "source_domain": "www.arusuvai.com", "title": "எக் ஷெல் போட்டோ ஃப்ரேம் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎக் ஷெல் போட்டோ ஃப்ரேம்\nபெயிண்ட் - ரோஸ் மற்றும் பச்சை நிறம்\nஃப்ளை உட்டை செவ்வக வடிவில் வெட்டி எடுத்துக் கொள்ளவும். அதன் நடுவில் ஒரு போட்டோவை வைத்துப் பார்த்து, போட்டோவின் அளவைவிட ஒரு சுற்று சிறியதாக இருக்குமாறு ஒரு செவ்வக வடிவம் வரைந்து, அதனை வெட்டி நீக்கிவிடவும். ஃப்ரேமின் பின்புறம் வைத்து ஒட்டுவதற்கு போட்டோவின் அளவைவிட சற்று பெரியதாக, செவ்வக வடிவத் துண்டு ஒன்றைத் தனியாக வெட்டி எடுத்து வைக்கவும்.\nமுட்டை ஓட்டினை சிறுத் துண்டுகளாக உடைத்துக் கொள்ளவும்.\nபிறகு ஃப்ரேமில் ஃபெவிக்கால் தடவி, அதில் உடைத்து வைத்திருக்கும் முட்டை ஓட்டை ஒட்டவும்.\nஇதே போல் ஃப்ரேம் முழுவதும் ஒட்டவும். மிகவும் சிறிய துண்டுகளாக இல்லாமல் பார்த்துக் கொள்ளவும்.\nஅதன் பிறகு ரோஸ் மற்றும் பச்சை நிற பெயிண்டைக் கொண்டு, ஃப்ரேமின் ஓரங்களில் பூக்கள் மற்றும் இலைகள் வரைந்து கொள்ளவும்.\nஃப்ரேமின் பின்புறம் வைப்பதற்காக நறுக்கி வைத்திருக்கும் செவ்வகத் துண்டை எடுத்து, அதன் இரு ஓரங்களிலும் படத்தில் காட்டியுள்ளவாறு மெல்லியதாக டபுள் சைடட் டேப்பை நறுக்கி ஒட்டவும்.\nஅதை முட்டை ஓட்டினை ஒட்டி வைத்துள்ள பெரிய ஃப்ரேமின் பின்புறத்தில் ஒட்டிவிடவும்.\nபோட்டோ கீழே விழாமல் இருப்பதற்காக, பின்புறம் ஒட்டிய செவ்வகத் துண்டின் கீழ் பகுதியில் சிறிது டபுள் சைடட் டேப்பை நறுக்கி ஒட்டிவிடவும். பிறகு அதன் மேல் பகுதியிலிருக்கும் இடைவெளியின் வழியாக போட்டோவைச் சொருகிவிடவும்.\nஅழகான போட்டோ ஃப்ரேம் ரெடி.\nகிட்ஸ் க்ராஃப்ட் - எக் ஷெல் ஃப்ளவர்\nவாட்டர் பாட்டிலை கொண்டு ரிஸ்ட் பேண்ட் (wrist band) செய்வது எப்படி\nசூப்பர்ப் செண்பகா. ட்ரை பண்ணுவேன்.\nபோட்டோ ப்ஃரேம் ரொம்ப‌ அழகா இருக்கு. கண்டிப்பாக‌ முயற்சிக்கிறேன்.\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.attavanai.com/1961-1970/1964.html", "date_download": "2019-02-17T20:25:54Z", "digest": "sha1:RH7P447Z7XUS46PIORDCMVOH6FXFKQ4L", "length": 20169, "nlines": 576, "source_domain": "www.attavanai.com", "title": "1964ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல் - Tamil Books Published in the Year 1964 - தமிழ் நூல் அட்டவணை - Tamil Book Index - அட்டவணை.காம் - Attavanai.com", "raw_content": "\nநன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்.\nமுகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு\nஅகல் விளக்கு | சென்னை நூலகம் | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n1964ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)\nமு.வரதராசன், தாயக வெளியீடு, பதிப்பு 6, 1964, ரூ.3.25, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1347)\nசாலை இளந்திரையன், பாரி நிலையம், சென்னை, 1964, ரூ.3.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1287)\nமு.இராகவையங்கார், பாரி நிலையம், சென்னை-1, 1964, ரூ.12.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 267)\nஇராமாயணம் : ஆரணீய காண்டம் (இரண்டாம் பகுதி)\nகம்பர், அண்ணாமலை பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர், 1964, ரூ.6.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 710)\nஎஸ்.வையாபுரிப் பிள்ளை, பாரி நிலையம், சென்னை-1, பதிப்பு 3, 1964, ரூ.3.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 257)\nஎஸ்.வையாபுரிப்பிள்ளை, திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, பதிப்பு 3, 1964, ரூ.3.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 559)\nமீ.ப.சோமு (சோமசுந்தரம்), பாரி நிலையம், சென்னை, 1964, ரூ.2.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1324)\nஉயர்தரக் கட்டுரை இலக்கணம் (முதற் பகுதி)\nதேவநேயன்.ஞா, திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1964, ரூ.3.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 111)\nகே.எஸ்.லெட்சுமணன், தொல்காப்பியர் நூலகம், 1964, ரூ.1.25, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 892)\nஉலகப் பேரொளி (ஜவகர்லால் நேருவின் பிரிவு)\nதிருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1964, ரூ.8.75 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 102)\nஅழ.வள்ளியப்பா, குழந்தைப் புத்தக நிலையம், சென்னை-17, 1964, ரூ.1.25, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 310)\nமீ.ப.சோமு (சோமசுந்தரம்), பாரி நிலையம், சென்னை, 1964, ரூ.3.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1325)\nஎன்.கே.வேலன், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1964, ரூ.2.50 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 107)\nஅ.கி.பரந்தாமனார், மாணிக்கம் பிரஸ், சென்னை, 1964, ரூ.5.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1286)\nகுரஜாட அப்பாராவ், பாரி நிலையம், சென்னை, 1964, ரூ.5.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1337)\nசரஸ்வதி மஹாலும் தஞ்சை வரலாறும்\nO.A.நாராயணசாமி, தஞ்சாவூர் மன்னர் சரபோஜி சரஸ்வதி மஹால் நூலகம், தஞ்சாவூர், 1964, ரூ.0.60 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1447)\nசிற்றிலக்கியச் சொற்பொழிவுகள் (ஆறாவது மாநாடு)\nதிருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1964, ரூ.7.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 547)\nமு.வரதராசன், தாயக வெளியீடு, பதிப்பு 8, 1964, ரூ.2.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1344)\nஜே.எம்.சோமசுந்தரம், பாரி நிலையம், சென்னை-1, பதிப்பு 6, 1964, ரூ.2.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 299)\nஅ.இராகவன், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1964, ரூ.5.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 571)\nதமிழ் இலக்கியத்தில் நெய்தல் திணை\nச.சாம்பசிவன், மீனாட்சி புத்தக நிலையம், மதுரை, 1964, ரூ.3.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1247)\nஅரங்க சீனிவாசன், பிரகாஷ் பதிப்பகம், புதுக்கோட்டை, 1964, ரூ.3.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1259)\nஞா.தேவநேயன், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1964, ரூ.2.50 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 86)\nகுணவீர பண்டிதர், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1964, ரூ.1.75 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 61)\nபாரதிதாசன், முத்தமிழ்ச் செல்வி அச்சகம், சென்னை-1, 1964, ரூ.4.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 203)\nபெ.தூரன், சுதந்திர நிலைய வெளியீடு, பதிப்பு 3, 1964, ரூ.2.75, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 268)\nபெ.தூரன், சுதந்திர நிலைய வெளியீடு, பதிப்பு 5, 1964, ரூ.1.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 272)\nமு.வரதராசன், தாயக வெளியீடு, பதிப்பு 2, 1964, ரூ.6.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1350)\nமு.வரதராசன், பாரி நிலையம், சென்னை-1, பதிப்பு 3, 1964, ரூ.1.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 180)\nதி.ஜானகிராமன், வாசகர் வட்டம், சென்னை, 1964, ரூ.15.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1479)\nவல்லம் வேங்கடபதி, ஆர்.ஆண்டாளம்மாள், சென்னை-30, 1964, ரூ.3.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1298)\nவள்ளுவர் நகைச்சுவை, வள்ளுவர் மருந்து, வள்ளுவர் வேதாந்தம்\nக.கந்தசாமி முதலியார், பாரி நிலையம், சென்னை-1, 1964, ரூ.1.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 298)\nஅ.மு.பரமசிவானந்தம், தமிழ்க்கலைப் பதிப்பகம், சென்னை-30, 1964, ரூ.3.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 234)\nஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்\nதினமணி - இளைஞர் மணி - செய்தி (22-05-2018)\nஉங்கள் நூல்கள் அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற...\nஉங்கள் நூல்கள் எமது அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற நூலின் ஒரு பிரதியை எமக்கு அனுப்பி வைக்கவும். (முகவரி: கோ.சந்திரசேகரன், ஏ-2, மதி அடுக்ககம் பிரிவு 2, 12, ரெட்டிபாளையம் சாலை, ஜெஸ்வந்த் நகர், முகப்பேர் மேற்கு, சென்னை-600037 பேசி: +91-94440-86888). நூல் பழைமையானதாக இருந்தாலோ அல்லது கைவசம் நூல் பிரதி இல்லை என்றாலோ நூல் குறித்த கீழ்க்கண்ட தகவல்களை எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். (gowthamwebservices@gmail.com)\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)\nதிருவாரூர் தேர்தல் ரத்து: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nதமிழ் திரை உலக செய்திகள்\nபோர்ப்ஸ் 100 பட்டியலில் ஏ.ஆர்.ரஹ்மான், ரஜினி, விஜய், விக்ரம், நயன்தாரா\nஇந்தியன் 2 தான் எனது கடைசி படம் : கமல்ஹாசன்\nரஜினிகாந்த் நடித்த பேட்ட படம் பொங்கலுக்கு வெளியீடு\n எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் அடுத்த 6 மாதத்திற்குள் 100 நூல்கள் வெளியிட உள்ளோம். எவ்வித செலவுமின்றி நூலாசிரியர்கள் தங்கள் படைப்புகளை வெளியிட சிறந்த வாய்ப்பு. வித்தியாசமான படைப்புகளை எழுதி வைத்துள்ள நூலாசிரியர்கள் உடனே தொடர்பு கொள்ளவும். அன்புடன் கோ.சந்திரசேகரன் பேசி: +91-94440-86888 மின்னஞ்சல்: gowthampathippagam@gmail.com\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nபங்குச் சந்தை - தெரிந்ததும், தெரியாததும்\nஇந்து மதமென்னும் இறைவழிச் சாலை\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 அட்டவணை.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/life-style/expecting-rain-in-another-2-days-in-tamilnadi-especially-in-selam-krishnagiri-pmlpao", "date_download": "2019-02-17T20:49:06Z", "digest": "sha1:DP743XEKTE3OI754S5MN3MRE2RF674BA", "length": 9722, "nlines": 114, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தமிழகத்தில் 4 மாவட்டத்தில் இடியுடன் கூடிய மழை..! வந்தாச்சு அறிவிப்பு..!", "raw_content": "\nதமிழகத்தில் 4 மாவட்டத்தில் இடியுடன் கூடிய மழை..\nதமிழகத்தில் கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல், சேலம் மாவட்டத்தில் நாளை இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.\nதமிழகத்தில் 4 மாவட்ட்டத்தில் இடியுடன் கூடிய மழை..\nதமிழகத்தில் கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல், சேலம் மாவட்டத்தில் நாளை இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.\nமத்திய இந்தியப் பெருங்கடல் மற்றும் மத்திய இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டு உள்ளதால், தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக நேற்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.\nஇதன் விளைவாக, புதுவை மற்றும் வட தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவும் எனவும், சென்னையில் அவ்வப்போது வெயிலும் திடீரென வானம் மேக மூட்டத்துடனும் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nகோடை காலம் தொடங்கிய இந்த நிலையில், தமிழகத்தில் மழைக்கான வாய்ப்பு என்ற செய்தி சற்று நிம்மதி அடைய வைத்துள்ளது. இருந்த போதிலும் தமிழகத்தில், கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல், சேலம் மாவட்டத்தில் மட்டும் இடியுடன் கூடிய மழைக்கான வாய்ப்பு உள்ளது என்ற செய்தி அப்பகுதி மக்களிடையே மகழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\n வானிலை ஆய்வு மையம் தகவல்..\n அறிவிப்பை வெளியிட்டது சென்னை வானிலை ஆய்வு மையம்..\n சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..\nடிக்-டாக் கிற்கு செம்ம ஆப்பு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇறுதி மரியாதை... கண்ணீரை வரவழைக்கும் கடைசி பதிவு காட்சி\nஅதிர்ச்சி வீடியோ: துடிக்கத் துடிக்க தலையைத் துண்டித்த பூசாரி... திருநங்கைக்கு நடந்த பயங்கர கொடூரம்\nஇராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட... நெஞ்சை உலுக்கும் வீடியோ காட்சி\nஅடுத்த பரபரப்பை கிளப்பிய சிம்புவின் தம்பி... வைரலாகும் வீடியோ\nநடிகர்களுக்கு சரமாரி கேள்வி... நாங்க செத்தால் வந்து பார்ப்பீர்களா.. தமிழக வீரரின் ஆதங்க வீடியோ\nஇறுதி மரியாதை... கண்ணீரை வரவழைக்கும் கடைசி பதிவு காட்சி\nஅதிர்ச்சி வீடியோ: துடிக்கத் துடிக்க தலையைத் துண்டித்த பூசாரி... திருநங்கைக்கு நடந்த பயங்கர கொடூரம்\nஇராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட... நெஞ்சை உலுக்கும் வீடியோ காட்சி\nமறைந்தும் ஏழை குழைந்தைகள் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் நடிகை ஸ்ரீதேவி\nஅவங்க வாழ்க்கையில இப்படியா விளையாடுவீங்க\nவாசிம் அக்ரம் சொன்னது வாஸ்தவம் தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/bike/", "date_download": "2019-02-17T20:24:52Z", "digest": "sha1:D5BZQLSW5PQDTRHTDWVNASDGXN66SZ7X", "length": 14594, "nlines": 167, "source_domain": "www.automobiletamilan.com", "title": "Bike News in Tamil : Motorcycle updates , பைக் செய்திகள்", "raw_content": "\nதிங்கட்கிழமை, பிப்ரவரி 18, 2019\n2 லட்சம் டியாகோ கார்களை விற்ற டாடா மோட்டார்ஸ்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரின் புகைப்படங்கள்\nமஹிந்திரா எக்ஸ்யூவி 300 எஸ்யூவியின் ஏ.எம்.டி அறிமுகம் விபரம்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 மைலேஜ், விலை விபரம்\nMahindra XUV300 : மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி விற்பனைக்கு வந்தது\n2019 ஹோண்டா சிவிக் காரின் சிறப்புகள் வெளியானது\nமாருதி எர்டிகா, சியாஸ் காரில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வருகை விபரம்\n2019 ஸ்கோடா ரேபிட் மான்ட் கார்லோ கார் விற்பனைக்கு வந்தது\nஹோண்டா பிரியோ காரும் இந்தியாவில் நிறுத்தப்படுகின்றது\nஅதீத பவருடன் 2019 பஜாஜ் டோமினார் 400 பைக் வருகின்றது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ஸ்க்ராம்ப்ளர் பைக் விற்பனைக்கு வந்தது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்வின் பைக் விற்பனைக்கு வந்தது\nஅப்பாச்சி 160 : டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V பைக்கில் ஏபிஎஸ் பிரேக் அறிமுகம்\nடிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் கார்கில் எடிஷன் விற்பனைக்கு வந்தது\nரூ.10.69 லட்சம் கவாஸாகி வெர்சிஸ் 1000 பைக் விற்பனைக்கு வந்தது\nராயல் என்ஃபீல்ட் பிஎஸ் 6 பைக்குகளின் வருகை விபரம் வெளியானது\nBajaj : அர்பனைட் ஸ்கூட்டர் வரைபடம் வெளியானது\nYamaha MT-15 : யமஹா எம்டி-15 பைக்கின் புக்கிங் துவங்கியது\n2 லட்சம் டியாகோ கார்களை விற்ற டாடா மோட்டார்ஸ்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரின் புகைப்படங்கள்\nமஹிந்திரா எக்ஸ்யூவி 300 எஸ்யூவியின் ஏ.எம்.டி அறிமுகம் விபரம்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 மைலேஜ், விலை விபரம்\nMahindra XUV300 : மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி விற்பனைக்கு வந்தது\n2019 ஹோண்டா சிவிக் காரின் சிறப்புகள் வெளியானது\nமாருதி எர்டிகா, சியாஸ் காரில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வருகை விபரம்\n2019 ஸ்கோடா ரேபிட் மான்ட் கார்லோ கார் விற்பனைக்கு வந்தது\nஹோண்டா பிரியோ காரும் இந்தியாவில் நிறுத்தப்படுகின்றது\nஅதீத பவருடன் 2019 பஜாஜ் டோமினார் 400 பைக் வருகின்றது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ஸ்க்ராம்ப்ளர் பைக் விற்பனைக்கு வந்தது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்வின் பைக் விற்பனைக்கு வந்தது\nஅப்பாச்சி 160 : டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V பைக்கில் ஏபிஎஸ் பிரேக் அறிமுகம்\nடிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் கார்கில் எடிஷன் விற்பனைக்கு வந்தது\nரூ.10.69 லட்சம் கவாஸாகி வெர்சிஸ் 1000 பைக் விற்பனைக்கு வந்தது\nராயல் என்ஃபீல்ட் பிஎஸ் 6 பைக்குகளின் வருகை விபரம் வெளியானது\nBajaj : அர்பனைட் ஸ்கூட்டர் வரைபடம் வெளியானது\nYamaha MT-15 : யமஹா எம்டி-15 பைக்கின் புக்கிங் துவங்கியது\nHome Category செய்திகள் பைக் செய்திகள்\nஅதீத பவருடன் 2019 பஜாஜ் டோமினார் 400 பைக் வருகின்றது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ஸ்க்ராம்ப்ளர் பைக் விற்பனைக்கு வந்தது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்வின் பைக் விற்பனைக்கு வந்தது\nரூபாய் 7.45 லட்சம் விலையில் ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்வின் பைக் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 65hp பவரை வெளிப்படுத்தும் 900சிசி என்ஜின் பெற்றதாக அமைந்துள்ளது. முந்தைய மாடலை...\nஅப்பாச்சி 160 : டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V பைக்கில் ஏபிஎஸ் பிரேக் அறிமுகம்\nஅப்பாச்சி 160 பைக் : டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V பைக்கில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக் உடன் கூடியதாக எஃப்ஐ மாடலில் மட்டும் ரூ.6,499 விலை...\nடிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் கார்கில் எடிஷன் விற்பனைக்கு வந்தது\nடிவிஎஸ் மோட்டார் நிறுவனம், கார்கில் வெற்றி தினத்தை நினைவுக்கூறும் வகையில், டிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் கார்கில் எடிஷன் மாடலை ரூ. 54,399 விலையில் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. பிரத்தியேக...\nரூ.10.69 லட்சம் கவாஸாகி வெர்சிஸ் 1000 பைக் விற்பனைக்கு வந்தது\nஇந்தியாவில் ரூபாய் 10.69 லட்சத்துக்கு கவாஸாகி வெர்சிஸ் 1000 பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அட்வென்ச்சர் டூரர் மாடலான வெர்சிஸ் 1000 நீண்ட தொலைவு பயணத்துக்கு ஏற்றதாக விளங்கி வருகின்றது....\nராயல் என்ஃபீல்ட் பிஎஸ் 6 பைக்குகளின் வருகை விபரம் வெளியானது\nசென்னையைச் சேர்ந்த ராயல் என்ஃபீல்ட் மோட்டார்சைக்கிள் , பிஎஸ் 6 மாசு விதிமுறைகளுக்கு உட்பட்ட என்ஃபீல்ட் பைக்குகளின் அறிமுகத்தை ஏப்ரல் 1,2020 க்கு முன்னதாக மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது....\nBajaj : அர்பனைட் ஸ்கூட்டர் வரைபடம் வெளியானது\nபஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின், அர்பனைட் ஸ்கூட்டர் பிராண்டு மாடலில் வரவுள்ள புதிய ஸ்கூட்டரின் வரைபடம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த ஸ்கூட்டர் பெட்ரோல் மற்றும் எலக்ட்ரிக் என இரு...\nYamaha MT-15 : யமஹா எம்டி-15 பைக்கின் புக்கிங் துவங்கியது\nமார்ச் மாதம் 15ந் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ள, புதிய யமஹா எம்டி-15 பைக்கின் முன்பதிவு சில முன்னணி டீலர்கள் வாயிலாக தொடங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. எம்டி-15...\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ஸ்க்ராம்ப்ளர் பைக் விற்பனைக்கு வந்தது\nMahindra XUV300 : மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி விற்பனைக்கு வந்தது\nராயல் என்ஃபீல்ட் பிஎஸ் 6 பைக்குகளின் வருகை விபரம் வெளியானது\nஎலக்ட்ரிக் மஹிந்திரா எக்ஸ்யூவி300 வருகை விபரம்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 மைலேஜ், விலை விபரம்\nஅப்பாச்சி 160 : டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V பைக்கில் ஏபிஎஸ் பிரேக் அறிமுகம்\nஹோண்டா பிரியோ காரும் இந்தியாவில் நிறுத்தப்படுகின்றது\nமாருதி எர்டிகா, சியாஸ் காரில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வருகை விபரம்\n2019 ஹோண்டா சிவிக் காரின் சிறப்புகள் வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/song-hit-latest-trend/31457/amp/", "date_download": "2019-02-17T20:54:44Z", "digest": "sha1:XRNPGJISGEGR4ME36TZXT472IG35AAL6", "length": 4748, "nlines": 42, "source_domain": "www.cinereporters.com", "title": "யூ ட்யூப்லாம் அந்தக்காலம் பாடல் ஹிட் ஆக்க ஜிவி பிரகாஷின் புது ட்ரெண்ட் - CineReporters", "raw_content": "Home சற்றுமுன் யூ ட்யூப்லாம் அந்தக்காலம் பாடல் ஹிட் ஆக்க ஜிவி பிரகாஷின் புது ட்ரெண்ட்\nயூ ட்யூப்லாம் அந்தக்காலம் பாடல் ஹிட் ஆக்க ஜிவி பிரகாஷின் புது ட்ரெண்ட்\nமுன்பெல்லாம் ஒரு பாடலை ஹிட் ஆக்குவதற்க்கு நிறைய முயற்சிகள் எடுக்க வேண்டும்\nபண்பலை வானொலிகளில் ஒளிபரப்புவதன் மூலம், அந்த படத்திற்க்கு கிடைக்கும் வரவேற்பின் மூலம், கடைகள்,\nவாகனங்களில் ஒளிபரப்புவதின் மூலம், சில வருடத்திற்கு முன் யூ டியூப்பில் விளம்பரம் செய்து குறிப்பிட்ட நேரத்தில்\nஅந்த குறிப்பிட்ட பாடலை ரிலீஸ் செய்ததின் மூலம் நடந்து பாடல் ஹிட் ஆக வாய்ப்பு இருந்து வந்தது.\nஇப்போது சமூக வலைதளங்களில் ஸ்முயூல், ஸ்டார் மேக்கர், மியூசிக்கலி போன்ற மொபைல் செயலிகள் பிரபலம் இதன்மூலம் இசையமைப்பாளர்கள் எளிய மக்களிடம் நெருங்கி வருகின்றனர்.\nகுறிப்பாக ஜி.வி பிரகாஷ் குமார், பாடகர் பிரசன்னா போன்றோர் இதில் அதிகம் தனது புதிய பாடலின் கரோக்கியை தாங்களே\nபாடி பாடலின் மற்ற பகுதியை தனது பாலோயர்ஸ்களுக்காக இன்வைட் கொடுக்கின்றனர்.\nதிரைப்பிரபலம் என்பதாலும் இசையமைப்பாளர் பாடகர் என்பதாலும் இவர்களோடு இணைந்து ஒரே நேரத்தில் லட்சக்கணக்கானோர் பாடுகின்றனர்.\nஅப்படியாக ஜிவி பிரகாஷ்குமார் பலருடன் பாடி அவரின் செம படப்பாடலான சண்டாளி பாட��ை பட்டி தொட்டியெங்கும் ஹிட் ஆக்கி விட்டார்.\nஅதே போல பாடகர் விவி ப்ரசன்னா அவரும் தான் பாடிய கருங்காலி படத்தின் பாடலான கெடயா பாடலை பல இசை ரசிகர்களுடன் சேர்ந்து பாடி ஹிட் ஆக்கி விட்டார் இதுதான் தற்போதைய மியூசிக்கல் ஹிட் ட்ரண்ட்.\nஅய்யயோ நான் தற்கொலை செய்யலைங்க: அதிர்ச்சியில் யாஷிகா\nகடனை திரும்ப கேட்டவருக்கு ஆபாச வீடியோ: இளம்பெண் அட்டூழியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/04/blog-post_196.html", "date_download": "2019-02-17T19:59:06Z", "digest": "sha1:RA4TTH7EKA2E2U7IBVJ6LCDZ6CTCYY7V", "length": 5076, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "மஹிந்தானந்த பிணையில் விடுதலை! - sonakar.com", "raw_content": "\nHome NEWS மஹிந்தானந்த பிணையில் விடுதலை\nபிணை நிபந்தனையை நிறைவேற்றத் தவறியதன் பின்னணியில் நேற்றைய தினம் சிறையிலடைக்கப்பட்டிருந்த மஹிந்தானந்த அளுத்கமகே இன்று மீண்டும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.\nதனது கடவுச்சீட்டு உயர் நீதிமன்றின் பொறுப்பில் இருப்பதற்கான ஆவணங்களைக் காண்பிக்கத் தவறியதன் பின்னணியில் நேற்றைய தினம் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மஹிந்தானந்த, இன்று அதற்கான ஆவணங்களை ஒப்படைத்து விடுதலையாகியுள்ளார்.\nகரம் போர்ட் கொள்வனவின் பின்னணியிலான 39 மில்லியன் ரூபா மோசடி விவகாரம் தொடர்பில் மஹிந்தானந்தவிடம் விசாரணை இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிட���் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/147179-there-is-no-problem-in-avaniyapuram-jallikattu-says-district-collector.html", "date_download": "2019-02-17T19:40:32Z", "digest": "sha1:GNQCYWKGWEWOX5VGGNFJ7AZ4FGTJ3JK6", "length": 18805, "nlines": 422, "source_domain": "www.vikatan.com", "title": "`அவனியாபுரம் ஜல்லிக்கட்டு பிரச்னைகள் இல்லாமல் சிறப்பாக முடிந்தது' - மாவட்ட ஆட்சியர்! | There is no problem in avaniyapuram jallikattu says district collector", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 21:00 (15/01/2019)\n`அவனியாபுரம் ஜல்லிக்கட்டு பிரச்னைகள் இல்லாமல் சிறப்பாக முடிந்தது' - மாவட்ட ஆட்சியர்\nமதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு சிறப்பாக நடைபெற்றதாக மாவட்ட ஆட்சியர் மற்றும் முன்னாள் நீதிபதி தெரிவித்துள்ளார்.\nமதுரையில் அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டுக்கு அடுத்தபடியாக பிரபலமான ஜல்லிக்கட்டு அவனியாபுரம் ஜல்லிக்கட்டு. இந்தாண்டு பல்வேறு புகார் காரணமாக ஜல்லிக்கட்டு நடைபெறுமா என்று சந்தேகத்தில் இருந்தது. ஆனால் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இது தொடர்பாக பல்வேறு வழக்கு தொடரப்பட்டதால் நீதிமன்றமே ஜல்லிக்கட்டு பிரச்னைக்கு தீர்வு காண முன்னாள் நீதிபதி ராகவன் தலைமையில் ஜல்லிக்கட்டு கமிட்டி அமைத்து இன்று ஜல்லிக்கட்டை சிறப்பாக நடத்தி முடித்துள்ளது. போட்டியினை மாவட்ட ஆட்சியர் ச.நடராஜன் கொடியசைத்து துவங்கிவைத்தார். காலை 8 மணிக்கு தொடங்கி 4மணி வரை நடைபெற்றது. இதில் 8சுற்றுகளாக 476காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.\n500 மாடு பிடி வீர்ர்களும் களத்தில் காளைகளை அடக்கினர். போட்டியில் சிறப்பாக 9 காளைகளை மதுரை முத்துப்பட்டியை திருநாவுக்கரசு அடக்கினார், அதேபோல் முடக்கத்தானை சேர்ந்த அறிவு அமுதன் 7 காளைகளையும், சோலைஅழகுபுரத்தை சேர்ந்த ராகவாபாண்டி 6 காளையும், காவனூரை சேர்ந்த அஜித்குமர் சில காளையும் அடக்கினார். இவர்களுக்கு சிறந்த மாடுபிடி வீரருக்கான பரிசும் சான்றிதழும் வழங்கப்பட்டது.\nஇதேபோல் சிறப்பாக விளையாடிய காளைகளான காஞ்சாரங்குளம் பாண்டியின் காளைக்கும், மேல்மலையனூர் அங்காள ப��மேஸ்வரி கோவில் காளைக்கும், மதுரை ராஜாகூர் எம்,பி,ஆம்புலன்ஸ் காளைக்கும் சிறந்த காளைகளுக்கான பரிசுகள் வழங்கப்பட்டது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு மிகவும் சிறப்பாக நடைபெற்று முடிந்ததாக மாவட்ட ஆட்சியர் நடராஜனும், முன்னாள் நீதிபதி ராகவன் பேட்டியளித்தனர்.\njallikattuissuemadurai high courtபிரச்னைஉயர் நீதிமன்ற மதுரைக் கிளை\n``இளைஞர்கள் தெளிவாக இருக்கிறார்கள்’’ -நம்பிக்கை இல்லத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் சகாயம் ஐ.ஏ.எஸ்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`16 நாள்களாக மின்சாரம் இல்லாமல் இருட்டில் தவிக்கிறோம்’ - வேதனையில் திருவள்ளூர் கிராம மக்கள்\n`பாதுகாப்புக் குறைபாடு இல்லாமல் இது சாத்தியமே இல்லை’ - உளவுத் துறை முன்னாள் தலைவர்\n`மக்கள் நெஞ்சங்களில் எரியும் தீ...எனது நெஞ்சிலும் எரிகிறது\nஇதயத்துக்காகக் கல்லுாரி மாணவி கடத்தல் என மிரட்டல்\n`நான் அரசியலைப் பத்தி பேசிட்டு இருக்கேன்’ - கமல் குறித்த கேள்விக்கு ஸ்டாலின் பதில்\nசி.ஆர்.பி.எஃப் வீரர் இறுதிச் சடங்கில் செல்ஃபி - சர்ச்சையில் சிக்கிய மத்திய அமைச்சர்\n13 ஆண்டுகளுக்குப் பின்னர் முதல்முறை - ஆஸி. பந்துவீச்சாளர் கம்மின்ஸ் சாதனை\nஃபெப்சி அமைப்பின் தலைவராக ஆர்.கே.செல்வமணி மீண்டும் தேர்வு\nஒவ்வொரு முறையும் ஏமாந்து போறேன் - `எனை நோக்கிப் பாயும் தோட்டா’ ரிலீஸ் குறித்து மேகா ஆகாஷ்\nஇந்திய எல்லையைக் காத்த தனி ஒருவன்.. சீனாவே சிலை வைத்த நெகிழ்ச்சி கதை #Jaswantsinghrawat\nதோனி 'மச்சி’ என அழைக்கும் தமிழன் இவர்\nஇஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்\nமீண்டும் திரும்பி வந்த 'எல் நினோ'... இந்தியாவில் இனிமேல் என்ன நடக்கும்\nராகுவால் 12 ராசிக்காரர்களுக்கு ஏற்படக்கூடிய சாதக, பாதகங்கள்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/73386.html", "date_download": "2019-02-17T20:32:00Z", "digest": "sha1:VQELRHUKCEU2RZXIOYDF4PMWIFKTZ7A5", "length": 11622, "nlines": 97, "source_domain": "cinema.athirady.com", "title": "ரிச்சி திரை விமர்சனம்..!! : Athirady Cinema News", "raw_content": "\nபத்திரிகையாளராக இருக்கும் ஷ்ரதா, தன்னுடைய முயற்சியால் ஒரு கொலை பற்றிய செய்தியை எழுதுகிறார். ஆனால், உயர் அதிகாரிகள் அதை பெரியதாக எடுத்துக் கொள்ளா��ல் சாதாரண செய்தியாக வெளியிட்டு விடுகிறார்கள். இதனால், கோபப்படும் ஷரதா, இந்த கொலையின் முக்கியத்துவத்தை விவரிக்கிறார்.\nஇந்த கொலையின் பின்னணியில் பெரிய ரகசியம் இருக்கிறது. இதைப்பற்றி பெரிய கட்டுரை எழுத போவாத சொல்லி, தூத்துக்குடி செல்கிறார் ஷரதா. அங்கு நிவின் பாலி, நட்ராஜ், ராஜ் பரத் ஆகியோரை பற்றி விசாரிக்க ஆரம்பிக்கிறார். இதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகிறது.\nநிவின் பாலி, நட்ராஜ், ராஜ் பரத் ஆகியோரின் கோணத்தில் அந்த கொலை எப்படி நடந்தது என்பதை விசாரிக்கிறார். இறுதியில் அந்த கொலையின் பின்னணி நடந்தது என்ன ஷ்ரதா அதை கண்டுபிடித்தாரா\n2014-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான ‘உலிதவரு கண்டந்தே’ படத்தின் ரீமேக்காக ‘ரிச்சி’ உருவாக்கி இருக்கிறார்கள். மணப்பாடு லோக்கல் ரௌடியாக அசத்தியிருக்கிறார் நிவின் பாலி. வெற்றிலை வாய், பிஸ்டல் பவுச்சுடன் இணைந்த போலீஸ் பெல்ட், வித்தியாசமான நடை என நிவின் பாலி ரௌடிக்கான கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்திருக்கிறார்.\nநட்ராஜ் இந்தப் படத்தில் படகு மெக்கானிக்காக தனது பிரமாதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ஒருதலையாகக் காதலிக்கும் லட்சுமி பிரியாவிடம் எப்படியாவது காதலை ஏற்க வைக்க முயற்சிப்பதும், கடைசி வரை காதலைச் சொல்லாமல் சாகிற காட்சி என அசத்தியிருக்கிறார். குறிப்பாக புலியாட்டம் ஆடும் காட்சியில் அதகளப்படுத்தி இருக்கிறார்.\nபடம் ஆரம்பத்தில் ஷ்ரத்தாவை சுற்றி கதை நகர்கிறது. ஆனால், அதிகமான காட்சிகள் அவருக்கு இல்லை. கதை கேட்கிற காட்சிகளில் மட்டுமே வருகிறார். படத்தின் இறுதியில் கண் கலங்கும் காட்சியில் பார்வையாளர்களையும் கலங்க வைக்கிறார். மீன் விற்கும் பெண்ணாக நடித்து மனதை கவர்ந்திருக்கிறார் லட்சுமி பிரியா.\nநிவின் பாலியின் அப்பாவாகவும், ஊர் சர்ச் பாதராகவும் மனதில் பதிகிறார் பிரகாஷ்ராஜ். கொடுத்த வேலையை செய்திருக்கிறார் ராஜ் பரத்.\nகதாபாத்திரங்கள் எவரும் குறை சொல்ல முடியாதளவிற்கு நடித்தாலும், படத்தின் திரைக்கதை வலுவில்லாமல் செல்கிறது. மூன்று பேர் கோணத்தில் திரைக்கதையை அமைத்து, அதில் சுவாரஸ்யம் இல்லாமல் இயக்கி இருக்கிறார் இயக்குனர் கௌதம் ராமச்சந்திரன். கதைகளம் வலிமையாக இருந்தாலும், சொன்ன விதம் வலிமை இல்லாமல் இருக்கிறது. நீண்ட காட்சிகள��, தேவையில்லாத காட்சிகள் என படம் பார்ப்பவர்களை சோர்வடைய வைத்திருக்கிறார். ராவாக படத்தை இயக்கி இருக்கிறார் என்றே சொல்லலாம். முதல் பாதியில் திரைக்கதை தெளிவில்லாமலேயே நகர்கிறது. ரிச்சியின் வாழ்க்கைக்கு சாட்சியாக இருக்கும் ஒவ்வொருவரும் தனித்தனியாகக் கதை சொல்லும் போக்கு கொஞ்சம் சிக்கலாக இருக்கிறது. இதையெல்லாம் சரி செய்திருந்தால் படத்தை ரசித்திருக்கலாம்.\nஅஜனீஷ் லோக்நாத் இசையில் ஒரே பாடல் மட்டுமே படத்தில் இடம் பிடித்திருக்கிறது. அந்தப் பாடலும் கேட்கும் வித்தத்தில் அமைந்தது சிறப்பு. பின்னணி இசையில் பிரித்து மேய்ந்திருக்கிறார். நிவின் பாலியின் பி.ஜி.எம், புலியாட்டத்தின் போது ஒலிக்கும் ரணகளமான பறை இசை ஆகியவை படத்தின் களத்தோடு நம்மை ஒன்ற வைக்கிறது. பெரும்பாலான காட்சிகள் இருட்டில் அமைக்கப்பட்டாலும் காட்சிகளையும் அழகாகப் பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் பாண்டி குமார்.\nPosted in: சினிமாச் செய்திகள், திரைப்பட விமர்சனம்\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன்..\nஆரியின் அடுத்த படம் எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்.\nதணிக்கை செய்யப்பட்ட எனை நோக்கி பாயும் தோட்டா..\nஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல – சாயிஷா தாயார் பேட்டி..\nவேறு ஒருவருடன் டேட்டிங் – அனுஷ்கா பற்றி பரவும் புது கிசுகிசு..\nமீண்டும் நடிக்க வருவேன் – சமீரா ரெட்டி..\nஜெயலலிதா வாழ்க்கைத் தொடரில் சசிகலாவாக நடிக்கும் பிரபல நடிகை..\nதல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்..\nகண்டிப்பாக காதல் திருமணம் தான் செய்வேன் – நடிகர் ஜெய் பேட்டி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankafrontnews.com/?tag=%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4", "date_download": "2019-02-17T20:12:21Z", "digest": "sha1:JEIBPK7Z3HEAQKQV7EK77F2VIE7DAAIX", "length": 15778, "nlines": 177, "source_domain": "lankafrontnews.com", "title": "மகிந்த | Lanka Front News", "raw_content": "\nதற்போதைய அரசோ , ஜனாதிபதியோ ஒரு தீர்வுத் திட்டத்தை தருவார்கள் என்ற நம்பிக்கை இல்லை என்கின்றார் அமைச்சர் றிசாத்|உங்களுக்கு துன்பங்கள் ஏற்பட்ட போதெல்லாம் இரவு பகல் பாராது ஒடோடி வந்திருக்கின்றேன் – றிசாட்|திருமலை சண்முகா ஆசிரியர் இடமாற்ற விவகாரம்|இலங்கைக்குள் புதிய அரசியலமைப்பை திணிக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் : மஹிந்த ராஜபக்ச|நாட்டின் பெயரை, இலங்கை குடியரசு அல்லது இலங���கை என மாற்ற வேண்டும் என்கின்றார் சுமந்திரன்|சிரேஷ்ட ஊடகவியலாளர்களான சலீம் , மீரா மற்றும் காதர் ஆகியோரை கௌரவித்த அமைச்சர் ஹரீஸ்|சாய்ந்தமருது ,இதைச் செய்யமுடியாமல் அடுத்த தேர்தலில் வந்து கதை சொல்ல முனையாதீர்கள்|இந்தோனேஷியாவின் சுன்டா ஸ்ரைட் பகுதியில் ஏற்பட்ட சுனாமி பேரலையினால் 20 பேர் மரணம்|இந்த அமைச்சுப் பொறுப்புக்கள் தற்காலிகமானது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் – ஹக்கீம்|18 வருடங்களாக மறுக்கப்பட்டு வந்த கெபினட் அமைச்சை அம்பாறை மாவட்டத்திற்கு பெற்றுத் தருவாரா ஹக்கீம் \nஉண்மைக் கருத்துக்களை அஞ்சாமல் சொல்வதே அறம்\nமைத்திரிபால சிறிசேனவுடன் நல்ல உறவுகளைப் பேணி வருவதாக மகிந்த தெரிவிப்பு \nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நல்ல உறவுகளைப் பேணி வருவதாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். இந்திய ஊடகமொன்றுக்கு..\nமைத்திரிபாலவையும் ,மகிந்தவையும் ஒன்றிணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள குழு இன்று ராஜபக்ஷவை சந்திக்கவுள்ளது \nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவையும் ஒன்றிணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள குழு இன்று புதன்கிழமை மகிந்த ராஜபக்ஷவை..\nமஹிந்த பாதுகாப்புக்கு 105 பொலிஸ் உத்தியோகஸ்தர்கள், 108 இராணுவத்தினர் ;ஹெலி வழங்கப்படவில்லை \nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்கு 105 பொலிஸ் உத்தியோகஸ்தர்கள், 108 இராணுவத்தினர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ள போதிலும் அந்த..\nமகிந்தவை பிரதமர் வேட்பாளராக பொ.ஜ.ஐ.மு.வில் களமிறக்க திட்டம் \nமகிந்த ராஜபக்ஷவை பிரதமர் வேட்பாளராக பொதுஜன ஐக்கிய முன்னணியில் களமிறக்குவதற்கான நடவடிக்கைகளை மகிந்த ஆதரவு தரப்பு முன்னெடுத்து வரும்..\nஅரசியலில் மகிந்த பெயர் இனி ஒருபோதும் கிடையாது \nஇலங்­கையின் எதிர்­கால அர­சி­யலில் மஹிந்த ராஜபக் ஷ என்ற பெயர் இனி ஒரு­போதும் உச்­ச­ரிக்­கப்­ப­டாது. இந்த நாட்டில் ஜன­நா­யகம் என்ற..\nஎதிர்­வரும் பாரா­ளு­மன்றத் தேர்­தலில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்­த­ ரா­ஜ­ப­க் ஷவை ஸ்ரீ­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் சார் பில் போட்­டி­யி­டு­வ­தற்கு ஒரு­போதும் அனு­ம­திக்க மாட்டேன்..\nபொதுத்தேர்தலில் மகிந்த போட்டியிடுவது உறுதி \nஎதிர்வரும் ஆகஸ்ட் மாதமளவில் நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில், தாம் போட்டியிடப் போவதாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனக்கு நெருக்கமானவர்களிடம்..\nமைத்திரியையும் மகிந்தவையும் இணைக்கும் முயற்சியில் முன்னாள் பிரதமர் \nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் முன்னாள் பிரதமர் டி.எம். ஜயரட்ன ஈடுபட்டுள்ளார். மஹிந்தவையும்..\nமகிந்தவை நெருக்கடிக்குள் வைத்திருக்க மைத்திரியால் முடிந்துள்ளது \nமஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் சாதாரண உறுப்பினராக இருந்த போதும் ஜனாதிபதியாகிய பின்னர் மைத்திரிபால சிறிசேனவினால், நாட்டின் அரசியலில் மாற்றங்களை..\nஎந்த உடன்பாடுமில்லை…. – தினேஷ் குணவர்தன\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துச்செல்வதில் எமக்கு எந்த உடன்பாடும் இல்லை அடுத்த பொதுத்தேர்தலுடன் மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஆட்சியை..\nதொடர்புகளுக்கு editorial@lankafrontnews.com என்ற மின்னஞ்சல் முகவரியை நாடவும்\nதற்போதைய அரசோ , ஜனாதிபதியோ ஒரு தீர்வுத் திட்டத்தை தருவார்கள் என்ற நம்பிக்கை இல்லை என்கின்றார் அமைச்சர் றிசாத்\nஉங்களுக்கு துன்பங்கள் ஏற்பட்ட போதெல்லாம் இரவு பகல் பாராது ஒடோடி வந்திருக்கின்றேன் – றிசாட்\nதிருமலை சண்முகா ஆசிரியர் இடமாற்ற விவகாரம்\nஇலங்கைக்குள் புதிய அரசியலமைப்பை திணிக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் : மஹிந்த ராஜபக்ச\nநாட்டின் பெயரை, இலங்கை குடியரசு அல்லது இலங்கை என மாற்ற வேண்டும் என்கின்றார் சுமந்திரன்\nமுஸ்லிம் வாலிபர்களை ஆயுத போராட்டத்திலிருந்து தடுத்தவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் \nயோசித கைது பற்றிய தகவல்களை பாதுகாப்பு அதிகாரிகளிடம் கோரிய ஜானதிபதி , பிரதமர் \nகுமார் சங்கக்கார – WC 2015 மேல் பேட்ஸ்மேன்கள் பட்டியலில்: மொத்த ரன்களில் முன்னணி 2015 கிரிக்கெட் உலகக் கோப்பை\nரணில் ரவூப் ஹக்கீம் மைத்திரி மகிந்த பிரதமர் அமீர் அலி ரிசாத் பதியுதீன் பைசல் காசிம் மகிந்த ராஜபக்க்ஷ ஹபீஸ் நசீர் மனோ கணேசன் ஹிஸ்புல்லாஹ் ஹரீஸ் எம்.எஸ்.எஸ். அமீர் அலி ஹசன் அலி ரிசாத் பத்யுடீன் ஜனாதிபதி நசீர் மஹிந்த ராஜபக்சே கிரிக்கெட்\nதற்போதைய அரசோ , ஜனாதிபதியோ ஒரு தீர்வுத் திட்டத்தை தருவார்கள் என்ற நம்பிக்கை இல்லை என்கின்றார் அமைச்சர் றிசாத்\nஉங்களுக்கு துன்பங்கள் ஏற்பட்ட போதெல்லாம் இ���வு பகல் பாராது ஒடோடி வந்திருக்கின்றேன் – றிசாட்\nதிருமலை சண்முகா ஆசிரியர் இடமாற்ற விவகாரம்\nஇலங்கைக்குள் புதிய அரசியலமைப்பை திணிக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் : மஹிந்த ராஜபக்ச\nநாட்டின் பெயரை, இலங்கை குடியரசு அல்லது இலங்கை என மாற்ற வேண்டும் என்கின்றார் சுமந்திரன்\nAhamed on தடைகளை உடைத்து அக்கரைப்பற்று பிரதேச சபையை மு.கா. கைப்பற்றும்: அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nAhamed on ஐயா விக்கி, இலங்கை முஸ்லீம்களின் தகவல் எடுக்கும் அந்த ரகசிய வரலாற்றுப் புத்தகத்தை எம்மிடம் தருவீர்களா\nAhamed on வடக்கில் எந்தவொரு சேவையையும் என்னை செய்ய விடாமல் தடுக்க த.தே.கூட்டமைப்பு அரசுக்கு அழுத்தம் : அமைச்சர் றிசாட்\nAhamed on சாய்ந்தமருதுக்கு மன்றம் வழங்குவதற்கு கடும் எதிர்ப்பு , ஹக்கீம் தலைமையிலான பேச்சுவார்த்தை தோல்வி\nAhamed on சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளுராட்சி சபை வழங்க வேண்டும் என்ற விடயத்தில் றிசாத் விடாப்பிடியாக இருந்தார் : ஹரீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-02-17T21:09:15Z", "digest": "sha1:EQCBVWDRSQI7MD4T3FLVBJRU6CONNKED", "length": 4304, "nlines": 43, "source_domain": "sankathi24.com", "title": "ரவிகரன் கைது! | Sankathi24", "raw_content": "\nவெள்ளி ஓகஸ்ட் 10, 2018\nவடமாகாண சபை உறுப்பினர் ரி. ரவிகரன் முல்லைத்தீவில் வைத்து காவல்துறையினர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அண்மையில் முல்லைத்தீவில் இடம்பெற்ற மீனவர்களின் போராட்டத்தின் போது அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டின் பேரிலேயே வடமாகாண சபை உறுப்பினர் ரி. ரவிகரன் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nதோட்ட நிர்வாகத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்\nஞாயிறு பெப்ரவரி 17, 2019\nதோட்ட நிர்வாகத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றை சோசலிச சமத்துவ கட்சி....\n2 ஆவது விசேட மேல் நீதிமன்றம் கொழும்பு மேல் நீதிமன்ற கட்டடத் தொகுதியில்\nஞாயிறு பெப்ரவரி 17, 2019\nகொழும்பு புதுக்கடை மேல் நீதிமன்ற கட்டடத் தொகுதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nஞாயிறு பெப்ரவரி 17, 2019\nயாழ் பண்டத்தரிப்பில் சகோதரர்கள் இருவர் கடத்தப்பட்டதாக\nபோலி பிரசாரங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை\nஞாயிறு பெப்ரவரி 17, 2019\nசமூக வலைத்தளங்கள் ஊடாக நபர்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில்\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்���ின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\n' நினைவுகளுடன் பேசுதல்' நூல் வெளியீடு\nஞாயிறு பெப்ரவரி 17, 2019\nபிரித்தானியாவில் அகதி அந்தஸ்து கோரும் விண்ணபதாரிக புதிய சட்ட விதிகள்\nஞாயிறு பெப்ரவரி 17, 2019\nஸ்ராஸ்பூர்க் மாநகரில் தமிழர்கள் நடாத்திய பொங்கு தமிழ் பொங்கல் விழா\nவியாழன் பெப்ரவரி 14, 2019\nகனடா நாட்டில் தமிழ்மொழி இரண்டாம் மொழி\nபுதன் பெப்ரவரி 13, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilchristianpamalai.blogspot.com/2010/06/blog-post_05.html", "date_download": "2019-02-17T19:50:05Z", "digest": "sha1:5O4VBGNBLIBSZU4FU4TIXCHDYDO5HTNP", "length": 5719, "nlines": 97, "source_domain": "tamilchristianpamalai.blogspot.com", "title": "tamil christian pamalai lyrics: என் மீட்பர் ரத்தம் சிந்தினார்", "raw_content": "\nஎன் மீட்பர் ரத்தம் சிந்தினார்\n1.என் மீட்பர் ரத்தம் சிந்தினார் ;\nஎன் சொந்த நீதி வெறுத்தேன் ;\nஇயேசுவின் நாமம் நம்புவேன் ;\nநான் நிற்கும் பாதை கிறிஸ்து தான்\nவேறஸ்திபாரம் மணல் தான் .\n2.கார் மேகம் அவர் முகத்தை\nநான் நிற்கும் பாறை கிறிஸ்து தான் ,\nவேறஸ்திபாரம் மணல் தான் .\nஎன் மாம்சம் சோர்ந்து போயினும்\nஎன் நெஞ்சை ஆற்றித் தேற்றிடும்\nநன் நிற்கும்பாறை கிறிஸ்து தான் ,\nவேறஸ்திபாரம் மணல் தான் .\nஅஞ்சேன் என் மீட்பர் நீதியே\nஅநீதன் என்னை மூடுமே ;\nநான் நிற்கும் பாறை கிறிஸ்து தான்\nLabels: எ வரிசை பாடல்கள்\nஅ வரிசை பாடல்கள் (4)\nஆ வரிசை பாடல்கள் (3)\nஇ வரிசை பாடல்கள் (3)\nஉ வரிசை பாடல்கள் (4)\nஎ வரிசை பாடல்கள் (8)\nஓ வரிசை பாடல்கள் (1)\nக வரிசை பாடலகள் (2)\nக வரிசை பாடல்கள் (5)\nசு வரிசை பாடல்கள் (1)\nத வரிசை பாடல்கள் (2)\nந வரிசை பாடல்கள் (2)\nப வரிசை பாடல்கள் (3)\nயா வரிசை பாடல்கள் (1)\nபயந்து கர்த்தரின் பாதை கீர்த்தனை 265 - பல்லவி பயந்து கர்த்தரின் பாதை யதனில் பணிந்து நடப்போன் பாக்கியவான் அனு பல்லவி முயன்று உழைத்தே பலனை உண்பான் முடிவில் பாக்யம் மேன்மை காண்பான் சரணங்கள் ...\nவே. மாசிலாமணி - சீர்மிகு வான்புவி தேவா தோத்ரம் என்ற கீர்த்தனையை இயற்றியவர் வே. மாசிலாமணி. 1934 ல் அமெரிக்கா சென்று நயாகரா நீர் வீழ்ச்சியையும் அதன் சுற்று சூழலையும் கண்டு ப...\nஉன் நெஞ்சிலே உண்டான விசாரங்களை\nநான் பாவி தான் -ஆனாலும் நீர்\nகளிகூருவோம் கர்த்தர் நம் பட்சமே\nபிளவ���ண்ட மலையே புகலிடம் இதுவே\nஎன் மீட்பர் ரத்தம் சிந்தினார்\nஇயேசு ஸ்வாமி ,உமது வசனத்தின்\n1.அநாதியான கர்த்தரே ,தெய்வீக ஆசனத்திலே வானக்களுக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraimix.com/drama/pagal-nilavu/134113", "date_download": "2019-02-17T21:10:32Z", "digest": "sha1:FO2VNAYADVCE4GGQI4HP44NCLKZJQ4CU", "length": 4955, "nlines": 54, "source_domain": "thiraimix.com", "title": "Pagal Nilavu - 11-02-2019 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nகனடாவில் கொடிகட்டி பறக்கும் இலங்கை தமிழன்\nஇலங்கையில் திருமணம் முடித்த பெண் செய்த முகம் சுழிக்க வைக்கும் செயல்\nநிர்வாணமாக உலகம் சுற்றும் இளம்பெண்: அதிர்ச்சி காரணம்\n உளவுத்துறையினரிற்கு கிடைத்த திடுக்கிடும் தகவல்...\nஇந்திய வீரர்களின் மரணத்திற்கு மூளையாக செயல்பட்டவன் எங்கு இருக்கிறான்\n தீவிரவாத தாக்குதலுக்கு அதிர்ச்சி பதிலடி\nதிருமணமான சில நாட்களிலேயே வெடித்த சர்ச்சை சௌந்தர்யாவில் செயலால் கடும் அதிர்ப்தியில் பார்வையாளர்கள்\nதளபதி 63 படத்தில் இணைந்த சூப்பர் சிங்கர் பிரபலம் வெளியான புதிய தகவல்\nஉள்ளாடை முழுவதும் தெரியும்படி நிகழ்ச்சிக்கு ஆடை அணிந்து வந்த ஆண்ட்ரியா\nஸ்ரீதேவியின் புடவையை ஏலம் விடப்போகும் கணவர் போனி கபூர்.. பணத்தை என்ன செய்யப்போகிறார் தெரியுமா\nஉள்ளாடை முழுவதும் தெரியும்படி நிகழ்ச்சிக்கு ஆடை அணிந்து வந்த ஆண்ட்ரியா\nஹனிமூன் புகைப்படத்தை வெளியிட்ட சவுந்தர்யாவிற்கு வந்த சோதனை... எப்படி சமாளித்தார் தெரியுமா\nஇரண்டாவது திருமணம் செய்யப்போகும் சின்னதம்பி சீரியல் நடிகை பவானி ரெட்டி- மாப்பிள்ளை இவர்தான்\nஅடுத்த படத்தில் நடிக்க வாய்ப்பு வேண்டும் பிரபல நடிகரிடம் கேட்ட தமன்னா\nநயன்தாராவை இரண்டாம் இடத்திற்கு தள்ளிய பிரபல நடிகை\nகடனை திரும்ப கேட்டவருக்கு ஆபாச வீடியோ அனுப்பிய இளம்பெண்..\nமீண்டும் இணையும் அஜித்- வெங்கட்பிரபு கூட்டணி மங்காத்தா-2வா, அவரே கூறிய பதில்\nமியூசிக்கலிக்காக இளைஞர் செய்த செயல் கடும் கோபத்தில் வந்த பெண்ணை நொடியில் மாற்றிய காட்சி\nகேத்ரினா கைப்புக்கு என்ன ஆனது விபத்தில் சிக்கிய நடிகையின் அதிர்ச்சி புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/35-india-news/166266-2018-08-07-10-35-30.html", "date_download": "2019-02-17T20:55:21Z", "digest": "sha1:OO4KQKCY3XE67K7PWHHIYHF6RSQ2B7JM", "length": 10594, "nlines": 64, "source_domain": "www.viduthalai.in", "title": "மோடிக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒரே அணியில் கொண்டு வருவோம் - சரத்பவார்", "raw_content": "\nமுதல்வர் என்பவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்; ஆளுநர் என்பவர் டில்லியால் அனுப்பப்பட்டவர் » மக்களின் உரிமைக்காகப் போராடுகிறார்கள்; அறவழிப்பட்ட ஆதரவை தெரிவிப்போம் புதுச்சேரியில் தமிழர் தலைவர் பேட்டி புதுச்சேரி, பிப்.17 முதல்வர் என்பவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்; ஆளுநர் என்பவர் ...\nபயங்கரவாதத் தாக்குதலில் உயிர்நீத்த இராணுவ வீரர்களுக்கு நமது வீர வணக்கம் » கோழைத்தனமான தாக்குதல்மூலம் மனித உயிர்கள் பறிக்கப்படுவது கடும் கண்டனத்திற்குரியதாகும் » கோழைத்தனமான தாக்குதல்மூலம் மனித உயிர்கள் பறிக்கப்படுவது கடும் கண்டனத்திற்குரியதாகும் நாட்டின் பாதுகாப்புப் பிரச்சினையில் அரசியல் கண்ணோட்டத்திற்கு இடமில்லை பயங்கரவாதத் தாக்குதலில் உயிர்நீத்த இ...\n2ஜி ஊழல் என்று ஊளையிட்டோர் ஆட்சியில் தொலைத்தொடர்பு துறை நட்டத்துக்குமேல் நட்டம் » புதுடில்லி, பிப்.15 மத்திய அரசின் தகவல் தொடர்புத்துறையின் கீழ் இயங்கிவருகின்ற பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் எனப்படுகின்ற பொதுத் துறை நிறுவனமாகிய பி.எஸ்.என்.எல். நிறுவனம் பெருத்த நட்டத்தை சந்தித்து ...\nதமிழர்களுக்குத் துரோகம் இழைக்கும் மத்திய பா.ஜ.க. அரசு மீண்டும் வராமல் தடுக்க அரசியல் கட்சிகள் பிரச்சாரம் செய்யவேண்டும் » திராவிடர்களின் தொல் நாகரிகம் வெளியில் வரக்கூடாது என்பதற்காக தொல்லியல் ஆய்வுகளைத் தொடர்ந்து முடக்குவதா » திராவிடர்களின் தொல் நாகரிகம் வெளியில் வரக்கூடாது என்பதற்காக தொல்லியல் ஆய்வுகளைத் தொடர்ந்து முடக்குவதா செம்மொழி நிறுவனமும் சிதைக்கப்பட்டு விட்டது திராவிடர்களின் தொன்மை வரலாறு வெளி யில் தெரிந்து...\nகுடும்பம் குடும்பமாய் வாருங்கள் தோழர்களே, நமக்குத் திருவிழாக்கள் நமது மாநாடுகள்தானே » தஞ்சை மாநாடுகளுக்கு இடையில் வெறும் 9 நாள்களே » தஞ்சை மாநாடுகளுக்கு இடையில் வெறும் 9 நாள்களே திக்கெட்டும் பாய்வோம் - பாசிச ஆட்சிக்கு விடை கொடுப்போம் திக்கெட்டும் பாய்வோம் - பாசிச ஆட்சிக்கு விடை கொடுப்போம் தஞ்சையில் வரும் 23, 24 ஆகிய நாள்களில் நடக்கும் இருபெரும் மாநாடுகள் பாசிசத்தை விரட்டும் தி...\nதிங்கள், 18 பிப்ரவரி 2019\nமோடிக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒரே அணியில் கொண்டு வருவோம் - சரத்பவார்\nசெவ்வாய், 07 ஆகஸ்ட�� 2018 15:35\nமும்பை, ஆக. 7 தேசியவாத காங்கிரசு தலைவர் சரத்பவார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-\nநாட்டில் இந்திராகாந்தி அவசர நிலை கொண்டு வந்த போது என்ன நிலை நிலவி யதோ அதே நிலை இப்போது நிலவுகிறது.\nஅன்று இந்திராகாந்தி செய் தது போலவே பிரதமர் மோடி, ஊடகங்களையும், அரசு மற் றும் அரசு நிறுவனங்களை முழுமையாக தனது கட்டுப் பாட்டில் வைத்துள்ளார்.\nஅன்று இந்திராகாந்திக்கு என்ன எதிர்ப்பு இருந்ததோ அதே போன்ற எதிர்ப்பு இப் போது மோடிக்கு ஏற்பட்டுள் ளது. பிரதமர் மோடி தங்களை ஏமாற்றி விட்டதாக மக்கள் கருதுகிறார்கள். இதனால் மக்கள் அவருக்கு எதிராக ஒன்று திரண்டிருக்கிறார்கள்.\n1977இ-ல் இந்திராகாந்திக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சேர்ந்து வலுவான ஓர் அமைப்பை உருவாக்க முடியுமா என்ற நிலை இருந்தது. மக்களும் அய்யத்துடனே பார்த்தனர். ஆனால், கட்சிகளும், தலைவர் களும் இதை ஒரு சவாலாக ஏற்று ஒரு வலுவான அமைப்பை அன்று உருவாக் கினார்கள்.\nஅப்போது தலைவர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் சொன்னதை மற்ற கட்சிகளின் தலைவர்கள் கேட்டார்கள். பல கட்சித் தலைவர்களும் தங்கள் மன வேறுபாடுகளை மறந்து விட்டு ஒரே கட்சிக்கு வந்தனர்.\nஜனதா கட்சி வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தது. மொரார்ஜி தேசாய் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்.\nஅதேபோல் மோடிக்கு எதிராக சோனியா காந்தி, தேவேகவுடா மற்றும் நானும் சேர்ந்து ஒரு வலுவான அணியை உருவாக்குவோம். எங்கள் மூவருக்குமே பிரதமர் ஆக வேண்டும் என்ற ஆசை இல்லை.\nஎதிர்க்கட்சிகள் பாரதிய ஜனதாவுக்கு எதிராக ஒரே அணியாக நிற்க வேண்டும் என்பது தான் எங்களது ஒரே திட்டம்.\nஅதே நேரத்தில் தேசிய அளவில் எதிர்க்கட்சிகளை ஒரே அணியில் கொண்டு வரு வது என்பது சாத்தியம் இல்லை. ஏனென்றால் மேற்கு வங்காளம், கேரளா, டில்லி போன்ற மாநிலங்களில் அரசி யல் சூழ்நிலை வேறு மாதிரி யாக இருக்கிறது.\nஎனவே, ஒவ்வொரு மாநி லத்திலும் அங்குள்ள சூழ்நி லைக்கு தகுந்த மாதிரி எதிர்க் கட்சிகள் பாரதீய ஜனதாவுக்கு எதிராக ஒரே அணியில் கொண்டு வருவோம்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2016/09/10/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%B0/", "date_download": "2019-02-17T20:35:03Z", "digest": "sha1:ZQ7TW5E576F3VITENAOFI3JUBMVM2SGH", "length": 19358, "nlines": 183, "source_domain": "noelnadesan.com", "title": "பர்மிய நாட்கள் -ஜோர்ஜ் ஓர்வல் | Noelnadesan's Blog", "raw_content": "\n← ஜெ.கே. ஜெயக்குமாரனின் கந்தசாமியும் கலச்சியும்\nகோல்ட் கோஸ்டில் ஹம் பாக் திமிங்கிலங்கள் →\nபர்மிய நாட்கள் -ஜோர்ஜ் ஓர்வல்\nபழைய புத்தகக்கடைகளை எட்டிப் பார்க்கும் பழக்கம் சிறுவயதிலே இருந்து தொடர்கிறது. இதை பர்மாவிலும் தொடர்ந்தேன். முக்கியமாக எந்த ஆங்கிலப்புத்தகம் கிடைக்கும் என்பது எனது நோக்கமாக இருக்கம். புத்தகங்கள் மூலம் நாட்டின் வரலாறு, கலாச்சாரத்தை மேலும் புரிந்துகொள்ள எத்தனிப்பேன்\nயங்கூனில் ஒரு பழைய புத்தக கடையில் இருந்த ஆங்கிலப்புத்தகம் ஜோர்ஜ் ஓர்வலால் எழுதப்பட்ட பர்மிய நாட்கள்(Burmese Days). தனது புத்கம் இந்த அளவு பர்மாவில் புகழ்பெறுமென ஜோர்ஜ் ஓர்வல் நினைத்திருக்கமாட்டார். நாவலில் ஆங்கில காலனி ஆதிக்கத்தையும் அதை நடத்திய பிரித்தானியரையும் அவர்களது சிந்தனைகள் மற்றும் நடவடிக்கைகளின் கோரமான முகத்தைக் காட்டியிருந்த போதிலும், அதில் வரும் பர்மியர்கள் பெருமைப்படும் விதமாக இல்லை.\nநீதிபதியாக வருபவர் முக்கிய சதிகாரனாகவும், கதாநாயகனான புளோரி என்ற ஆங்கிலேயரின் காதலியாக வரும் பர்மியப்பெண் பணத்திற்காக உடலுறவு கொள்பவளாகவும் , திருடுபவளாகவும் சித்தரிக்கப்படுவார்கள். மாறாக இந்திய மருத்துவர் சிறப்பான குணத்துடன் வருகிறார்\nஇந்தியாவில் பிறந்த ஓர்வெல் இங்கிலாந்தில் படித்த பின்பு பர்மாவில் பொலிசாகிறார். அக்காலத்தில் இந்திய அரச பொலிஸ் சேவை எனப்படும் (Indian Imperial police service- 1922 ) இல் சேர்ந்த ஓர்வல், ஐந்து வருடம் பர்மாவில் வேலை பார்த்துவிட்டு இங்கிலாந்து செல்கிறார். எழுத்தாளராக வரவேண்டுமென்ற இலட்சியத்துடன் லண்டன், பரிஸ் நகரங்களில் அலைந்தார்\nஅவரது முதலாவது நாவல் பர்மீய நாட்கள் பதினைந்து வருடத்துக்கு முன்பு படித்தேன். பர்மா போய் வந்த பின்பு மீண்டும் படித்தபோது புதிதாக இருந்தது. பர்மிய கலாச்சாரத்தை, பர்மிய மனிதர்கள் மற்றும் நில அமைப்பைப் பார்த்த பின்பு நாவல் திரைப்படமாக மனத்தில் விரிந்தது.\nகாட்டிலாகா மர வியாபாரத்தில் வேலைசெய்யும் இளம் உத்தியோகத்தரின் நிறைவேறாத காதல் கதை. பிரித்தானிய காலனி ஆட்சி பர்மியர்களையும் இந்தியர்களையும் விலங்குகளாக நடத்துவதைப் பகைப்புலமாக கொண்டது. ஓர்வெல் ஆரம்பத்தில் கம்யுனிஸ்ட்டாக இருந்து, ஸ்பெயின் சிவில் போரில் கலந்து கொண்டு காயமடைந்தவர். பிற்காலத்தில் கம்யுனிசத்தின் அதிகார கோரமுகத்தை சோவித் ரஸ்சியாவில் பார்க்க முடிந்ததால் விலங்குப்பண்ணை , 1984 என இரு நாவல்கள் உருவாகிறது.\nபர்மாவில் இராணுவ ஆட்சி நடந்தபோது பர்மாவைப்பற்றி பர்மீய நாட்கள் மட்டுமல்ல , மற்றைய இரண்டு நாவல்களும் சேர்த்து மூன்று நாவல்கள் பர்மாவை நோக்கி எழுதியதாகப் பிற்கால பர்மியர் நகைச்சுவையாகக் கூறுவதுண்டு.\nமண்டலேக்கு அருகில் உள்ள கற்பனையான ஒரு சிறிய நகரத்தில் கதை நடப்பதாகச் சொல்லப்படுகிறது. புளோரி என்ற இளம் காட்டிலாகா அதிகாரி பத்து வருடங்கள் அங்கிருக்கிறார் . அவருக்கு வீராசாமி என்ற இந்திய டாக்டர் நண்பராகிறார். பிரித்தானியர் மட்டுமே அங்கத்தவர்களாக இருக்கும் கிளப்பில் இந்திய டாக்டர் வீராசாமியை சேர்ப்பதற்கு புளோரி ஆதரிக்கிறார். அதை மற்றைய பிரித்தனிய அங்கத்தவர்கள் எதிர்க்கிறர்கள். இந்த நிலையில் அந்த நகரத்தில் நீதிமன்றத்தில் நீதிபதியாக இருக்கும் பரமியர் பல சதிகளை செய்து வீராசாமியையும் புளோரியைம் ஓரம் கட்ட முனைகிறார்.\nபுளோரிக்கு ஒரு பர்மிய பெண்ணுடன் தொடர்பு உள்ளது. இந்த நேரத்தில் எலிசபெத் என்ற அழகிய ஆங்கிலேயப் பெண் வருகிறாள். அவளின் மேல் தீராத காதல் கொள்கிறார் புளோரி. ஆனால், எலிசபெத்திற்கு புளோரியின் மீது காதலில்லை. எலிசபெத்திற்கு எப்படியும் ஒரு ஆங்கிலேய ஆண் திருமணத்திற்கு வேண்டும். புதிதாக வரும் இராணுவப் பொலிஸ் அதிகாரி வொரல் மீது அவளுக்கு காதல் உருவாகிறது. இதை அறிந்து மனமுடைந்த புளோரி வேலை நிமித்தமாக காட்டுக்கு சென்று விடுகிறன். கடன்பட்டிருந்த வொரல் அவளிடம் சொல்லாமல் இறுதியில் பர்மாவை விட்டுக் கிளம்பியதால் மீண்டும் எலிசபெத், புளோரியின் மீது கவனம் செலுத்தி திருமணத்திற்குத் தயாராகும்போது, பர்மிய நீதிபதியால் அனுப்பப்பட்ட புளோரியின் பழைய காதலியாகிய பர்மியப் பெண் தனது உறவை எல்லோருக்கும் முன்னிலையில் போட்டு உடைத்தபோது , எலிசபெத் புளோரியை வெறுத்து விலகுகிறாள். காதலில் தோல்வியடைந்த புளோரி, தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொள்வதாக கதை முடிகிறது.\nஇந்த நாவலின் மூலம் நூறு வருடங்களுக்கு முன்பான பர்மாவை பார்த்து தற்போதைய பர்மாவுடன் ஒப்பீடு செய்ய முடிந்தது. புத்தகங்கள் எதுவித அசைவுமின்றி இருந்த இடத்திலே எம்மைப் பல இடங்களுக்குக் கொண்டு செல்கிறது என்ற உண்மையை பார்க்க முடிந்தது.\n18ஆம் (1774) நூற்றாண்டில் எழுதப்பட்ட (The Sorrows of Young Wether – Johann Wolfgang von Goethe) ரொமான்டிக் நாவல் ஐரோப்பாவில் பரபரப்பானது. ரோமான்டிக் காலத்தின் முக்கிய இலக்கியமாகப் பேசப்படுகிறது. அதுவும் காதலில் தோல்வியடைந்த ஆண் தற்கொலை செய்வதாக முடிந்தது. கடிதங்களாக(Epistolary) எழுதப்பட்ட இந்த நாவலின் தாக்கத்தால் அக்காலத்தில் பலர் தற்கொலை செய்து கொண்டார்கள். இதன் ஆசிரியரை நெப்போலியன் சந்தித்தாக வரலாறு உள்ளது. அந்த நாவலிலும் பார்க்க பர்மிய நாட்கள் மிகவும் வலிமையாக எழுதப்பட்டது. ஆனால் இந்த நாவல் 150 வருடங்கள் பிந்திவிட்டது.\nஇதேபோல் லியனேட்வுல்வ் (Leonard Woolf)-(Partner of Virginia Woolf) இலங்கையில் அரச அதிகாரியாக இருந்தபோது எழுதிய காட்டில் ஒரு கிராமம் ( The Village in the jungle) என்ற நாவல் காலனித்துவத்தின்கீழ் அம்பாந்தோட்டைப்பகுதியில் துன்புறும் மக்களின் பார்வையில் எழுதப்பட்டபோதிலும் இந்த நாவல் ஜோர்ஜ் ஓர்வலினது பர்மீய நாட்கள்போல் பிரசித்தமாகவில்லை.\nஇக்காலத்திலும் நல்ல நாவல்கள் பேசாப் பொருளாவதும் சில நாவல்கள் பல்வேறு காரணங்களால் பேசப்படுவதும் இப்பொழுது மட்டும் நடக்கிறது என்பது என்று குறைப்படுவதில் அர்த்தமில்லை.\n← ஜெ.கே. ஜெயக்குமாரனின் கந்தசாமியும் கலச்சியும்\nகோல்ட் கோஸ்டில் ஹம் பாக் திமிங்கிலங்கள் →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநொயல் நடேசனின் ‘கானல் தேசம்’ : கசப்பின் இதிகாசம் – தெய்வீகன்\nவரலாற்றில் பிழையான இடத்தில் நின்று விடுவேனோ”\nநடேசனின் எக்ஸைல்: விடுதலை பற்றிய உரையாடல்களுக்கு அவசியமான ஒரு எழுத்து முயற்சி\nநடேசனின் “எக்ஸைல் இல் Branap\nநடேசனின் “எக்ஸைல் இல் Shan Nalliah\nமனித குல அழிப்பு அருங்காட்சியக… இல் Branap\nமனித குல அழிப்பு அருங்காட்சியக… இல் karunaharamoorthy\nமனித குல அழிப்பு அருங்காட்சியக… இல் noelnadesan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthowheed.com/2012/07/31/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-02-17T20:53:00Z", "digest": "sha1:ORUDCHLBMHW3B3ZZO4WD6LGEY5P7I3LT", "length": 67008, "nlines": 304, "source_domain": "tamilthowheed.com", "title": "விருந்தோம்பலின் அவசியம் | தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)", "raw_content": "தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nஇது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community.\n← மார்பகப் புற்றுநோய் ஏன் வருகிறது\n“யார்” அல்லாஹ்வையும், இறுதிநாளையும்நம்புகிறாரோ, அவர்தனதுவிருந்தினரைகண்ணியப்படுத்தட்டும்” என்றுநபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்.அறிவிப்பவர்: அபூஹ{ரைரா (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்\nயார்விருந்தழைப்பைஏற்கமறுக்கிறாரோ, அவர்அல்லாஹ்வுக்கும், அவனதுதூதருக்கும்மாறுசெய்துவிட்டார்” எனநபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்.அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்\nஒருநாள்நபி (ஸல்) அவர்கள்வெளியேபுறப்பட்டார்கள். அப்போதுஅபூபக்கர் (ரலி), உமர் (ரலி) ஆகியோரும்வெளியேவந்தநேரத்தில்புறப்பட்டுக்கொண்டிருப்பதைக்கண்டார்கள். “இந்தநேரத்தில்ஏன்வெளியேபுறப்படுகிறீர்கள்” என்றுஅவர்களிடம்நபி (ஸல்) அவர்கள்கேட்டார்கள். அவ்விருவரும் “பசி” என்றனர். “என்உயிரைகைவசப்படுத்தியுள்ளவன்மீதுஆணையாக” என்றுஅவர்களிடம்நபி (ஸல்) அவர்கள்கேட்டார்கள். அவ்விருவரும் “பசி” என்றனர். “என்உயிரைகைவசப்படுத்தியுள்ளவன்மீதுஆணையாக நீங்கள்எதற்காகப்புறப்பட்டுள்ளீர்களோஅதற்காகவேநானும்புறப்பட்டுள்ளேன்” என்றுநபி (ஸல்) அவர்கள்கூறினார்கள். அவ்விருவரையும்நோக்கி “நடங்கள்” என்றார்கள். அவர்களிருவரும்நபியவர்களுடன்நடந்தனர். மூவரும்அன்சார்களைச்சேர்ந்தஒருவரின்இல்லத்தைஅடைந்தனர். அப்போதுஅவர், வீட்டில்இல்லை. அவரதுமனைவிஅவர்களைக்கண்டதும் “நல்வரவு” என்றுகூறினார். “அவர்எங்கே நீங்கள்எதற்காகப்புறப்பட்டுள்ளீர்களோஅதற்காகவேநானும்புறப்பட்டுள்ளேன்” என்றுநபி (ஸல்) அவர்கள்கூறினார்கள். அவ்விருவரையும்நோக்கி “நடங்கள்” என்றார்கள். அவர்களிருவரும்நபியவர்களுடன்நடந்தனர். மூவரும்அன்சார்களைச்சேர்ந்தஒருவரின்இல்லத்தைஅடைந்தனர். அப்போதுஅவர், வீட்டில்இல்லை. அவரதுமனைவிஅவர்களைக்கண்டதும் “நல்வரவு” என்றுகூறினார். “அவர்எங்கே” என்றுநபி (ஸல்) அவர்கள்கேட்டார்கள். “எங்களுக்காகசுவையானநீர்எடுத்துவரச்சென��றுள்ளார்” என்றுஅப்பெண்மணிகூறிக்கொண்டிருக்கும்போதேகணவர்வந்துசேர்ந்தார். நபி (ஸல்) அவர்களையும், அவர்களின்இருதோழர்களையும்கண்டு, “எல்லாப்புகழும்அல்லாஹ்வுக்கே” என்றுநபி (ஸல்) அவர்கள்கேட்டார்கள். “எங்களுக்காகசுவையானநீர்எடுத்துவரச்சென்றுள்ளார்” என்றுஅப்பெண்மணிகூறிக்கொண்டிருக்கும்போதேகணவர்வந்துசேர்ந்தார். நபி (ஸல்) அவர்களையும், அவர்களின்இருதோழர்களையும்கண்டு, “எல்லாப்புகழும்அல்லாஹ்வுக்கேஇன்றையதினம்சிறந்தவிருந்தினர்களைப்பெற்றவர், என்னைவிடயாரும்இல்லை” என்றுஅவர்கூறினார். வெளியேசென்றுசெங்காய், கனிந்தபேரீச்சம்பழம்கொண்டஒருகுலையைக்கொண்டுவந்தார். இதைச்சாப்பிடுங்கள்இன்றையதினம்சிறந்தவிருந்தினர்களைப்பெற்றவர், என்னைவிடயாரும்இல்லை” என்றுஅவர்கூறினார். வெளியேசென்றுசெங்காய், கனிந்தபேரீச்சம்பழம்கொண்டஒருகுலையைக்கொண்டுவந்தார். இதைச்சாப்பிடுங்கள் என்றுகூறிவிட்டு (ஆட்டைஅறுக்க) கத்தியைஎடுத்தார். “பால்கறக்கும்ஆட்டைத்தவிர்த்துக்கொள் என்றுகூறிவிட்டு (ஆட்டைஅறுக்க) கத்தியைஎடுத்தார். “பால்கறக்கும்ஆட்டைத்தவிர்த்துக்கொள்” எனநபி (ஸல்) அவரிடம்கூறினார்கள். அவர்ஆட்டைஅறுத்தார்: அதையும்பழக்குலையையும்அவர்கள்உண்டார்கள்: பருகினார்கள். வயிறுநிரம்பிதாகம்தனிந்ததும், “அல்லாஹ்வின்மீதுஆணையாக” எனநபி (ஸல்) அவரிடம்கூறினார்கள். அவர்ஆட்டைஅறுத்தார்: அதையும்பழக்குலையையும்அவர்கள்உண்டார்கள்: பருகினார்கள். வயிறுநிரம்பிதாகம்தனிந்ததும், “அல்லாஹ்வின்மீதுஆணையாக இந்தபாக்கியம்பற்றியும்மறுமையில்விசாரிக்கப்படுவீர்கள். பசியோடுவந்தீர்கள்: வயிறுநிரம்பிதிரும்பிச்செல்கிறீர்கள்” என்றுஅபூபக்கர் (ரலி), உமர் (ரலி) ஆகியோரிடம்கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம்\nவிருந்தினரைகண்ணியப்படுத்தல்கணவர், வீட்டிற்குவிருந்தாளியைஅழைத்துவரும்போதுவந்தவிருந்தாளியைதங்களின்செயல்களின்மூலம்வெறுப்பூட்டிமனதைபுண்படுத்தும்பெண்களைப்பார்க்கிறோம். இறைவனையும், மறுமையையும்அஞ்சிவிருந்தளிப்பதனால்கிடைக்கும்நன்மையைமனதில்கொண்டுஇதுபோன்றஅநாகரீகமாகநடப்பதைவிட்டும்பெண்கள்தவிர்ந்துகொள்ளவேண்டும். நம்மைநாடிவரக்கூடியவர்களுக்குவிருந்தளித்துகண்ணியப்படுத்தவேண்டும். ��ம்மிடம்குறைந்தஉணவுஇருந்தாலும்அதைக்கொடுத்துவிருந்தினரைமகிழ்விக்கவேண்டும்.\nநபி (ஸல்) அவர்களின்அறிவுரைகளைஅப்படியேபின்பற்றியநபித்தோழர்களும், தோழியர்களும்விருந்தோம்பல்விஷயத்தில்எப்படிநடந்துகொண்டார்கள்என்பதைப்பின்வரும்ஹதீஸ்உணர்த்துகிறது.\nஒருமுறைமனிதர்கடும்பசியுடன்நபி (ஸல்) அவர்களிடம்வந்துஉணவளிக்கும்படிகேட்டார். நபி (ஸல்) அவர்கள்தம்மனைவியரிடம்ஆளனுப்பி, “வீட்டில்உண்பதற்குஏதேனும்உண்டா” எனக்கேட்டார்கள். “இன்றுஎதுவும்இல்லை” என்றுபதில்வந்தது. நபியவர்கள்தோழர்களைநோக்கி, “அல்லாஹ்வின்இந்தஅடிமையைஅழைத்துச்சென்றுவிருந்தளிப்பவர், உங்களில்யாரேனும்உண்டா” எனக்கேட்டார்கள். இதனைக்கேட்டதும்அபூதல்ஹா (ரலி) எழுந்து, “இறைத்தூதரே” எனக்கேட்டார்கள். இதனைக்கேட்டதும்அபூதல்ஹா (ரலி) எழுந்து, “இறைத்தூதரே இவரைஎனதுவீட்டுக்குஅழைத்துச்செல்கிறேன்” என்றார்கள். வீட்டிற்குச்சென்றுதமதுமனைவிஉம்முசுலைம் (ரலி) அவர்களிடம், “ஏதாவதுஉணவுஉள்ளதா இவரைஎனதுவீட்டுக்குஅழைத்துச்செல்கிறேன்” என்றார்கள். வீட்டிற்குச்சென்றுதமதுமனைவிஉம்முசுலைம் (ரலி) அவர்களிடம், “ஏதாவதுஉணவுஉள்ளதா” எனக்கேட்டார். “பிள்ளைகளுக்கானஉணவைத்தவிரவேறுஉணவுஎதுவும்இல்லை என்றுஉம்முசுலைம் (ரலி) கூறினார். பிறகுகுழந்தைகளைத்தூங்கவைத்துவிட்டுஇருந்தஉணவைவந்தவிருந்தாளிக்குவைத்துவிட்டனர். விருந்தாளிதன்னையும்உண்ணச்சொல்வார்என்பதைஅறிந்துவிளக்கைஅணைத்துவிட்டு, அபூதல்ஹா (ரலி) உண்பதுபோன்றுதனதுவாயைஅசைத்துக்கொண்டிருந்தார். விருந்தாளியைமகிழ்வித்தோம்என்றதிருப்தியுடன்கணவனும், மனைவியும்இரவைக்கழித்தார்கள். காலையில்அபூதல்ஹா (ரலி) நபி (ஸல்) அவர்களிடம்வந்தபோதுநபி (ஸல்) அவர்கள்நீங்கள்இருவரும்நேற்றுஇரவுவிருந்தாளியுடன்நடந்துகொண்டவிதத்தைகுறித்துஅல்லாஹ்ஆச்சரியப்பட்டான்என்றுகூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹ{ரைரா (ரலி) நூல்: புகாரி, முஸ்லிம்\nஅனஸ் (ரலி) அவர்கள்நோய்வாய்ப்பட்டிருந்தபோதுஅவர்களைநோய்விசாரிக்க, சிலர்வந்தனர். “பணிப்பெண்ணே நமதுதோழர்களுக்காகரொட்டித்துண்டையாவதுகொண்டுவா” என்றுகூறிவிட்டு “நல்லபண்புகள்சுவனத்திற்கானஅமல்களில்உள்ளவையாகும்” என்றுநபி (ஸல்) அவர்கள்கூறநான்செவியுற்றுள்ளேன்என்றும்கூறினார். அறிவிப்பவர்: ஹுமைத்நூல்: தப்ரானி\nபொதுவிருந்தினரைஉபசரித்தல் “ஒருவர்தனிநபரின்விருந்தினராகச்செல்லாமல்ஒருகூட்டத்தாரிடம்விருந்தாளியாகச்சென்றால், அவருக்குஏதும்கிடைக்கவில்லையானால், அவருக்குஉதவுவது, எல்லாமுஸ்லிம்களின்மீதும்கடமையாகும்” என்றுநபி (ஸல்) அவர்கள்கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அபூஹ{ரைரா (ரலி) நூல்: அஹ்மத்\n நான்ஒருமனிதரிடம்சென்றபோது, அவர்எனக்குவிருந்தளிக்கவில்லை. அதன்பின்னர், அவர்என்னிடம்வருகிறார். நான்அவருக்குவிருந்தளிக்கவேண்டுமா அல்லதுஅவர்என்னிடம்நடந்துகொண்டதைப்போல்நடக்கட்டுமா” என்றுகேட்டேன். அதற்குநபி (ஸல்) அவர்கள் “அவருக்குவிருந்தளிப்பீராக என்றார்கள்.அறிவிப்பவர்: அபுல்அஹ்வால்தமதுதந்தைவழியாக, நூல்: திர்மிதீ\nஒருமுறைகுட்டிபோட்டஆடுநபி (ஸல்) அவர்களுக்குஅன்பளிப்பாகவழங்கப்பட்டது. அதன்பாலில்அனஸ் (ரலி) வீட்டிலுள்ளகிணற்றுத்தண்ணீர்கலக்கப்பட்டுகுவளைநபி (ஸல்) அவர்களிடம்கொடுக்கப்பட்டது. அவர்கள்அந்தப்பாலைக்குடித்தார்கள். அவர்களின்வலதுபுறத்தில்கிராமவாசிகளும், இடதுபுறம்அபூபக்கர் (ரலி) அவர்களும்அமர்ந்திருந்தனர். அப்போதுஉமர் (ரலி)அவர்கள்அல்லாஹ்வின்தூதரே (முதலில்) அபூபக்கருக்குவழங்குங்கள் என்றார்கள். ஆனால்தன்வலதுபுறமிருந்தகிராமவாசிகளுக்கு (அந்தக்குவளையை) கொடுத்துவிட்டு “வலதுபுறம், வலதுபுறமாகவே (வழங்கவேண்டும்)” என்றுநபி (ஸல்) அவர்கள்கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்\nஒருமுறைநபி (ஸல்) அவர்களின்வலதுபுறம்மக்களில்சிறியவரும், இடதுபுறத்தில்பெரியவர்களுமாகஅமர்ந்திருந்தபோதுஒருகுவளைதரப்பட்டது. அதிலிருந்துநபி (ஸல்) சாப்பிட்டார்கள். பின்புசிறுவரே (இடதுபுறத்தில்அமர்ந்துள்ள) பெரியவர்களுக்கு (முதலில்) கொடுக்கஅனுமதிக்கிறாயா எனக்கேட்டார்கள். அல்லாஹ்வின்தூதரே உங்களிடமிருந்துஎஞ்சியுள்ளஉணவைபிறருக்குகொடுக்கநான்விரும்பவில்லைஎன்றுஅச்சிறுவர்கூறியதும்அவரிடமேஅதைக்கொடுத்தார்கள். அறிவிப்பவர்: ஸஹ்ல்இப்னுஸஃத் (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்\nவலதுபுறம்சிறுவர்கள்அமர்ந்திருந்தாலும், வலதுபுறத்துக்கேமுன்னுரிமைகொடுக்கவேண்டும். இடதுபுறம்பரிமாறுவதாகஇருந்தால்அவர்களிடமும்அனுமதிபெறவேண்டும்என்பதைஇந்தஹதீஸ்உணர்த்துகிறது. எனவேவலதுபுறமாகவேபரிமாறவேண்டும்.\nவிருந்தாளியுடன்சேர்ந்துஉண்ணுதல்விருந்தளிக்கும்போதுவீட்டுக்காரரோ, விருந்துக்குவந்தவர்களில்ஒருவரோசாப்பிட்டதும், எழுந்துவிடக்கூடாது. அனைவரும்சாப்பிட்டுமுடியும்வரையில்சாப்பிடுவதுபோல்அமர்ந்திருக்கவேண்டும்.\n“உணவுத்தட்டுவைக்கப்பட்டால்அதுதூக்கப்படும்வரைஎவரும்எழக்கூடாது. தனக்குவயிறுநிரம்பிவிட்டாலும்கூட்டத்தினரின்வயிறுநிரம்பும்வரைதனதுகையைதட்டிலிருந்துஎடுக்கக்கூடாது. ஏனெனில்அவருடன்சாப்பிடுபவருக்குஉணவுதேவையிருக்கும்நிலையிலேவெட்கப்பட்டுதனதுகையைஅவர்எடுத்துவிடக்கூடும்” என்றுநபி (ஸல்) அவர்கள்கூறியுள்ளனர்.அறிவிப்பவர்: இப்னுஉமர் (ரலி) நூல்: இப்னுமாஜா\nவாசல்வரைவந்துவழியனுப்புதல்விருந்தளித்துமுடித்ததும், வீட்டுக்காரர்விருந்தாளியைவாசல்வரைவந்துவழியனுப்பவேண்டும். இதுநபிவழிஎன்பதுடன்தேவையற்றசந்தேகங்களையும்இதனால்களையமுடியும். விருந்தளிப்பவர், விருந்தாளியைதனதுவாசல்வரைவந்துஅனுப்பிவைப்பதுநபிவழியாகும். அறிவிப்பவர்: அபூஹ{ரைரா (ரலி) நூல்: இப்னுமாஜா\nமூன்றுதடவைஅழைத்துபதில்இல்லையானால்… விருந்துக்குசெல்பவரோ, வேறுஅலுவலைமுன்னிட்டுஇன்னொருவீட்டுக்குசெல்பவரோஸலாம்கூறவேண்டும். மூன்றுதடவைஸலாம்கூறியும்பதில்வராவிட்டால்திரும்பிவிடவேண்டும்.\n உங்கள்வீடுகளல்லாத (வேறு) வீடுகளில்அ(வ்வீட்டிலுள்ள)வர்களிடம்அனுமதிபெற்றுஅவர்களுக்குஸலாம்சொல்லாதவரை (அவற்றினுள்) பிரவேசிக்காதீர்கள். (அவ்வாறுநடப்பதுவே) உங்களுக்குநன்மையாகும். நீங்கள்நற்போதனைபெறுவதற்கு (இதுஉங்களுக்குகூறப்படுகிறது)\nஅதில்நீங்கள்எவரையும்காணாவிட்டால்உங்களுக்குஅனுமதிகொடுக்கப்படும்வரையில்அதில்பிரவேசிக்காதீர்கள். திரும்பிப்போய்விடுங்கள்என்றுஉங்களுக்குசொல்லப்பட்டால்அவ்வாறேதிரும்பிவிடுங்கள். அதுவேஉங்களுக்குமிகவும்பரிசுத்தமானதாகும். அல்லாஹ்நீங்கள்செய்வதைநன்கறிபவன்.\n(அல்குர்ஆன் 24:27, 28) நபி (ஸல்) அவர்கள்ஸஃத்பின்உபாதா (ரலி) அவர்களிடம்சென்று “அஸ்ஸலாமுஅலைக்கும்” என்றுகூறிஉள்ளேவரஅனுமதிகேட்;டார்கள். ஸஃத்அவர்கள் “வஅலைக்குமுஸ்ஸலாம்வரஹ்மத்துல்லாஹ்” என்றுநபி (ஸல்) அவர்களுக்குகேட்காதவாறு (சப்தமின்றி) பதில்கூறினார். இவ்வாறுமூன்றுதடவைநபி (ஸல்) அவர்கள்ஸலாம்கூறினார்கள். அவர்மூன்றுதடவையும்நபி (ஸல்) அவர்களுக்குகேட்காதவகையில்பதில்கூறினார்கள். உடனேநபி (ஸல்) அவர்கள்திரும்பினார்கள். ஸஃத்அவர்கள்அவர்களைத்தொடர்ந்துவந்துஅல்லாஹ்வின்தூதரே நீங்கள்ஸலாம்கூறியது, எனக்குகேட்டது. உங்கள்ஸலாமையும்பரக்கத்தையும்அதிகம்பெறுவதற்காகஉங்களுக்குகேட்காதவகையில்பதில்கூறினேன்என்றார். பின்னார்அவர்கள்நுழைந்தனர். அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்: அஹ்மத்\nநான் (எதிலும்) சாய்ந்துகொண்டுசாப்பிடமாட்டேன்என்றுநபி (ஸல்) அவர்கள்கூறினார்கள். அறிவிப்பவர்: வஹப்இப்னுஅப்துல்லாஹ் (ரலி) நூல்கள்: புகாரி, திர்மிதி, அபூதாவூத்\nபிஸ்மில்லாஹ்கூறி…. சாப்பிடும்போதுபிஸ்மில்லாஹ் (அல்லாஹ்வின்பெயரால்) என்றுகூறிவலதுகையால்உண்ணவேண்டும். தட்டின்முன்பகுதியிலிருந்துஉண்ணவேண்டும். இதைப்பின்வரும்ஹதீஸ்உணர்த்துகிறது.\nநான்நபி (ஸல்) அவர்களிடம்சென்றேன். அவர்களிடம்உணவுஇருந்தது. அன்புமகனே நெருங்கிவா என்றுநபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்.அறிவிப்பவர்: உமர்இப்னுஅபூஸலமா (ரலி)நூல்கள்: புகாரி, முஸ்லிம், முஅத்தா, அபூதாவூத், திர்மிதீ\nஉணவில்ஏதேனும்கீழேவிழுந்துவிட்டால்.. (சாப்பிடும்போது) உங்களிடமுள்ள (உணவு) ஒருகவளம்கீழேவிழுந்துவிட்டால்அதில்அசுத்தமானபொருள்ஒட்டியிருந்தால்அதைநீக்கிவிட்டுசாப்பிடவும். அதைஷைத்தானுக்குவிட்டுக்கொடுக்கவேண்டாம். தனதுவிரல்களைசப்பாமல்கைக்குட்டையால்கையைதுடைக்கவேண்டாம். ஏனெனில்எந்தஉணவில்பரக்கத்உள்ளதுஎன்றுஅவன்அறியமுடியாதுஎனநபி (ஸல்) அவர்கள்கூறினார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) நூல்: முஸ்லிம்\nநபி (ஸல்) அவர்கள்தட்டைசுத்தமாக்கிக்கொள்ளும்படிஎங்களுக்குக்கட்டளையிட்டார்கள். உங்களின்எந்தஉணவில்பரக்கத்உள்ளதுஎன்பதைநீங்கள்அறியமாட்டீர்கள். (எனவே) சுத்தமாகவழித்துச்சாப்பிடுங்கள்) என்றுநபி (ஸல்) அவர்கள்கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்கள்: முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத், திர்மிதீ\nசாப்பிடும்போதுகீழேவிழும்பொருளைசுத்தம்செய்துஉண்ணவேண்டும்என்பதையும், தட்டிலோ, விரல்களிலோஒட்டியிருக்கும்உணவைவீணாக்காமல்தட்டைவழித்தும், விரலைசூப்பியும்சுத்தமாகச்சாப்பிடவேண்டும்என்பதையும்இந்தஹதீஸிலிருந்துஅறியமுடிகிறது.\nசாப்பிடபின்… நபி (ஸல்) அவர்��ள்முன்னாலிருந்தசாப்பாட்டுதட்டுஎடுக்கப்படுமானால்…. “அல்ஹம்துலில்லாஹிஹம்தன்கஸீரன்தய்யிபன்முபாரக்கன்ஃபீஹிஃகைரமுவத்தயின்வலாமுஸ்தக்னன்அன்ஹுரப்புனா” என்றுகூறுவார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி\nஒருஅடியான்உணவைசாப்பிடும்போதுஅந்தஉணவுக்காகஅவனைப்புகழ்வதையும், நீரைப்பருகும்போதுஅந்தநீருக்காகஅவனைபுகழ்வதையும்அல்லாஹ்பொருந்திக்கொள்கிறான்என்பதும்நபிமொழி. அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்கள்: முஸ்லிம், திர்மிதீ, நஸயீ\nநபி (ஸல்) அவர்கள்எந்தஉணவையும்ஒருபோதும்குறைகாணமாட்டார்கள். அது (உணவு) விருப்பமானதாகஇருந்தால்சாப்பிடுவார்கள். விருப்பமில்லையானால் (சாப்பிடாமல்) விட்டுவிடுவார்கள்.அறிவிப்பவர்: அபூஹ{ரைரா (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ\nபிடிக்காதஉணவுவைக்கப்படும்நேரத்தில்அதைஉண்ணாமல்ஒதுக்குவதுதவறல்ல.நபி (ஸல்) அவர்கள்முன்னேஉடும்பு (சமைத்து) வைக்கப்பட்டபோதுஅதைஅவர்கள்சாப்பிடவிலலை. இதைக்கண்டகாலித்இப்னுவலீத் (ரலி) இதுஹராமா என்றுகேட்டார். அதற்குநபியவர்கள் “இல்லை” (இது) என்குடும்பத்தில்நான்காணாதஉணவாகும். அதனால்என்மனம்விரும்பவில்லைஎன்றுகூறியவுடன்காலித்இப்னுவலீத் (ரலி) அவர்கள்நபி (ஸல்) அவர்கள்பார்த்துக்கொண்டிருக்கதன்னருகேஅதைஇழுத்துக்கொண்டுஉண்ணஆரம்பித்தார்கள். அறிவிப்பவர்: காலித்இப்னுவலீத் (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், அபூதாவூத், முஅத்தா\nநின்றுகொண்டுநீர்அருந்தக்கூடாதுநபி (ஸல்) அவர்கள்நின்றுகொண்டுகுடிப்பதைதடைசெய்தார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரலி), அபூஸயீத் (ரலி) நூல்கள்: முஸ்லிம், திர்மிதீ, அபூதாவூத்\nதண்ணீரில்மூச்சுவிடவோ, ஊதவோகூடாதுகுடிக்கும்பாத்திரத்தில்மூச்சுவிடுவதையும்ஊதுவதையும்நபி (ஸல்) அவர்கள்தடைசெய்தார்கள். அறிவிப்பவர்: இப்னுஅப்பாஸ் (ரலி) நூல்கள்: திர்மிதீ, அபூதாவூத், இப்னுமாஜா\nஇடதுகையால்குடிக்கக்கூடாதுஉங்களில்எவரும்இடதுகையால்குடிக்கவோ, சாப்பிடவோவேண்டாம். ஏனெனில்சைத்தான்தான்இடதுகையால்குடிக்கிறான். சாப்பிடுகிறான்என்றுநபி (ஸல்) அவர்கள்கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: இப்னுஉமர் (ரலி) நூல்கள்: முஸ்லிம், முஅத்தா, அபூதாவூத், திர்மிதீ\n என்பதைஅறிந்துகொள்ளவேண்டும். நபி (ஸல்) அவர்களோடுநாங்கள்போரிலிருந்தசமயம்இணைவைப்போ��ின்பாத்திரங்கள்கிடைத்தன. அதைத்தான் (உண்பதற்கும், பருகுவதற்கும்) நாங்கள்உபயோகித்தோம். அதுவிஷயமாகநபி (ஸல்) அவர்களால்நாங்கள்குறைகூறப்படவில்லை. அறிவிப்பவர்: ஜாபிர்இப்னுஅப்துல்லாஹ் (ரலி) நூல்: அபூதாவூத்\nமுஸ்லிமல்லாதவர்களின்பாத்திரங்களில்சாப்பிடுவதும், அதில்சமைப்பதும்நபி (ஸல்) அவர்களால்தடுக்கப்படவில்லைஎன்பதைமேற்கண்டஹதீஸ்தெளிவுபடுத்துகிறது.\nஎன்றாலும்தூய்மையானஉணவுசமைக்கப்பட்டபாத்திரங்களையேசாதாரணமாகபயன்படுத்தலாம். பன்றிஇறைச்சிபோன்றவைசமைக்கப்பயன்படும்பாத்திரங்கள், மதுஅருந்தப்பயன்படும்குவளைகள்ஆகியபாத்திரங்களில்உணவுதரப்படுமானால்அதைநன்றாகக்கழுவியபின்உண்ணலாம்: பருகலாம். இதைப்பின்வரும்ஹதீஸிலிருந்துவிளங்கலாம்.\nஅபூஸலபா (ரலி) அவர்கள்நபி (ஸல்) அவர்களிடம்நாங்கள்வேதமுடையோரின்அருகில்வசிக்கிறோம். அவர்கள்தங்களின்சமையல்பாத்திரங்களில்பன்றிஇறைச்சியைசமைக்கிறார்கள். அவர்களின்பாத்திரங்களில்மதுஅருந்துகிறார்கள். (அந்தப்பாத்திரங்களைநாங்கள்பயன்படுத்தலாமா) என்றுகேட்டார். அவர்களின்பாத்திரங்கள்அல்லாத (வேறு) பாத்திரங்கள்கிடைத்தால்அதில்உண்ணுங்கள். குடியுங்கள். அவர்களிடம்மட்டுமேபெற்றுக்கொண்டால்தண்ணீரால்கழுவிவிட்டுபின்புஉண்ணுங்கள், பருகுங்கள்என்றுநபி (ஸல்) அவர்கள்கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஷலபா (ரலி) நூல்கள்: அபூதாவூத், திர்மிதீ\nஅழையாதவிருந்துநபி (ஸல்) அவர்களையும்மற்றும்நால்வரையும்ஒருமனிதர்விருந்துக்குஅழைத்தார். அவர்களுடன்இன்னொருமனிதரும்பின்தொடர்ந்துவந்தார். வீட்டுவாசலைநபி (ஸல்) அடைந்ததும்விருந்துக்குஅழைத்தவரிடம், “இவர்எங்களைத்தொடர்ந்துவந்துவிட்டார். நீர்விரும்பினால்இவருக்குஅனுமதியளிக்கலாம். நீர்வரும்பாவிட்டால்இவர்திரும்பிச்சென்றுவிடுவார்” என்றுகூறினார்கள். அதற்குஅவர், “அல்லாஹ்வின்தூதரே நான்அவருக்குஅனுமதியளிக்கிறேன்” என்றுகூறினார்கள். அறிவிப்பவர்: அபூமஸ்வூத் (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்\nஅகீகாவிருந்துகுழந்தைபிறந்தமகிழ்ச்சியைப்பிறருடன்பகிர்ந்துகொள்வதற்காககுழந்தைபிறந்தஏழாம்நாளில்அகீகாஎனும்விருந்தளிக்கமார்க்கத்தில்ஆதாரமுள்ளது. ஆண்குழந்தைக்காகஇரண்டுஆடுகள், பெண்குழந்தைக்காகஒருஆடுஅறுத்துவிருந்தளிக்கலாம். ���வ்வொருஆண்குழந்தையும், அகீகாவுக்குபொறுப்பாக்கப்பட்டுள்ளது. அதன்சார்பில்ஏழாம்நாளில்அறுத்துப்பலியிடவும்என்றுநபி (ஸல்) அவர்கள்கூறினார்கள். அறிவிப்பவர்: ஸமுரா (ரலி) நூல்: அஹ்மத்\nஆண்குழந்தைக்குஇரண்டுஆடுகள், பெண்குழந்தைக்குஒருஆடு (அகீகாகொடுக்கவேண்டும்) என்றுநபி (ஸல்) அவர்கள்கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்கள்: அஹ்மத், இப்னுஹிப்பான்\nஇந்தஹதீஸ்மூலம்ஆண்குழந்தைக்குஇரண்டும், பெண்குழந்தைக்குஒன்றும்கொடுக்கவேண்டும்என்பதைஅறியலாம். ஆனால், ஆண்குழந்தைக்குஒன்றுமட்டும்கொடுக்கலாம்என்பதைபின்வரும்ஹதீஸ்அறிவிக்கிறது.\nஎங்களுக்குஅறியாமைக்காலத்தில்ஆண்குழந்தைபிறந்தால், ஆட்டைஅறுத்துகுழந்தையின்தலைமுடியைநீக்கிஆட்டின்இரத்தத்தைதலையில்தடவுவோம். இஸ்லாத்தைஏற்றபிறகுஒருஆட்டைஅறுப்போம். குழந்தையின்தலைமயிரைநீக்கிதலையில்குங்குமப்பூவைபூசுவோம். அறிவிப்பவர்: புரைதா (ரலி) நூல்கள்: அஹ்மத், நஸயீ\nஅகீகாசம்பந்தமாகஇந்தஹதீஸ்களேபோதுமானதாகவுள்ளன. அகீகாசம்பந்தமாகநாம்அறிந்துவைத்துள்ளதையும்நபி (ஸல்) காலத்துநடைமுறையையும்ஒப்புநோக்கநம்மவர்கள்கடமைப்பட்டுள்ளனர்.\nசிலர்தாங்கள்வறுமையில்இருந்தாலும், அகீகாகொடுக்கவேண்டும்எனநினைத்துகடனையாவதுவாங்கிசெய்யவேண்டும்என்றுநினைக்கிறார்கள். மேற்கூறியஹதீஸ்களும், இதுஅவசியம்கொடுக்கவேண்டும்என்பதுபோன்றேஅறிவிக்கிறது. ஆனால்பின்வரும்ஹதீஸ்அகீகாகட்டாயமானதல்ல, விரும்பினால்செய்யலாம்என்பதைஅறிவிக்கிறது.\nதன்குழந்தைசார்பில்ஒருவர் (அகீகாகொடுக்க) அறுத்துப்பலியிடவிரும்பினால்ஆண்குழந்தைக்குஇரண்டும்பெண்குழந்தைக்குஒன்றும்கொடுக்கட்டும்என்றுநபி (ஸல்) அவர்கள்கூறினார்கள். அறிவிப்பவர்: அம்ருஇப்னுஷுஐபு (ரலி) நூல்கள்: அஹ்மத், நஸயீ\nஇந்தஹதீஸில்விரும்பினால்என்றவார்த்தையேஅகீகாகட்டாயமானதல்லஎன்பதைஉணர்த்துகிறது. இறைவனும்திருமறையில்அல்லாஹ்எந்தஓர்ஆத்மாவிற்கும்அதற்குவழங்காதவற்றில்சிரமத்தைஏற்படுத்தவில்லை (65:7) என்றுகூறுகிறான். எனவேநாம்நம்மையேதுயரத்தில்ஆக்கிக்கொள்ளாமல்வசதியிருந்தால்அகீகாகொடுக்கலாம்.\nFiled under குடும்பம், சமூகம்\nபற்றி தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community. Email: tamilthowheed@gmail.com\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன் 3:104\nரமழான் மாதத்தின் சிறப்பை அல்லாஹ் கூறுகிறான்:\n உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். (2:183)\nஇவ்வுலக சொத்து சுகங்களை, பணங்காசை உரியவர்களுக்குப் பங்கிட்டு கொடுக்காமல் கஞ்சத்தனத்தால் அவற்றைக் கட்டிக்காத்தவன் நிச்சயமாக ஒரு நாளைக்கு அவற்றைத் துறந்து மரணிக்கத்தான் போகிறான். அவற்றை பிரிவது மட்டுமல்ல, அவற்றை உரியவர்களுக்குக் கொடுக்காமல் கட்டிக்காத்து கிடந்ததற்குறிய தண்டனையை இனிமேல்தான் அடையப் போகிறான். ஆயினும் இப்படிப்பட்ட கடுந்தண்டனையை அவன் இங்கு உணர்வதாக இல்லை. அங்கு நேரில் கண்கூடாகக் கண்ட பின்னர்தான் அழுது பிரலாபிக்கப் போகிறான். ஆயினும் அது அவனுக்குப் பலன் தராது.\nஏழை எளியவர்கள் மற்றும் தேவையுடையவர்களுக்குரிய பங்கை – ஜகாத்தை கணக்கிட்டு கொடுக்காததின் காரணமாக அவன் சேர்த்து வைத்த தங்கமும் வெள்ளியும் உருக்கி காய்ச்சப்பட்டு அவனது நெற்றியிலும் விலாப்புறங்களிலும் முதுகிலும் சூடு போடப்படும். அல்லாஹ் அளித்துள்ள செல்வத்திலிருந்து ஜகாத்தை முறைப்படிச் செலுத்துவதன் அவசியம் பற்றியும் அதை முறையாக செலுத்தாதவர்களின் நிலை பற்றியும் கீழ் வரும் வசனங்களை படித்து உணர வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமான ஆண் பெண் மீது நீங்காக் கடமையாகும். அவையாவன: 2:43,83,110,177,277 4:77,162 5:12,55 7:156 9:5,11,18,34,35,60,71 19:31,55 21:73 22:41,78 27:3 30:39 31:4 33:33 41:6,7 58:13 73:20 98:5\nஉள்ளடக்கம் பரிவொன்றை தெரிவுசெய் அறிவியல் அல்லாஹ் அல்ஹதீஸ் அழைப்புப்பணி ஆய்வுகள் இணைவைப்பு அனாச்சாரங்கள் அவ்லியாக்கள் சூனியம் பித்அத் மவ்லித் மூடநம்பிக்கைகள் இறை நம்பிக்கை இறைத்தூதர்கள் முஹம்மது (ஸல்) இஸ்லாம் ஏகத்துவம் குடும்பம் கடன் தலாக் திருமணம் பெண்கள் கேள்விகள் சமூகம் நவீன உலகில் இஸ்லாம் தமிழ் தவ்ஹீத் திருக்குர்ஆன் தீமை துஆக்கள் தொழுகை நன்மை நபி வழி நோன்பு ஜகாத் ரமலான் பாவமன்னிப்பு பெரும்பாவம் வட்டி பொதுவானவை பொய் மருத்துவம் மறுமை சுவனம் நரகம் மரணம் மவ்லவிகள் ஷைத்தான் ஹஜ் குர்பான்\nஅனாச்சாரங்கள் அறிவியல் அல்லாஹ் அல்ஹதீஸ் அழைப்புப்பணி அவ்லியாக்கள் ஆய்வுகள் இணைவைப்பு இறைத்தூதர்கள் இறை நம்பிக்கை இஸ்லாம் ஏகத்துவம் கடன் குடும்பம் குர்பான் கேள்விகள் சமூகம் சுவனம் சூனியம் ஜகாத் தமிழ் தவ்ஹீத் தலாக் திருக்குர்ஆன் திருமணம் தீமை துஆக்கள் தொழுகை நன்மை நபி வழி நரகம் நவீன உலகில் இஸ்லாம் நோன்பு பாவமன்னிப்பு பித்அத் பெண்கள் பெரும்பாவம் பொதுவானவை பொய் மரணம் மருத்துவம் மறுமை மவ்லவிகள் மவ்லித் முஹம்மது (ஸல்) மூடநம்பிக்கைகள் ரமலான் வட்டி ஷைத்தான் ஹஜ்\nநபி வழியில் நம் தொழுகை\nமுஹம்மத் (ஸல்) அவர்களின் அழகிய வரலாறு\nவட்டி என்ற சமுதாயக் கொடுமை\nமரணிக்கும் போதும், மண்ணறையிலும் நிகழ்பவைகள்\nதேவையற்ற சந்தேகமும், அவதூறு பரப்புதலும்\n18 - அல் கஹ்ஃப்\nஇதுவரை படித்தவை மாதத்தை தேர்வுசெய்க ஜூன் 2016 ஜூலை 2015 ஜூன் 2015 ஏப்ரல் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 ஜூலை 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 செப்ரெம்பர் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012\nலைலத்துல் கத்ர் நாள் எப்போது\nபாழ்படுத்தப்படும் இறுதிப்பத்தும், பாராமுகமாகிப் போன லைலதுல் கத்ர் இரவும்\nநோன்பின் பலனை புரிந்து கொள்வோம்\nரமழான் இரவுத் தொழுகை (தராவீஹ்)\nதராவீஹ் தொழுகை ஓர் ஆய்வு\nபுனித ரமழானில் புண்ணியம் தேடுவோம்\nகட்டாயமான சதகதுல் பித்ர் எனும் நோன்புப் பெருநாள் தர்மம்\nரமளான் சொன்ன சேதி என்ன\nரமலான் பண்புகள் ஆயுள் வரை தொடரட்டும்\nஇஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்\nஷைத்தானின் சகோதரர்களாகி விட்ட புரோகிதர்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் ராசி பலன்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் அதிருஷ்டக் கற்கள்\nநபிவழியில் நம் பெருநாள் (ஈதுல் ஃபித்ர்)\nமாநபியை மட்டம் தட்டும் மத்ஹபுகள்…\nஇஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்\nஷைத்தானின் சகோதரர்களாகி விட்ட புரோகிதர்கள்\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-02-17T19:33:40Z", "digest": "sha1:ZZFDQ3FPYL5HRODYD2U4B4JMMZ7O3452", "length": 10584, "nlines": 99, "source_domain": "universaltamil.com", "title": "விஸ்வாசம் தமிழ்நாட்டில் மட்டும் இல்லை பிரான்", "raw_content": "\nமுகப்பு Cinema விஸ்வாசம் தமிழ்நாட்டில் மட்டும் இல்லை பிரான்சிலும் வசூல் வேட்டை\nவிஸ்வாசம் தமிழ்நாட்டில் மட்டும் இல்லை பிரான்சிலும் வசூல் வேட்டை\nகடந்த வருடம் வெளியான படம் அஜித்தின் விஸ்வாசம். இந்த படம் குடும்ப ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.\nரஜினியின் பேட்ட படத்திற்கு போட்டியாக வந்த விஸ்வாசம் படம் பல இடங்களிலும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.\nஇந்த நிலையில் பிரான்சில் விஸ்வாசம் 7 ஆயிரத்திற்கும் அதிகமாக எண்ட்ரீ வந்துள்ளதாம்.\nமெர்சல் பட சாதனையை முறியடித்து மாஸ் காட்டும் விஸ்வாசம்\nதல-59 பாடல்கள் குறித்து யுவன் வெளியிட்ட வீடியோ – சூப்பர் அப்பேட்\nதல அஜித்தின் 59வது படத்தின் ரிலீஸ் திகதி மாறுகிறதா\nகொழும்பு கெசல்வத்த பகுதியில் துப்பாக்கி சூட்டில் இளைஞர் ஒருவர் படுகாயம்\nகொழும்பு கெசல்வத்த பகுதியில் இனந்தெரியாத துப்பாக்கிதாரிகளால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக கெசல்வத்த பொலிஸார் தெரிவித்துள்ளதோடு குறித்த துப்பாக்கி சூடு கெசல்வத்த, டாம் வீதியில் மோட்டர் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால்...\nஅதிகாலை இந்த நேரத்தில் கனவு கண்டால் பலிக்குமாம்…\nநாம் காணும் ஒவ்வொரு கனவுகளுக்கும், ஒவ்வொரு பலன்கள் உண்டு. நாம் கண்ட கனவுகளின் நேரத்தை பொருத்து அதன் பயன்கள் அமையும். மாலை 6 – 8.24 மணிக்குள் கண்ட கனவு ஒரு வருடத்திலும், இரவு...\nவிநாயகர் சீரியல் பார்வதியா இது இணையத்தில் வைரலாகும் படு கவர்ச்சி புகைப்படங்கள்\nநடிகர் கார்த்தியின் ‘அலெக்ஸ்பாண்டியன்�� படத்தில் சந்தானத்தின் மூன்று தங்கைகளில் ஒருவராக நடித்தவர் நடிகை அகன்ஷா பூரி. இவர் ‘திஹார்’ என்ற படத்திலும் நடித்துள்ளார். ஆரம்பத்தில் மாடல் அழகியாக இருந்த இவர் அலெக்ஸ்பாண்டியன் படத்தின் மூலம்...\nவேண்டுதலை நிறைவேற்றவே தர்காவிற்கு சென்றேன்\nநடிகர் மற்றும் இயக்குனரான டி.ராஜேந்தரரின் இரண்டாவது மகன் குறளரசன் நேற்று சென்னை அண்ணாசாலையில் உள்ள தர்காவில் இஸ்லாம் மதத்திற்கு மாறியதாக தகவல்கள் வந்தன. இது தொடர்பில் தற்போது குறளரசன் விளக்கம் அளித்துள்ளார். அதில், ஒரு...\nதளபதி-63 பட இயக்குனர் அட்லீயை மரணத்திற்கு தயாரா என மிரட்டிய நபர் – ப்ரியா...\nஇலங்கை கடற்கரையில் உச்சக்கட்ட கவர்ச்சி போஸ் கொடுத்த 2.0 நடிகை – வைரல் புகைப்படம்...\n உள்ளாடை தெரியும் படி உடை அணிந்து சென்ற ஆண்ட்ரியா\nமுன்னழகு தெரியும் படி போட்டோவுக்கு போஸ் கொடுத்த ராய் லட்சுமி – புகைப்படம் உள்ளே\nமுடிவுக்கு வந்த சர்கார் பாக்ஸ் ஆபிஸ் – மொத்த வசூல் விபரம் இதோ\nஉங்கள் பிறப்பு எண் இதுவா முன் ஜென்மத்தில் நீங்கள் எப்படி என தெரிந்துக்கொள்ளலாம்\nமகன் குரளரசன் மதம் மாறியது ஏன்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-02-17T20:43:37Z", "digest": "sha1:2WJ4RAZSJD3HVFFB3Q7YGHQIHXSTDVDY", "length": 7757, "nlines": 66, "source_domain": "athavannews.com", "title": "கல்முனையில் சிவன் ஆலயத்தில் இருந்து தேர் பவனி | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nரணில் நாட்டைக் காட்டிக் கொடுத்துவிட்டார்: மஹிந்த\nதேர்தல் பிற்போடப்பட்டமைக்கு வருத்தம் தெரிவித்தார் தேர்தல் ஆணையத்தலைவர்\nமோடியை நாளை சந்திக்கின்றார் ஆர்ஜென்டீன ஜனாதிபதி\nதுரையப்பா விளையாட்டரங்கின் பெயரை மாற்றுவது கண்டனத்திற்குரியது: சீ.வி.கே.சிவஞானம்\nதமிழ்த் தலைமைகள்தான் தமிழர்களின் அழிவிற்கு காரணம்: வரதராஜப் பெருமாள்\nகல்முனையில் சிவன் ஆலயத்தில் இருந்து தேர் பவனி\nகல்முனையில் சிவன் ஆலயத்தில் இருந்து தேர் பவனி\nமட்டக்களப்பு – கல்முனையில் கௌரி அம்பிகை உடனுறை சந்தானேஸ்வரர் தேவஸ்த்தான மகோற்சவ திருவிழாவின் கொடியேற்ற நிகழ்வில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை சிவன் ஆலயத்தில் இருந்���ு தேர் பவனி இடம்பெற்றது.\nஇதன்போது பிரதான வீதிவழியாக தேர் சென்றுகொண்டிருக்கும்போது பக்கதர்களின் காவடி மற்றும் பஜனை என்பனவும் ஆலய தர்மகர்த்தாக்களினால் மேற்கொள்ளப்பட்டது.\nஇத்தேர்த்திருவிழாவினை தொடர்ந்து நாளைய தினம் தீர்த்தோற்சவமும் திருக்கல்யாணமும் இடம்பெறுவதுடன் இவ்வாண்டிற்கான உற்சவ நிகழ்வுகள் நிறைவு பெறும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசுதந்திரதின நிகழ்விலிருந்து புறக்கணிக்கப்பட்டாரா பொன்சேகா\nஇலங்கையின் 71ஆவது சுதந்திரதின நிகழ்வில் பங்கேற்கபோவதில்லையென முன்னாள் அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் ப\nநல்லூர்க் கந்தனின் நெற்புதிர் அறுவடை விழா\nயாழ்ப்பாணம் – நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் நெற்புதிர் அறுவடை விழா இடம்பெற்றது . இந்த விழா இன்ற\nநாடாளுமன்றத்தின் ஆயுட்காலத்துக்குள் பிரச்சினைகளை தீர்க்க முடியாது – ரவூப் ஹக்கீம்\nதீர்க்கமுடியாத பல பிரச்சினைகளை தற்போதைய நாடாளுமன்றத்தின் ஆயுட்காலத்துக்குள் செய்துமுடிப்பதென்பது, ஆச\nவவுனியாவில் ஐக்கிய தேசிய கட்சியினர் மகிழ்ச்சி கொண்டாட்டம்\nபுதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றதையடுத்து வவுனியாவில் ஐக்கிய தேசிய கட்சியினர் மகிழ்ச்சி கொ\nபிரதமராக ரணில் பதவியேற்றதையடுத்து ஹட்டனில் ஆரவாரம்\nஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க 5 ஆவது தடவையாகவும் பிரதமராக பதவியேற்றதையடுத்து ஹட்டன\nஎட்மன்டன் பகுதியில் விபத்து – மயிரிழையில் உயிர் தப்பிய சாரதிகள்\nவிக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் குறைவு: பயிர்ச்செய்கை பாதிப்பு\nதமிழர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிகளை பிரதமர் ஏற்றுக்கொண்டுள்ளார்: சிறிதரன்\nயாழில் இரு சகோதரர்கள் கடத்தல்: பொலிஸில் முறைப்பாடு\nயாழ். கொடிகாமம் பகுதியில் ரயில் மோதி ஒருவர் படுகாயம்\n‘யெலோ வெஸ்ட்’ அமைப்பினர் 14ஆவது வாரமாகவும் ஆர்ப்பாட்டம்\nகொழும்பில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் படுகாயம்\nகூட்டு ஒப்பந்தத்திற்கு எதிராக ஹற்றனில் ஆர்ப்பாட்டம்\nஜனாதிபதித் தேர்தலில் தனி வேட்பாளரை களமிறக்குவோம்: விஜித ஹேரத்\nகுசல் பெரேரா பதிவு செய்த சாதனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95/", "date_download": "2019-02-17T20:28:32Z", "digest": "sha1:CZOLZMYCTMOSOCGBVSQS6MN5T3QDWN2T", "length": 11047, "nlines": 72, "source_domain": "athavannews.com", "title": "வன்முறைகளுக்கெதிராக வடக்கில் கடையடைப்பு! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nரணில் நாட்டைக் காட்டிக் கொடுத்துவிட்டார்: மஹிந்த\nதேர்தல் பிற்போடப்பட்டமைக்கு வருத்தம் தெரிவித்தார் தேர்தல் ஆணையத்தலைவர்\nமோடியை நாளை சந்திக்கின்றார் ஆர்ஜென்டீன ஜனாதிபதி\nதுரையப்பா விளையாட்டரங்கின் பெயரை மாற்றுவது கண்டனத்திற்குரியது: சீ.வி.கே.சிவஞானம்\nதமிழ்த் தலைமைகள்தான் தமிழர்களின் அழிவிற்கு காரணம்: வரதராஜப் பெருமாள்\nமுஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் தாக்குதல் சம்பவங்களை கண்டித்து இன்று (வெள்ளிக்கிழமை) வடக்கில் கடையடைப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nமன்னார், வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் போன்ற பிரதேசங்களில் உள்ள முஸ்லிம்கள் தமது வர்த்தக நிலையங்களை மூடி எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.\nஇந்நிலையில், குறித்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துப் பெரும்பாலான தமிழர்களின் வர்த்தக நிலையங்களும் அதிக அளவில் மூடப்பட்டுள்ளன.\nமன்னாரில் உள்ள முஸ்லிம்களின் பள்ளிவாசல்களுக்கு இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், அரச, தனியார் போக்குவரத்துச் சேவைகள் வழமை போல் இடம்பெற்று வருவதோடு, பாடசாலைகள் மற்றும் அரச தனியார் திணைக்களங்களின் செயற்பாடுகளும் வழமை போல் இடம்பெற்று வருகின்றன.\nஅத்துடன், அசம்பாவிதச் சம்பவங்களில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அனுதாபம் தெரிவித்து வவுனியாவிலும் முஸ்லிம் வர்த்தகர்கள் கடையடைப்பில் ஈடுபட்டுள்ளனர்.\nநாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையினால் பாதிக்கப்பட்ட மக்கள் தமது இயல்பு வாழ்வுக்கு திரும்பவும், இனிவரும் காலங்களில் இவ்வாறான துர்ப்பாக்கிய சம்பவங்கள் இடம்பெறாமல் இருக்கவும் பிரார்த்தனை செய்வதாகவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுதாபம் தெரிவித்துமே வர்த்தக நிலையங்களை மூடியுள்ளதாக முஸ்லிம் வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇந்நிலையில் வவுனியா பெரிய பள்ளிவாசலில் இராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் நகர்ப்புரத்தில் அதிகளவான பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்ப���்டுள்ளனர்.\nமேலும் வர்த்தக நிலையங்கள் அமைந்துள்ள பகுதிகளை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள் பார்வையிட்டதுடன் எவ்வித அசம்பாவிதங்களும் வவுனியாவில் எற்படாத வகையில் பாதுகாப்பையும் பலப்படுத்தியுள்ளனர்.\nஇதேபோல் யாழ்ப்பாணத்திலும் தமது வர்த்தக நிலையங்களை மூடி குறித்த வன்முறைச் சம்பவங்களுக்கு எதிராகத் தமது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபுத்தளத்தில் குப்பை கொட்டும் திட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்\nபுத்தளம் அருவக்காட்டில் குப்பை கொட்டும் திட்டத்திற்கு எதிராக இன்று (ஞாயிற்றுக்கிழமை) முந்தல் நகரில்\nலண்டன் தூதரகம் முன் இந்தியர்கள் போராட்டம்\nபாகிஸ்தானுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி லண்டனில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் முன்பாக, ஆயிரக்கணக்கான இந்தி\nஅரசின் செயற்பாடுகளை கிரண்பேடி முடக்குகிறார்: நாராயணசாமி குற்றச்சாட்டு\nமாநில அரசின் செயற்பாடுகளை புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி முடக்குகிறாரென புதுச்சேரி முதலமைச்சர\nபிரதமரின் விஜயத்துக்கு எதிராக முல்லைத்தீவில் கவனயீர்ப்பு\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க முல்லைத்தீவுக்கு இன்று (சனிக்கிழமை) விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில், குறித்த\nஆளுநர் கிரண்பேடி விவகாரம்: மோடிக்கு நாராயணசாமி கடிதம்\nபுதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தி குடியரசு தலைவர்\nஎட்மன்டன் பகுதியில் விபத்து – மயிரிழையில் உயிர் தப்பிய சாரதிகள்\nவிக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் குறைவு: பயிர்ச்செய்கை பாதிப்பு\nதமிழர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிகளை பிரதமர் ஏற்றுக்கொண்டுள்ளார்: சிறிதரன்\nயாழில் இரு சகோதரர்கள் கடத்தல்: பொலிஸில் முறைப்பாடு\nயாழ். கொடிகாமம் பகுதியில் ரயில் மோதி ஒருவர் படுகாயம்\n‘யெலோ வெஸ்ட்’ அமைப்பினர் 14ஆவது வாரமாகவும் ஆர்ப்பாட்டம்\nகொழும்பில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் படுகாயம்\nகூட்டு ஒப்பந்தத்திற்கு எதிராக ஹற்றனில் ஆர்ப்பாட்டம்\nஜனாதிபதித் தேர்தலில் தனி வேட்பாளரை களமிறக்குவோம்: விஜித ஹேரத்\nகுசல் பெரேரா பதிவு செய்த சாதனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2009-10-06-14-40-17/2009-10-06-14-41-53/2674-2010-01-28-10-07-49", "date_download": "2019-02-17T20:38:51Z", "digest": "sha1:KSW73ZDQ2CXVHGKDX6BUUREUUVC4NMMC", "length": 8927, "nlines": 224, "source_domain": "keetru.com", "title": "ஒரு மணி நேரம்!", "raw_content": "\nபுல்வாமா தாக்குதல் – தேசபக்திக்குள் ஒளிந்து கொள்ளும் அயோக்கியர்கள் யார்\nஎந்தத் “தை”யில் வழி பிறக்கும்\nஊர் சேரி பொங்கல் விழாப் பட்டியல்\nடெல்லி கிருஷ்ணனும் தமிழ்நாட்டு கிருஷ்ணனும்\nசிறுவனின் ரத்தம் குடித்த சவுதியின் சன்னி மதவெறி\nதலித் மக்களின் குடிநீரில் விஷத்தைக் கலக்கும் பார்ப்பனியக் கொடூரம்\nவனிதா மதில்: எங்கேயும் எழுப்ப வேண்டிய மதில்\nபெண்ணும் ஆணும் ஒன்னு - நூல் அறிமுகம்\nவெளியிடப்பட்டது: 28 ஜனவரி 2010\nமருத்துவர் நோயாளியின் கணவரிடம் : உங்க மனைவி இன்னும் ஒரு மணி நேரம் தான் உயிரோட இருப்பாங்க..\nகணவர் : பரவாயில்லை டாக்டர். இத்தனை வருஷன் பொறுத்துக்கிட்டேன். இன்னும் ஒரு மணிநேரம் பொறுத்துக்க மாட்டேனா\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pudhukaiseelan.blogspot.com/2014/09/geo-informatics.html", "date_download": "2019-02-17T20:04:08Z", "digest": "sha1:E4WDN5EAC36FRYCAHD43E25LVX35FF24", "length": 15909, "nlines": 140, "source_domain": "pudhukaiseelan.blogspot.com", "title": "புதுகை சீலன்: புவித்தகவலியல்-GEO INFORMATICS", "raw_content": "\nஇவ்வுலகில் மாற்றம் ஒன்றுதான் மாறாதது அன்றும்\nநான் படிக்கும் பொறியியல் படிப்பு குறித்து எழுதிய முந்தைய பதிவின் தொடர்ச்சி தான் இது. முந்தைய பதிவு....\nபுவித்தகவலியல் (GEO INFORMATICS) என்பது பூமியைப் பற்றிய தகவல்களை சேமித்து உபயோகப்படுத்துவது என்பதாகும்.அவ்வாறு சேமிக்கும் தகவல்களை எந்த முறைகளைப் பயன்படுத்தி சேமிக்கலாம், எந்த முறைகளைப் பயன்படுத்தி உபயோகிக்கலாம் என்பதைப்பற்றி படிக்கும் பொறியியல் தான் புவித்தகவலியல் பொறியியல்(GEO INFORMATICS ENGINEERING) ஆகும்.இன்று சாதாரண குடிமக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ள ஜி.பி.எஸ் (GLOBAL POSITIONING SYSTEM)எனப்படும் குளோபல் பொஸீஸனிங் சிஸ்டம் அதாவது புவியிடங்காட்டி முறை என்பது இந்த புவித்தகவலியலின் ஒரு பயன்பாடு தான்.(பார்த்தவுடன் புரியும் வகையில் எளிமையான படங்களே கொடுக்கப்பட்டுள்ளது)\nஅடிப்படையாக நாம் படித்த நில வரைபடங்கள் (MAPS), போட்டோகிராமெட்ரி(PHOTOGRAMMETRY) எனப்படும் புகைப்படங்களியல் ( சீரான உயரத்தில் பறந்து பூமியின் மேற்பரப்பை புகைப்படம் எடுப்பது),சர்வேயிங்(SURVEYING) எனப்படும் நிலஅளவியல், எல்லோரும் நன்கறிந்த செயற்கைகோள் தகவல் தொழில்நுட்பம்(SATELITE TECHNOLOGY), ரிமோட் சென்ஸிங்(REMOTE SENSING) எனப்படும் தொலை உணர்வு , கார்ட்டோகிராபி (CARTOGRAPHY) எனப்படும் வரைபடவியல், ஜியாகரபிக் இன்பர்மேசன் சிஸ்டம்(GEOGRAPHIC INFORMATION SYSTEM -GIS) எனப்படும் புவித்தகவல்கள் போன்ற பல்வேறு முறைகளைப் பயன்படுத்தி பெறலாம்.\nபூமியிலிருந்து குறிப்பிட்ட உயரத்தில் ஏர்கிராப்ட்(AIRCRAFT) உதவியுடன் பறந்து புகைப்படங்கள் எடுத்து எடுக்கப்பட்ட இடங்களின் தகவல்களைப் பெறுவது. உதாரணமாக ஒரு இடத்தின் கட்டிடங்கள், நீர்நிலைகள்,சாலைகள், ரயில்வே, ரோடுவே போன்ற தகவல்கலைப் பெறலாம். இரண்டு தொடர்சியான போட்டோகிராமெட்ரிக் புகைப்படத்தை வைத்து அந்த இடத்தின் முப்பரிமாண(3 DIMENSION தோற்றத்தை ஸ்டீரியோஸ்கோப்(STEREOSCOPE) எனப்படும் கருவியைப் பயன்படுத்தி பெறமுடியும்.முதல் புகைப்படத்திற்கும் இரண்டாவது புகைப்படத்திற்கும் இடங்கள் குறந்தபட்சம் 60 % பொருந்த வேண்டும். அதாவது முதல் படத்திலிருக்கும் தகவல்கள் அனைத்தும் இரண்டாவது படத்தில் 60 % இருக்க வேண்டும்.(OVERLAPPING) இப்படி இருந்தால் தான் முப்பரிமாண அமைப்பை பெறமுடியும்.இது தான் அடிப்படைத் தத்துவம்.\nநாம் பார்த்த,படித்த அளவியலை உபயோகப்படுத்தி நிலத்திலிருந்து தகவல்களைப் பெறுவது தான் நிலஅளவியல்.இது குறுகிய பயன்பாட்டைக் கொண்டிருக்கும். அதாவது சிறிய பரப்பைப் பற்றிய தகவல்களை மட்டுமே பெறமுடியும். சாலை அமைக்கும் போது மேற்கொள்ளும் அளவைகள், கட்டுமானப் பணிகளின் போது மேற்கொள்ளும் அளவைகள், நீர்நிலைகளில் மேற்கொள்ளப்படும் அளவைகள், ரயில்வே அளவைகள் போன்றவற்றைக் கூறலாம். இது சில அடிப்படை உபகரணங்களைப் பயன்படுத்தி செய்யப்படும். இப்போது பல நவீன உபகரணங்கள் வந்துவிட்டது. தியோடலைட்(THEODOLITE), டோட்டல் ஸ்டேசன்(TOTAL STATION),லெவலிங் ஸ்டாப்(LEVELER),ஈ.டி.எம்(ELECTRONIC DIDTANCE MEASURMENT - EDM), இப்போது ஜி.பி.எஸ்(G.P.S) கூட பயன்படுத்தப்படுகிறது.இதில் பல வகைகள் உள்ளன.\nபூமி வரைபடங்களை உருவாக்கி அதைப் பயன்ப���ுத்தி தகவல்களைப் பெறுவது. இது மேப் (MAP)உருவாக்க என்னென்ன மேற்கொள்ளப்படவேண்டுமோ அவற்றைப் பயன்படுத்த வேண்டும்(CREATION OF MAP). சர்வேயிங்(SURVEYING) தான் இதனுடைய அடிப்படை. ஒரு வரைப்டத்தின் சிறப்பியல்புகளான ஸ்கேல்(SCALE),பரப்பளவு(AREA), மேப்பின் பயன்பாடு(MAP FEATURES) ( அது எவ்வகையிலான மேப்) போன்றவற்றைச் சார்ந்தது.அட்ச ரேகை, தீர்க்கரேகை,,(LATITUDE),(LONGITUDE), ஈக்குவேட்டார் (EQUATOR)போன்றவற்றைப் பயன்படுத்தி தகவல்களைப் பெறுவது.\nஒரு இடத்தைப்பற்றிய அல்லது பொருளைப் பற்றிய அனைத்து தகவல்களையும் அவற்றுடன் நேரடித் தொடர்பில்லாமல்(WITH OUT PHYSICAL CONTACT) பெறுவது தான் ரிமோட் சென்சிங் எனப்படும் தொலை உணர்வு ஆகும். இது எவ்வாறெனில் சூரிய ஒளிக்கற்றைகளையோ,லேசர் கற்றைகளையோ, மைக்ரோ அலைகளையோ, ரேடியோ அலைகளையோ பயன்படுத்தி பெறப்படுகிறது.அதாவது அவற்றை கருவியிலிருந்து அனுப்பி பட்டு எதிரொளித்து வருவதன் மூலம் தகவல்களைப் பெறமுடியும்.இதுவும் செயற்கை கோளின் ஒரு பயன்பாடு ஆகும்.\n(அடுத்த பதிவில் செயற்கை கோள்களைப் பற்றி விரிவாகத் தெரிந்து கொள்வோம்.)\nசந்தேகங்கள் இருப்பின் பின்னூட்டத்தில் தெரியப்படுத்தலாம்.\nஉங்கள் கருத்துகளான ஊக்கம் தான் என் எழுத்துகளின் ஆக்கம். எனவே உங்கள் கருத்துகளை மறக்காமல் பகிர வேண்டுகிறேன்\n எளிமையாக எல்லோருக்கும் புரியும் வகையில் அமைந்தது சிறப்பு\nஉடனடி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார், தொடர்ந்து வருகை தர வேண்டும்\nஅவ்ளோ பயன்படுத்துறோம் ஆனால் அந்த படிப்பை பத்தி தெரியாமலே இருந்திருக்கோமே சூப்பர் சகோ\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்,கண்டிப்பாக தொடர்கிறேன்,தொடர்ந்து வருகை தர வேண்டும் சார்....\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்,தொடர்கிறேன் சார்.. தொடர்ந்து வருகை தர வேண்டும் சார்...\nஎளிமையான படத்தோட சூப்பரா விளக்கீருக்க டா, அப்புறம் remote sensing பத்தி சரியா புரியல‌.. மத்தபடி சூப்பர். இந்த gps பத்த்யும் தெளிவா சொல்லீரு..\nஆசிரியர் தினம் ஏணியென மாணவரை ஏற்றிவிட்டு தாம் கீழே இருப்பாரே இதுவன்றோ புதுமை அந்த‌ மேனி நலம் பாராத மேதையரைப் பாடாமல் மேடைதனில் இருக்...\nரஜினி அரசியல் ரஜினியின் அரசியல் அறிவிப்பும் அதன் எதிர்வினைகளுமே இந்த வாரம் முழுதும் பிரதான பேசு பொருள்... ரஜினி அரசியலுக்கு வந்தால் அவர...\nஇன்றைய இளைஞர்களிடம் தேசப்பற்று குறைந்து வருகி���து\nஇன்றைய இளைஞர்களிடம் தேசப்பற்று குறைந்து வருகிறது எங்கள் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் நான் பேசிய பட்டிமன்றத்தின் தல...\nநண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி.\nதொடர்ந்து உங்கள் மனதில் தோன்றும் கருத்துகளை தைரியமாக எடுத்துரைக்கலாம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/31_168657/20181120204854.html", "date_download": "2019-02-17T20:28:47Z", "digest": "sha1:BYLQXKEG5WNQ7T2SFLM7NT5SIPBIT4IX", "length": 11548, "nlines": 68, "source_domain": "tutyonline.net", "title": "படைப்புழுக்களால் மக்காச்சோளப் பயிர்கள் சேதம் : நிவாரணம் கோரி போராட்டம்", "raw_content": "படைப்புழுக்களால் மக்காச்சோளப் பயிர்கள் சேதம் : நிவாரணம் கோரி போராட்டம்\nதிங்கள் 18, பிப்ரவரி 2019\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nபடைப்புழுக்களால் மக்காச்சோளப் பயிர்கள் சேதம் : நிவாரணம் கோரி போராட்டம்\nகோவில்பட்டியில் படைப்புழுக்களால் சேதமடைந்த மக்காச்சோளம் பயிர்களுக்கு நிவாரணம் கோரி பாரதிய கிசான் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது.\nகோவில்பட்டி கோட்டத்துக்கு உட்பட்ட கோவில்பட்டி, கயத்தாறு, எட்டயபுரம், விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் ஆகிய தாலுகாக்களில் விவசாயிகள் பெரும்பாலும் மக்காச்சோள பயிர்களை பயிரிட்டுள்ளனர். இதில் தற்போது படைப்புழு தாக்குதல் அதிகமாக இருப்பதால், விவசாயிகள் கடும் மன உளைச்சலில் உள்ளனர். இந்த படைப்புழு தாக்குதலுக்கு அமெரிக்காவை சேர்ந்த தனியார் நிறுவனத்தின் விதைகள் தான் காரணம் என குற்றஞ்சாட்டியுள்ளனர். இந்நிலையில் இன்று கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு, விவசாயிகள் படைப்புழுவால் பாதிப்படைந்த மக்காச்சோள பயிர்களுடன் வாயில் துணியை கட்டிக்கொண்டு வந்து முற்றுகையிட்டனர்.\nஅவர்கள் படைப்புழு தாக்குதலுக்கு காரணமான தனியார் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கும்படி கோஷங்கள் எழுப்பினர்.போராட்டத்துக்கு பாரதிய கிசான் சங்க மாவட்ட தலைவர் ரெங்கநாயகலு தலைமை வகித்தார். மாவட்ட துணை தலைவர் பரமேஸ்வரன், மாவட்ட இயற்கை விவசாய தலைவர் கருப்பசாமி, பாரதிய கிசான் ஒன்றிய தலைவர் ஜெயராமன், இளையரசனேந்தல் கிளை தலைவர் மகாராஜன், இளையரசனேந்தல் பஞ்சாயத்து முன்னாள் தலைவர் முருகன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.\nபின்னர் அவர்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். மனுவில், இந்த ஆண்டு நல்ல பருவச்சூழ்நிலை மற்றும் மழை இருந்தும், மக்காச்சோள பயிர்களில் அமெரிக்க படைப்புழுக்களின் தாக்குதலால் விவசாயிகளுக்கு முழுவதுமாக வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை விவசாயிகள் ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் வரை செலவு செய்துள்ளனர். மருந்து தெளித்து இந்த மருந்துகள் கட்டுப்படவில்லை. பயிர்கள் பாதிக்கப்பட்டது குறித்து இதுவரை எந்த அதிகாரிகள் வந்து பார்வையிடவில்லை. எனவே, அமெரிக்க நிறுவனத்தின் விதைகளை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். தவறு இருந்தால் சிபிஐ விசாரணை நடத்தி, அந்த நிறுவனத்தின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும், என தெரிவித்துள்ளனர்.\nஇதுகுறித்து பாரதிய கிசான் சங்க மாவட்ட தலைவர் ரெங்கநாயகலு கூறும்போது, அமெரிக்காவை சேர்ந்த விதை உற்பத்தி நிறுவனமான மாண்சாண்டோ கர்நாடக மாநிலத்தில் செயல்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு, அங்கு பயிரிடப்பட்ட இந்த நிறுவனத்தின் மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்குதல் காணப்பட்டது. இந்தாண்டு தமிழகத்தின் மானாவாரி நிலங்களை படைப்புழுக்கள் ஆக்கிரமித்துக்கொண்டன. இதற்கு காரணமான மாண்சாண்டோ நிறுவனத்தின் விதைகள் தான். இதனை விதைச்சான்று அலுவலர்கள் அனுமதித்துள்ளனர். விவசாயிகளுக்கு இந்த விதைகள் மீது தான் சந்தேகம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட விதை நிறுவனம் மீது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், என்றார் .\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதிருச்செந்தூரில் பச்சை சாத்தி சப்பரத்தில் சுவாமி வீதி உலா : திரளான பக்தர்கள் தரிசனம்\nதூத்துக்குடி மாநகராட்சியில் அடர்ந்த காடுகள் திட்டம் : ஆட்சியர் தொடங்கி வைத்தார்.\nகாஷ்மீரில் பலியான வீரர்களுக்க��� திருச்செந்தூரில் அஞ்சலி\nதூத்துக்குடியில் வாக்காளர் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி\nதூத்துக்குடி வாக்கு எண்ணிக்கை மையம்: ஆட்சியர் ஆய்வு\nகூட்டணி வைப்பதற்காக நான் கட்சி ஆரம்பிக்கவில்லை : தூத்துக்குடியில் சீமான் பேட்டி\nஸ்ரீவைகுண்டம் ஆற்றில் மூழ்கி வாலிபர் பலி : போலீசார் விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/04/tna-10_5.html", "date_download": "2019-02-17T20:56:18Z", "digest": "sha1:Z54Q4NDT6QR4KKHKQID7264QCJCSLOU3", "length": 40636, "nlines": 159, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "ரணிலிடம் TNA முன்வைத்த 10 நிபந்தனைகள் இதோ ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nரணிலிடம் TNA முன்வைத்த 10 நிபந்தனைகள் இதோ\nதாம் முன்வைத்த 10 அம்ச கோரிக்கையை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக் கொண்டுள்ளார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.\nசிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும் வாக்களித்திருந்தனர்.\nமுன்னதாக, நம்பிக்கையில்லா பிரேரரணை தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சு நடத்தியிருந்தது.\nஇதன்போது, 10 அம்ச கோரிக்கையை கூட்டமைப்பு சிறிலங்கா பிரதமரிடம் கையளித்திருந்ததுடன், இதற்கு எழுத்துமூல உறுதிமொழி தந்தால், பிரேரணைக்கு எதிராக வாக்களிக்க முடியும் என்று கூறியிருந்தது.\nஇந்த நிலையில், ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்த 10 அம்ச கோரிக்கையை முன்வைத்த போது, சூடான வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன.\nஎனினும், அதன் பின்னர் 10 அம்ச கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு இணக்கப்பாடு காணப்பட்டது.\nசிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட 10 அம்ச கோரிக்கைகளாவன.\nவடக்கு கிழக்கு பிரச்சினைக்கு துரிதமாக அரசியல் தீர்வு காண்பது.\nஅடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர், மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் புதிய அரசியலமைப்பை நிறைவேற்ற வேண்டும்.\nபொதுமக்களுக்குச் சொந்தமான காணிகள், கட்டடங்க��ில் இருந்து சிறிலங்கா படையினர் முற்றாக விலக வேண்டும்.\nஅனைத்து அரசியல் கைதிகளுக்கும் பொதுமன்னிப்பு வழங்கி விடுவிக்க வேண்டும்.\nபோர்க்காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்த விசாரணைகளை துரிதப்படுத்த வேண்டும்.\nவடக்கு, கிழக்கில் வாழும் மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டும்.\nவடக்கு, கிழக்கில் உள்ள இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகளை உறுதி செய்ய வேண்டும்.\nவடக்கு, கிழக்கு மாகாணங்களில் வசிக்காதவர்களுக்கு இந்த மாகாணங்களில் நியமனங்கள் வழக்கப்படக் கூடாது.\nவடக்கு, கிழக்கின் 8 மாகாணங்களுக்கும் மாவட்டச் செயலர்களாக தமிழர்களை நியமிக்க வேண்டும்.\nவடக்கு, கிழக்கில் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கும் போது, இரண்டு மாகாணசபைகளுடன் இணைந்தே முன்னெடுக்க வேண்டும்.\nஆகிய நிபந்தனைகளின் அடிப்படையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்கியதாக செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.\nமுஸ்லீம் தலைவர்கள் பணத்தை மட்டும் குறியாக கொண்டு வாக்களித்துள்ளதை அறியும்போது மிகவும் கவலையாக உள்ளது .\nஇனவாதிகளுக்கு இது ஒரு இனிப்பான செய்தி... அடுத்த இனவாத பிரச்சாரம் இதனை வைத்து ஆரம்பிக்கும்...\nமதுஷ் அணியில், கறுப்பு ஆடு - 178 கோடி டொலர் பேரம், இலங்கையில் சிக்கிய அரபு புத்தகம்\n- Sivarajah - மதுஷ் நாடுகடத்தப்படுவாரா மதுஷ் கைது செய்யப்பட்ட பின்னர், அவரும் – அவருடன் இருந்த குழுவினரும் மருத்துவ பரிசோதனைகளு...\nபுருசனை அரசனாக்கிய, சூபித்துவ ஆளுமை\n#இம்றான்_கானின்_உளவியல்_உள்ளாற்றல் இன்றைய உலகில் இம்றான் கானும் அவரது அரசியல் அதிரடிகளும் ,பாகிஸ்தானில் மட்டுமல்ல, முழு உலகிலும் பேச...\nடுபாயில் தனது உயிரை காப்பாற்ற போராடும் மதுஷ் - 3 தடவை இலங்கை வந்துசென்ற அதிசயம்\n- Siva Ramasamy - மாக்கந்துர மதுஷ் கைது விவகாரத்தில் புதிய புதிய தகவல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன... டுபாயில் சட்டம் கடுமையானது என்...\n(எம்.எப்.எம்.பஸீர்) பொலிஸ் அதிரடிப்படை கட்டளைத் தளபதியும், திட்டமிட்ட குற்றங்கள், பயங்கரவாத தடுப்பு பிரிவு மற்றும் போதைப்பொருள் தடுப்பு...\nமருதானையில் நேற்று, இது தான் நடந்தது - டுபாய்க்கு வந்த சோதனை\nநேற்றுக் காலை மருதானையில் கேரள கஞ்சாவுடன் ஒரு ஜீப் விபத்துக்குள்ளானதல்லவா..அதில் இருந்தவர்கள் தப்பி ஓடினார்களே... நடந்தது இதுதான்......\nநடிக��் ராஜேந்தரின் மகனும், சிம்புவின் தம்பியுமான குரலரசன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார் (வீடியோ)\nநடிகர் T.ராஜேந்தர் அவர்களது மகனும் நடிகர் சிம்புவின் சகோதரருமாகிய T.R.குரலரசன் (15.02.2019) இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். அல்ல...\nலத்தீப்பை மனந்தளரச் செய்ய, முக்கிய அமைச்சர் முயற்சி - 2013 இல் எடுக்கப்பட்ட புகைப்படம்\nமதுஷ் மற்றும் சகாக்கள் விசாரணை குறித்து ஆராய எஸ் ரி எவ் பொறுப்பான பிரதிப்பொலிஸ் மா அதிபர் லத்தீப் டுபாய் சென்றுள்ளதாக வந்துள்ள செய்திகள்...\nஇந்தியாவை உலுக்கிய தற்கொலை போராளி, தன் வீரமரணத்தை திருமணத்தை போன்று கொண்டாடுமாறு வேண்டுகோள்\nஇந்தியாவை உலுக்கியுள்ள காஸ்மீர் தற்கொலை தாக்குதலிற்கு காரணமான அடில் அஹமட் டார் என்ற இளைஞன் ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவிற்கு எதிரான தலி...\nமுப்படைகளையும் எல்லையற்ற அரசியல் அதிகாரத்தையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டிருந்த கோட்டா மீதான அச்சத்தை விட , ஒரேயொரு போலிஸ் அதிர...\nமதுஷ் + கஞ்சிப்பான இம்ரானின், இன்றைய ஸ்பெஷல் ரிப்போர்ட்\n-Sivarajah- மாக்கந்துர மதுஷ் மற்றும் சகாக்களை இப்போதைக்கு இலங்கைக்கு அழைத்து வர முடியாது... அதுவே முடிந்த முடிவு... ஆனால் விசாரண...\nமதுஷ் அணியில், கறுப்பு ஆடு - 178 கோடி டொலர் பேரம், இலங்கையில் சிக்கிய அரபு புத்தகம்\n- Sivarajah - மதுஷ் நாடுகடத்தப்படுவாரா மதுஷ் கைது செய்யப்பட்ட பின்னர், அவரும் – அவருடன் இருந்த குழுவினரும் மருத்துவ பரிசோதனைகளு...\nபுருசனை அரசனாக்கிய, சூபித்துவ ஆளுமை\n#இம்றான்_கானின்_உளவியல்_உள்ளாற்றல் இன்றைய உலகில் இம்றான் கானும் அவரது அரசியல் அதிரடிகளும் ,பாகிஸ்தானில் மட்டுமல்ல, முழு உலகிலும் பேச...\n7 முஸ்லிம் மாணவர்களுக்கு எதிராகவும், கடும் நடவடிக்கை - சீறிப் பாய்கிறார் சஜித்\nகிரலகல புராதன தூபியில் ஏறி படம் பிடித்து, சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியிருந்த தென்கிழக்கு பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர்கள் ஏழு பேர் கைத...\nலதீப்பிடமிருந்து வெளியாகியுள்ள, அதிர்ச்சித் தகவல்\nபொலிஸ் விசேட படைப்பிரிவின் கட்டளையிடும் அதிகாரி, சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் எம்.ஆர்.லதீபின் பதவி காலம் ஒருவருடமாக நீடிக்கப்பட்டு அதற்...\nமுஸ்லிம் நபரை நிர்வாணப்பபடுத்தியவனுக்கு, பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் பிணை (தீர்ப்புக் வழங்கியது யார் தெரியுமா..\nஏறாவூரைச் சேர்ந்த முஸ்லீம் சகோதரரை நிர்வாணப்பபடுத்தி கொலை செய்ய எத்தனித்த சம்பவத்தை வீடியோ எடுத்து, சமூகவலைத்தளங்களில் பதிவிட உதவிய மய...\nடுபாயில் தனது உயிரை காப்பாற்ற போராடும் மதுஷ் - 3 தடவை இலங்கை வந்துசென்ற அதிசயம்\n- Siva Ramasamy - மாக்கந்துர மதுஷ் கைது விவகாரத்தில் புதிய புதிய தகவல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன... டுபாயில் சட்டம் கடுமையானது என்...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/50879-rahul-may-make-way-for-prithvi.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-02-17T19:43:40Z", "digest": "sha1:EUJTLN4BDEOUTR2M4VLCALDTPAGZZGFT", "length": 13081, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "5-வது டெஸ்ட்: ராகுல் சொதப்பல், பிருத்வி ஷாவுக்கு வாய்ப்பு | Rahul May make way for Prithvi", "raw_content": "\nடெல்லி அர்பித் பேலஸ் ஓட்டல் தீ விபத்தில் 17பேர் உயிரிழந்த சம்பவத்தில், தலைமறைவாக இருந்த ஓட்டல் உரிமையாளர் ராகேஷ் கோயலை கைது செய்தது டெல்லி குற்றப்பிரிவு போலீஸ்\nகோவை: செட்டிபாளையத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்; ஜல்லிக்கட்டில் 700க்கும் மேற்பட்ட காளைகள், 600க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.28 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.57 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nபுல்வாமா தாக்குதலை தொடர்ந்து டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது\nதமிழகத்தில் மார்ச் 10ம் தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும்\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலை த��டர்ந்து பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதில் சொல்லியே ஆக வேண்டும்; சரியான, உறுதியான பதிலடி கொடுக்கப்படும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி\n5-வது டெஸ்ட்: ராகுல் சொதப்பல், பிருத்வி ஷாவுக்கு வாய்ப்பு\nஇந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் தொடர்ந்து சொதப்பி வருவதால் கவலை அடைந்துள்ள இந்திய அணி, ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இளம் வீரர் பிருத்வி ஷாவை களமிறக்க முடிவு செய்துள்ளது.\nஇந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் போராடி தோற்றாலும், இரண்டாவது போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. ஆனால் மூன்றாவது போட்டியில் அபார வெற்றி பெற்றது. நடந்த நான்காவது போட்டியில் வெற்றியின் அருகே சென்று தோல்வியை தழுவியது. இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்றியது.\nஇந்திய அணியின் தோல்வி கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. இதையடுத்து ஐந்தாவது டெஸ்ட் போட்டி, லண்டன் ஓவல் மைதானத்தில் வரும் 7-ம் தேதி நடக்கிறது. இந்த டெஸ்ட் போட்டியில் தொடக்க ஆட்டக்காரரை மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.\nRead Also -> அஸ்வின் மீண்டும் காயம், களமிறங்குகிறார் ஜடேஜா\nRead Also -> கோலி கேப்டனா இருந்து என்ன 'யூஸ்' \nதொடக்க ஆட்டக்காரர் முரளி விஜய், முதல் டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் 20 ரன்னும் இரண்டாவது இன்னிங்ஸில் 6 ரன்னும் எடுத்திருந்தார். இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்சிலும் டக்-அவுட் ஆனார். இதையடுத்து அவரை நீக்கிவிட்டு கே.எல்.ராகுலை தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கினர். அவரும் தொடர்ந்து சொதப்பி வருகிறார்.\nஅவருக்கு பதிலாக பிருத்வி ஷா களமிறங்குகிறார். 19 வயதுக்கு உட்பட்டோருக்கான அணியின் கேப்டனாக செயல்பட்ட பிருத்வி ஷா, சமீபத்தில் இங்கிலாந்தில் நடந்த ஏ அணிக்கான தொடரில் சிறப்பாக செயல்பட்டார். இங்கிலாந்து லயன்ஸ், வெஸ்ட் இண்டீஸ் ஏ அணிகளுக்கு எதிரான போட்டிகளில் அவரது பேட்டிங் நம்பிக்கை அளிக்கும்படி இருந்தது. அதோடு 14 முதல் தரபோட்டியில் விளையாடியுள்ள பிருத்வி ஷாவின் சராசரி 56.72. ஐந்தாவது போட்டி நடக்கும் லண்டன் ஓவல் மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமானது என்பதால் பிருத்வி ஷாவால் சிறப்பாக விளையாட முடியும் என்றும் இதனால் அவரை டெஸ்ட்டில் அறிமுகப்படுத்த இருப்பதாக் கூறப்படுகிறது.\n“புகைப்பழக்கத்தை விடுங்கள்” புதுவாழ்வு பிறக்கட்டும்..\nஅஸ்வின் மீண்டும் காயம், களமிறங்குகிறார் ஜடேஜா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமுஷ்டாக் அலி டிராபி: மும்பை அணிக்கு திரும்பினார் பிருத்வி ஷா\n’சின்னப்புள்ளத்தனமால்ல இருக்கு...’: தினேஷ் கார்த்திக் நீக்கத்துக்கு விளாசல்\nஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு - கே.எல்.ராகுல் உள்ளே.. தினேஷ் வெளியே\n’என் குழந்தைக்காக நாடு திரும்பணும்’: ஐஎஸ்-ல் சேர்ந்த லண்டன் மாணவி உருக்கம்\nவெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட்: ஜோ ரூட் அபார சதம், வலுவான நிலையில் இங்கிலாந்து\n3-வது டெஸ்ட்: மார்க் வுட் வேகத்தில் சரிந்தது வெஸ்ட் இண்டீஸ்\nஅழியும் நிலையில் டெஸ்ட் கிரிக்கெட் -முரளிதரன் கருத்து\nகடைசி டெஸ்ட்: பட்லர், ஸ்டோக்ஸ் ஆட்டத்தால் மீண்டது இங்கி. அணி\nவெஸ்ட் இண்டீஸ் அணியில் மீண்டும் கெய்ல்\nRelated Tags : பிருத்வி ஷா , கே.எல்.ராகுல் , டெஸ்ட் கிரிக்கெட் , இங்கிலாந்து , Prithvi shaw , K.L.Rahul , Test cricket\nபுல்வாமா தாக்குதல் எதிரொலி : மும்பையில் இம்ரான் கான் புகைப்படம் மறைப்பு\nசிஆர்பிஎஃப் வீரரின் இறுதி சடங்கில் செல்ஃபி எடுத்த மத்திய அமைச்சர்\n“40 வீரர்கள் இழப்பு என் இதயத்தில் தீயாக எரிகிறது” - பிரதமர் மோடி\n“போலிகளை பரப்பாதீர்கள்” - நெட்டிசன்களுக்கு சி.ஆர்.பி.எஃப் வேண்டுகோள்\nதமிழக அரசு அதிகாரிகளுக்கு 2 மில்லியன் டாலர் லஞ்சம் : ஐ.டி நிறுவன நிர்வாகிகள் மீது குற்றச்சாட்டு\nமீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா உரி முதல் புலவாமா வரை \nஅடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா\nரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா \n எல்லை மீறுகின்றனவா 'வெப் சீரிஸ்'\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“புகைப்பழக்கத்தை விடுங்கள்” புதுவாழ்வு பிறக்கட்டும்..\nஅஸ்வின் மீண்டும் காயம், களமிறங்குகிறார் ஜடேஜா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/36334-ockhi-storm-deaths-in-tamilnadu.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-02-17T19:32:20Z", "digest": "sha1:X6LVTICGLR2HCX2IJ2MQO34KB5CVDGVF", "length": 11044, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஒகி புயல்: குமரியில் பலியானோர் எண்ணிக்கை 10ஆக உயர்வு | Ockhi Storm deaths in Tamilnadu", "raw_content": "\nடெல்லி அர்பித் பேலஸ் ஓட்டல் தீ விபத்தில் 17பேர் உயிரிழந்த சம்பவத்தில், தலைமறைவாக இருந்த ஓட்டல் உரிமையாளர் ராகேஷ் கோயலை கைது செய்தது டெல்லி குற்றப்பிரிவு போலீஸ்\nகோவை: செட்டிபாளையத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்; ஜல்லிக்கட்டில் 700க்கும் மேற்பட்ட காளைகள், 600க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.28 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.57 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nபுல்வாமா தாக்குதலை தொடர்ந்து டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது\nதமிழகத்தில் மார்ச் 10ம் தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும்\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதில் சொல்லியே ஆக வேண்டும்; சரியான, உறுதியான பதிலடி கொடுக்கப்படும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி\nஒகி புயல்: குமரியில் பலியானோர் எண்ணிக்கை 10ஆக உயர்வு\nகன்னியாகுமரி மாவட்டத்தில் ஒகி புயலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.\nகன்னியாகுமரி மாவட்டம் அருகே நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஒகி புயலாக மாறி குமரி மாவட்டத்தையே புரட்டிப்போட்டுள்ளது. இதனால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கெடுத்து வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. ஆயிரக்கணக்கான மரங்களும், மின்கம்பங்களும் சாய்ந்துள்ளன. வாகனங்கள், மக்கள் வீடுகளில் இருந்த பொருட்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. பெரும்பாலான இடங்களில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.\nஇந்த கோர புயலுக்கு இதுவரை கன்னியாகுமரியில் மட்டும் 10 உயிரிழந்துள்ளனர். கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற தமிழகத்தை சேர்ந்த 18 மீனவர்கள் தேடப்பட்டு வருகின்றனர். அத்துடன் கடலில் சிக்கிய கேரளாவை சேர்ந்த 250 மீனவர்களில் 79 பேரை கடலோர காவல்படையினர் பத்திரமாக மீட்டுள்ளனர். இதற்கிடையே தமிழகத்தில் புயலால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.\nபொருளாதார வளர்ச்சி 7 ஆண்டுகளில் இருமடங்காகும்: முகேஷ் அம்பானி கணிப்பு\nஆட்டோவிற்கு தரச்சான்று வழங்க ரூ.3000 லஞ்சம்: வாகன ஆய்வாளர் கைது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n‘உயிரிழந்த தமிழக வீரர்களின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம்’ - முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு\nமுதலமைச்சர் பழனிசாமியை சந்திக்கிறார் பியூஷ் கோயல்\n“2 ஆயிரம் ரூபாய் அறிவிப்பு தேர்தலுக்காக அல்ல” - முதல்வர் பழனிசாமி\nமாயமான இளைஞரை சுற்றுலா வந்த இடத்தில் கண்டுபிடித்த பக்கத்து வீட்டுக்காரர்கள் \nநாகர்கோவில்-கன்னியாகுமரி இடையே நீராவி என்ஜின் ரயில் இயக்கம்\nசென்னையில் கோடைக்கால குடிநீர் தட்டுப்பாடு \n“உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 3 லட்சம் கோடிகள் ஒப்பந்தம்” - முதல்வர் பழனிசாமி\nகோடநாடு விவகாரம் - முதல்வர் குறித்து பேச மேத்யூக்கு தடை\nகோடநாடு விவகாரம் - மேத்யூக்கு எதிராக முதல்வர் ரூ1.10 கோடி மானநஷ்ட வழக்கு\nRelated Tags : Ockhi , Deaths , Kanyakumari , கன்னியாகுமரி , ஒகி புயல் , பலி எண்ணிக்கை , முதலமைச்சர் பழனிசாமி\nபுல்வாமா தாக்குதல் எதிரொலி : மும்பையில் இம்ரான் கான் புகைப்படம் மறைப்பு\nசிஆர்பிஎஃப் வீரரின் இறுதி சடங்கில் செல்ஃபி எடுத்த மத்திய அமைச்சர்\n“40 வீரர்கள் இழப்பு என் இதயத்தில் தீயாக எரிகிறது” - பிரதமர் மோடி\n“போலிகளை பரப்பாதீர்கள்” - நெட்டிசன்களுக்கு சி.ஆர்.பி.எஃப் வேண்டுகோள்\nதமிழக அரசு அதிகாரிகளுக்கு 2 மில்லியன் டாலர் லஞ்சம் : ஐ.டி நிறுவன நிர்வாகிகள் மீது குற்றச்சாட்டு\nமீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா உரி முதல் புலவாமா வரை \nஅடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா\nரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா \n எல்லை மீறுகின்றனவா 'வெப் சீரிஸ்'\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபொருளாதார வளர்ச்சி 7 ஆண்டுகளில் இருமடங்காகும்: முகேஷ் அம்பானி கணிப்பு\nஆட்டோவிற்கு தரச்சான்று வழங்க ரூ.3000 லஞ்சம்: வாகன ஆய்வாளர் கைது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/IllegalTrade?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-02-17T20:53:15Z", "digest": "sha1:WEP7RE4HTRJ4OQF36HRRKWNOGDRBABW3", "length": 4754, "nlines": 70, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | IllegalTrade", "raw_content": "\nடெல்லி அர்பித் பேலஸ் ஓட்டல் தீ விபத்தில் 17பேர் உயிரிழந்த சம்பவத்தில், தலைமறைவாக இருந்த ஓட்டல் உரிமையாளர் ராகேஷ் கோயலை கைது செய்தது டெல்லி குற்றப்பிரிவு போலீஸ்\nகோவை: செட்டிபாளையத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்; ஜல்லிக்கட்டில் 700க்கும் மேற்பட்ட காளைகள், 600க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.28 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.57 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nபுல்வாமா தாக்குதலை தொடர்ந்து டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது\nதமிழகத்தில் மார்ச் 10ம் தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும்\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதில் சொல்லியே ஆக வேண்டும்; சரியான, உறுதியான பதிலடி கொடுக்கப்படும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி\n நீங்கள் பிடிப்பது கடத்தல் சிகரெட்டாக இருக்கலாம் \n நீங்கள் பிடிப்பது கடத்தல் சிகரெட்டாக இருக்கலாம் \nமீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா உரி முதல் புலவாமா வரை \nஅடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா\nரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா \n எல்லை மீறுகின்றனவா 'வெப் சீரிஸ்'\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/09/10/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-02-17T21:09:06Z", "digest": "sha1:KRT54YNDP7ZU54M2ZEN5HF5SFUQ2FF64", "length": 11436, "nlines": 134, "source_domain": "theekkathir.in", "title": "பெட்ரோல்,டீசல் விலை உயர்வுக்kuகு எதிராக தமிழகத்தில் நடைபெற்ற பொதுவேலைநிறுத்தம் – மறியல் போராட்டம் வெற்றி! பங்கேற்றவர்களுக்கு சிபிஎம் வாழ்த்து!! – Theekkathir", "raw_content": "\nபிரதமர் ப��்கேற்ற விழாவில் பெண் அமைச்சரின் இடுப்பில் கைவைத்த அமைச்சரால் சர்ச்சை\nஜமால் கஷோக்ஜி: “திட்டமிட்ட மிருகத்தனமான கொலை” : முதல் கட்ட அறிக்கை அதிர்ச்சி தகவல்…\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / ஆசிரியர் பரிந்துரைகள் / பெட்ரோல்,டீசல் விலை உயர்வுக்kuகு எதிராக தமிழகத்தில் நடைபெற்ற பொதுவேலைநிறுத்தம் – மறியல் போராட்டம் வெற்றி\nபெட்ரோல்,டீசல் விலை உயர்வுக்kuகு எதிராக தமிழகத்தில் நடைபெற்ற பொதுவேலைநிறுத்தம் – மறியல் போராட்டம் வெற்றி\nஇன்று நடைபெற்ற பொதுவேலை நிறுத்தத்தையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இன்று விடுத்துள்ள அறிக்கை பின்வருமாறு,\nமோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு கடைபிடித்து வந்த மக்கள் விரோத நாசகர பொருளாதாரக் கொள்கையின் விளைவாக பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய் விலைகள் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து கொண்டு வருகின்றன.\nமத்திய பாஜக அரசின் இத்தகைய பொருளாதாரக் கொள்கையை எதிர்த்தும், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வினை குறைத்திட வேண்டுமென வலியுறுத்தியும் சிபிஐ(எம்), சிபிஐ, சிபிஐ(எம்எல்), எஸ்யுசி(ஐ) ஆகிய இடதுசாரி கட்சிகளின் சார்பில் இன்று (10-9-2018) பொது வேலைநிறுத்தம் மற்றும் மறியல் போராட்டத்திற்கு அறைகூவல் விடப்பட்டது.\nஇன்று நடைபெற்ற பொது வேலைநிறுத்தத்தையொட்டி தமிழகம் முழுவதும் இடதுசாரி கட்சிகளின் சார்பில் மறியல் போராட்டமும் நடைபெற்றது. சென்னையில் நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் ஆர்.முத்தரசன், சிபிஐ(எம்.எல்) மாநிலக்குழு உறுப்பினர் ஏ.எஸ்.குமார், எஸ்யுசி(ஐ) சார்பில் ஏ.ரங்கசாமி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத் ஆகியோர் தலைமை தாங்கினர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த மறியல் போராட்டத்தில் பங்கேற்று கைதாகியுள்ளனர். மாநிலம் முழுவதும் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு கைதாகியுள்ளனர்.\nபொது வேலை நிறுத்தத்தையொட்டி பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. ஆட்டோக்கள் இயங்கவில்லை. குறைவான அரசுப் பேருந்துகளே இயக்கப்பட்டன. வணிகர்���ள், ஆட்டோ தொழிலாளர்கள், போக்குவரத்து ஊழியர்கள், மின்சார ஊழியர்கள் உள்ளிட்டோர் இந்த முழுஅடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பொது வேலைநிறுத்தம் மற்றும் மறியல் போராட்டத்தில் பங்கேற்று அதை வெற்றிபெறச் செய்த அனைத்து தரப்பினருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வாழ்த்துக்களையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறது.\nபெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு எதிராக நாடுதழுவிய முழுஅடைப்பு வெற்றி – இயல்பு வாழ்க்கை முடங்கியது\nடெல்லி பல்கலைக்கழக மாணவர் தேர்தலில் வாக்கு இயந்திரத்தில் மோசடி செய்து ஏபிவிபி வெற்றி – இந்திய தேர்தல் ஆணையம் அதிர்ச்சி\nபாஜகவின் நிகழ்ச்சி நிரலைத் தோற்கடிப்பதுதான் மிகவும் முன்னுரிமை தரப்படவேண்டிய ஒன்றாகும் – தி டெலிகிராப் நாளேட்டுக்கு சீத்தாராம் யெச்சூரி பேட்டி\nகன்னித் தன்மை இல்லை என்று கூறி திருமணத்தை முறித்த சாதிப்பஞ்சாயத்து\nபதில் சொல்லுங்கள் மோடி அவர்களே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 16 கேள்விக் கணைகள்…\nமாற்றுத்திறனாளிகளை இழிவாக பேசிய நடிகர் ராதாரவி வீடு முற்றுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/military-attack-in-afghanistan-15-talibans-kills/", "date_download": "2019-02-17T20:48:32Z", "digest": "sha1:GMGZLYD5YS7Q2DKAMRGC7DAYLXXSFZQH", "length": 10625, "nlines": 145, "source_domain": "www.sathiyam.tv", "title": "ஆப்கானிஸ்தான் ராணுவம் அதிரடி தாக்குதல். 15 தலீபான்கள் பலி! - Sathiyam TV", "raw_content": "\nபேருந்து மோதி இளைஞர் பலி – பேருந்துக்கு தீ வைத்த உறவினர்கள்\nநாகூர் தர்கா வாயிலில் சடலமாக கிடந்த மூதாட்டி\nபாகிஸ்தானை தரமிறக்கும் முயற்சியில் தீவிரம் காட்டும் இந்தியா\nபுல்வாமா தாக்குதலில் பலியான வீரரின் பெயரில் சாலை.. முதல் மந்திரி வாக்குறுதி.\nபகலில் பரபரப்பு, இரவில் கிளுகிளுப்பு – தலைநகரத்துக்கு வந்த சோதனை- அதிர்ச்சி ரிப்போர்ட்\nஇயற்கையை போற்றும் இங்கிலாந்து விவசாயி – உழவன்\n“மசாலா பட இயக்குனரா பா.ரஞ்சித்” பதிலளிக்கிறார் விசிக வன்னி அரசு\nஇன்றைய தலைப்புச் செய்திகள் (17/02/19)\nஇன்றைய தலைப்புச் செய்திகள் (16/02/2019)\nஇன்றைய தலைப்புச் செய்திகள் (15/2/19)\nஇன்றைய தலைப்புச் செய்திகள் (13/02/19)\nமாயன்களை விடவும் பழமையான நாகரீகம்.. யார் அவர்கள் \nஉலகில் நால்வர் மட்டும் பேசும் அதிசய மொழி “NJEREP”…\nTristan da Cunha உலகின் மிகவும் தனிமையான தீவு.\nஇவர��� இன்று தான் பிறந்தார்..\nகாதலிக்க நான் தயார்…, ஆனா ஒரு கண்டிஷன் ஐஸ்வர்யா ராஜேஷ் ஒபன் டாக்\nரஜினி மகளை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்\n6 கிலோ எடை குறைத்த வித்யு ராமன்\nஅஜித் பட ரீலீஸ் தேதி தள்ளிப் போனது கொஞ்சம் சோகம், நிறைய சந்தோசத்தில் ரசிகர்கள்\nHome Tamil News World ஆப்கானிஸ்தான் ராணுவம் அதிரடி தாக்குதல். 15 தலீபான்கள் பலி\nஆப்கானிஸ்தான் ராணுவம் அதிரடி தாக்குதல். 15 தலீபான்கள் பலி\nஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளுக்கு எதிரான வேட்டையை உள்நாட்டுப்படைகள் தீவிரப்படுத்தி வருகின்றன. இந்த நிலையில் அங்கு பாரா மாகாணத்தில் பல்வேறு இடங்களில் தலீபான்கள் பதுங்கி இருப்பதாக ராணுவத்துக்கு உளவு தகவல் கிடைத்தது.\nஇதையடுத்து அந்தப் பகுதிகளை சுற்றி வளைத்து ராணுவத்தினர் அதிரடி தாக்குதல்கள் நடத்தினர். இந்த தாக்குதலின் முடிவில் 5 தலீபான் பயங்கரவாதிகள் உயிரிழந்தனர். 7 பேர் படுகாயம் அடைந்தனர்.\nபலியானவர்களில் தலீபான் உள்ளூர் தளபதி காஜி அப்துல் காதிரும் ஒருவர் என மாகாண போலீஸ் செய்தி தொடர்பாளர் மொகிதுல்லா மொகிப் கூறினார்.\nஇந்த தாக்குதலின்போது 8 பயங்கரவாதிகள் உயிருடன் பிடிபட்டனர்; பாக் இ சாலித் மாவட்டத்தில் தலீபான் பயங்கரவாதிகளுக்கு எதிரான வேட்டை தொடரும் என அவர் மேலும் தெரிவித்தார்.\nஇதேபோன்று பால்க் மாகாணம் சாம்டால் மாவட்டத்திலும் தலீபான்களை குறிவைத்து பல்வேறு இடங்களில் ராணுவம் அதிரடி தாக்குதல்களை நடத்தியது.\nஇந்த தாக்குதல்களில் 10 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் பலர் காயம் அடைந்ததாகவும் ராணுவம் கூறுகிறது.\nபேருந்து மோதி இளைஞர் பலி – பேருந்துக்கு தீ வைத்த உறவினர்கள்\nகாதலிக்க நான் தயார்…, ஆனா ஒரு கண்டிஷன் ஐஸ்வர்யா ராஜேஷ் ஒபன் டாக்\nநாகூர் தர்கா வாயிலில் சடலமாக கிடந்த மூதாட்டி\nபாகிஸ்தானை தரமிறக்கும் முயற்சியில் தீவிரம் காட்டும் இந்தியா\nகன்னி வெடியை அகற்ற முயன்ற ராணுவ வீரர் மரணம்\nஇந்தாண்டு உலக கோப்பையில் பாகிஸ்தானுடன் இந்தியா மோதுமா\nமிகப்பெரிய ஒத்திகையில் ஈடுபட்ட இந்திய விமானப்படை\nஇன்றைய தலைப்புச் செய்திகள் (17/02/19)\nபாகிஸ்தானை தரமிறக்கும் முயற்சியில் தீவிரம் காட்டும் இந்தியா\nநாகூர் தர்கா வாயிலில் சடலமாக கிடந்த மூதாட்டி\nபுல்வாமா தாக்குதலில் பலியான வீரரின் பெயரில் சாலை.. முதல் மந்திரி வாக்குறு��ி.\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nபேருந்து மோதி இளைஞர் பலி – பேருந்துக்கு தீ வைத்த உறவினர்கள்\nகாதலிக்க நான் தயார்…, ஆனா ஒரு கண்டிஷன் ஐஸ்வர்யா ராஜேஷ் ஒபன் டாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaarakam.com/2018/08/11/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4/", "date_download": "2019-02-17T19:41:40Z", "digest": "sha1:SQBI5DMIQLXLBRPCTN72HNZWSN6ZJPO2", "length": 12553, "nlines": 80, "source_domain": "www.thaarakam.com", "title": "மகிந்தவும் கோத்தாவும் அதிகாரத்திற்கு வராமல் தடுப்பது எப்படி: ரணில் ஆலோசனை - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம்", "raw_content": "\nமகிந்தவும் கோத்தாவும் அதிகாரத்திற்கு வராமல் தடுப்பது எப்படி: ரணில் ஆலோசனை\nஶ்ரீலங்கா அரச தலை­வர் மற்­றும் நாடா­ளு­மன்றத் தேர்­தல் சட்­டங்­க­ளில் திருத்­தங்­களை மேற்­கொள்­வது தொடர்­பில் ஶ்ரீலங்கா ஜனாதிபதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, ஶ்ரீலங்கா தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும் சட்­ட­வல்­லு­ந­ரு­மான ஜயம்­பதி விக்­கிர­ம­ரட்ன ஆகி­யோர் நேற்­றுச் சந்­தித்து ஆலோ­சனை நடத்­தி­னர்.\nமுன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச, பாது­காப்பு அமைச்­சின் முன்­னாள் செய­லர் கோத்­த­பாய ராஜ­பக்ச ஆகி­யோர் தேர்­தல்­க­ளில் போட்­டி­யி­டு­வ­தைத் தடை­செய்­யும் வகை­யில் சட்­டங்­க­ளில் திருத் தங்­க­ளைச் செய்­வது தொடர்­பில் இந்­தச் சந்­திப்­பில் ஆலோ­சிக்­கப் பட்­டுள்­ளது.\nதேர்­தல் சட்­டங்­க­ளில் நிய­ம­னப் பத்­தி­ரங்­களை நிரா­க­ரிக்­கப்­ப­தற்கு சில கார­ணி­கள் பட்­டி­யல்­ப­டுத்­தப்­ப­டும். அதே­போன்று தேர்­த­லில் போட்­டி­யி­டு­வ­தற்­குத் தகு­தி­யீ­ன­மான கார­ணங்­கள் பிறி­தா­கப் பட்­டி­யல்­ப­டுத்­தப்­ப­டும்.\nஇரண்டு தட­வைக்கு மேல் ஒரு­வர் அரச தலை­வர் தேர்­த­லில் போட்­டி­யிட முடி­யாது என்­ப­தும், இரட்­டைக் குடி­யு­ரி­மையை வைத்­தி­ருப்­ப­வர் தேர்­த­லில் போட்­டி­யிட முடி­யாது என்­ப­தும், தற்­போ­துள்ள தேர்­தல் சட்­டத்­தின் அடிப்­ப­டை­யில் தேர்­த­லில் போட்­டி­யி­டு­வ­தற்­கான தகு­தி­யீ­னங்­க­ளா­கவே பட்­டி­யல்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.\nமுன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்­சவோ, முன்­னாள் பாது­காப்­புச் செய­லர் கோத்­த­பாய ராஜ­ப���்­சவோ தற்­போ­துள்ள தேர்­தல் சட்­டத்­தின் அடிப்­ப­டை­யில் வேட்­பு­ம­னுத் தாக்­கல் செய்­வ­தைத் தடுக்க முடி­யாது. அவர்­கள் தேர்­த­லில் வெற்றி பெற்ற பின்­னரே, நீதி­மன்­றில் வழக்­குத் தாக்­கல் செய்து அவர்­க­ளைப் பதவி நீக்க முடி­யும். ஐக்­கிய மக்­கள் சுதந்­திர முன்­ன­ணி­யின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரா­கத் தெரிவு செய்­யப்­பட்ட கீதா குமா­ர­சிங்­க­வின் வழக்­கி­லும் அதுவே நடந்­தது.\nமகிந்த ராஜ­பக்ச அல்­லது கோத்­த­பாய ராஜ­பக்ச தேர்­த­லில் போட்­டி­யிட்டு ஆட்­சி­யைக் கைப்­பற்றி விட்­டார்­கள் என்­றால் அவர்­க­ளுக்கு எதி­ராக நீதி­மன்­றில் வழக்­குத் தாக்­கல் செய்து வெற்­றி­பெ­று­வது என்­பது இய­லாத காரி­யம். இத­னைக் கருத்­தில் கொண்டே, தேர்­தல் சட்­டங்­க­ளில் திருத்­தம் மேற்­கொள்­ள­வ­தற்கு ஆலோ­சிக்­கப்­பட்­டுள்­ளது.\nதற்­போ­துள்ள தேர்­தல் சட்­டங்­க­ளின் அடிப்­ப­டை­யில், வேட்­பு­ம­னுத் தாக்­கல் செய்த ஒரு மணி நேரத்­துக்­குள் ஆட்­சே­ப­னை­க­ளைத் தெரி­விக்க அவ­கா­சம் வழங்­கப்­ப­டு­கின்­றது. இந்த நேரத்­திற்­குள் நிய­ம­னப் பத்­தி­ரங்­களை நிரா­க­ரிப்­ப­தற்­கான கார­ணங்­க­ளைப் பட்­டி­ய­லி­டு­வ­தற்­குத்­தான் அனு­மதி உண்டு. தகு­தி­யீ­னங்­க­ளைப் பட்­டி­ய­லிட முடி­யாது.\nபுதிய திருத்­தத்­தின் மூலம் இட்­டைக்­கு­டி­யு­ரி­மை­யு­டைய ஒரு­வர் வேட்­பு­ம­னுத் தாக்­கல் செய்­தி­ருந்­தால் அந்த ஒரு மணி நேரத்­திற்­குள் அத­னைச் சுட்­டிக்­காட்ட முடி­யும். அது சரியா, தவறா என்று குடி­வ­ரவு – குடி­ய­கல்­வுத் திணைக்­க­ளம் உட­ன­டி­யா­கப் பதில் வழங்­கும். அதன் அடிப்­ப­டை­யில் தெரி­வத்­தாட்சி அலு­வ­லர் முடி­வெ­டுப்­பார்.\nஅதே­போன்று இரண்டு தட­வைக்கு மேல் அரச தலை­வர் தேர்­த­லில் ஒரு­வர் போட்­டி­யிட்­டால் அது தொடர்­பி­லும் ஆட்­சே­பனை எழுப்ப முடி­யும்.அதனை ஏற்­பதா இல்­லையா என்­ப­தைத் தேர்­தல்­கள் ஆணை­யா­ளர் தீர்­மா­னிப்­பார்.\nஇதற்கு ஏற்ற வகை­யில் தேர்­தல்­சட்­டத்­தில் திருத்­தங்­களை முன்­வைப்­பது தொடர்­பில் நேற்­றைய சந்­திப்­பில் ஆலோ­சிக்­கப்­பட்­டுள்­ளது.\nஶ்ரீலங்கா காவல்துறை முன்னெடுக்கும் விழிப்புனர்வு\nகடிதம் எழுதுவதில் கருனாநிதியை மிஞ்சும் தவராசா\nபலாலி விமான நிலையத்தை இந்தியாவுக்கு விற்பனை செய்யும் இலங்கை அரசாங்கம்\n – சிறிலங்கா அரசாங்க��்துக்கு முன்கூட்டியே பிரதி வழங்க முடிவு\nமுல்லையில் முஸ்லீம்களை மட்டும் குடியேற்ற குழு: சிவமோகன் சம்மதம், சாந்தி எதிர்ப்பு\nஸ்ரீலங்காவில் அதிகரித்து செல்லும் புற்றுறோய்\n10 ஆம் ஆண்டு நினைவில்\nஉழைப்பையே உயிராக்கி மலையானவன் லெப். கேணல் தவம்.\nவேவுப்பணியில் மணலாற்றுக் காடுகளில் போராளிகள் \nதேசியத் தலைவருக்கு தோளோடு தோளாய் நின்ற லெப். கேணல் பொன்னம்மான்\nமுள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 10வது ஆண்டு பேரணிக்கான கலந்தாய்வு.\nவன்னிமயில்” விருதுக்கான போட்டி 2019\nபட்டப்போட்டியும் தமிழர் பாரம்பரிய விளையாட்டு விழாவும் \nமுல்கவுஸ் அன்புத்தமிழ் கழகத்தின் தமிழ்பாடசாலை நடாத்தும் தமிழ்திறன்…\nபாரிசில் இருந்து ஜெனிவா நோக்கி…\n சிங்கள பௌத்த பேரினவாதத்தின் (சு)தந்திர தின…\nவீரமறவர்களின் வீரவணக்க நிகழ்வு -லண்டன்\n© 2019 - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA/", "date_download": "2019-02-17T20:30:59Z", "digest": "sha1:KTNOOQQTODK25O2EWUQMCW53U2GSOFOZ", "length": 11686, "nlines": 70, "source_domain": "athavannews.com", "title": "சிறுபான்மை சமூகம் தாக்கப்படும்போது பெரும்பான்மை சமூகம் ரசிக்கிறது! – மஹிந்த தேசப்பிரிய | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nரணில் நாட்டைக் காட்டிக் கொடுத்துவிட்டார்: மஹிந்த\nதேர்தல் பிற்போடப்பட்டமைக்கு வருத்தம் தெரிவித்தார் தேர்தல் ஆணையத்தலைவர்\nமோடியை நாளை சந்திக்கின்றார் ஆர்ஜென்டீன ஜனாதிபதி\nதுரையப்பா விளையாட்டரங்கின் பெயரை மாற்றுவது கண்டனத்திற்குரியது: சீ.வி.கே.சிவஞானம்\nதமிழ்த் தலைமைகள்தான் தமிழர்களின் அழிவிற்கு காரணம்: வரதராஜப் பெருமாள்\nசிறுபான்மை சமூகம் தாக்கப்படும்போது பெரும்பான்மை சமூகம் ரசிக்கிறது\nசிறுபான்மை சமூகம் தாக்கப்படும்போது பெரும்பான்மை சமூகம் ரசிக்கிறது\nகண்டி மற்றும் புத்தளம் மாவட்டங்களில் அண்மையில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான சொத்துக்களுக்கும் வணக்கஸ்தலங்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டமை, பெரும்பாலான சிங்களவர்களுக்கு மகிழ்ச்சியையே ஏற்படுத்தியுள்ளதென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.\nஅண்மையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களுக்கு பெரும்பால���ன சிங்களவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்பட்டது. எனினும், அதில் எவ்வித உண்மையும் இல்லையென அவர் மேலும் தெரிவித்தார்.\nஇன நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது தொடர்பில் கடந்த சனிக்கிழமை கொழும்பில் நடைபெற்ற கருத்தரங்கொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.\nகடந்த 1983ஆம் ஆண்டு தமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறையின் போதும் பெருமளவான சிங்களவர்கள் மகிழ்ச்சியுற்றதாக மஹிந்த தேசப்பிரிய இதன்போது குறிப்பிட்டார்.\nஇதேவேளை, அரேபிய கலாசாரத்தை சில முஸ்லிம்கள் பின்பற்றுவதால் தனிமைப்படுத்தப்பட்ட ஒரு சமுதாயத்திற்குள் அவர்கள் தள்ளப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார். அத்தோடு, முஸ்லிம்களால் நடத்தப்படும் சிறு பாடசாலைகளுக்கே முஸ்லிம் பெண் பிள்ளைகள் செல்வதற்கு நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள் என்றும் குறிப்பிட்டார். இவ்விடயங்கள் தொடர்பாக முஸ்லிம் சமூகம் சிந்தித்து, உண்மையை உணர்ந்து, இலங்கை தேசத்திற்குள் அவர்கள் ஒன்றுபடுவது அவசியம் என்றும் குறிப்பிட்டார்.\nஅதே சந்தர்ப்பத்தில், நாட்டிலோ உலகத்திலோ கலப்பின்றி தனியாக எந்தவொரு சமூகமும் இல்லையென்பதை சிங்களவர்களுக்கு நினைவுபடுத்த விரும்புவதாகவும் மஹிந்த தேசப்பிரிய கூறினார்.\nஅத்தோடு, இந்தியாவிலிருந்து கஜபாகு மன்னனால் அழைத்துவரப்பட்ட யாராவது தற்போதும் உள்ளீர்களா என்று சிங்களவர்களிடம் கேள்வியெழுப்புவதாக குறிப்பிட்ட மஹிந்த தேசப்பிரிய, பௌத்த பிக்குகளை கல்வி போதிப்பதற்காக முஸ்லிம் கல்வி நிறுவனங்கள் அனுமதிக்குமா என்றும் கேள்வியெழுப்பினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபிளவுபடாத நாட்டுக்குள் அனைவரும் ஒன்றிணைந்து வாழ்வதே எதிர்பார்ப்பு – சுரேன் ராகவன்\nபிளவுபடாத நாட்டுக்குள் அனைவரும் ஒன்றிணைந்து வாழ்வதே தனது எதிர்பார்ப்பு என வட மாகாண ஆளுனர் சுரேன் ராக\nஅவசியமில்லை என்றால் அரசியலமைப்பில் இருந்து மாகாணசபையை நீக்க வேண்டும் – மஹிந்த தேசப்பிரிய\nஉரிய காலத்தில் நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தல்களை நடத்தாவிடின் அரசியல் அமைப்பில் இருந்து மாகாணச\nதேசிய அரசாங்கத்தை அமைப்பதாக கூறுவத�� கேலிக்கூத்தான செயல் என்கிறார் மஹிந்த\nநாட்டில் தேசிய அரசாங்கத்தை அமைப்பதாக கூறுவது கேலிக்கூத்தான செயலென முன்னாள் ஜனாதிபதியும் எதிர்க்கட்சி\nமாகாண சபை தேர்தல் தொடர்பான முக்கிய அறிவித்தல் – தேர்தல்கள் ஆணைக்குழு\nமே மாத இறுதியில் அல்லது ஜூன் மாத ஆரம்பத்தில் மாகாண சபை தேர்தலை நடத்த முடியுமென இலங்கை தேர்தல்கள் ஆணை\n20 ரூபாய் சம்பளம் வங்குரோத்து அரசியலின் உச்சக்கட்டம் – வேலுகுமார் சாடல்\nபெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 20 ரூபாய் சம்பள உயர்வைப் பெற்றுக்கொடுத்துவிட்டு, ஏதோ உலகசாதனை நிகழ்த்\nஎட்மன்டன் பகுதியில் விபத்து – மயிரிழையில் உயிர் தப்பிய சாரதிகள்\nவிக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் குறைவு: பயிர்ச்செய்கை பாதிப்பு\nதமிழர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிகளை பிரதமர் ஏற்றுக்கொண்டுள்ளார்: சிறிதரன்\nயாழில் இரு சகோதரர்கள் கடத்தல்: பொலிஸில் முறைப்பாடு\nயாழ். கொடிகாமம் பகுதியில் ரயில் மோதி ஒருவர் படுகாயம்\n‘யெலோ வெஸ்ட்’ அமைப்பினர் 14ஆவது வாரமாகவும் ஆர்ப்பாட்டம்\nகொழும்பில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் படுகாயம்\nகூட்டு ஒப்பந்தத்திற்கு எதிராக ஹற்றனில் ஆர்ப்பாட்டம்\nஜனாதிபதித் தேர்தலில் தனி வேட்பாளரை களமிறக்குவோம்: விஜித ஹேரத்\nகுசல் பெரேரா பதிவு செய்த சாதனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%AF-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5/", "date_download": "2019-02-17T19:56:47Z", "digest": "sha1:HSBA2RLZLTR6625KYK6EKUUWYDUCWEAX", "length": 5864, "nlines": 114, "source_domain": "globaltamilnews.net", "title": "ல் இதய நோய் சிகிச்சை கருவிகள் – GTN", "raw_content": "\nTag - ல் இதய நோய் சிகிச்சை கருவிகள்\nஇலங்கை • பிரதான செய்திகள் • புலம்பெயர்ந்தோர்\nகிளிநொச்சி வைத்தியசாலைக்கு புலம் பெயர் உறவுகளால் இதய நோய் சிகிச்சை கருவிகள் அன்பளிப்பு(படங்கள்)\nவடமாகாண ஆளுநருக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்குமிடையில் சந்திப்பு February 17, 2019\nபண்டத்தரிப்பில் சகோதரர்கள் இருவர் கடத்தல் February 17, 2019\n‘பிரான்சிஸ் புரம்’ கிராமத்தின் திறப்பு விழா February 17, 2019\nஇறுதி யுத்தத்தில் உயிரிழந்த சத்தியமூர்த்தியின் நூல் வெளியீடு February 17, 2019\nஆயிரம் ரூபா சம்பளப் பிரச்சினை – அரசியல் தலைமைகளின் அக்கிரமிப்பும் அரசாங்கத்தின் அறிவிப்பும் February 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர�� அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\nLogeswaran on ‘உலக தாய் மொழிகள் தினமும் உள்ளுர் உணவின் மொழியும் – 2019 திருமதி வானதி பகீரதன்\nLogeswaran on ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை கைது செய்து சிறையிலடைக்க திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2015/11/thoppai-kuraiya-valigal-tamil-font/", "date_download": "2019-02-17T19:53:27Z", "digest": "sha1:FDMABV7WBIAODROHAMUJV4HXJ3P2ZW2M", "length": 22560, "nlines": 198, "source_domain": "pattivaithiyam.net", "title": "தொப்பை குறைய |thoppai kuraiya valigal tamil font |", "raw_content": "\nபொதுவாக உடல் எடை அதிகமாவதற்கு, உண்ணும் முறையும் பழக்கவழக்கங்களும் தான் பெரும் காரணம். இதற்கு நாவை சரியாக கட்டுப்படுத்த முடியாததே ஆகும். இதனால் எந்த ஒரு உணவை பார்த்ததும், மனம் அலை பாய்ந்து, அதனை சாப்பிட தூண்டி, அதனை சாப்பிட்டால் என்ன தீமை ஏற்படும் என்பதை யோசிக்காமல் சாப்பிட்டு விடுகிறோம். அதற்காக சாப்பிடவே கூடாது என்று சொல்லவில்லை. சாப்பிட வேண்டும், ஆனால் கட்டுப்பாடும் வேண்டும். சிலர் உடல் எடையை குறைப்பதற்கு கடுமையான டயட்டை மேற்கொள்வார்கள். அவ்வாறு கடுமையான டயட்டையும், கடுமையான உடற்பயிற்சியையும் செய்தால் மட்டும் உடல் எடை குறையாது. அதற்கு எப்போதும் ஒரே மாதிரியான செயல்களையும், உணவுப் பழக்கவழக்கங்களையும் மேற்கொள்ள வேண்டும். சொல்லப்போனால், எப்படி தொப்பையானது ஒருசில உணவுகளை சாப்பிடுவதால் வருகிறதோ, அதேப் போல் தொப்பையை குறைக்கவும் ஒருசில உணவுகள் உள்ளன. அத்தகைய உணவுகள் என்னவென்று தெரிந்து, அதனை சாப்பிட்டு வந்தால், நிச்சயம் உடல் எடையானது குறைவதோடு, தொப்பையும் கரையும். மேலும் உடல் எடை மற்றும் தொப்பையை குறைப்பதற்கு உணவுகளை சாப்பிட்டால் மட���டும் போதாது. அவற்றை சாப்பிடும் போது மனதில் நம்பிக்கையும் வேண்டும். அதைவிட்டு சொல்கிறார்கள் என்பதற்காக சாப்பிட்டால், உடல் எடை குறையாமல் அதிகம் தான் ஆகும். எனவே சரியான நம்பிக்கையுடன், கீழே கொடுத்துள்ள உணவுகளையும் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், உடல் எடையுடன், தொப்பை குறைந்து, அழகாக காணப்படுவீர்கள். சரி, அந்த உணவுகளைப் பார்ப்போமா\nக்ரீன் டீயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மட்டுமின்றி, கொழுப்புக்களை கரைக்கும் பொருள் உள்ளது என்று பல ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், க்ரீன் டீயை தினமும் காலையில் குடித்து வந்தால், நல்லது பலனைப் பெறலாம்.\nபீன்ஸ் வகைகளில் கருப்பு பீன்ஸ், காராமணி போன்றவற்றில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. பொதுவாக நார்ச்சத்துள்ள உணவுகள், உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றுவதோடு, தேவையற்ற கொழுப்புக்களையும் கரைத்து விடும். மேலும் இதனை சாப்பிட்டால், அடிக்கடி பசியும் எடுக்காமலும் இருக்கும்.\nஆப்பிள் உள்ள பெக்டின் என்னும் பொருள், உடலுக்கு வேண்டிய கொழுப்புக்களை மட்டும் தங்க வைத்து, மீதமுள்ள கெட்ட கொழுப்புக்களை, உடலில் இருந்து வெளியேற்றிவிடும். இதனால் தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டு வர, தொப்பையும் குறையும்.\nஉடலில் உள்ள தொப்பை குறைப்பதற்கு சிறந்த உணவுகளுள் அவகேடோவும் ஒன்று. இந்த பழத்தில் உடலில் உள்ள கொழுப்பை கரைப்பதற்கான இரண்டு முக்கியப் பொருட்களான நார்ச்சத்து மற்றும் மோனோ சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் உள்ளன. மேலும் ஆய்வுகள் ஒன்றிலும் இந்த பழத்தை சாப்பிட்டால், நிச்சயம் உடலில் உள்ள தொப்பையைக் குறைக்கலாம்.\nபொதுவாக நட்ஸ் சாப்பிட்டால் உடல் எடை குறையும் என்று பலர் சொல்கின்றனர். இதற்கு காரணம், அத்தகைய நட்ஸில் கொழுப்புக்களை கரைக்கும் பொருளும், கனிமச்சத்துக்களும் உள்ளன. மேலும் வெண்ணெய் உடல் எடையை அதிகரிக்கும் என்று நினைக்கிறோம். ஆனால் வேர்க்கடலை அல்லது பாதாமால் செய்யப்பட்ட வெண்ணெயை பிரட்டில் தடவி சாப்பிட்டு வந்தால், அடிக்கடி பசி ஏற்படாமல் இருப்பதோடு, உடல் எடையும் குறையும்.\nஆரோக்கிய எண்ணெய்களான ஆலிவ் ஆயில், தேங்காய் எண்ணெய் மற்றும் இதர நட்ஸினால் செய்யப்பட்ட எண்ணெய்களான எள், வால்நட் போன்றவற்றை சமையலில் சேர்த்தால், அவை நிச்சயம் உடலை ஆர���க்கியத்துடனும், தொப்பை ஏற்படாமலும் தடுக்கும்.\nகாய்கறிகளில் ப்ராக்கோலி, காலிஃப்ளவர், கேல் மற்றும் முட்டைகோஸ் போன்ற பச்சை காய்கறிகளில் அதிக அளவில் கால்சியம் மற்றும் வைட்டமின் சி உள்ளது, சொல்லப்போனால், வைட்டமின் சி சத்தானது கொழுப்புக்களை கரைக்கக்கூடியது. மேலம் இந்த சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட்டால், கொழுப்புக்கள் கரைந்து உடலில் இருந்து வெளியேறிவிடும். எனவே இந்த மாதிரியான காய்கறிகளை சாப்பிட கொழுப்புக்கள் கரைந்து, தொப்பை குறைந்து விடும்.\nஆம், டார்க் சாக்லெட்டில் எண்ணற்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. மேலும் இதில் போதிய அளவில் மோனோ சாச்சுரேட்டட் கொழுப்புக்களும், அதிக அளவில் கொக்கோவும் உள்ளால், நிச்சயம் இதனை சாப்பிட தொப்பை குறைந்து, உடல் எடையும் குறையும்.\nநார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ள ஓட்ஸ், ஒரு சிறந்த டயட் உணவு. எனவே உடல் எடையை குறைக்க நினைத்தால், ஓட்ஸ் அதிகம் சேர்ப்பது சிறந்த பலனைத் தரும்.\nநறுமணப் பொருளான பூண்டு, உடல் வெப்பத்தை அதிகரிப்பதோடு, உடலில் உள்ள சர்க்கரையின் அளவை சீராகவும், கொழுப்புக்களை வேகமாகவும் கரைக்கும் திறன் கொண்டது.\nஒரு நாளை நல்ல தினமாக ஆரம்பிப்பதற்கு ஏழு கிராம் புரோட்டீன் நிறைந்த முட்டையை சாப்பிடுவது நல்லது. எனவே காலையில் முட்டையை சாப்பிட வேண்டும். மேலும் முட்டை உடலில் உள்ள அதிகப்படியான கலோரிகளை கரைத்துவிடும்.\nகொழுப்புக்களை கரைப்பதில் செலரி ஒரு சிறந்த உணவுப் பொருள். அதிலும் இதில் கலோரிகள் இல்லாததால், இது ஒரு உடல் எடையைக் குறைப்பதில் முக்கியப் பங்கினை வகிக்கிறது.\nஇஞ்சியை சாப்பிடாமல் இருப்பதை விட, சாப்பிட்டப் பின் அவை இரத்தக் குழாய்களை விரிவடையச் செய்து, உடல் வெப்பத்தை அதிகரித்து, 20% அதிகமாக உடலில் உள்ள கொழுப்புக்களை கரைத்துவிடும். எனவே இத்தகைய சக்தி நிறைந்த இஞ்சியை, டீ-யிலோ அல்லது வேறு ஏதாவது ஒரு வகையிலோ சாப்பிடுவது நல்லது.\nபெர்ரிப் பழங்களில் ஸ்ட்ராபெர்ரி, ராஸ்ப்பெர்ரி மற்றும் ப்ளாக்பெர்ரி போன்றவற்றில் உடலில் சர்க்கரையை மெதுவாக உறிஞ்ச செய்யும் நார்ச்சத்துக்களும், வைட்டமின்களும் நிறைந்திருப்பதால், இதனை சாப்பிட அடிக்கடி பசி ஏற்படுவது தடைபடுவதோடு, வைட்டமின் குறைபாடுகளும் ஏற்படாமல் இருக்கும்.\nமசாலாப் பொருட்களில் ஒன்றான் பட்டையிலும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளதால், அவையும் உடலில் உள்ள கொழுப்புக்களை கரைத்துவிடும். எனவே உணவுகளில் லேசாக பட்டையை பொடி செய்து சேர்த்து சாப்பிட்டால், உடல் தொப்பை குறைவதோடு, நீரிழிவு நோயும் வராமல் தடுக்கப்படும்.\nபேரிக்காயிலும் ஆப்பிளைப் போன்ற சக்தியானது நிறைந்துள்ளது. எனவே தொப்பை இருப்பவர்கள், பழங்களில் பேரிக்காயையும் சேர்த்து சாப்பிடுவது சிறந்த பலனைத் தரும்.\nதினமும் 8-10 டம்ளர் குளிர்ந்த நீரைக் பருகினால், 250-500 கலோரிகள் உடலில் இருந்து கரைந்துவிடும்.\nதானிய வகைகளுள் ஒன்றான தினையிலும் 5 கிராம் கொழுப்புக்களை கரைக்கும் நார்ச்சத்தும், 8 கிராம் பசியைக் கட்டுப்படுத்தும் புரோட்டீனும் உள்ளதால், உடலில் தொப்பையானது விரைவில் கரைந்துவிடும்.\nசர்க்கரைவள்ளி கிழங்கு மெதுவாக செரிமானமடைவதால், நீண்ட நேரம் பசியெடுக்காமல் இருக்கும். மேலும் அதில் குறைந்த அளவில் கிளைசீமிக் இன்டெக்ஸ் இருப்பதால், நீரிழிவு உள்ளவர்களும் இதை சாப்பிட ஏற்றதாக இருக்கும்.\nநிறைய ஆய்வுகளில் காரப் பொருளான மிளகாயில் காப்சைசின் அதிகம் இருப்பதால், அவை உடலில் உள்ள கலோரியை கரைத்து, சர்க்கரையின் அளவை சீராக வைக்க உதவுகிறது. மேலும் இது காரமாக இருப்பதால், அதிகப்படியான உணவையும் சாப்பிடவிடாமல் தடுக்கும். எனவே கார உணவுகளை நன்கு சாப்பிட்டு, பிட்டாக இருங்கள்.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nபுற்றுநோய், நீரிழிவுக்கு டாட்டா சொல்லும்...\nசிறுநீரகத்தை ஆரோக்கியமாக பாதுகாக்க இந்த...\nகர்ப்ப காலத்தில் தொடர்ச்சியாக வரும்...\nஉங்க குழந்தைக்கு ஆறு மாதம்...\nபுற்றுநோய், நீரிழிவுக்கு டாட்டா சொல்லும் கறுப்பு சாக்லேட்… அட இது தெரியாம போச்சே..\nசிறுநீரகத்தை ஆரோக்கியமாக பாதுகாக்க இந்த 6 பழக்கங்களை கைவிட்டாலே போதும்.\nகர்ப்ப காலத்தில் தொடர்ச்சியாக வரும் நெஞ்செரிச்சலை எப்படி சரிசெய்வது\nஉங்க குழந்தைக்கு ஆறு மாதம் முடிஞ்சுதா.. இந்த உணவுகளை கொடுத்து பாருங்கள்\nதொப்பையை குறைக்க இப்படி ஒரு வழி இருக்குனு உங்களுக்கு தெரியுமா.. காசும் இல்ல.. கஷ்டமும் இல்ல..,thoppai kuraya tips\nஅறுவை சிகிச்சை மூலம் உடல் எடையை குறைத்தால் இதய பாதிப்பு வராதாம்\nகோடைக் ��ாலத்தில் உடல் எடையை கிடுகிடுவென குறைப்பது எப்படி தெரியுமா,weight loss tamil\nஇல்லங்களில் நேர்மறை எண்ணங்கள் வளர உதவும் பத்துவித செடிவகைகள்\nஉங்கள் குழந்தைகள் உடல் வலிமை பெற உதவும் பதினோரு வழிகள்\nஉங்கள் மகள்களுக்கு கற்றுத்தர வேண்டிய ஐந்து வாழ்க்கைப்பாடங்கள்\nஉங்கள் எடையை குறைக்க விரும்பினால், இந்த பழங்களிலிருந்து விலகி இருங்கள்\nசுவையான மலபார் இறால் கறி ரெசிபி\nஅருமையான கிராமத்து எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு ரெசிபி,tamil recipes\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiya-paathai2009.blogspot.com/2009_10_20_archive.html", "date_download": "2019-02-17T19:45:20Z", "digest": "sha1:ICIZBDE2YU236JJJKW3Z3PR6IX2ALPXV", "length": 60417, "nlines": 768, "source_domain": "puthiya-paathai2009.blogspot.com", "title": "புதிய பாதை: 10/20/09", "raw_content": "\nகெக்கிராவயில் மினி சூறாவளி : 40 வீடுகள் பலத்த சேதம்\nஅநுராதபுரம் மாவட்டத்தில் கெக்கிராவ பிரதேச செயலகப் பிரிவில் நேற்று திங்கட்கிழமை மாலை வீசிய சூறாவளியால் பல வீடுகள் பலத்த சேதங்களுக்கு உள்ளானதாகப் பிரதேச செயலக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.\nமொரகொல்லாவ, ஹோராப்பொல பகுதிகளிலேயே இந்த சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இதுவரை 40 வீடுகளின் கூரைகள் சேதமடைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. சேத விபரங்களைக் கண்டறிய கிராம அதிகாரிகள், மற்றும் சமூக சேவைகள் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் எனப் பிரதேச செயலாளர் தெரிவித்தார்.\nஅதேவேளை, பாதிப்புக்குள்ளானவர்கள் தமது உறவினர்களின் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். சூறாவளியால் மரங்கள் முறிந்து மின்கம்பங்களில் வீழ்ந்துள்ளதால், மின்சாரம் முற்றாகத் துண்டிக்கப்பட்டுள்ளதாக மின்சார சபை அதிகாரிகள் தெரிவித்தனர்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nராஜரட்னம் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை : இலங்கை மத்திய வங்கி\nகோடீஸ்வரர் ராஜ் ராஜரட்னம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்க நிதி உதவி வழங்கியமை தொடர்பில் சுமத்தப்பட்ட குற்றசாட்டுக்கு எவ்வித ஆதாரங்களும் இல்லை என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளதாக ஏசியன் ட்ரிபியூன் இணையத் தளம் செய்தி வெளியிட்டுள்ளது.\n\"பங்குச் சந்தை மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டு 52 வயதான ராஜ்ராஜரட்னம் கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.\nஅவர் 'டீ ஆர் ஓ' எனப்படும் தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் ஊடாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதி வழங்கியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டு விசாரணைகள் இடம்பெற்றன.\nஎனினும் அவர் இந்தக் கழகத்துக்கு நிதியாடலை மேற்கொள்ளும் போது, அது இலங்கையிலோ அல்லது அமெரிக்காவிலோ தடை செய்யப்பட்டிருக்கவில்லை என மத்திய வங்கியின் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் பி. கே. விஜேசூரிய தெரிவித்துள்ளார்.\nஇலங்கை மத்திய வங்கியே, நிதி மோசடி தொடர்பிலான புலானாய்வுகளை மேற்கொள்ளும் பிரதான புலனாய்வு பிரிவாகக் காணப்படுகிறது.\nஇந்த நிலையில் மத்திய வங்கியால் மேற்கொள்ளப்பட்ட புலனாய்வின் அடிப்படையில் ராஜ் ராஜரட்னம் எந்த குற்றச் செயலுடனும் தொடர்புடையவர் அல்லர் என அவர் தெரிவித்துள்ளார்.\nராஜ் ராஜரட்னம் கடந்த 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமிக்கு பின்னரான கட்டுமானப் பணிகளுக்காக தமிழர் புனர்வாழ்வு கழகத்துக்கு நிதி வழங்கியுள்ளார்.\nஎனினும் அந்த அமைப்பு இலங்கையிலும் அமெரிக்காவிலும் 2007ஆம் அண்டு நவம்பருக்கு பின்னரே தடை செய்யப்பட்டது. அதன் பின்னர் அதற்கு அவர் நிதி வழங்கவில்லை என விஜேசூரிய குறிப்பிட்டுள்ளார்.\nஅதேவேளை ராஜ் ராஜரட்னத்தின் 10 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான இலங்கையின் பங்குகள் தொடர்பிலும் ஆராய்வதற்கான தேவை இல்லை எனவும் பங்கு பரிமாற்று ஆணையகத்தின் பணிப்பாளர் சன்னா டீ சில்வா தெரிவித்துள்ளார்.\nராஜ் ராஜரட்னம் அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்கு ஏற்ப சந்தேகத்துக்கு இடமானமுறையில் செயற்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nராஜ் ராஜரட்னத்தின் கைதைத் தொடர்ந்து இலங்கையின் பங்கு சந்தை நேற்று 3.1 சதவீத வீழ்ச்சியடைந்தது.\nஉலகின் 559ஆவது கோடீஸ்வரராகத் திகழும் அவருக்கு, விடுதலைப் புலி உறுப்பினர்களின் புனரமைப்பு நடவடிக்கைகளுக்கு நிதி உதவி வழங்கியமைக்காக கடந்த மாதம் இலங்கையின் நீதி அமைச்சு நன்றி தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது\" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n20.10.09வடக்கைச் சேர்ந்த 500 பேர் பொலிஸ் சேவையில் இணைப்பு : பொலிஸ் மா அதிபர்\nயாழ். குடாநாட்டைச் சேர்ந்த 500 பேர், பொலிஸ் சேவையில் கடமையாற்றுவதற்கென தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்ரமரத்ன தெரிவித்ததாக அரச இணணயத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.\nவழக்குகளை நெறிப���படுத்துதல் தொடர்பாக பயிற்சிகளை முடித்துக் கொண்ட 41 பொலிஸ் அதிகாரிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கும் வைபவம் நேற்று கொழும்பிலுள்ள பொலிஸ் தலைமையகத்தில் நடைபெற்றது.\nஇந்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்ரமரத்ன மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கூறுகையில்.\n\"யாழ். குடா நாட்டைச் சேர்ந்தவர்களை பொலிஸில் இணைத்துக் கொள்வதற்கான தேர்வு நடத்தப்பட்டமை இதுவே முதற் தடவையாகும்.\nகிழக்கை போன்று வடக்கிலுள்ள மக்களும் தமது சொந்த மொழியைப் பயன்படுத்தி பொலிஸாரிடமிருந்து சேவைகளை உரிய முறையில் பெற்றுக் கொள்ள இது வழிவகுக்கும்.\nவடக்கிற்கென 12 பொலிஸ் நிலையங்கள் நிறுவ உத்தேசிக்கப்பட்டுள்ளது. இவற்றில் 8 பொலிஸ் நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.\nகல்லடியில் தமிழ் மொழி பயிற்சிக்கென பொலிஸ் பயிற்சிக் கல்லூரி உருவாக்கப்பட்டுள்ளது போன்று வடக்கிலும் பயிற்சிக் கல்லூரி ஒன்று அமைக்கப்படும்\" என்றார்.\nஇந்த நிகழ்வில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் இலங்கக்கோன், பிரதிப் பொலிஸ் மா அதிபர்களான அசோக விஜேதிலக்க, லக்கி பீரிஸ், அநுர சேனநாயக்க, பிரசன்ன நாணயக்கார ஆகியோர் உட்பட உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n.2010.09இலங்கை அரசு தனது உறுதியை மீறியுள்ளது : மனித உரிமைகள் கண்காணிப்பகம்\nஒரு லட்சம் இடம்பெயர்ந்தவர்களை மாத்திரமே இந்த ஆண்டில் மீள் குடியேற்றும் நோக்கம் இருப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளதன் மூலம் அரசாங்கம் தமது உறுதியளிப்பை மீறி உள்ளதாக சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.\nஇந்த ஆண்டின் இறுதிக்குள் 80 சதவீதமான இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றுவதாக அரசாங்கம் உறுதியளித்திருந்தாலும் தற்போது ஒரு லட்சம் பேரை மாத்திரம் குடியேற்றுவது நியாயமற்றது என சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமோதல் நிறைவடைந்ததில் இருந்து இதுவரையில் 27,000 பேரை மாத்திரமே அரசாங்கம் விடுவித்துள்ளது. தற்போது பொது மக்கள் முழுமையாக விடுவிக்கப்பட்டிருக்க வேண்டிய காலம் முடிவடைந்துவிட்டது.\nஇந்நிலையிலேனும் அரசாங்கத்தின் உறுதியளிப்புகள் மீறப்படுவதை ஏற்றுக் கொள்ள முட���யாது என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்திய பணிப்பாளர் பிரட் எடம்ஸ் தெரிவித்துள்ளார்.\n\"பாதுகாப்பு காரணங்களைச் சுட்டிக்காட்டி பொது மக்கள் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையை ஏற்றுக் கொள்ள முடியாது.\nகடந்த மே மாதம் 7ஆம் திகதி இலங்கை அரசாங்கத்தின் இணையத்தளத்தில் 80 சதவீதமான மக்கள் இந்த வருடத்தின் இறுதிக்குள் குடியமர்த்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூனுடன் மே மாதம் 23ஆம் திகதி இடம்பெற்ற கலந்துரையாடலின் போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ 180 நாட்கள் வேலைத்திட்டத்தின் ஊடாக மீள் குடியேற்ற நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக உறுதியளித்தார்.\nஜூலை மாதம் 16ஆம் திகதி சர்வதேச நாணய நிதியத்துக்கு அனுப்பிய கடிதத்தில் இந்த வருட இறுதிக்குள் 70 – 80 சதவீதமான மக்களை குடியமர்த்துவதாக அரசாங்கம் உறுதியளித்திருந்தது.\nஎவ்வாறாயினும் இந்த வருட இறுதியில் ஒரு லட்சம் பேரை மீளக் குடியமர்த்துவதாக அமைச்சர் சரத் அமுனுகம கடந்த ஒக்டோபர் 6ஆம் திகதி ஸ்தான்புலில் இடம்பெற்ற உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் வருடாந்த கூட்டத்தில் குறிப்பிட்டிருந்தார்.\nஒக்டோபர் 16ஆம் திகதி மீள் குடியேற்றத்துறை அமைச்சர் ரிசாட் பதியுதீன் 100000 மக்கள் மீளக் குடியமர்த்துவதே எமது திட்டம் எனத் தெரிவித்திருந்தார்.\nஇந்த நிலையில் அண்மைய ஊகிப்பு அடிப்படையில் முகாம்களில் உள்ள 37 சதவீதமான மக்களே இந்த ஆண்டின் இறுதியில் குடியமர்த்தப்படவுள்ளதாகத் தெரிய வருகின்றது\" என பிரட் எடம்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n20.10.9தெரிவிக்கப்பட்டுள்ளது.யாழ். குடாவின் துரித அபிவிருத்தியில் 11 அமைச்சர்கள் பங்கேற்பு : அரசு ஏற்பாடு\nயாழ். மாவட்ட மீள்குடியமர்வு நவம்பர் நடுப்பகுதியளவில் முடிவுறும் : அரச தரப்பு\nமுகாம்களில் உள்ள யாழ். மாவட்ட மக்களை மீள் குடியமர்த்தும் நடவடிக்கைகள் நவம்பர் மாத நடுப்பகுதியளவில் முற்றுப் பெற்றுவிடும் என அரச தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇடம்பெயர்ந்து வந்திருந்த 2 லட்சத்து 82 ஆயிரம் பேரில் இதுவரையில் 55 ஆயிரம் பேர் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளனர். இதில் 30 ஆயிரம் பேர் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஏனையோர் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, மன்னார் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாவர்.\nமுகாம்களில் உள்ள யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த எஞ்சிய மக்களை மீளக் குடியமர்த்துவதற்காக நாளாந்தம் 2 ஆயிரம் பேரை அங்கு அனுப்பி வைப்பதற்காக வடக்கின் வசந்தம் திட்டத்தின் தலைவரான பசில் ராஜபக்ஷவின் தலைமையில்,\nஅதிகாரிகள் நடவடிக்கைகளை எடுத்துள்ளார்கள் என்றும் அரச தரப்பில்\nயாழ். மாவட்டத்தைத் துரிதகெதியில் அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக வடக்கின் வசந்தம் திட்டத் தலைவரான பசில் ராஜபக்ஷவின் ஏற்பாட்டில் 11 அமைச்சர்களை நேரடியாக அங்கு அனுப்பிப் பிரதேச செயலாளர் மட்டத்தி்ல் பணியாற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nசமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வழிகாட்டலில் யாழ். மாவட்டத்தில் உள்ள 15 பிரதேச செயலாளர்களுடனும் இந்த அமைச்சர்கள் இணைந்து பணியாற்றவுள்ளார்கள்.\nஇதற்கான முதலாவது, ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நேற்று திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.\nமகிந்தானந்த அலுத்கமகே, துமிந்த திசாநாயக்கா, மகிந்த அமரசேகர, ரோகித அபேவர்தன, ஹுசைன் பைலா, லசந்த அழகியவர்ண, வடிவேல் சுரேஷ், பிரேம்லால் ஜயசேகர, ஜயரட்ண ஹேரத், ஜகத் புஸ்பகுமார, அர்ஜுன ரணதுங்க ஆகிய 11 அமைச்சர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டார்கள்.\nஇவர்கள் யாழ்ப்பாணத்திலேயே தங்கியிருந்து யாழ். மாவட்டத்தின் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, உட்கட்டமைப்பு பணிகள் என்வற்றை அவரவருக்கென ஒதுக்கப்பட்ட பிரதேச செயலாளர் மட்டத்தில் மேற்கொள்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅமைச்சர்களில் மகிந்தானந்த அலுத்கமகே, ஹுசைன் பைலா, வடிவேல் சுரேஷ், ஜயரட்ண ஹேரத் ஆகிய 4 அமைச்சர்களும் தலா இரண்டு பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குப் பொறுப்பாகவும், ஏனையோர் தலா ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவுக்குப் பொறுப்பாகவும் இருந்து பணியாற்றுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n20.10.புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்களை இலங்கைக்கு திருப்பியனுப்பும் நடவடிக்கையினை மீள்பரிசீலனை\nசெய்ய பி���ிட்டன் நீதிமன்றம் உத்தரவு\nமனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களை கவனத்தில் எடுக்குமாறும், புகலிடக் கோரிக் கை நிராகரிக்கப்பட்டவர்களை இலங்கை க்கு திருப்பியனுப்பும் நடவடிக்கைகளை மறுபரிசீலனை செய்யுமாறும் பிரிட்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கையில் யுத்தம் முடிவுக்கு வந்ததை அடுத்து, பிரிட்டனின் கொள்கை, மறுமதிப்பீடு செய்யப்படுகிறது என்று பிரிட்டிஷ் உள்துறை அலுவலகம் நீதிமன்னத்திற்கு அறிவித்ததை அடுத்து மேல் நீதிமன்ற நீதியரசர் பெலிங் கியு.சி இந்த அறிவித்தலை விடுத்தார்.\nஇலங்கையில் தமிழீழ விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டதாக அரசாங்கம் கடந்த மே மாதம் 18ஆம் திகதி அறிவித்தது. இலங்கைத் தமிழர் ஒருவர், பிரிட்டிஷ் எல்லை பாதுகாப்பு நிறுவனத்தினால் தாம் 2006ஆம் ஆண்டு மே மாதம் 26ஆம் திகதி தொடக்கம் தொடர்ச்சியாக தடுத்து வைக்கப்பட்டிருப்பதை ஆட்சேபித்து தாக்கல் செய்த மேன்முறையீட்டின் மீது தீர்ப்பு வழங்கிய மன்செஸ்டர் மேல் நீதிமன்ற நீதியரசர் மேற்கண்ட அறிவித்தலை வெளியிட்டார். திரு. பி“ என்று மட்டும் பிரஸ்தாப இலங்கையரின் பெயர் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதியரசர் பெலிங் கூறியதாவது: முதலில், மறுபரிசீலனைக்கான ஒரு காரணம் மட்டும் போதாது, யுத்தத்தின் பின்னர் சிறுபான்மையினருக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் பற்றி கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று கூறினார்.\nபிரிட்டிஷ் உள்துறை அலுவலகம் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில், அலுவலகம் மறுமதிப்பீடு மேற்கொண்டு வருகிறது என்றும் இது முடியும் வரை புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்களை திருப்பி அனுப்பும் திட்டம் அமுல் செய்யப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது. பிரிட்டிஷ் எல்லை பாதுகாப்பு நிலைய அதிகாரி அன்ரூ பிலிப் சோன்டேர்ஸ் இது சம்பந்தமான அறிக்கை ஒன்றை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். நடைமுறையில், சில தனிப்பட்டவர்கள் இனம்காணப்பட்ட போதிலும், கடைசியாக ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி ஒருவர் திருப்பி அனுப்பப்பட்ட பின்னர் தற்போது வரையும் தருப்பி அனுப்ப திட்டமிடப்படவில்லை என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதிரு.பி தொடர்ச்சியாக தடுத்து வைக்கப்பட்டிருப்பது சட்டவிரோதமானது என்று தீர்ப்பு வழங்கிய நீதியரசர் பெலிங் கியூ.���ி கொள்கை மறு மதிப்பீடு செய்யப்பட்டு வருவதால் தற்öபோதைக்கு அவர் திருப்பி அனுப்பப்பட மாட்டார் என்றும் தெரிவித்தார்.\nசட்ட விரோத குடியேற்றவாசிகளை திருப்பி அனுப்புமாறு பிரிட்டிஷ் வலதுசாரி குழுக்களிடமிருந்து ஆழுத்தங்கள் அதிகரித்து வருகின்ற போதிலும் உள்துறை அலுவலகம் எடுத்தள்ள முடிவை அண்மையில் ஸ்தாபிக்கப்பட்ட தமிழ் சட்ட ஆதரவு சபை பேச்சாளர் பாரர்ட்டியுள்ளார்.\nஎனினும் பிரிட்டிஷ் அதிகாரிகள் இந்த முடிவை பகிரங்கப்படுத்தாதமை குறித்த தமது பெயரை வெளியிட விரம்பாத பிரஸ்தாப பேச்சாளர் கண்டனம் தெரிவித்தார். இதனைப் பகிரங்கப்படுத்தினால் இலங்கையிலிருந்து மேலும் அகதிகள் படையெடுக்கலாமென அதிகாரிகள் அஞ்சுகின்றனர் என்று இந்த பேச்சாளர் பிபிசிக்கு தெரிவித்தார்.\nஎவ்வாறாயினும், பிரிட்டிஷ் அதிகாரிகள் இரட்டை பேச்சு பேசிவருகிறார்கள் என்று குற்றம்சாட்டிய புகலிடம் கோருவோர், அவர்கள் தங்களை இலங்கைக்கு திருப்பி அனுப்ப முயலும் அதேவேளை இலங்கை அதிகாரிகள் மனித உர்மைகளை மீறுகிறார்கள் என்றும் குற்றம்சாட்டுவதாக தெரிவித்தனர்.\nஇலங்கையில் அண்மையில் முடிவடைந்த யுத்தம் காரணமாக புதிதாக வரும் குடியேற்றவாசிகளை தடுப்பதற்கு பல மேற்கு நாடுகளும் குறிப்பாக அவுஸ்திரேலியாவும் முயற்சி செய்யும் இவ்வேளையில் பிரிட்டிஷ் உள்துறை அமைச்சு இந்த அறிக்கையை வெளியிடுவது குறிப்பிடத்தக்கது. அகதிகளுக்கான ஐக்கியநாடுகள் உயர் ஸ்தானிகராலயம் கடந்த ஜுலை மாதத்தில் வெளியிட்ட அறிக்கையில், இலங்கையில் யுத்தம் முடிவடைந்த போதிலும் சுமுகநிலை திரும்பாததால் அந்நாட்டின் புகலிட கோரிக்கையாளர்களை திருப்பி அனுப்ப வேண்டாமென சகல அரசாங்கங்களிடமும் கேரியிருந்தது.\nஇதேவேளை, அவுஸ்திரேலியாவிற்கு வந்து கொண்டிருந்த 260 அகதிகளை கைது செய்ய உதவுமாறு கடந்த வாரம் அவுஸ்திரேலிய பிரதமர் கெவின் இந்தோனேசிய அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டதற்கு மன்னப்புக் கோர மீண்டும் மறுத்துள்ளார்.\nஇதற்கிடையில், இலங்கையர்கள் என்று கூறப்படம் 76 சட்ட விரோத குடியேற்றவாசிகளுடன் சென்ற கப்பல் ஒன்று கனடாவின் பசிபிக் கரையோரத்தில் வைத்து பிடி பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n20.10.09இலங்கை பற்றிய முக்கிய விசாரணை அறிக்கை ஐரோ���்பிய ஒன்றியத்தினால் வெளியீடு\nஇலங்கை சர்வதேச மனித உரிமைகள் சட்டங்களை மீறியுள்ளது என்று ஐரோப்பிய ஒன்றியம் நடத்திய விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக ஐரோப்பிய வட்டாரங்களை ஆதாரம் காட்டி ராய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது.\nஇதனால், ஐரோப்பிய நாடுகளுக்கு இலங்கை ஏற்றுமதி செய்யும் பெருமளவிலான பொருட்களுக்கு வழங்கப்பட்டு வந்த 100 மில்லியன் டொலருக்கும் அதிகமான தீர்வைச் சலுகைகளை அது இழந்துவிடும் என்று ஐரோப்பிய ஒன்றிய வட்டாரங்கள் தெரி வித்துள்ளன. இலங்கை அரசாங்கத்திற்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான 25 வருட கால யுத்தத்தின் போது, இலங்கை மனித உரிமை மீறல்களிலும் சித்திரவதைகளிலும் ஈடுபட்டது என்ற குற்றச்சாட்டுக்கள் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் ஒரு வருடத்திற்கு முன்னர் ஆரம்பித்த விசாரணைகளின் முடிவை நேற்று வெளியிட்டுள் ளது. இலங்கை அதன் பொறுப்புக்களிலிருந்து மீறிவிட்டது என்று இந்த விசாரணை முடிவு தெரிவித்துள்ளது. எனவே, அடுத்த வருட நடுப்பகுதியில் இருந்து புதுப்பிக்கப்பட இருந்த மேலதிக தீர்வைச் சலுகைகளை ரத்துச் செய்வதற்கான சட்ட முறைமையைத் தயாரிக்கும் முயற்சியை தற்போது ஆரம்பிக்கப் போவதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் நிறைவேற்று ஆணைக்குழுப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். பொலிஸ் வன்செயல், சித்திரவதை, வயது குறைந்த சிறுவர்களைப் பயன்படுத்தியமை உட்பட தொழிற்சட்ட மீறல்கள் ஆகியன இடம்பெற்றதற்கான ஆதாரங்கள் அறிக்கையில் காட்டப்பட்டுள்ளன\n. இலங்கை ஜி.எஸ்.பி. பிளஸ் தீர்வைச் சலுகையைப் பெறுவதற்கான அடிப்படை மனித உரிமை நிபந்தனைகளையேனும் நிறைவேற்றவில்லை என்று ஆதாரங்களிலிருந்து மிகத்தெளிவாகத் தெரியவந்துள்ளது என்றும் ஐரோப்பிய ஒன்றிய வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. இலங்கை போன்ற மிக வறிய நாடுகளுக்கு இந்தத் தீர்வைச் சலுகை மூலம் சில சந்தர்ப்பங்களில் அறவே தீர்வை அறவிடப்படாததையும் இவ் வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. இந்த வர்த்தகத் தீர்வைச் சலுகையைப் புதுப்பிப்பதற்கு இலங்கை, 27 சர்வதேச மனித உரிமைகள் சாசனங்களில் குறிப்பிடப்பட்டவற்றை மதித்து நடந்துகாட்ட வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்குத் தொடர்ச்சியாக எச்சரிக்கை செய்து வந்துள்ளது. இந்த வர்த்தகச் சலுகை நிறுத்தப்���டுவதால் இலங்கையின் புடைவைக் கைத்தொழில் கடுமையாகப் பாதிக்கப்படும். இதன் விளைவாக, பெருந்தொகையானோர் வேலையிழக்கவும் நேரிடும்.\n2008ஆம் ஆண்டில் ஐரோப்பிய ஒன்றியமே இலங்கையின் மிகப்பெரும் ஏற்றுமதிச் சந்தையாக விளங்கியது. ஐரோப்பிய ஒன்றியத்திற்கான மொத்த ஏற்றுமதிகளில் 34 சதவீதத்தை இலங்கையே மேற்கொண்டு வந்தது. இதனையடுத்து, அமெரிக்கா 24 சதவீத ஏற்றுமதிகளை ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பிவந்தது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கான புடைவை ஏற்றுமதிகளிலிருந்து இலங்கை 3.47 பில்லியன் அமெரிக்க டொலர்களைச் சம்பாதித்தது வந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. இலங்கைக்கு அதிக அளவிலான அந்நியச் செலாவணியைப் பெற்றுத் தந்ததும் ஆடை ஏற்றுமதியே ஆகும். இதனையடுத்து, தேயிலை ஏற்றுமதி மூலம் 3 பில்லியன் டொலர் அந்நியச் செலாவணியை இலங்கை பெற்றுக்கொண்டது.\nதிங்கட்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையை ஆணைக்குழு ஆராய்ந்து, இலங்கைக்கான ஜி.எஸ்.பி. பிளஸ் வர்த்தகச் சலுகையை தற்காலிகமாக நிறுத்துமாறு அங்கத்துவ நாடுகளுக்கு அறிவிப்பது பற்றி நவம்பர் மாத முடிவில் தீர்மானிக்க இருக்கிறது. அடுத்த வருடம் ஜூன் மாதத்தில் அங்கத்துவ நாடுகள் மத்தியில் நடத்தப்படும் வாக்கெடுப்பு மூலம் ஒரு தீர்மானம் எடுக்கப்படும் என்று ஆணைக்குழு அதிகாரி ஒரு வர் தெரிவித்தார்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை சொல் ஆடார சோரவிடல் .குறள் .818 (முடியும் செயலை முடியாதபடி செய்து கெடுப்பவரின் உறவை அவர் அறியுமாறு எதுவும் கூறாமலே தளர்த்திவிட வேண்டும் ) .....................\n20.10.09இலங்கை பற்றிய முக்கிய விசாரணை அறிக்கை ஐரோ...\n.2010.09இலங்கை அரசு தனது உறுதியை மீறியுள்ளது : மனி...\n20.10.09வடக்கைச் சேர்ந்த 500 பேர் பொலிஸ் சேவையில் ...\nராஜரட்னம் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை : இ...\nகெக்கிராவயில் மினி சூறாவளி : 40 வீடுகள் பலத்த சேதம...\nதமிழரசுக் கட்சியின் மானிப்பாய் தொகுதி முன்னைநாள் பாராளுமன்றதிரு.வி.தர்மலிங்கம் அவர்களின்25வதுநினைவு தின நிகழ்வுகள் யாழ்.கோப்பாய் தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத் தூபிக்கு அருகாமையில் 02.09.2010 காலை 8.30அளவில் ஆரம்பமாகி நடைபெற்றது\nஅகதிகளாக வந்த மலையாக மக்களை காந்தீயத்தின் ஊட��க புணர்வாழ் வளித்த காந்தீயத்தின் கண் மணிகள் Dr.ராஜசுந்தரம் MR.சிவசண்முகமூர்த்தி MR.ஜெயசந்திரன் MR.வாசுதேவ..... MR.சந்ததியார்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/29_168520/20181119091000.html", "date_download": "2019-02-17T20:22:33Z", "digest": "sha1:A5HR5TCIYDQ2QFMFKVHRWDLMVJRLTPDY", "length": 10779, "nlines": 68, "source_domain": "tutyonline.net", "title": "இலங்கை அரசியல் நெருக்கடி: சிறிசேனா நடத்திய அனைத்துக்கட்சி கூட்டம் தோல்வியில் முடிந்தது", "raw_content": "இலங்கை அரசியல் நெருக்கடி: சிறிசேனா நடத்திய அனைத்துக்கட்சி கூட்டம் தோல்வியில் முடிந்தது\nதிங்கள் 18, பிப்ரவரி 2019\n» செய்திகள் - விளையாட்டு » உலகம்\nஇலங்கை அரசியல் நெருக்கடி: சிறிசேனா நடத்திய அனைத்துக்கட்சி கூட்டம் தோல்வியில் முடிந்தது\nஇலங்கை அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக நேற்று அதிபர் சிறிசேனா நடத்திய அனைத்துக்கட்சி கூட்டம் தோல்வியில் முடிந்தது.\nஇலங்கையில் பிரதமராக இருந்த ரனில் விக்ரமசிங்கேவை கடந்த மாதம் 26–ந் தேதி அதிரடியாக நீக்கிய அதிபர் சிறிசேனா, புதிய பிரதமராக முன்னாள் அதிபர் ராஜபக்சேவை நியமித்தார். ஆனால் நாடாளுமன்றத்தில் ராஜபக்சே அரசுக்கு பெரும்பான்மை பலம் இல்லாத நிலை இருந்தது. எனவே நாடாளுமன்றத்தை கலைத்த அதிபர், அடுத்த ஆண்டு (2019) ஜனவரியில் பொதுத்தேர்தல் நடத்தப்படும் என அறிவித்தார். ஆனால் அதிபரின் இந்த உத்தரவை நிறுத்தி வைத்த சுப்ரீம் கோர்ட்டு, பொதுத்தேர்தலுக்கான நடவடிக்கைகளை எடுக்கவும் தடை விதித்தது.\nஇதைத்தொடர்ந்து கடந்த வாரம் நாடாளுமன்றம் கூடியது. இதில் வரலாறு காணாத அளவுக்கு மோதல் ஏற்பட்டது. விக்ரமசிங்கே மற்றும் ராஜபக்சே ஆதரவு எம்.பி.க்கள் இடையே அடிதடி மோதல் ஏற்பட்டதுடன், நாற்காலி வீச்சு, மிளகாய் பொடி வீச்சு போன்ற விரும்பத்தகாத நிகழ்வுகளும் அரங்கேறின. இந்த களேபரங்களுக்கு மத்தியிலும் கடந்த 14 மற்றும் 16–ந் தேதிகளில் ராஜபக்சே அரசுக்கு எதிராக 2 முறை நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றப்பட்டது. எனினும் அந்த நாட்டு அரசியலில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது.\nஇவ்வாறு 3 வாரங்களுக்கு மேலாக நீடித்து வரும் இந்த நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக நேற்று அனைத்துக்கட்சி கூட்டம் ஒன்றை அதிபர் சிறிசேனா கூட்டினார். இதில் ரனில் விக்ரமசிங்கே, ராஜபக்சே மற்றும் அவர்களது கட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இலங்கையில் அரசியல் குழப்பம் ஏற்பட்ட பின் சிறிசேனா, விக்ரமசிங்கே, ராஜபக்சே ஆகிய மூவரும் நேருக்குநேர் சந்திப்பது இதுவே முதல்முறையாகும். எனினும் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடந்த இந்த கூட்டம், எவ்வித முடிவுகளும் எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தது.\nமுன்னதாக இந்த கூட்டத்தை ரனில் ஆதரவு கட்சிகளில் ஒன்றான ஜனதா விமுக்தி பெரமுனா (மக்கள் விடுதலை முன்னணி) கட்சி புறக்கணித்தது. இது தொடர்பாக சிறிசேனாவுக்கு அந்த கட்சி எழுதியிருந்த கடிதத்தில், இலங்கையின் தற்போதைய அரசியல் நெருக்கடிக்கு காரணகர்த்தாவான அதிபரே, அதை தீர்க்க வேண்டும் என கூறியிருந்தது. இதைப்போல சபாநாயகர் கரு ஜெயசூரியாவும் இந்த அனைத்துக்கட்சி கூட்டத்தை புறக்கணித்தார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபுல்வாமா தாக்குல் எதிரொலி: சவுதி இளவரசர் தயக்கம் நிதியுதவி பெற பாகிஸ்தானுக்கு சிக்கல்\nவிதிமுறைகளை மீறும் வீடியோக்கள் மீது நடவடிக்கை; இந்தியாவுக்காக பிரத்யேக அதிகாரி: டிக் டாக் உறுதி\nஎல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு பதிலடி: இந்தியா மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு அமெரிக்கா ஆதரவு\nபுல்வமா தீவிரவாத தாக்குதலுக்கு காரணமானவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்: ரஷ்யா\nபாகிஸ்தான் செல்வதை அமெரிக்கர்கள் கட்டாயமாக தவிர்க்க வேண்டும்: டிரம்ப் நிர்வாகம் எச்சரிக்கை\nபயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும்: பாக்.கிற்கு அமெரிக்கா எச்சரிக்கை\nகடனை திருப்பிச் செலுத்த முன்வந்தபோது ஏற்காதது ஏன் - பிரதமர் மோடிக்கு விஜய் மல்லையா கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/aadhar-id/", "date_download": "2019-02-17T20:39:32Z", "digest": "sha1:PQAPHE4VRCSJAFAQETBXYT5BH4XWHYO4", "length": 4497, "nlines": 107, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "aadhar idChennai Today News | Chennai Today News", "raw_content": "\nபான் எண்ணுடன் ஆதார் எண் இணைப்பது கட்டாயம்: மத்திய அரசு உத்தரவு\nமேலும் இரண்டு சலுகைகளை பெற ஆதார் அட்டை அவசியம். மத்திய அரசு அதிரடி\nஆதார் அட்டை அவசியம் கேட்பது ஏன் சுப்ரீம் கோர்ட் கண்டனத்திற்கு மத்திய அரசு பதில்\nடிடிவி தினகரனை வம்புக்கு இழுக்கின்றதா மக்கள் நீதி மய்யம்\nடர்பன் டெஸ்ட்: 9 விக்கெட்டுக்களை இழந்த பின்னரும் த்ரில் வெற்றி பெற்ற இலங்கை\nகாஷ்மீர் தாக்குதல் எதிரொலி: இம்ரான்கான் படத்தை மறைத்த இந்திய கிரிக்கெட் கிளப்\nபாகிஸ்தான் மீது இந்தியா எடுத்த அதிரடி நடவடிக்கை\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2012/07/all-best.html", "date_download": "2019-02-17T19:37:36Z", "digest": "sha1:U5ATPAM63PGKBRCNOZ3MYMB3CNYXQPMG", "length": 15062, "nlines": 258, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: All The Best", "raw_content": "\nஜேடி சக்ரவர்த்தி இயக்கும் படங்கள் ஹிட்டாகிறதோ இல்லையோ வருடத்திற்கு ஒரு படமாவது வந்துவிடுகிறது. ராம் கோபால் வர்மாவின் பள்ளியிலிருந்து நடிகராய் வளர்ந்து இயக்குனராகியிருக்கும் இவரது படங்கள் பெரும்பாலும் ஏதாவது வேற்று நாட்டு படத்தின் தாக்கம் இருக்கும். அதன்படியே இப்படமும்.\nரவிக்கு அவனுடய அப்பாவை ஜெயிலில் இருந்து காப்பாற்ற பணம் வேண்டும். அதற்காக யாரை வேண்டுமானாலும் ஏமாற்ற தயாராகிறான். சந்து ஒரு தில்லாலங்கடிப் பார்ட்டி, சொந்த வீட்டிலேயே திருடுபவன். குடும்பம் பாசம் என்று ஏதுமில்லாதவன். கல் நெஞ்சக்காரன். அவனுடய அப்பா இறப்பதற்கே காரணம் அவன் தான். சந்துவும் ரவியும் சந்திக்கிறார்கள். இருவரும் சேர்ந்து அவரவர்கள் ப்ரச்சனையிலிருந்து தப்பிக்க ஒரே ஒரு மாஸ்டர் ப்ளான் போட்டு மில்லியன் கணக்கில் சம்பாதிக்க ஆசைப்பட்டு ஒரு ப்ளான் செய்கிறார்கள். அது ஜெயித்ததா இல்லையா\nகதை என்று பார்த்தால் சுவாரஸ்யமாய் இருப்பது போலத்தான் தெரியும். ஆனால் அதை எக்ஸிக்யூட் செய்தவிதத்தில் படு சொதப்பலாய் வந்துவிட்டது. காமெடி என்று நினைத்து வைத்த காட்சிகள் எல்லாம் அபத்தமாய் போக அங்கொன்றும் இங்கொன்றுமாய் சிதறிய கிச்சு கிச்சுக்களைத்தவிர, பெரிதாய் ஏதுமில்லை.\nஸ்��ீகாந்த் ரொம்ப நாளைக்கு பிறகு பார்க்க கொஞ்சம் லேசாய் குண்டடித்திருக்கிறார். முகத்தில் வயது தெரிகிறது. அநாவசியமாய் நிறைய பாடல்கள் எல்லாம் வைத்து இம்சைப்படுத்தவில்லை. ஆளுக்கொரு பாடலை மட்டும் பாடிவிட்டு வேலையைப் பார்க்கிறார்கள். ஹீரோயின் என்றால் ஒருவர் மட்டும் நிறைய இடங்களில் வருகிறார். ஜேடியின் காதலியாய் வருபவர் திடீரென துபாயில் வந்து பாட்டு பாடிவிட்டு பிறகு கோபித்துக் கொண்டு போனவர் திரும்பவேயில்லை. ஜேடி கொஞ்சம் விதயாசமான டயலக்டுடன் பேசி காமெடி செய்ய விழைந்தது தெரிகிறது. பட் நோ யூஸ். பிரம்மானந்தம் இருந்தும் பயணில்லை. இவரை விட தெலுங்கானா சகுந்தலா, கிருஷ்ண பகவான் காமெடி ஓகே.. ஆங்காங்கே சிரிக்க வைக்கிறார்கள்.\nஒளிப்பதிவு, பாடல்கள் எலலாமே படு சுமார். செம பட்ஜெட்டில் படமெடுத்திருக்கிறார்கள் போலிருக்கிறது. அது படத்தில் நன்றாக தெரிகிறது. இம்மாதிரி படங்கள் எல்லாம் சுவாரஸ்யமான கதை சொன்னால் தான் விளங்கும். ஆனால் அது இப்படத்தில் இல்லை.\nஒளிப்பதிவு, பாடல்கள் எலலாமே படு சுமார். செம பட்ஜெட்டில் படமெடுத்திருக்கிறார்கள் போலிருக்கிறது. அது படத்தில் நன்றாக தெரிகிறது. இம்மாதிரி படங்கள் எல்லாம் சுவாரஸ்யமான கதை சொன்னால் தான் விளங்கும். ஆனால் அது இப்படத்தில் இல்லை.\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nசாப்பாட்டுக்கடை - பாண்டியன் ஓட்டல்\nநான் - ஷர்மி - வைரம் -20\nபகல் கொள்ளையும் அதற்கு துணை போகும் அரசாங்கமும்.\nசாப்பாட்டுக்கடை - ரஹமத்துல்லா பார்டர் கடை பரோட்டா\nகொத்து பரோட்டா - 9/07/12\nதமிழ் சினிமா ரிப்போர்ட் - மே 2012\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்க���த்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95", "date_download": "2019-02-17T20:15:53Z", "digest": "sha1:3AP5C22XUK3XOVNO4PFPMNB4CTIZMZJK", "length": 9391, "nlines": 143, "source_domain": "gttaagri.relier.in", "title": "இனிப்பு மக்காச்சோளம் சாகுபடி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஇனிப்பு மக்காச்சோளம்: இதன் வயது 90 நாட்கள். இதை அனைத்து மண் வகையுள்ள நிலங்களிலும் சாகுபடி செய்யலாம். வடிகால் வசதி அவசியம். இதை அனைத்துப் பட்டங்களிலும் சாகுபடி செய்யலாம்.\nரோட்டோ வேட்டர் மூலம் ஓர் உழவும், கொக்கி கலப்பை மூலம் ஓர் உழவும் செய்து களைகளை அகற்றி, ஏக்கருக்கு 3 டிப்பர் என்ற அளவில் தொழுஉரம் கொட்டி கலைத்து விட வேண்டும். ஓர்அடி இடைவெளியில், ஓர் அடி அளவுக்கு பார் அணைத்து அதன் மையத்தில் ஓர் அடிக்கு ஒரு விதை வீதம் ஒரு அங்குல ஆழத்தில் நடவு செய்து தண்ணீர் கட்ட வேண்டும். ஏக்கருக்கு 5 கிலோ விதை தேவைப்படும்.\nவிதைத்த 3ம் நாள் முளைக்க ஆரம்பிக்கும். அன்று ஒரு தடவை தண்ணீர் கட்ட வேண்டும். பின்னர் மண்ணின் ஈரப்பதத்தைப் பொறுத்து தண்ணீர் கட்டினால் போதும்.\n20ம் நாளில் களை எடுத்து பரிந்துரைக்கப்பட்ட உரம் வைக்க வேண்டும்.\nதொடர்ந்து 10 நாட்களுக்கு ஒருமுறை 200 லிட்டர் ஜீவாமிர்தக் கரைசலை பாசனத் தண்ணீரில் கலந்து விட வேண்டும். வேறு எந்த பராமரிப்பும் தேவையில்லை.\nபெரும்பாலும் பூச்சி, நோய் தாக்குதல் இருக்காது.கதிர் வருவதற்கு முன்பாக பூச்சிகள் தாக்கினால் மூலிகை பூச்சி விரட்டி தெளிக்கலாம்.\n55ம் நாளில் ஆண் பூவெடுக்கும் 60-ம் நாளில் பெண் பூவெடுத்து, கதிர் உருவாகும். 75ம் நாளிலிருந்து கதிர்முற்ற ஆரம்பிக்கும். தொடர்ந்து 90ம் நாள் வரை தினம் அறுவடை செய்யலாம். ஒரு ஏக்கருக்கு 6 டன் அளவிற்கு கதிர்கள் கிடைக்கும். ஒவ்வொரு கதிரும் அரை அடி நீளத்தில் இருக்கும். கிலோவுக்கு 3-4 கதிர்கள் நிற்கும்.\nஅனுபவ விவசாயி சேகர், திருவண்ணாமலை மாவட்டம், சு.கீழநாச்சிப்பட்டு கிராமம், தினமும் 200 கிலோவில் இருந்து 300 கிலோ அளவுக்கு அறுவடை செய்து 1 கிலோ 20 ரூபாய்க்கு உழவர் சந்தையில் விற்பனை செய்கிறார். 1 ஏக்கரில் கிடைக்கிற 6 டன் கதிர் மூலம் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் எடுக்கிறார். 30 ஆயிரம் ரூபாய் செலவு போக 90 ஆயிரம் ரூபாய் லாபம் கிடைக்கிறது. கமிஷன் கடைகளுக்கு அனுப்பினால் 50 ஆயிரம் ரூபாய் தான் லாபம் கிடைத்திருக்கும் என்கிறார். தொடர்புக்கு : சேகர், போன்: 09787600991.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nசோளத்தில் தாக்கும் பூச்சிகள் அங்கக வழி மேலாண்மை...\nதீவன மக்காச்சோளம் பயிரிட்டால் அதிக லாபம்\nசோள சாகுபடியில் பாரம்பரிய தொழிற்நுட்பங்கள்...\nஏற்றுமதியாகும் \"முருங்கை விதை' →\n← நெற்பயிரில் குலை நோய்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/06/13/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%93%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-19/", "date_download": "2019-02-17T20:44:47Z", "digest": "sha1:PSLYS3MBSFORX4WHAYWY7O575CVKJIYI", "length": 8378, "nlines": 134, "source_domain": "theekkathir.in", "title": "புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்துசெய்க : ஜாக்டோ – ஜியோ ஆர்ப்பாட்டம் – Theekkathir", "raw_content": "\nபிரதமர் பங்கேற்ற விழாவில் பெண் அமைச்சரின் இடுப்பில் கைவைத்த அமைச்சரால் சர்ச்சை\nஜமால் கஷோக்ஜி: “திட்டமிட்ட மிருகத்தனமான கொலை” : முதல் கட்ட அறிக்கை அதிர்ச்சி தகவல்…\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / திருப்பூர் / புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்துசெய்க : ஜாக்டோ – ஜியோ ஆர்ப்பாட்டம்\nபுதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்துசெய்க : ஜாக்டோ – ஜியோ ஆர்ப்பாட்டம்\nபுதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்துசெய்ய வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ சார்பில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு புதனன்று 3 ஆம் நாளாக நடைபெற்றது.\nபுதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்துசெய்ய வேண்டும்.இடைநிலை ஆசிரியர்கள் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் உள்பட அனைத்து ஆசிரியர்களுக்கும் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியத்தை வழங்கிட வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, மற்றும் ஊராட்சிகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கால முறை ஊதியம் வழங்க வேண்டும் தொகுப்பூதியத்தை பணியாற்றிய காலத்தை நியமன நாள் முதல் பணிவரன் முறை செய்திட வேண்டும். தமிழக அரசாணை 56 ல் வெளியிட்ட பணியாளர்கள் பகுப்பாய்வு குழுவினை ரத்துசெய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nஆர்ப்பாட்டத்திற்கு ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைபாளர் இராஜேந்திரன் தலைமை வகித்தார். பல்வேறு அமைப்புகளின் மாவட்ட நிர்வாகிகள் வாழ்த்துரை வழங்கினர். அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பாஸ்கரன் நிரைவுரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் இருநூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.\nபுதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்திடுக அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் வலியுறுத்தல்\nநொய்யல் கரையில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\n2 லட்சம் தொழிலாளர்களுக்கு 2 மருத்துவர்கள்: திருப்பூர் இஎஸ்ஐ மருத்துமனையின் அவலநிலை\nவிவசாயிகள் பெயரில் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் அமைக்க அதிமுகவினர் முயற்சி\nசொத்து வரியைக் குறைக்க வலியுறுத்தி; உள்ளாட்சி அதிகாரிகளிடம் மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை மனு\nகுறைந்தபட்ச ஊதிய அரசாணையை அமல்படுத்தக்கோரி ஆர்ப்பாட்டம்\nசொத்து, மனைவரன்முறை, குப்பை வரி உயர்வுகளை ரத்து செய்திடுக: திருப்பூர் மாநகராட்சி ஆணையரிடம் மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaarakam.com/2018/07/24/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-02-17T20:21:42Z", "digest": "sha1:BAM4ZKFJMNPPLDS32MG3LLU4KD2UT5HR", "length": 9070, "nlines": 77, "source_domain": "www.thaarakam.com", "title": "காடுகளின் பாதுகாப்புக்கு புதிய இராணுவ தொண்டர் படையணி - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம்", "raw_content": "\nகாடுகளின் பாதுகாப்புக்கு புதிய இராணுவ தொண்டர் படையணி\nஶ்ரீலங்கா, காடுகளில் மேற்கொள்ளப்படும் பாரிய அளவிலான சட்டவிரோத வியாபாரங்களையும் கடத்தல்களையும் கட்டுப்படுத்த இராணுவ தொண்டர் படையணியை ஈடுபடுத்தவுள்ளதாக ஶ்ரீலங்கா அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார்.\nஇதற்காக விசேட சுற்றிவளைப்புத் தேடுதல்களும் நடத்தப்படவுள்ளன. இதற்கு இராணுவ தொண்டர் படையணிக்கு 10,000 பேர் இணைத்துக் கொள்ளப்படவுள்ளார்கள் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.\nகாடுகளில் இடம்பெறும் கடத்தலைத் தடுக்க வனசீவராசி அதிகாரிகளுடன் இணைந்து மேற்கொள்ளும் இத்திட்டத்துக்கு தொண்டர் படையணி அங்கத்தவர்களை இணைத்துக்கொள்ள அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா கலந்துரையாடலொன்றை நடத்தியுள்ளார். கடந்த காலங்களில் 4000 கன கிலோ மீற்றர் அளவிலான காடுகளில் பாரியளவு பலவிதமான வியாபாரங்கள் நடைபெற்று வருகின்றன.\nகுறிப்பாக பெறுமதிவாய்ந்த மரங்களை வெட்டி களவாக விற்பது, யானைத் தந்த வியாபாரம், ஆயுர்வேத மருத்துவ செடிகளை திருடி வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்தல், மிருகங்களின் பாகங்கள், மிருகங்களை வெளிநாட்டுக்கு விற்றல், மதுபான வியாபாரம், வேட்டையாடுதல் போன்று இன்னும் பல வியாபாரங்கள் காடுகளில் இடம்பெறுகின்றன. அவற்றை முற்றாக ஒழிப்பதே அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் போன்சேகாவின் நோக்கமாகும்.\nஅது மாத்திரமல்ல காடுகளை வெட்டி களவாக வீடுகளை அமைத்தல் உள்ளிட்ட இவ் அனைத்து செயல்களையும் கட்டுப்படுத்தவோ அல்லது முற்றாக ஒழிக்கவோ வனசீவராசி அமைச்சின் கீழ் போதியளவு அதிகாரிகள் இல்லை. அதனால் விரைவாக நடவடிக்கைகளை மேற்கொள்ள தொண்டர் படையணி அங்கத்தவர்களைப் பெற்றுக்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஇதற்காக இராணுவத்தில் உள்ளோரை எந்த வேளையிலும் பெற்றுகொடுக்க முடியுமென இராணுவத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார்.\nதமிழர் பகுதி எங்கனும் இராணுவத்தினரால் அல்லது அவர்களது ஒத்தாசையுடன் கூடியவர்களால் இடம்பெறும் காடழிப்புகளை எப்படி நிறுத்தப் போறாங்கள்\nஶ்ரீலங்காவுக்கு வாரி வழங்கும் சீனா: கடற்படைக்கு போர்க்கப்பல்\nபேர்லின் மாநகரில் நடைபெற்ற கறுப்பு யூலை இனவழிப்பு நினைவேந்தல்\nபலாலி விமான நிலையத்தை இந்தியாவுக்கு விற்பனை செய்யும் இலங்கை அரசாங்கம்\n – சிறிலங்கா அரசாங்கத்துக்கு முன்கூட்டியே பிரதி வழங்க முடிவு\nமுல்லையில் முஸ்லீம்களை மட்டும் குடியேற்ற குழு: சிவமோகன் சம்மதம், சாந்தி எதிர்ப்பு\nஸ்ரீலங்காவில் அதிகரித்து செல்லும் புற்றுறோய்\n10 ஆம் ஆண்டு நினைவில்\nஉழைப்பையே உயிராக்கி மலையானவன் லெப். கேணல் தவம்.\nவேவுப்பணியில் மணலாற்றுக் காடுகளில் போராளிகள் \nதேசியத் தலைவருக்கு தோளோடு தோளாய் நின்ற லெப். கேணல் பொன்னம்மான்\nமுள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 10வது ஆண்டு பேரணிக்கான கலந்தாய்வு.\nவன்னிமயில்” விருதுக்கான போட்டி 2019\nபட்டப்போட்டியும் தமிழர் பாரம்பரிய விளையாட்டு விழாவும் \nமுல்கவுஸ் அன்புத்தமிழ் கழகத்தின் தமிழ்பாடசாலை நடாத்தும் தமிழ்திறன்…\nபாரிசில் இருந்து ஜெனிவா நோக்கி…\n சிங்கள பௌத்த பேரினவாதத்தின் (சு)தந்திர தின…\nவீரமறவர்களின் வீரவணக்க நிகழ்வு -லண்டன்\n© 2019 - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/147289-two-accused-got-arrested-in-cuddalore.html", "date_download": "2019-02-17T19:52:00Z", "digest": "sha1:GT6QLMCGZZATHTLBSXJ47JCEPWFY725B", "length": 20182, "nlines": 422, "source_domain": "www.vikatan.com", "title": "மூதாட்டியைக் கட்டிவைத்து நகை கொள்ளை! - சிசிடிவியால் சிக்கிய ரவுடிகள்! #Cuddalore | Two accused got arrested in Cuddalore", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:40 (17/01/2019)\nமூதாட்டியைக் கட்டிவைத்து நகை கொள்ளை - சிசிடிவியால் சிக்கிய ரவுடிகள் - சிசிடிவியால் சிக்கிய ரவுடிகள்\nகடலூர் மாவட்டம் வடலூரில் பல்வேறு வழக்குளில் சம்பந்தப்பட்ட பிரபல ரவுடிகள் இருவரை போலீஸார் கைது செய்தனர்.\nவடலூர் அன்னை சத்யா வீதியைச் சேர்ந்த மணி மகன் அருள்பாண்டி(27). ஆபத்தானபுரம் பகுதியைச் சேர்ந்த மணிக்கண்ணன் மகன் ஐயப்பன் (28). இவர்கள் டாஸ்மாக் கடையை உடைத்துக் கொள்ளை அடிக்கவும், பஸ் கண்ணாடிகளை உடைக்கவும் சதித் திட்டம் தீட்டியபோது இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் தலைமையிலான போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து இரும்புப் பைப்புகள் இரண்டு கைப்பற்றப்பட்டன. இதில் அருள்பாண்டி மீது கொலை, கொலை முயற்சி, வழிப்பறி, திருட்டு என 18 வழக்குகளும், ஐயப்பன் மீது கொலை முயற்சி, வழிப்பறி, திருட்டு என 9 வழக்குகளும் உள்ளன.\nகடலூர் பச்சையாங்குப்பம் வீட்டு வசதி வாரிய குட���யிருப்பில் வசித்து வருபவர் விஜயலட்சுமி (67). இவர் கடந்த 13-ம் தேதி வீட்டில் தனியாக இருந்தபோது வீடு வாடகைக்குக் கேட்பது போன்று 3 பேர் வீட்டுக்குள் நுழைந்து அவரைக் கட்டிப்போட்டுவிட்டு அவர் அணிந்திருந்த இரண்டரை பவுன் தங்க செயினைப் பறித்துச் சென்றனர்.\nஇது குறித்து கடலூர் முதுநகர் போலீஸார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்துக்கு அருகில் இருந்த சிசிடிவி கேமிராவை ஆய்வு செய்தபோது மூதாட்டி வீட்டில் நுழைந்து செயினை அறுத்துச் சென்றவர்கள் அடையாளம் தெரிந்தது. அவர்கள் பச்சையாங்குப்பம் முத்தாலம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த சதிஷ்குமார், வடலூர் ஆபத்தாணபுரம் சந்தோஷ்குமார், திருவள்ளுர் மாவட்டம் பாப்பன்சத்திரம் ரஞ்சித் என அடையாளம் தெரிந்தது. இதையடுத்து 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.\nஇதேபோல் கடந்த 15-ம் தேதி ராமநத்தம் பஸ் நிறுத்தத்தில் அதிகாலை பஸ்சில் இருந்து இறங்கிய பொறியாளர் அகிலன் குடும்பத்தினர் வீட்டிற்குச் சென்று பார்த்தபோது அகிலன் மனைவி சிவகாமசுந்தரி கொண்டு வந்த 10 சவரன் நகை வைத்திருந்த பையைக் காணவில்லை. இது குறித்து ராமநத்தம் போலீஸார் வழக்கு பதிவு செய்து ராமநத்தம் பஸ் ஸ்டாப்பில் இருந்த சிசிடிவி கேமிராவை ஆய்வு செய்தபோது அவர்கள் ஆட்டோவில் வந்தபோது தவறவிட்டது தெரியவந்தது. இதையடுத்து ஆட்டோ டிரைவர் சங்கர் போலீஸார் கைப்பை குறித்து ஆட்டோ டிரைவர்களிடம் விசாரணை நடத்தி வருவதை அறிந்து ராமநத்தம் இன்ஸ்பெக்டர் சுதாகரிடம் கைப்பையை ஒப்படைத்தார். இந்த இரண்டு வழக்குகளும் சிசிடிவி கேமரா மூலம் விசாரணை மேற்கொண்டு, உடன் கண்டுபிடிக்கப்பட்டதற்கு மாவட்ட எஸ்.பி சரவணன் காவல்துறை அதிகாரிகளைப் பாராட்டினார்.\ncctv camerasarrestகைதுcctv கண்காணிப்பு கேமரா\nதிருமணத் தடை விலக்கும் சனி தோஷம் போக்கும் சயனக் கோல ஆஞ்சநேயர்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`16 நாள்களாக மின்சாரம் இல்லாமல் இருட்டில் தவிக்கிறோம்’ - வேதனையில் திருவள்ளூர் கிராம மக்கள்\n`பாதுகாப்புக் குறைபாடு இல்லாமல் இது சாத்தியமே இல்லை’ - உளவுத் துறை முன்னாள் தலைவர்\n`மக்கள் நெஞ்சங்களில் எரியும் தீ...எனது நெஞ்சிலும் எரிகிறது\nஇதயத்துக்காகக் கல்லுாரி மாணவி கடத்தல் என மிரட்டல்\n`நான் அரசியலைப் பத்தி பேசிட்டு இருக்கேன்’ - கமல் குறித்த கேள்விக்கு ஸ்டாலின் பதில்\nசி.ஆர��.பி.எஃப் வீரர் இறுதிச் சடங்கில் செல்ஃபி - சர்ச்சையில் சிக்கிய மத்திய அமைச்சர்\n13 ஆண்டுகளுக்குப் பின்னர் முதல்முறை - ஆஸி. பந்துவீச்சாளர் கம்மின்ஸ் சாதனை\nஃபெப்சி அமைப்பின் தலைவராக ஆர்.கே.செல்வமணி மீண்டும் தேர்வு\nஒவ்வொரு முறையும் ஏமாந்து போறேன் - `எனை நோக்கிப் பாயும் தோட்டா’ ரிலீஸ் குறித்து மேகா ஆகாஷ்\nஇந்திய எல்லையைக் காத்த தனி ஒருவன்.. சீனாவே சிலை வைத்த நெகிழ்ச்சி கதை #Jaswantsinghrawat\nதோனி 'மச்சி’ என அழைக்கும் தமிழன் இவர்\nஇஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்\nமீண்டும் திரும்பி வந்த 'எல் நினோ'... இந்தியாவில் இனிமேல் என்ன நடக்கும்\nராகுவால் 12 ராசிக்காரர்களுக்கு ஏற்படக்கூடிய சாதக, பாதகங்கள்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/29_169341/20181203122712.html", "date_download": "2019-02-17T20:22:19Z", "digest": "sha1:F73LIAJ3X54ERH6T4WZA5NVDSCPDTSIR", "length": 9289, "nlines": 67, "source_domain": "tutyonline.net", "title": "இலங்கையில் பாராளுமன்றத்தை கலைத்துவிட்டு தேர்தல் : ராஜபக்சே மீண்டும் வலியுறுத்தல்", "raw_content": "இலங்கையில் பாராளுமன்றத்தை கலைத்துவிட்டு தேர்தல் : ராஜபக்சே மீண்டும் வலியுறுத்தல்\nதிங்கள் 18, பிப்ரவரி 2019\n» செய்திகள் - விளையாட்டு » உலகம்\nஇலங்கையில் பாராளுமன்றத்தை கலைத்துவிட்டு தேர்தல் : ராஜபக்சே மீண்டும் வலியுறுத்தல்\nஇலங்கையில் அரசியல் குழப்பம் தீர பாராளுமன்றத்தை கலைத்து விட்டு புதிதாக தேர்தல் நடத்த வேண்டும் என மகிந்த ராஜபக்சே மீண்டும் வலியுறுத்தி உள்ளார்.\nஇலங்கையில் பிரதமராக இருந்த ரனில் விக்கிரமசிங் கேவை அதிபர் சிறிசேனா நீக்கினார். அவருக்கு பதிலாக முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவை நியமித்தார்.அதை ஏற்க ரனில் விக்கிரமசிங்கே மறுத்து விட்டார். ராஜபக்சேவுக்கு மெஜாரிட்டி இல்லாததால் பாராளுமன்றத்தை கலைத்தார். அதற்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்தது. ராஜபக்சேவை பிரதமராக நியமித்தது செல்லாது என்றும் அறிவித்தது.\nஅதையடுத்து நடந்த பாராளுமன்ற கூட்டத்தில் ராஜபக்சே மீது எதிர்க் கட்சிகள் 2 தடவை கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றிபெற்றது. இருந்தும் ராஜபக்சேவை பிரதமர் பதவியில் இருந்து நீக்க சிறிசேனா மறுத்து வருகிறார். இதனால் இலங்கையில் அரசியல் குழப்பம் நிலவுகிறது. இந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வுகாணும்படி அதிபர் சிறிசேனாவை எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்தநிலையில் அரசியல் குழப்பம் தீர பாராளுமன்றத்தை கலைத்து விட்டு புதிதாக தேர்தல் நடத்த வேண்டும் என பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள ராஜபக்சேவை வலியுறுத்தி உள்ளனர்.\nஇக்கருத்தை ஏற்கனவே அவர் கூறி இருந்தார். தற்போது மீண்டும் அதை வலியுறுத்தி இருக்கிறார்.இந்தநிலையில் இலங்கை பாராளுமன்றம் வருகிற 5-ந்தேதி மீண்டும் கூடுகிறது. அப்போது ராஜபக்சே அரசு மீது 3-வது தடவையாக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதில் தீர்மானம் வெற்றி பெற்றால் புதிய பிரதமரையும், மந்திரிகளையும் அதிபர் சிறிசேனா நியமிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபுல்வாமா தாக்குல் எதிரொலி: சவுதி இளவரசர் தயக்கம் நிதியுதவி பெற பாகிஸ்தானுக்கு சிக்கல்\nவிதிமுறைகளை மீறும் வீடியோக்கள் மீது நடவடிக்கை; இந்தியாவுக்காக பிரத்யேக அதிகாரி: டிக் டாக் உறுதி\nஎல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு பதிலடி: இந்தியா மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு அமெரிக்கா ஆதரவு\nபுல்வமா தீவிரவாத தாக்குதலுக்கு காரணமானவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்: ரஷ்யா\nபாகிஸ்தான் செல்வதை அமெரிக்கர்கள் கட்டாயமாக தவிர்க்க வேண்டும்: டிரம்ப் நிர்வாகம் எச்சரிக்கை\nபயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும்: பாக்.கிற்கு அமெரிக்கா எச்சரிக்கை\nகடனை திருப்பிச் செலுத்த முன்வந்தபோது ஏற்காதது ஏன் - பிரதமர் மோடிக்கு விஜய் மல்லையா கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/63_169560/20181206161735.html", "date_download": "2019-02-17T20:18:29Z", "digest": "sha1:LHZZFHES6CZ3PKBPSX6T2K4RPLA25TMU", "length": 7306, "nlines": 66, "source_domain": "tutyonline.net", "title": "விரைவாக 200 விக்கெட்டுகள்: 82 ஆண்டுகால சாதனையை முறியடித்த பாக்.வீரர்!!", "raw_content": "விரைவாக 200 விக்கெட்டுகள்: 82 ஆண்டுகால சாதனையை முறியடித்த பாக்.வீரர்\nதிங்கள் 18, பிப்ரவரி 2019\n» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு\nவிரைவாக 200 விக்கெட்டுகள்: 82 ஆண்டுகால சாதனையை முறியடித்த பாக்.வீரர்\nவிரைவாக 200 விக்கெட்டுகள் எடுத்து 82 ஆண்டுகால சாதனையை பாகிஸ்தான் வீரர் யாஷிர் ஷா முறியடித்துள்ளார்.\nநியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகள் இடையேயான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர் அபுதாபியில் நடைபெற்று வருகிறது. இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ள நிலையில், 3-வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில், 4 ஆம் நாளான இன்று, நியூசிலாந்து அணியின் வில் சோமர்வில்லேவை ஆட்டமிழக்கச்செய்த பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் யாஷிர் ஷா, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், 200 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.\n33-வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் யாஷிர் ஷா, அதிவேகமாக 200 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 82 ஆண்டு கால சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன், கடந்த 1936 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் கிளர்ரே கிரிம்மெட் 36 டெஸ்ட் போட்டிகளில் 200 விக்கெட்டுகள் எடுத்து இருந்ததே சாதனையாக இருந்தது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர்.. இந்திய அணி அறிவிப்பு: தினேஷ் கார்த்திக் நீக்கம்\nஜோய் ரூட்டை தகாத வார்த்தைகளால் திட்டிய கேப்ரியலுக்கு 4 போட்டிகளில் தடை: ஐசிசி அதிரடி\nரிஷப் பந்தை தொடக்க ஆட்டக்காரராக களமிறக்க வேண்டும்: ஷேன் வார்னே யோசனை\nஇந்தியாவை வீழ்த்தி வரலாறு படைப்போம்: பாக் முன்னாள் கேப்டன் மொயின் கான் சவால்\nஇந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் தொடர் : 24ஆம் தேதி தொடக்கம் \nஐசிசி டி20 தரவரிசை: 2 -ஆவது இடத்தில் இந்திய அணி; குல்தீப் யாதவ்\nபந்து தலையில் தாக்கியதில் கிரிக்கெட் வீரர் காயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2011/04/", "date_download": "2019-02-17T19:33:18Z", "digest": "sha1:FAO63EKPT3ZOHNOHGXSGTLRKNUPGBARX", "length": 7001, "nlines": 88, "source_domain": "mandaitivu-ch.com", "title": "ஏப்ரல் | 2011 | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« மார்ச் மே »\nஎண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம் என்பது சித்தர்களின் முதுமொழியாகும். மனிதனின் இயக்கங்கள் அனைத்திற்கும் உள்ள சூட்சும பகுதிதான் சிரசு. பஞ்ச பூதங்களின் செயல்பாடுகள், பிரபஞ்ச சக்தியை உணரும் தன்மை அனைத்தும் சிரசின் வழியே தான் நடை பெறுகிறது.\nஇளவரசர் திருமணம்: நேரலை அறிவிப்பு \nஇங்கே அழுத்தி நேரலையைக் காணலாம் \nமண்டைதீவிற்கான குடிநீர் – நீர்ப்பாசனத்திட்டம்\nமண்கும்பான், அல்லப்பிட்டியினூடாக கொண்டுவரப்படும் மண்டைதீவிற்கான குடிநீர்-நீர்ப் பாசனத்திட்ட வேலைகள் இடம் பெற்றுவருகின்றன. Continue reading →\nமண்டைதீவு பிரதான வீதியில் உள்ள மதகு உடைந்து வீழ்ந்தது\nமண்டைதீவு பிரதான வீதியில் வழிப்பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த மதகு இடிந்து விழுந்துள்ளது Continue reading →\nபல வியாதிகளை தண்ணீரால் குணப்படுத்தலாம்\nதினமும் அதிகாலையில் தூக்கத்தில் இருந்து எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்துவது இப்போது பிரபலமாகி வருகிறது.1. காலையில் எழுந்ததும் பல் துலக்கும் முன்பே 4 x 160ml டம்ளர் தண்ணீர் அருந்துங்கள். Continue reading →\nயு என் டி பி(undp) தொண்டர் நிறுவனத்தின் கோழி வளர்ப்பு உதவி\nமண்டைதீவு வாழ் மக்களில் வாழ்வாதாரங்களை இழந்த நிலையில் இருக்கும் குடும்பங்களுக்கு வாழ்வாதார முன்னேற்ற பணிகளின் ஒரு கட்ட சேவையாக யு என் டி பி தொண்டர் நிறுவனம் பத்துப் பயனாளிகளுக்கு கோழி வளர்ப்பிற்கான உதவிகளை வழங்கி உள்ளது. Continue reading →\nமழைத் தூறலின் மத்தியில் மண்டைதீவில் நடைபெற்ற மரதன் ஓட்டம்\nமண்டைதீவு பேதுருவானவர் விளையாட்டுக் கழகத்தினால் ஈஸ்ரர் பெருநாளை முன்னிட்டு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது. அதன் ஒரு அங்கமாகவே இன்று காலை 8.30 மணியளவில் மரதன் ஓட்டப் போட்டி நடைபெற்றது. Continue reading →\nமண்டைதீவு ம��்கள் ஒன்றியம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/ragawa-lawrence-press-meet-on-jan-4/12939/", "date_download": "2019-02-17T20:17:34Z", "digest": "sha1:ALA5NKPKNQNCTDMEOBXSJGNBPFPJZLZQ", "length": 4071, "nlines": 65, "source_domain": "www.cinereporters.com", "title": "ரஜினியை அடுத்து அரசியலுக்கு வருகிறார் ராகவா லாரன்ஸ் - CineReporters", "raw_content": "\nHome சற்றுமுன் ரஜினியை அடுத்து அரசியலுக்கு வருகிறார் ராகவா லாரன்ஸ்\nரஜினியை அடுத்து அரசியலுக்கு வருகிறார் ராகவா லாரன்ஸ்\nநடிகர், இயக்குனர், நடன இயக்குனரான ராகவா லாரன்ஸ் ஏற்கனவே பல்வேறு சமூக சேவைகளை செய்து வருகிறார். அதுமட்டுமின்றி ஜல்லிக்கட்டு உள்பட பல போராட்டங்களுக்கு அவர் ஆதரவு கொடுத்தும் வந்துள்ளார்.\nஇந்த நிலையில் அவர் தனது அரசியல் வருகை குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை வரும் 4ஆம் தேதி பத்திரிகையாளர்கள் முன்னிலையில் அறிவிக்கவுள்ளாராம். தீவிர ரஜினி ரசிகரான லாரன்ஸ், ரஜினி கட்சியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nமேலும் தாயாருக்காக கோவில் ஒன்றை கட்டியுள்ள ராகவா லாரன்ஸ் , அந்த கோவிலின் திறப்பு விழா தேதியையும் வரும் 4ஆம் தேதி அறிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nஅய்யயோ நான் தற்கொலை செய்யலைங்க: அதிர்ச்சியில் யாஷிகா\nகடனை திரும்ப கேட்டவருக்கு ஆபாச வீடியோ: இளம்பெண் அட்டூழியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D/page/3/", "date_download": "2019-02-17T19:43:24Z", "digest": "sha1:NADARRLTY5KRGPN3LE7LFO5KCQQY7ZJB", "length": 3302, "nlines": 63, "source_domain": "www.cinereporters.com", "title": "அமைச்சர் Archives - Page 3 of 3 - CineReporters", "raw_content": "\nமுதல்வர் பதவிக்கு மோதிக்கொள்ளும் துரைமுருகனும் ஸ்டாலினும்: ஜெயக்குமார் விமர்சனம்\nஅமைச்சர் பதவி: தூண்டில் போடும் எடப்பாடிக்கு சிக்குமா தங்க மீன்\nதிண்டுக்கல் சீனிவாசன் மீது நடவடிக்கை பாயுமா: அதிரடிக்கு தயாராகும் அதிமுக\nஜெயலலிதா கொள்ளையடித்த பணம்….: அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உளறல்\nஅப்படி பேசினால் ஜெயில்லதான் இருக்கனும்: ஜெயக்குமார் ஆவேசம்\nராஜேந்திர பாலாஜியின் அமைச்சர் பதவிக்கு செக்: ராஜினாமா செய்வாரா\nகட்டிப்பிடி வைத்தியம்: கமலை கிண்டல் செய்யும் ஜெயக்குமார்\nநான்கு தலை கொண்ட பிரம்மா இவர் தான்: எஸ்பி வேலுமணியை புகழ்ந்த ஓபிஎஸ்\nஅமைச்சர் தங்கமணியை போனில் மிரட்டினாரா தினகரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/udhayanidhi-sri-reddy/31918/", "date_download": "2019-02-17T19:51:29Z", "digest": "sha1:XDM6WELSYC4NBVEUTM4NLDCM5FSFTWIY", "length": 4866, "nlines": 61, "source_domain": "www.cinereporters.com", "title": "உதயநிதி பற்றி ஸ்ரீரெட்டி கூறியதாக கூறப்படும் தகவலில் நம்பகத்தன்மை இல்லை - CineReporters", "raw_content": "\nHome சற்றுமுன் உதயநிதி பற்றி ஸ்ரீரெட்டி கூறியதாக கூறப்படும் தகவலில் நம்பகத்தன்மை இல்லை\nஉதயநிதி பற்றி ஸ்ரீரெட்டி கூறியதாக கூறப்படும் தகவலில் நம்பகத்தன்மை இல்லை\nதினமும் ஏதாவது ஒரு நடிகரின் மீது குற்றச்சாட்டுக்களை சுமத்தி வரும் ஸ்ரீரெட்டி உதயநிதியை பற்றியும் ஒரு பதிவை தனது பக்கத்தில் வெளியிட்டதாக ஒரு ஸ்க்ரீன் ஷாட் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது\nஅந்த பதிவை அவர் அழித்துவிட்டார் எனவும் அது ஸ்ரீரெட்டி பெயரில் வரும் ஃபேக் ஐடி எனவும் உதயநிதி ஸ்டாலினின் வளர்ச்சியை பிடிக்காதவர்கள் தான் இது போல செயல்களில் ஈடுபடுகின்றனர் என பலர் கருத்து தெரிவிக்கின்றனர்.\nஇதன் மூலம் அந்த குற்றச்சாட்டின் நம்பகத்தன்மை குறித்து அறிய வேண்டியதாகிறது.\nஇவர் கூறும் அனைத்து குற்றச்சாட்டுக்களும் உண்மையா இல்லை ஏதாவது ஒரு நடிகரை இவர் இது போல கூற வேண்டும் என தினமும் பரபரப்புக்காக இது போல் செய்கிறாரா என பல இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.\nஇவர் கூறும் அனைத்து குற்றச்சாட்டுக்களுமே நன்கு விசாரிக்கப்பட வேண்டிய குற்றச்சாட்டுகள் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.\nஇது போல் நம்பகத்தன்மை இல்லாத செய்திக்காக வருந்துகிறோம்.\nஅய்யயோ நான் தற்கொலை செய்யலைங்க: அதிர்ச்சியில் யாஷிகா\nகடனை திரும்ப கேட்டவருக்கு ஆபாச வீடியோ: இளம்பெண் அட்டூழியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/217447-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88-7-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-02-17T20:50:10Z", "digest": "sha1:CINXLWSLIWBS74ME44OL7J3PRGOQI34Q", "length": 10060, "nlines": 131, "source_domain": "yarl.com", "title": "நாளை கூடுகிறது அமைச்சரவை.. 7 தமிழர் விடுதலை, குட்கா ரெய்டுகள்.. உச்சகட்ட பரபரப்பில் தமிழகம் - தமிழகச் செய்திகள் - கருத்துக்களம்", "raw_content": "\nநாளை கூடுகிறது அமைச்சரவை.. 7 தமிழர் விடுதலை, குட்கா ரெய்டுகள்.. உச்சகட்ட பரபரப்பில் தமிழகம்\nநாளை கூடுகிறது அமைச்சரவை.. 7 தமிழர் விடுதலை, குட்கா ரெய்டுகள்.. உச்சகட்ட பரபரப்பில் தமிழகம்\nசென்னை: பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள் தமிழகத்தில் தற்போது நடைபெற்றுவம் நிலையில் நாளை கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம். தமிழகமே தற்போது பரபரப்பாக காணப்பட்டு வருகிறது. இதில் மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுவது 7 தமிழர்கள் விடுதலை, மற்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோரின் ஊழல் சம்பவங்கள்.\nஆனால் இந்த விவகாரத்தில், அமைச்சர் பதவி விலக வேண்டும், அல்லது தமிழக அரசே அமைச்சரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று அனைத்து கட்சிகளும் வலியுறுத்தி கண்டன எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றன. ஆனாலும், \"தற்போது ரெய்டுதான் நடந்துள்ளது நீதிமன்றம்தானே ஒருவரை குற்றவாளியா என்பதை முடிவு செய்யும். நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு வரும்வரை அனைவரும் நிரபராதிகளே, அதுவரை அமைச்சரை பதவி நீக்க வேண்டிய அவசியம் இல்லை\" என்று தமிழக அரசு சார்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டு விட்டது.\nஅடுத்ததாக, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி உள்பட 7 பேர் விடுதலை குறித்த விவகாரம். இவர்கள் 7 பேருமே கடந்த 27 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனையை அனுபவித்து வருகின்றனர். கருணை அடிப்படையில் 7 பேரையும் விடுவிக்க வேண்டும் என தமிழக அரசு, ஏற்கனவே மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு இரண்டு முறை கடிதம் அனுப்பியிருந்தது. ஆனால், அவை இரண்டுமே நிராகரிக்கப்பட்டன.\nஇதனால் 7 பேரும் தங்களை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்கள். இதுகுறித்த விசாரணை ஒரு வருடத்திற்கும் மேலாக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் நீதிபதிகள் இதுகுறித்து வழங்கினார்கள். அதில், 7 பேர் விடுதலைக் குறித்து தமிழக அரசு ஆளுநருக்கு பரிந்துரை செய்யலாம் என்றும், அதன் அடிப்படையில் அவர்கள் விடுதலை செய்வதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றும் கூறி வழக்கையும் முடித்துவைத்தனர்.\nஇதையடுத்து 7 பேர் விடுதலை குறித்து தமிழக அரசு தன் நிலைப்பாட்டை தெரிவிக்கையில், \"அமைச்சரவையை கூட்டி விவாதித்து, சட்டநிபுணர்களின் ஆலோசனையும் பெற்று 7 பேர் விடுதலை குறித்த அறிவிப்பை வெளியிடுவோம்\" என கூறியிருந்தது. எதிர்க்கட்சிகளும் உடனடியாக அமைச்சரவையை கூட்ட வேண்டும் என கடந்த 2 தினங்களாக வலியுறுத்தி வந்தன.\nஇந்நிலையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை கூடுகிறது. பேரறிவாளன் உட்பட 7பேர் விடுதலை தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை நடைபெறவுள்ளது. இதனால் இவர்களின் விடுதலை குறித்து அமைச்சரைவை கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றும் தெரிகிறது. அதன்பின்னர், 7 பேரின் விடுதலை குறித்து அறிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே நாளை கூடவுள்ள அமைச்சரவை கூட்டம் தமிழக வரலாற்றிலேயே மிகவும் சிறப்பு வாய்ந்த கூட்டமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது.\nGo To Topic Listing தமிழகச் செய்திகள்\nநாளை கூடுகிறது அமைச்சரவை.. 7 தமிழர் விடுதலை, குட்கா ரெய்டுகள்.. உச்சகட்ட பரபரப்பில் தமிழகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://search.thiruarutpa.org/search?q=%E0%AE%AA%E0%AE%95&qt=fc", "date_download": "2019-02-17T20:24:53Z", "digest": "sha1:FV2QK5NETMPW2Z2HYDBECCETSMGBXHM2", "length": 5856, "nlines": 52, "source_domain": "search.thiruarutpa.org", "title": "ThiruArutpa - VallalarSpace Search tool v1.1", "raw_content": "\nதிருவருட்பாவில் தேட வேண்டின் தமிழில் தான் உள்ளீடு செய்ய வேண்டும். பாடல்கள் வள்ளலார் எழுதிய முறையில் உள்ளவை மற்றும் சந்தம் பிரிக்கப்படாத பாடல் வரிகள் ஆதலால் தேடும் பொழுது அதை நினைவில் கொள்க.\nஉதாரணமாக : \" இப்பா ரிடைஉனையே ஏத்துகின்ற நாயேனை \" என்பதை தேடும் பொழுது சந்தம் பிரித்து \"இப்பாரிடை உனையே...\" என்று தேடினால் கிடைக்காது ஆதலால் சிறிய சிறிய வார்தைகளாக தேடுதல் வேண்டும்.\n#2-089 இரண்டாம் திருமுறை / பொதுத் தனித் திருவெண்பா\nபகுதி தகுதி விகுதிஎனும் பாட்டில்\nஇகலில் இடையை இரட்டித் - தகவின்\nஅருச்சித்தால் முன்னாம் அதுகடையாம் கண்டீர்\n#4-002 நான்காம் திருமுறை / அருட்பிரகாச மாலை\nபக்குவத்தால் உயர்வாழைப் பழங்கனிந்தாற் போலும்\nபரங்கருணை யாற்கனிந்த பத்தர்சித்தந் தனிலே\nபொக்கமில்அப் பழந்தனிலே தெள்ளமுதங் கலந்தாற்\nபோற்கலந்து தித்திக்கும் பொன்னடிகள் வருந்த\nமிக்கஇருள் இரவினிடை நடந்தெளியேன் இருக்கும்\nவியன்மனையில் அடைந்துகத வந்திறக்கப் புரிந்து\nஒக்கஎனை அழைத்தொன்று கொடுத்திங்கே இருஎன்\nறுரைத்தனைஎம் பெருமான்நின் உயர்கருணை வியப்பே.\n#6-002 ஆறாம�� திருமுறை / அருட்பெருஞ்ஜோதி அகவல்\nபகுதிவான் வெளியிற் படர்ந்தமா பூத\nவகல்வெளி வகுத்த வருட்பெருஞ் ஜோதி\n#6-002 ஆறாம் திருமுறை / அருட்பெருஞ்ஜோதி அகவல்\nபகர்பரா சத்தியைப் பதியுமண் டங்களும்\nஅகமற வகுத்த வருட்பெருஞ் ஜோதி\n#6-002 ஆறாம் திருமுறை / அருட்பெருஞ்ஜோதி அகவல்\nபகையினிற் பகையும் பகையினி லுறவும்\nஅகைவுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி\n#6-020 ஆறாம் திருமுறை / பிள்ளைப் பெரு விண்ணப்பம்\nபகலிர வடியேன் படுத்தபோ தெல்லாம் தூக்கமாம் பாவிவந் திடுமே\nஇகலுறு கனவாம் கொடியவெம் பாவி எய்துமே என்செய்வோம் என்றே\nஉகலுற உள்ளே நடுங்கிய நடுக்கம் உன்னுளம் அறியுமே எந்தாய்\nநகலுறச் சிறியேன் கனவுகண் டுள்ளம் நடுங்கிடா நாளும்ஒன் றுளதோ.\n#6-037 ஆறாம் திருமுறை / அருள்விளக்க மாலை\nபகுதிபர முதல்நான்கும் அவற்றுறுநந் நான்கும்\nபரவிஎலாம் தன்மயமாம் படிநிறைந்து விளங்கித்\nதகுதிபெறும் அப்பகுதிக் கப்புறமும் சென்றே\nதனிஒளிச்செங் கோல்நடத்தித் தழைக்கின்ற ஒளியே\nமிகுதிபெறு பகுதிஉல கம்பகுதி அண்டம்\nவிளங்கஅருட் சுடர்பரப்பி விளங்குகின்ற சுடரே\nதொகுதிபெறு கடவுளர்கள் ஏத்தமன்றில் நடிக்கும்\nதுரியநடத் தரசேஎன் சொல்லும்அணிந் தருளே.\n#6-118 ஆறாம் திருமுறை / சிவசிவ ஜோதி\nபகுதிமூன் றாகிய ஜோதி - மூலப்\nபகுதிகள் மூன்றும் படைத்தருள் ஜோதி\nவிகுதி பலவாக்கும் ஜோதி - சற்றும்\nவிகுதிஒன் றின்றி விளக்கிய ஜோதி. சிவசிவ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2018/07/12/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2019-02-17T21:08:16Z", "digest": "sha1:OV3HPJSPSB7U5XWIODHLCQWZHRGUQPXN", "length": 58705, "nlines": 262, "source_domain": "noelnadesan.com", "title": "தமிழர்களின் எதிரிகள் யார்? ஜூலை 13 வெள்ளிக்கிழமை: | Noelnadesan's Blog", "raw_content": "\n← தமிழ்-முஸ்லிம் சமூகத்தவரிடையே நல்லிணக்கத்திற்கான வகிபாகம்:\nஅருமைத்தம்பிமாரும் “My Boys” களும் செலுத்திய நன்றிக்கடன்\nயேசுநாதர் ஒரு வெள்ளிக்கிழமையன்று 12 பேருடன் (அவருடன் சேர்த்து மொத்தம் 13 பேர்) விருந்துக்குச்சென்றபோதுதான் யூதாஸ் என்பவனால் காட்டிக்கொடுக்கப்பட்டு சிலுவையில் அறையப்பட்டதனால் கிறீஸ்தவர்களில் பலர் 13 ஆம் திகதி வரும் வெள்ளிக்கிழமை தினத்தை கவலையோடுதான் எதிர்நோக்குவார்கள்.\nஐரோப்பிய நாடுகளில் 13 ஆம் திகதி வெள்ளியன்று வந்தால் வேலைக்குச்செல்வதற்க���ம் சற்று தயங்குவார்களாம்\nஅவ்வாறு ஒரு 13 ஆம் திகதியன்று இலங்கையில் அவலச்சம்பவம் ஒன்று நடந்தது. ஆனால், அது ஒரு வியாழக்கிழமை வந்தது.\nஒவ்வொரு வருடமும் ஜூலை மாதம் வரும்போது, எனக்கு மனதில் இனம்புரியாத கலக்கம் வரும். இம்மாதத்தை தமிழில் ஆடி மாதம் என அழைப்பர். அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களின் வாழ்வு ஆடி, அடங்கியதும் இம்மாதம் இன்றைய திகதியில்தான். அவருடன் இருந்த பாவத்திற்காக வெற்றிவேல் யோகேஸ்வரன் அவர்களும் அன்று (1989 ஜூலை 13 ஆம் திகதி) உயிரிழந்தார்.மு. சிவசிதம்பரம் சூட்டுக்காயத்துடன் உயிர்தப்பினார்\n1983 இல் ஜூலை மாதம் 22 ஆம் திகதி திருநெல்வேலியில் நடந்த தாக்குதல் சம்பவத்தில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டதன் எதிரொலியாக கொழும்பில் கலவரம் தொடங்கியது.\n1999 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 09 ஆம் திகதியன்றுதான் யாழ்ப்பாணம் நவாலி புனித பேதுருவானர் தேவாலயத்தின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டு நூறுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.\nஇவ்வாறு கறுப்பு ஜூலை சம்பவங்கள் பல இலங்கையில் நடந்துள்ளன. இந்தப்பின்னணிகளுடன்தான் எங்கள் தமிழ்த்தலைவர்கள் கொல்லப்பட்ட தினங்களையும் நினைவுகூரவேண்டியிருக்கிறது.\n02 செப்டெம்பர் 1985 ஆம் திகதி தமிழர் விடுதலைக்கூட்டணியைச் சேர்ந்த மானிப்பாய் நாடாளுமன்ற உறுப்பினர் வி. தருமலிங்கம், அதே கட்சியைச்சேர்ந்த ஆலாலசுந்தரம் ஆகியோர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.\n05 ஜூலை 1997 ஆம் திகதி தமிழர் விடுதலைக்கூட்டணியைச்சேர்ந்த மூதூர் நாடாளுமன்ற உறுப்பினர் அ. தங்கத்துரை மூதூரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.\nயோகேஸ்வரனின் துணைவியார் சரோஜினி யோகேஸ்வரன் 17 ஆம் திகதி மே மாதம் 1998 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் மேயராக பதவியிலிருந்த காலத்திலேயே அவரது இல்லத்தில் சுட்டுக்கொல்லப்பட்டார்.\n29 ஜூலை 1999 ஆம் திகதி நீலன் திருச்செல்வம் கொழும்பில் தற்கொலைக்குண்டுதாரியினால் படுகொலை செய்யப்பட்டார்.\n05 ஜனவரி 2000 ஆம் திகதி தமிழ்க்காங்கிரஸ் தலைவர் குமார் பொன்னம்பலம் கொழும்பில் சுட்டுக்கொல்லப்பட்டார்.\nஇங்கு குறிப்பிடப்படும் தமிழ்த்தலைவர்களில் குமார் பொன்னம்பலம் தவிர்த்து ஏனையோரை படுகொலை செய்தவர்கள், சிங்களவரோ சிங்கள இராணுவத்தினரோ அல்ல என்பது ஊர்ஜிதமானது.\nகுமார் பொன்னம்பலத்தை யார் கொலைசெய்தார்கள்\nஇந்தியா இலங்கையின் அண்டை நாடாகவிருந்தமையாலும், “தாய் நாடு சேய்நாடு” மந்திரம் தொடர்ந்தும் உச்சரிக்கப்பட்டுக்கொண்டிருந்தமையாலும், இலங்கையில் இந்தியாவின் தலையீடு இரண்டு நாடுகளும் சுதந்திரம் பெற்ற காலம் முதலே ஆரம்பித்துவிட்டதை அவதானிக்க முடிகிறது.\n1972 இலிருந்தே இலங்கையில் இனப்பிரச்சினை சூடுபிடிக்கத்தொடங்கியதும், இந்தியாவின் கரமும் பாக்கு நீரிணையைத்தாண்டி நீளத்தொடங்கியது.\nதந்தை செல்வநாயகத்தின் மருமகனான ஏ.ஜே. வில்சன் ஜே.ஆர்.ஜெயவர்தனாவின் நண்பருமாவார். இந்திரா காந்தியினது அழுத்தங்கள் இலங்கையில் தொடர்ந்து நீடிப்பதை விரும்பாத ஜே.ஆர், தனது நண்பரும் அமெரிக்காவில் அரசியல் துறையில் பட்டம் பெற்றவருமான ஏ.ஜே. வில்சனிடம், மாவட்ட அபிவிருத்திச்சபை சட்ட நகல் அறிக்கையைத் தயாரிக்கும் குழுவுக்கு தலைவராக நியமிக்க விரும்பினார். ஆனால், வில்சன், “தயாரிக்கத்தயார், ஆனால் குழுவுக்கு தலைவராக முடியாது” என மறுத்தார். ஓய்வு பெற்ற நீதியரசர் விக்டர் தென்னக்கோனை தலைவராக நியமித்தார் ஜே.ஆர். அந்தக்குழுவின் அறிக்கை ஜே.ஆருக்கு திருப்தி தரவில்லை. மீண்டும் வில்சனை தனியாக அழைத்த ஜே.ஆர்., மற்றும் ஒரு புதிய அறிக்கையை கேட்க, அவரும் தயாரித்தார்.\nஒரு தமிழர் தயாரித்த அறிக்கை என்பதனாலோ என்னவோ, அன்றைய ஜே.ஆரின் அமைச்சரவை அதனை ஏற்க மறுத்தது. எனினும் மாவட்ட அபிவிருத்திச்சபைச்சட்டத்தை, நிறைவேற்று அதிகாரம் கொண்டிருந்த அந்த அதிபர் அமுல்படுத்தி தேர்தலுக்கும் நாள் குறித்தார்.\nஅதன் பின்னர் வடக்கில் நடந்த தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் ஜே.ஆரின் ஐக்கிய தேசியக்கட்சியில் இணைந்திருந்த முன்னாள் தமிழ்க்காங்கிரஸ் வட்டுக்கோட்டை நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. தியாகராஜா தமிழ் இளைஞர்களினால் சுட்டுக்கொல்லப்பட்டார். நாச்சிமார் கோயிலடியில் நான்கு பொலிஸார் சுட்டுக்கொல்லப்பட்டதும், யாழ்ப்பாணம் ரணகளமானது. அதன் பின்னர் நடந்த சம்பவங்கள் யாவும் தெரிந்த செய்திகளே புதிதாக சொல்வதற்கு எதுவும் இல்லை.\nயாழ்ப்பாணத்தில் பொலிஸார் நடத்திய அட்டூழியத்தையடுத்து இலங்கை அரசுடன் தமிழர் விடுதலைக்கூட்டணித்தலைவர்கள் பேச்சுவார்த்தைகள் நடத்தக்கூடாது என்று இளைஞர்கள் அழுத்தமும் அச்சுறுத்தலும் விடுக்கத்தொடங்கினர். அதற்கு அடையாளமாக அரசுடன் இணைந்திருந்த ஆ. தியாகராஜாவை முதல் களப்பலியாக்கியிருந்தனர்.\nஅதற்கு முன்பு ஶ்ரீமா பண்டாரநாயக்காவின் ஆட்சியின் போது அவருக்கும் அவரது கட்சிக்கும் விசுவாசமாக இருந்த யாழ். மேயர் அல்ஃபிரட் துரையப்பாவை 27 ஜூலை 1975 ஆம் திகதி பொன்னாலை வரதராஜப்பெருமாள் ஆலய முன்றலில் சுட்டுக்கொன்றிருந்தனர்.அவரைச் சுட்டவரான வேலுப்பிள்ளை பிரபாகரனும் 2009 மே மாதம் கொல்லப்பட்டுவிட்டார்.\nஇன்று ஜூலை மாதம் 13 ஆம் திகதி எழுதப்படும் இந்தப்பதிவில் இடம்பெறும் தமிழினத்தலைவர்களில் வேலுப்பிள்ளை பிரபாகரன் தவிர்ந்து ஏனையோர், ( அல்பிரட் துரையப்பா, ஆ.தியாகராஜா, தங்கத்துரை, தருமலிங்கம், ஆலாலாசுந்தரம், அமிர்தலிங்கம், வெ. யோகேஸ்வரன், நீலன் திருச்செல்வம், சரோஜினி யோகேஸ்வரன்) யாரால் கொலை செய்யப்பட்டார்கள் என்பதற்கு இங்கு ஆதாரங்களை அடுக்கவேண்டிய தேவை இல்லை.\nஇவர்கள் தவிர்ந்து , இலங்கையிலும் தமிழ்நாட்டிலும் பல தமிழ் இயக்கத்தலைவர்களும் தமிழ் அதிபர்களும் தமிழ் கல்விமான்களும் தமிழ் சமூகப்பணியாளர்களும் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.\nவடபிரதேச கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் விஜயானந்தன், நவசமசமாஜக்கட்சியைச் சேர்ந்த அண்ணாமலை, சர்வோதயத்தைச் சேர்ந்த கதிரமலை, யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் ரஜனி , தமிழர் ஆசிரியர் சங்கத்தைச்சேர்ந்த வணசிங்கா, டெலோ ஶ்ரீசபாரத்தினம், புளட் உமா மகேஸ்வரன், வண. பிதா சந்திரா பெர்ணான்டோ, தமிழ் அகதிகள் புனர்வாழ்வுக்கழகத்தின் ஸ்தாபகர் சட்டத்தரணி கே. கந்தசாமி, சென். ஜோன்ஸ் கல்லூரி அதிபர் ஆனந்தராஜா, யாழ். மத்திய கல்லூரி அதிபர், யாழ். அரசாங்க அதிபர் , மட்டக்களப்பு அரசாங்க அதிபர், மாவட்ட அபிவிருத்திச்சபை உறுப்பினர் வேல்முருகு, மகேஸ்வரி வேலாயுதம், லக்‌ஷ்மண் கதிர்காமர், ஜோசப் பரராஜசிங்கம், ரவிராஜ், மகேஸ்வரன், குமாரசாமி விநோதன், கிழக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ரவீந்திரநாத் ….. இந்தப்பட்டியல் மேலும் நீளும். இவர்களுடன், 19 ஜூன் 1990 ஆம் திகதி, பத்மநாபா, கிருபாகரன், யோகசங்கரி, திவ்வியநாதன், கமலன், லிங்கன், செல்வராஜா, கோமளராஜா, அன்பு முகுந்தன், இந்திரகுமார், பத்மநாதன், புனிதவதி, புவனேஸ்வரி ஆகியோரும் தமிழ்நாட்டில் கோடம்பாக்கத்தில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.\nஇவர்கள் அனைவரும் தமிழ்பேசும் தமிழர்களே இவர்களை கொன்றவர்கள் சிங்கள பேரினவாதிக���ோ, சிங்கள கடும்போக்காளர்களோ, சிங்கள இராணுவத்தினரோ அல்ல என்பது ஊடகவியலாளனாக பயணித்துவரும் எனக்கும், என்னைப்போன்ற ஊடகவியலாளர்களுக்கும் அரசியல் வரலாறு எழுதிவரும் ஆய்வாளர்களுக்கும் நன்கு தெரிந்த சங்கதிதான்.\nஇதில் தெரியாத சங்கதி ஒன்றும் இருக்கிறது. அதனைச்சொல்வதற்காகத்தான் இதனை இன்று எழுதநேர்ந்தது.\n1977 இல் அறுதிப்பெரும்பான்மையுடன் பதவிக்கு வந்த ஜே.ஆர். தலைமையிலான ஆட்சியின்போது தமிழ் மக்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியும் வந்தது. இடதுசாரிகள் அனைவரும் படுதோல்வி கண்டனர். ஶ்ரீமாவின் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு எதிர்க்கட்சியாக வரும் சந்தர்ப்பமும் கிட்டவில்லை.\nஅதிர்ஷ்டம் தமிழர் விடுதலைக்கூட்டணிப்பக்கம் வந்தது. இந்த எதிர்பாராத சந்தர்ப்பம் சும்மா வரவில்லை என்பதை அன்றைய ஜே.ஆரின். ஆட்சியில் இருந்த அவரது கட்சியின் கடும்போக்காளர்களான சிறில் மத்தியூ, நெவில் பெர்ணான்டோ முதலானவர்கள் நன்கறிந்து வைத்திருந்தனர்.\n“தமிழீழம் அமைப்பதற்காகவே ஆணை கேட்டு தேர்தலில் போட்டியிடுகிறோம் ” என்றே அமிர்தலிங்கம் மேடைகளில் முழங்கினார். அதற்காக வடபகுதித்தமிழர்களுக்கு உலக அரசியல் வரலாற்றுப்பாடமும் கற்பித்திருந்தார். அயர்லாந்து விடுதலைப்போராளிகள், 1920 ஆம் ஆண்டளவில் நடந்த தேர்தலில் வெற்றிபெற்றதும், நிழல் அரசாங்கம் அமைத்தது போன்று, தாங்களும் தமிழீழ நிழல் அரசாங்கம் அமைக்கமுடியும் என்று நம்பிக்கையூட்டினார். தங்களது தேர்தல் பரப்புரைக்கான அறிக்கையில், தமிழீழ தேசியப்பேரவை – (National Assembly of Tamil Eelam) உருவாகும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.\nஅமிர்தலிங்கம், வட்டுக்கோட்டை பண்ணாகத்தில் சாதாரண குடும்பத்தில் 1927 ஆம் ஆண்டு பிறந்தவர். சுழிபுரம் விக்டோரியாக் கல்லூரியிலிருந்து கொழும்பு பல்கலைக்கழகம் சென்று சட்ட பீடத்தில் பயின்று பட்டம் பெற்று சட்டக்கல்லூரியில் இணைந்து சட்டத்தரணியானவர். படிக்கும் காலத்திலேயே சிறந்த பேச்சாற்றல் மிக்கவராகத்திகழ்ந்திருந்தவர். அவரது வாழ்வு தமிழரின் அரசியல் பக்கம் திரும்பியதனால், தந்தை செல்வநாயகம் தொடங்கியிருந்த தமிழரசுக்கட்சியில் சேர்ந்து முதலில் 1952 இல் நடந்த தேர்தலில் வட்டுக்கோட்டை தொகுதியில் போட்டியிட்டு, தோல்வி கண்டிருந்தாலும், அதன்பின்னர் 1956 இல் அதே தொகுதியில் நடந்�� மற்றும் ஒரு தேர்தலில் போட்டியிட்டு வென்று நாடாளுமன்றம் சென்றார்.\nசிங்கள ஶ்ரீ எதிர்ப்பு போராட்டம், யாழ். கச்சேரி சத்தியாக்கிரகம், காலிமுகத்தில் நாடாளுமன்றத்திற்கு முன்பாக நடந்த அகிம்சைப்போராட்டம் முதலானவற்றிலெல்லாம் பங்குபற்றி பொலிஸாரின் தாக்குதலுக்கும் இலக்காகியிருப்பவர். பனாகொடை இராணுவ முகாமிலும் தடுத்துவைக்கப்பட்டவர். 1972 இல் ஶ்ரீமாவின் ஆட்சிக்காலத்தில் புதிய அரசியலமைப்பை எதிர்த்தமைக்காகவும் கைதாகி தடுத்துவைக்கப்பட்டு, ட்ரயல் அட் பார் நீதிவிசாரணையின் பின்னர் விடுவிக்கப்பட்டார்.\n1955 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 5 ஆம் திகதி பண்டாரநாயக்கா நாடாளுமன்றத்தில் முன்மொழிந்த தனிச்சிங்களச்சட்டத்தை எதிர்த்து அன்றைய தினமே சத்தியாக்கிரகம் செய்து, தலையில் பலத்த அடிவாங்கி இரத்தம் சிந்தச்சிந்த நாடாளுமன்ற அவைக்கு வந்த அமிர்தலிங்கத்தைப்பார்த்து, பிரதமர் பண்டாரநாயக்கா, “விழுப்புண்ணுடன் வரும் வீரரே வருக வருக” என வரவேற்று சிரித்து ஏளனம் செய்தார்.\nஅவ்வாறெல்லாம் களம்கண்டு வந்திருக்கும் அமிர்தலிங்கம் அவர்களை, மேலும் தீவிர தமிழ் உணர்வு பேசுவதற்கு கால் கோள் இட்டது 1970 இல் நடந்த தேர்தல். வட்டுக்கோட்டை தொகுதியில், கல்லூரி அதிபராகவிருந்த ஆ. தியாகராஜா ( தமிழ்க்காங்கிரஸ்) என்பவரிடம் தோற்றபோது, 1972 இல் அமுலுக்கு வந்த புதிய அரசியலமைப்புச்சட்டம் அமிருக்கு மேலும் உற்சாகத்தை ஊட்டியது.\nவட்டுக்கோட்டை தீர்மானத்துடன், 1977 இல் மீண்டும் தேர்தலை அவர் சந்தித்தபோது எதிர்பாராதவிதமாக, அவரது விழுப்புண்ணை 1955 இல் ஏளனம் செய்தவரின் ஶ்ரீல.சு. கட்சியை, 1972 இல் அவரை சிறைக்குள் தள்ளிய அதே கட்சியின் தலைவியை முந்திக்கொண்டு அதிகப்படியான தொகுதிகளுடன் எதிர்க்கட்சித்தலைவரானார்.\nஇந்தியா – பாகிஸ்தான் ( இந்து – முஸ்லிம்) இனமுறுகள் தோன்றிய காலம் முதல் இந்தியாவில் ஜாஹிர் ஹுசேய்ன், அப்துல் கலாம் ஆகியோர் ஜனாதிபதிகளாக வந்துள்ளனர்.\nஆனால், இலங்கையில் சபாநாயகராக வரும் தகுதிகூட இன்றளவும் தமிழர்களுக்கோ, முஸ்லிம்களுக்கோ கிடைக்கவில்லை. பாக்கீர் மாக்காருக்கு அந்தப்பதவி சிறிது காலத்திற்கே கிடைத்தது. அதனையும் பொறுத்துக்கொள்ள முடியாத சிங்கள கடும்போக்காளர்களின் அழுத்தத்தினால், அவரும் பதவி இறக்கப்பட்டு அமைச்சரவை அதிகாரம் அற��ற அமைச்சராக வாழ்ந்து மறைந்தார்.\nஇந்தப்பின்னணிகளுடன்தான் அமிர்தலிங்கம் அன்று ஏற்றுக்கொண்ட எதிர்க்கட்சி தலைவர் பதவியையும் அவதானிக்கவேண்டியிருக்கிறது.\nஅவருக்கு அந்தப்பதவி கிடைத்தபோது கொழும்பில் வெளியான தினபதி பத்திரிகை ( ஆசிரியர் எஸ்.டி. சிவநாயகம்) ஒரு செய்தியை இவ்வாறு வெளியிட்டது: “தமிழ் ஈழம் கேட்ட அமிர், அரசின் வீடும் காரும் ஏற்பாரா\nஇந்தத்தலைப்பின் இருமருங்கும் வீடும் – காரும் படங்களையும் பதிவுசெய்து அவரை ஏளனப்படுத்தியது அந்த தமிழ்ப்பத்திரிகை\nஜே.ஆர். – வில்சன் எண்ணத்தில் உருவான மாவட்ட அபிவிருத்திச்சபைத்தேர்தலின் போது யாழ்ப்பாணத்தில் தோன்றிய அசாதாரண சூழ்நிலைகளையடுத்து, அந்தப்பிரசேத்தை அடக்கி ஆள்வதற்காக, தனது மருமகனான பிரகேடியர் திஸ்ஸ வீரதுங்காவை சர்வ அதிகாரமும் கொண்ட தளபதியாக நியமித்து யாழ்ப்பாணத்திற்கு அனுப்பினார் ஜே.ஆர்.\nஒருபுறம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி – மறுபுறம் யாழ்ப்பாணத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு எதனையும் செய்யத் தயாராகியிருக்கும் அவருடை மருமகன். இவற்றுக்கிடையே ஆயுதம் ஏந்திய தமிழ் இளைஞர்கள். அடிக்கடி கொழும்பிலிருந்து ஏளனம் செய்யும் தமிழ் ஊடகங்கள் ( தினபதி – சிந்தாமணி) இவ்வாறு பல முனையிலிருந்தும் அவரைநோக்கி அம்புகள் பாய்ந்தன.\nஇதுஇவ்விதமிருக்க, 1981 ஜூலை மாதம் 23 ஆம் 24 ஆம் திகதிகளில் நாடாளுமன்றில் எதிர்க்கட்சித்தலைவர் அமிர்தலிங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் கடும்போக்காளர்கள் சிலர் கடுமையான விமர்சனங்களை வைத்தனர்.\nஅவரை காலிமுகத்தில் கழுவிலேற்றி தண்டனை வழங்கவேண்டும் என்றும் உரத்துக்கத்தினர். கூக்குரல் எழுப்பினர்.\nஅந்த விவாதம் வந்தபோது அமிர்தலிங்கம் பேசுவதற்கும் சந்தர்ப்பம் தரப்படவில்லை. ஆளும் கட்சியினரின் 121 வாக்குகளை மாத்திரம் அந்தத்தீர்மானத்திற்கு ஆதரவானது என்று ஏற்று ஹன்சார்ட் பதிவுசெய்துகொண்டது. ஆனால், அந்தத்தீர்மானத்தை முன்மொழிந்த கடும்போக்காளர் நெவில் பெர்ணான்டோவின் எம்.பி. பதவியை ஜே.ஆர். தனது அதிகாரத்தினால் பறித்தார்.\nபாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன் – தொட்டிலையும் ஆட்டி பிள்ளையையும் கிள்ளிவிடுதல் முதலான முன்னோர் மொழிகள் இச்சந்தர்ப்பங்களில்தான் எமது நினைவுகளுக்கு வரு���ின்றன.\nஇவ்வாறு ஒரு நம்பிக்கையில்லாத் தீர்மானம் வரவிருக்கும் தகவலைத்தெரிந்துகொண்ட பிரதமர் பிரேமதாச அன்றைய தினம் ஒரு வெளியூர் நிகழ்ச்சியை ஒழுங்குசெய்துகொண்டு மறைந்துவிட்டார்.\nஅந்த விவாதத்தில் எவரும் சுதந்திரமாகப்பேசமுடியும் என்ற அனுமதியை ஆளும்கட்சியின் கூட்டத்தில் முடிவெடுத்த பின்னரே கடும்போக்காளர் நெவில் பெர்ணான்டோ அன்று வரம்பு மீறிப்பேசினார்.\nஅந்த வரம்பு மீறலிலும் அவர் சொன்ன கருத்து இங்கு முக்கியமானது.\n” தனது வாழ்நாள் முழுவதும் பிரிட்டிஷாரை எதிர்த்து, வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை நடத்திய மகாத்மா காந்தியை எந்த ஒரு பிரிட்டிஷ் பிரஜையோ எந்தவொரு வெள்ளை இனத்தவரோ சுட்டுக்கொல்லவில்லை. காந்தி நேசித்த தேசத்தில் அவரது மதத்தில் பிறந்த ஒருவனே அவரைச் சுட்டுக்கொன்றான். இவ்வாறு தெரிவித்தவர் ஆளுநராக இருந்த மவுண்ட் பேர்ட்டன். இதனைத்தான் எதிர்க்கட்சித்தலைவர் அமிர்தலிங்கத்திற்கும் சொல்லி வைக்கின்றேன். நீங்கள் வளர்த்த கடாக்கள் உங்கள் மார்பில் பாயும் காலம் வரலாம் என்று எச்சரிக்கின்றேன்”\n“ஒவ்வொரு வருடமும் ஜூலை மாதம் வரும்போது, மனதில் இனம்புரியாத கலக்கம் வரும் ” என்று இந்தப்பதிவில் நான் எழுதியிருந்தமைக்கான காரணத்திற்குரிய பதிலும் இந்தப்பதிவிலேயே இடம்பெற்றுள்ளதை அவதானிக்கலாம்.\nஅமிர்தலிங்கமும் யோகேஸ்வரனும் 1989 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 13 ஆம் திகதி மாலை வேளையில் கொழும்பில் சுட்டுக்கொல்லப்பட்டதன் பின்னணியில் உறைபொருளாகவும் மறைபொருளாகவும் பல கதைகள் இருக்கின்றன.\nஇதுபற்றி புலனாய்வு செய்வதற்கு இன்று எவரும் இல்லை. சம்பந்தப்பட்ட பலரும் பரலோகம் சென்றுவிட்டனர். முக்கியமாக விடுதலைப்புலிகளின் தலைவர், ஆலோசகர், யோகி, மகேந்தரராஜா என்ற மாத்தையா, இவரது வலதுகரமாக விளங்கிய வடமராட்சி அரசியல் துறைப்பொறுப்பாளர் விசு எனப்படும் இராசையா அரவிந்தராசா, மற்றும் அலோசியஸ், சிவகுமார் மற்றும் அன்றைய ஜனாதிபதி பிரேமதாச, பாதுகாப்பு அமைச்சர் ரஞ்சன் விஜேரத்தின ஆகியோர் மேல் உலகத்தில் அமிர்தலிங்கத்துடனும் யோகேஸ்வரனுடனும் உரையாடுவதற்கு சந்தர்ப்பம் கிடைத்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்துபார்க்கலாம்.\n1972 ஆம் ஆண்டு முதல் 1987 ஆம் ஆண்டுவரையில் இலங்கை அரசியலில் நேர்ந்த மாற்றங்களை ஒரு ஊடகவியலாளனாக அருகிலிருந்து அவதானித்துவிட்டு, புலம்பெயர்ந்துவந்த பின்னரும் அந்த பழக்கதோஷத்தினால் தொடர்ந்தும் அவதானித்துவருகின்றேன்.\nஅமிர்தலிங்கம் அவர்கள் சார்ந்திருந்த அரசியலுடன் உடன்பாடுகொள்ளமுடியாத மாற்றுச்சிந்தனையாளர்களதும் அபிமானத்திற்குரியவராகவே அவர் திகழ்ந்தார். சிறந்த நாடாளுமன்ற ஜனநாயகவாதியாகவும் செயல்பட்டவர்.\nமாறி மாறி பதவிக்கு வந்த இலங்கை அரசுகளின் ஆத்திரமூட்டும் செயல்களை அண்டை நாடான இந்தியாவிடம் எடுத்துச்சொல்லி, இந்தியாவின் ஆதரவுடன் ஈழத்தமிழ் மக்களுக்கு ஒரு அரசியல் தீர்வைப்பெற்றுக்கொடுப்பதற்கு தன்னாளியன்ற அனைத்துவழிகளிலும் ( கடும்போக்காளரின் விமர்சனங்களுக்கும் ஆயுதம் ஏந்திய தமிழ் இயக்கங்களின் அழுத்தங்கள் அச்சுறுத்தல்களுக்கும் மத்தியில் ) போராடினார்.\nஅவர் தமிழர்களுக்காக மாத்திரம் குரல் எழுப்பவில்லை. சிங்களவர்கள், முஸ்லிம்களுக்காகவும் நாடாளுமன்றில் பேசியவர் என்பதற்கு ஆதாரமான பல தகவல்களை நாடாளுமன்ற பதிவேடுகளில் பார்க்கமுடியும்.\nசிங்கள ஊடகவியலாளர்களின் உரிமைக்காகவும் துணிந்து குரல்கொடுத்திருக்கிறார். அது பற்றியெல்லாம் இங்கு விரிவஞ்சி தவிர்க்கின்றேன்.\nஒரு வரவு -செலவு திட்ட விவாதத்தின்போது அவர் ஆற்றிய ஊரையை நாடாளுமன்ற பார்வையாளர் (களரி) பிரிவிலிருந்து அவதானித்துக்கொண்டிருந்த, அன்றைய இராஜாங்க அமைச்சர் ஆனந்த திஸ்ஸ டீ அல்விஸ்ஸின் மனைவியார், வீடு சென்று அமிர்தலிங்கத்தை விதந்து பாராட்டி விரிவான கடிதம் எழுதி அனுப்பி வாழ்த்துத் தெரிவித்திருந்தார்.\nதமிழ் அரசியல் தலைவர்களில் இராசதுரைக்கு அடுத்ததாக நான் பல தடவைகள் சந்தித்துப்பேசியிருப்பவர் அமிர்தலிங்கமாகத்தான் இருப்பார். இராசதுரைக்கு எதிராக காசி. ஆனந்தனை மட்டக்களப்பு தேர்தலில் நிறுத்தியது, ஆலாலசுந்தரத்தை யாழ்ப்பாணம் பல நோக்கு கூட்டுறவுச்சங்க ஊழல் குற்றச்சாட்டுக்களிலிருந்து காப்பாற்ற முனைந்தது போன்ற ஒரு சில விடயங்களில் அவரிடத்தில் எனக்கு ஏமாற்றங்கள் இருந்தபோதிலும், மேற்கிலங்கையில் எங்கள் ஊரும் 1981 இல் இனவாத சக்திகளினால் தாக்கப்பட்டபோது எதிர்க்கட்சித்தலைவராக இருந்த அவரிடம்தான் ஓடிச்சென்று முறையிட்டேன். அந்தவேளையிலும் அவர் அருகில் இருந்தவர்தான் யோகேஸ்வரன். அமிர் அண்ணன���, எமக்காகவும் நாடாளுமன்றில் குரல் எழுப்பினார்.\n1983 மார்ச் மாதம் எமது இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் கொழும்பில் நடத்திய பாரதி நூற்றாண்டு விழாவிலும் உரையாற்றி கண்காட்சியையும் பார்வையிட்டார். பாரதியின் ” கேட்டிருப்பாய் காற்றே…” என்ற கவிதை வரிகளை தலைப்பாகக்கொண்டு நீண்டதொரு சிறப்பான உரையை பம்பலப்பிட்டி கதிரேசன் மண்டபத்தில் நிகழ்த்தினார். அதுவே அவர் இலங்கையில் நிகழ்த்திய இறுதியான இலக்கிய உரை\n1983 வன்செயல்களையடுத்து தமிழகத்தில் தஞ்சமடைந்து தமிழக அரசின் சட்டசபை உறுப்பினர்கள் தங்கும் விடுதியில் அவர் குடும்பத்தினருடன் வாழ்ந்தபோது, ஏப்ரில் மாதம் நண்பரும் எழுத்தாளருமான காவலூர் ஜெகநாதனுடன் சென்று பார்த்துப்பேசியிருக்கின்றேன். அவர் தமிழகத்திலிருந்து அவுஸ்திரேலியா உட்பட ஐரோப்பிய நாடுகளுக்கெல்லாம் பயணம் மேற்கொண்டு ஈழத்தமிழர்களுக்காக ஆதரவு திரட்டினார்.\nஅவுஸ்திரேலியாவுக்கு அவர் வந்து மெல்பன் வை. டபிள்யூ. சீ. ஏ. மண்டபத்தில் பேராசிரியர் இலியேஸர் தலைமையில் உரையாற்றியவேளையில் அந்த மண்டபத்திற்கு வெளியே இங்கிருக்கும் சிங்கள கடும்போக்காளர்கள் அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தனர்.\nஅச்சமயத்திலும், அவர், வெளியே நின்று ஆர்ப்பாட்டம் செய்யும் “சிங்களச் சகோதரர்கள்” என்றுதான் கண்ணியமாக விளித்துப்பேசினார்.\nஅதே மண்டபத்தில்தான் அவருக்கான இரங்கல் கூட்டத்தையும் 1989 ஜூலை மாதம் இங்குள்ள இலங்கைத்தமிழ்ச்சங்கம் நடத்தியது. ஆனால், அது கண்டனக்கூட்டமல்ல. வெறும் அஞ்சலிக்கூட்டம்தான். “பெரிய கம்பனியின்” அழுத்தங்களும் அதற்குக்காரணம்\nஅமிர்தலிங்கம் மறைந்து சில வருடங்களின் பின்னர், அவுஸ்திரேலியா சிட்னிக்கு திருமதி மங்கையற்கரசி அமிர்தலிங்கம் வருகை தந்தார். 2001 ஆம் ஆண்டென நினைக்கின்றேன்.\nசிட்னியில் வதியும் அன்பர் பட்டயக்கணக்காளர் திரு. துரைசிங்கம் ஊடாக தொடர்புகொண்டு, மெல்பனில் அமிர்தலிங்கம் நிகழ்த்திய உரையின் காணொளித்தொகுப்பை பெற்றார்.\nஅதன் பிரதியை அமிர்தலிங்கத்தின் நண்பரும் மெல்பனில் சட்டத்தரணியாக நீண்ட காலம் வதிபவருமான அன்பர் செல்வத்துரை ரவீந்திரன் அதனை பாதுகாப்பாக வைத்திருந்து சேர்ப்பித்ததுடன், திருமதி மங்கையற்கரசி அமிர்தலிங்கத்துடனும் உரையாடினார்.\nஅமிர்தலிங்கம் ��ினைவு அறக்கட்டளை 26 ஓகஸ்ட் 2002 இல் வரலாற்றின் மனிதன் என்ற ஆவணத்தை வெளியிட்டுள்ளது. அதனை பத்திரிகையாளர் சு. மகாலிங்க சிவம் (மாலி) டொக்டர் பாஞ். இராமலிங்கம் ஆகியோர் தொகுத்துள்ளனர். இந்திரா காந்தி முதல் பலரும் அமிர் பற்றிய தமது எண்ணங்களை பகிர்ந்துள்ளனர். மு. நித்தியானந்தன், சு. மகாலிங்க சிவம் (மாலி) டொக்டர் பாஞ். இராமலிங்கம் மற்றும் கே. கிருஷ்ணராஜாவும் இணைந்து மற்றும் ஒரு ஆவணத்தை அமிர்தலிங்கம்: ஒளியில் எழுதுதல் என்ற பெயரில் பல அரிய அபூர்வமான ஒளிப்படங்களை தொகுத்து வெளியிட்டுள்ளனர்.\nவரலாற்றில் மனிதன் என்ற நூலில் “கேட்டிருப்பாய் காற்றே…” என்ற தலைப்பில் அமிர் அவர்களின் நினைவுகளை நானும் பகிர்ந்திருக்கின்றேன்.\nஅமிர்தலிங்கம் – யோகேஸ்வரன் ஆகியோர் அன்றைய தினம் (13-07- 1989) வாயிலில் பாதுகாப்பு கடமைக்கு நின்ற ஊழியரின் முன்னெச்சரிக்கையை அலட்சியம் செய்தமையும் அந்த அவலத்திற்கு காரணம் என்று கருதினாலும், அவர்களின் விதி காலனை அவர்களிடம் நெருங்கிவரச்செய்துவிட்டது எனக்கூறி, விதியின் மீது நாம் எளிதாக பழியை சுமத்திவிடமுடியும்\nஅவர்களை மேல் உலகம் அனுப்பியவர்களின் இயக்கம் ” தாங்கள் அதைச்செய்யவில்லை” என்றே தொடர்ச்சியாக வாதிட்டு வந்தது.\nஅமிர்தலிங்கம் அந்த இயக்கத்தலைவரை “தம்பி” என்றும் இயக்கத்தவரை “தம்பிமார்” என்றுமே அழைத்து வந்தவர்.\nஇந்தியாவின் தலையீட்டை நிராகரிப்பதற்காகவும் இந்தியப்படையை வெளியேற்றுவதற்காகவும் அதிபர் பிரேமதாசா, அந்த இயக்கத்தவரை, ” My Boys” என்றே அழைத்து, தலைநகரில், ஹில்டன் ஹோட்டலில் தங்கவைத்து உபசரித்தார்.\nஅருமைத்தம்பிமாரும் My Boys களும் இறுதியில் அவர்களுக்கு என்ன செய்தார்கள் என்பதை வரலாற்று ஏடுகள் சொல்லிக்கொண்டே இருக்கின்றன.\n← தமிழ்-முஸ்லிம் சமூகத்தவரிடையே நல்லிணக்கத்திற்கான வகிபாகம்:\n2 Responses to தமிழர்களின் எதிரிகள் யார்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநொயல் நடேசனின் ‘கானல் தேசம்’ : கசப்பின் இதிகாசம் – தெய்வீகன்\nவரலாற்றில் பிழையான இடத்தில் நின்று விடுவேனோ”\nநடேசனின் எக்ஸைல்: விடுதலை பற்றிய உரையாடல்களுக்கு அவசியமான ஒரு எழுத்து முயற்சி\nநடேசனின் “எக்ஸைல் இல் Branap\nநடேசனின�� “எக்ஸைல் இல் Shan Nalliah\nமனித குல அழிப்பு அருங்காட்சியக… இல் Branap\nமனித குல அழிப்பு அருங்காட்சியக… இல் karunaharamoorthy\nமனித குல அழிப்பு அருங்காட்சியக… இல் noelnadesan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/bobby-simha-acts-as-big-villain-in-samy2/8307/amp/", "date_download": "2019-02-17T20:49:08Z", "digest": "sha1:FWGIZR2JCXLC7VRKJJ3UOVWQ4XSUPALQ", "length": 4282, "nlines": 38, "source_domain": "www.cinereporters.com", "title": "பெருமாள் பிச்சையை விட பத்து மடங்கு - சாமி2 வில்லன் பாபி சிம்ஹா - CineReporters", "raw_content": "Home சற்றுமுன் பெருமாள் பிச்சையை விட பத்து மடங்கு – சாமி2 வில்லன் பாபி சிம்ஹா\nபெருமாள் பிச்சையை விட பத்து மடங்கு – சாமி2 வில்லன் பாபி சிம்ஹா\nஇயக்குனர் ஹரி இயக்கும் சாமி2 படத்தில் வில்லன் வேடத்தில் நடிகர் பாபிசிம்ஹா நடிக்க இருக்கிறார்.\nநடிகர் விக்ரம் மற்றும் நடிகை திரிஷா ஆகியோரின் நடிப்பில் 2003ம் ஆண்டு வெளியான படம் சாமி. இப்படத்தில் நடிகர் கோட்டா சீனிவாஸ், பெருமாள் பிச்சை என்கிற கதாபாத்திரத்தில் கலக்கியிருப்பார். இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது.\nஇந்நிலையில், 14 வருடங்களுக்கு பிறகு இப்படத்தின் படத்தின் இரண்டாம் பாகத்தை நடிகர் இயக்குனர் ஹரி இயக்க திட்டமிட்டுள்ளார். இப்படத்தில் நடிகர் விக்ரம் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிக்கவுள்ளனர். இந்நிலையில், இப்படத்தின் மெயின் வில்லனாக நடிகர் பாபிசிம்ஹா நடிக்க இருக்கிறார்.\nஇதுபற்றி கருத்து தெரிவித்துள்ள பாபிசிம்ஹா “இப்படத்தில் வில்லன் வேடத்தில் நான் நடிப்பது உண்மைதான். இதுபோன்ற வில்லனை இதுவரை தமிழ் சினிமாவில் ரசிகர்கள் பார்த்திருக்க மாட்டார்கள். சாமி முதல் பாகத்தில் இடம்பெற்ற பெருமாள் பிச்சை கதாபாத்திரத்தை விட எனது கதாபாத்திரம் பத்து மடங்கு பெரியது. இந்த படத்தில் நடிக்க நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்” என அவர் கூறியிருக்கிறார்.\nஅய்யயோ நான் தற்கொலை செய்யலைங்க: அதிர்ச்சியில் யாஷிகா\nகடனை திரும்ப கேட்டவருக்கு ஆபாச வீடியோ: இளம்பெண் அட்டூழியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/09/05000653/Travels-president-suicide-with-parents--Was-horrible.vpf", "date_download": "2019-02-17T20:41:37Z", "digest": "sha1:P45A66D2PORQTX6Y4CCHYZEIQEME26UQ", "length": 17335, "nlines": 143, "source_domain": "www.dailythanthi.com", "title": "Travels president suicide with parents Was horrible usury? Police investigation || பெற்றோருடன் டிராவல்ஸ் அதிபர் தற்கொலை செய்ய கந்து வட்டி கொடுமை காரணமா? போலீஸ் விசாரணை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nபெற்றோருடன் டிராவல்ஸ் அதிபர் தற்கொலை செய்ய கந்து வட்டி கொடுமை காரணமா போலீஸ் விசாரணை + \"||\" + Travels president suicide with parents Was horrible usury\nபெற்றோருடன் டிராவல்ஸ் அதிபர் தற்கொலை செய்ய கந்து வட்டி கொடுமை காரணமா\nபெற்றோருடன் டிராவல்ஸ் அதிபர் தற்கொலை செய்து கொள்ள தூண்டியவர்கள் யார் என்று அவர் எழுதி வைத்துள்ள கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nபதிவு: செப்டம்பர் 05, 2018 05:30 AM\nகோவை ஆவாரம்பாளையத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் வைரமுத்து (வயது 29). டிராவல்ஸ் அதிபர்.\nஅவருடைய தந்தை பாலமுருகன்(55), தாய் லட்சுமி(42) ஆகியோரும் அவருடன் வசித்து வந்தனர். நேற்று முன்தினம் இவர்கள் 3 பேரும் வீட்டில் இறந்து கிடந்தனர். வைரமுத்து தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். பெற்றோர் கை நரம்புகள் அறுபட்ட நிலையில் பிணமாக கிடந்தனர். தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு திருப்பூரில் உள்ள உறவினருக்கு வைரமுத்து கூரியர் மூலம் கடிதம் அனுப்பி இருந்தார். இந்த கடிதத்தின் மூலமே தற்கொலை விவரம் தெரியவந்தது. வைரமுத்து எழுதி வைத்திருந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர்.\nவைரமுத்துவுக்கு லட்சக்கணக்கில் கடன் இருந்துள்ளது. கடனை திருப்பிக்கொடுக்க முடியாமல் வைர முத்து திணறி வந்துள்ளார். எனவே அவர் குடும்பத்துடன் தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளார். சம்பவத்தன்று 3 பேரும் வி‌ஷம் குடித்துள்ளனர்.\nபின்னர் 3 பேரும் கை நரம்புகளை கத்தியால் அறுத்து, ஆழமாக குத்தி உள்ளனர். இதில் பால முருகன், லட்சுமி ஆகியோர் உயிரிழந்துள்ளனர். அதன் பின்னரும் உயிரோடு இருந்த வைரமுத்து தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். இவர்கள் தற்கொலை செய்யும் முன் செல்போனில் ஒரு வீடியோ பதிவு செய்துள்ளனர். அதிலும் தற்கொலைக்கான காரணத்தை கூறி உள்ளனர் என போலீசார் தெரிவித்தனர்.\nவைரமுத்து எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:–\n‘நான் எந்த தவறும் செய்யவில்லை. ஆனால் நேரம் என்னை மிகப்பெரிய தவறு செய்ய வைத்து விட்டது. எனக்கு இந்த முடிவை எடுப்பதை தவிர வேறு வழி எதுவும் தெரியவில்லை. கடனில் இருந்து மீள முடியாமல் இந்த முடிவை எடுக்கிறேன். இதற்கு பெற்றோரும் சம்மதம் ���ெரிவித்ததால் அவர்களையும் அழைத்து செல்கிறேன்.\nநான் வெற்று பத்திரத்தில் நிறைய பேருக்கு கையெழுத்து போட்டுகொடுத்துள்ளேன். அதை வைத்துக் கொண்டு எனது உறவினர்கள் யாரிடமும் பணம் கேட்க கூடாது. மோட்டார் சைக்கிள் வாகனங்கள், வீடு ஆகியவற்றை விற்று பணத்தை ‘செட்டில்’ செய்து கொள்ளுங்கள். அனைவரும் எங்களை மன்னித்து விடுங்கள்’.\nஇவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nவைரமுத்து எழுதிய கடிதத்தில் சிலரது பெயர்களை குறிப்பிட்டுள்ளார். அவர் யார்–யாரிடம் கடன் வாங்கினார் வெற்று பத்திரத்தில் கையெழுத்து வாங்கியவர்கள் யார்–யார் வெற்று பத்திரத்தில் கையெழுத்து வாங்கியவர்கள் யார்–யார் அவர்கள் கந்து வட்டி கேட்டு வைரமுத்துவை கொடுமை படுத்தியதால் தற்கொலை செய்து கொண்டார்களா அவர்கள் கந்து வட்டி கேட்டு வைரமுத்துவை கொடுமை படுத்தியதால் தற்கொலை செய்து கொண்டார்களா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\n3 பேரின் உடல்களும் அரசு ஆஸ்பத்திரியில் நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.\n1. நாகை அருகே பரிதாபம்: காதலனுடன் தூக்குப்போட்டு சிறுமி தற்கொலை போலீசார் விசாரணை\nநாகை அருகே சிறுமி ஒருவர் காதலனுடன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\n2. ஆப்பக்கூடல் பேரூராட்சி துப்புரவு தொழிலாளர்களின் சம்பளம் ரூ.14¼ லட்சம் கையாடல் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு\nஆப்பக்கூடல் பேரூராட்சி துப்புரவு தொழிலாளர்களின் சம்பளம் ரூ.14¼ லட்சம் கையாடல் செய்யப்பட்டு உள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு கொடுக்கப்பட்டு உள்ளது.\n3. குமரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் கணக்கில் வராத ரூ.3½ லட்சம் பறிமுதல்; அதிகாரியிடம் விசாரணை\nகுமரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் அதிகாரியிடம் இருந்து கணக்கில் வராத ரூ.3½ லட்சத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.\n4. ஆரணி அருகே விஷம் குடித்து போலீஸ் ஏட்டு தற்கொலை\nஆரணி அருகே போலீஸ் ஏட்டு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\n5. மதுரை மாவட்டத்தில் மேலும் ஒரு சம்பவம்: போலீஸ் ஏட்டு தற்கொலை உருக்கமான கடிதம் ��ிக்கியது\nமதுரை மாவட்டத்தில் மேலும் ஒரு சம்பவமாக போலீஸ் ஏட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சோக முடிவுக்கான காரணம் குறித்து அவர் எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது.\n1. வீர மரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\n2. சிஆர்பிஎப் வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாத அமைப்புகள் நிச்சயம் தண்டிக்கப்படும்: பிரதமர் மோடி உறுதி\n3. திருமண வரவேற்பு நிகழ்ச்சியை ரத்து செய்து ரூ.11 லட்சத்தை உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு வழங்க முன்வந்த புதுத்தம்பதி\n4. பயங்கரவாதத்துக்கு எதிராக, நாட்டை காக்க அரசு எடுக்கும் முடிவுக்கு எதிர்க்கட்சிகள் முழுஆதரவு\n5. பாதுகாப்பை பலப்படுத்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்\n1. மகனை ஐ.பி.எஸ். அதிகாரியாக்குவதே சிவசந்திரனின் ஆசை மனைவி காந்திமதி பேட்டி\n2. காதலை ஏற்க மறுத்ததால் வகுப்பறையில் மாணவிக்கு கட்டாய தாலி கட்டிய மாணவர்\n3. காஷ்மீரில், பயங்கரவாத தாக்குதலில் பலியான மண்டியா துணை ராணுவ வீரர் பற்றி உருக்கமான தகவல் இன்று இறுதிச்சடங்கு நடக்கிறது\n4. கொலை செய்யப்பட்ட ராமலிங்கம் குடும்பத்துக்கு இந்து அமைப்புகள் சார்பில் ரூ.56 லட்சம் நிதி உதவி எச்.ராஜா வழங்கினார்\n5. நூறு கோடி ஆண்டுகளுக்கு முந்தைய ‘அணு உலை’\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/10/13_69.html", "date_download": "2019-02-17T19:46:01Z", "digest": "sha1:KRJPYDOLCF3RIFWQDHBZUMJWFK6GLXM5", "length": 6533, "nlines": 76, "source_domain": "www.tamilarul.net", "title": "பித்ரு சாபம் நீங்கிட வேண்டுமா? - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / ஆன்மீகம் / செய்திகள் / பித்ரு சாபம் நீங்கிட வேண்டுமா\nபித்ரு சாபம் நீங்கிட வேண்டுமா\nபித்ரு சாபம் என்றும் வாழ்கையில் துன்பத்தை தரும். அவ்வாறு இருப்பவராக இருந்தால், இதனை தொடர்ச்சியாக செய்து வருவதன் மூலம் பித்ரு சாபம் நீங்கும்.\nகாகத்திற்கு எள் அன்னம் வைப்பது பித்ரு சாபத்தை போக்க உதவும். முடிந்தால் தினமும் அல்லது இன்றைய தினம் இதனை செய்யுங்கள்.\nகாரணம் சனிக்கிழமை நாட்களே உகந்த நாள் ஆகும். அத்துடன் அனாதை குழந்தைக்கு இயன்ற வரை உதவி ���ெய்யுங்கள். இதன் மூலம் கூட பித்ரு சாபம் நீங்கிடும்.\nஇதன்மூலம் பித்ரு சாபத்தில் இருந்து விடுபட்டு மகிழ்வதுடன், வாழ்கையும் சிரக்கும்\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankafrontnews.com/?p=25162", "date_download": "2019-02-17T19:41:25Z", "digest": "sha1:4PFSNT2W22GXO7WF5LCBF6FVOINJL3U6", "length": 23371, "nlines": 172, "source_domain": "lankafrontnews.com", "title": "சாத்தியப்படுமா அதிகாரப்பகிர்வு ? | Lanka Front News", "raw_content": "\nதற்போதைய அரசோ , ஜனாதிபதியோ ஒரு தீர்வுத் திட்டத்தை தருவார்கள் என்ற நம்பிக்கை இல்லை என்கின்றார் அமைச்சர் றிசாத்|உங்களுக்கு துன்பங்கள் ஏற்பட்ட போதெல்லாம் இரவு பகல் பாராது ஒடோடி வந்திருக்கின்றேன் – றிசாட்|திருமலை சண்முகா ஆசிரியர் இடமாற்ற விவகாரம்|இலங்கைக்குள் புதிய அரசியலமைப்பை திணிக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் : மஹிந்த ராஜபக்ச|நாட்டின் பெயரை, இலங்கை குடியரசு அல்லது இலங்கை என மாற்ற வேண்டும் என்கின்றார் சுமந்திரன்|சிரேஷ்ட ஊடகவியலாளர்களான சலீம் , ம��ரா மற்றும் காதர் ஆகியோரை கௌரவித்த அமைச்சர் ஹரீஸ்|சாய்ந்தமருது ,இதைச் செய்யமுடியாமல் அடுத்த தேர்தலில் வந்து கதை சொல்ல முனையாதீர்கள்|இந்தோனேஷியாவின் சுன்டா ஸ்ரைட் பகுதியில் ஏற்பட்ட சுனாமி பேரலையினால் 20 பேர் மரணம்|இந்த அமைச்சுப் பொறுப்புக்கள் தற்காலிகமானது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் – ஹக்கீம்|18 வருடங்களாக மறுக்கப்பட்டு வந்த கெபினட் அமைச்சை அம்பாறை மாவட்டத்திற்கு பெற்றுத் தருவாரா ஹக்கீம் \nஉண்மைக் கருத்துக்களை அஞ்சாமல் சொல்வதே அறம்\nதீர்க்க முடியாமல் நீண்டகாலமாக இருந்துவருகின்ற இனப்பிரச்சினைக்கான தீர்வினை, நல்லாட்சி அரசாங்கத்தினால் சிறுபான்மை மக்களுக்கு அதிகாரப்பகிர்வு வழங்கப்படுவதன் மூலம் தீர்த்துவைப்பதற்கான முன்னெடுப்புக்கள் காணப்படுகின்றது.\nஆங்கிலேயர்கள் இந்நாட்டுக்கு சுதந்திரம் வழங்கியபோது அனைத்து அதிகாரங்களையும் சிங்கள பெரும்பான்மை ஆட்சியாளர்களிடம் ஒப்படைத்ததனால், இங்கு வாழ்கின்ற தமிழ், முஸ்லிம் சமூகங்கள் உரிமைகள் இழந்தவர்களாகவும், பெரும்பான்மை ஆட்சியாளர்கள் சிறுபான்மயினர்களை அடக்கி ஆழ முட்பட்டதாலுமே இனப்பிரச்சினை உருவானது.\nஇந்நாட்டில் தமிழர்கள் மட்டுமல்லாது முஸ்லிம்களும் உரிமை இழந்த அடிமைச் சமூகமாகவே காணப்பட்டனர். அன்று முஸ்லிம் மக்களுக்கு முற்போக்கான அரசியல் தலைமைத்துவம் இல்லாத காரணத்தினால், வடகிழக்கில் வாழ்ந்த முஸ்லிம்கள் தமிழர்களுடன் சார்ந்தும், வடகிழக்குக்கு வெளியே வாழ்ந்த முஸ்லிம்கள் சிங்கள அரசியல் கட்சிகளுடன் சார்ந்திருந்ததுடன், அன்றைய முஸ்லிம் தலைவர்கள் சலுகைகளுக்கு சோரம்போனவர்களாகவும் காணப்பட்டனர். இதனால் முஸ்லிம்களின் தனித்துவமும், அரசியல் அபிலாசைகளும் அன்று வெளிப்படுத்தப்படவில்லை.\nதமிழ் மக்கள் தங்களது உரிமைகளை வேண்டி சாத்வீக போராட்டங்களை ஆரம்பகாலங்களில் மேற்கொண்டபொழுது அது இரும்புக்கரம்கொண்டு அடக்கப்பட்டதனால், வேறு வழியின்றி தனி நாடாக பிரிந்து செல்வதே ஒரே வளி என்ற கொள்கையில் ஆயுதப்போராட்டம் மூலம் தங்களது உரிமையினை அடைந்து கொள்ள முயற்சித்தனர்.\nதமிழர்கள் சாத்வீகரீதியில் உரிமை போராட்டம் நடத்தியபோது தமிழர்களை ஏமாற்றும் நோக்கில், இந்நாட்டினை மாறி மாறி ஆட்சி செய்துவந்த ஐ.தே.கட்சியும், ஸ்ரீ.ல.சு.���ட்சியும் தமிழர் தரப்பினருடன் பலவகையான ஒப்பந்தங்களை மேற்கொண்டனர்.\nஸ்ரீ.ல.சு. கட்சியினர் ஆட்சியில் தமிழ் தலைவர்களுடன் அதிகாரப் பரவலாக்கலுக்கான ஒப்பந்தத்தினை மேற்கொண்டால், அதனை தடுக்கும் நோக்கில் ஐ.தே.கட்சியினர் குழப்பியடிப்பதும், அதேபோல ஐ.தே.கட்சியினரின் அரசாங்கத்தின் முன்னெடுப்புக்களை ஸ்ரீ.ல.சு கட்சியினர் குழப்பியடிப்பதுவுமே தொடர்கதையாக இருந்தது.\nசுருக்கமாக கூறினால் ஆளும் கட்சியில் இருப்பவர்கள் இராஜதந்திர நகர்வுக்காக, சர்வதேசத்தினை ஏமாற்றும் நோக்கில் சிறுபான்மை மக்களுக்கு உரிமைகள் வழங்க முற்படுவதுபோல பாசாங்கு செய்வதும், பின்பு எதிர்க்கட்சியினை தூண்டிவிட்டு குழப்பியடிப்பதும் இந்நாட்டில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்ற ஓர் அரசியல் ஏமாற்றாகும்.\nஇதுபோலவே ஆயுத போராட்டம் நடைபெற்றபோது ஒவ்வொரு காலப்பகுதிகளிலும் புதிதாக ஆட்சிக்கு வருபவர்கள், போராளிகளுடன் சமாதான ஒப்பந்தத்தினை மேற்கொள்வதாக காட்டிக்கொண்டு, சமாதான காலங்களில் இதயசுத்தியுடன் அதிகார பரவலாக்கல்களை வழங்குவதனை விடுத்து, காலத்தை இழுத்தடித்துக்கொண்டு போராட்ட இயக்கங்களை பிளவுபடுத்த முயற்சித்ததே வரலாறாகும்.\nஅந்தவகையில் 2002 இல் இன்று இருக்கின்ற இதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்கள் விடுதலை புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனோடு சமாதான ஒப்பந்தமொன்றினை மேற்கொண்டார். அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்ட எந்தவொரு விடயத்தினையும் நடைமுறைப்படுத்த ரணில் விக்ரமசிங்க அவர்கள் முயற்சிக்கவில்லை. மாறாக தன்னுடன் சமாதான ஒப்பந்தம் செய்துகொண்ட புலிகள் இயக்கத்தினரை பிளவு படுத்தி பலமிளக்கச்செய்யும் தந்திரோபாயத்தினையே கையாண்டார்.\nரணில் விக்ரமசிங்கவின் இந்த அரசியல் நகர்வுகள் நிறைவேறும் வரையில் சமாதான காலம் நீண்டுகொண்டே சென்றது. இறுதியில் புலிகள் இயக்கத்திலிருந்து கிழக்கு தளபதி கருணா பிரிந்ததன்பின்பே ரணில் விக்ரமசிங்கவின் சூழ்ச்சியினை புலிகள் இயக்கத்தினர் உணர்ந்துகொண்டனர்.\nசந்திரிக்கா பண்டாரநாயக்கா ஜனாதிபதியாக இருந்தபோது திரு நீலன் திருச்செல்வம் அவர்களும், ஆட்சியின் பங்காளியாக இருந்த ஸ்ரீ.ல.மு.கா. தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களும் சிறுபான்மையினருக்கான அதிகாரங்களுடன் கூடிய தீர்வுப்பொதியி���ை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தனர்.\nவிடுதலைப் புலிகளிகளினாலேயே நிராகரிக்கப்பட்டதும், குறைந்த அதிகாரங்களுடயதுமான அந்த தீர்வுபொதிக்கு, இதே ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐ.தே. கட்சியினர் பாரிய எதிர்ப்பு தெரிவித்தது மட்டுமல்லாது, அப்பொதியின் நகல் பிரதியினை பாராளுமன்றத்துக்குள் தீயிட்டு எரித்தனர்.\nஜே.ஆர்.ஜெயவர்தனா அவர்களும், மஹிந்த ராஜபக்ஸ அவர்களும் தங்களது ஆட்சிகாலத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பாராளுமன்ற பலத்துடன் ஆட்சி செய்தும், குறைந்தளவு அதிகாரத்தையேனும் சிறுபான்மை சமூகங்களுக்கு வழங்க முற்படவில்லை. மாறாக தங்களுக்கு தேவையான அதிகாரத்தினை இன்னும் கூட்டிக்கொள்வதற்காகவே அதனை பிரயோகித்தனர்.\nமுக்கிய குறிப்பு: லங்கா ப்ரொண்ட் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு லங்கா ப்ரொண்ட் நியூஸ் பொறுப்பல்ல.\nPrevious: எதிர்க்கட்சியினர் கிளர்ச்சிகளின் மூலம் ஆட்சியை கைப்பற்ற திட்டம் : சஜீத் \nNext: ஆசிய கோப்பை : ஹொங்கொங் அணி வாய்ப்பை இழந்தது \nதற்போதைய அரசோ , ஜனாதிபதியோ ஒரு தீர்வுத் திட்டத்தை தருவார்கள் என்ற நம்பிக்கை இல்லை என்கின்றார் அமைச்சர் றிசாத்\nஉங்களுக்கு துன்பங்கள் ஏற்பட்ட போதெல்லாம் இரவு பகல் பாராது ஒடோடி வந்திருக்கின்றேன் – றிசாட்\nதிருமலை சண்முகா ஆசிரியர் இடமாற்ற விவகாரம்\nமேலும் இந்த வகை செய்திகள்\nஇலங்கைக்குள் புதிய அரசியலமைப்பை திணிக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் : மஹிந்த ராஜபக்ச\nநாட்டின் பெயரை, இலங்கை குடியரசு அல்லது இலங்கை என மாற்ற வேண்டும் என்கின்றார் சுமந்திரன்\nசிரேஷ்ட ஊடகவியலாளர்களான சலீம் , மீரா மற்றும் காதர் ஆகியோரை கௌரவித்த அமைச்சர் ஹரீஸ்\nதொடர்புகளுக்கு editorial@lankafrontnews.com என்ற மின்னஞ்சல் முகவரியை நாடவும்\nதற்போதைய அரசோ , ஜனாதிபதியோ ஒரு தீர்வுத் திட்டத்தை தருவார்கள் என்ற நம்பிக்கை இல்லை என்கின்றார் அமைச்சர் றிசாத்\nஉங்களுக்கு துன்பங்கள் ஏற்பட்ட போதெல்லாம் இரவு பகல் பாராது ஒடோடி வந்திருக்கின்றேன் – றிசாட்\nதிருமலை சண்முகா ஆசிரியர் இடமாற்ற விவகாரம்\nஇலங்கைக்குள் புதிய அரசியலமைப்பை திணிக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் : மஹிந��த ராஜபக்ச\nநாட்டின் பெயரை, இலங்கை குடியரசு அல்லது இலங்கை என மாற்ற வேண்டும் என்கின்றார் சுமந்திரன்\nமுஸ்லிம் வாலிபர்களை ஆயுத போராட்டத்திலிருந்து தடுத்தவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் \nயோசித கைது பற்றிய தகவல்களை பாதுகாப்பு அதிகாரிகளிடம் கோரிய ஜானதிபதி , பிரதமர் \nகுமார் சங்கக்கார – WC 2015 மேல் பேட்ஸ்மேன்கள் பட்டியலில்: மொத்த ரன்களில் முன்னணி 2015 கிரிக்கெட் உலகக் கோப்பை\nரணில் ரவூப் ஹக்கீம் மைத்திரி மகிந்த பிரதமர் அமீர் அலி ரிசாத் பதியுதீன் பைசல் காசிம் மகிந்த ராஜபக்க்ஷ ஹபீஸ் நசீர் மனோ கணேசன் ஹிஸ்புல்லாஹ் ஹரீஸ் எம்.எஸ்.எஸ். அமீர் அலி ஹசன் அலி ரிசாத் பத்யுடீன் ஜனாதிபதி நசீர் மஹிந்த ராஜபக்சே கிரிக்கெட்\nதற்போதைய அரசோ , ஜனாதிபதியோ ஒரு தீர்வுத் திட்டத்தை தருவார்கள் என்ற நம்பிக்கை இல்லை என்கின்றார் அமைச்சர் றிசாத்\nஉங்களுக்கு துன்பங்கள் ஏற்பட்ட போதெல்லாம் இரவு பகல் பாராது ஒடோடி வந்திருக்கின்றேன் – றிசாட்\nதிருமலை சண்முகா ஆசிரியர் இடமாற்ற விவகாரம்\nஇலங்கைக்குள் புதிய அரசியலமைப்பை திணிக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் : மஹிந்த ராஜபக்ச\nநாட்டின் பெயரை, இலங்கை குடியரசு அல்லது இலங்கை என மாற்ற வேண்டும் என்கின்றார் சுமந்திரன்\nAhamed on தடைகளை உடைத்து அக்கரைப்பற்று பிரதேச சபையை மு.கா. கைப்பற்றும்: அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nAhamed on ஐயா விக்கி, இலங்கை முஸ்லீம்களின் தகவல் எடுக்கும் அந்த ரகசிய வரலாற்றுப் புத்தகத்தை எம்மிடம் தருவீர்களா\nAhamed on வடக்கில் எந்தவொரு சேவையையும் என்னை செய்ய விடாமல் தடுக்க த.தே.கூட்டமைப்பு அரசுக்கு அழுத்தம் : அமைச்சர் றிசாட்\nAhamed on சாய்ந்தமருதுக்கு மன்றம் வழங்குவதற்கு கடும் எதிர்ப்பு , ஹக்கீம் தலைமையிலான பேச்சுவார்த்தை தோல்வி\nAhamed on சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளுராட்சி சபை வழங்க வேண்டும் என்ற விடயத்தில் றிசாத் விடாப்பிடியாக இருந்தார் : ஹரீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bsnleusalem.com/2017/04/tt.html", "date_download": "2019-02-17T21:14:01Z", "digest": "sha1:76OJW5ID2AWRMWDUUGBO2AWCI3CVAK7X", "length": 2731, "nlines": 48, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM: TT (போன்மெக்கானிக்) பதவி உயர்வு இலாக்கா போட்டி தேர்வு", "raw_content": "\nTT (போன்மெக்கானிக்) பதவி உயர்வு இலாக்கா போட்டி தேர்வு\nTELECOM TECHNICIAN (பழைய போன் மெக்கானிக்) பதவிகளுக்கான இலாக்கா போட்டி தேர்வு 09/07/2017 அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. S.S.L.C., தேர்ச்சி பெற்ற RM/GRD தோழர்கள் தேர்வெழுதலாம்.\nவிண்ணப்பிக்கும் நாள் : 01/06/2017\nவிண்ணப்பிக்க கடைசி நாள் : 24/06/2017\nதேர்வுக்கட்டணம் (நமது மத்திய சங்கம் இந்த ஷரத்தை கடுமையாக எதிர்த்து கடிதம் கொடுத்துள்ளது)\nதமிழகம் மற்றும் சென்னைத்தொலைபேசிக்கும் சேர்த்து சென்னையில் தேர்வு நடைபெறும்.\nதேர்வு நேரம் : 10.00 to 12.30 (2.30 மணி நேரம்)\nஇலாக்காப்பயிற்சி = 50 மதிப்பெண்கள்\nபொது அறிவியல் மற்றும் கணிதம் = 50 மதிப்பெண்கள்\nஉத்தரவு காண இங்கே சொடுக்கவும்\nமாதிரி அறிவிக்கை விவரம் காண இங்கே சொடுக்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/03/blog-post_833.html", "date_download": "2019-02-17T20:15:45Z", "digest": "sha1:FK645N5TCMHQRUB4FVISJRIZWA74POII", "length": 45172, "nlines": 177, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "மகிந்த அணி, ஹக்கீமுடன் தீவிர பேச்சு - ஐ.தே.க. யுடன் பயணிப்பது மிகவும் கஷ்டமான காரியமாம்..! ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமகிந்த அணி, ஹக்கீமுடன் தீவிர பேச்சு - ஐ.தே.க. யுடன் பயணிப்பது மிகவும் கஷ்டமான காரியமாம்..\nநாங்கள் வெற்றியீட்டிய சபைகளில், எங்களை புறந்தள்ளிவிட்டு, மாற்று அணிகளுடன் ஐ.தே.க. ஆட்சியமைத்தால், அரசியல் ரீதியாக அவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுப்போம்” என்று, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.\n“எங்களுக்கு நடந்த நம்பிக்கை மோசடிகளைப் பார்க்கின்றபோது, இனியும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து பயணிப்பது என்பது மிகவும் கடினமான விடயம்” எனவும் அவர் தெரிவித்தார்.\nஉள்ளூராட்சிமன்றத் தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக தெரிவான உறுப்பினர்களின் சத்தியப் பிரமாண நிகழ்வு, கட்சித் தலைமையகமான தாருஸ்ஸலாமில் நேற்று (23) மாலை நடைபெற்றது.\nஇந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.\nஅங்கு உரையாற்‌றிய அமைச்சர் மேலும் கூறியதாவது,\n“நாங்கள் கடந்த 3 வாரங்களாக சிறிகொத்தாவில் ஐ.தே.க. முக்கியஸ்தர்களை சந்திந்து பேசிவந்த விவகாரங்களையும் பின்னர் நடந்த விபரீதங்களையும் வைத்து பார்க்கின்றபோது, இனியும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து பயணிப்பது என்பது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு மிகவும் கடினமான விடயம் என்பதை மிகவும் வேதனையுடன் சொல்லிக்கொள்கிறேன்.\n“உள்ளூராட்சிமன்றத் தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சியுடன் நாங்கள் இணைந்து தேர்தலில் போட்டியிட்ட நிலையில், எங்களுக்கு நடந்த நம்பிக்கை மோசடிகளால் அவர்களுடன் தொடர்ந்து பயணிப்பதில் பாரிய சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.\n“இப்படியான சூழ்நிலையில் தொடர்ந்தும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து பயணிப்பது என்பது மிகவும் சவாலுக்குரிய விடயம்.\n“முஸ்லிம் காங்கிரஸ் அமோக வெற்‌றியீட்டிய சபைகளில் எங்களுக்கு தவிசாளர் பதவி தரவேண்டிய நிலையில், எங்களைப் புறந்தள்ளிவிட்டு, மாற்று அணிகளுடன் கூட்டுச் சேர்வதாக இருந்தால் அதற்கு அரசியல் ரீதியாக நாங்கள் தகுந்த பதிலடியை கொடுப்பதற்கும் தயங்கமாட்டோம்.\n“இயலுமானவரை இந்த ஆட்சியில் ஒற்றுமையுடன் பயணிப்பது என்ற நோக்கத்தில் இருந்தாலும், எங்களை பலவீனப்படுத்திக்கொண்டு பயணிக்க முடியாது” என்றார்.\nஇந்தப் புத்தியத்தான் மந்த சீ மந்திப்புத்தி என்கிறார்ளாே.\nதலைவர் அஷ்ரப் சொன்னதை ஒழுங்காக கடைப்பிடித்து வந்தால் இந்த நிலைமை ஏட்பட்டிருக்காது .இனி வரும் காலங்களில் முஸ்லிம்கட்சிகளுக்கு எந்த கௌரவமும் இருக்கப்போவதில்லை .இதட்கு பிரதான காரணமாக ஹக்கீம் அவர்களே காணப்படுகின்றார் .\nஎன்ன தல... டீல் பெரிசோ\nதொப்பி புரட்டுவதாலா தலைவர் தொப்பியோடு இருக்கிறார்\nமர்ஹும் அன்று கூறிவிட்டுச்\"சென்றது பொய்யல்ல.ரனில் ஐ.தே.கட்சியிள் Driver ஆக இரு்க்கும் வரைக்கும் அக்கடசியிள் பின்னள் போக வேண்டாாாாாம் என்று\nஹக்கீம் அவர்களே, கிந்தோட்டையில், கண்டியில் நடந்தவிடயங்கள் உங்களுக்கு காரணமாக தெரியவில்லை. இந்த நாட்டில் இனவாதிகள் சுதந்திரமாக அவர்களது இனவாதத்தையும் வன்முறை நடவெடிக்கைகளும் உங்களுக்கு காரணமாக தெரியவில்லை. சிங்கள துவேஷ போலீசும், சிங்கள துவேஷ பாதுகாப்பு படையும் இந்த நாட்டில் இருப்பது உங்களுக்கு காரணமாக தெரியவில்லை. அதிரடி படையினரால் மெளலவிமார் தாக்கப்பட்டது உங்களுக்கு காரணமாக தெரியவில்லை. நிட்சயமாக உங்களுக்கும் உங்களது கூஜா தூக்கிகளுக்கும் சூடு சொரணையா கிடையாது என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம் தான். ஆக நீங்கள் தற்போது கூறும் விடயமும் நடக்கப்போக��ன்ற காரியமாகவே நாங்கள் பார்க்கவில்லை. மேலே ஒரு நண்பர் கூறிய விடயம் மாதிரி ஒரு டீல் நகர்வுதான் இது.\nஹக்கீம் அவர்களே, கிந்தோட்டையில், கண்டியில் நடந்தவிடயங்கள் உங்களுக்கு காரணமாக தெரியவில்லை. இந்த நாட்டில் இனவாதிகள் சுதந்திரமாக அவர்களது இனவாதத்தையும் வன்முறை நடவெடிக்கைகளும் உங்களுக்கு காரணமாக தெரியவில்லை. சிங்கள துவேஷ போலீசும், சிங்கள துவேஷ பாதுகாப்பு படையும் இந்த நாட்டில் இருப்பது உங்களுக்கு காரணமாக தெரியவில்லை. அதிரடி படையினரால் மெளலவிமார் தாக்கப்பட்டது உங்களுக்கு காரணமாக தெரியவில்லை. நிட்சயமாக உங்களுக்கும் உங்களது கூஜா தூக்கிகளுக்கும் சூடு சொரணையா கிடையாது என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம் தான். ஆக நீங்கள் தற்போது கூறும் விடயமும் நடக்கப்போகின்ற காரியமாகவே நாங்கள் பார்க்கவில்லை. மேலே ஒரு நண்பர் கூறிய விடயம் மாதிரி ஒரு டீல் நகர்வுதான் இது.\nமதுஷ் அணியில், கறுப்பு ஆடு - 178 கோடி டொலர் பேரம், இலங்கையில் சிக்கிய அரபு புத்தகம்\n- Sivarajah - மதுஷ் நாடுகடத்தப்படுவாரா மதுஷ் கைது செய்யப்பட்ட பின்னர், அவரும் – அவருடன் இருந்த குழுவினரும் மருத்துவ பரிசோதனைகளு...\nபுருசனை அரசனாக்கிய, சூபித்துவ ஆளுமை\n#இம்றான்_கானின்_உளவியல்_உள்ளாற்றல் இன்றைய உலகில் இம்றான் கானும் அவரது அரசியல் அதிரடிகளும் ,பாகிஸ்தானில் மட்டுமல்ல, முழு உலகிலும் பேச...\nடுபாயில் தனது உயிரை காப்பாற்ற போராடும் மதுஷ் - 3 தடவை இலங்கை வந்துசென்ற அதிசயம்\n- Siva Ramasamy - மாக்கந்துர மதுஷ் கைது விவகாரத்தில் புதிய புதிய தகவல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன... டுபாயில் சட்டம் கடுமையானது என்...\n(எம்.எப்.எம்.பஸீர்) பொலிஸ் அதிரடிப்படை கட்டளைத் தளபதியும், திட்டமிட்ட குற்றங்கள், பயங்கரவாத தடுப்பு பிரிவு மற்றும் போதைப்பொருள் தடுப்பு...\nமருதானையில் நேற்று, இது தான் நடந்தது - டுபாய்க்கு வந்த சோதனை\nநேற்றுக் காலை மருதானையில் கேரள கஞ்சாவுடன் ஒரு ஜீப் விபத்துக்குள்ளானதல்லவா..அதில் இருந்தவர்கள் தப்பி ஓடினார்களே... நடந்தது இதுதான்......\nநடிகர் ராஜேந்தரின் மகனும், சிம்புவின் தம்பியுமான குரலரசன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார் (வீடியோ)\nநடிகர் T.ராஜேந்தர் அவர்களது மகனும் நடிகர் சிம்புவின் சகோதரருமாகிய T.R.குரலரசன் (15.02.2019) இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். அல்ல...\nலத்தீப்பை மனந்தளரச் செய்ய, முக்கிய அமைச்சர் முயற்சி - 2013 இல் எடுக்கப்பட்ட புகைப்படம்\nமதுஷ் மற்றும் சகாக்கள் விசாரணை குறித்து ஆராய எஸ் ரி எவ் பொறுப்பான பிரதிப்பொலிஸ் மா அதிபர் லத்தீப் டுபாய் சென்றுள்ளதாக வந்துள்ள செய்திகள்...\nஇந்தியாவை உலுக்கிய தற்கொலை போராளி, தன் வீரமரணத்தை திருமணத்தை போன்று கொண்டாடுமாறு வேண்டுகோள்\nஇந்தியாவை உலுக்கியுள்ள காஸ்மீர் தற்கொலை தாக்குதலிற்கு காரணமான அடில் அஹமட் டார் என்ற இளைஞன் ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவிற்கு எதிரான தலி...\nமுப்படைகளையும் எல்லையற்ற அரசியல் அதிகாரத்தையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டிருந்த கோட்டா மீதான அச்சத்தை விட , ஒரேயொரு போலிஸ் அதிர...\nமதுஷ் + கஞ்சிப்பான இம்ரானின், இன்றைய ஸ்பெஷல் ரிப்போர்ட்\n-Sivarajah- மாக்கந்துர மதுஷ் மற்றும் சகாக்களை இப்போதைக்கு இலங்கைக்கு அழைத்து வர முடியாது... அதுவே முடிந்த முடிவு... ஆனால் விசாரண...\nமதுஷ் அணியில், கறுப்பு ஆடு - 178 கோடி டொலர் பேரம், இலங்கையில் சிக்கிய அரபு புத்தகம்\n- Sivarajah - மதுஷ் நாடுகடத்தப்படுவாரா மதுஷ் கைது செய்யப்பட்ட பின்னர், அவரும் – அவருடன் இருந்த குழுவினரும் மருத்துவ பரிசோதனைகளு...\nபுருசனை அரசனாக்கிய, சூபித்துவ ஆளுமை\n#இம்றான்_கானின்_உளவியல்_உள்ளாற்றல் இன்றைய உலகில் இம்றான் கானும் அவரது அரசியல் அதிரடிகளும் ,பாகிஸ்தானில் மட்டுமல்ல, முழு உலகிலும் பேச...\n7 முஸ்லிம் மாணவர்களுக்கு எதிராகவும், கடும் நடவடிக்கை - சீறிப் பாய்கிறார் சஜித்\nகிரலகல புராதன தூபியில் ஏறி படம் பிடித்து, சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியிருந்த தென்கிழக்கு பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர்கள் ஏழு பேர் கைத...\nலதீப்பிடமிருந்து வெளியாகியுள்ள, அதிர்ச்சித் தகவல்\nபொலிஸ் விசேட படைப்பிரிவின் கட்டளையிடும் அதிகாரி, சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் எம்.ஆர்.லதீபின் பதவி காலம் ஒருவருடமாக நீடிக்கப்பட்டு அதற்...\nமுஸ்லிம் நபரை நிர்வாணப்பபடுத்தியவனுக்கு, பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் பிணை (தீர்ப்புக் வழங்கியது யார் தெரியுமா..\nஏறாவூரைச் சேர்ந்த முஸ்லீம் சகோதரரை நிர்வாணப்பபடுத்தி கொலை செய்ய எத்தனித்த சம்பவத்தை வீடியோ எடுத்து, சமூகவலைத்தளங்களில் பதிவிட உதவிய மய...\nடுபாயில் தனது உயிரை காப்பாற்ற போராடும் மதுஷ் - 3 தடவை இலங்கை வந்துசென்ற அதிசயம்\n- Siva Ramasamy - மாக்கந்த���ர மதுஷ் கைது விவகாரத்தில் புதிய புதிய தகவல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன... டுபாயில் சட்டம் கடுமையானது என்...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2019-02-17T21:05:07Z", "digest": "sha1:W5VXXAQK6BD33E6Y6HA6NJLORMGO25EZ", "length": 8438, "nlines": 141, "source_domain": "gttaagri.relier.in", "title": "சின்ன வெங்காயத்தில் விதை உற்பத்தி நுட்பம் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nசின்ன வெங்காயத்தில் விதை உற்பத்தி நுட்பம்\nகோ.5 வெங்காயத்தை நவம்பர் மாதம் நடவு செய்ய வேண்டும். தொழுஉரம் (மக்கியது) ஏக்கருக்கு 40 வண்டி போட வேண்டும். அத்துடன் வேப்பம் பிண்ணாக்கு 50 கிலோ, அசோஸ்பைரில்லம், 4 கிலோ பாஸ்போ பேக்டீரியா, 3 கிலோ நன்கு மக்கிய குப்பையுடன் கலந்து போட வேண்டும். பயிர் வளர்ந்து வரும் நிலையில் தக்க பயிர்பாதுகாப்பு மேற்கொள்ள வேண்டும்.\nநடவு செய்த வெங்காயம் நட்ட 30-35 நாளில் பூக்க ஆரம்பிக்கும். பூ வந்தவுடன் நாப்தலின் அசிடிக் அமிலத்தை தெளிக்க வேண்டும். அதாவது 100 மில்லி கிராமை, 100 லிட்டர் நீரில் கரைத்தால் 100 பிபிஎம் வரும். இதனைத் தெளிப்பதால் தரமான விதை கிடைக்கும். விதை உற்பத்தியும் அதிகரிக்கும்.\nவிதைகள் கருப்பாக இருக்கும். விதைகள் முற்றியவுடன் கருப்பு விதைகள் வெளியே தெரியும்.\nதக்க பருவத்தில் பூங்கொத்துக்களை வெட்டி எடுக்க வேண்டும். இலைமேல் விதைகள் காய்ந்து சிதறிவிடும். ஒரே நேரத்தில் எல்லா பூங்கொத்துக்களைய���ம் வெட்டி எடுக்கக் கூடாது. விதை முற்றிக் கருப்பு விதைகள் வெளியே தெரியும் தருணத்தில் தான் வெட்டி எடுக்க வேண்டும். இரண்டு மூன்று முறை முற்ற முற்ற எடுக்க வேண்டும்.\nஅறுவடை செய்த பூங்கொத்துக்களை வெயிலில் நன்கு உலர வைத்து விதைகளை பிரித்து எடுக்க வேண்டும். விதைகளை பிஎஸ்எஸ் 12×12மி என்ற அளவில் துளைகள் உள்ள சல்லடையில் சலிக்க வேண்டும்.\nசல்லடையில் நிற்கும் விதைகளைத்தான் பயன்படுத்த வேண்டும். ஏக்கருக்கு 200 – 250 கிலோ விதை கிடைக்கும். விதைக்கு நல்ல விலையும் கிடைக்கும். விதையை சேமித்து வைக்க 1 கிலோ விதைக்கு 2 கிராம் என்ற அளவில் பவிஸ்டின் மருந்தை கலந்து விடவும்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nசின்ன வெங்காயம், எலுமிச்சை சாகுபடி பயிற்சி...\nஇயற்கை முறை வெங்காய சாகுபடி டிப்ஸ்...\nவெங்காய சாகுபடியில் நாற்றங்கால் முறை...\nபருத்தி இயற்கை பூச்சி விரட்டி அக்னி அஸ்திரம் →\n← நெற்பயிரில் சாம்பல் சத்து குறைபாடு\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://neue-presse.com/ta/happy-birthday-die-ganz-besondere-geburtstagsfeier-wir-bieten-eine-perfekte-location-fuer-ihre-geburtstagsparty-junggessellenabschied/", "date_download": "2019-02-17T20:50:57Z", "digest": "sha1:VIDTPANQWPAQY7UWZILVUCBH4IYUM3Q6", "length": 10103, "nlines": 108, "source_domain": "neue-presse.com", "title": "Happy Birthday. Die ganz besondere Geburtstagsfeier. Wir bieten eine perfekte Location für Ihre Geburtstagsparty / Junggessellenabschied – Neue-Presse.com", "raw_content": "\nஜெர்மனி இருந்து செய்திகள், ஐரோப்பா மற்றும் உலகின்\nJanuary 23, 2019 presseagent புதிய போக்குகள் ஆன்லைன், முறை போக்குகள் அண்ட் வாழ்க்கைமுறை 0\nஆட்டோ செய்திகள் & போக்குவரத்து செய்திகள்\nஉருவாக்க, வாசஸ்தலத்திலிருந்து, ஹாஸ், தோட்டத்தில், பாதுகாப்பு\nகணினிகள் மற்றும் தொலைத்தொடர்பு தகவல்\nஇ-பிஸினஸ், மின்னணு வர்த்தகம் மற்றும் வலைச் செய்திகள்\nமின்னணு, எலக்ட்ரிக் மற்றும் நுகர்வோர் மின்னணு\nகுடும்பம் மற்றும் குழந்தைகள், குழந்தைகள் தகவல், குடும்ப & கூட்டுறவு\nநிதி செய்தி மற்றும் வர்த்தக செய்தி\nஓய்வு பொழுதுபோக்குகள் மற்றும் ஓய்வு நடவடிக்கைகள்\nரியல் எஸ்டேட், வீடுகள், வீடுகள், Immobilienzeitung\nIT செய்திகள், மென்பொருள் தேவ் மீது NewMedia மற்றும் செய்தி\nவாழ்க்கை, கல்வி மற்றும் பயிற்சி\nகலை மற்றும் கலாச்சாரம் ஆன்லைன்\nஇயந்திரங்கள் மற்றும் இயந்திர பொறியியல்\nமருத்துவம் மற்றும் சுகாதார, மருத்துவ சிறப்பு மற்றும் ஆரோக்கியம்\nபுதிய ஊடகம் மற்றும் தகவல் பரிமாற்றம்\nபுதிய போக்குகள் ஆன்லைன், முறை போக்குகள் அண்ட் வாழ்க்கைமுறை\nதகவல் மற்றும் சுற்றுலா தகவல் பயண\nவிளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள்\nசங்கங்கள், விளையாட்டு கிளப் மற்றும் சங்கங்கள்\nவிளம்பரப்படுத்தல் மற்றும் சந்தைப்படுத்தல், விளம்பர தயாரிப்புகள், சந்தைப்படுத்தல் ஆலோசனை, சந்தைப்படுத்தல் Strategie\nபங்குகள் பங்கு விலை பங்குச் சந்தை வாகன ஆட்டோ செய்திகள் உருவாக்கம் வண்ணமயமான போர்ஸைக் பரிமாற்றங்கள் செய்திகள் கணினி சேவைகள் நிதி நிதி ஓய்வு பணம் நிறுவனம் சுகாதார Gold வர்த்தக ஹேண்டி பொழுதுபோக்கு ரியல் எஸ்டேட் வாழ்க்கை கலாச்சாரம் கலை வாழ்க்கை சந்தைப்படுத்தல் மருந்து முறை செய்தி உண்மையான செய்திகள் செய்திகள் செய்திகள் அரசியலில் வலது பயண தொலை சுற்றுலா போக்குகள் நிறுவனம் போக்குவரத்து தகவல் மேலும் கல்வி ஆரோக்கிய விளம்பர தயாரிப்புகள் Werbung பொருளாதாரம்\nபதிப்புரிமை © 2019 | மூலம் வேர்ட்பிரஸ் தீம் எம் எச் தீம்கள்\nதள தொடர்ந்து பயன்படுத்த, குக்கீகளை நாங்கள் பயன்படுத்த ஒப்புக்கொள்கிறீர்கள். மேலும் தகவல்\nஇந்த வலைத்தளத்தில் குக்கீ அமைப்புகளை உள்ளன \"குக்கீகளை அனுமதிக்க\" சரிசெய்யப்பட்ட, சிறந்த அலைச்சறுக்கள் அனுபவத்தை இயக்குவதற்கு. நீங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றாமல் இந்த இணையதளத்தைப் பயன்படுத்தி இருந்தால் அல்லது \"ஏற்க\" கிளிக், உனக்கு சம்மதமா விளக்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/08/20/%E0%AE%92%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA/", "date_download": "2019-02-17T20:59:55Z", "digest": "sha1:HKUDDNNJSTKZWGFCYWVCVJ554BJM2MTH", "length": 6860, "nlines": 134, "source_domain": "theekkathir.in", "title": "ஒண்டி வீரன் சிலைக்கு சிபிஎம் மாலை அணிவிப்பு….! – Theekkathir", "raw_content": "\nபிரதமர் பங்கேற்ற விழாவில் பெண் அமைச்சரின் இடுப்பில் கைவைத்த அமைச்சரால் சர்ச்சை\nஜமால் கஷோக்ஜி: “திட்டமிட்ட மிருகத்தனமான கொலை” : முதல் கட்ட அறிக்கை அதிர்ச்சி தகவல்…\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / திருநெல்வேலி / ஒண்டி வீரன் சிலைக்கு சிபிஎம் மாலை அணிவிப்பு….\nஒண்டி வீரன் சிலைக்��ு சிபிஎம் மாலை அணிவிப்பு….\nசுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரனின் நினைவுதினத்தை முன்னிட்டு நெல்லையில் உள்ள அவரது சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.\nபாளைங்கோட்டையில் உள்ள ஒண்டி வீரன் மணிமண்டபத்தில் உள்ள ஒண்டி வீரன்\nசிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் கே.ஜி.பாஸ்கரன் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.ஜெயராஜ், க.ஸ்ரீராம், எம்.சுடலைராஜ், மாவட்ட குழு உறுப்பினர்கள் பா.வர குணன், கு.பழனி மற்றும் கட்சி தோழர்கள் கலந்து கொண்டனர். இதே போல் தமிழக சட்ட பேரவைத் தலைவர் தனபாலன், அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, ராஜலட்சுமி மற்றும் அதிமுகவினர் மாலை அணிவித்தனர்.\nஒண்டி வீரன் சிலைக்கு சிபிஎம் மாலை அணிவிப்பு....\nகுறைந்து வரும் புலிகளின் எண்ணிக்கை…\nபூக்கள் விற்பனை சரிவு :நெல்லை மாவட்ட விவசாயிகள் கவலை…\nதமிழகத்தில் கொஞ்சம் கொஞ்சமாக பரவும் விஷக்கிருமி…\nநெல்லையில் எழுகிறார் லெனின் ஜன. 22 இல் சீத்தாராம் யெச்சூரி திறந்து வைக்கிறார்\nசெய்யது பீடி நிறுவனத்திற்கு சொந்தமான 40 இடங்களில் வருமான வரி சோதனை\nகூடங்குளம் 2 அணு உலைகளிலும் மின் உற்பத்தி நிறுத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaarakam.com/2018/07/25/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF-01-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2/", "date_download": "2019-02-17T19:42:17Z", "digest": "sha1:CFOJO56U45DHEAHXUMFJWZ6QAG6ALO7G", "length": 11251, "nlines": 78, "source_domain": "www.thaarakam.com", "title": "“இதயபூமி – 01” தாக்குதல் உலகம் வியந்தது - சிங்கள தேசம் ஒருமித்து ஒப்பாரி வைத்தது! - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம்", "raw_content": "\n“இதயபூமி – 01” தாக்குதல் உலகம் வியந்தது – சிங்கள தேசம் ஒருமித்து ஒப்பாரி வைத்தது\n“இதயபூமி – 01” 25.07.1993 அன்று இதயபூமியின் வெற்றி மணலாறு மண்கிண்டிமலை சிங்கள இராணுவமுகம் தமிழீழ விடுதலைப் புலிகளால் முற்றாக அழித்து வெற்றி கொள்ளப்படட நினைவு நாள் இன்றாகும்…\nதமிழீழ தேசத்தின் இதயம் அது. மணலாறு, தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் உயிர் மூச்சாய் இருந்துவரும் மையம். இந்திய வல்லாதிக்கப் படைகளை முகத்தில் அறைந்து வீடு அனுப்புவைத்ததில் பெரும் பங்கெடுத்துக் கொண்ட களபூமி. எல்லாவற்றிற்கும் மேலாக வடதமிழ் ஈழத்தையும், தென்தமிழ் ஈழத்தையும�� இணைத்து வைத்திருக்கும் பால பூமி. மணலாறு, தமிழீழத்தின் இதயத்தைப் பிளந்து தமிழ் மக்களின் தாயக தாகத்தை அழுத்து விடத் துடிக்கும் எதிரிக்கும் அந்தப் பிராந்தியம் முக்கியமாகத்தான் இருந்தது. மிகக் குறுகிய காலப் பகுதியில் சிங்கள பேரினவாத அரசு ‘வெலி ஓயா’ என புதிய நாமம் சூட்டி அப்பகுதியில் வாழ்ந்த தமிழ் சுதேசிகலையெல்லாம் விரட்டியடித்து, அங்கெல்லாம் சிங்கள மக்களைக் குடியமர்த்தி, அவர்களுக்கு பாதுகாப்பளிக்கவும் சில அபகரிப்புக்களை தொடர்ந்து மேற்கொள்ளவும் வீறாப்புடன் எழுந்து நிற்பதுதான் ‘மண்கிண்டிமலை’ அது எதிரியின் பாசையிலே ‘ஜானக புர’.\nஆனால்….. 25.07.1993 அன்று இரவு விடிந்தபோது, எதிரு அதிர்ந்தான். உலகம் வியந்தது. சிங்கள தேசம் ஒருமித்து ஒப்பாரி வைத்தது. ‘வெட்கத்துக்குரிய நாள். எது பிழையாகிப் போனது’ இப்படிப் பலவாறு தமது இராணுவத் தோல்விகளை தாங்கிக்கொள்ள ம்,உடியாமல் அழுதன பல சிங்களதேச நாளேடுகள்.\nஆம், பேரின அரசினால் மிகப்பெரிய தமிழினப் படுகொலை நடாத்தி முடிக்கப்பட்ட பத்து ஆண்டுகள் நிறைவெய்திய வேளையில் ( 1993 கார்த்திகை வரையப்பட்ட கட்டுரை தேசக்காற்று இணையம் வராலாற்றுடன் இன்று பதிவு செய்கிறது) கடந்த 25.07.1993 அன்று இரவோடு இரவாக இப்பகுதியின் மிகப் பெரிய முகாம்…. எதிரி தனக்கு கேந்திர முக்கியத்துவம் வாய்ததெனக் கருதி வந்த முகாம்…. அப்பகுதியில் நடைபெற்ற பல்வேறு இராணுவத் தாக்குதலுக்கும் கட்டளைத் தலைமையகமாகப் பயன்படுத்துப்பட்டு வந்த மண்கிண்டிமலை இராணுவ முகாம்….. அத்துடன் அதனைச் சூழ்ந்திருந்த சிறிய முகாம்களும் அரைமணி நேரத்தில் தகர்த்தழிக்கப்பட்ட வரலாற்றுச் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.\nஇதயபூமி 01 எனப் பெயர் சூட்டப்பட்டு விடுதலைப் புலிப் போராளிகளினாலும் அவர்களின் பின்னால் அணிவகுத்து நின்ற துணைப்படை வீரர்களினாலும் நடாத்தப்பட்ட இந்த மின்னல் வேக, வெற்றிகரமான தாக்குதலில் தமது இனிய உயிர்களை இதயபூமிக்குத் தந்து தமிழ் மக்களின் நெஞ்சங்களில் நிரந்தரமாய் உறங்கிக் கொண்டனர் பத்து வேங்கைகள்.\n70க்கும் மேற்பட்ட இராணுவம் கொல்லப்பட்டு, 5 கோடி பெறுமதியான ஆயுதங்கள் அள்ளப்பட்டு வெற்றிகரமாக நிறைவேறிய இதயபூமி 01இன்னும் எத்தனை தடவைகள் இந்தப் பகுதியில் வேடிக்கப்போகின்றதோ என்று எதிரி ஏங்கிக் கொண்டிருக்கி��ான்.\n– எரிமலை (கார்த்திகை 1993)\nதமிழர்களின் இருப்பை அழிக்கும் கூட்டமைப்பின் முயற்சிகளை முறியடித்துள்ளோம்: கஜேந்திரன்\nவட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரிக்கு எதிராக பழைய மாணவர்கள் போராட்டம்\nவணக்கம் பாருங்கோ… கணபதியப்புவின் காலக்கணிப்பு பகுதி -01\n – சிறிலங்கா அரசாங்கத்துக்கு முன்கூட்டியே பிரதி வழங்க முடிவு\nஎங்கள் பிள்ளைகள் மீண்டும் ஒரு பிரபாகரனாய் எழுந்து நீற்பார்கள்- கேப்பாபிலவு மக்கள்.\nதமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு ஐ .நா நோக்கி மனித நேய ஈருருளிப் போராட்டம்.18.02.2019\n10 ஆம் ஆண்டு நினைவில்\nஉழைப்பையே உயிராக்கி மலையானவன் லெப். கேணல் தவம்.\nவேவுப்பணியில் மணலாற்றுக் காடுகளில் போராளிகள் \nதேசியத் தலைவருக்கு தோளோடு தோளாய் நின்ற லெப். கேணல் பொன்னம்மான்\nமுள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 10வது ஆண்டு பேரணிக்கான கலந்தாய்வு.\nவன்னிமயில்” விருதுக்கான போட்டி 2019\nபட்டப்போட்டியும் தமிழர் பாரம்பரிய விளையாட்டு விழாவும் \nமுல்கவுஸ் அன்புத்தமிழ் கழகத்தின் தமிழ்பாடசாலை நடாத்தும் தமிழ்திறன்…\nபாரிசில் இருந்து ஜெனிவா நோக்கி…\n சிங்கள பௌத்த பேரினவாதத்தின் (சு)தந்திர தின…\nவீரமறவர்களின் வீரவணக்க நிகழ்வு -லண்டன்\n© 2019 - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/147893-modi-election-campaign-program-at-tirupur.html", "date_download": "2019-02-17T19:38:57Z", "digest": "sha1:6ENVKFAJV2P6P7CA6IQR5UDHTKNMITG4", "length": 17602, "nlines": 416, "source_domain": "www.vikatan.com", "title": "`அரசு திட்டம் குறித்த முக்கிய அறிவிப்பு!’ - திருப்பூர் பிரமாண்ட பொதுக்கூட்டத்துக்கு வரும் மோடி | Modi election campaign program at tirupur", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:10 (24/01/2019)\n`அரசு திட்டம் குறித்த முக்கிய அறிவிப்பு’ - திருப்பூர் பிரமாண்ட பொதுக்கூட்டத்துக்கு வரும் மோடி\nதிருப்பூரில் வரும் பிப்ரவரி 10-ம் தேதி நடைபெறும் பாரதிய ஜனதா கட்சியின் பிரமாண்ட தேர்தல் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.\nஇதுதொடர்பாக இன்று திருப்பூரில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த பா.ஜ.க-வின் மாநிலப் பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன், ``பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ளும் பிரமாண்ட பொதுக்கூட்டத்துக்காக திருப்பூரில் இடம் தேர்வு செய்யு���் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இன்று மாலைக்குள் இடம் உறுதி செய்யப்படும். மோடி பங்கேற்கும் அந்தப் பொதுக்கூட்டத்தில் சுமார் 2 லட்சம் மக்கள்வரை கலந்துகொள்வார்கள். மோடியின் திருப்பூர் வருகையின்போது, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படுவதைப் போன்றதொரு அரசாங்க திட்டம் தொடர்பான அறிவிப்பு இருக்கும் என எதிர்பார்க்கிறோம்.\nஅதேசமயம் நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்த அறிவிப்பை கட்சியின் தலைமை உரிய நேரத்தில் அறிவிப்பார்கள். தேர்தலில் அரசியல் மாற்றம் என்பது தமிழ்நாட்டிலும் இருக்கும்.\nவரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.க கூட்டணி வெற்றி பெறும். தி.மு.க-வில் ஸ்டாலினின் நிலைப்பாடு இரட்டை நிலைப்பாடு என மக்கள் உணர்ந்துகொள்ளத் துவங்கிவிட்டார்கள். மோடி ஒழிக என்று கூறுவதைவிட, அவர்களுடைய திட்டங்களைச் சொல்லி வெற்றி பெற முயற்சி செய்யலாம் என்று தெரிவித்தார்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`16 நாள்களாக மின்சாரம் இல்லாமல் இருட்டில் தவிக்கிறோம்’ - வேதனையில் திருவள்ளூர் கிராம மக்கள்\n`பாதுகாப்புக் குறைபாடு இல்லாமல் இது சாத்தியமே இல்லை’ - உளவுத் துறை முன்னாள் தலைவர்\n`மக்கள் நெஞ்சங்களில் எரியும் தீ...எனது நெஞ்சிலும் எரிகிறது\nஇதயத்துக்காகக் கல்லுாரி மாணவி கடத்தல் என மிரட்டல்\n`நான் அரசியலைப் பத்தி பேசிட்டு இருக்கேன்’ - கமல் குறித்த கேள்விக்கு ஸ்டாலின் பதில்\nசி.ஆர்.பி.எஃப் வீரர் இறுதிச் சடங்கில் செல்ஃபி - சர்ச்சையில் சிக்கிய மத்திய அமைச்சர்\n13 ஆண்டுகளுக்குப் பின்னர் முதல்முறை - ஆஸி. பந்துவீச்சாளர் கம்மின்ஸ் சாதனை\nஃபெப்சி அமைப்பின் தலைவராக ஆர்.கே.செல்வமணி மீண்டும் தேர்வு\nஒவ்வொரு முறையும் ஏமாந்து போறேன் - `எனை நோக்கிப் பாயும் தோட்டா’ ரிலீஸ் குறித்து மேகா ஆகாஷ்\nஇந்திய எல்லையைக் காத்த தனி ஒருவன்.. சீனாவே சிலை வைத்த நெகிழ்ச்சி கதை #Jaswantsinghrawat\nதோனி 'மச்சி’ என அழைக்கும் தமிழன் இவர்\nஇஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்\nமீண்டும் திரும்பி வந்த 'எல் நினோ'... இந்தியாவில் இனிமேல் என்ன நடக்கும்\nராகுவால் 12 ராசிக்காரர்களுக்கு ஏற்படக்கூடிய சாதக, பாதகங்கள்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilchristianpamalai.blogspot.com/2011/01/blog-post.html", "date_download": "2019-02-17T20:27:54Z", "digest": "sha1:7RCET6S3UJU5CQ6MXVJ5FAAO4XXOSWUG", "length": 3604, "nlines": 70, "source_domain": "tamilchristianpamalai.blogspot.com", "title": "tamil christian pamalai lyrics: எல்லா நன்மைக்கும் காரணா!", "raw_content": "\nபொல்லாப்பைப் போக்கும் பேர் மன்னா\nLabels: எ வரிசை பாடல்கள்\nஅ வரிசை பாடல்கள் (4)\nஆ வரிசை பாடல்கள் (3)\nஇ வரிசை பாடல்கள் (3)\nஉ வரிசை பாடல்கள் (4)\nஎ வரிசை பாடல்கள் (8)\nஓ வரிசை பாடல்கள் (1)\nக வரிசை பாடலகள் (2)\nக வரிசை பாடல்கள் (5)\nசு வரிசை பாடல்கள் (1)\nத வரிசை பாடல்கள் (2)\nந வரிசை பாடல்கள் (2)\nப வரிசை பாடல்கள் (3)\nயா வரிசை பாடல்கள் (1)\nபயந்து கர்த்தரின் பாதை கீர்த்தனை 265 - பல்லவி பயந்து கர்த்தரின் பாதை யதனில் பணிந்து நடப்போன் பாக்கியவான் அனு பல்லவி முயன்று உழைத்தே பலனை உண்பான் முடிவில் பாக்யம் மேன்மை காண்பான் சரணங்கள் ...\nவே. மாசிலாமணி - சீர்மிகு வான்புவி தேவா தோத்ரம் என்ற கீர்த்தனையை இயற்றியவர் வே. மாசிலாமணி. 1934 ல் அமெரிக்கா சென்று நயாகரா நீர் வீழ்ச்சியையும் அதன் சுற்று சூழலையும் கண்டு ப...\nஎன் ஜீவன் போகும் நேரம் பாமாலை 394\nஎல்லாருக்கும் மா உன்னதர் கர்த்தாதி பாமாலை 261\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/31_166629/20181012165232.html", "date_download": "2019-02-17T20:42:09Z", "digest": "sha1:XE2NMZSYHN5INZTWGBQMQF4DW2NUXIMK", "length": 12505, "nlines": 73, "source_domain": "tutyonline.net", "title": "தமிழக ஆளுநரிடம் தூத்துக்குடி மக்கள் மனு அளிப்பு", "raw_content": "தமிழக ஆளுநரிடம் தூத்துக்குடி மக்கள் மனு அளிப்பு\nதிங்கள் 18, பிப்ரவரி 2019\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nதமிழக ஆளுநரிடம் தூத்துக்குடி மக்கள் மனு அளிப்பு\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் விவகாரம் உட்பட பல்வேறு கோரிக்களை வலியுறுத்தி தமிழக ஆளுநரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.\nதூத்துக்குடியில் வருகை தந்த தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், சுற்றுலா மாளிகையில் பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றார். அவரிடம் 322 மனுக்கள் வழங்கப்பட்டது. இதில், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என வலியுறுத்தி நடிகர் காசிலிங்கம், நாம் தமிழர் கட்சி வியனரசு ஆகியோர் மனு அளித்தனர். ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என்று ஆலையின் ஒப்பந்த தொழிலாளர்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது. மேலும், வேலைவாய்ப்பு, பட்டா மாற்றம் போன்றவை தொடர்பாக பல்வேறு கோரிக்கை மனுக்���ளை பொதுமக்கள் அளித்தனர்.\nமேலும், எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி ரூ.100 மற்றும் ரூ.5 நாணயங்கள் வெளியிட வேண்டும் என்று எம்ஜிஆர் நூற்றாண்டு விழாக் குழு சார்பில் வக்கீல் செங்குட்டுவன், பாலகிருஷ்ணன், ரத்தினம், மோகன் ஆகியோர் மனு அளித்தனர். ராஜீவ் கொலையாளிகளை தூக்கிலிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி காங்கிரஸ் பிரமுகர் அய்யலுச்சாமி மனு அளித்தார். ராஜீவ் படுகொலையின் போது உயிரிழந்த 14பேரின் குடும்பத்திற்கு தமிழக அரசு நிதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி இந்து முன்னணி வி.பி.ஜெயகுமார் மனு அளித்தார். மேலும், மினி சகாயபுரம், லயன்ஸ் டவுண் ஆகிய பகுதி மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என முன்னாள் கவுன்சிலர் கோல்டன் மனு அளித்தார்.\nமேலும், 34வது வார்டு பி அன் டி காலனி, கோக்கூர், ஆசீர்வாத நகர், முத்துநகர் ஆகிய பகுதிகளில் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி அதிமுக பிரமுகர் சந்தானம் மனு அளித்தார். தூத்துக்குடி ரயில் நிலையத்தை மீளவிட்டானுக்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தி தங்கம் வெள்ளி வணிகர் சங்கம் சார்பில் தலைவர் சிலுவை மனு அளித்தார். சுதந்திரபோராட்ட தியாகி சண்முகசெட்டியார் மகள் இந்திரா தனக்கு நிறுத்தப்பட்ட தியாகி வாரிசு பென்ஷனை மீண்டும் வழங்கக் கோரி மனு அளித்தார். ஆம்னி பஸ்களின் கட்டணம் பல மடங்கு அதிகரித்துள்ளதால் தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும் என சமத்துவ மக்கள் கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் அற்புதராஜ் மனு அளித்தார். ஆளுநர் சுமார் 2 மணி நேரம் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். இதையொட்டி அப்பகுதியல் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். கடுமையான சோதனைகளுக்கு பின்னரே பொதுமக்கள் ஆளுநரை சந்திக்க அனுமதி அளிக்கப்பட்டனர்.\nகொடுத்த மனுவை ஆளுநர் படிப்பாரா\nஐயா நானும் இந்த மனுஅளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டடேன் , எனது நில பட்டாவில் தவறான பெயர் உள்ளது அதனை நீக்கம் செய்யவேண்டி கடந்த இருண்டரை வருடங்கலாக தாடி வளர்த்து போராடி வருகிரேன், எனது மனுவின் நகலை தங்களது ஈமெயில்ளுக்கு அனுப்பியுள்ளேன் எனது சோக கதையையும் பதிவு செய்யும்படி தங்களை மிகவும் பணிவோடு வேண்டி கேட்டுக்கொள்ளுகிறேன், என்னை மதித்து என்னிடம் பேசிய தங்களுக்கும் அந்த பெரியவருக்கும் நன்றிகள் கோடி\nஐயா , நானும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டேன் பட்டா தவறுதலான பெயர் நீக்கம் வேண்டி மனு செய்திருந்தேன் எனது மனுவின் நகலை உங்கள் ஈமெயில் முகவரிக்கு அனுப்பியுள்ளான் எனது பரிதாபககதையையும் பதிவு செய்யும்படி மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றிகள் கோடி\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதிருச்செந்தூரில் பச்சை சாத்தி சப்பரத்தில் சுவாமி வீதி உலா : திரளான பக்தர்கள் தரிசனம்\nதூத்துக்குடி மாநகராட்சியில் அடர்ந்த காடுகள் திட்டம் : ஆட்சியர் தொடங்கி வைத்தார்.\nகாஷ்மீரில் பலியான வீரர்களுக்கு திருச்செந்தூரில் அஞ்சலி\nதூத்துக்குடியில் வாக்காளர் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி\nதூத்துக்குடி வாக்கு எண்ணிக்கை மையம்: ஆட்சியர் ஆய்வு\nகூட்டணி வைப்பதற்காக நான் கட்சி ஆரம்பிக்கவில்லை : தூத்துக்குடியில் சீமான் பேட்டி\nஸ்ரீவைகுண்டம் ஆற்றில் மூழ்கி வாலிபர் பலி : போலீசார் விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/09/vijay60.html", "date_download": "2019-02-17T20:29:05Z", "digest": "sha1:KGHIAHL7ZCF26FFJGMN5OCFPNFRU5YEW", "length": 5637, "nlines": 68, "source_domain": "www.news2.in", "title": "ரசிகர்களை ஏமாற்றிய விஜய்-60 படக்குழு! - News2.in", "raw_content": "\nHome / சினிமா / செய்திகள் / விஜய் / ரசிகர்களை ஏமாற்றிய விஜய்-60 படக்குழு\nரசிகர்களை ஏமாற்றிய விஜய்-60 படக்குழு\nபரதன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 60வது படத்தின் படப்பிடிப்பு கிட்டத் தட்ட 75 சதவிகிதம் முடிந்து விட்டது. காதல், செண்டிமென்ட், காமெடி காட்சிகள் பெரும்பாலும் படமாக்கப்பட்டு விட்ட நிலையில், தற்போது வில்லன் களுடன் விஜய் மோதும் அதிரடியான சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று மாலை அப்படத்தின் டைட்டீல் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட இருப்பதாக கூறப்பட்டது. அதனால�� விஜய் ரசிகர்கள் பெரிய உற்சாகத்தில் இருந்தனர்.\nஆனால் அறிவித்தது போன்று விஜய் 60-வது படத்தின் டைட்டீல், பர்ஸ்ட் லுக் நேற்று வெளியிடப்படவில்லை. இதனால் விஜய் ரசிகர்கள் பெருத்த ஏமாற்ற மடைந்தனர். இந்நிலையில், நேற்று வெளியிடுவதாக இருந்த டைட்டில், பர்ஸ்ட் லுக்கை வருகிற 5-ந்தேதி அதாவது விநாயகர் சதுர்த்தி அன்று மதியம் 12.01 மணிக்கு வெளியிடயிருப்பதாக நேற்று அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பு உறுதியானதாக இருக்கும் என்கிறார்கள்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ் அமைச்சர்களின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlminnal.com/?tag=maalaimatrimony", "date_download": "2019-02-17T20:55:40Z", "digest": "sha1:RIGLC7LKTYTLWCU2DFF3XXHZHKRHPTJD", "length": 12936, "nlines": 135, "source_domain": "yarlminnal.com", "title": "maalaimatrimony – Yarlminnal", "raw_content": "\nதளபதி 63ல் இணைந்த சூப்பர் சிங்கர் பிரபலம்\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் மகளிர் அணி தளபதி ஒருவர் உட்பட 8 பேர் கைது\nயாழ்ப்பாணத்தில் சகோதரர்களை கடத்திய பெண்ணால் பெரும் பரபரப்பு\nகொழும்பில் சற்று முன்னர் துப்பாக்கி சூடு – ஆபத்தான நிலையில் இளைஞன்\nயாழில் இன்று 3 செக்கன் இடைவெளியில் மயிரிழையில் உயிர் தப்பிய இருவர்\nகளமிறங்கிய இந்தியா: குண்டு மழை பொழியும் விமானங்கள்\nமுல்லைத்தீவிற்கு வெளிநாட்டில் இருந்து சென்றவர் எடுத்துச் சென்ற சொகுசு மெத்தையில் பொலிசாருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி\nஉலகளவில் தமிழரின் பெருமையை உயர்த்திய தமிழன் பிரபலங்கள் உட்பட பலரிடம் குவியும் வாழ்த்துக்கள்\nகாதலிக்க மறுத்த பாடசாலை மாணவி பாடசாலையில் மாணவன் கொடுத்த பேரதிர்ச்சி\nகாதலனுடன் பிரபல பாடசாலை மாணவியான காதலியின் லீலை\nஅரசாங்க ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்\nஅர���ாங்க ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்குவது தொடர்பில் புதிய நடைமுறை அறிமுகம் செய்யவுள்ளதாக அரச நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது. அரச சேவை பதவியுயர்வு நடைமுறைக்குப் பதிலாக அரச…\nஅஜித்தின் மகன் ஆத்விக் செய்யும் குறும்பு ஷாலினி என்ன சொன்னார் பாருங்க – வைரலாகும் வீடியோ\nஅஜித் ரசிகர்கள் தற்போது விஸ்வாசம் பட மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். அண்மையில் வேட்டி கட்டு பாடலின் வீடியோ வெளியானது. இதுவும் அவர்களுக்கு விருந்து தான். படம் 20 நாட்களை…\nஆப்கானிஸ்தானில் திடீர் நிலநடுக்கம்… இலங்கையின் அண்டைய நாட்டிலும் அதிர்வு… பீதியில் மக்கள்…\nஆப்கானிஸ்தானில் 6.1 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நில நடுக்கம், டெல்லியிலும் உணரப்பட்டதால் மக்கள் பீதி அடைந்தனர். ஆப்கானிஸ்தான் நாட்டின் இந்துகுஷ் பகுதியில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.ரிக்டர் அளவுகோலில்…\nசகோதரனின் திருமணத்திற்காக வெளிநாட்டிலிருந்து வந்த இளைஞன் பரிதாபமாக பலி\nகம்பஹாவில் ஏற்பட்ட வாகன விபத்தில் இளைஞன் ஒருவர் பரிதாபமான உயிரிழந்துள்ளார். மல்வானை பிரதேசத்தை சேர்ந்த 36 வயதான ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். வல்கம உலஹிட்டிவல…\nஅவுஸ்திரேலியாவுக்கெதிரான முதலாவது டெஸ்டில் தடுமாறுகிறது இலங்கை.\nஅவுஸ்திரேலிய, இலங்கையணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், பிறிஸ்பேணில் இன்று ஆரம்பித்த முதலாவது டெஸ்டின் இன்றைய முதல் நாளில் மிகுந்த தடுமாற்றத்தை இலங்கை வெளிப்படுத்தியிருந்தது. ஸ்கோர்…\nஎதிர்கால விஞ்ஞானிகளை உருவாக்க இலங்கை வங்கி கைகோர்ப்பு.\nநாட்டின் இளைஞர்களுக்கு தமது அறிவை மேம்படுத்திக் கொள்ள வசதியை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில், இலங்கை பௌதிகவியல் – SLOPS உடன் கைகோர்த்து இந்தோனேசியா, நெர்லாந்து, பொட்ஸ்வானா ஆகிய…\n‘சிம்பு படத்துக்கு அனிருத் இசை’.\nமுதன்முறையாக சிம்பு நடிக்கும் புதிய படத்துக்கு அனிருத் இசையமைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சீமான் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் புதிய படமொன்று பேச்சுவார்த்தையில் இருக்கிறது. விரைவில் இப்படம்…\nபடைப்புழு விவகாரம்; ஐ.நா எச்சரிக்கை.\nஇயற்கையான கட்டுப்பாட்டு முறைகளும் சிறந்த நிர்வாகமும் இல்லாத பட்சத்தில், படைப்புழுப் பீடை, பயிர்களில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தி, விவசாயிகளின் ஜீவனோபாயத்தைப் பாதிக்குமென, ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும்…\nகொழும்பு புறநகர் பகுதிகளில் நாளை நீர்வெட்டு.\nகொழும்பு புறநகர் பகுதிகளில் நாளை (26) 24 மணி நேர நீர்வெட்டு அமுலில் இருக்குமென, தேசிய நீர் வழங்கல் மற்றும் விநியோக சபை தெரிவித்துள்ளது. அத்தியாவசியத் திருத்தப்…\nஜனாதிபதியால் பரிந்துரைக்கப்பட்ட பெயர் நிராகரிப்பு.\nமேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராக நியமிக்குமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், பரிந்துரைக்கப்பட்டவரின் பெயர், அரசமைப்பு சபையினால் இரண்டாவது தடவையாகவும் நிராகரிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடிய அந்த…\nயாழில் ரயிலில் மோதுண்டு உயிரிழந்த இளைஞன் நேரடி அதிர்ச்சி வீடியோ\nஅரசாங்க ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்\nஅஜித்தின் மகன் ஆத்விக் செய்யும் குறும்பு ஷாலினி என்ன சொன்னார் பாருங்க – வைரலாகும் வீடியோ\nயாழ்மின்னல் பத்திரிகை உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது\n தெல்லிப்பளை வைத்தியசாலையில் வைத்து வசமாக சிக்கினார்\nதளபதி 63ல் இணைந்த சூப்பர் சிங்கர் பிரபலம்\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் மகளிர் அணி தளபதி ஒருவர் உட்பட 8 பேர் கைது\nயாழ்ப்பாணத்தில் சகோதரர்களை கடத்திய பெண்ணால் பெரும் பரபரப்பு\nகொழும்பில் சற்று முன்னர் துப்பாக்கி சூடு – ஆபத்தான நிலையில் இளைஞன்\nயாழில் இன்று 3 செக்கன் இடைவெளியில் மயிரிழையில் உயிர் தப்பிய இருவர்\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் மகளிர் அணி தளபதி ஒருவர் உட்பட 8 பேர் கைது\nயாழ்ப்பாணத்தில் சகோதரர்களை கடத்திய பெண்ணால் பெரும் பரபரப்பு\nகொழும்பில் சற்று முன்னர் துப்பாக்கி சூடு – ஆபத்தான நிலையில் இளைஞன்\nயாழில் இன்று 3 செக்கன் இடைவெளியில் மயிரிழையில் உயிர் தப்பிய இருவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2013/09/26/%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2019-02-17T20:59:09Z", "digest": "sha1:JPXB52JO43P6X4PKDSIBJS7W7VUWBRH2", "length": 4714, "nlines": 79, "source_domain": "mandaitivu-ch.com", "title": "ஞானசுந்தரம் அமிர்தாம்பாள் அவர்களின் 1ம் ஆண்டு சிராத்ததினம் | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« ஆக அக் »\nஞானசுந்தரம் அமிர்தாம்பாள் அவர்களின் 1ம் ஆண்டு சிராத்ததினம்\nஅன்பென்னும் சொல்லெடுத்து அகம் மகிழ உருவெடுத்து ஆனந்தமாய் அரவணைத்து ஆசிகள் பல உரைத்து அமுதமாய் வாழ்ந்த அன்னையே., ஆண்டு ஒன்று நகர்ந்தபோதும் நம் நினைவலையில் அகலாது என்றென்றும் நீங்கள் எம்முடன்…\nஉறவுகளோடு நாமும் ஆத்ம சாந்திக்காய் ஆண்டவனை ஆராதிக்கின்றோம்.\n« மனித உடலின் முக்கிய உறுப்பான சிறுநீரகத்தை பாதுகாக்க அறிந்திருக்க வேண்டிய தகவல்கள் மரண அறிவித்தல் திரு சின்னத்தம்பி வேலாயுதம்பிள்ளை அவர்கள். »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/11/13/2-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%90%E0%AE%9F/", "date_download": "2019-02-17T20:32:31Z", "digest": "sha1:M3FFIIXZT4VCLWPLUFEAFN6OOHTOHI7R", "length": 7699, "nlines": 132, "source_domain": "theekkathir.in", "title": "2 நாள் சர்வதேச மாநாடு: விஐடியில் துவக்கம் – Theekkathir", "raw_content": "\nபிரதமர் பங்கேற்ற விழாவில் பெண் அமைச்சரின் இடுப்பில் கைவைத்த அமைச்சரால் சர்ச்சை\nஜமால் கஷோக்ஜி: “திட்டமிட்ட மிருகத்தனமான கொலை” : முதல் கட்ட அறிக்கை அதிர்ச்சி தகவல்…\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / வேலூர் / 2 நாள் சர்வதேச மாநாடு: விஐடியில் துவக்கம்\n2 நாள் சர்வதேச மாநாடு: விஐடியில் துவக்கம்\nவிஐடி பல்கலைக்கழகத்தில் 2 நாட்கள் நடைபெறும் அறிவியல் பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் பற்றிய 17வது சர்வதேச மாநாட்டை இந்தியாவிற்கான ஈக்வெடார் நாட்டு அரசு தூதர் ஹெக்டர் குயிவா ஜாகோம் தொடங்கி வைத்தார்.\nவிஐடி கட்டிட பொறியியல் பள்ளி ஏற்பாடு செய்துள்ள இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள், பேராசிரியர்கள், இளம் ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள் என 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றுள்ளனர். மாநாடு தொடக்க விழா விஐடியிலுள்ள டாக்டர் எம்.சென்னா ரெட்டி அரங்கில் நடைபெற்றது. விஐடி கட்டிட பொறியியல் பள்ளி டீன் முனைவர் எஸ்.கே.சேகர் வரவேற்றார். மாநாடு நோக்கம் பற்றி அமைப்புக் குழு செயலாளர் முனைவர் டி.மீனா விளக்கி கூறினார். நிகழ்ச்சிக்கு விஐடி துணைவேந்தர் முனைவர் ஆனந் ஏ.சாமுவேல் தலைமை வகித்தார். இந்தியாவிற்கான ஈக் வெடார் நாட்டின் தூதர் ஹெக்டர் குயிவா ஜாகோம் குத்துவிளக்கு ஏற்றி ம���நாட்டினை தொடங்கி வைத்தும் மாநாட்டின் சிறப்பு மலரை வெளியிட்டும் பேசினார். விஐடி இணைத் துணைவேந்தர் முனைவர் எஸ்.நாராயணன் பேராசிரியைகள் எஸ்.பரிமளா ரெங்கநாயகி ஏ.சோபி ஆகியோர் பங்கேற்றனர்.\nவிஐடியில் பி.டெக். நுழைவுத் தேர்வு விண்ணப்ப விற்பனை தொடக்கம்\nஆந்திர அரசின் நடவடிக்கையால் வேலூர் வறட்சி மாவட்டமாக மாறிவிடும் – விவசாயிகள் எச்சரிக்கை\nஇடதுசாரி பாதையே ஏற்றத்திற்கு வழி வகுக்கும்: கேரள அமைச்சர் டி.பி.ராமகிருஷ்ணன்\nவேலூர் மாவட்ட விவசாயிகளுக்கு யூரியா, பொட்டாஷ் இறக்குமதி\nமதுக்கடை அமைக்க எதிர்ப்பு – சாலை மறியல்\nஅமைச்சர் முன்பே தரையில் மாற்றுத்திறனாளி மாணவர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/11/15/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-02-17T20:30:52Z", "digest": "sha1:C7GPT43MXOUUAGG5A7FKFDXM2HHFOTBD", "length": 33109, "nlines": 154, "source_domain": "theekkathir.in", "title": "ராகேஷ் அஸ்தானா மோடியின் நம்பிக்கைக்குரிய அதிகாரியாக உயர்ந்தது எப்படி? -அனுபமா கடகம் – Theekkathir", "raw_content": "\nபிரதமர் பங்கேற்ற விழாவில் பெண் அமைச்சரின் இடுப்பில் கைவைத்த அமைச்சரால் சர்ச்சை\nஜமால் கஷோக்ஜி: “திட்டமிட்ட மிருகத்தனமான கொலை” : முதல் கட்ட அறிக்கை அதிர்ச்சி தகவல்…\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / archive / ராகேஷ் அஸ்தானா மோடியின் நம்பிக்கைக்குரிய அதிகாரியாக உயர்ந்தது எப்படி\nராகேஷ் அஸ்தானா மோடியின் நம்பிக்கைக்குரிய அதிகாரியாக உயர்ந்தது எப்படி\nராகேஷ் அஸ்தானா, பிரதமர் நரேந்திர மோடியின் நம்பிக்கைக்குரிய காவல்துறை அதிகாரிகளில் மிகவும் உயந்த இடத்தைப் பிடித்திருக்கிறார். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மத்தியில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றபின்னர், மிகவும் கேந்திரமான அமைப்புகளிலும் மற்றும் நிறுவனங்களிலும் இந்துத்துவா வெறியுடன் செயல்படக்கூடிய அதிகாரிகளை நியமித்திருப்பது இப்போது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். குஜராத் மாநில ஐ.பி.எஸ். அதிகாரியான ராகேஷ் அஸ்தானா, மத்தியில் மோடி பிரதமரான பின்னர், மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகத்தின் (சிபிஐ-இன்) உயர்பீடத்திற்கு இரண்டாவது அதிகாரியின் அந்தஸ்துக்குக் கொண்டுவரப்பட்டார்.\nஅஸ்தானா மீது மூன்று கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதான குற்றச்சாட்டு வந்ததைத் தொடர்ந்து, அவர் விடுப்பில் செல்ல வேண்டும் என்று அவருக்கும் மேல் பணியாற்றி வரும் சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா அவர்களால் கட்டாயப்படுத்தப்பட்டார். கார்ப்பரேட்டுகளுக்கு பல்வேறு வழிகளிலும் தன் அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்து சலுகைகள் காட்டியிருக்கிறார் என்று மேலும் பல குற்றச்சாட்டுகளும் அவருக்கு எதிராக உண்டு.\nஅஸ்தானா, 2016இல் வடோடராவில் இருக்கின்ற பிரம்மாண்டமான லெட்சுமி விலாஸ் அரண்மனையில் தன்னுடைய மகளின் திருமணத்தை மிகவும் ஆடம்பரமான முறையில் நடத்தியது தொடர்பாக, அமலாக்க இயக்குநரகத்தினர் (E.D.-Enforcement Directorate) சோதனைகள் மேற்கொண்டிருக்கின்றனர். அப்போது அவர் மிகவும் படாடோபமாக செலவு செய்திருக்கின்ற தோரணை என்பது அரசு ஊதியம் பெறும் ஒரு நபரால் செய்யக் கூடியது அல்ல என்று வடோடராவைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் தெரிவிக்கின்றார்.\n1990கள் வரையிலுமே ராகேஷ் அஸ்தானா ஒரு சாதாரண காவல்துறை அதிகாரியாகத்தான் பணியாற்றி வந்திருக்கிறார். குஜராத் மாநிலத்தில் காவல்துறைத் தலைவராக இருந்த, நேர்மையான அதிகாரியான, ஆர்.பி. ஸ்ரீகுமார் அவர்களே, தான் பணியாற்றிய காலத்தில் தனக்குக் கீழ் பணிபுரிந்த ராகேஷ் அஸ்தானா ஒரு மனசாட்சி உள்ள, “நேர்மையான” அதிகாரியாகத்தான் பணிபுரிந்தார் என்று கூறுகிறார்.\n1995இல் மத்தியக் குற்றப்புலனாய்வுக் கழகத்தின் சார்பில் வேற்றுப்பணி (on deputation) அடிப்படையில், பீகார் மாநிலத்தில் தன்பாத் என்னுமிடத்திற்கு காவல்துறை கண்காணிப்பாளராக அனுப்பப்பட்டதானது, அவர் உத்தியோகத்தில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அஸ்தானாவிடம், அப்போதைய பீகார் முதல்வராக இருந்த லாலு பிரசாத் யாதவ் அவர்களின் 950 கோடி ரூபாய் மாட்டுத் தீவன ஊழல் சம்பந்தமான வழக்கு விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டது. அஸ்தானா, லாலு பிரசாத் யாதவ் மீதான புலன்விசாரணையில் எவ்விதக் குறையும் ஏற்படாத அளவிற்கு மிகவும் திறமையுடன் செயல்பட்டதுதான், லாலுவிற்குத் தண்டனை வாங்கிக் கொடுத்தது என்று ஆர்.பி. ஸ்ரீகுமார் கூறினார்.\nஇது, அப்போது பாஜக தலைவராக இருந்த எல்.கே. அத்வானியின் கவனத்தைக் கவ்விப்பிடித்தது. அப்போது பாஜக-விற்கு முதல் எதிரியாக விளங்கிய லாலுவை சிறைக்கு அனுப்பியதற்காக, அத்வானி, பின்னர் அஸ்தானாவிற்கு விருது வழங்கினார்.\nமாட்டுத்தீவன ஊழல் விசாரணை முடிவு��்றபின்னர், அஸ்தானா மீளவும் குஜராத்திற்குத் திரும்பினார். 2002 முஸ்லீம்கள் மீதான படுகொலைகள் தொடங்கவிருந்த சமயத்தில் அதற்குச் சற்று முன்னர் அவர் குஜராத்திற்குத் திரும்பி வந்தார். கலவரங்களுக்குக் காரணமாக அமைந்த, சபர்மதி ரயில் எரிப்பு தொடர்பாக புலன் விசாரணை மேற்கொள்ளுமாறு குஜராத் அரசாங்கம் அஸ்தானாவை நியமித்தது. அஸ்தானாவை நியமித்ததில் அத்வானிக்கு ஒரு பங்கு உண்டு என நம்பப்படுகிறது.\n“ஒருவேளை மாட்டுத்தீவன வழக்கில் அஸ்தானா பெற்ற வெற்றியும், அவர் இந்துத்துவா சித்தாந்தத்துடன் மிகவும் நெருக்கமாக இருந்ததும்தான், அவரை இப்பொறுப்பிற்குத் தேர்வு செய்திருக்கக்கூடும்,” என்று ஆர்.பி. ஸ்ரீகுமார் தெரிவித்தார்.\n“அதன்பின்னர் குஜராத் மாநிலத்தின் ஆட்சியாளர்கள் ஆட்டுவித்தபடியெல்லாம் மாநில அதிகார வர்க்கமும், காவல்துறை அதிகாரிகளும் ஆடியதுபோன்று அஸ்தானாவும் உடனடியாக ஆடத் தொடங்கிவிட்டார். இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. ஏனெனில் ஒரு நல்ல அதிகாரியாக நான் அவரை அறிந்திருந்தேன். இந்தமாதிரி அவர் செல்வார் என்று நான் நினைத்ததே இல்லை,” என்று ஆர்.பி. ஸ்ரீகுமார் கூறினார்.\nகோத்ரா புலன்விசாரணையை எந்தவிதத்தில் கொண்டுசென்றால் குஜராத்தில் ஆட்சி செய்த மோடி அரசாங்கத்திற்குப் பிடிக்கும் என்பதை நன்கு உணர்ந்திருந்த அஸ்தானா, அதற்கேற்ப அதனைக் கொண்டுசென்றதுதான், அஸ்தானாவை மோடிக்கு மிகவும் நெருக்கமாக மாற்றியது. ஆரம்பத்தில் ரயில் எரிப்பு சம்பவமானது, ரயிலில் அயோத்தி சென்றுவிட்டு, திரும்பி வந்த கர சேவகர்களின் அட்டகாசத்தால் உள்ளூரிலிருந்த சிறு வியாபாரிகள் அவர்கள் வந்த பெட்டியை எரித்தனர் என்று நம்பப்பட்டது. ஆனால் அஸ்தானா, இந்த விபத்தை முன்பே நன்கு திட்டமிட்ட, தாக்குதல் என்று சாட்சியங்கள் இருப்பதாகக் குறிப்பிட்டார்.\nஇந்த விளக்கமானது மோடி அரசாங்கத்திற்கு வெகுவாகப் பிடித்துப்போய்விட்டது. உச்சநீதிமன்ற நீதிபதி உமேஷ் பானர்ஜி அவர்கள் சபர்மதி ரயில் எரிப்பு சம்பவம் ஒரு விபத்து என்று கூறியிருந்ததை அஸ்தானாவின் முடிவு மாற்றியது. எனவே மோடி, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைப் புறந்தள்ளிவிட்டு, அஸ்தானாவின் முடிவினை ஏற்றுக்கொண்டு செயல்படத் துவங்கிவிட்டார். அதன்பின்னர் சுமார் 100 முஸ்லீம்கள் கைது செய்யப்பட்ட��ர்கள். காவல் அடைப்பிலிருந்த காலத்திலேயே அவர்களில் சிலர் இறந்துவிட்டார்கள். 2011இல் குஜராத் உயர்நீதிமன்றம் இவர்களில் 63 பேரை விடுதலை செய்தது. 20 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தது. தூக்கு தண்டனைவிதிக்கப்பட்ட 11 பேரின் தண்டனை பின்னர் ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது.\nசபர்மதி ரயில் எரிப்பு சம்பவம் ஒரு விபத்து என்று வழக்குரைஞர்களும், சமூக ஆர்வலர்களும் சாட்சியங்களை அளித்துள்ள போதிலும், அதனை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக, அஸ்தானா கூறியதுபோன்று அது சதித்திட்டம் என்றே முடிவு செய்துள்ளது. அஸ்தானாவின் புலன்விசாரணையின்படி சர்வதேச அளவிலான பயங்கரவாதிகளும், உள்ளூரில் இருந்த சிறுபான்மை ஸ்தாபனங்களின் பயங்கரவாதிகளும் சேர்ந்து திட்டமிட்டு மேற்கொண்ட சதிவேலையாகும். ஆனால் அவ்வாறு திட்டமிட்டவர்கள் யார், அவர்கள் பெயர் என்ன என்று இதுவரை வெளிவரவில்லை.\nஒரு வழக்குரைஞர், “அஸ்தானா, தனிப்பட்டமுறையில், கோத்ரா புலன்விசாரணையை அரசின் நிகழ்ச்சிநிரலுக்கு ஏற்ப மாற்றியமைத்தார். அவர், தன்னை ஆட்சியாளர்களின் நம்பிக்கைக்குரிய இந்துத்துவா நபர் என்று மெய்ப்பித்துள்ளார். அவர்களுக்கு என்ன தேவையே அதையெல்லாம் அவர் செய்வார். அதற்காகத் தனக்கு உரிய விருதுகள் வழங்கப்படும் என்பதையும் அவர் அறிவார்,” என்று கூறினார்.\nகோத்ரா புலன்விசாரணைக்குப்பின்னர், அஸ்தானா வடோடரா மற்றும் சூரத்திற்கு மாற்றப் பட்டார். வடோடராவில் உள்ள ஒரு வர்த்தகர், “வடோடரா வந்தபின்னர் அஸ்தானா ஓர் உயர்மட்ட போலீஸ் அதிகாரி என்கிற நிலையிலிருந்து, மிக விரைவாக வடோடரா பணக்காரர்களுக்கு மிகவும் வேண்டிய போலீஸ் அதிகாரியாக மாறினார். மிகப்பெரிய பணக்காரர்களாக விளங்கிய ஸ்டெர்லிங் பயோடெக் என்னும் மருந்துக் கம்பெனி வைத்திருக்கும் சண்டேசரா சகோதரர்களுடன் மிகவும் நெருக்கமாகப் பழகத் தொடங்கினார். சண்டேசரா குழுமம், 2017இல் ஐயாயிரம் கோடி ரூபாய் அளவுக்கான வங்கி மற்றும் பண மோசடி வழக்குகளில் மாட்டிக்கொண்டது. இதன்பின்னர் இந்தியாவிலிருந்து துபாய்க்கு சேடன் மற்றும் நிதின் சண்டேசரா தப்பி ஓடிவிட்டார்கள். சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா, அஸ்தானாவிற்கு எதிராக அளித்துள்ள குற்றச்சாட்டுகளில் ஒன்று, சண்டேசரா கம்பெனியை ரெயிடு செய்த சமயத்தில் அங்கிருந்து கைப்பற்றப்பட்ட நாட்குறிப்புகளில்“ஆர்ஏ” (“RA”) என்று சுருக்கொப்பங்கள் இருந்தன என்பதும் ஒன்றாகும். சண்டேசரா சகோதரர்களின் செயல்முறைகளுக்கு அஸ்தானா உதவிவந்தார் என்பது குற்றச்சாட்டாகும்.\nகுஜராத்தில் நடைபெற்ற வகுப்புக் கலவரங்கள் மற்றும் என்கவுண்டர் கொலைகள் மட்டுமல்லாது உயர்புள்ளிகள் சம்பந்தப்பட்ட கிரிமினல் வழக்குகளிலும் அஸ்தானா மிகவும் நெருக்கமாக சம்பந்தப்பட்டிருக்கிறார். முதல்வர் மோடி மக்களின் நலன்களுக்காக பாடுபடுவதாகக் காட்டநினைக்கும்போதெல்லாம் அவர் அஸ்தானாவைப் பயன்படுத்திக் கொள்வார். தன்னுடைய ரகசிய நிகழ்ச்சிநிரலை செயல்படுத்த விரும்பும்போதெல்லாம், அஸ்தானா, மோடியின் வலதுகரமாகச் செயல்பட்டார்.\n2008 ஜூலையில் அகமதாபாத்தில் 21 குண்டுகள் வெடித்த சமயத்தில், மாநிலமே குலுங்கியது. மோடி, தன்னுடைய ஆட்சிக்காலத்தில் மாநிலத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டிருப்பதாகக் காட்டிக்கொள்ள விரும்பினார். அஸ்தானா வரவழைக்கப்பட்டார். மிகவிரைவாக அவர், நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்கள், இந்திய முஜாஹிதீன், லஷ்கர்-இ-தொய்பா போன்ற சர்வதேச பயங்கரவாத அமைப்புகளின் உதவியுடன் மேற்கொண்டவைகளாகும் என்று முடிவுக்கு வந்தார். இச்சம்பவங்களையொட்டி, இந்திய மாணவர் இஸ்லாமிய இயக்கத்தினைச் சேர்ந்த மாணவர் ஒருவர் உட்பட உள்ளூர் முஸ்லீம் தலைவர்கள் சிலர் கைது செய்யப்பட்டார்கள். எதிர்க்கட்சியினரும் சமூக ஆர்வலர்களும், புலன் விசாரணை மேற்கொண்டவர்கள் தங்களுக்குச் சாதகமாக மிக எளிதாக தாங்கள் சந்தேகிக்கும் நபர்களைப் பிடித்துச்சென்றுள்ளனர் என்று விமர்சித்தார்கள். பயங்கரவாத வழக்குகள் பலவற்றில், உண்மை விவரங்கள் எப்போதுமே வெளிவருவதில்லை. அஸ்தானா, முதல்வர் விரும்பும் வகையில் முடிவுகளை உற்பத்தி செய்திடுவார் என்று ஒரு சமூக ஆர்வலர் கூறினார்.\nபாலியல் புகழ் சாமியாரான ஆசாராம் பாபு, மோடியின் அன்பையும் ஆதரவையும் பெற்றிருந்தார். ஆனால், ஆசாராம் பாபுவிற்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டுகள் பூதாகாரமாக வெளிவந்தபின்னர், மோடி தன்னை குருவின் தொடர்பிலிருந்து கத்தரித்துக் கொண்டார். ஆசாராமையும் அவர் மகன் நாராயண் சாய் (இவனும் பாலியல் வன்புணர்வுக் குற்றம் இழைத்தவன்தான்) என்பவனையும் சிறைக்குள் வைக்கப்படுவதை அஸ்தானா உத்தரவாதப் படுத்தினார். அதேபோன்று, பட்டேல் சமூகத்தைச் சேர்ந்த ஹர்திக் பட்டேல் மோடிக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த சமயத்தில், அஸ்தானா, ஹர்திக் பட்டேல் வழக்கிற்குத் தலைமைதாங்கி, தேசத்துரோகக் குற்றச்சாட்டுகள் சுமத்தி அவரை பல மாதங்கள் சிறையில் அடைத்து வைத்தார்.\nமோடி பிரதமரானபோது, அஸ்தானா சிபிஐ-க்கு இடைக்காலத் தலைவராக 2016 டிசம்பரிலிருந்து 2017 ஜனவரி வரை தேர்வு செய்யப்பட்டார். எதிர்க்கட்சியினர் இது தொடர்பாக ரகளை எதுவும் செய்யாமலிருந்திருந்தால், அவர் இயக்குநராகவே மாற்றப்பட்டிருக்கலாம். பின்னர் அஸ்தானா துணை இயக்குநராக மாற்றப்பட்டார்.\nஅஸ்தானா, சிபிஐ-க்கு மீண்டும் திரும்பிவந்தபின், அஸ்தானா அகஸ்டா-வெஸ்ட்லாண்ட் பாதுகாப்பு வழக்கு, இமாசலப் பிரதேச முதல்வர் வீரபத்ரா சிங் மீதான லஞ்சக் குற்றச்சாட்டுகள் மற்றும் விஜய் மல்லையா மீதான மோசடி வழக்கு ஆகியவற்றைப் புலனாய்வு செய்தார். அவருடைய திறமைகள் காரணமாக, அவர் மோடியின் வலதுகரமாக மாறினார். வர்மாவிற்கும் அஸ்தானாவிற்கும் இடையேயான பிளவிற்கான காரணங்களில் இதுவும் ஒன்றாகும். அரசின் சார்பில் முக்கியமான முடிவுகள் மேற்கொள்ளப்படும் சமயங்கள் பலவற்றின் போது, வர்மா ஓரங்கட்டப்பட்டார் அல்லது அவரை அழைப்பதே இல்லை.\nகுஜராத் மாநிலத்தில் நடைபெற்ற கொடூரமான கொலைகள் பலவற்றிற்காக 32 காவல்துறை அதிகாரிகள் (இவற்றில் ஐபிஎஸ் அதிகாரிகளும் உண்டு) கைது செய்யப்பட்டனர். என்கவுண்டர் புகழ் டி.ஜி. வன்சரா உட்படா பல காவல்துறையினர் சிறிது காலம் சிறையிலும் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். ஆனால் அவர்கள் அனைவருமே பின்னர் விடுவிக்கப்பட்டனர், மீளவும் பணியில் அமர்த்தப்பட்டனர், சிலருக்குப் பதவி உயர்வும் அளிக்கப்பட்டது. மோடியும், அமித்ஷாவும் குஜராத் மாநில உள்துறைக்குச் சிறிது காலம் பொறுப்பு வகித்தனர். அவர்கள் தங்களுக்கு உதவி செய்த காவல்துறையினரைத் தண்டனையிலிருந்து காப்பாற்றி, பதவி உயர்வும் அளித்தனர்.\nஅஸ்தானா தற்போது ஒரு தற்காலிகமான சங்கடத்திற்கு உள்ளாகி இருக்கிறார். இத்தகைய சங்கடமான நிலைமையிலிருந்து அநேகமாக அவர் வெற்றிகரமானமுறையில் வெளிவந்திடலாம். அல்லது, மோடி-அமித்ஷா இரட்டையரால் காப்பாற்றப்பட முடியாத நபராகக்கூட மாறலாம். பொறுத்திருந்து பார்ப்போம்.\nசேலம் எஸ்கேஎஸ் மருத்த��வமனையில் புதிய கருத்தரித்தல் மையம் துவக்க விழா\nமுதல் உலகப் போர் : மறைக்கப்பட்ட வரலாறு… (தோழர். ஜி.ராமகிருஷ்ணனின் சிறப்புக் கட்டுரை).\nகோவில் திருவிழா வரவு-செலவில் தகராறு 16 பேர் மீது வழக்குப்பதிவு\nஏர்டெல் நிறுவனத்திற்கு ரூ.25 ஆயிரம் அபராதம் – நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு\nஎஸ்.தமிழ்ச்செல்விக்கு ஆதரவாக அ.சவுந்தரராசன் எம்எல்ஏ வாக்குச் சேகரித்தார்\nதானேவில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய கட்டிட விபத்து – குழந்தைகள், பெண்கள் உள்பட 72 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/11/22_97.html", "date_download": "2019-02-17T19:47:00Z", "digest": "sha1:4TCCOAC67EA5CCQ3WYTDEWOBQ3DUSMKY", "length": 8192, "nlines": 101, "source_domain": "www.tamilarul.net", "title": "\"தமிழீழத் தேசிய மாவீரர்கள்\" - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / கவிதை / செய்திகள் / \"தமிழீழத் தேசிய மாவீரர்கள்\"\nதாயின்பம் பெற்றுவிடஉனைச் சுமந்தாள் – போரில்\nநீயென் பெற்றதாலே உயிரையும் தந்தாய்\nவாயில்லாப் பூக்களது வாழ்வு மலரும் – அவர்\nவாய் திறந்து பரணி பாடும் நாள் தெரியும்.\nதீயொன்று உள்ளாமதில் கொழுந்து விட்டதா\nதீமைகண்டு உன்னிதயம் வெம்பி அழுததா\nபாய்விரித்து உறங்கிவிட மனம் வெறுத்ததா \nபாயும்புலி வீரனாகிப் போகச் சொன்னதா\nவானமதில் வெள்ளிஒன்று நின்றது கண்டாய் – தமிழர்\nவாழ்வுயர வேண்டுமென வாழ்ந்தது கேட்டாய்\nகாகத்து வாழ்வதனை காதலித்துச் சென்றாய்\nகண்துயிலாக் காவலிலே இன்பமா சேர்த்தாய் \nஈகையிலே வருவது பேரின்பம் என்றார் – உயிர்\nஈகமது செய்து நீயோ இன்பங் கண்டாய்\nசோதரியர் கைகளிலே விலங்குகள் போட்டார் – வாழும்\nசுதந்திரத்தை சிலபேய்கள் தீண்டியும் விட்டார்.\nஉன் குருதிச் சிவப்பாலே விடியல் தெரிந்தது – படைகள்\nநின் ஆவி கரைந்ததாலே கடல் எழுந்தது – அங்கே\nநின்று முழங்கிய நேவியின் கப்பல் மறைந்தது.\nதமிழீழம் ஒன்றே உன் தாகம் என்றாயே – இதைத்\nதாங்கிய நெஞ்சுக்குச் சாந்தி வேண்டாமா\nதமிழர் துயரைநீ தாங்கி நடந்தாயே – நாமும\nதாங்கிச் சுமத்தலன்றி வேறெது வேண்டும் கூறு:\n“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி ���ுலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/148095-navy-divers-recovers-second-body-from-meghalaya-mine.html", "date_download": "2019-02-17T20:09:23Z", "digest": "sha1:VQITQJO6IW2IEEHLG34BZKWKJHM6SFE4", "length": 18213, "nlines": 417, "source_domain": "www.vikatan.com", "title": "40 நாள்களுக்கு மேல் தொடரும் மீட்புப் பணி! - சில ஹெல்மெட்டுகள், 2 உடல்கள் மட்டுமே மீட்பு #Meghalaya | Navy divers recovers second body from meghalaya mine", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 19:19 (26/01/2019)\n40 நாள்களுக்கு மேல் தொடரும் மீட்புப் பணி - சில ஹெல்மெட்டுகள், 2 உடல்கள் மட்டுமே மீட்பு #Meghalaya\nமேகாலயா மாநிலத்தில் நிலக்கரி சுரங்கத்தில் சிக்கியுள்ள பணியாளர்களில் இரண்டாவதாக மற்றொருவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது.\nசட்ட விரோதமாக மேகாலயா மாநிலத்தில் உள்ள ஜெயின்டிஷியா குகை பகுதியில் சிறிய அளவிலான நிலக்கரி சுரங்கம் செயல்பட்டு வந்தது. மிகச்சிறிய அளவிலான அந்த சுரங்கத்தில், மழை நீர் நிரம்பியதால் கடந்த டிசம்பர் 12-ம் தேதி சுரங்கத்துக்குள் பதினைந்துப் பணியாளர்கள் சிக்கினர். சுரங்கத்திலிருந்து பணியாளர்களை மீட்பதில் மீட்பு பணியினருக்கு தொய்வு ஏற்பட்டது. நீச்சல் வீரர்களாலும் குறிப்பிட்ட தூரத்துக்கு மேல் செல்ல முடியவில்லை. இந்திய ��டற்படையின் சிறிய ஆளில்லாத ரோபோ மோட்டார் மூலம் உடல் சிதிலமடைந்த நிலையில் அமீர் ஹூசைன் என்பவரின் உடல் மீட்கப்பட்டது.\nஇதையடுத்து, சுரங்கத்தில் சிக்கிய மற்றவர்களும் இறந்திருக்கவே வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகக் கூறப்பட்ட நிலையில், மீட்புப் பணியில் மீண்டும் தொய்வு ஏற்பட்டது. சுரங்கத்தில் சிக்கியிருப்பவர்களின் உடலை மீட்கும் முயற்சிகள் தோல்வியடைந்துவிட்டதாக கடற்படை அறிவித்திருக்கிறது. ஆனால் நீதிமன்ற உத்தரவு இருப்பதால், மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்றது. சுரங்கத்தில் அதிக அளவிலான சல்பர் பொருட்கள் உள்ளதால் அவை உடல்களை எளிதில் அழுக வைத்துவிடும் என்கின்றனர். இந்தநிலையில் 280 அடி ஆழத்தில் இன்று மற்றொரு உடலையும் மீட்புப் படையினர் மீட்டுள்ளனர். இந்த நாற்பது நாட்களில் அழுகிய நிலையில் இரண்டு உடல்களும் சில ஹெல்மெட்டுகளும் மட்டுமே சுரங்கத்தில் இருந்து மீட்கப்பட்டிருக்கின்றன.\n' - கோவை சின்னத்தம்பியும் சில கேள்விகளும்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`16 நாள்களாக மின்சாரம் இல்லாமல் இருட்டில் தவிக்கிறோம்’ - வேதனையில் திருவள்ளூர் கிராம மக்கள்\n`பாதுகாப்புக் குறைபாடு இல்லாமல் இது சாத்தியமே இல்லை’ - உளவுத் துறை முன்னாள் தலைவர்\n`மக்கள் நெஞ்சங்களில் எரியும் தீ...எனது நெஞ்சிலும் எரிகிறது\nஇதயத்துக்காகக் கல்லுாரி மாணவி கடத்தல் என மிரட்டல்\n`நான் அரசியலைப் பத்தி பேசிட்டு இருக்கேன்’ - கமல் குறித்த கேள்விக்கு ஸ்டாலின் பதில்\nசி.ஆர்.பி.எஃப் வீரர் இறுதிச் சடங்கில் செல்ஃபி - சர்ச்சையில் சிக்கிய மத்திய அமைச்சர்\n13 ஆண்டுகளுக்குப் பின்னர் முதல்முறை - ஆஸி. பந்துவீச்சாளர் கம்மின்ஸ் சாதனை\nஃபெப்சி அமைப்பின் தலைவராக ஆர்.கே.செல்வமணி மீண்டும் தேர்வு\nஒவ்வொரு முறையும் ஏமாந்து போறேன் - `எனை நோக்கிப் பாயும் தோட்டா’ ரிலீஸ் குறித்து மேகா ஆகாஷ்\nஇந்திய எல்லையைக் காத்த தனி ஒருவன்.. சீனாவே சிலை வைத்த நெகிழ்ச்சி கதை #Jaswantsinghrawat\nதோனி 'மச்சி’ என அழைக்கும் தமிழன் இவர்\nஇஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்\nமீண்டும் திரும்பி வந்த 'எல் நினோ'... இந்தியாவில் இனிமேல் என்ன நடக்கும்\nராகுவால் 12 ராசிக்காரர்களுக்கு ஏற்படக்கூடிய சாதக, பாதகங்கள்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்��ு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/213918-%E0%AE%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-02-17T20:48:03Z", "digest": "sha1:EIGW62NFSCN3EY2DVTC4M43AB435KTRH", "length": 9616, "nlines": 205, "source_domain": "yarl.com", "title": "ஆந்திர பச்சை மிளகாய் சிக்கன். - நாவூற வாயூற - கருத்துக்களம்", "raw_content": "\nஆந்திர பச்சை மிளகாய் சிக்கன்.\nஆந்திர பச்சை மிளகாய் சிக்கன்.\nBy தமிழரசு, June 20, 2018 in நாவூற வாயூற\nஆந்திர பச்சை மிளகாய் சிக்கன்\nவெங்காயம் 2 பெரியது ( விழுதாக அரைத்து கொள்ளவும் )\nஎலுமிச்சை சாறு 1 மேஜைக்கரண்டி\nஇஞ்சி-பூண்டு விழுது 1 மேஜைக்கரண்டி\nமிளகாய் தூள் 1/2 தேக்கரண்டி\nகரம்மசாலா தூள் 1/2 தேக்கரண்டி\nகொத்தமல்லி இலை 1/2 கப்\nஎண்ணெய் 1 1/2 மேஜைக்கரண்டி\nபச்சை மிளகாய் 4 ( பொடியாக நறுக்கியது )\n1. சிக்கனை முதல் நாள் இரவு வாங்கி சுத்தமாக கழுவி நீரை வடித்து விட்டு, மோரில் போட்டு நன்றாக ஊறவைக்கவும். இந்த ஊறலை ஃபிரிஜ்ல் வைக்கவும்.\n2. இந்த ஊறல் செய்தால் சிக்கன் மிகவும் மென்மையானதாக ஆகிவிடும்.\n3. மறுநாள் காலை சிக்கனை மோரில் இருந்து வடித்து விட்டு சிக்கனை ஊறவைப்பதற்கு கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் ஒன்றாக கலந்து 1 மணி நேரம் ஊற வைக்கவும்.\n4. அரைக்க கொடுத்துள்ள பொருட்களை ( கொத்தமல்லி & பச்சை மிளகாய் ) மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்.\n5. ஊற வைத்துள்ள சிக்கனை ஒரு பாத்திரத்தில் போட்டு சிறிது துளிகள் தண்ணீர் சேர்த்து பாதி அளவு வேக வைத்து கொள்ளவும்.\n6. இப்பொழுது ஒரு வடச்சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம் சேர்த்து நன்கு பொரிந்ததும் , கறிவேப்பிலை போட்டு வதக்கவும் பின்பு அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள பச்சை மிளகாயை சேர்த்து நன்கு மொறுவென்று வறுக்கவும்.\n7. வேகவைத்துள்ள சிக்கனை வடச்சட்டியில் சேர்த்து பின்னர் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்க்கவும்.\n8. இந்த கலவையை 5 அல்லது 7 நிமிடங்கள் நன்றாக வதக்கவும். தண்ணீர் சுண்டி சிக்கனை சுருள வதக்கவும்.\n1. சிக்கனை முதல் நாள் இரவு வாங்கி சுத்தமாக கழுவி நீரை வடித்து விட்டு, மோரில் போட்டு நன்றாக ஊறவைக்கவும். இந்த ஊறலை ஃபிரிஜ்ல் வைக்கவும்.\n2. இந்த ஊறல் செய்தால் சிக்கன் மிகவும் மென்மையானதாக ஆகிவிடும்.\nமோரில்... கோழியை ஊற வைத்து, கறி சமைப்பது... வித்தியாசமான முறையாக உள்ளது.\nஒரு முறை செய்து பார்க்க வேண்டும்.\nசிக்கனை முதல் நாள் இரவு வாங்கி சுத்தமாக கழுவி நீரை வடித்து விட்டு, மோரில் போட்டு நன்றாக ஊறவைக்கவும். இந்த ஊறலை ஃபிரிஜ்ல் வைக்கவும்.\nபகலில் கோழி வாங்கினால் ஆந்திர பச்சை மிளகாய் வைக்கமுடியாதா\nபகலில் கோழி வாங்கினால் ஆந்திர பச்சை மிளகாய் வைக்கமுடியாதா\n வாங்கினால், கன காசு கொடுக்க வேண்டி வரும்.\nஇரவில் வாங்குவது... ஈரச் சாக்கு போட்டு பிடித்த, கள்ளக் கோழி. \nஆந்திர பச்சை மிளகாய் சிக்கன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://search.thiruarutpa.org/search?q=%E0%AE%AA%E0%AF%88&qt=fc", "date_download": "2019-02-17T19:36:19Z", "digest": "sha1:V4BLYHN2TDU3KNAOL3BYQQK4MO7JVYIM", "length": 4772, "nlines": 38, "source_domain": "search.thiruarutpa.org", "title": "ThiruArutpa - VallalarSpace Search tool v1.1", "raw_content": "\nதிருவருட்பாவில் தேட வேண்டின் தமிழில் தான் உள்ளீடு செய்ய வேண்டும். பாடல்கள் வள்ளலார் எழுதிய முறையில் உள்ளவை மற்றும் சந்தம் பிரிக்கப்படாத பாடல் வரிகள் ஆதலால் தேடும் பொழுது அதை நினைவில் கொள்க.\nஉதாரணமாக : \" இப்பா ரிடைஉனையே ஏத்துகின்ற நாயேனை \" என்பதை தேடும் பொழுது சந்தம் பிரித்து \"இப்பாரிடை உனையே...\" என்று தேடினால் கிடைக்காது ஆதலால் சிறிய சிறிய வார்தைகளாக தேடுதல் வேண்டும்.\n#1-006 முதல் திருமுறை / திருவருண் முறையீடு\nபையுரைத் தாடும் பணிப்புயத் தோய்தமைப் பாடுகின்றோர்\nஉய்யுரைத் தாவுள்ள தில்லதென் றில்லதை உள்ளதென்றே\nபொய்யுரைத் தாலும் தருவார் பிறர்அது போலன்றிநான்\nமெய்யுரைத் தாலும் இரங்காமை நின்னருள் மெய்க்கழகே.\n#1-007 முதல் திருமுறை / வடிவுடை மாணிக்க மாலை\nபையாளும் அல்குல் சுரர்மட வார்கள் பலருளும்இச்\nசெய்யாளும் வெண்ணிற மெய்யாளும் எத்தவம் செய்தனரோ\nகையாளும் நின்னடிக் குற்றேவல் செய்யக் கடைக்கணித்தாய்\nமையாளும் கண்ணொற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.\n#2-006 இரண்டாம் திருமுறை / திருவருள் வழக்க விளக்கம்\nபைச்சூர் அரவப் படநடத் தான்அயன் பற்பலநாள்\nஎய்ச்சூர் தவஞ்செய் யினும்கிடை யாப்பதம் ஏய்ந்துமண்மேல்\nவைச்சூரன் வன்தொண்டன் சுந்தரன் என்னுநம் வள்ளலுக்குக்\nகச்சூரில் சோறிரந் தூட்டின ரால்எம் கடவுளரே.\n#3-015 மூன்றாம் திருமுறை / சோதிடம் நாடல்\nபைத்த அரவப் பணிஅணிவார் பணைசூழ் ஒற்றிப் பதிமகிழ்வார்\nமைத்த மிடற்றார் அவர்தமக்கு மாலை இடவே நான்உளத்தில்\nவைத்த கருத்து முடிந்திடுமோ வறிதே முடியா தழி���்திடுமோ\nஉய்த்த மதியால் சோதிடம்பார்த் துரைப்பீர் புரிநூல் உத்தமரே.\n#6-002 ஆறாம் திருமுறை / அருட்பெருஞ்ஜோதி அகவல்\nபைகளின் முட்டையிற் பாரினில் வேர்வினில்\nஐபெற வமைத்த வருட்பெருஞ் ஜோதி\n#6-010 ஆறாம் திருமுறை / அடியார் பேறு\nபையார் பாம்பு கொடியதெனப் பகர்வார் அதற்கும் பரிந்துமுன்னாள்\nஐயா கருணை அளித்தனைஎன் அளவில் இன்னும் அளித்திலையே\nமையார் மிடற்றோய் ஆனந்த மன்றில் நடிப்போய் வல்வினையேன்\nநையா நின்றேன் ஐயோநான் பாம்பிற் கொடியன் ஆனேனே.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilchristianpamalai.blogspot.com/2009/11/4.html", "date_download": "2019-02-17T19:44:02Z", "digest": "sha1:U6JUQXXFO4IDBZA2GUBSU4JPEFNO4QKX", "length": 4690, "nlines": 91, "source_domain": "tamilchristianpamalai.blogspot.com", "title": "tamil christian pamalai lyrics: உன்னதரே நீர் மகிமை பாமாலை 4", "raw_content": "\nஉன்னதரே நீர் மகிமை பாமாலை 4\nமா தந்தை பக்கல் ஆண்டிடும்\nமகத்துவ கிறிஸ்து நீரே ;\nஏழை நீசர் எங்கள் ஜெபம் தாழ\n3.நீர் தூயர் தூயர் தூயரே\nநீர் கர்த்தர் கர்த்தர் கர்த்தரே ,\nஏக மாண்பு ஏக மாட்சி ஏக\nதாங்கி ஆள்வீர் தேவரீரே .\nLabels: உ வரிசை பாடல்கள்\nஅ வரிசை பாடல்கள் (4)\nஆ வரிசை பாடல்கள் (3)\nஇ வரிசை பாடல்கள் (3)\nஉ வரிசை பாடல்கள் (4)\nஎ வரிசை பாடல்கள் (8)\nஓ வரிசை பாடல்கள் (1)\nக வரிசை பாடலகள் (2)\nக வரிசை பாடல்கள் (5)\nசு வரிசை பாடல்கள் (1)\nத வரிசை பாடல்கள் (2)\nந வரிசை பாடல்கள் (2)\nப வரிசை பாடல்கள் (3)\nயா வரிசை பாடல்கள் (1)\nபயந்து கர்த்தரின் பாதை கீர்த்தனை 265 - பல்லவி பயந்து கர்த்தரின் பாதை யதனில் பணிந்து நடப்போன் பாக்கியவான் அனு பல்லவி முயன்று உழைத்தே பலனை உண்பான் முடிவில் பாக்யம் மேன்மை காண்பான் சரணங்கள் ...\nவே. மாசிலாமணி - சீர்மிகு வான்புவி தேவா தோத்ரம் என்ற கீர்த்தனையை இயற்றியவர் வே. மாசிலாமணி. 1934 ல் அமெரிக்கா சென்று நயாகரா நீர் வீழ்ச்சியையும் அதன் சுற்று சூழலையும் கண்டு ப...\nஉன்னதரே நீர் மகிமை பாமாலை 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraimix.com/drama/eeramaana-rojaavey/134107", "date_download": "2019-02-17T21:09:44Z", "digest": "sha1:SK6PFQF3QPJLD6NVD3SLUX3HTSRCZXXA", "length": 4960, "nlines": 52, "source_domain": "thiraimix.com", "title": "Eeramaana Rojaavey - 11-02-2019 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nகனடாவில் கொடிகட்டி பறக்கும் இலங்கை தமிழன்\nஇலங்கையில் திருமணம் முடித்த பெண் செய்த முகம் சுழிக்க வைக்கும் செயல்\nநிர்வாணமாக உலகம் சுற்றும் இளம்பெண்: அதிர்ச்சி காரணம்\n உளவுத்துறையினரிற்கு கிடைத்த திடுக்கிடும் தகவல்...\nஇந்திய வீரர்களின் மரணத்திற்கு மூளையாக செயல்பட்டவன் எங்கு இருக்கிறான்\n தீவிரவாத தாக்குதலுக்கு அதிர்ச்சி பதிலடி\nதிருமணமான சில நாட்களிலேயே வெடித்த சர்ச்சை சௌந்தர்யாவில் செயலால் கடும் அதிர்ப்தியில் பார்வையாளர்கள்\nதளபதி 63 படத்தில் இணைந்த சூப்பர் சிங்கர் பிரபலம் வெளியான புதிய தகவல்\nஉள்ளாடை முழுவதும் தெரியும்படி நிகழ்ச்சிக்கு ஆடை அணிந்து வந்த ஆண்ட்ரியா\nஸ்ரீதேவியின் புடவையை ஏலம் விடப்போகும் கணவர் போனி கபூர்.. பணத்தை என்ன செய்யப்போகிறார் தெரியுமா\nஉள்ளாடை முழுவதும் தெரியும்படி நிகழ்ச்சிக்கு ஆடை அணிந்து வந்த ஆண்ட்ரியா\nஹனிமூன் புகைப்படத்தை வெளியிட்ட சவுந்தர்யாவிற்கு வந்த சோதனை... எப்படி சமாளித்தார் தெரியுமா\nஇரண்டாவது திருமணம் செய்யப்போகும் சின்னதம்பி சீரியல் நடிகை பவானி ரெட்டி- மாப்பிள்ளை இவர்தான்\nஅடுத்த படத்தில் நடிக்க வாய்ப்பு வேண்டும் பிரபல நடிகரிடம் கேட்ட தமன்னா\nநயன்தாராவை இரண்டாம் இடத்திற்கு தள்ளிய பிரபல நடிகை\nகடனை திரும்ப கேட்டவருக்கு ஆபாச வீடியோ அனுப்பிய இளம்பெண்..\nமீண்டும் இணையும் அஜித்- வெங்கட்பிரபு கூட்டணி மங்காத்தா-2வா, அவரே கூறிய பதில்\nமியூசிக்கலிக்காக இளைஞர் செய்த செயல் கடும் கோபத்தில் வந்த பெண்ணை நொடியில் மாற்றிய காட்சி\nகேத்ரினா கைப்புக்கு என்ன ஆனது விபத்தில் சிக்கிய நடிகையின் அதிர்ச்சி புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpsc.gov.in/tamilversion/answerkeys.html", "date_download": "2019-02-17T21:00:08Z", "digest": "sha1:GGWLMNPRRMAFDENBYBHSSZULTALDXVWV", "length": 7902, "nlines": 116, "source_domain": "tnpsc.gov.in", "title": "Tamil Nadu Public Service Commision- Results", "raw_content": "\nதேர்வு மற்றும் பணிக்குறியீட்டு எண்கள்\nபாடப் பட்டியல் (குறியீட்டு எண்களுடன்)\nஅஞ்சலகங்கள் / வங்கிக் கிளைகள்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம்\nமுகப்பு|தேர்வாணையம் குறித்து|தேர்வர் பக்கம்|அரசுப்பணியாளர் பகுதி|தேர்வு முடிவுகள் |வினா விடை|இணையவழிச் சேவைகள் |பின்னூட்டம் | தொடர்புகொள்ள | வரைதளம்\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்\nஎண். 3, ப்ரேசர் பாலச் சாலை, வ.உ.சி நகர், சென்னை – 600 003.\nதொலைபேசி எண்கள் - +91-44-25300300 (12 இணைப்புகள்)தொலைநகல் :-+91-44-25300598\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2017/06/12/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9F/", "date_download": "2019-02-17T21:11:20Z", "digest": "sha1:HLOLGRWG4Z3JIJ2EFQOPECHKDWTCUOS6", "length": 6725, "nlines": 132, "source_domain": "theekkathir.in", "title": "பாலியல் தொல்லை – இளைஞரை அடித்து உதைத்த பெண்கள் – Theekkathir", "raw_content": "\nபிரதமர் பங்கேற்ற விழாவில் பெண் அமைச்சரின் இடுப்பில் கைவைத்த அமைச்சரால் சர்ச்சை\nஜமால் கஷோக்ஜி: “திட்டமிட்ட மிருகத்தனமான கொலை” : முதல் கட்ட அறிக்கை அதிர்ச்சி தகவல்…\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / சண்டிகர் / பாலியல் தொல்லை – இளைஞரை அடித்து உதைத்த பெண்கள்\nபாலியல் தொல்லை – இளைஞரை அடித்து உதைத்த பெண்கள்\nசண்டிகர்: அரியானாவில் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் ஒருவரை அங்குள்ள பெண்கள் அடித்து உதைத்த காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.\nஅரியானா மாநிலம் குருகிராம் என்ற இடத்தில் ஞாயிறன்று இரவு சாலையில் சென்ற பெண்களை இளைஞர் ஒருவர் குடிபோதையில் பாலியல் தொல்லை கொடுத்தாக கூறப்படுகின்றது. இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் ஒன்று சேர்ந்து போதை இளைஞரை அடித்து உதைத்தனர். இதுகுறித்த தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் போதை இளைஞரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nபாலியல் தொல்லை - இளைஞரை அடித்து உதைத்த பெண்கள்\nபஞ்சாப் பல்கலை. கட்டண உயர்வுக்கெதிராக போரடிய மாணவர்கள் மீது காட்டுமிராண்டி தாக்குதல்\nபாலியல் சாமியாருக்கு பாஜவின் பரிகாரம் – ராம் ரஹீம் சிங்க்கு விருந்தினர் மாளிகை ஒதுக்கீடு\nஆடி அசைந்து வந்த ராஜ்நாத் சிங்… வெயிலில் பசியுடன் காக்க வைக்கப்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகள்…\nவிலங்குகள் நல வாரியம் இடமாற்றம்…\nபுனித நூல்களை அவமதித்தால் ஆயுள்சிறை..\nஇரண்டு மாத பெண் குழந்தை தரையில் மோதி அடித்து கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/did-you-know/18059-.html", "date_download": "2019-02-17T21:25:28Z", "digest": "sha1:K5C4WM6EFYTDC4EI3ALMB66CONOVFKQE", "length": 7314, "nlines": 109, "source_domain": "www.newstm.in", "title": "'ஸ்பெஷல் பாதை'யில் செல்லும் ஜப்பான் ஆமைகள்..!!! |", "raw_content": "\nபுல்வாமா தாக்குதலுக்கு வங்கதேச பிரதமர் கடும் கண்டனம்; தீவிரவாதத்தை அழிக்க துணை நிற்போம் எனவும் உறுதி\nகாங்கிரஸ் சிந்திக்க அறுபது ஆண்டுகள் போதாதா\n40 வீரர்கள் வீரமணரம்: பாலிவுட் நடிகர்கள் இரங்கல்\nபப்ஜி விளையாட முடியாத கோபத்தில் மச்சானை கத்தியால் குத்திய மணமகன் \nராணுவத��துக்கு எதிராக கருத்து பதிவிட்டோரின் வேலைக்கு \"ஆப்பு\" வைத்த தமிழக இளைஞர்கள்\n'ஸ்பெஷல் பாதை'யில் செல்லும் ஜப்பான் ஆமைகள்..\nவிலங்குகளுக்கு மரியாதை வழங்குவதில் ஜப்பானியர்கள் என்றுமே சிறந்தவர்கள் தான். அந்த வகையில், அந்நாட்டு ஆமைகளை ரயில் விபத்திலிருந்து காப்பாற்ற சிறப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு உள்ளனர். ஜப்பான் ரயில்வே நிர்வாகமும், சுமா என்ற அக்வாரிய அமைப்பும் இணைந்து, ரயில் தண்டவாளங்களை ஆமைகள் பாதுகாப்பாக கடந்து செல்ல 'U' வடிவிலான கான்கிரீட் பாதைகளை உருவாக்கி உள்ளனர். மே மற்றும் செப்டம்பர் மாதங்களில் கடலோரம் உள்ள தண்டவாளங்களை ஆமைகள் கடப்பதால், ரயில் சக்கரங்களை சிக்கி அதிகமாக உயிரிழக்கின்றனவாம். இந்த ஏற்பாடுகளின் மூலம் தற்போது ஆமைகள் இறப்பது குறைந்துள்ளதாம்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசொந்த மண்ணிலேயே ரியல் மாட்ரிட் அதிர்ச்சி தோல்வி\nரஷ்யாவுடன் பெலாரஸ் இணைய விருப்பம்\nதேர்தலில் ஸ்டாலின் வெற்றிபெற வாய்ப்பே இல்லை: தம்பிதுரை\nதிரைப்படத் தொழிலாளர்கள் சமேளனத்தின் தலைவராக ஆர்.கே.செல்வமணி தேர்வு \n1. ரூ.2,000 நிதியுதவி பெறுவது எப்படி\n2. 10 ரூபாய்க்கு சேலை - கடையில் அலையென குவிந்த பெண்கள்\n3. இனிமேல் ரேஷன் கடைகளில் பயோ-மெட்ரிக் முறை தான்\n4. மீண்டும் காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்: ராணுவ மேஜர் வீர மரணம்\n5. தங்கம் விலையில் அதிரடி மாற்றம் நேற்று ஒரே நாளில் ரூ.224 அதிகரிப்பு\n6. வங்கிக்கு செல்லாமலே எஸ்.பி.ஐ இன்டர்நெட் பேங்கிங் வசதியை பெறுவது எப்படி\n7. பான் கார்டு... அவசியம் அறிய வேண்டிய தகவல்கள்...\nராணுவத்துக்கு எதிராக கருத்து பதிவிட்டோரின் வேலைக்கு \"ஆப்பு\" வைத்த தமிழக இளைஞர்கள்\nகட்டுப்பாட்டை இழந்த ரஷ்யாவின் விண்வெளி தொலைநோக்கி\nசவுதி இளவரசர் இன்று பாகிஸ்தான் பயணம்\nஇனிமேல் ரேஷன் கடைகளில் பயோ-மெட்ரிக் முறை தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/did-you-know/history/27753-atal-bihari-vajpayee-turns-93.html", "date_download": "2019-02-17T21:27:03Z", "digest": "sha1:GLWOUSFEUEISA237JGMMGFEPMFWUFVUG", "length": 10339, "nlines": 118, "source_domain": "www.newstm.in", "title": "93 வயதிற்கு அடியெடுத்து வைக்கும் அடல் பிஹாரி வாஜ்பாய் | Atal Bihari Vajpayee turns 93", "raw_content": "\nபுல்வாமா தாக்குதலுக்கு வங்கதேச பிரதமர் கடும் கண்டனம்; தீவிரவாதத்தை அழ��க்க துணை நிற்போம் எனவும் உறுதி\nகாங்கிரஸ் சிந்திக்க அறுபது ஆண்டுகள் போதாதா\n40 வீரர்கள் வீரமணரம்: பாலிவுட் நடிகர்கள் இரங்கல்\nபப்ஜி விளையாட முடியாத கோபத்தில் மச்சானை கத்தியால் குத்திய மணமகன் \nராணுவத்துக்கு எதிராக கருத்து பதிவிட்டோரின் வேலைக்கு \"ஆப்பு\" வைத்த தமிழக இளைஞர்கள்\n93 வயதிற்கு அடியெடுத்து வைக்கும் அடல் பிஹாரி வாஜ்பாய்\nபெயர்: அடல் பிஹாரி வாஜ்பாய்\nபிறப்பு: 25 டிசம்பர் 1924 (வயது 88)\nபிறப்பிடம்: குவாலியர் (இப்போது மத்திய பிரதேசத்தில் உள்ளது)\nபிரிட்டிஷ் இந்தியாவின் கீழ் வரும் குவாலியர் (இப்போது மத்திய பிரதேசத்தில் உள்ளது) என்னும் இடத்தில், கிருஷ்ணா தேவி - கிருஷ்ணா பிகாரி வாஜ்பாய் ஆகியோருக்கு 25 டிசம்பர் 1924 இல் நடுத்தர பிராமண குடும்பத்தில் பிறந்தார். அவரது தந்தை ஒரு கவிஞர் மற்றும் பள்ளி ஆசிரியர் ஆவார்.\nதனது முதுகலைப் படிப்பை வெற்றிகரமாக முடித்த அவர், பத்திரிக்கையாளராக மாறினார். ‘ராஷ்ட்ர தர்மா’, ‘பஞ்ச்ஜன்யா’, ‘ஸ்வதேஷ்’ மற்றும் ‘வீர் அர்ஜுன்’ போன்ற நாளிதழ்களைத் திருத்தும் பணியில் ஈடுபட்டார். ஆர். எஸ். எஸ்-ன் முழு நேர ஊழியர்கள் போலவே, அவர் இறுதி வரை திருமணமாகாமலேயே ஒரு பிரம்மச்சாரியாகவே வாழ்ந்தார்.\n‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில், தனது மூத்த சகோதரரான பிரேம் என்பவருடன் கைதாகி சிறை சென்ற அவர், 23 நாட்கள் கழித்து விடுதலையானார். ஆர். எஸ். எஸ். சின் ஒரு அமைப்பான ‘பாரதிய ஜன சங்’-ன் ஒரு பகுதியாக மாறிய அவர், அதன் தலைவரான ஷ்யாமா பிரசாத் முகர்ஜியுடன் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்ததன் பேரில், கைது செய்யப்பட்டார்.\nமொரார்ஜி தேசாயின் ராஜினாமாவிற்குப் பின்னர், ஜனதா கட்சிக் கலைக்கப்பட்டதால், பாரதிய ஜன சங் மற்றும் ஆர். எஸ். எஸ். அமைப்பை இணைத்து, அவரது நீண்ட கால நண்பர்களான எல். கே. அத்வானி மற்றும் பைரோன் சிங் ஷெகாவத் ஆகியோருடன் இணைந்து ‘பாரதிய ஜனதா கட்சியை’ 1980ல் உருவாக்கினார். 1995ல் சட்டமன்றத் தேர்தலில், குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் பி.ஜே.பி வெற்றிப் பெற்றதால், அரசியலில் அக்கட்சி முக்கியத்துவம் பெற்றது.\nமூன்று முறை பிரதமர் பதவியில் இருந்த அவர், 2௦௦4ல் நடந்தத் தேர்தலில் தோல்வியுற்றதால், 2005 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், அரசியலிலிருந்து தான் ஓய்வுப் பெறப் போவதாக அறிவித்தார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உ��்ளே...\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயம்: மத்திய அரசு திட்டம்\nஅரசு சலுகைகளை உதறித் தள்ளும் வாஜ்பாயின் குடும்பம்\nபெசன்ட் நகர் கடற்கரை உட்பட தமிழகத்தில் 6 இடங்களில் வாஜ்பாய் அஸ்தி கரைப்பு\nடெல்லி பா.ஜ.க அலுவலகத்தில் வாஜ்பாயின் அஸ்தியை வழங்கிய பிரதமர் மோடி, அமித் ஷா\n1. ரூ.2,000 நிதியுதவி பெறுவது எப்படி\n2. 10 ரூபாய்க்கு சேலை - கடையில் அலையென குவிந்த பெண்கள்\n3. இனிமேல் ரேஷன் கடைகளில் பயோ-மெட்ரிக் முறை தான்\n4. மீண்டும் காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்: ராணுவ மேஜர் வீர மரணம்\n5. தங்கம் விலையில் அதிரடி மாற்றம் நேற்று ஒரே நாளில் ரூ.224 அதிகரிப்பு\n6. வங்கிக்கு செல்லாமலே எஸ்.பி.ஐ இன்டர்நெட் பேங்கிங் வசதியை பெறுவது எப்படி\n7. பான் கார்டு... அவசியம் அறிய வேண்டிய தகவல்கள்...\nராணுவத்துக்கு எதிராக கருத்து பதிவிட்டோரின் வேலைக்கு \"ஆப்பு\" வைத்த தமிழக இளைஞர்கள்\nகட்டுப்பாட்டை இழந்த ரஷ்யாவின் விண்வெளி தொலைநோக்கி\nசவுதி இளவரசர் இன்று பாகிஸ்தான் பயணம்\nஇனிமேல் ரேஷன் கடைகளில் பயோ-மெட்ரிக் முறை தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/europe/29470-seine-river-floods-reached-peak-as-parts-of-paris-heavily-hit.html", "date_download": "2019-02-17T21:24:56Z", "digest": "sha1:RMNIK65Y5QQRDT43EMHQTESXVC3Q3X4K", "length": 8321, "nlines": 115, "source_domain": "www.newstm.in", "title": "நிரம்பி வழியும் ஆறு; வெள்ளக்காடானது பாரிஸ் நகரம் | Seine River Floods reached peak as parts of Paris heavily hit", "raw_content": "\nபுல்வாமா தாக்குதலுக்கு வங்கதேச பிரதமர் கடும் கண்டனம்; தீவிரவாதத்தை அழிக்க துணை நிற்போம் எனவும் உறுதி\nகாங்கிரஸ் சிந்திக்க அறுபது ஆண்டுகள் போதாதா\n40 வீரர்கள் வீரமணரம்: பாலிவுட் நடிகர்கள் இரங்கல்\nபப்ஜி விளையாட முடியாத கோபத்தில் மச்சானை கத்தியால் குத்திய மணமகன் \nராணுவத்துக்கு எதிராக கருத்து பதிவிட்டோரின் வேலைக்கு \"ஆப்பு\" வைத்த தமிழக இளைஞர்கள்\nநிரம்பி வழியும் ஆறு; வெள்ளக்காடானது பாரிஸ் நகரம்\nபாரிஸ் நகரின் நடுவே செல்லும் சைன் ஆற்றில் நீர் மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், பாரீஸ் நகரின் பல பாகங்கள் வெள்ளக்காடாக மாறியுள்ளது.\nபிரான்ஸ் தலைநகர் பாரிஸ் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சைன் ஆற்றின் நீர்மட்டம் 5.85 மீட்டர் உயர்ந்துள்ளது. இதனால், பாரிஸ் நகர் மற்றும் புறநகர்ப் பகுதிக்குள் வெள்ள நீர் புகுந்தது. வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்ததால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். நகரில் உள்ள சுமார் 1500 பேர் வீடுகளை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.\nபல பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளதால், மெட்ரோ ரயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. பல அன்டர்கிரவுண்ட் மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. பல ரயில் நிலையங்கள், நெடுஞ்சாலைகள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளது. பாரிஸ் நகரில் பல மக்கள் வாழும் படகு வீடுகள் இந்த வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மழை குறைந்துள்ளதால், தண்ணீர் மட்டம் கொஞ்சம் கொஞ்சமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபாரீஸ்: தீ விபத்தில் சிக்கி 7 பேர் பலி\nபாரிஸில் எரிவாயு கசிந்து பெரும் வெடிவிபத்து; 4 பேர் பலி\nபா.ஜ.க கூட்டணியில் இருந்து விலகிய அசாம் கன பரிஷத்\nஐரோப்பாவின் மிகப்பெரிய தியேட்டரில் விஸ்வாசம்\n1. ரூ.2,000 நிதியுதவி பெறுவது எப்படி\n2. 10 ரூபாய்க்கு சேலை - கடையில் அலையென குவிந்த பெண்கள்\n3. இனிமேல் ரேஷன் கடைகளில் பயோ-மெட்ரிக் முறை தான்\n4. மீண்டும் காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்: ராணுவ மேஜர் வீர மரணம்\n5. தங்கம் விலையில் அதிரடி மாற்றம் நேற்று ஒரே நாளில் ரூ.224 அதிகரிப்பு\n6. வங்கிக்கு செல்லாமலே எஸ்.பி.ஐ இன்டர்நெட் பேங்கிங் வசதியை பெறுவது எப்படி\n7. பான் கார்டு... அவசியம் அறிய வேண்டிய தகவல்கள்...\nராணுவத்துக்கு எதிராக கருத்து பதிவிட்டோரின் வேலைக்கு \"ஆப்பு\" வைத்த தமிழக இளைஞர்கள்\nகட்டுப்பாட்டை இழந்த ரஷ்யாவின் விண்வெளி தொலைநோக்கி\nசவுதி இளவரசர் இன்று பாகிஸ்தான் பயணம்\nஇனிமேல் ரேஷன் கடைகளில் பயோ-மெட்ரிக் முறை தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tag/%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2019-02-17T19:39:49Z", "digest": "sha1:HS5HNJEXR6VX6JA35HJBQD5O6VST4SU2", "length": 4140, "nlines": 77, "source_domain": "cinesnacks.net", "title": "Cinesnacks.net | க்யூப் Archives | Cinesnacks.net", "raw_content": "\nதயாரிப்பாளர் சங்க போராட்டத்தை சீர்குலைக்க முயலும் அபிராமி ராமநாதன்..\nடிஜிட்டல் சேவை நிறுவனங்களின் கட்டண கொள்ளைக்கு எதிராக கடந்த மார்ச்-1ஆம் தேதி முதல் தயாரிப்பாளர் சங்கத்தினர் ப���ங்களை ரிலீஸ் செய்வதை நிறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த பிரச்சனையில் இவர்களுக்கு\nதியேட்டர் அதிபர்களுக்கு இனிமா கொடுத்த விஷால்..\nகட்டணங்களை குறைக்கும்படி டிஜிட்டல் சேவை வழங்கும் க்யூப், யு.எப்.ஓ ஆகிய நிறுவனங்களுக்கு எதிராக மார்ச்-1 முதல் புதிய படங்களை வெளியிடுவதில்லை என வேலைநிறுத்தம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் அடுத்த கட்டடமாக வரும்\nக்யூப்-யு.எப்.ஓவை கதறவிட தயாராகும் விஷால்..\nபொதுவாக சினிமாவை வைத்து பிழைப்பு நடத்தும் தியேட்டர்காரர்களும் சினிமாவுக்கு டிஜிட்டல் சேவை வழங்குபவர்களும் தங்களது வருமானத்தில் தான் கண்ணாக இருப்பார்களே தவிர, தங்களுக்கு காலமெல்லாம் வேலையையும் வருமானமும் வழங்கும் தயாரிப்பளர்களின்\nஒரு அடார் லவ் ; விமர்சனம்\nசித்திரம் பேசுதடி-2 ; விமர்சனம்\nபொதுநலன் கருதி ; விமர்சனம்\nதில்லுக்கு துட்டு 2 ; விமர்சனம்\nவந்தா ராஜாவாதான் வருவேன் ; விமர்சனம்\nஒரு அடார் லவ் ; விமர்சனம்\nசித்திரம் பேசுதடி-2 ; விமர்சனம்\nகாதலனை கைபிடிக்க டார்கெட் நிர்ணயித்த நயன்தாரா..\nபொதுநலன் கருதி ; விமர்சனம்\nதில்லுக்கு துட்டு 2 ; விமர்சனம்\nவிஜய்சேதுபதியுடன் ஜோடி சேரும் ஸ்ருதிஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/kabul/", "date_download": "2019-02-17T20:44:01Z", "digest": "sha1:DACIVSARS57262SLJN4WBPF2ECXSDOAM", "length": 7752, "nlines": 141, "source_domain": "globaltamilnews.net", "title": "kabul – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nகாபூலில் பிரித்தானிய பாதுகாப்பு நிறுவனம் மீது தாக்குதல் – குறைந்தது 10 பேர் பலி\nஆப்கானிஸ்தான் தலைநகர்காபூலில் பிரித்தானிய பாதுகாப்பு...\nஉலகம் • பிரதான செய்திகள்\nகாபுலில் வாக்காளர் பதிவு மையத்தில் மேற்கொண்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் 57 பேர் பலி\nஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் வாக்காளர் பதிவு மையத்தில்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇணைப்பு 2 – காபூல் இராணுவ பயிற்சி முகாம் தாக்குதல் – 11 ராணுவத்தினர் பலி\nஉலகம் • பிரதான செய்திகள்\nஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற இரட்டைத் தாக்குதலில் 48க்கும் மேற்பட்டோர் பலி\nஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் மேற்குப் பகுதியில் உள்ள...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஆப்கானிஸ்தானின் காபூலில் இடம்பெற்ற தாக்குதலில் 4 பேர் பலி\nகாபூலில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் 20 பேர் பலி\nவடமாகாண ஆளுநருக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்குமிடையில் சந்திப்பு February 17, 2019\nபண்டத்தரிப்பில் சகோதரர்கள் இருவர் கடத்தல் February 17, 2019\n‘பிரான்சிஸ் புரம்’ கிராமத்தின் திறப்பு விழா February 17, 2019\nஇறுதி யுத்தத்தில் உயிரிழந்த சத்தியமூர்த்தியின் நூல் வெளியீடு February 17, 2019\nஆயிரம் ரூபா சம்பளப் பிரச்சினை – அரசியல் தலைமைகளின் அக்கிரமிப்பும் அரசாங்கத்தின் அறிவிப்பும் February 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\nLogeswaran on ‘உலக தாய் மொழிகள் தினமும் உள்ளுர் உணவின் மொழியும் – 2019 திருமதி வானதி பகீரதன்\nLogeswaran on ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை கைது செய்து சிறையிலடைக்க திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankafrontnews.com/?p=25165", "date_download": "2019-02-17T20:41:22Z", "digest": "sha1:LCFKG7HAUGYG6YXNFHKNH7VL64QGJUSL", "length": 14214, "nlines": 159, "source_domain": "lankafrontnews.com", "title": "ஆசிய கோப்பை : ஹொங்கொங் அணி வாய்ப்பை இழந்தது ! | Lanka Front News", "raw_content": "\nதற்போதைய அரசோ , ஜனாதிபதியோ ஒரு தீர்வுத் திட்டத்தை தருவார்கள் என்ற நம்பிக்கை இல்லை என்கின்றார் அமைச்சர் றிசாத்|உங்களுக்கு துன்பங்கள் ஏற்பட்ட போதெல்லாம் இரவு பகல் பாராது ஒடோடி வந்திருக்கின்றேன் – றிசாட்|திருமலை சண்முகா ஆசிரியர் இடமாற்ற விவகாரம்|இலங்கைக்குள் புதிய அரசியலமைப்பை திணிக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் : மஹிந்த ராஜபக்ச|நாட்டின் பெயரை, இலங்கை குடியரசு அல்லது இலங்கை என மாற்ற வேண்டும் என்கின்றார் சுமந்திரன்|சிரேஷ்ட ஊடகவியலாளர்களான சலீம் , மீரா மற்றும் காதர் ஆகியோரை கௌரவித்த அமைச்சர் ஹரீஸ்|சாய்ந்தமருது ,இதைச் செய்யமுடியாமல் அடுத்த தேர்தலில் வந்து கதை சொல்ல ம���னையாதீர்கள்|இந்தோனேஷியாவின் சுன்டா ஸ்ரைட் பகுதியில் ஏற்பட்ட சுனாமி பேரலையினால் 20 பேர் மரணம்|இந்த அமைச்சுப் பொறுப்புக்கள் தற்காலிகமானது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் – ஹக்கீம்|18 வருடங்களாக மறுக்கப்பட்டு வந்த கெபினட் அமைச்சை அம்பாறை மாவட்டத்திற்கு பெற்றுத் தருவாரா ஹக்கீம் \nஉண்மைக் கருத்துக்களை அஞ்சாமல் சொல்வதே அறம்\nஆசிய கோப்பை : ஹொங்கொங் அணி வாய்ப்பை இழந்தது \nஆசிய கோப்பை : ஹொங்கொங் அணி வாய்ப்பை இழந்தது \nஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்காளதேசம் ஆகிய அணிகளோடு தகுதி சுற்றில் இருந்து ஒரு அணி ஆக மொத்தம் 5 அணிகள் விளையாடும்.\nதகுதி சுற்று ஆட்டம் கடந்த 19–ந்தேதி தொடங்கியது. இன்றுடன் முடிகிறது. இதில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமன், ஆப்கானிஸ்தான், ஹொங்கொங் ஆகிய நாடுகள் விளையாடி வருகின்றன. ஹொங்கொங் அணி தொடக்க ஆட்டத்தில் ஒமனிடமும், நேற்றைய 2–வது போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்சிடமும் தோற்றது. இதனால் அந்த அணி வாய்ப்பை இழந்தது. கடைசி ஆட்டத்தில் ஹொங்கொங் அணி ஆப்கானிஸ்தானை இன்று சந்திக்கிறது. மற்றொரு ஆட்டத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்– ஓமன் அணிகள் மோதுகின்றன.\nஐக்கிய அரசு எமிரேட்ஸ் தான் ஆடிய 2 ஆட்டத்திலும் வென்று இருந்தது. ஒமன், ஆப்கானிஸ்தான் தலா ஒரு வெற்றி ஒரு தோல்வியுடன் 2 புள்ளிகள் பெற்றுள்ளன.\nமுக்கிய குறிப்பு: லங்கா ப்ரொண்ட் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு லங்கா ப்ரொண்ட் நியூஸ் பொறுப்பல்ல.\nNext: ரூ.251-க்கு ஸ்மார்ட் போன் : 7 கோடி பேர் முன்பதிவு செய்துள்ளனர் \nலசித் மலிங்க இலங்கை அணியின் புதிய ODI & T20 தலைவராக நியமனம்\nதிமுத் கருணாரட்ன வேறு ஒரு ஆடுகளத்தில் ஆடுபவர் போல விளையாடினார் : டுபிளசிஸ்\nஇலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவராக மீண்டும் கிரேம் லெப்ரோய்\nமேலும் இந்த வகை செய்திகள்\nIPL சென்னை சூப்பர் கிங் அணியை வெற்றி கொள்ளுமா ராஜஸ்தான் ராயல்ஸ் \nசென்னையில் இனி ஐபிஎல் போட்டிகள் நடக்குமா \nபந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டமையால் பதவி விலகிய ஸ்மித் மற்றும் வார்னர்\nதொடர்புகளுக்கு editorial@lankafrontnews.com என்ற மின்னஞ்சல் முகவரியை நாடவும்\nதற்போதைய அரசோ , ஜனாதிபதியோ ஒரு தீர்வுத் திட்டத்தை தருவார்கள் என்ற நம்பிக்கை இல்லை என்கின்றார் அமைச்சர் றிசாத்\nஉங்களுக்கு துன்பங்கள் ஏற்பட்ட போதெல்லாம் இரவு பகல் பாராது ஒடோடி வந்திருக்கின்றேன் – றிசாட்\nதிருமலை சண்முகா ஆசிரியர் இடமாற்ற விவகாரம்\nஇலங்கைக்குள் புதிய அரசியலமைப்பை திணிக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் : மஹிந்த ராஜபக்ச\nநாட்டின் பெயரை, இலங்கை குடியரசு அல்லது இலங்கை என மாற்ற வேண்டும் என்கின்றார் சுமந்திரன்\nமுஸ்லிம் வாலிபர்களை ஆயுத போராட்டத்திலிருந்து தடுத்தவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் \nயோசித கைது பற்றிய தகவல்களை பாதுகாப்பு அதிகாரிகளிடம் கோரிய ஜானதிபதி , பிரதமர் \nகுமார் சங்கக்கார – WC 2015 மேல் பேட்ஸ்மேன்கள் பட்டியலில்: மொத்த ரன்களில் முன்னணி 2015 கிரிக்கெட் உலகக் கோப்பை\nரணில் ரவூப் ஹக்கீம் மைத்திரி மகிந்த பிரதமர் அமீர் அலி ரிசாத் பதியுதீன் பைசல் காசிம் மகிந்த ராஜபக்க்ஷ ஹபீஸ் நசீர் மனோ கணேசன் ஹிஸ்புல்லாஹ் ஹரீஸ் எம்.எஸ்.எஸ். அமீர் அலி ஹசன் அலி ரிசாத் பத்யுடீன் ஜனாதிபதி நசீர் மஹிந்த ராஜபக்சே கிரிக்கெட்\nதற்போதைய அரசோ , ஜனாதிபதியோ ஒரு தீர்வுத் திட்டத்தை தருவார்கள் என்ற நம்பிக்கை இல்லை என்கின்றார் அமைச்சர் றிசாத்\nஉங்களுக்கு துன்பங்கள் ஏற்பட்ட போதெல்லாம் இரவு பகல் பாராது ஒடோடி வந்திருக்கின்றேன் – றிசாட்\nதிருமலை சண்முகா ஆசிரியர் இடமாற்ற விவகாரம்\nஇலங்கைக்குள் புதிய அரசியலமைப்பை திணிக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் : மஹிந்த ராஜபக்ச\nநாட்டின் பெயரை, இலங்கை குடியரசு அல்லது இலங்கை என மாற்ற வேண்டும் என்கின்றார் சுமந்திரன்\nAhamed on தடைகளை உடைத்து அக்கரைப்பற்று பிரதேச சபையை மு.கா. கைப்பற்றும்: அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nAhamed on ஐயா விக்கி, இலங்கை முஸ்லீம்களின் தகவல் எடுக்கும் அந்த ரகசிய வரலாற்றுப் புத்தகத்தை எம்மிடம் தருவீர்களா\nAhamed on வடக்கில் எந்தவொரு சேவையையும் என்னை செய்ய விடாமல் தடுக்க த.தே.கூட்டமைப்பு அரசுக்கு அழுத்தம் : அமைச்சர் றிசாட்\nAhamed on சாய்ந்தமருதுக்கு மன்றம் வழங்குவதற்கு கடும் எதிர்ப்பு , ஹக்கீம் தலைமையிலான பேச்சுவார்த்தை தோல்வி\nAhamed on சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளுராட்சி சபை வழங்க வேண்டும் என்ற விடயத்தில் றிசாத் விடாப்பிடியாக இருந்தார் : ஹரீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpsc.gov.in/tamilversion/other-psc.html", "date_download": "2019-02-17T20:57:25Z", "digest": "sha1:MYK2MHUTDTZVHWWDFCMGGSZW2AZB62RL", "length": 7199, "nlines": 102, "source_domain": "tnpsc.gov.in", "title": "Tamil Nadu Public Service Commision- Mision and Mission", "raw_content": "\nபடிவங்கள் / சரிபார்ப்புப் பட்டியல்\nபதவி உயர்வுக் குழுவின் கூட்டம்\nபடிவங்கள் / சரிபார்ப்புப் பட்டியல்\nபடிவங்கள் / சரிபார்ப்புப் பட்டியல்\nமத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்\nமத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்\nமத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்\nஆந்திரபிரதேசம் அரசுப் பணியாளர் தேர்வாணையம்\nஅருணாச்சலபிரதேசம் அரசுப் பணியாளர் தேர்வாணையம்\nஅஸ்ஸாம் அரசுப் பணியாளர் தேர்வாணையம்\nபீகார் அரசுப் பணியாளர் தேர்வாணையம்\nசத்திஸ்கர் அரசுப் பணியாளர் தேர்வாணையம்\nகோவா அரசுப் பணியாளர் தேர்வாணையம்\nகுஜராத் அரசுப் பணியாளர் தேர்வாணையம்\nஹரியானா அரசுப் பணியாளர் தேர்வாணையம்\nஹிமாச்சலபிரதேசம் அரசுப் பணியாளர் தேர்வாணையம்\nஜம்மு & காஷ்மீர் அரசுப் பணியாளர் தேர்வாணையம்\nஜார்க்கண்ட் அரசுப் பணியாளர் தேர்வாணையம்\nகர்நாடகா அரசுப் பணியாளர் தேர்வாணையம்\nகேரளா அரசுப் பணியாளர் தேர்வாணையம்\nமத்தியப்பிரதேஷ் அரசுப் பணியாளர் தேர்வாணையம்\nமணிப்பூர் அரசுப் பணியாளர் தேர்வாணையம்\nமேகாலயா அரசுப் பணியாளர் தேர்வாணையம்\nமிசோரம் அரசுப் பணியாளர் தேர்வாணையம்\nநாகாலாந்து அரசுப் பணியாளர் தேர்வாணையம்\nஒடிசா அரசுப் பணியாளர் தேர்வாணையம்\nபஞ்சாப் அரசுப் பணியாளர் தேர்வாணையம்\nஇராஜஸ்தான் அரசுப் பணியாளர் தேர்வாணையம்\nசிக்கிம் அரசுப் பணியாளர் தேர்வாணையம்\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்\nதிரிப்புரா அரசுப் பணியாளர் தேர்வாணையம்\nஉத்திரபிரதேசம் அரசுப் பணியாளர் தேர்வாணையம்\nஉத்திராஞ்சல் அரசுப் பணியாளர் தேர்வாணையம்\nமேற்குவங்காளம் அரசுப் பணியாளர் தேர்வாணையம்\nமுகப்பு | தேர்வாணையம் குறித்து | தேர்வர் பக்கம் | அரசுப்பணியாளர் பகுதி | தேர்வு முடிவுகள் | வினா விடை | இணையவழிச் சேவைகள் | பின்னூட்டம்\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்\nஎண். 3, ப்ரேசர் பாலச் சாலை, வ.உ.சி நகர், சென்னை – 600 003.\nதொலைபேசி எண்கள் - +91-44-25300300 (12 இணைப்புகள்)தொலைநகல் :-+91-44-25300598\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2009/04/blog-post_2957.html", "date_download": "2019-02-17T20:11:39Z", "digest": "sha1:7BHY7W4GZ7UNP7SOR6SVUI7CNIBGZDWS", "length": 30387, "nlines": 175, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: போர் இடை நிறுத்தம் அல்லது தணிவை ஏற்படுத்த ஐ.நா. மீண்டும் கோரிக்கை", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nபோர் இடை நிறுத்தம் அல்லது தணிவை ஏற்படுத்த ஐ.நா. மீண்டும் கோரிக்கை\nபொதுமக்கள் தங்கியுள்ள பகுதியில் ஏற்படக்கூடிய இரத்தக் களரியையைத் தவிர்க்கும் வகையில் போர் இடை நிறுத்தம் அல்லது போர் தணிவை மேற்கொள்ளுமாறு ஐ.நா. மீண்டும் வலியுறுத்தியுள்ளது.பொதுமக்களின் பாதுகாப்புக்காக, தற்காலிக மோதல் இடைநிறுத்தம் குறித்த பேச்சுகள் அடிபட்டுக் கொண்டிருக்கின்ற இந்தச் சந்தர்ப்பத்தில், பாதுகாப்பு வலயம் மீதான தனது இறுதி நடவடிக்கையை அரசு இப்போதைக்கு ஆரம்பித்துவிடக்கூடாது என்று ஐ.நா.வின் மனிதாபிமான விவகாரங்களுக்கான பிரதிச் செயலாளர் நாயகம் ஜோன் ஹோம்ஸ் வேண்டுகோள் ஒன்றை விடுத்திருக்கிறார்.\nலண்டனில் \"த கார்டியன்\" பத்திரிகைக்கு இதனைத் தெரிவித்துள்ள ஜோன் ஹோம்ஸ், பெருமளவு மக்கள் குவிந்துள்ள சிறிய பகுதியில் தாக்குதலை மேற்கொள்வதன் மூலம் ஏற்படக்கூடிய உயிரிழப்புகள் சர்வதேச அளவில் அரசின் நம்பகத்தன்மையைப் பாதிக்கும் என்றும் எச்சரித்துள்ளார். மோதல் நடைபெறும் பகுதியில் சிக்கியுள்ள மக்கள் அங்கிருந்து வெளியேறுவதா இல்லையா என்பதை மக்கள் தாங்களே தீர்மானிக்க அனுமதிக்குமாறும் விடுதலைப் புலிகளைக் கேட்டுக்கொண்டுள்ள அவர், இதுகுறித்து மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு: லண்டன் தமிழ் மக்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களைச் சந்தித்துக்கொண்டுள்ள அதேவேளை, இலங்கையின் வடபகுதிக் கடற்கரையோரங்களில் இரத்தக்களரி ஏற்படுவது அதிகளவு சாத்தியத்தை ஏற்படுத்தியுள்ளது. இராணுவம் விடுதலைப் புலிகளை மிகச் சிறிய பகுதிக்குள் தள்ளியுள்ளது. இதன் காரணமாக எவ்வித துப்பாக்கிப் பிரயோகமோ அல���லது ஷெல்வீச்சோ தவிர்க்கமுடியாதபடி பாதுகாப்பு வலயத்திற்குள் சிக்கியுள்ள ஒரு இலட்சத்து 50 ஆயிரம் முதல் ஒரு இலட்சத்து 90 ஆயிரம் வரையிலான மக்களுக்கு மத்தியில் இழப்புகளை ஏற்படுத்தும்.\nஇரு தரப்பினதும் தாக்குதல் காரணமாக நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். சரியான புள்ளி விபரத்தையும், தாக்குதலை மேற்கொண்டது யார், எப்போது என்பதையும் உறுதி செய்வது சாத்தியமற்றதாகவுள்ளது. பொதுமக்கள் வெளியேறுவதற்கு விடுதலைப் புலிகள் அனுமதி மறுப்பது தெளிவான விடயம். எனினும் பலர் தப்பியுள்ளனர். இறுதிப் போருக்கு இரு தரப்பும் தயாராகலாம் என நான் அச்சமடைகிறேன். இது மிக மோசமான நிலைமையாகும். நீண்டகால, முழுமையான யுத்த நிறுத்தத்துக்கு இணங்குவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை.\nபாதுகாப்பான விதத்தில் பொதுமக்களை வெளியேற்றுவதற்கான ஒரேவழி, தற்காலிக மனிதாபிமான அமைதி நிலையே. இதன்போது மனிதாபிமான பணியாளர்களும் நிவாரணப் பொருள்களும் மோதல் நடைபெறும் பகுதிகளுக்குச் செல்வதற்கு அனுமதிக்கப்பட வேண்டும். அங்கிருந்து வெளியேற விரும்புபவர்களுக்கு அதற்கான அனுமதி வழங்கப்பட வேண்டும். இரு தரப்புக்கும் இதனைச் செய்ய வேண்டிய கடப்பாடுள்ளது. மோதல் நடைபெறும் பகுதிகளில் இருந்து வெளியேற அங்குள்ள மக்கள் விரும்பவில்லை என்றும் அவர்கள் தமது சுய விருப்பத்தின் பேரில் தம்முடன் வந்துள்ளனர் என்றும் மேலும் அரசால் தாங்கள் பழிவாங்கப்படலாம் என அஞ்சுகின்றனர் என்றும் விடுதலைப் புலிகள் தெரிவிக்கின்றனர். எனினும் தப்பியோடும் மக்கள் மீது விடுதலைப் புலிகள் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர் என்றும் மீன்பிடியை மட்டுப்படுத்தியுள்ளனர் என்றும் மக்கள் தப்பிச் செல்வதற்குப் பயன்படுத்தக்கூடிய படகுகளை சேதப்படுத்தியுள்ளனர் என்றும் பொதுமக்களை அவர்களது விருப்பத்திற்கு மாறாகப் போர்புரிய நிர்ப்பந்திக்கின்றனர் என்றும் தகவல்கள் வெளியாகின்றன.\nமோதலில் சிக்கியுள்ள மக்கள் தாங்கள் தொடர்ந்து தங்கியிருக்கவா அல்லது வெளியேறவா விரும்புகின்றனர் என்பதை அவர்களே தீர்மானிக்க அனுமதிக்க வேண்டும். இதனை விடுதலைப் புலிகளுக்குத் தெளிவுபடுத்தியுள்ளோம். விடுதலைப் புலிகள் உண்மையிலேயே தமிழ் மக்களின் நலன்களைக் கருத்தில் கொண்டுள்ளனர் என்றால் பொதுமக்களின் தேவையற்ற இந்தத் துயரத்தை முடிவுக்குக் கொண்டுவர உதவவேண்டும்.\nமோதல் நடைபெறும்போது கனரக ஆயுதங்களைப் பயன்படுத்துவதில்லை என்ற உறுதிமொழியை அரசு பின்பற்ற வேண்டும். தற்காலிக மோதலைத் தவிர்ப்பதற்கான பேச்சுகள் இடம்பெறும் வேளையில் இறுதித் தாக்குதலொன்றை மேற்கொள்வதை ஒத்திவைக்க வேண்டும். சிறிய பகுதியில் பெருமளவு மக்கள் அடைபட்டுள்ள நிலையில் இராணுவ நடவடிக்கையென்பது பெருமளவு பொதுமக்களுக்கு உயிரிழப்புகளையும் காயங்களையும் கொண்டுவரலாம். அரசு நெகிழ்வுப் போக்கைக் கடைப்பிடிக்க வேண்டும் ..\nமேலும் சர்வதேச ரீதியில் அரசின் நம்பகத்தன்மையை அது பாதிக்கும் மேலும் நல்லிணக்கம் காணவேண்டிய தேசிய குழுக்களுடனான நம்பிக்கையும் பாதிக்கப்படும். இவ்வாறான முக்கியமான தருணத்தில் சுதந்திர மனிதாபிமானப் பணியாளர்கள் மேலும் உதவிகளைக் கொண்டுவர அனுமதிக்கப்பட வேண்டும். நிலைமையை மதிப்பிடவும் மக்களுக்குத் தமது விதியைத் தாமே தீர்மானிக்கவும் அனுமதிக்க வேண்டும். விநியோகங்கள் மற்றும் மனிதாபிமானப் பணியாளர்களுக்கான அனுமதி வழங்கப்படாத பட்சத்தில் நோய்கள், சிகிச்சையளிக்கப்படாத காயங்கள் மற்றும் பட்டினியால் பலர் இறக்கலாம். அரசு தங்களை மோசமாக நடத்தும் என பாதுகாப்பு வலயத்தில் உள்ள பல பொதுமக்கள் கவலை கொண்டுள்ளனர் என்பதை அரசு ஏற்றுக்கொள்வதன் மூலம் நெகிழ்வுப் போக்கை வெளிப்படுத்த வேண்டும். பொதுமக்களின் பாதுகாப்பு நன்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதைத் தெளிவாகத் தெரியப்படுத்த வேண்டும். சர்வதேச தராதரத்திற்கு அமைய உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள் நடத்தப்படவேண்டும்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nகனடாவில் மக்களின் சொத்துக்களை வைத்திருக்கும் 25 பேரது பெயர் விபரம் இதோ\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பெயரால் வசூலிக்கப்பட்ட பணத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் மற்றும் அசையும் அசையா சொத்துக்கள் உலகம் பூரா...\nகடமை நேரத்தில் பேஸ்புக், மற்றும் ஸ்மார்ட் போன் பாவிப்போர் பதவி நீக்கப்படுவீர்கள். மத்திய மாகாண ஆளுநர் எச்சரிக்கை.\nதமது கடமை நேரத்தில். அரச அலுவலர்கள், ஃபேஸ்புக் அல்லது ஸ்மார்ட் ஃபோனை ��யன்படுத்தினால் அவர்களை பணியில் இருந்து நீக்குவதாக, மத்திய மாகாண ஆளுநர...\nதமிழ் தேசியத்துள் ஒழிந்திருக்கும் போதை வியாபாரிகள்\nகல்வியின் விளைநிலம் என்று முன்னோர் காலத்தில் புகழ்பெற்றிருந்த இலங்கையின் யாழ் மாவட்டம் இன்று சமூகவிரோத செயல்களின் விளைபூமியாக பரிணமித்து நிற...\nபிரித்தானியாவில் தஞ்சம் கோரும் இலங்கை ஏதிலிகள் குறித்து, விசேட தீர்மானம் - பிரித்தானிய மேன்முறையீட்டு நீதிமன்றம்.\nபிரித்தானியாவில் ஏதிலி அந்தஸ்த்து கோரி விண்ணப்பிக்கும் இலங்கையர்கள் தொடர்பாக, பிரித்தானிய மேன்முறையீட்டு நீதிமன்றம் முக்கிய தீர்ப்பொன்றை வழங...\nகுட்டடிமணி குழுவை காட்டிக்கொடுத்தது பிரபாகரனே 37 ஆண்டு- களின் பின்னர் போட்டுடைக்கின்றார் குட்டிமணியின் சட்டத்தரணி.\n“அண்ணா, நாங்கள் மணற்காட்டில் இறங்கியது தம்பிக்கு மட்டும்தான் தெரியும். வேறு யாருக்குமே தெரியாது. தம்பிதான் எங்களை காட்டிக்கொடுத்தான் என்று எ...\nஜனாதிபதியின் உறுதிமொழி மீளப்பெறப்பட வேண்டும் - சர்வதேச நீதிபதிகள் கோரிக்கை.\nஇலங்கையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுகின்றவர்களுக்கு மரண தண்டனை விதிப்பது தொடர்பான உறுதிமொழியை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திரும்பப் ப...\nபுலம்பெயர் புலிகள் மக்களின் பணத்தை மக்களுக்காக தருகின்றார்கள் இல்லை. அழுகின்றார் சிவாஜிலிங்கம்.\nநடைபெற்று முடிந்த யுத்தத்தின் பெயரால் புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ் மக்கள் கோடிக்கணக்கான பணத்தை புலம்பெயர் புலிகளிடம் வாரி வழங்கியுள்ளதா...\nபுலிகள் மக்களுக்கு செய்த கொடுமைகள் பற்றி வன்னி சென்று மக்களிடம் கேளுங்கள். இந்திய ஊடகங்களுக்கு மஹிந்த .\nஇந்தியாவிற்கு உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள எதிர் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவிடம் இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படுகின்ற போர்க...\nமத தலைவர்களும் அரசியல் தலைவர்களுமே அனைத்திற்கும் முட்டுக்கட்டையாக உள்ளனர் – சம்பிக்க ரணவக்க\nஇலங்கையில் தற்போதுள்ள பல பிரச்சனைகளுக்கு, ஒரு சில மத தலைவர்களும், அரசியல் தலைவர்களுமே முட்டுக்கட்டையாக உள்ளதாக, அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரண...\nமண்டுர் விதானையும் தச்சனின் மகளும் இணைத்து கசிப்பு-கஞ்சா விற்பனை. உதயகுமார் நித்திரை.\nமண்டுர் துறையடி பிரதான வீதியில் வசித்துவரும் அரி���ன் என்ற பெயருடைய தச்சுத்தொழிலாளி ஒருவனின் மகளான வசந்தி என்பவள் நீண்ட காலமாக அப்பிரதேசத்தில்...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்���ந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2011/09/blog-post_5491.html", "date_download": "2019-02-17T20:14:56Z", "digest": "sha1:ANKRCDYYVPHLTRWQ3WQKQKSUR45P5YZP", "length": 24579, "nlines": 177, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: மேலுமோர் புலியை கனடா நாடுகடத்துகின்றது.", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nமேலுமோர் புலியை கனடா நாடுகடத்துகின்றது.\nபுலிகள் இயக்கத்துக்கு வரி சேகரிப்பின் மூலம் நிதி சேர்த்தார் என்ற குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட இலங்கை பிரஜை ஒருவரை போர் குற்றவவாளி எனக் கூறியுள்ள கனேடிய பிராந்திய நீதிமன்றம் அவரை கனடாவிலிருந்து நாடு கடத்துமாறும் உத்தரவிட்டுள்ளது.\nபூவசரச் துரைராஜா என்று அழைக்கப்படும் 36 வயதுடைய இலங்கையர் கனடாவிற்குச் செல்லும் முன்னர் இலங்கையின் புலிகள் இயக்கத்துடன் இணைந்து செயற்பட்டவர் என கனடாவில் உள்ள பிராந்திய நீதிமன்றம் ஒன்று அறிவித்துள்ளது.\nபாடசாலையில் கல்வி கற்று முடிந்ததும் தனது சகோதரனுடன் யாழ்ப்பாணத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் தான் பணிபுரிந்து வந்ததகவும் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்கள் தொழிற்சாலைக்கு வரிப்பணம் பெற வந்து செல்வார்கள் என்றும் தன்னை அவர்கள் பக்கம் சேர்க்க முயற்சித்த போது தான் அதற்கு மறுப்புத் தெரிவித்ததாவும் பூவரசன் துரைராஜா கனேடிய அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.\n1992ம் ஆண்டு புலிகள் தன்னை பலவந்தமாக முகாமிற்கு அழைத்துச் சென்று தங்களுடன் இணைந்து செயற்படுமாறு கொலை அச்சுறுத்தல் விடுத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nசுமார் மூன்று வாரங்கள் தான் தடுத்து வை���்கப்பட்டிருந்த நிலையில் புலிகளுடன் இணைந்து செயற்பட இணங்கியதாக தெரிவித்த அவர், புலிகளின் தின்னவெளி முகாமில் சம்பளத்திற்கு வேலை செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.\nபின்னர் இரண்டு வருடங்களுக்கு புலிகளின் சங்கானை நிதி திணைக்களத்திற்கு தான் மாற்றப்பட்டதாக துறைராஜா குறிப்பிட்டுள்ளார். சிவில் யுத்தத்துக்காக புலிகளுக்கு அளிக்கப்படும் வரிப் பணங்களுக்கு தானே பொறுப்பாளியாகச் செயற்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். வேலை செய்த நாட்களில் மாலை வேளையில் தான் வீட்டுக்குச் சென்றுவர அனுமதி அளிக்கப்பட்டதாக துரைராஜா குறிப்பிட்டுள்ளார்.\nயாழ்ப்பாணத்தை இராணுவத்தினர் கைப்பற்றியவுடன் தான் புலிகள் இயக்கத்தில் இருந்து விலகி 2000 ஆம் ஆண்டு கொழும்பிற்குச் சென்றபோது கைது செய்யப்பட்டதாகவும் 6 நாட்களின் பின்னர் லஞ்சம் கொடுத்து விடுதலையானதாகவும் துரைராஜா தெரிவித்துள்ளார்.\nபின்னர் பிரித்தானியாவிற்கு தப்பிச் சென்ற தனக்கு 2007ம் ஆண்டு அகதி அந்தஸ்த்து மறுக்கப்படவே போலி கடவுச் சீட்டைப் பயன்படுத்தி கனடாவிற்கு புகலிடம் கோரி வந்ததாக கனேடிய பிராந்திய நீதிமன்றில் அவர் சாட்சியளித்துள்ளார். இந்த நிலையில் நீதிமன்றம் அவரை போர் குற்றவாளி என அறிவித்ததை அடுத்து தன்னை பலவந்தப்படுத்திய ஒரு குழுவில் இருந்ததால் தனக்கு எதிரான நீதிமன்றத் தீர்ப்பு குறித்து துறைராஜா விவாதித்துள்ளார்.\nபுலிகள் இயக்கத்தின் நிதித்துறையில் பணிபுரிந்தாரே தவிர ஆயுதம் ஏந்திப் போராடவில்லை என துரைராஜா தரப்பில் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது. எனினும் ஐக்கிய நாடுகள் அகதிகள் விதிமுறைகளின் படி துரைராஜா போர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு அவரை நாடு கடத்தும்படி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. -\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nகனடாவில் மக்களின் சொத்துக்களை வைத்திருக்கும் 25 பேரது பெயர் விபரம் இதோ\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பெயரால் வசூலிக்கப்பட்ட பணத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் மற்றும் அசையும் அசையா சொத்துக்கள் உலகம் பூரா...\nகடமை நேரத்தில் பேஸ்புக், மற்றும் ஸ்மார்ட் போன் பாவிப்போர் பதவி நீக்கப்படுவீர்கள். மத்திய மா��ாண ஆளுநர் எச்சரிக்கை.\nதமது கடமை நேரத்தில். அரச அலுவலர்கள், ஃபேஸ்புக் அல்லது ஸ்மார்ட் ஃபோனை பயன்படுத்தினால் அவர்களை பணியில் இருந்து நீக்குவதாக, மத்திய மாகாண ஆளுநர...\nதமிழ் தேசியத்துள் ஒழிந்திருக்கும் போதை வியாபாரிகள்\nகல்வியின் விளைநிலம் என்று முன்னோர் காலத்தில் புகழ்பெற்றிருந்த இலங்கையின் யாழ் மாவட்டம் இன்று சமூகவிரோத செயல்களின் விளைபூமியாக பரிணமித்து நிற...\nபிரித்தானியாவில் தஞ்சம் கோரும் இலங்கை ஏதிலிகள் குறித்து, விசேட தீர்மானம் - பிரித்தானிய மேன்முறையீட்டு நீதிமன்றம்.\nபிரித்தானியாவில் ஏதிலி அந்தஸ்த்து கோரி விண்ணப்பிக்கும் இலங்கையர்கள் தொடர்பாக, பிரித்தானிய மேன்முறையீட்டு நீதிமன்றம் முக்கிய தீர்ப்பொன்றை வழங...\nகுட்டடிமணி குழுவை காட்டிக்கொடுத்தது பிரபாகரனே 37 ஆண்டு- களின் பின்னர் போட்டுடைக்கின்றார் குட்டிமணியின் சட்டத்தரணி.\n“அண்ணா, நாங்கள் மணற்காட்டில் இறங்கியது தம்பிக்கு மட்டும்தான் தெரியும். வேறு யாருக்குமே தெரியாது. தம்பிதான் எங்களை காட்டிக்கொடுத்தான் என்று எ...\nஜனாதிபதியின் உறுதிமொழி மீளப்பெறப்பட வேண்டும் - சர்வதேச நீதிபதிகள் கோரிக்கை.\nஇலங்கையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுகின்றவர்களுக்கு மரண தண்டனை விதிப்பது தொடர்பான உறுதிமொழியை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திரும்பப் ப...\nபுலம்பெயர் புலிகள் மக்களின் பணத்தை மக்களுக்காக தருகின்றார்கள் இல்லை. அழுகின்றார் சிவாஜிலிங்கம்.\nநடைபெற்று முடிந்த யுத்தத்தின் பெயரால் புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ் மக்கள் கோடிக்கணக்கான பணத்தை புலம்பெயர் புலிகளிடம் வாரி வழங்கியுள்ளதா...\nபுலிகள் மக்களுக்கு செய்த கொடுமைகள் பற்றி வன்னி சென்று மக்களிடம் கேளுங்கள். இந்திய ஊடகங்களுக்கு மஹிந்த .\nஇந்தியாவிற்கு உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள எதிர் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவிடம் இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படுகின்ற போர்க...\nமத தலைவர்களும் அரசியல் தலைவர்களுமே அனைத்திற்கும் முட்டுக்கட்டையாக உள்ளனர் – சம்பிக்க ரணவக்க\nஇலங்கையில் தற்போதுள்ள பல பிரச்சனைகளுக்கு, ஒரு சில மத தலைவர்களும், அரசியல் தலைவர்களுமே முட்டுக்கட்டையாக உள்ளதாக, அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரண...\nமண்டுர் விதானையும் தச்சனின் மகளும் இணைத்து க���ிப்பு-கஞ்சா விற்பனை. உதயகுமார் நித்திரை.\nமண்டுர் துறையடி பிரதான வீதியில் வசித்துவரும் அரியன் என்ற பெயருடைய தச்சுத்தொழிலாளி ஒருவனின் மகளான வசந்தி என்பவள் நீண்ட காலமாக அப்பிரதேசத்தில்...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்��ந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/district/38823-rajasthan-jodhpur-man-killed-4-year-old-daughter.html", "date_download": "2019-02-17T21:22:26Z", "digest": "sha1:QYWHHYQ6JES2HS7WNFBMX755GI75I6TJ", "length": 10136, "nlines": 127, "source_domain": "www.newstm.in", "title": "கடவுளுக்காக மகளை பலியிட்டேன்- கொடூர தந்தையின் பகீர் வாக்குமூலம் | Rajasthan: Jodhpur man Killed 4-year-old daughter", "raw_content": "\nபுல்வாமா தாக்குதலுக்கு வங்கதேச பிரதமர் கடும் கண்டனம்; தீவிரவாதத்தை அழிக்க துணை நிற்போம் எனவும் உறுதி\nகாங்கிரஸ் சிந்திக்க அறுபது ஆண்டுகள் போதாதா\n40 வீரர்கள் வீரமணரம்: பாலிவுட் நடிகர்கள் இரங்கல்\nபப்ஜி விளையாட முடியாத கோபத்தில் மச்சானை கத்தியால் குத்திய மணமகன் \nராணுவத்துக்கு எதிராக கருத்து பதிவிட்டோரின் வேலைக்கு \"ஆப்பு\" வைத்த தமிழக இளைஞர்கள்\nகடவுளுக்காக மகளை பலியிட்டேன்- கொடூர தந்தையின் பகீர் வாக்குமூலம்\nராஜஸ்தான் மாநிலத்தில் கடவுளை மகிழ்விப்பதற்காக எனக் கூறி தனது 4 வயது மகளை கொலை செய்த தந்தையை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.\nராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் பகுதியை சேர்ந்தவர் நவாப் அலி குரேஷி. இவர் ஜோத்பூர் நகரில் மனைவி மற்றும் தனது மகளுடன் வசித்து வந்தார். சம்பவத்தன்று வீட்டின் மாடியில் நாவப் அலி, அவரது மனைவி, மகள் ஆகியோர் உறங்கி கொண்டிருந்தனர். காலையில் எழுந்து பார்க்கும் போது மகளை காணவில்லை. அக்கம் பக்கம் தேடியதில் 4 வயது மகள் வீட்டிற்கு அருகில் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டனர்.\nவிசாரணை நடைபெறும் வரை ஏதும் தெரியாதவராக இருந்த குரேஷி, சற்று அழுத்தமாக கேட்டதும் வித்தியாசமாக நடந்துகொள்ள ஆரம்பித்தார். தனக்கு பேய் பிடித்துள்ளதாகவும், கடவுளிடம் சொல்லி என்னை காப்பாற்றுங்கள் என்றும் கூறியுள்ளார். முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் குரேஷியிடம் விசாரணையை தீவிரப்படுத்தியதில், தன் மகளை கொலை செய்ததை ஒப்புக்கொண்ட��ள்ளார். கடவுள்தான் எனக்கு பிடித்தமான ஒன்றை பலியிட வேண்டும், அப்போதுதான் நன்மை செய்வேன் என்று கூறினாராம்... அதனால், கடவுளை மகிழ்ச்சிப்படுத்தவே தன் மகளின் கழுத்தை அறுத்து கொன்று பலியிட்டதாக அவர் கூறியுள்ளார். இதையடுத்து குரேஷியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமி கொலை செய்யப்பட்டதால் அந்த பகுதி மக்கள் சோகத்தில் உள்ளனர்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகாங்கிரஸின் இஃப்தார் விருந்து: பிரணாப் முகர்ஜிக்கு கல்தா\nஹவாய் எரிமலை வெடிப்பால் புதிய நிலப்பரப்பு: உரிமை கோரியது அமெரிக்கா\n16 வயதில் பொறியியில் படிப்பு முடித்த இளம் பெண்\nமின்னல் தாக்கி மைதானத்திலேயே உயிரிழந்த இளம் கிரிக்கெட் வீரர்\nபுல்வாமா தாக்குதல்- ஆதரவாக தகவல் பரப்பிய 4 மாணவர்கள் சஸ்பெண்ட்\nநில மோசடி: சோனியா மருமகன் வதேரா நிறுவனத்தின் ரூ.4.62 கோடி சொத்துகள் முடக்கம்\nராஜஸ்தான்- பன்றிக்காய்ச்சலுக்கு 125 பேர் பலி\n1. ரூ.2,000 நிதியுதவி பெறுவது எப்படி\n2. 10 ரூபாய்க்கு சேலை - கடையில் அலையென குவிந்த பெண்கள்\n3. இனிமேல் ரேஷன் கடைகளில் பயோ-மெட்ரிக் முறை தான்\n4. மீண்டும் காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்: ராணுவ மேஜர் வீர மரணம்\n5. தங்கம் விலையில் அதிரடி மாற்றம் நேற்று ஒரே நாளில் ரூ.224 அதிகரிப்பு\n6. வங்கிக்கு செல்லாமலே எஸ்.பி.ஐ இன்டர்நெட் பேங்கிங் வசதியை பெறுவது எப்படி\n7. பான் கார்டு... அவசியம் அறிய வேண்டிய தகவல்கள்...\nராணுவத்துக்கு எதிராக கருத்து பதிவிட்டோரின் வேலைக்கு \"ஆப்பு\" வைத்த தமிழக இளைஞர்கள்\nகட்டுப்பாட்டை இழந்த ரஷ்யாவின் விண்வெளி தொலைநோக்கி\nசவுதி இளவரசர் இன்று பாகிஸ்தான் பயணம்\nஇனிமேல் ரேஷன் கடைகளில் பயோ-மெட்ரிக் முறை தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/147285-sri-lankan-prison-authorities-attacked-inmates-brutally-video-leaks-online.html", "date_download": "2019-02-17T19:50:52Z", "digest": "sha1:TTRPL5TZGN63QCVONYO3OI7VTJ2CYDLU", "length": 20719, "nlines": 421, "source_domain": "www.vikatan.com", "title": "இலங்கை சிறை அதிகாரிகளால் விசாரணைக் கைதிகளுக்கு நடந்த கொடூரம்! | Sri lankan prison authorities attacked inmates brutally, video leaks online", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:00 (17/01/2019)\nஇலங்கை சிறை அதிகாரிகளால் விசாரணைக் கைதிகளுக்கு நடந்த கொடூரம்\nஇலங்கை ��ிறை அதிகாரிகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்த கைதிகளைச் சிறைச்சாலை அதிகாரிகள் அடித்து சித்ரவதைக்கு உட்படுத்தும் வீடியோ காட்சி வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.\nஇலங்கை சிறையில் உள்ள கைதிகளை மனிதாபிமான அடிப்படையில் நடத்துவதில்லை என, பல ஆண்டுக்காலமாகப் புகார்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. அது இலங்கைத் தமிழர்களாக இருந்தாலும் சரி அல்லது இந்திய மீனவர்களாக இருந்தாலும் சரி. விடுதலைப் புலிகளைக் காரணமாகக் காட்டியே இத்தகைய கொடுமைகளை நிகழ்த்தி வந்தனர் இலங்கை சிறை அதிகாரிகள்.\nகடந்த காலங்களை எடுத்துக்கொண்டால் 1983-ம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்த கைதி ஒருவர் கண்ணாடி மற்றும் முட்களால் தாக்கப்பட்டு சித்ரவதைக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இதேபோல் 2011-ம் ஆண்டும் மஹிந்த ராஜபக்‌ஷேவின் ஆட்சிக்காலத்திலும் 20-க்கும் மேற்பட்ட சிறைக்கைதிகள் சித்ரவதைக்கு ஆளாகியினர். மேலும், ரத்தினபுரி சிறைச்சாலையில் ஜீவானந்தன் எனப்படும் கைதி ஒருவர் கைகள் துண்டிக்கப்பட்டு சித்ரவதைக்குள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவமும் கடந்த காலங்களில் பதிவாகியுள்ளது.\nஇந்தநிலையில், கடந்த வருடம் நவம்பர் 22-ம் தேதி இலங்கை அங்குணகொளபெலஸ்ஸ சிறைச்சாலையில் விசாரணைக் கைதியாக வைக்கப்பட்டிருந்த சிறைக்கைதிகளுக்குச் சிறைச்சாலை அதிகாரிகளால் நேர்ந்த சித்ரவதையை வெளிப்படுத்தும் வீடியோ ஆதாரம் வெளியாகியுள்ளது. அங்குணகொளபெலஸ்ஸ சிறையில் உள்ள கைதிகளைப் பார்வையிட வரும் அவர்களது உறவினர்களைச் சிறைச்சாலை அதிகாரிகளால் முறைகேடாக நடத்தப்பட்டுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிறையில் இருந்த கைதிகள் ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர்.\nஇதனால் ஆத்திரம் அடைந்த சிறை அதிகாரிகள், ஆர்ப்பாட்டம் நடத்திய கைதிகள் மீது கொடூரத் தாக்குதல் நடத்தியுள்ளனர். சிறைச்சாலையின் கண்காணிப்புக் கோபுரம் மீது ஏறி நின்று போராட்டம் நடத்திய கைதிகளை சுற்றி வளைத்த சிறைக்காவலர்கள் அங்கிருந்து அவர்களைக் கீழே இறக்கிக் கொண்டு வந்துள்ளனர். பின்னர் அங்கிருந்து அவர்களை மண்டியிட்டபடி கைகளைத் தூக்கியபடி சிறை அறைகளுக்குக் கொண்டு சென்றுள்ளனர். அப்போதும் தங்கள் ஆத்திரம் அடையாத காவலர்கள் சிலர், அவர்களை லத்திகளைக் கொண்டு தாக்க���யுள்ளனர்.\nஇந்தக் கொடூர சம்பவம் குறித்த வீடியோ ஒன்று தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்குணகொளபெலஸ்ஸ சிறையில் நடந்த இந்தச் சம்பவம் தொடர்பாக, அரசாங்கம் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழு வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து மனித உரிமைகள் ஆணைக் குழுவிலும் புகார் செய்துள்ளனர்.\n`சிலைக்கு ரூ.3,000 கோடி; விளம்பரத்துக்கு’ - அதிர்ச்சி அளிக்கும் ஆர்.டி.ஐ தகவல்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`16 நாள்களாக மின்சாரம் இல்லாமல் இருட்டில் தவிக்கிறோம்’ - வேதனையில் திருவள்ளூர் கிராம மக்கள்\n`பாதுகாப்புக் குறைபாடு இல்லாமல் இது சாத்தியமே இல்லை’ - உளவுத் துறை முன்னாள் தலைவர்\n`மக்கள் நெஞ்சங்களில் எரியும் தீ...எனது நெஞ்சிலும் எரிகிறது\nஇதயத்துக்காகக் கல்லுாரி மாணவி கடத்தல் என மிரட்டல்\n`நான் அரசியலைப் பத்தி பேசிட்டு இருக்கேன்’ - கமல் குறித்த கேள்விக்கு ஸ்டாலின் பதில்\nசி.ஆர்.பி.எஃப் வீரர் இறுதிச் சடங்கில் செல்ஃபி - சர்ச்சையில் சிக்கிய மத்திய அமைச்சர்\n13 ஆண்டுகளுக்குப் பின்னர் முதல்முறை - ஆஸி. பந்துவீச்சாளர் கம்மின்ஸ் சாதனை\nஃபெப்சி அமைப்பின் தலைவராக ஆர்.கே.செல்வமணி மீண்டும் தேர்வு\nஒவ்வொரு முறையும் ஏமாந்து போறேன் - `எனை நோக்கிப் பாயும் தோட்டா’ ரிலீஸ் குறித்து மேகா ஆகாஷ்\nஇந்திய எல்லையைக் காத்த தனி ஒருவன்.. சீனாவே சிலை வைத்த நெகிழ்ச்சி கதை #Jaswantsinghrawat\nதோனி 'மச்சி’ என அழைக்கும் தமிழன் இவர்\nஇஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்\nமீண்டும் திரும்பி வந்த 'எல் நினோ'... இந்தியாவில் இனிமேல் என்ன நடக்கும்\nராகுவால் 12 ராசிக்காரர்களுக்கு ஏற்படக்கூடிய சாதக, பாதகங்கள்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2009-10-06-14-40-17/a/2648-2010-01-28-09-19-50", "date_download": "2019-02-17T20:17:50Z", "digest": "sha1:F4LUFFX6I32OTBKJAMB7GHUAESMGHP3L", "length": 10782, "nlines": 228, "source_domain": "keetru.com", "title": "நீதிமன்றத்தில் டாக்டர்", "raw_content": "\nகூடன்குளம் பொய் வழக்குகளுக்காக சரண் அடைகிறேன்\nசாலையை ஏழைகளிடமிருந்து பிடுங்கும் பணக்கார பொறுக்கிகள்\nஏ.பி. ஷா தலைமையிலான சட்ட ஆணையத்தின் அறிக்கை - மரண தண்டனையை ஒழிப்பதற்கான ஒரு புதிய ஆயுதம்\nஉண்மையான பழங்குடிகள் செத்துக் கொண்டிருக்க, போலிகள் வாழ்க்கையோ சொகுசாக\nஇசுலாமியத் தமிழர்கள் சிறை வைப்பிற்குப் பின்னாலிருக்கும் அரசியல் சதி\nஅனைத்து சாதியினரும் இனி அர்ச்சகர் ஆகமுடியுமா\nவழக்குரைஞர்கள் போராட்டத்தை ஆதரித்து பெருந்திரள் ஆர்ப்பாட்டம்\nநுழைவுத் தேர்வை இரத்து செய்யக் கோரி தமிழ்நாடு மாணவர் கழகம் போராட்டம்\nபுல்வாமா தாக்குதல் – தேசபக்திக்குள் ஒளிந்து கொள்ளும் அயோக்கியர்கள் யார்\nஎந்தத் “தை”யில் வழி பிறக்கும்\nஊர் சேரி பொங்கல் விழாப் பட்டியல்\nடெல்லி கிருஷ்ணனும் தமிழ்நாட்டு கிருஷ்ணனும்\nசிறுவனின் ரத்தம் குடித்த சவுதியின் சன்னி மதவெறி\nதலித் மக்களின் குடிநீரில் விஷத்தைக் கலக்கும் பார்ப்பனியக் கொடூரம்\nவனிதா மதில்: எங்கேயும் எழுப்ப வேண்டிய மதில்\nபெண்ணும் ஆணும் ஒன்னு - நூல் அறிமுகம்\nபிரிவு: வக்கீல் & மருத்துவம்\nவெளியிடப்பட்டது: 28 ஜனவரி 2010\n விநாயகத்துக்கு நீங்கள் பிரேதப் பரிசோதனை செய்த நேரத்தை கொஞ்சம் ஞாபகப்படுத்திக் கூற முடியுமா\nடாக்டர்: 8:30 மணி இருக்கும்\nவக்கீல்: விநாயகம் அப்ப இறந்திருந்தார் அல்லவா\nடாக்டர் (கிண்டலாக): இல்லை, பக்கத்து டேபிளில் உட்கார்ந்துக்கிட்டு நான் பிரேதப் பரிசோதனை செய்றதைப் பார்த்துக்கிட்டு இருந்தார்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://search.thiruarutpa.org/search?q=%E0%AE%8E%E0%AE%B0&qt=fc", "date_download": "2019-02-17T20:33:50Z", "digest": "sha1:RKGB7NA2CSVVWZCQYIGBEVI3ICPGQSEF", "length": 3208, "nlines": 27, "source_domain": "search.thiruarutpa.org", "title": "ThiruArutpa - VallalarSpace Search tool v1.1", "raw_content": "\nதிருவருட்பாவில் தேட வேண்டின் தமிழில் தான் உள்ளீடு செய்ய வேண்டும். பாடல்கள் வள்ளலார் எழுதிய முறையில் உள்ளவை மற்றும் சந்தம் பிரிக்கப்படாத பாடல் வரிகள் ஆதலால் தேடும் பொழுது அதை நினைவில் கொள்க.\nஉதாரணமாக : \" இப்பா ரிடைஉனையே ஏத்துகின்ற நாயேனை \" என்பதை தேடும் பொழுது சந்தம் பிரித்து \"இப்பாரிடை உனையே...\" என்று தேடினால�� கிடைக்காது ஆதலால் சிறிய சிறிய வார்தைகளாக தேடுதல் வேண்டும்.\n#1-002 முதல் திருமுறை / விண்ணப்பக் கலிவெண்பா\nஎருக்கரவீ ரஞ்சே ரெழில்வேணி கொண்டு\nதிருக்கரவீ ரஞ்சேர் சிறப்பே - உருக்க\n#3-003 மூன்றாம் திருமுறை / இரங்கன் மாலை\nஎருதில் வருவார் ஒற்றியுளார் என்நா யகனார் எனக்கினியார்\nவருதி எனவே மாலையிட்டார் வந்தால் ஒன்றும் வாய்திறவார்\nகருதி அவர்தங் கட்டளையைக் கடந்து நடந்தேன் அல்லவடி\nகுருகுண் கரத்தாய் என்னடிஎன் குறையை எவர்க்குக் கூறுவனே.\n#6-050 ஆறாம் திருமுறை / திருநடப் புகழ்ச்சி\nஎருதின்உழைத் திருந்தேனுக் கிரங்கிஅடிச் சிறியேன்\nஇருந்தஇடந் தனைத்தேடி இணைப்பரிமான் ஈர்க்கும்\nஒருதிருத்தேர் ஊர்ந்தென்னை உடையவளோ டடைந்தே\nஉள்வாயில் தாழ்பிடித்துப் பயத்தொடுநின் றேனே\nவருதிஎனத் திருக்கரங்கள் அசைத்தழைத்த பதியே\nமணியேஎன் மருந்தேஎன் வாழ்வேஎன் வரமே\nசுருதிமுடி அடிக்கணிந்த துரையேஎன் உளத்தே\nசுத்தநடம் புரிகின்ற சித்தசிகா மணியே.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://search.thiruarutpa.org/thirumurai/T215/tm/theNtanitteen", "date_download": "2019-02-17T20:58:52Z", "digest": "sha1:DIEDHTEOWIKGM4AJ4O2O3NXWAYJKDN5R", "length": 5470, "nlines": 49, "source_domain": "search.thiruarutpa.org", "title": "ThiruArutpa - VallalarSpace Search tool v1.1", "raw_content": "\nதிருவருட்பாவில் தேட வேண்டின் தமிழில் தான் உள்ளீடு செய்ய வேண்டும். பாடல்கள் வள்ளலார் எழுதிய முறையில் உள்ளவை மற்றும் சந்தம் பிரிக்கப்படாத பாடல் வரிகள் ஆதலால் தேடும் பொழுது அதை நினைவில் கொள்க.\nஉதாரணமாக : \" இப்பா ரிடைஉனையே ஏத்துகின்ற நாயேனை \" என்பதை தேடும் பொழுது சந்தம் பிரித்து \"இப்பாரிடை உனையே...\" என்று தேடினால் கிடைக்காது ஆதலால் சிறிய சிறிய வார்தைகளாக தேடுதல் வேண்டும்.\nதெண்டனிட்டே னென்று சொல்ல டி - சு வாமிக்குநான்\nதெண்டனிட்டே னென்று சொல்ல டி.\nதண்டலை விளங்குந் தில்லைத் தலத்திற்பொன் னம்பலத்தே\nகண்டவர் மயங்கவேடங் கட்டியாடு கின்றவர்க்கு தெண்ட\nகற்பூர வாசம்வீசும் பொற்பாந்தி ருமுகத்தே\nகனிந்தபுன் னகையாடக் கருணைக்க டைக்கணாட\nஅற்பார்பொன் னம்பலத்தே ஆனந்தத் தாண்டவம்\nஆடிக்கொண் டேயென்னை ஆட்டங்கண் டாருக்கு தெண்ட\nஇழிந்தாலு நம்மையிங்கே யேற்றுவா ரென்றடைந்தால்\nஏற்றுவார் போலேபின்னு மிழியவைப் பாருக்குப்\nபழந்தான் நழுவிமெல்லப் பாலில் விழுந்ததென்னப்\nபசப்பிப் பசப்பியன்பர் பண்டம் பறிப்பவர்க்குதெண்ட\nசுட்டதிரு நீறுபூசித் தொந்தோமென் றாடுவார்க்குத்\nதோன்றுதலை மாலையணி தோள்விளங்க வருவார்க்குப்\nபிட்டுக்காசைப் பட்டுமாறன் பிரம்படி பட்டவர்க்குப்\nபிள்ளைக்கறிக் காசைகொண்ட கள்ளத்தவ வேடருக்கு தெண்ட\nவாழ்ந்தாரை மேன்மேலும் வாழச்செய் பவருக்கு\nமாசுபறித் தவர்கையிற் காசுபறிக் கின்றவர்க்குத்\nதாழ்ந்தாரை யடிக்கடி தாழக்காண் பவருக்குத்\nதானாகி நானாகித் தனியேநின் றவருக்குதெண்ட\nஆதியந்த நடுவில்லா ஆனந்த நாடருக்கு\nஅண்டருயிர் காத்தமணி கண்டசசி கண்டருக்குச்\nசோதிமய மாய்விளங்குந் தூயவடி வாளருக்குத்\nதொண்டர்குடி கெடுக்கவே துஜங்கட்டிக் கொண்டவர்க்கு தெண்ட\nபாட்டுக்காசைப் பட்டுமுன்னம் பரவைதன் வாயிலிற்போய்ப்\nபண்புரைத்துத் தூதனென்றே பட்டங்கட்டிக் கொண்டவர்க்கு\nவீட்டுக்காசைப் படுவாரை வீட்டைவிட்டுத் துரத்தியே\nவேட்டாண்டி யாயுலகில் ஓட்டாண்டி யாக்குவார்க்கு தெண்ட\nதாய்வறிற்றிற் பிறவாது தானே முளைத்தவர்க்குச்\nசாதிகுல மறியாது தாண்டவஞ்செய் கின்றவர்க்கு\nஏய தொழிலருளு மென்பிராண நாயகர்க்கு\nஏமாந்த வரையெல்லாம் ஏமாத்து மீசருக்கு\nதெண்டனிட்டே னென்று சொல்ல டி - சு வாமிக்குநான்\nதெண்டனிட்டே னென்று சொல்ல டி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/magalir-mattum/", "date_download": "2019-02-17T19:58:03Z", "digest": "sha1:66XL7PUJPLKAT7IS4FDJ6HDCBBZVSNLP", "length": 4397, "nlines": 107, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "magalir mattumChennai Today News | Chennai Today News", "raw_content": "\nஜோதிகாவுக்கு அடித்த ஜாக்பாட் பரிசு\nஒரு ஹீரோவுக்கு ஒரு ஹீரோயின் போதாதா எதுக்கு நான்கு ஹீரோயின். ஜோதிகா\nடிடிவி தினகரனை வம்புக்கு இழுக்கின்றதா மக்கள் நீதி மய்யம்\nடர்பன் டெஸ்ட்: 9 விக்கெட்டுக்களை இழந்த பின்னரும் த்ரில் வெற்றி பெற்ற இலங்கை\nகாஷ்மீர் தாக்குதல் எதிரொலி: இம்ரான்கான் படத்தை மறைத்த இந்திய கிரிக்கெட் கிளப்\nபாகிஸ்தான் மீது இந்தியா எடுத்த அதிரடி நடவடிக்கை\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntf.in/2014_11_16_archive.html", "date_download": "2019-02-17T20:11:40Z", "digest": "sha1:AJXWHSC4CVSUOW3XJMKRE2B7KOLZSHJW", "length": 39849, "nlines": 595, "source_domain": "www.tntf.in", "title": "தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி: 2014-11-16", "raw_content": "ஆசிரியர் இயக்கங்களி��் முன்னோடிஇயக்கத்தின் அதிகாரபூர்வ வலைதளம் .கல்விச்செய்திகள் உடனுக்குடன்.......................\n17 வது மாநில மாநாடு-\nTPF/CPS ஆசிரியர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்கில் வட்டி இழப்பு. ஒரு கணக்கீடு.\nஅரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் NHIS :-2017 CARD Download\nTPF/CPS /GPF சந்தாதாரர்கள் ஆண்டு முழுச் சம்பள விவரங்கள் அறிய\nFlash News: கனமழை விடுமுறை\nகனமழை காரணமாக 21.11.2014 அன்று நெல்லை மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.\nஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் மாணவர்களுக்கு 1000 கோடி கல்வி உதவித்தொகை\nஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் 2014-15ம் ஆண்டு மாணவ, மாணவிகளுக்கு ^1000 கோடி மதிப்பிலான கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளதாக அமைச்சர் கூறினார். ஆதிதிராவிடர் நலத்துறை, பழங்குடியினர் நலத்துறை மற்றும் தாட்கோ தொடர்பான, 2014-15ம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் மற்றும் அறிவிப்புகளின் முன்னேற்றம் குறித்த ஆலோசனை கூட்டம் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தலைமையில் நேற்று சென்னையில் நடைபெற்றது.\n2001ம் ஆண்டு குரூப்-1 தேர்வு விவகாரம்; டி.என்.பி.எஸ்.சி.,க்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு\n’கடந்த 2001ல், சர்சைக்குரிய டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 1 தேர்வெழுதிய, 800 பேரின் விடைத்தாள்களையும் சீலிடப்பட்ட உறையில் வைத்து தாக்கல் செய்ய வேண்டும்’ என, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு (டி.என்.பி.எஸ்.சி.,) சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.\nகடந்த 2001ல், டி.என்.பி.எஸ்.சி., சார்பில் குரூப் - 1 தேர்வு நடத்தப்பட்டது. இவர்களில் 83 பேர், துணை கலெக்டர், வணிக வரித்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டனர். இந்த தேர்வில் முறைகேடு நடந்ததாகக் கூறி, இவர்களின் பணி நியமனத்தை ரத்து செய்யும்படி, நடராஜன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.\nதமிழக அரசின் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் இணைந்த அரசு ஊழியர்களுக்கு முறைப்படி ஓய்வூதியம் வழங்காமல் கிடப்பில் வைத்திருப்பதாக குற்றச்சாட்டு\nதமிழக அரசின் புதிய ஓய்வூதிய திட்டத்தில் இணைந்த அரசு ஊழியர்களுக்கு முறைப்படி ஓய்வூதியம் வழங்காமல் கிடப்பில் வைத்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 2003-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்கு பிறகு பணியில் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு ஏற்கெனவே இருந்த ஓய்வூதிய திட்டம் மாற்றப்பட்டு 01-04-2003 முதல் புதிய ஓய்வூதிய திட்டம் அமலுக்கு வந்தது. இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தின்படி அரசு ஊழியர்களின் ஊதியத்திலிருந்து மாதம்தோறும் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்படும். இதற்கு நிகரான தொகையை அரசும் தனது பங்களிப்பாக வழங்கும்.\nபள்ளிக்கல்வி - பகுதி நேர ஆசிரியர்களுக்கு 01.04.2014 முதல் மாத தொகுப்பூதியத்தில் ரூ.2000/- உயர்த்தி தமிழக அரசு உத்தரவு\nமேல்நிலை / இடைநிலை / மெட்ரிக் / பிற தேர்வு மதிப்பெண் சான்றிதழ்களில் பெயர் , தலைப்பெழுத்து மற்றும் பிறந்த தேதி திருத்தங்கள் சான்றிதழ் பெற்ற 6 மாதத்திற்குள் திருத்தும் செய்து கொள்ளலாம்-இயக்குநர் உத்தரவு\n மத்திய அரசு ஊழியர்களுக்கு சலுகை\n'மதி இறுக்கம் என அழைக்கப்படும், மனவளர்ச்சி குறைபாடுடைய குழந்தைகள் இருக்கும் அரசு ஊழியர்களுக்கு, வழக்கமான இடமாற்றத்திலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். அவர்களை தானாக முன்வந்து ஓய்வு பெறும்படி கட்டாயப்படுத்தக் கூடாது' என, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.\nஇந்திய சி.பி.எஸ்.இ. சான்றிதழ்களை பிரிட்டன் பல்கலைகள் இனி ஏற்கும்\nஇந்திய கல்வி அமைப்பான சி.பி.எஸ்.இ. வழங்கும் பிளஸ் 2 சான்றிதழை ஏற்றுக்கொள்ள, பிரிட்டன் பல்கலைக்கழகங்கள் முடிவுசெய்துள்ளன. இதன்மூலம், சி.பி.எஸ்.இ. படித்த மாணவர்கள், பிரிட்டன் பல்கலைகளில், இளநிலைப் படிப்புகளில் எளிதாக சேரும் நிலை ஏற்பட்டுள்ளது.\nமேலும், பிரிட்டன் சென்று படிக்க விரும்பும் இந்திய மாணவர்கள் எதிர்கொள்ளும் விசா பிரச்சினையிலும், உதவ தயாராக இருப்பதாக அந்நாடு தெரிவித்துள்ளது.\nஇதுதொடர்பாக மத்திய மனிதவள அமைச்சக வட்டாரங்கள் கூறியுள்ளதாவது: தற்போதுவரை, இந்தியாவில் வழங்கப்படும் CBSE சான்றிதழ்கள், பல பிரிட்டன் கல்வி நிறுவனங்களால் ஏற்கப்படுவதில்லை. எனவே, இப்பிரச்சினைக் குறித்து, ஏற்கனவே, பிரிட்டனிடம் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. தற்போது அதற்கான ஒரு சாதகமான முடிவு பெறப்பட்டுள்ளது. அதன்படி, அனைத்து பிரிட்டன் பல்கலைகளும், CBSE சான்றிதழ்களை அங்கீகரித்து ஏற்றுக்கொள்ளும்.\nகல்வித்துறை சீர்திருத்தங்கள் மூலம் இந்தியாவின் தலைவிதியை மாற்றியமைக்க வேண்டும்: ஸ்மிருதி இரானி\nஉயர் கல்வித்துறையில் உள்ள ஒழுங்குமுறை அமைப்புகளை மறு ஆய்வு செய்து வருவதாக மத்திய மனித ஆற்றல் மேம்பாட்��ுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்தார். இது தொடர்பாக அவர் புது தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசியதாவது:\nஉயர் கல்வித் துறையில் உள்ள பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி), அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) போன்ற ஒழுங்குமுறை அமைப்புகளை மறு ஆய்வு செய்து வருகிறோம்.\nபிளஸ்–1 மாணவர்கள் 35 சதவீத மதிப்பெண் எடுத்தால் தான் தேர்ச்சி பள்ளி கல்வித்துறை செயலாளர் த.சபீதா பேட்டி\nபிளஸ்–1 மாணவர்கள் ஒவ்வொரு பாடத்திலும் தலா 35 சதவீத மதிப்பெண் பெற்றால்தான் தேர்ச்சி. அதற்கு அதிகமாகவோ, குறைவாகவோ தேர்ச்சி என்று அறிவிக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nபிளஸ்–1 தேர்ச்சி மதிப்பெண்ணில் வேறுபாடு\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழு பெருந்துறை நகரில் மிகச்சிறப்பாக நடைபெற்றது\nஅரசு பள்ளியில் 10 மதிப்பெண் வாங்கினால் பிளஸ் 1 'பாஸ்': உதவிபெறும் பள்ளியில் 60 வாங்க வேண்டுமாம்\nபிளஸ் 1 தேர்ச்சி மதிப்பெண் நிர்ணயத்தில், பள்ளிகளுக்கிடையே, அதிக முரண்பாடு இருப்பது, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம், அம்பலமாகி உள்ளது. அரசு பள்ளிகளில், பாடத்திற்கு, 10 மதிப்பெண் வீதம் வாங்கினால், பிளஸ் 1 பாஸ் எனும் நிலையில், அரசு உதவிபெறும் பள்ளிகளில், 40 முதல் 60 மதிப்பெண் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nபிறரின் உயிரை காப்பாற்றிய 7 சிறுவர், சிறுமிகளுக்கு வீர விருது\nஆபத்தான சூழ்நிலையில், புத்திசாலித்தனமாக நடந்து, தன் உயிரை பணயம் வைத்து, மற்றவரின் உயிரை காப்பாற்றிய, ஏழு சிறுவர்கள், இரண்டு சிறுமியருக்கு, மாநில அரசு வழங்கும், வீர விருது வழங்கப்படுகிறது.\nகுழந்தைகள் மற்றும் மகளிர் நலத்துறை அமைச்சர், உமாஸ்ரீ கூறியதாவது: நாயிடமிருந்து தப்பிக்கும் போது, கால் இடறி, 25 அடி ஆழ் கிணற்றில் விழுந்த, 5 வயது சிறுவன் சைஜனை காப்பாற்றிய, ரிப்பன்பேட்டை கவடூரு கிராமத்தின் தீக் ஷித்; பள்ளிச்சுற்றுலாவின் போது, குளத்தில் மூழ்கிய இரு மாணவர்களை காப்பாற்றிய, மதுகிரியின்\nஇரண்டாவது மனைவிக்கும் 'பென்ஷன்' உண்டு; சென்னை உயர் நீதிமன்றம்\nஇரண்டாவது மனைவிக்கு பென்ஷன் வழங்க மறுத்த, போக்கு வரத்து கழக பொது மேலாளரின் உத்தரவை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. ஈரோடு, தாராபுரத்தில், அரசு போக்குவரத்து கழக கிளையில், தொழில்நுட்ப அலுவலராக, பழனிசாமி என்பவர், பணியாற்றி வந்தார். 2011, ஆகஸ்டில், விபத்தில் சிக்கி, கோவை, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். செப்டம்பர், 13ல், இறந்தார்.\nஅகஇ - தொடக்க / உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு \"பயிற்சிகளின் தாக்கம்\" (TRAINING IMPACT) என்ற தலைப்பில் அனைத்து ஆசிரியர்களுக்கும் 22.11.2014 அன்று குறு வளமைய பயிற்சி நடைபெறவுள்ளது.\nதொகுப்பூதிய நியமன ஆசிரியர் இயக்குனர் மற்றும் கல்விச்செயலர் ஆகியோருக்கு விண்னப்பிக்க வேண்டிய படிவம்\nமூன்றாம் பருவம்-2014- வார வாரிப்பாடதிட்டம்-1 முதல்-8 வகுப்புகளுக்கு\nஇந்த வலைதளத்தில் நீங்கள் செய்திகள் வெளியிட விரும்பினால் tntfwebsite@gmail.com என்ற இமெயில் மற்றும் taakootani@gmail.com என்ற இமெயில்முகவரிக்கு அனுப்பவும்.\nபதிவுகளை e-mailமூலம் பெற உங்கள் e-mail யை இங்கே பதிவு செய்யவும்\nFlash News: கனமழை விடுமுறை\nஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் மாணவர்களுக்கு 1000 ...\n2001ம் ஆண்டு குரூப்-1 தேர்வு விவகாரம்; டி.என்.பி.எ...\nதமிழக அரசின் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் இணைந்...\nபள்ளிக்கல்வி - பகுதி நேர ஆசிரியர்களுக்கு 01.04.201...\nமேல்நிலை / இடைநிலை / மெட்ரிக் / பிற தேர்வு மதிப்பெ...\nஇந்திய சி.பி.எஸ்.இ. சான்றிதழ்களை பிரிட்டன் பல்கலைக...\nகல்வித்துறை சீர்திருத்தங்கள் மூலம் இந்தியாவின் தலை...\nபிளஸ்–1 மாணவர்கள் 35 சதவீத மதிப்பெண் எடுத்தால் தான...\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழு பெர...\nஅரசு பள்ளியில் 10 மதிப்பெண் வாங்கினால் பிளஸ் 1 'பா...\nபிறரின் உயிரை காப்பாற்றிய 7 சிறுவர், சிறுமிகளுக்கு...\nஇரண்டாவது மனைவிக்கும் 'பென்ஷன்' உண்டு; சென்னை உயர்...\nஅகஇ - தொடக்க / உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு \"பய...\nCM CELL Reply - மாற்றுப் பணியில் வேறு பள்ளிகளுக்கு பணியமர்த்தப்படும் ஆசிரியர்களுக்கு பேருந்து கட்டணம், தினப்படி மற்றும் இதர படிகள் உண்டு \nஆசிரியர் கோரிக்கை நிறைவேற்ற பரிந்துரை : பள்ளி கல்வி அதிகாரிகள் அறிக்கை\nபள்ளி கல்வித் துறை சீராக செயல்பட, 'ஜாக்டோ - ஜியோ'வின் நிதிச்சுமை இல்லாத கோரிக்கைகளை நிறைவேற்றும்படி, அரசுக்கு பள்ளி கல்வி அதிகாரிக...\n2019 - பள்ளிகளில் ஆண்டு விழா கொண்டாடுதல் - நெறிமுறைகள் வெளியிட்டு நிதி ஒதுக்கி உத்தரவு - செயல்முறைகள்\n_Flash News : JACTTO GEO - Suspension Cancel DSE Proc - பள்ளிக்கல்வி - உயர்/மேல்நில���ப்பள்ளி ஆசிரியர்களின் சஸ்பெண்ட் உத்தரவு மட்டுமே ரத்து - இயக்குனர் செயல்முறைகள்_*\nவருவாய் மாவட்டத்தில் பணிபுரியும் வட்டாரக் கல்வி அலுவலர்களில் சார்ந்த சிறுபான்மை மொழி தெரிந்த வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு வருவாய் மாவட்டத்தில் உள்ள சார்ந்த மொழி வழி சிறுபான்மை பள்ளிகளை ஆண்டாய்வு மற்றும் பள்ளி பார்வை மேற்கொள்ள சிறப்பு அதிகாரம் வழங்கி ஆணையிடுமாறு சார்ந்த மாவட்ட முதன்மை அலுவலர்களுக்கு தொடக்ககல்வி இயக்குனர் உத்தரவு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.vaidheegamiyer.com/sanipeyarchi-2017-2020.php", "date_download": "2019-02-17T20:52:09Z", "digest": "sha1:TPBAL6DMC65EY7NARGUWGQ3SSR6IQFBM", "length": 47931, "nlines": 184, "source_domain": "www.vaidheegamiyer.com", "title": "Sani Peyarchi Palangal 2017 in Tamil | சனி பெயர்ச்சி பலன்கள் 2017 - Vaidheegam Iyer", "raw_content": "\nசனிப் பெயர்ச்சி பலன்கள் 2017\nநவகிரகங்களும் அவ்வப்போது அவ்வப்போது ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயர்கின்றன. இதில் சனி பெயர்ச்சி, குரு பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி முக்கியமானதாக கவனிக்கப்படுகிறது. இந்த கிரகங்களின் பெயர்ச்சியினால் ஒருவரின் ஜாதகத்தில் சாதக பாதகங்கள் ஏற்படுகின்றன.\nநவ அதிக முக்கியத்துவம் வாய்ந்தவராகவும் ஈஸ்வரன் பட்டம் பெட்டவராகவும் உலக மக்கள் அனைவரும் பயந்து பணிந்து பக்தியுடன் வணங்கப் பெறுபவராகவும் திகழ்பவர் சனீஸ்வர பகவான் ஆவார். இவரது பார்வைக்காகவே பலரும் அஞ்சுகின்றனர்.\nஒவ்வொரு இராசி அன்பர்களுக்கும் சனி பெயர்ச்சி எப்படி இருக்கும் சாதகமா-பாதகமா என்பதையும், அத்துடன் பன்னிரெண்டு இராசி அன்பர்களுக்கும் எந்த வகையில் சனிபெயர்ச்சிக்கு பரிகாரம் செய்ய வேண்டும் என்பதையும் விரிவாக பார்க்கலாம்.\n19-12-2017 அன்று சனிபெயர்ச்சி. இனி உங்களுக்கு யோகம்தான் அஷ்டம சனியிலிருந்து விடுதலையாகி விட்டீர்கள். இப்பொழுது சனி பகவான் உங்கள் இராசிக்கு 9-ம் இடத்தில் அமர்ந்து பிரமாதமாக அதிர்ஷ்டத்தை வாரி வழங்க போகிறார். இதுநாள் வரை பட்ட கஷ்டங்கள் பறந்து ஓடி விடும். உங்கள் ராசி/லக்கினத்திற்கு 10,11-க்குரிய சனி பகவான், 9-ல் இருப்பதால் உத்தியோகம், தொழில் சிறப்பாக அமையும். பொருளாதாரம் வளர்ச்சி பெறும். பெற்றோர் மற்றும் கற்றோர் உதவி கிடைக்கும். உத்தியோகம் செய்பவர்களுக்கு மேலதிகாரியின் பாராட்டும், உதவியும் கிடைக்கும். வழக்கில் வெற்றி தரும். குடும்ப���்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும்.\nஇத்தனை நாள் இருந்த மன உளைச்சல், அலைச்சல் தீரும். இனி வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் வரும் என்ற நம்பிக்கை மேலோங்கி நிற்கும். 09ல் சஞ்சரிக்கும் சனி பகவான்11-ம் இடத்தை பார்வை செய்வதால், வெளி நாட்டு தொழில் தொடர்புகள் சிறப்படையும், வெளிநாட்டில் வேலை வாய்ப்பு கிடைக்கும். ஏற்றுமதி தொழில் அமோகமாக இருக்கும். 6-ம் இடத்தை பார்வை செய்வதால், முன்னேற்றம் நன்றாக தரும். ஓரளவு கடன் தொல்லை அகலும். அதேநேரம் புதிய கடன் வாங்கச் செய்யும். ஆகவே கடன் விஷயத்தில் கவனம் தேவை. வாகனம் ஓட்டுவதிலும் கவனம் தேவை. பொதுவாக பாக்கிய சனி பதவி, அந்தஸ்து வாரி வழங்கும்.\nஉடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள். சனிக்கிழமையில் ஸ்ரீஆஞ்சநேயருக்கு செந்தூரம் சாற்றி வணங்குங்கள். செந்தூரத்தை தினமும் நெற்றியில் இட்டு வாருங்கள். சனிபகவானையும் சனிக்கிழமையில் வணங்குங்கள். ஸ்ரீ சனிஸ்வர பகவான் உங்களுக்கு நன்மைகளை அருளட்டும்\nரிஷபம் - அஷ்டம சனி\n19-12-2017 அன்று சனிபெயர்ச்சி. உங்களுக்கு இது அஷ்டம சனி. ஐயோ சனி 8ஆம் இடத்திற்கு வந்து விட்டதே என்று பயப்பட வேண்டாம். ரிஷபம் இராசிக்கு சனி யோககாரகர். அஷ்டம சனியாக வந்தாலும் கெடுக்க மாட்டார் என நம்பலாம். ரிஷபம் இராசிக்கு சனி தர்ம-கர்மாதிபதி. அவர் 2ஆம் இடத்தை பார்வை செய்வதால் குடும்பத்தில் இருந்த பிரச்னைகள், குழப்பங்கள் தீரும். திருமணம் தடைபட்டு இருந்தால் திருமணம் நடக்கும்.\nதிருமணம் ஆனவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டு. மேலும் யோக காரகர் சனி பூர்வ புண்ணிய ஸ்தானத்தை பார்ப்பதால், தெய்வ தரிசனம் அதிகரிக்கும். புண்ணிய ஸ்தலங்களுக்கு செல்லும் பாக்கியம் அமையும். இழுத்துக்கொண்டு இருந்த வழக்கு உங்களுக்கு வெற்றியை கொடுக்கும். சொத்து-சுகங்கள் தேடி வரும். பல நாட்களாக வாட்டி வந்த நோய், நொடிகள் நீங்கி நலம் பெறுவீர்கள். புதிய திட்டங்கள் வெற்றி தரும். தொழில் ஸ்தானத்திற்கு 8ஆம் இடத்தை சனி நோக்குவதால், புதிய தொழில் துவங்குவீர்கள். தொழிலில் நண்பர்களையும் சேர்த்துக் கொள்வதாக இருந்தால் உஷாராக இருங்கள். காரணம், 7ஆம் இடத்திற்கு இரண்டாம் வீட்டில் சனி பகவான் உள்ளார். ஆனாலும் பொதுவாக இந்த சனி பெயர்ச்சி நீங்கள் மண்ணை தொட்டாலும் பொன்னாக்கும்.\nசனிக்கிழமையில் சனிபகவான் சந்நிதியில் எள் தீபம் ஏற்றுங்கள். சனிக்கிழமையில் நீல நிறமோ, அல்லது கருப்பு நிறத்திலோ ஆடை அணியுங்கள். காக்கைக்கு எள் கலந்த சாதத்தை சனி ஓரையில் வையுங்கள். சனிபகவானையும் சனிக்கிழமையில் வணங்கி வாருங்கள். சனிஸ்வர பகவான் உங்களுக்கு நன்மைகளை அருளட்டும்\nமிதுனம் - சப்தம சனி\n19-12-2017 அன்று சனிபெயர்ச்சி. இதுநாள்வரையில் 6-ம் இடத்தில் இருந்த சனி பகவான், இப்போது உங்கள் ராசி/லக்கினத்திற்கு 7ஆம் இடத்திற்கு வந்திருக்கிறார். உங்கள் இராசிக்கு 8,9-க்குரிய சனி, 7ல் வந்திருப்பது நன்மையே தரும். பொதுவாக பாக்கியாதிபதி, சப்தமஸ்தானத்திற்கு வந்தால் எப்பேர்பட்ட பிரச்னையாக இருந்தாலும் தீர்ந்து விடும். உங்கள் திட்டங்கள் நிறைவேறும். கல்வியால் நல்ல யோகம் உண்டு. உயர்கல்வி அமையும். அடமானத்தில் இருந்த பொருட்கள் கடன் தீர்ந்து கைக்கு வந்து விடும்.\nபுதிய வாகனம் வாங்கக்கூடிய சாதகமான நேரம் இது. ஆனாலும், ஜென்ம இராசியை சனி நோக்குவதால் அலைச்சல் அதிகரிக்கும். காரணம், தொழில், வேலை என்று புதிதாக அமைத்து தந்துவிடுவார் சனிபகவான். அதனால் அப்படிதான் இருக்கும். அதோடு சற்று டென்ஷனும் அதிகரிக்கும். ஜாமீன் கையெழுத்து மட்டும் போட வேண்டாம். பழைய வீட்டை இடித்து புது வீடு கட்டும் திட்டம் நிறைவேறும். நீண்ட நாட்களாக குடும்பத்தினர் கேட்டு வந்ததை வாங்கி தரும் யோகம் வந்து விட்டதால் அதை பூர்த்தி செய்வீர்கள். திருமணம் ஆனவர்கள் மனைவியால் நன்மை அடைவார்கள். பொதுவாக, சப்தம சனி சாதகம் செய்யும். சாகசமும் செய்ய வைக்கும். சோதனைகள் நீங்கி சாதனை படைப்பீர்கள்.\nசோமவாரத்தில் (திங்கள்கிழமை) சோமேஷ்வரருக்கு வில்வ இலையால் அர்ச்சனை செய்யுங்கள். ஏழை முதியவர்களுக்கு அன்னதானம் செய்யுங்கள். சனிபகவானையும் சனிக்கிழமையில் வணங்கி வாருங்கள். சனிஸ்வர பகவான் உங்களுக்கு நன்மைகளை அருளட்டும்\n19-12-2017 அன்று சனிபெயர்ச்சி. உங்கள் இராசி/லக்கினத்திற்கு 6ஆம் இடத்திற்கு சனி பகவான் வந்துவிட்டார். நினைத்ததை நடத்தி வைப்பார் சனி பகவான். நீங்கள் போடும் திட்டங்கள் அத்தனையும் வெற்றிதான். 6ஆம் இடத்தில் அமர்ந்த சனி 8ஆம் இடத்தையும், 12ஆம் இடத்தையும் பார்வை செய்வதால் விரோதிகள், விரோதங்கள் பஞ்சு போல் பறந்து விடும்.\nஇதுநாள்வரை இருந்த வீண் விரயங்கள் இனி இருக்காது. பணவரவு தாரா��மாக இருக்கும். 3-ம் இடத்தை பார்வை செய்வதால் தைரியலஷ்மியே உங்கள் வசம்தான். புதிய தொழில் பெரிய அளவில் அமையும். வெளிநாட்டு பயணமும், வெளிநாட்டவர்களால் லாபமும் உண்டு. தூங்கி கொண்டு இருந்தவர்களை இனி 6-ம் இடத்து சனி பகவான் தட்டி எழுப்புவார். புதிய நண்பர்களால் மிகுந்த ஆதாயம் உண்டு. வீட்டில் சுபநிகழ்ச்சிகள், திருமணங்கள் நடைபெறும். சுபநிகழ்ச்சிக்காக கடன் வாங்க வைக்கும். ஆகவே திட்டமிட்டு செலவு செய்யுங்கள். வேலைக்கு அலைந்துக்கொண்டு இருந்தவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு அமையும். பொதுவாக, 7,8-க்குரிய சனி 6-ம் இடத்தில் அமர்ந்ததால், கெட்டவன் கெட்டில் கிட்டிடும் இராஜயோகம்என்பதற்கேற்ப இனி உங்களுக்கு இராஜயோக வாழ்க்கைதான்.\nஸ்ரீரங்கநாதரை வணங்குங்கள். ஸ்ரீஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை அணிவித்து வணங்குங்கள். சனிக்கிழமையில் புளியோதரை சாதத்தை 8 பேருக்கு தானம் செய்யுங்கள். சனிபகவானை சனிக்கிழமையில் வணங்கி வாருங்கள். சனிஸ்வர பகவான் உங்களுக்கு நன்மைகளை அருளட்டும்\nசிம்மம் - பிரச்சினைகள் தீரும்l\n19-12-2017 அன்று சனிபெயர்ச்சி. அர்தாஷ்டம சனி விலகி விட்டது. அப்பாடா விட்டது தொல்லை என்று நிமிர்ந்து உட்காருங்கள். இப்பொழுது உங்கள் ராசி/லக்கினத்திற்கு பஞ்சம பஞ்சம திரிகோண ஸ்தானமான 5ஆம் இடத்திற்கு சனி பகவான் வந்து விட்டார். கேந்திராதிபதி திரிகோணத்தில் அமர்ந்து விட்டார். வாட்டி வதைத்த பிரச்னைகள் தீர்ந்து விடும். வதங்கிய பயிறும் வளர ஆரம்பிக்கும். இனி எப்படி போவது எல்லாம் முட்டு சந்தாக இருக்கிறதே எல்லாம் முட்டு சந்தாக இருக்கிறதே என்ற கவலை இல்லை. சிக்கலான பாதை சீராகி விட்டது. உங்களுக்கு உதவி செய்ய நல்ல மனம் படைத்தவர்கள் அவர்களாக முன்வந்து உதவி செய்வார்கள்.\nஉங்கள் திட்டம் எல்லாமே கச்சிதமாக முடியும். குடும்பத்தில் சச்சரவுகள், குழப்பம் இருந்தாலும் தீர்ந்து விடும். கையில் பஞ்சை எடுத்தாலே அது நூலாக மாறி விடும். போன சனிப்பெயர்ச்சியில் பட்ட கஷ்டங்கள் கொஞ்சமா நஞ்சமா இனி அதுபோல் கஷ்டங்கள் இந்த சனி பெயர்ச்சியில் வராது. என்னென்ன செய்ய வேண்டும் என்று கனவு கண்டு நிறைவேற்ற நினைத்தீர்களோ அத்தனையும் அருமையாக செய்து முடிப்பீர்கள். பஞ்சம திரிகோண ஸ்தான சனி, வேலை, தொழில், திருமணம், புத்திர பாக்கியம் போன்ற எல்லாவிதமான சுப மங்கல ���ிஷேசங்கள் அத்தனையும் தரும். வாழ்க்கையே பாதகம் என்று வெறுத்து இருந்த உங்களுக்கு இனி வாழ்க்கையே சாதகம்தான்.\nசனிக்கிழமையில் நீல நிற வஸ்திரத்தை தானம் செய்யுங்கள். வியாழக்கிழமையில் விநாயகருக்கு அருகம்புல் வைத்து வணங்குங்கள். உங்கள் ஜென்ம நட்சத்திரம் வரும் நாட்களில் தயிர் சாதத்தை 9 பேருக்கு தானம் செய்யுங்கள். சனி பகவானையும் சனிக்கிழமையில் வணங்கி வாருங்கள். சனிஸ்வர பகவான் உங்களுக்கு நன்மைகளை அருளட்டும்\nகன்னி - அர்த்தாஷ்டம சனி\n19-12-2017 அன்று சனிபெயர்ச்சி. உங்களுக்கு சனி பகவான் உங்கள் இராசி/லக்கினத்திற்க்கு 4-ம் இடத்தில் அமர்ந்து, அர்த்தாஷ்டம சனியாகிவிட்டார் என்று சிலர் பயமுறுத்துவார்கள் ஆனாலும் நீங்கள் அதற்காக பயப்பட வேண்டாம். உங்கள் ராசி/லக்கினத்திற்கு பஞ்சமாதிபதி திரிகோணாதிபதி கேந்திரமான 4ஆம் இடத்தில் அமர்ந்துவிட்டதால் கெடுதல் செய்ய மாட்டார். உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தையும், 10ஆம் இடத்தையும், உங்கள் ஜென்ம ராசியையும் சனி பகவான் பார்வை செய்வதால், ரோகம், நோய்நொடிகள் கடன் பிரச்சினை அத்தனையும் நிவர்த்தி ஆகும். இதுவரை பணம் கடன் வாங்கி வட்டி கட்டிக்கொண்டே இருந்த நீங்கள், இனி அசலையும் கொடுத்து கடனை அடைத்து விடுவீர்கள். பலநாட்களாக வேலைக்கு அலைந்தவர்கள் புதிய வேலையில் அமர்ந்து விடுவீர்கள். நலிவடைந்த தொழிலை புதுப்பிப்பீர்கள். தொழில்துறையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உட்கார நேரம் இல்லை என்று சொல்லும் அளவுக்கு வேலைகள் வந்த வண்ணம் இருக்கும். குடும்பத்திற்கு தேவையான பொருட்கள் அத்தனையும் வாங்கி கொடுத்து அவர்களை திருப்திப்படுத்துவீர்கள். வழக்கில் இருந்த சொத்து கைக்கு வந்துவிடும். கண்ணில் காசையே பார்க்க முடியவில்லை என்று ஏங்கியவர்கள், கை நிறைய காசு என்று சந்தோஷப்படுவீர்கள். இதை சனி பகவான் செய்து காட்டபோகிறார்.\nசனிக்கிழமையில் எள் சாதத்தை காக்கைக்கு வைத்து வாருங்கள். சனிக்கிழமையில் நீல நிறத்திலோ அல்லது கருப்பு நீலத்திலோ ஆடை அணியுங்கள். பெருமாளுக்கு நெய் தீபம் ஏற்றுங்கள். சனிபகவானையும் சனிக்கிழமையில் வணங்கி வாருங்கள். சனிஸ்வர பகவான் உங்களுக்கு நன்மைகளை அருளட்டும்.\n19-12-2017 அன்று சனிபெயர்ச்சி. இத்தனை நாள் பாத சனியில் இருந்து படாதபாடுபட்ட நீங்கள் இனி நிம்மதியாக இருக்கலாம். சனிபகவான் உங்கள் ராசி/லக்கினத்திற்கு 3ஆம் இடத்திற்கு வந்துவிட்டார். பஞ்சமஸ்தானம், பாக்கியஸ்தானம், விரயஸ்தானத்தை பார்வை செய்வதால், எதிர்பார்த்த காரியங்கள் சிறிது செலவுக்குப் பின் கைக்கூடும். வாடகை வீட்டில் வசதியில்லாமல் இருந்த நீங்கள், இனி சொந்த வீடுகட்டி புது வீட்டில் குடிபோக போகிறீர்கள். சிலருக்கு பதவி உயர்வு வர வாய்ப்புள்ளது. குழந்தை பேறு உண்டாக, சனிபகவான் அருள் செய்வார்.\nதாய்மாமன் வழியில் உதவிகள் கிடைக்கும். வங்கியில் கடன் உதவிகளும் தாராளமாக கிடைக்கும். நிதானமான பேச்சே எல்லாவற்றிலும் வெற்றி தரும். உங்கள் பெற்றோருக்கு இருந்த மனக்குறை நீங்கும். கணவன் - மனைவிக்குள் ஒற்றுமை நிலவும் அன்னியோன்னியம் அதிகரிக்கும். 12-ம் இடத்தை சனி பார்வை செய்வதால், தேவை இல்லாமல் செலவுகள் வரத்தான் செய்யும் செலவுகளில் கவனம் தேவை. வெளிநாட்டில் வேலை செய்பவர்களுக்கு சற்று சிரமமாக இருக்கும். சிரமம் இல்லாமல் சிகரம் ஏற முடியுமா பஞ்சமஸ்தானத்தை அதாவது சனி, தன் சொந்த வீட்டை பார்வை செய்வதால், திக்கு தெரியாத காட்டில் இருந்து ஊருக்குள் வந்துவிட்டீர்கள். இனி யோக வாழ்க்கைதான்\nஆனைமுகனை வணங்கி, உங்கள் ஜென்ம நட்சத்திரத்தில் சூரத்தேங்காயை உடையுங்கள். விநாயகப்பெருமானுக்கு வஸ்திரம் அணிவித்து வணங்குங்கள். சனிபகவானையும் சனிக்கிழமையில் வணங்கி வாருங்கள். சனிஸ்வர பகவான் உங்களுக்கு நன்மைகளை அருளட்டும்\n19-12-2017 அன்று சனிபெயர்ச்சி. இதுநாள்வரை உங்கள் ஜென்ம ராசி/லக்கினத்தில் இருந்த சனி பகவான் உங்களை விட்டு விலகி விட்டார். அதாவது, தலையில் சுமந்து வந்த பாரத்தை இறக்கி வைத்து விட்டீர்கள். சனி 2ஆம் இடத்திற்கு வந்திருப்பதால் கைக்கு பணம் கிடைத்து பையை நிரம்பும். சுகஸ்தானத்தை சனிபகவான் பார்வை செய்வதால், தீராத வியாதியும் தீர்ந்து விடும். இனி டாக்டர் வீட்டுக்கு அலையவேண்டியதில்லை. தடைபட்ட கல்வி தொடர வாய்ப்பு வரும். பழைய வீட்டை புதுப்பிக்கும் நேரம் வந்து விட்டது. புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டு. சிலருக்கு இடப்பெயர்ச்சி ஏற்படும்.\nஉத்தியோகத்தில் மேலதிகாரியிடம் கவனமாக இருக்க வேண்டும். புனித புண்ணிய ஸ்தலங்களுக்கு போகும் பாக்கியம் கிடைக்கும். 9ஆம் இடத்திற்கு 12ஆம் இடமான 8ம் இடத்திற்கு சனி பார்வைபடுவதால், பெற்றோர் உடல்நலனில் சிறு, சிறு உபாதைகள் உண்டாகும். பிரமோஷன் வரவில்லை என்று ஏங்கியவர்களுக்கு பதவி உயர்வு நிச்சயம் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த மனக்கசப்பு நீங்கி, மகிழ்ச்சி அதிகரிக்கும். பாத சனி கெடுதல் செய்யும் என்பார்கள் சனி பகவான், சுக்கிரன் சாரத்தில் சஞ்சரிக்கும் நிலை வருவதால் கெடுக்காது - நல்லவற்றை வாரி கொடுக்கும்.\nசனிக்கிழமையில் காக்கைக்கு எள் கலந்த சாதத்தை வையுங்கள். சனிக்கிழமையில் வரும் பிரதோஷத்தில் சிவாலயத்திற்கு சென்று இறைவனை வணங்குங்கள். சனிபகவானுக்கு உகந்த காயத்திரி மந்திரத்தை 8 முறை உச்சரித்து வாருங்கள். சனிபகவானை சனிக்கிழமையில் வணங்கியும் வாருங்கள். சனிஸ்வர பகவான் உங்களுக்கு நன்மைகளை அருளட்டும்.\nதனுசு - ஜென்ம சனி\n19-12-2017 அன்று சனிபெயர்ச்சி. சனிபகவான் உங்கள் ஜென்மத்தில் வந்தமர்ந்து விட்டார். ஏற்கனவே ஏழரை சனி, தீராத குறைக்கு ஜென்ம சனியுமா என்று பயப்பட வேண்டாம். சுக்கிரன் சாரத்தில் வரவிருப்பதால், கெடுதல் செய்ய மாட்டார் என நம்பலாம். கீர்த்திஸ்தானம், சப்தமஸ்தானம், ஜீவனஸ்தானத்தை சனிபார்வை செய்வதால், சகோதர-சகோதரிகளுக்கு யோக காலம்தான். திருமணம் தடைப்பட்டு இருந்திருந்தால் இனி கவலையில்லை. திருமணம் பிரமாதமாக நடந்து விடும். போட்டி-பந்தயங்களில் வெற்றி கொடுக்கும்.\nஷேர் மார்கெட்டில் சிறிய லாபம் கிடைக்கும். திட்டங்கள் வெற்றியை கொடுக்கும். தொழில் ஸ்தானத்திற்கு 6-ம் இடத்தை பார்வை செய்வதால் பெரிய முதலீடு செய்யும்போது கவனமாக இருங்கள். அவசரம் பரபரப்பு வேண்டாம். பலநாட்களாக வாகனத்தை மாற்ற வேண்டும் புது வாகனம் வாங்க வேண்டும் என்கிற விருப்பம் நிறைவேறும். பழைய கடன் வசூலாகும். திருமணம் ஆனவர்கள் மனைவியின் உடல்நலனில் சற்று கவனம் தேவை. வாழ்க்கைத் துணைவருக்கு உடல் ஆரோக்கிய ரீதியாக சிறுசிறு பிரச்னைகள் வரலாம். அரசாங்க ஆதரவு கிடைக்கும். கூட்டு தொழில் நன்றாக அமையும். பொதுவாக ஜென்ம சனியாக இருந்தாலும் அதிர்ஷ்ட காற்று பலமாக வீசும்.\nஅஞ்சனை மைந்தனை வணங்குங்கள். சனிக்கிழமையில் ஸ்ரீஅனுமனுக்கு வெண்ணை படைத்து வணங்குங்கள். உங்கள் ஜென்ம நட்சத்திரம் வரும் நாட்களில் விநாயகப் பெருமானுக்கு பால் அபிஷேகம் செய்யுங்கள். சனிஸ்வர பகவானுக்கு எள் தீபம் ஏற்றி, சனிபகவானையும் சனிக்கிழமையில் வணங்கி வாருங்கள். சனிஸ்வர பகவான் உங்களுக்கு நன்மைகளை அருளட்டும்\nமகரம் - ஏழரை சனி\n19-12-2017 அன்று சனிபெயர்ச்சி. வந்துவிட்டது ஏழரை சனி என்று பயந்துவிடாதீர்கள். பயமுறுத்த பலர் இருப்பார்கள். உங்களுக்கு வந்தது ஏழரைதான் ஆனால் சுக்கிரன் சாரத்தில் வரவிருப்பதால் நன்மைகளை அள்ளி கொடுக்காவிட்டாலும் கிள்ளியாவது சனிபகவான் கொடுப்பான். ஆனால் கெடுக்க மாட்டார். ருண-ரோகஸ்தானம், தனஸ்தானம், பாக்கியஸ்தானத்தை சனி பார்வை செய்வதால் கடன் சுமை நீங்கும். இதுநாள்வரை ஜவ்வு போல் இழுத்துக் கொண்டு இருந்த வழக்கு ஒரு முடிவுக்கு வரும் வழக்கில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். கடன் வாங்கியாவது சொந்த வீடு வாங்கி விடுவீர்கள். உங்கள் வாக்கு மேன்மை பெறும்.\nஉடல்நலனில் மட்டும் கண்டிப்பாக கவனம் தேவை. தலை சம்மந்தப்பட்ட, வயிற்று சம்மந்தப்பட்ட பிரச்னைகள், வாயு தொந்தரவுகள் சில நேரங்களில் ஏற்படலாம். கவனமாக இருக்கவும். பயணங்கள் அதிகரிக்கும். கல்வியில் நல்ல முன்னேற்றம் தரும். மனைவியால் லாபம் உண்டு. மனைவியின் ஆலோசனை சரியாக இருக்கும். வாகனம் ஓட்டுவதில் கவனமும் பொறுமையும் தேவை. 12ஆம் இடத்திற்கு சனிபகவான் வந்திருந்தாலும் கவலையில்லை. இந்த ஏழரை உங்களுக்கு வளமையும், பெருமையும் தரும்.\nசனிக்கிழமையில் ஸ்ரீபார்த்தசாரதி பெருமாளை வணங்குங்கள். வீட்டில் ஸ்ரீபார்த்தசாரதி படம் வைத்து அந்த படத்தின் முன் நெய் தீபம் ஏற்றி கல்கண்டு வைத்து வணங்குங்கள். சாதத்தில் எள் கலந்து காக்கைக்கு வையுங்கள். சனிபகவானையும் சனிக்கிழமையில் வணங்கி வாருங்கள். சனிஸ்வர பகவான் உங்களுக்கு நன்மைகளை அருளட்டும்\nகும்பம் - லாப சனி\n19-12-2017 அன்று சனிபெயர்ச்சி. இந்த சனி பெயர்ச்சி உங்களுக்கு லாப சனியாக வந்துவிட்டது. அதாவது, சனிபகவான் உங்கள் இராசி/லக்கினத்திற்க்கு 11ஆம் இடத்திற்கு வந்துவிட்டார். இனியெல்லாம் யோகமே. தொட்டது துலங்கும். ஜென்ம இராசியையும், பஞ்சமதிரிகோணத்தையும், அஷ்டமஸ்தானத்தையும் பார்வை செய்வதால், ஆண்டி போல் அலைந்தவர்கள் அரசனை போல் வாழப்போகிறீர்கள். உங்கள் ராசி/லக்கினத்திற்கு ஜென்மாதிபதி ஜென்மத்தை பார்வை செய்வதால் கஷ்டங்கள், நஷ்டங்கள் அத்தனையும் வர்தா புயல் போல் கடந்து விடும்\nபிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைக்கூடும். உத்தியோகத்தில் சிரமம், பளு குறையும் எல்லா தொழில்களிலும் வெற்றி கிடைக்கும். சிலருக்கு தொழில் துவங்கவும் வசதி ஏற்படும். கடன் பிரச்னை தீரும். பொதுவாக, மனக்குழப்பங்கள் அத்தனையும் தீர்ந்து விடும். தூரத்து உறவினரின் உதவி கிடைக்கும். தெய்வ பணிகள் அதிகரிக்கும். பேச்சில் மட்டும் நிதானம், பொறுமை தேவை. அவசரப்பட்டு யாரிடமும் வார்த்தையை விட வேண்டாம். சகோதர உறவில் மகிழ்ச்சி ஏற்படும். வில்லங்கமான சொத்துக்கள் விஷயத்தில் சுமுகமாக பேசி முடிக்கும் சூழ்நிலை உருவாகும். கணக்கு-வழக்கில் கவனம் தேவை. லாப சனி யோக சனிதான்.\nசர்வலோக நாயகனை வணங்குங்கள். சோமவாரத்தில் (திங்கள்கிழமை) வில்வ இலை சமர்ப்பியுங்கள். உங்களால் முடிந்த ஏழை பிள்ளைகளுக்கு வஸ்திர தானம் செய்யுங்கள். சனிபகவானை சனிக்கிழமையில் வணங்கி வாருங்கள். சனிஸ்வர பகவான் உங்களுக்கு நன்மைகளை அருளட்டும்\n19-12-2017 அன்று சனிபெயர்ச்சி. சனி பகவான் உங்கள் இராசி/லக்கினத்திற்க்கு 10ஆம் இடத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். உங்களுக்கு சனி லாபாதிபதி மற்றும் விரயாதிபதி. லாபாதிபதி 10ல் இருப்பது வெகு விஷேசம். விரயஸ்தானத்தையும், சுகஸ்தானத்தையும், சப்தமஸ்தானத்தையும் பார்வை செய்வதால், இதுநாள்வரை பீடித்த நோய் உங்களை விட்டு விலகி விடும். மனகுழப்பம் நீங்கி மகிழ்ச்சி பெருகும். வாகனம், வீடு அமையும். எப்பொழுது சொந்த வீடு அமையும்என்று ஏங்கியவர்களுக்கு சொந்த வீடு வாங்கி கிரகபிரவேசம் செய்யும் யோகம் வந்துவிட்டது.\nகுடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் பிரமாதமாக நடக்கும். திருமணமான உங்கள் பிள்ளைகளுக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். போகாத கோயில் இல்லை கும்பிடாத தெய்வம் இல்லை என்று திருமண வரனுக்காக சுற்றி வந்தவர்களுக்கு குடும்ப வாழ்க்கை அமையும். பொன், பொருள் சேரும். ஆனால், சனி பகவான் விரயஸ்தானத்தை பார்ப்பதால் வீண் விவகாரம் செய்ய வேண்டாம். மனதில்பட்டதை பேசுவதை தவிர்க்கவும். 10-ம் இட சனி பிரமாதமான வாழ்க்கை கொடுக்க போகிறான். கையில் இருக்கும் வைரத்தை வைத்துக் கொண்டு கண்ணாடி கல்லை தேட வேண்டாம். அதாவது, தேவையற்ற சிந்தனைகளால் மனதை சிதறடிக்க வேண்டாம். சுக்கிரன் சாரத்தில் வரவிருக்கும் சனிபகவான், உங்களை பாக்கியசாலி, யோகசாலியாக்கும்.\nசனிக்கிழமையில் ஸ்ரீஅனுமனை வணங்குங்கள். ஸ்ரீஆஞ்சநேயர் பாடல்களை பாடுங்கள். ஸ்ரீஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை அணிவித்து வணங்குங்கள். சனிக்கிழமையில் எள் சாதத்தை காக்கைக்கு வையுங்கள். விநாயகப்பெருமானுக்கு தீபம் ஏற்றி வாருங்கள். சனிபகவானையும் சனிக்கிழமையில் வணங்கி வாருங்கள். சனிஸ்வர பகவான் உங்களுக்கு நன்மைகளை அருளட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-02-17T20:12:23Z", "digest": "sha1:RBCZ5MFADWY5CDUXNRZVI7QF4NMLWC6H", "length": 5622, "nlines": 136, "source_domain": "gttaagri.relier.in", "title": "பாரம்பரிய நெல் வகைகளின் முக்கியத்துவம் வீடியோ – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nபாரம்பரிய நெல் வகைகளின் முக்கியத்துவம் வீடியோ\nதிருத்துறைபூண்டி அருகே உள்ள ஆதிரங்கம் இயற்கை பண்ணை நடத்தும் திரு ஜெயராமன் அவர்கள் பாரம்பரிய நெல் வகைகளை பற்றி சொல்லும் வீடியோ\nபாரம்பரிய நெல் வகைகளின் முக்கியத்துவம்\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\n\"இயற்கை விவசாயத்துக்கு மானியம் கொடுங்கள்\"...\nநெல் சாகுபடி பரப்பு 22 லட்சம் ஏக்கர் குறைவு\nஇயற்கை விவசாயத்திற்கு வந்த புது விவசாயி அனுபவம்\nதிருந்திய நெல் சாகுபடி குறித்த பயிற்சி...\nPosted in இயற்கை விவசாயம், நெல் சாகுபடி, பாரம்பரிய நெல், வீடியோ Tagged ஆதிரெங்கம் இயற்கை விவசாய பண்ணை\nபஞ்சகவ்யா, இயற்கை பூச்சி விரட்டி வீடியோ →\n← பெரியகுளம் அரசு பண்ணையில் பழகன்றுகள் விற்பனை\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://may17iyakkam.com/78230/activities/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-5/", "date_download": "2019-02-17T20:56:05Z", "digest": "sha1:LS3NNYSET26GMS3YTOZTEERTPOPJDZT5", "length": 17246, "nlines": 150, "source_domain": "may17iyakkam.com", "title": "திருமுருகன் காந்தி மீது போடப்பட்டுள்ள UAPA வழக்கிற்காக எழும்பூர் அல்லிகுளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் – மே பதினேழு இயக்கம் – May 17 Movement", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதா 2019ம் மத்திய பிஜேபி அரசின் நயவஞ்சகமும்\nஉலக புற்றுநோய் எதிர்ப்பு தினமும் சில புரிதல்களும்\nபார்ப்பன ஆதிக்கத்தால் தோல்வியடைந்த ஐ.ஐ.டி போன்ற இந்தியாவின் உயர்கல்வி நிறுவனங்களும், வீணாகும் இந்திய ஒன்றிய மக்களின் வரிப்பணமும்\n சமூகத்தின் மனசாட்சி குற்றவுணர்வுக்கு உள்ளாக்கப்பட வேண்டும்\nதமிழரின் வரலாறான கீழடியினை மூடி மறைக்கும் இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை\nதிருமுருகன் காந்தி மீது போடப்பட்டுள்ள UAPA வழக்கிற்காக எழும்பூர் அல்லிகுளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்\nமே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீது போடப்பட்டுள்ள UAPA எனும் ஊபா வழக்கிற்காக எழும்பூர் அல்லிகுளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.\nநேற்று UAPA வழக்கில் திருமுருகன் காந்தியை கைது செய்ய நீதிபதி மறுத்து அரசு தரப்பில் பதிலளிக்க கேட்டிருந்தார். இந்நிலையில் இன்று மீண்டும் அந்த வழக்கிற்காக திருமுருகன் காந்தி ஆஜர்படுத்தப்பட்டார்.\nஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் உரையாற்றியதற்காக திருமுருகன் காந்தி Look Out notice கொடுக்கப்பட்டு, பெங்களூர் விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்ட விதம் குறித்தும், பின்னர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட பிறகும், பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த வழக்கினை வைத்து மீண்டும் கைது செய்யப்பட்ட விதம் குறித்தும், அவரை நீண்ட காலம் சிறையில் வைக்க இந்த அரசுக்கு உள்ள நோக்கம் குறித்தும் திருமுருகன் காந்தி சார்பாக வழக்கறிஞர்கள் எடுத்துரைத்தனர். தினமும் அவர் மீது பல்வேறு வழக்குகள் போடப்படுவது குறித்தும் தெரிவித்தனர்.\nஅவர் மீது UAPA வழக்கு போடப்பட்டதில் உள்ள குளறுபடிகள் குறித்தும், அது பொருந்தாத வழக்கு என்றும் எடுத்துரைத்தனர்.\nபின்னர் அரசு வழக்கறிஞர் வந்து, காவல்துறை ஆணையரிடம் அறிக்கை பெறுவதற்கு 10 நாட்கள் கால அவகாசம் தேவை என்று தெரிவித்தார்.\nஇந்நிலையில் உடனடியாக UAPA வழக்கில் ரிமாண்ட் செய்ய மறுத்த நீதிபதி, அறிக்கையைப் பெறுவதற்கு கால அவகாசம் அளித்து, விசரணையை செப்டம்பர் 14ம் தேதிக்கு ஒத்தி வைத்திருக்கிறார்.\nநீதி இன்னும் மிச்சமிருக்கிறது என்ற நம்பிக்கையில் 14-ம் தேதி விசாரணையை எதிர்பார்த்திருக்கிறோம்.\nமதுரையில் தமிழின எழுச்சிப் பொதுக்கூட்டம்\nஇந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் கு���ுமத்தின் சார்பில் நடைபெற்ற THINK EDU கருத்தரங்கில் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பங்கேற்பு\nபுதுக்கோட்டையில் நடைபெற்ற தமிழ் இனம் காப்போம் உரிமை முழக்க பொதுக் கூட்டம்\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதா 2019ம் மத்திய பிஜேபி அரசின் நயவஞ்சகமும்\nபிப்12.முருகதாசன் நினைவுநாள், நம் முன்னாலுள்ள கடைமைகள்\n 28 ஆண்டுகளாக செய்யாத குற்றத்திற்காக சிறையில் வாடும் எமது 7 தமிழர்களை உடனடியாக விடுதலை செய்\nதிருப்பூரில் மோடியை எதிர்த்து நடைபெற்ற கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்\nஇனப்படுகொலையாளன் இராசபக்சேவை அழைத்து விழா நடத்தும் ஹிந்து பத்திரிக்கையை கண்டித்து சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்\nதிருப்பூர் வரும் மோடிக்கு எதிராக பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்\n​மாத இதழ்: மே 17 இயக்கக் குரல்\nமே பதினேழு இயக்கக் குரல் – தமிழின புவிசார் அரசியல் செய்தி மாத இதழ்.\nசிலி நாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம்\nதொடர்ந்து போராடுவோம்… புழல் சிறையிலிருந்து திருமுருகன் காந்தி\nதமிழீழ அகதிகள் குறித்து மே பதினேழு இயக்கம் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் உரை\nமதுரையில் தமிழின எழுச்சிப் பொதுக்கூட்டம்\nஇந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் குழுமத்தின் சார்பில் நடைபெற்ற THINK EDU கருத்தரங்கில் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பங்கேற்பு\nபுதுக்கோட்டையில் நடைபெற்ற தமிழ் இனம் காப்போம் உரிமை முழக்க பொதுக் கூட்டம்\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதா 2019ம் மத்திய பிஜேபி அரசின் நயவஞ்சகமும்\nபிப்12.முருகதாசன் நினைவுநாள், நம் முன்னாலுள்ள கடைமைகள்\nமதுரையில் தமிழின எழுச்சிப் பொதுக்கூட்டம்\nஇந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் குழுமத்தின் சார்பில் நடைபெற்ற THINK EDU கருத்தரங்கில் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பங்கேற்பு\nபுதுக்கோட்டையில் நடைபெற்ற தமிழ் இனம் காப்போம் உரிமை முழக்க பொதுக் கூட்டம்\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதா 2019ம் மத்திய பிஜேபி அரசின் நயவஞ்சகமும்\nபிப்12.முருகதாசன் நினைவுநாள், நம் முன்னாலுள்ள கடைமைகள்\nசமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்\nCategories Select Category 8 வழி சாலை About Articles ENGLISH Press Releases அணுசக்தி அரசு அடக்குமுறை அரியலூர் அறிக்கைகள்​ ஆய்வுக் கட்டுரைகள் ஆர்ப்பாட்டம் ஆவணங்கள் ஆவணப்படங்கள் ��ந்துத்துவா ஈழ விடுதலை உண்ணாவிரதம் உயர்நீதிமன்றத்தில் தமிழ் உள்ளிருப்பு போராட்டம் ஊடகங்களில் மே 17 ஊழல் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஏழு தமிழர் விடுதலை ஒன்றுகூடல் கஜா புயல் கட்டுரைகள் கண்காட்சி கருத்தரங்கம் கரூர் கல்வி காஞ்சிபுரம் காணொளிகள் காரைக்கால் காவல்துறை அடக்குமுறை கும்பகோணம் கோவை சாதி சாலை மறியல் சீர்காழி சென்னை சேலம் தஞ்சை தனியார்மயம் திண்டுக்கல் திருச்சி திருப்பூர் திருவாரூர் நினைவேந்தல் நிமிர் நியூட்ரினோ நீட் நீர் ஆதாரம் நெல்லை பதாகை பத்திரிக்கையாளர் சந்திப்பு பரப்புரை புதுக்கோட்டை புதுவை பெங்களூர் பேரணி பொதுக் கட்டுரைகள் பொதுக்கூட்டம் போராட்ட ஆவணங்கள் போராட்டங்கள் மதுரை மறியல் மாநாடு மாவட்டம் மாவீரர்நாள் உரைகள் மின்சாரம் மீத்தேன் திட்டம் மீனவர் முக்கிய காணொளிகள் முற்றுகை மே 17 மொழிப்போர் மொழியுரிமை வாழ்வாதாரம் வேலூர் ஸ்டெர்லைட்\nஈழம் எங்கள் தாயின் மடி பாடல் Download Song MP3 File\nமே பதினேழு இயக்கத்தில் எங்களுடன் இணைந்து செயலாற்ற அழைக்கிறோம்.\nஇந்த அறிவிப்பை மூடவும் & இணையதளத்தை காட்டவும்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/zika-virus-is-in-control-in-rajasthan/", "date_download": "2019-02-17T20:19:41Z", "digest": "sha1:3GC5NH7N2RCD5ROKZ473IH2EN3BBNTNB", "length": 10444, "nlines": 141, "source_domain": "www.sathiyam.tv", "title": "ராஜஸ்தானில் ஜிகா வைரஸ் கட்டுக்குள் உள்ளது - அமைச்சர் ஜே.பி.நட்டா - Sathiyam TV", "raw_content": "\nபேருந்து மோதி இளைஞர் பலி – பேருந்துக்கு தீ வைத்த உறவினர்கள்\nநாகூர் தர்கா வாயிலில் சடலமாக கிடந்த மூதாட்டி\nபாகிஸ்தானை தரமிறக்கும் முயற்சியில் தீவிரம் காட்டும் இந்தியா\nபுல்வாமா தாக்குதலில் பலியான வீரரின் பெயரில் சாலை.. முதல் மந்திரி வாக்குறுதி.\nபகலில் பரபரப்பு, இரவில் கிளுகிளுப்பு – தலைநகரத்துக்கு வந்த சோதனை- அதிர்ச்சி ரிப்போர்ட்\nஇயற்கையை போற்றும் இங்கிலாந்து விவசாயி – உழவன்\n“மசாலா பட இயக்குனரா பா.ரஞ்சித்” பதிலளிக்கிறார் விசிக வன்னி அரசு\nஇன்றைய தலைப்புச் செய்திகள் (17/02/19)\nஇன்றைய தலைப்புச் செய்திகள் (16/02/2019)\nஇன்றைய தலைப்புச் செய்திகள் (15/2/19)\nஇன்றைய தலைப்புச் செய்திகள் (13/02/19)\nமாயன்களை விடவும் பழமையான நாகரீகம்.. யார் அவர்கள் \nஉலகில் நால்வர் மட்டும் பேசும் அதிசய மொழி “NJEREP”…\nTristan da Cunha உலகின் மிகவும் தனிமையான தீவு.\nஇவர் இன்று தான் பிறந்தார்..\nகாதலிக்க நான் தயார்…, ஆனா ஒரு கண்டிஷன் ஐஸ்வர்யா ராஜேஷ் ஒபன் டாக்\nரஜினி மகளை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்\n6 கிலோ எடை குறைத்த வித்யு ராமன்\nஅஜித் பட ரீலீஸ் தேதி தள்ளிப் போனது கொஞ்சம் சோகம், நிறைய சந்தோசத்தில் ரசிகர்கள்\nHome Tamil News India ராஜஸ்தானில் ஜிகா வைரஸ் கட்டுக்குள் உள்ளது – அமைச்சர் ஜே.பி.நட்டா\nராஜஸ்தானில் ஜிகா வைரஸ் கட்டுக்குள் உள்ளது – அமைச்சர் ஜே.பி.நட்டா\nராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ஜிகா வைரஸ் கட்டுக்குள் உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.\nராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் 22 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மாநிலத்தில் ஜிகா வைரஸ் பரவல் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்திடம் பிரதமர் அலுவலகம் விரிவான அறிக்கையை கோரியது.\nஇந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ஜிகா வைரஸ் பரவல் கட்டுக்குள் இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி. நட்டா தெரிவித்துள்ளார். ஜிகா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மாநில அரசுக்கு உதவுவதற்காக, மத்திய அரசின் உயர்மட்ட குழு ஜெய்பூரில் இருப்பதாக தெரிவித்தார்.\nநிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருவதாக குறிப்பிட்ட அவர், வைரஸ் பரவல் கட்டுக்குள் இருப்பதால், பொதுமக்கள் அச்சம் அடைய தேவையில்லை என்று கேட்டுக்கொண்டார்.\nபாகிஸ்தானை தரமிறக்கும் முயற்சியில் தீவிரம் காட்டும் இந்தியா\nபுல்வாமா தாக்குதலில் பலியான வீரரின் பெயரில் சாலை.. முதல் மந்திரி வாக்குறுதி.\nகன்னி வெடியை அகற்ற முயன்ற ராணுவ வீரர் மரணம்\nஅதீத செல்பி மோகத்தில் மத்திய அமைச்சர்…, கடுப்பில் பொதுமக்கள்\nபிரதமர் புகைப்படத்திற்கு திரை .. நிரந்தரமாக நீக்கம் \n10 ரூபாய்க்கு புடவை வழங்கப்படும் என்று விளம்பரம்- நெரிசலில் சிக்கி 10 பேர் மயக்கம்\nஇந்தாண்டு உலக கோப்பையில் பாகிஸ்தானுடன் இந்தியா மோதுமா\nஅதீத செல்பி மோகத்தில் மத்திய அமைச்சர்…, கடுப்பில் பொதுமக்கள்\nபாதுகாப்பு படைக்கே பாதுகாப்பு இல்லை\nகல்விச் செலவை நான் ஏற்கிறேன் – சேவாக்-ன் அதிரடி\nஅப்பாவை நினைத்து பெருமைப்படுகிறேன் – ராணுவ வீரரின் மகள் உருக்கம்\nவதந்தியை பரப்பாதீங்க.. சிம்பு ரசிகர்களை கண்டித்த தயாரிப்பாளர்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nபேருந்து மோதி இளைஞர் பலி – பேருந்துக்கு தீ வைத்த உறவினர்கள்\nகாதலிக்க நான் தயார்…, ஆனா ஒரு கண்டிஷன் ஐஸ்வர்யா ராஜேஷ் ஒபன் டாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/11/201824_24.html", "date_download": "2019-02-17T19:38:41Z", "digest": "sha1:42AVOYB6WDQ42VURTAY32YIBWMG46BIZ", "length": 29331, "nlines": 103, "source_domain": "www.tamilarul.net", "title": "வவுனியாவில், 'தமிழீழ தேசிய மாவீரர் நாள் - 2018 நினைவேந்தல்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / முக்கிய செய்திகள் / வவுனியாவில், 'தமிழீழ தேசிய மாவீரர் நாள் - 2018 நினைவேந்தல்\nவவுனியாவில், 'தமிழீழ தேசிய மாவீரர் நாள் - 2018 நினைவேந்தல்\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் - நவம்பர் 21\nதொடக்கம் 27 வரையான 'நினைவேந்தல் வாரத்தை' இல்லாமல் செய்து, பிறிதொரு நாளை 'நினைவு கூருதலுக்கான பொதுநாளாக' தேர்ந்தெடுக்கும் விசமத்தனமான பிரசாரத்தில் கயமைக்கூட்டம் ஒன்று ஈடுபட்டிருக்கும் சூழலில், ‘தமிழ் தேசிய இனத்தின் வீரஆத்மாக்களை’ நெஞ்சத்தில் இன்னும் இன்னும் உயர உயர ஏந்திப்பிடித்து விசுவாசமாகவும், நன்றியுணர்வாகவும் நினைந்துருகி, கர்வத்தோடும் - பெருமையோடும் அஞ்சலித்து ‘வீரவணக்கம்’ செலுத்துமாறு தமிழீழ மக்களிடம் வலியுறுத்தி கூறியுள்ள வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு,\n2018 நவம்பர் 27 செவ்வாய் கிழமை அன்று, வழமை போன்றே இம்முறையும் வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் ஒழுங்கமைப்பில், வவுனியா நகரசபை உள்ளக மண்டபத்தில் மாவீரத்தெய்வங்களுக்காக பிரத்தியேகமாக அமைக்கப்படும் திருக்கோவிலில் ஆலய மணியோசை மூன்று முறை ஒலிக்கவிடப்பட்டு, மாவீரர் உறுதியுரை கீதம் இசைக்க மாலை 6 மணி 5 நிமிடத்துக்கு மாதிரிக் கல்லறைகளுக்கு முன்பாக பொதுச்சுடர் ஏற்றலுடன் மண்டப நிகழ்ச்சியாக மாவீரர் நாள் நினைவேந்தல் இடம்பெறும் என்றும் அறிவித்துள்ளது.\nகுறித்த நினைவேந்தல் எழுச்சி தொடர்பாக, பிரஜைகள் குழுவின் தலைவர் கோ.ராஜ்குமார், செயலாளர் தி.நவராஜ், ஊடகப்பேச்சாளர் அ.ஈழம் சேகுவேரா ஆகியோர் உத்தியோகபூர்வமாக அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,\nதமிழர் தேசத்தின் இதய ஆத்மாவாக உள்ளிருந்து எங்கள் மொழியாகி, எங்கள் கலையாகி, எங்கள் மூச்சாகி, எங்கள் வாழ்வுமாகி, எங்களையெல்லாம் இயக்குகின்ற உந்துசக்திகளை, மாசுமருவற்ற ஒப்பற்ற மான மாமறவர்களை எங்கள் நெஞ்சத்தில் கொலு இருத்தி கௌரவப்படுத்துகின்ற – மதிப்பளிக்கின்ற நாள், ‘தமிழீழ தேசிய மாவீரர் நாள் - நவம்பர் 27'.\n'எங்களின் சாவு உங்களின் வாழ்வு' எனச்சொல்லி வீழ்ந்தவர்களை, விசுவாசமாகவும் - நன்றியுணர்வாகவும் நினைந்துருகி வழிபடும் உயர்குலப்பண்பாட்டின் செல்நெறிநின்று, மாவீரத்தெய்வங்களை நெஞ்சத்தில் உயர ஏந்திப்பிடித்து கர்வத்தோடும் - பெருமையோடும் அஞ்சலித்து 'வீரவணக்கம்' செலுத்தியே வந்திருக்கிறது தமிழர் தேசம்\nகார்த்திகை மாதம் பிறந்து விட்டாலே போதும். தாயகம் - தமிழகம் - புலம்பெயர் தேசங்கள் எங்கும் சுயமாகவே எழுச்சி கொண்டு 'விடுதலைக்கான வேட்கையோடு' நிற்கிறார்கள் தமிழர்கள். எங்கிருந்து தான் வந்து சேருகிறதோ இதற்கான பலம் - நலம் - சக்தி. இந்த மிடுக்கையும், அழகையும் கொடுக்கும் ஆதிமூலமே 'துயிலறைக் காவியங்கள் தான் இதற்கான பலம் - நலம் - சக்தி. இந்த மிடுக்கையும், அழகையும் கொடுக்கும் ஆதிமூலமே 'துயிலறைக் காவியங்கள் தான்\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் - நவம்பர் 21 தொடக்கம் 27 வரையான 'நினைவேந்தல் வாரத்தை' இல்லாமல் செய்து, பிறிதொரு நாளை 'நினைவு கூருதலுக்கான பொதுநாளாக' தேர்ந்தெடுத்து, அந்நாளில் இந்திய மற்றும் சிறீலங்கா அரச பயங்கரவாதத்தோடு கூட்டுச்சேர்ந்து தமிழ் இனப்படுகொலைகளை நிகழ்த்திய 'புளொட், ஈ.பி.டி.பி, ஈ.பி.ஆர்.எல்.எவ், ரெலோ' போன்ற ஆயுத குழுக்களில் இருந்து மரணமடைந்தவர்களையும் இணைத்து வழிபாடு செய்தல் வேண்டும் என்று, தமது அரசியல் பதவி, அதிகாரங்களை பயன்படுத்தி கடுமையான பிரயத்தனங்களை எடுத்து வருகின்றது ஒரு கயமைக்கூட்டம்.\nரெலோ கட்சியின் செயலாளர் சிறீகாந்தா, ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் செயலாளர் சிவசக்தி ஆனந்தன், இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் செயலாளர் மாவை.சேனாதிராசா, ஈ.பி.டி.பி கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா, புளொட் கட்சியின் தலைவர் சித்தார்த்தன் போன்றவர்கள் இந்த விசமத்தனமானதும் - விசித்திரமானதும் ஆன கருத்துகளை பரப்பி வந்துள்ளனர்.\nதற்போது இந்த கூட்டணியில் தமிழ் இனத்துரோகிகள் கருணா, பிள்ளையான் உள்ளிட்டவர்களும் இணைந்து கொண்டு, தமிழீழ தேசிய மாவீரர் நாள் - நவம்பர் 21 தொடக்கம் 27 வரையான 'நினைவேந்தல் வாரத்தை' மாற்றி அமைத்தே ஆக வேண்டும் என்றும், தேர்ந்தெடுக்கும் 'ந���னைவு கூருதலுக்கான அந்தப் பொதுநாளில்' தமது குழுக்களில் இருந்து 'தேசவள துரோகத்துக்காக' மரண தண்டனை வழங்கப்பட்டவர்களையும் தமிழ் சமூகம் அஞ்சலிக்க வேண்டும் என்றும் வரிந்து கட்டிக்கொண்டு நிற்கிறார்கள்.\nஇதில் புளொட் கட்சியின் பொருளாளர் சிவநேசன் (பவான்) இன்னும் ஒருபடி மேலே சென்று, வடக்கு மாகாண சபையால் மரநடுகை மாதமாக பிரகடனப்படுத்தப்பட்டு 'கார்த்திகை' மாதத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் மரநடுகையை, தனது புளொட் கட்சியிலிருந்து மரணித்த தோழர்களை நினைவுகூரும் ஜூலை மாதத்திற்கு மாற்ற வேண்டும் என்று துடிக்கிறார்.\nஈழத்தமிழர்களின் தேசிய இன விடுதலைக்கான போராட்டம், மலைபோன்ற மக்கள் சக்தியால் மானசீகமாக பொத்திப்பொத்தி பெருநெருப்பாக வளர்த்தெடுக்கப்பட்ட அதன் பல்வேறுபட்ட காலகட்டங்களிலும் வரலாற்றின் அத்தியாயங்களை அசைத்துப்பார்த்தே கடந்து வந்திருக்கிறது. இத்தகைய சர்வவல்லமை பொருந்திய மக்கள் போராட்டத்திலே, (எண்ணிக்கையில் ஆகக்கூடிய) பல ஆயிரம் அக்னிக்குஞ்சுகளை பிரசவித்து, இனமானப்போருக்கு உவந்தளித்து, உலகெல்லாம் வியாபித்திருக்கும் தமிழ் மக்கள் குழுமம், தமிழீழ தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களினால் நெறிப்படுத்தப்பட்ட மரபுகளுக்கு அமைய வழிந்தொழுகி, உணர்வுபூர்வமாக அனுஷ்டித்து வரும் 'மாவீரர் நாள் எழுச்சி வாரத்தை' இல்லாமல் செய்து வரலாற்றை திரிபுபடுத்த முனையும் இந்தக் கயமைகளுக்கு, வலிமையான எதிர்ப்பை தெரிவிப்பதோடு தமிழீழ மக்களின் சார்பாக 'வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு' கடும்தொனியில் வலியுறுத்தி கூறுவது யாதெனில்,\n'தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம், தரகர்கள் அல்ல. அவர்கள் போராளிகள்\nஅன்றே இந்திய மனோநிலையை பிரதிபலிக்காமல், தமிழ் மக்களின் மனோநிலையை பிரதிபலித்தவர்கள். யார் எம்மை நிர்ப்பந்திப்பினும் வல்வளைப்பு செய்யினும், ‘பணிந்தும் - குனிந்தும் கொடாமல், சேவகம் செய்து கெடாமல், நம்மால் முடிந்ததை செய்கின்றோம். முடியவில்லை என்கிறபோது செத்து மடிகின்றோம்’ என்று தாம் வரித்துக்கொண்ட உயரிய கொள்கைக்காகவே வாழ்ந்தவர்கள். வீழ்ந்தவர்கள்.\nபௌத்த பேரினவாத சிந்தனைக்குள் ஊறி, உப்பி உருப்பெருத்துக்கிடக்கும் சிறீலங்கா நாட்டுக்குள்,\nதமிழ் மக்கள் தமது முடிக்குரிய ஆட்சி நிலத்தை பாதுகாத்த���க்கொள்ளவும், அந்த நிலத்தில் தங்களுக்கே உரித்தான மொழி கலை கலாசாரம் மரபுரிமைகளை நிலைநிறுத்திக்கொள்ளவும், தமிழ் மக்களின் பாதுகாவலர்களாக - மீட்பர்களாக - மரபு வழிப்படையணியாக எழுச்சிபெற்று, கட்டமைக்கப்பட்ட ‘தமிழீழ நடைமுறை நிர்வாக அரசை’ நிறுவியிருந்த தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் ஒன்றே, தமிழ் மக்களின் ஒரே ஏகப்பிரதிநிதிகளாவர்\nதமிழர் தேசத்தின் அசைவியக்கமாகிய இந்த மாபெரும் தூய விடுதலை இயக்கத்தின் கொள்கை வழி நின்று, உண்மை வாழ்க்கை வாழ்ந்து, தமிழ்மொழி பேசும் மக்களின் வாழ்வுரிமைக்காகவும் - அரசியலுரிமைக்காகவும் ஆயுதமொழி பேசி, தமிழ்மொழி பேசும் மக்களுக்கு மிடுக்கையும் அழகையும் கொடுத்து, தமிழர் தேசத்தின் இதய ஆத்மாவாக உள்ளிருந்து எங்கள் மொழியாகி, எங்கள் கலையாகி, எங்கள் மூச்சாகி, எங்கள் வாழ்வுமாகி, எங்களையெல்லாம் இயக்குகின்ற உந்துசக்திகளை, மாசுமருவற்ற ஒப்பற்ற மானமாமறவர்களை எங்கள் நெஞ்சத்தில் கொலு இருத்தி கௌரவப்படுத்துகின்ற – மதிப்பளிக்கின்ற தேசிய எழுச்சி நாளே மாவீரர் நாள்: நவம்பர் 27.\nஈழதேசத்திலே ‘மக்களுக்காக மக்கள்’ நடத்திய, தமிழ்த்தேசிய இனத்தின் வாழ்வுரிமைக்கான போராட்டத்தின் நியாயத்தின்பால் உள்ளீர்க்கப்பட்டு, ‘விடுதலை’ எனும் மகாவிருட்சத்துக்காக தமது உடல்களை இலட்சிய விதையாக்கிய போராளிகளையும், அந்த விதைகளுக்காக தமது இரத்தம், கண்ணீர், தசை, உயிர்களை உரமாக்கிய அனைத்து உறவுகளையும், ஈகையர்களையும், கொடையாளர்களையும், நாட்டுப்பற்றாளர்களையும், மாமனிதர்களையும் நெஞ்சத்தில் இன்னும் இன்னும் உயர உயர ஏந்திப்பிடித்து விசுவாசமாகவும், நன்றியுணர்வாகவும் நினைந்துருகி அஞ்சலித்து ‘வீரவணக்கம்’ செலுத்துவோமாக மாவீர ஆத்மாக்களின் வீரம் செறிந்த கதைகளை ஆவணமாக்கி - பத்திரப்படுத்தி அடுத்த தலைமுறை பிள்ளைகளுக்கும் எடுத்தியம்பும் தேசியப் பெரும் பணியை – தேசியக்கடமையை, 'தரம் தாழ்ந்துபோகாது சிரம் உயர்த்தி' நிறைவேற்றுவோம் என்று உறுதி ஏற்குமாறும், தாயகம் - தேசியம் - சுயநிர்ணயம் கோட்பாடுகளில் பற்றுறிதியோடு நிற்கும் மக்களிடம் கேட்டுக்கொள்கின்றோம். அறிவுபூர்வமான இத்தகைய செயல்பாடு ஒன்றே வரலாற்றை மாற்றி எழுதிவிட எத்தனிக்கும், பரிசுத்த நாளுக்கு களங்கம் கற்பிக்க முயற்சிக்கும் கயமைக்கூட்டங்களுக்கு தகுந்த பதிலடி நடவடிக்கையாக அமையும்.\n2018 நவம்பர் 27 செவ்வாய் கிழமை அன்று, வழமை போன்றே இம்முறையும் வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் ஒழுங்கமைப்பில், வவுனியா நகரசபை உள்ளக மண்டபத்தில் மாவீரத்தெய்வங்களுக்காக பிரத்தியேகமாக அமைக்கப்படும் திருக்கோவிலில் ஆலய மணியோசை மூன்று முறை ஒலிக்கவிடப்பட்டு, மாவீரர் உறுதியுரை கீதம் இசைக்க மாலை 6 மணி 5 நிமிடத்துக்கு மாதிரிக் கல்லறைகளுக்கு முன்பாக பொதுச்சுடர் ஏற்றலுடன் மண்டப நிகழ்ச்சியாக மாவீரர் நாள் நினைவேந்தல் இடம்பெறும்.\nவவுனியா ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் இராணுவத்தினரின் ஆக்கிரமிப்பிலிருந்து விடுவிக்கப்படாத நிலைமையிலும், தூரப்பிரதேசங்களில் இருந்து நினைவேந்தலில் கலந்து கொள்ளும் உறவுகளின் இரவு நேரம் மற்றும் மழைக்கால போக்குவரத்துகளை வசதிப்படுத்துவதை கவனத்தில் கொண்டும், நகரசபை உள்ளக மண்டபத்தில் நினைவேந்தலை அனுட்டிப்பதென வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் தலைமைக்குழுவால் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.\nகுறித்த நினைவேந்தல் எழுச்சியில், மாவீரர் போராளி குடும்பங்களின் பெற்றோர்கள், உறவினர்கள், நண்பர்கள், தமிழ் இனமான உணர்வாளர்கள், சிவில் சமுக மனித உரிமை செயல்பாட்டாளர்கள் அனைவரையும் சமவாய்ப்புடன் பங்கேற்று, ‘தமிழ் தேசிய இனத்தின் வீரஆத்மாக்களுக்கு’ உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்துமாறும், தாங்கள் வசிக்கும் இடத்திலிருந்து நினைவேந்தல் இடம்பெறும் கிட்டிய தூரத்திலுள்ள மாவீரர் துயிலுமில்லங்களுக்கு முடிந்தவரை நேரில் வருகை தருமாறும் அழைக்கின்றோம்.\nகூடவே ‘எனது மொழி தமிழ், எனது பிறப்பு தமிழன் - தமிழிச்சி’ என்று உணருக்கின்ற ஒவ்வொரு தமிழ் பிரஜையையும், நவம்பர் 27 அன்று மாலை 6 மணி 5 நிமிடத்துக்கு தத்தமது இல்லங்களின் வாசல்கள் தோறும் நெய் விளக்கேற்றி மண்ணுறங்கும் ‘மாவீரத்தை’ தட்டி எழுப்பி கௌரவப்படுத்தும் தேசிய பெரும் பணியை – தேசியக்கடமையை, 'தரம் தாழ்ந்துபோகாது சிரம் உயர்த்தி' நிறைவேற்றுமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.\nவவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவினர்\nதலைவர், கோ.ராஜ்குமார் 0094 77 854 7440\nசெய்திகள் தாயகம் முக்கிய செய்திகள்\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவ���தை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2017/10/seeragam-benefits-in-tamil/", "date_download": "2019-02-17T20:14:27Z", "digest": "sha1:O43DUNEAQFSKWEDZVD3DI5F2635LAJBH", "length": 11005, "nlines": 172, "source_domain": "pattivaithiyam.net", "title": "சீரகத்தின் 15 மருத்துவ குணங்கள்,seeragam benefits in tamil |", "raw_content": "\nசீரகத்தின் 15 மருத்துவ குணங்கள்,seeragam benefits in tamil\nமஞ்சள் வாழைப் பழத்துடன், சிறிது சீரகம் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.\nசிறிது சீரகத்தை மென்று தின்று ஒரு டம்ளர் குளிர்ந்த நீரைக் குடித்தால் தலைச்சுற்று குணமாகும்.\nகர்ப்பகாலத்தில் ஏற்ப்படும் வாந்தியைக் குறைக்க எலுமிச்சம்பழச் சாற்றுடன் சீரககுடிநீரை சேர்த்துக் கொடுக்கலாம்.\nஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து, சாப்பிட்டால், அதிக பேதி போக்கு நிற்கும்.\nசீரகம் தாய்மார்களுக்கு பால் சுரப்பை அதிகரிக்கச் செய்யும்.\nமோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாயுத் தொல்ல நீங்கும்.\nசீரகத்தை லேசாக வறுத்து, அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வர, நரம்புகள் வலுப்பெறும். நரம்புத் தளர்ச்சி குணமாகும்.\n��ீரகத்துடன், மூன்று பற்கள் பூண்டு வைத்து மைய்ய அரைத்து, எலுமிச்சை சாறில் கலந்து குடித்தால், குடல் கோளாறுகள் குணமாகும்.\nகொஞ்சம் சீரகமும், திப்பிலியும் சேர்த்துப் பொடித் தேனில் குழைத்து சாப்பிட்டால், தொடர் விக்கல் விலகும்.\nபசியின்மை, வயிற்றுப்பொருமல், சுவையின்மை, நெஞ்செச்ரிச்சல் தீர சீரகம் + கொத்தமல்லி+ சிறிது இஞ்சி இவைகளை லேசாகவறுத்து நீரில் கொதிக்கவைத்து வடித்து தேநீர் போல வெல்லம் அல்லது நாட்டுசர்க்கரை சேர்த்து பருகி வரலாம்.\nவாய்ப்புண், உதட்டுப்புண் குணமாக சீரகம் + சின்னவெங்காயம் இவற்றை லேசாக நெய்விட்டு வதக்கி உண்ணலாம்.\nசீரகத்தை இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறில் கலந்து ஒருநாள் ஊறவைத்துக் கொள்ளவும். இதை, தினம் இருவேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர, பித்தம் மொத்தமாகக் குணமாகும்.\nசுக்கு, சீரகம், மிளகு, திப்பிலி ஆகியவற்றைப் பொடித் தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா உடல் உள் உறுப்புகளையும் சீராக இயங்கச் செய்வதோடு, கோளாறு ஏற்படாது தடுக்கும்.\n“ஓமம், சீரகம் கலவை வய்ற்றுக்கு மருந்து”\nதினமும் தண்ணீருடன் சிறிது சீரகத்தைப் போட்டு நன்கு கொதிக்க வைத்து ‘சீரகக் குடிநீர்’ தயார் செய்து வைத்துக் கொள்ளவும். இதை, நாள்முழுவதும், அவ்வப்போது பருகி வர, எந்தவித அஜீரணக் கோளாறுகளும் வராது. நீர்மூலம் பரவும் நோய்களைத் தடுக்கலாம். பசி ருசியைத் தூண்டும்.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nபுற்றுநோய், நீரிழிவுக்கு டாட்டா சொல்லும்...\nசிறுநீரகத்தை ஆரோக்கியமாக பாதுகாக்க இந்த...\nகர்ப்ப காலத்தில் தொடர்ச்சியாக வரும்...\nஉங்க குழந்தைக்கு ஆறு மாதம்...\nபுற்றுநோய், நீரிழிவுக்கு டாட்டா சொல்லும் கறுப்பு சாக்லேட்… அட இது தெரியாம போச்சே..\nசிறுநீரகத்தை ஆரோக்கியமாக பாதுகாக்க இந்த 6 பழக்கங்களை கைவிட்டாலே போதும்.\nகர்ப்ப காலத்தில் தொடர்ச்சியாக வரும் நெஞ்செரிச்சலை எப்படி சரிசெய்வது\nஉங்க குழந்தைக்கு ஆறு மாதம் முடிஞ்சுதா.. இந்த உணவுகளை கொடுத்து பாருங்கள்\nதொப்பையை குறைக்க இப்படி ஒரு வழி இருக்குனு உங்களுக்கு தெரியுமா.. காசும் இல்ல.. கஷ்டமும் இல்ல..,thoppai kuraya tips\nஅறுவை சிகிச்சை மூலம் உடல் எடையை குறைத்தால் இதய ���ாதிப்பு வராதாம்\nகோடைக் காலத்தில் உடல் எடையை கிடுகிடுவென குறைப்பது எப்படி தெரியுமா,weight loss tamil\nஇல்லங்களில் நேர்மறை எண்ணங்கள் வளர உதவும் பத்துவித செடிவகைகள்\nஉங்கள் குழந்தைகள் உடல் வலிமை பெற உதவும் பதினோரு வழிகள்\nஉங்கள் மகள்களுக்கு கற்றுத்தர வேண்டிய ஐந்து வாழ்க்கைப்பாடங்கள்\nஉங்கள் எடையை குறைக்க விரும்பினால், இந்த பழங்களிலிருந்து விலகி இருங்கள்\nசுவையான மலபார் இறால் கறி ரெசிபி\nஅருமையான கிராமத்து எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு ரெசிபி,tamil recipes\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sirumuyarchi.blogspot.com/2008/09/blog-post.html", "date_download": "2019-02-17T20:20:13Z", "digest": "sha1:QLF4QMRZHBTJ3U7U2UKOX4B2FS3ZKX6L", "length": 42405, "nlines": 267, "source_domain": "sirumuyarchi.blogspot.com", "title": "சிறு முயற்சி: தக்ஷின சித்ரா- பழமையின் அடையாளம்", "raw_content": "\nமாற்றுங்கள்..வெறுப்புணர்வை இணக்கமாக, பொறாமையை பெருந்தன்மையாக,இருண்மையை ஒளியாக,பொய்மையை உண்மையாக, தீமையை நல்லதாக, போரை அமைதியாக,தோல்வியை வெற்றியாக,குழப்பத்தை தெளிவாக\nதக்ஷின சித்ரா- பழமையின் அடையாளம்\n சில புத்தகங்களில் வந்த செய்தி மூலம் அறிந்திருந்தாலும் சென்னை வரும்போது செல்லவேண்டும் என்று நினைவுக்கு வருவதே இல்லை. பாலபாரதியின் திண்ணைத் தொடருக்காக திண்ணை பற்றிய பதிவிட்ட போது மலர்வனம் லக்ஷ்மி வேறு நினைவுபடுத்தி இருந்தார்கள் . என் மாமாமகள் பிக்காசாவில் தக்ஷினசித்ரா சுற்றிப்பார்த்தப் படங்களை அனுப்பிவைத்திருந்தாள், பார்த்ததும் மீண்டும் ஆசை துளிர்விட்டது .\nசென்னை ஆட்கள் பலரும் தக்ஷின் சித்ரா போறீங்களா எங்க இருக்கு அது என்று கூகிள்சேட்டில் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.திருவான்மியூர் மாமாமகள் வீட்டுக்கு சென்று விட்டு அங்கிருந்து தக்ஷின் சித்ரா போவதாக திட்டம். நான் வந்து இறங்குவதோ எக்மோர் . எதாவது எளிதான போக்குவரத்து என்று லக்ஷ்மிக்கே தொலைபேசினேன். மின்சாரரயிலே உண்டே என்று வயிற்றில் பால் வார்த்தார்கள்.\nஎக்மோரிலிருந்து கோட்டை .. கோட்டையிலிருந்து திருவான்மியூர். ஆகா அலுவலக நேரம் தவிர்த்து மின்சார ரயில் பயணம் செய்வது என்பது இன்பமானது. நல்ல காற்று .. அமைதியாக, ஆனந்தமாக குழந்தைகள் ரசித்து பயணித்தனர். திருவான்மியூரிலிருந்து மாமாமகளின் கணவர் எங்களை பஸ் ஏற்றிவிட்டார். எம் ஜி எம் டிஸ்ஸி வேர்ல்ட் க்கு அடுத்து இருக்கிறது தக்ஷின் சித்ரா. எம் ஜி எம் நிறுத்தத்தில் இறங்கி கொஞ்சமே கொஞ்சம் நடந்தால் வந்துவிடுகிறது.\nரிசப்ஷன் ஹாலே ஒரு அழகான வீடு தான். நடத்தறவங்க மெட்ராஸ் க்ராப்ட்ஸ் ஃபவுண்டேசன்.. 1996 ல் ஆரம்பிச்சிருக்காங்க.நுழைவுகட்டணம் பெரியவங்களுக்கு 75 ரூ. சிறுவருக்கு 20 ரூ. புகைப்படம் எடுக்க அனுமதி இலவசமாம்.. பாருங்க அதிசயத்தை. வீடியோவுக்கு 25 ரூ தான். நாங்க ஒரு வீடியோக்கேமிராக் கூப்பன் வாங்கிட்டு நுழைந்தோம். ஒரு மேப் கூட குடுக்கறாங்க. அதுல எங்க எங்க என்ன இருக்குன்னு அழகா நம்பர் போட்டிருக்காங்க.. நாங்க முதலில் பார்த்தது கர்நாடகா . அப்பறம் ஆந்திரா வீடு. வட்டமான குடிசை வீடு . வாசலில் ஒரு அம்மா குச்சியில் கட்டி சுத்தினால் சத்தம் வரும் டிக் டாக் 10 ரூ க்கு விற்றுக்கொண்டிருந்தார்கள்.\nஉள்ளே அழகான கயித்துக்கட்டில். எல்லா இடத்திலும் அழகா மெழுகி கோலமிட்டிருந்தார்கள். . குடிசை வீடு. கொஞ்சம் வசதியானவர்கள் வீடு.தறி நெய்பவர்கள் வீடு. வீடுகள் அந்த காலத்தின் அமைப்பு என்பதால் வாசல் தனித்தே இருக்கும். யாரும் வணங்கா முடிகள் வந்தால் இடித்துக்கொள்ளக்கூடாதே என்று சின்ன சின்ன கருப்பு தலைகாணிகளை வாயிலில் கட்டிவிட்டிருக்கிறார்கள். ஆமாம் தெரியாமல் இடித்தால் பத்து நாள் தலைவலிக்குமே.\nதமிழ்நாடு வீட்டில் செட்டி நாடு வீடு அமர்க்களம். வரிசைகட்டி திண்ணை வீடுகள் இருக்க ஒரு தெருவே அந்த காலத்தை கண் முன்னே காட்டுகிறது. திண்ணையில் கிளி ஜோசியமும், கை ரேகை பார்ப்பவர்களுமாக உயிரோட்டமாக இருக்கிறது. கிளி ஜோசியக்காரர்கள் உள்ளே பப்பெட் ஷோ சீக்கிரம் போங்க என்றார்கள். உள்ளே நுழைந்தால் ஒன் மேன் ஷோ. செல்வராஜ் என்பவர் பேச்சு நிழற்பிம்ப நாடகம் .. தோல்ப்பாவைகளை வைத்து காட்டுகிறார். அவரே குரல். அவரே இசை. அவரே பொம்மைகளை ஆட்டுவிக்கிறார்.\n10 நிமிடங்களில் என்ன பெரிய கதை சொல்லிவிட முடியும் என்று சின்னதாக ஒரு அறிமுகம் செய்கிறார். கிருஷ்ணலீலாவில் ஒரு காட்சி என்று சொல்லிவிட்டு அதில் ஆங்கிலம் கலந்து நகைச்சுவையாக ( இரண்டு அறை விட்டா நகைச்சுவைதானே ... டமால் டமால் என்று அடிவிழுகிறது) நடத்துகிறார். நடுவில் வரும் எக்சூஸ்மிக்கெல்லாம் ஒரு வெளிநாட்டுக்காரர் சிரித்துக்கொண்டிருந்தார்.\nகேரளாவீடுகள் சொல்லவா வேண்டும் அழகு. முற்றம் ஒரு நீச்சல் குளம் போல இருந்தது. ���ுற்றிலும் கம்பியில்லா மர ஜன்னல்கள். ஜன்னல் கதைவை கீழ் நோக்கித் திறந்து ரயில் பெர்த் போல போட்டால் உட்கார ஏதுவாகும். வேண்டாமா எடுத்து மூடிவிடலாம். நல்லா யோசிச்சிருக்காங்கப்பா.\nவீட்டுக்கூரையில் பாதி தடுத்து ஒரு மச்சு செய்து அதில் ஏற ஒரு மர ஏணி தென்காசியில் பார்த்திருக்கேன். அது போல இங்கேயும் உண்டு ஆனால் ஏறக்கூடாது என்று எழுதி இருக்கிறார்கள்.கேரள இந்து வீடு. கேரள கிருத்துவர் வீடு என்று மாடல்கள்.\nதமிழ்நாட்டில் குயவர் வீட்டில் மண் பாண்டம் செய்வது எப்படி என்று செய்து காட்டுகிறார்கள் . நீங்கள் செய்துபார்க்கனுமா 10 ரூ . மருதாணி போடறாங்க 10ரூ. ஆனா வடநாட்டு பாணி. நம்ம ஊருல கோன்லயா போடுவங்க.. மண்ணில் செய்த பொருட்கள் விலைக்கு இருந்தது. நான் என்ன வாங்கினேன் தெரியுமா\nஆட்டுக்கல் அம்மிக்கல் உரல் திரிகை. எல்லாம் சேர்ந்து 70 ரூபாய்ன்னு ஞாபகம்.\nஇதெல்லாம் இனி ம்யூசியத்துலதான்னு சொல்லிக்கேள்விப்பட்டிருக்கேன். இப்ப ம்யூசியத்தில் பார்க்கவே பார்த்துட்டேன். மாவு திரிகையில் மாவு திரிக்க 5 ரூபாய்ங்க.. கொஞ்சம் அரிசியை உள்ளே போட்டு திரிச்சுப்பார்க்கலாம்.. பாட்டி எப்படி மாவு திரிச்சாங்கன்னு தெரிஞ்சுக்கோங்க... :)\nஒரு அய்யனார் கோயில் கூட இருக்கு அட்டகாசமா..\nதில்லிகாட் மாதிரி கைவினைப்பொருட்கள் விற்பனை செய்யறாங்க..தில்லிகாட் மாதிரியே விலையும் பயமுறுத்தியது. ஒன்னும் வாங்கல அங்க.. ஒரு அம்மணி வாங்கிக்கொண்டிருந்த வளையல் விலை 800ரூ. அதே போன்ற இன்னொன்று 200ரூ . என்ன வித்தியாசம் என்ற அம்மணிக்கு இளைஞர் சொல்லிய பதில். \" 800ரூ வளையலில் இருக்கும் ஃபினிஷிங் இன்னோன்றில் இல்லை. ஏனென்றால் அது என் மாணவர் செய்தது \" ஹ்ம்.. சொன்னா கேட்டுக்க வேண்டியது தான்.\nபனைஓலை பொம்மைகள் செய்வது எப்படி களிமண் மோல்டிங் செய்வது எப்படி களிமண் மோல்டிங் செய்வது எப்படி இப்படி நிறைய விசயங்கள் சொல்லித்தருவதாக எழுதி இருந்தாலும் நாங்கள் சென்ற போது வெறுமனே மண் பாண்டத்தில் கலர் பெயிண்ட் செய்யமட்டுமே வசதி உண்டு என்று சொல்லிவிட்டார்கள்.\nகேரளா வீட்டில் வாசலில் தென்னை வயலின் 30 ரூபாய்க்கு மகன் வாங்கினான். மகளுக்கு ஒரு பாட்டியம்மா பனையோலையில் யோ யோ செய்வது எப்படின்னு சொல்லிக்கொடுத்தாங்க.. \"\"பொருளு கம்பனி()ப்பொருளும்மா அது வெல 10 ரூ . டிக்கெட் கொடுத்துடுவ��ம். சொல்லிக்கொடுக்கறதுக்கு நீ பாத்துப் போட்டு கொடும்மா\"\"ன்னாங்க.. சரின்னு ஒரு 5 ரூ. கரகாட்டம் ஒயிலாட்டம் நடக்க இருந்தது . எங்களுக்கு நேரம் இல்லை நாங்க வீடுகளை சுத்திக்கொண்டிருந்தபோது சத்தம் கேட்டது.\nசாப்பாடு ஹால் இருக்கு. தங்கவசதியும் இருக்காம். இவங்களோட வலைப்பக்கத்துல http://www.dakshinachitra.net/index.htm விவரமா இருக்கு . அலுவலக மீட்டிங்க் , பர்த்டே பார்டி கூட அரேஞ்ச் செய்யலாம் போல...எட்டிப்பாத்து என்ஜாய் செய்யுங்க சென்னை மக்களே\nஎழுதியவர் முத்துலெட்சுமி/muthuletchumi at 11:46 AM\nவகைகள் சுற்றுலா, சென்னை, திண்ணை\n//ரிசப்ஷன் ஹாலே ஒரு அழகான வீடு தான். நடத்தறவங்க மெட்ராஸ் க்ராப்ட்ஸ் ஃபவுண்டேசன்.. 1996 ல் ஆரம்பிச்சிருக்காங்க.நுழைவுகட்டணம் பெரியவங்களுக்கு 75 ரூ. சிறுவருக்கு 20 ரூ. புகைப்படம் எடுக்க அனுமதி இலவசமாம்.. பாருங்க அதிசயத்தை. வீடியோவுக்கு 25 ரூ தான். நாங்க ஒரு வீடியோக்கேமிராக் கூப்பன் வாங்கிட்டு நுழைந்தோம். ஒரு மேப் கூட குடுக்கறாங்க. அதுல எங்க எங்க என்ன இருக்குன்னு அழகா நம்பர் போட்டிருக்காங்க.. //\no.ke புரோகிராம்ல பிக்ஸ் பண்ணியாச்சு\nஇந்த வெக்கேஷன்ல பார்த்துடவேண்டியதுதான் நன்றி அக்கா\nஎல்லா போட்டோக்களுக்கும் ஒரு ஸ்பெஷல் தாங்க்ஸ் \nபோட்டோ ரொம்ப‌ அழ‌கா வ‌ந்திருக்குக்கா. ஆயில்ய‌ன் சொன்னாமாதிரி இந்த‌ வெக்கேச‌னுக்கு போயிட்டு வ‌ந்துர‌வேண்டிய‌துதான் போல‌ :)\nஅடிக்கடி க்ராப்ட் ஃபேர் நடக்கும் அங்க பப்பு கொஞ்சம் வளர்ந்தப்புறம் போனா எஞ்சாய் பண்னுவானு இன்னும் எட்டிப் பார்க்கல\nஆமாம், இது ஓர் அருமையான இடம். நல்ல பதிவு\nகண்டிப்பாக பார்க்க வேண்டிய இடம். நன்றி படங்களுக்கும் தகவல்களுக்கும். அடுத்த சென்னை விஸிட்டிலேயே முடிகிறதா பார்க்கிறேன்.\nரொம்ப அருமையா எங்க கண் முன்னாடி கொண்டு வந்ருக்கீங்க. எழுத்து நடை துளசி டீச்சரை நியாபகடுத்துது.(inspiration..\n//அவரே குரல். அவரே இசை. அவரே பொம்மைகளை ஆட்டுவிக்கிறார்.\nனு பாடி இருக்கலாம் இல்ல. தேன் கிண்ணத்துல மட்டும் தான் பாடுவீங்களா\n\\\\எட்டிப்பாத்து என்ஜாய் செய்யுங்க சென்னை மக்களே\nபடங்கள் எல்லாம் சூப்பரு ;)\nஆயில்யன் இன்னும் நிறைய படங்கள் இருக்கு.. அதெல்லாம் அவங்களோட வலைதளத்திலே கூட நீங்கள் பார்க்கலாம்.. இருந்தாலும் அந்த கருப்பு தலைகாணியெல்லாம் நான் எடுத்துப்போட்டாத்தானே உண்டு.. :)\nசென்ஷி சிலருக்கு போர��ிக்கலாம்.. அதையும் சொல்லிக்கறேன்.. ஒருத்தங்க சுத்திப்பார்த்துட்டு கடைசியில் ...\" ஷாப்பிங் மட்டும் செய்திட்டு அப்படியே போயிருக்கலாமோ நாம தப்பு பண்ணிட்டோமோ\"ன்னு வடிவேலு ஸ்டைலில் பேசிட்டிருந்தாங்க.. :)\nசந்தனமுல்லை.. ஆமாங்க, அந்த அந்த விழாவுக்கான தினத்தில் ஒரு சிறப்பு நிகழ்ச்சி உண்டுன்னு தளத்திலும் குறிப்பிட்டு ஒரு ப்ளானர் கூட இருக்கே.. உங்களுக்கென்னா பக்கத்துல இருக்கீங்க.. மெதுவா பாத்துக்கலாமே..\nநன்றி அமுதா .. சொல்வதைப்பார்த்தால் நீங்க போய் வந்திருப்பீங்க போல.. :)\nராமலக்ஷ்மி , கண்டிப்பா பாருங்கப்பா..\nவிடுமுறை தினங்களில் போனா தான் நாலுமனுசங்க இருப்பாங்கன்னு நினைக்கிறேன்.. இதையெல்லாம் காசு கொடுத்துப்பார்க்கனும்ன்னா கொஞ்சம் கஷ்டம் தானே மக்களுக்கு.. என்பாட்டிவீடே இப்படித்தான் இருந்ததுன்னு சொல்லிடுவாங்க.. :)\nஅம்பி நன்றி நன்றி.. பெரியவார்த்தையெல்லாம் சொல்றீங்க.. துளசி தானே என் குரு..\nஅட சரியா சொன்னீங்க..முகுந்தா பாட்டுதாங்க இப்ப தோல்ப்பாவையை உலகத்தரத்துக்கு நினைவுப்படுத்த உதவுது.. :)\nகோபிநாத் .. நகர்புறத்து மாடல் வீடு கட்ட அங்க மாடல் இல்லையேப்பா.. சீக்கிரம் வீடுகட்ட வாழ்த்துக்கள்.\nரொம்ப நன்றிக்கா....அடுத்த தடவை ஊருக்கு போகும் போது கண்டிப்பா பார்த்துடுறேன்....\n2004 இல் முதன் முதல் சென்னை வந்த போது தஷிண சித்ரா வந்திருக்கேன். நம் நாட்டு ஆட்களுக்கு நான் சொல்லும் விஷயம் மறக்காம தஷிண சித்ரா பார்த்து வாங்கன்னு. அருமையான தொரு கலாச்சாரக் களஞ்சியம் இது.\nஇன்னும் என் புகைப்படக்களஞ்சியத்தில் நான் எடுத்தவை இருக்கு. அழகான பதிவைக் கொடுத்திருக்கீங்க. இந்தியாவில் இது போன்ற பலருக்கு தெரியாத சுற்றுலா தலங்களை உங்க பாணியில் எழுத வேண்டும் என்பது என் வேண்டுகோள்\nசொன்னா மிகைப்படுத்திய மாதிரி இருக்கும். இங்கே ஒரு குறி சொல்லும் பெண்மணியிடம் என் எதிர்காலம் கேட்டேன். 6 மாதத்தில் உத்தியோக உயர்வு என்றார். ஆறு மாதத்தில் அவர் சொன்னது பலித்தது.\nகானா...அங்கயும் நிறைய வெளிநாட்டுக்காரங்களும், வெளியூர்க்காரங்களும் தான் இருக்காங்க.. இங்கேயே இருப்பதை என்னத்தப்பார்க்கறதுன்னு இருப்பாங்களோ என்னமோ...\nஆனா நானே இன்னமும் தென்னிந்தியால பார்க்காத இடம் இருக்கே.. பார்த்தா உடனே பதிவிடவேண்டியது தான் வேறென்ன வேலை.. :)\nஹ்ம்ம், நான் செகண்ட் இயர்ல பார்த்தது. ஆனா ஒன்னுமே நினைவில் இல்லை. அப்போத்தான் என்னோட ரங்கமணி முதல் தடவையா எனக்கே எனக்கா சென்னை வந்திருந்தாரா, அப்போ அவர்கிட்ட பந்தா காமிக்க கிட்டத்தட்ட கலாச்சார தூதுவர் கணக்கா சீன் போட்டதுல, பார்த்த இடம் ஒன்னும் நினைவில் இல்லை. அங்கயெல்லாம் என்னா பார்த்தேன், பேசினேன்னு ஒன்னுமே நியாபகம் இல்லாத அளவுக்கு அப்படி ஒரு அர்ப்பணிப்பான நடிப்பு:):):)\nசூப்பர் போட்டோஸ், ஆனா அங்கப் போயும் நாங்க ஒரு உருப்படியான புகைப்படம் எடுக்கல:(\nஆயில்யன் மற்றும் சென்ஷி அண்ணன்களே, என்கிட்டே நீங்க சொன்ன கிசுகிசு மேட்டர் பத்தி கேட்டா, தில்லிப் பதிவர்கள், விவரம் முழுசா தெரியலைங்கராங்களே:):):)\nஇது மாதிரி போபால்ல ஒரு இடம் இருக்குப்பா..எல்லா மாநிலத்தின் கலாச்சாரத்தையும் அங்கே பார்க்கலாம்.. அதுவும் ஒரு சின்ன மலைச்சாரலில்...\nதக்ஷின சித்ரா பற்றி இப்பத்தான் கேள்விப்படறேன்..நன்றி\nநானும் போயிருக்கேன்...எனக்கு மிகவும் பிடித்த இடம்.. :)\nநிஜம்மா நல்லவன் ஞாயிற்றுக்கிழமையாப் போய் பாருங்க.\nமங்கை, நீங்க சொல்லி சொல்லி போபால் போகனும்ன்னு ஆசை யை கிளப்பிட்டே இருக்கீங்க..அந்த மலை ஹோட்டலைப்பற்றி வேற சொன்னீங்களே..\nஎன்ன பார்த்தேன் என்ன பேசின்னேன்னு தெரியாம பேசினீங்களா ராப்.. அப்ப அது ஸ்வீட் நத்திங்க்ஸா இருக்கும்.. :)\nதூயா எல்லா வீடு மாடல்களும் அழகா இருந்தது இல்லையா.. அதுல பார்த்ததெல்லாம் வச்சு என் கனவு வீடு தயாராகனும்...:)\nபடங்களும், கட்டுரையும் அருமையா இருக்கு... இதையெல்லாம் பொறுமையாக பார்க்கும் மனம் ஊருக்கு சென்றால் இருக்குமா என்று தெரியவில்லை... முயற்சி செய்கின்றேன்.\nஇரா. வசந்த குமார். said...\nஇது இது இதைத்தான் எதிர்பார்த்தேன்.\n)வச்ச வீடுகள் அமர்க்களமா இருக்குமே:-)\nஆமாம். வாங்குன திருகை வெறும் பொம்மையா\nதமிழ்பிரியன் ,ஆமா உங்க லீவுல இதெல்லாம் பார்க்கக்கூட்டிட்டுப்போனா வீட்டுல திட்டப்போறாங்க :)\nஇரா.வசந்தகுமார். உங்க பதிவு பார்த்தேன் நிறைய படங்கள் போட்டிருக்கீங்க.. நானும் இன்னும் சில படங்கள் பிறகு போடலாம்ன்னு இருக்கேன்..\nதுளசி நான் வாங்கினது மண்ல செய்த திருகை..போட்டோல நடுவரிசையில் இருக்கற நாலு பொருட்கள் பாருங்க.. அம்மி ஆட்டுக்கல் உரல் திரிகை அந்த நாலும் தான் வாங்கினேன்.. இந்த வருசக்கொலுவுக்கு புதுவரவு.. :)\n//அம்மி ஆட்டுக்க���் உரல் திரிகை அந்த நாலும் தான் வாங்கினேன்.. //\nதிருநெல்வேலி டவுண் கோவில் வாசலில் ஓலைப் பெட்டியில் மரச் சொப்பு சாமான் செட் விற்பார்கள். என் காலம் தொட்டு என் தங்கை மகளுக்கு இப்போ வாங்கின போது வரை ஐட்டம்களில் மாறுதலே இல்லை:)) நீங்க வாங்கின நாலும் அதில் உண்டு.\nநல்லாயிருக்கு. சென்னையில், வேலை ரொம்ப போர் அடிச்சா, நண்பிகளோட இங்கதான் போவேன். அருமையான இடம். உங்க போட்டோவும்தான்.\nராமலக்ஷ்மி அந்த ஓலைபெட்டி எத்தனை முறை என் மகளுக்கு , ஒவ்வொரு ஆச்சியும் வாங்கி கொடுத்து வந்ததுன்னு கணக்கே இல்லை.. பெரிசு சின்னது வேறுபாடு தவிர்த்து.. கலர் அமைப்புல மாற்றமே இருந்ததில்லை.. எங்களுக்கு மதுரை மீனாட்சி கோயில்க் கடையில் இருந்து வரும். எனக்கு அந்த செட்ல குத்துவிளக்கும் குடமும் ரொம்ப பிடிக்கும்.. திரிகை அடிக்கடி சுத்தி சுத்தி ... அந்த பிடி போயிடும் அப்பறம் விளக்கமாத்து குச்சி வச்சி சுத்துவோம்.. :)\nஆடுமாடு இது ஓவருங்க.. சும்மா போரடிச்சா போவீங்களா போகவர எவ்வளவு தூரம்.. காசு 75 ரூ .. ஹ்ம்.. நடத்துங்க..\nதக்ஷின சித்ரா- பழமையின் அடையாளம்\n#tnfisherman (1) 3D (2) 4 தமிழ்மீடியா (2) blogger (1) blogger க்கு ஐடியா (1) cape may (1) G+ (1) google sketchup (2) PIT போட்டி (1) அமிர்தசரஸ் (5) அமெரிக்கப் பயணம் (4) அல்மோரா (4) அவ்வை தமிழ்ச்சங்கம் (3) அழைப்பிதழ் (1) அறிவிப்பு (1) அறுவை சிகிச்சை. (1) அனிமேசன் (4) அனுபவம் (6) ஆண்டு நிறைவு (2) ஆன்மீகச் சுற்றுலா (12) ஆன்மீகப்பயணம் (3) இசை (2) இசைவிழா (1) இணைப்புகள் (1) இயக்குனர் ஜனநாதன் (1) இயற்கை (1) இலங்கை (1) ஈழநேசன் (7) உடலுறுப்பு தானம் (1) உதய்பூர் (1) உலக சினிமா (3) உலகசினிமா (11) ஊஞ்சல் (1) ஊர் (1) எதிர்கவிதை (2) எப்பூடி (1) எர்த்டே (1) என்னமாச்சும் (1) என்னைப் பற்றி (2) ஓக்க்ரோவ் இன் (1) கடிதம் (1) கதை சொல்லிகள் (1) கதை புத்தகங்கள் (1) கயிறு (1) கருத்தரங்கம் (1) கவனிக்க (5) கவிதை (2) கவிதை மாதிரி (1) கவிதைகள் (45) கனவு (2) காசி (6) காட்சிக்கவிதை (1) காமிக்ஸ் (1) காற்றுவெளி (1) குட்டீஸ் பென் ஃப்ரண்ட்ஸ் (1) கும்மி (1) குழந்தைகள் (26) குறும்படம் (4) கூட்டு (2) கேள்விகள் (1) கேள்விபதில் (3) கொலு (4) கோயில் (2) கோவர்த்தனம் (1) சந்திப்புகள் (4) சந்தைக்கு போனேன் (1) சமையல் (1) சமையல்குறிப்பு (1) சாரநாத் (1) சாலை பாதுகாப்பு (1) சிறுகதை (13) சிறுகதை புத்தகம் (1) சிறுமுயற்சி (4) சினிமா (3) சினிமா விமர்சனம் (9) சுற்றுலா (4) செய்திவிமர்சனம் (4) சென்னை (1) சென்ஷி (1) சோதனை (1) டெம்ப்ளேட்கள் (1) டேக் (2) ட்விட்டர் (1) தகழி (2) தண்ணீர் நாள் (1) தமிழ் (1) தமிழ் 2010 (2) தமிழ்ச்சங்கம் (6) தமிழ்த்தளங்கள் (1) தமிழ்மணம் (2) தாகூர் (1) தாமரை (1) திண்ணை (2) திருக்குறள் (1) திருடன் (1) திருப்புகழ் (1) திருமணம் (1) தில்லி (22) தில்லி தமிழ்ச்சங்கம் (5) தில்லித் தமிழ்ச்சங்கம் (1) தீபாவளி (1) தேவாரம் (1) தேன்கூடு சுடர் (1) தொடர் (3) தொடர் விளையாட்டு (7) தொடர்கதை (1) தொடர்பதிவு (12) தொடர்விளையாட்டு (10) தொலைகாட்சி (1) தொழில்நுட்பம் (2) தோட்டம் (2) நகைச்சுவை (2) நட்சத்திரவாரம் (11) நட்பு (1) நர்சரி அட்மிசன் (1) நவீனநாடகம் (1) நாவல் (2) நினைவலைகள் (11) நினைவோட்டம் (1) நுட்பம் (1) நொறுக்ஸ் (1) பகிர்ந்துக்கணும்ன்னு தோன்றியது (1) பகிர்ந்துக்கனும்ன்னு தோன்றியது (1) படித்ததில் பிடித்தது (6) படிப்பு (1) பண்டிகை (1) பண்புடன் இணைய இதழ் (1) பதிவர் சந்திப்பு (3) பதிவர் வட்டம் (1) பதிவு அறிமுகங்கள் (1) பதிவுகள் (11) பதின்மம் (1) பத்திரிக்கை (2) பயணம் (2) பஸ்பயணம் (1) பாடல்கள் (1) பாட்டு (2) பின்னூட்டப்பதிவு (1) புகைப்படம் பாருங்க (1) புதிர் (1) புத்தக விமர்சனம் (6) புறாக்கள் (1) பெண் இயக்குனர்கள் (2) பெண் எழுத்து (1) பெண் பார்த்தல் (1) பெண்கள் (5) பெயர் (3) பேட்டி (4) பொங்கல் (1) போட்டி (6) ப்ளஸ் கவிதைகள் (15) மகிழ்ச்சி (2) மகுடம் (1) மதங்கள் (1) மதுரைமுத்து (1) மலைப்பிரதேசம் (9) மழலை (1) மார்ச் 8 (1) மீள்பதிவு (3) முல்லை ( ஈழநேசன்) (5) மெட்ரோ (1) மென்பொருள் (1) மொக்கை (2) ரிஷிகேஷ் (3) லேண்ட்ஸ்டௌன் (1) வடக்குவாசல் (2) வருத்தம் (1) வல்லமை (1) வாழ்த்து (3) வானவில் (9) வானவில் இற்றைகள் (2) வானொலி (2) விடுமுறை (3) விமர்சனம் (1) விருது (5) விளம்பரம் (1) வினவு (1) வீடியோ (1) வேடிக்கை (1) ஜென்மாஷ்டமி (1) ஸெர்யோஷா (2) ஹரித்வார்-ரிஷிகேஷ் (7) ஹிப்போ (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/32_160015/20180613190449.html", "date_download": "2019-02-17T20:22:56Z", "digest": "sha1:7ZNYBE3C7DUBQSMKTUZ4CRWSQZE7TPK7", "length": 7416, "nlines": 67, "source_domain": "tutyonline.net", "title": "துாத்துக்குடி மக்களை இழிவாக பேசியதாக ரஜினி மீது வழக்குப்பதிவு செய்யக் கோரி மனு", "raw_content": "துாத்துக்குடி மக்களை இழிவாக பேசியதாக ரஜினி மீது வழக்குப்பதிவு செய்யக் கோரி மனு\nதிங்கள் 18, பிப்ரவரி 2019\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nதுாத்துக்குடி மக்களை இழிவாக பேசியதாக ரஜினி மீது வழக்குப்பதிவு செய்யக் கோரி மனு\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய தூத்துக்குடி மக்களை இழிவாக பேசியதாக நடிகர் ரஜினிகாந்த் மீது வழக்கு பதிவு செய்யக்கோரி மனுத்தாக்கல் ���ெய்தவரை, கீழமை நீதிமன்றத்தை அணுகுமாறு சென்னை உயர் நீதிமன்றம்\nதூத்துக்குடியில் நடைபெற்ற ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தின் போது, சமூக விரோதிகள் சிலர் காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தியதால் தான் கலவரம் ஏற்பட்டதாக ரஜினிகாந்த் கூறியிருந்தார். அறவழியில் போராட்டம் நடத்தியவர்கள் குறித்து, தவறாக கருத்து தெரிவித்ததாக ரஜினி மீது ஒசூர் காவல் நிலையத்தில், சிலம்பரசன் என்பவர் புகார் அளித்திருந்தார்.\nஇந்த புகார் மீது வழக்கு பதிவு செய்யப்படாததால், ரஜினி மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிடக்கோரி அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.என்.பிரகாஷ், கோரிக்கை தொடர்பாக கீழமை நீதிமன்றத்தை அணுகும்படி, மனுதாரருக்கு உத்தரவிட்டார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nகுடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேகை பதிவு முறை கொண்டு வரப்படும்: தமிழக அரசு தகவல்\nசின்னதம்பி யானை மரக்கூண்டில் அடைக்கப்பட்டது : சுமார் 2 மணி நேரம் கடும் போராட்டம்\nதமிழகத்தில் 12 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு உத்தரவு\nவிஜயகாந்த் நலமுடன் உள்ளார்; கூட்டணி குறித்து விரைவில் அறிவிப்பார்: பிரேமலதா பேட்டி\nகாவல்துறையில் ரேடியோ சிஸ்டம் டெண்டரில் ரூ.88 கோடி முறைகேடு: ஸ்டாலின் குற்றச்சாட்டு\nவீர மரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை: முதல்வர் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-hansika-05-03-15-0215947.htm", "date_download": "2019-02-17T20:41:25Z", "digest": "sha1:TDDVXLZ7BZG677N3LWCEQZOSXYY3MX6C", "length": 11964, "nlines": 127, "source_domain": "www.tamilstar.com", "title": "பெண்ணாக பிறந்ததற்கு பெருமைப்படுகிறேன்: நடிகை ஹன்சிகா - Hansika - ஹன்சிகா | Tamilstar.com |", "raw_content": "\nபெண்ணாக பிறந்ததற்கு பெருமைப்படுகிறேன்: நடிகை ஹன்சிகா\nஹன்சிகா தமிழ் சினிமாவில் முன்னணி நாயகிகளில் ஒருவராக வலம் வந்துகொண்டிருக்கிறது. தற்போது இவர் கைவசம் ஏகப்பட்ட படங்கள் இருக்கின்றன. விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘புலி’ படத்தில் நடித்து வருகிறார். வருகிற 8-ந் தேதி, ‘உலக மகளிர் தினம்’ கொண்டாடப்படுவதையொட்டி ஒரு பெண்ணாக பிறந்ததற்காக தான் மகிழ்ச்சியடைவதாக ஹன்சிகா கூறியுள்ளார்.\nஇதுகுறித்து அவர் கூறும்போது, ஒரு பெண்ணாக பிறந்ததில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். பெண்கள் தான் நிறைய மாற்றங்களை கொண்டு வந்து இருக்கிறார்கள். சமுதாயத்தை மாற்றி அமைப்பதில் உறுதியாக நிற்பவர்கள், பெண்கள் தான். பெண்களால் தான் ஒரு உயிரை கொண்டு வர முடியும்.\nஅதற்காக, ஒட்டுமொத்த பெண்களும் பெருமைப்படலாம். பெண்ணாக பிறந்ததற்காக வருத்தப்பட எதுவும் இல்லை. நான், பயந்த சுபாவம் அல்ல. துணிச்சலாக இருக்க வேண்டிய விஷயங்களில் துணிச்சலாகவும், பொறுமையாக இருக்க வேண்டிய விஷயங்களில் பொறுமையாகவும் இருக்கிறேன். முதுகில் குத்துபவர்களுக்கு பயப்படுவேன்.\nபல்லி மற்றும் கரப்பான் பூச்சிக்கும் பயப்படுவேன். எனக்கு பிடித்த பெண் என்னுடைய அம்மா தான். நான், ஒரு பிரபல நடிகையாக இருப்பதற்கு அம்மா தான் காரணம். எங்க அண்ணன் பிரசாந்த் மும்பையில் உள்ள ஒரு மிகப்பெரிய விளம்பர நிறுவனத்தில் அதிகாரியாக இருப்பதற்கும் அம்மா தான் காரணம்.\nஎங்கள் இரண்டு பேரையும் சின்ன வயதில் இருந்து கஷ்டப்பட்டு வளர்த்தவர், அம்மாதான். இன்று நாங்கள் ஒரு அந்தஸ்தில் இருப்பதற்கும் அம்மாவே காரணம். பெண்களுக்கு மரியாதை கிடைக்கிற மாதிரி நடந்து கொள்வதே பெண்கள் சமுதாயத்துக்கு செய்யும் சேவைதான். ஒரு பெண் வீட்டை மட்டும் கவனித்துக் கொள்ளாமல், சமுதாயத்தையும் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்.\nசமுதாயத்துக்கு தேவையான அன்பையும், அரவணைப்பையும் கொடுக்க வேண்டும். அப்படி கொடுத்தாலே பாதி பிரச்சினைகள் தீர்ந்து விடும் என்று கருதுகிறேன். அது, பெண்களால் மட்டுமே முடியும். பொதுவாக பெண்களை மதிக்கும் ஆண்களை எனக்கு பிடிக்கும். பெண்களுக்கு சுதந்திரம் கொடுப்பவர்களை பிடிக்கும்.\nபெண்களை அடிமைகளாக நடத்தும் ஆண்களை பிடிக்காது. ஆண்களின் தன்னம்பிக்கை பிடிக்கும். நம்மால் தான் முடியும் என்ற ஆண்களின் கர்வம் பிடிக்காது. வாழ்க்கை���ில் மற்றவர்களுக்கு இல்லாத பெயரும், புகழும் நடிகைகளுக்கு கிடைப்பதை சாதகமாக கருதுகிறேன். நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கை சில சமயங்களில் பாதிக்கப்படுவதை பாதகமாக கருதுகிறேன்.\nஒரு பிரபலம் என்பதால், அதை சகித்துக்கொண்டுதான் போக வேண்டும். எனக்கு அரசியல் வேண்டாம். சினிமா மட்டுமே போதும். அரசியல் எனக்கு புரியாது. காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை படப்பிடிப்பு. 6 மணியில் இருந்து இரவு 9 மணி வரை ‘ஜிம்.’ அதன்பிறகு சந்தோஷமாக தூங்குகிறேன். இந்த வாழ்க்கை போதும்.\nஅரசியலுக்கு வந்து தான் சேவை செய்ய வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. மும்பை அருகில் உள்ள வாடாவில் ஆதரவற்றோருக்கும், முதியோருக்கும் இல்லம் கட்டி வருகிறேன். சினிமாவில் நடித்து கிடைக்கும் சம்பளத்தில் ஆதரவற்றோரையும், முதியோரையும் கவனித்துக் கொள்வது, நிம்மதி அளிக்கிறது.\n▪ சண்டைக்காட்சியில் காயமடைந்த ஹன்சிகா\n▪ சர்ச்சைக்கு நடுவே அடுத்த போஸ்டரை வெளியிட்ட மஹா படக்குழு\n▪ படப்பிடிப்பில் படுகாயம் அடைந்த நடிகை தன்ஷிகா\n▪ மஹா படத்தின் மூலம் புதிய மைல்கல்லை தொட்ட ஹன்சிகா, ஜிப்ரான்\n▪ அஜித்துக்காக காத்திருக்கிறேன் - ஹன்சிகா\n▪ நான் இடிந்து போகும் ஆள் இல்லை - ஹன்சிகா\n▪ ஹன்சிகா புதிய படத்தின் தலைப்பு \"மஹா\"..\n▪ இளம் இயக்குனரின் முதல் படத்தில் கதாநாயகியாக ஹன்சிகா..\n▪ ஹன்சிகா மொத்வானி நடிக்கும் பெயரிடப்படாத திரில்லர் படத்துக்கு இசையமைக்கும் ஜிப்ரான்\n▪ ஹன்சிகா சமீப காலமாகவே திரையில் தோன்றாததற்கு இதுதான் காரணமா\n• ஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல - சாயிஷா தாயார் பேட்டி\n• வேறு ஒருவருடன் டேட்டிங் - அனுஷ்கா பற்றி பரவும் புது கிசுகிசு\n• மீண்டும் நடிக்க வருவேன் - சமீரா ரெட்டி\n• தல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்\n• எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\n• கவர்ச்சி படத்தை வெளியிட்ட சமந்தா\n• அனிஷாவின் வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் - விஷால்\n• கமலுடன் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி\n• விழிப்புணர்வு பிரசாரத்துக்கு ரஜினி படத்தை பயன்படுத்தும் ஆஸ்திரேலிய போலீஸ்\n• ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட அஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntf.in/2017_04_16_archive.html", "date_download": "2019-02-17T20:17:14Z", "digest": "sha1:MBMGD6CVEVNZ4GY5P6S3SVG2STUI6ALK", "length": 52312, "nlines": 698, "source_domain": "www.tntf.in", "title": "தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி: 2017-04-16", "raw_content": "ஆசிரியர் இயக்கங்களின் முன்னோடிஇயக்கத்தின் அதிகாரபூர்வ வலைதளம் .கல்விச்செய்திகள் உடனுக்குடன்.......................\n17 வது மாநில மாநாடு-\nTPF/CPS ஆசிரியர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்கில் வட்டி இழப்பு. ஒரு கணக்கீடு.\nஅரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் NHIS :-2017 CARD Download\nTPF/CPS /GPF சந்தாதாரர்கள் ஆண்டு முழுச் சம்பள விவரங்கள் அறிய\nசிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட , கிராமபுர ஏழை மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு நுழைவுநிலை வகுப்பில் 25% இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கை கோரும் ஆன்லைன் மூலமான விண்ணப்பத்திற்கான வழிமுறைகள்\nகுழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் - 2009 பிரிவு 12(1) (C) இன்படி அனைத்துச் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு\nகுழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் - 2009 பிரிவு 12(1) (C) இன்படி அனைத்துச் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட , கிராமபுர ஏழை மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு நுழைவுநிலை வகுப்பில் 25% இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கை கோரும் விண்ணப்பப் படிவம் . இந்த ஆண்டு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிக்க இறுதி நாள் மே 18, 2017.\nஇந்த ஆண்டு வெளிப்படைத்தன்மையுடனும் உரிய வகையிலும் நிரப்பப்பட உள்ள இந்த 25% இட ஒதுக்கீட்டின்படி அனைத்து சிறுபான்மையற்ற சுயநிதி பள்ளிகளிலும் இலவச கல்வியை கிராமபுற ஏழை மாணவர்கள் பயன்படுத்த செய்வோம்.\nதற்போதுவரை தம் பகுதியில் உள்ள அரசு பள்ளியை ஒதுக்கிவிட்டு ஏதோ ஓர் மோகத்தால் தனியார் பள்ளிகளில் சேர்த்து பணம் செலவு செய்யும் கிராமபுற ஏழை மாணவர் குடும்பங்களுக்கு முதலில் இத்தகவலை கொண்டு சேர்ப்போம்\nஆன்லைன் மூலமான விண்ணப்பத்திற்கான வழிமுறைகள் மற்றும் இணைய இணைப்புக்கு கீழ்கண்ட இணைப்பினை சொடுக்கவும்.\nஉங்கள் மாவட்ட அளவில் இந்த வாய்ப்பை பயன்படுத்தக்கூடிய பள்ளிகள் யாவை அதில் இதற்கான 25% இடங்களின் எண்ணிக்கை எத்தனை என்று அறிய கீழ்காணும் இணைப்பை சொடுக்கவும்.\nஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க நேரடி இணைப்பிற்கு கீழே சொடுக்கவும்.\n1.25 கோடி பள்ளி மாணவர்களுக்கு விரைவில் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும்: பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்.\nபெயர், பிறந்த தேதி, முகவரி, ரத்த வகை, ஆதார் எண் உள்ளிட்டவிவரங்களுடன் ஒரு கோடியே 25 லட்சம் பள்ளி மாணவர்களுக்கு விரைவில் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.\nஎஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 தேர்வு எழுதியுள்ள மாணவர்களுக்கு மேற் படிப்பு மற்றும் வேலைவாய்ப்புக்கு வழிகாட்டும் வகையில் ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் அனைத்து மாவட்டங்களி லும் (சென்னை நீங்கலாக) கடந்த 6, 7-ம் தேதி ஆகிய 2 நாட்கள் வழிகாட்டி முகாம்கள் நடத்தப்பட் டன. அந்த நேரத்தில், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்த காரணத்தினால்,\nநாளை முதல் கோடை விடுமுறை\nஆண்டு இறுதி தேர்வுகள் இன்று முடிந்து, தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு, நாளை முதல் விடுமுறை விடப்படுகிறது.\nபிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, மார்ச், 31ல் தேர்வுகள் முடிந்தன. பள்ளிக்கல்வி கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளுக்கு இன்றும்; தொடக்க பள்ளிகளுக்கு, ஏப்., 29ம் தேதியும், தேர்வுகள் முடிவதாகவும் இருந்தது.\nஆசிரியர் பணிக்கு கணினி வழி தேர்வு\nஆசிரியர் நியமனத்தின் போது, அவர்களின் ஆங்கில மொழி மற்றும் பாட திறனை சோதிக்கும் வகையில், கணினி வழி தேர்வு நடத்த, பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.\nதமிழகத்தில், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் குறைந்து கொண்டே வருகிறது. ஆனால், தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு கடும் போட்டி உள்ளது. அரசு பள்ளிகளில், ஒரு சிலரை தவிர, மற்ற ஆசிரியர்கள், ஆங்கில மொழி திறனின்றி உள்ளனர்.\nகோடை விடுமுறையில் சிறப்பு வகுப்பு கூடாது - பள்ளிக்கல்வி எச்சரிக்கை\nஅரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு, இன்று தேர்வுகள் முடிந்து, நாளை முதல் கோடை விடுமுறை விடப்படுகிறது. சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு, ஏப்., 28ல், புதிய கல்வி ஆண்டுக்கான கோடை வகுப்புகள் முடிந்து, 29 முதல் விடுமுறை விடப்படுகிறது.\nஉதவி தொடக்க கல்வி அலுவலர் 5 தேர்வுகளில் தேர்ச்சி வேண்டும்\n'ஐந்து துறைத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மட்டுமே, உதவி தொடக்க கல்வி அலுவலர் பணிமாறுதல் பெற முடியும்' என, தொடக்க கல்வித்துறை தெரிவித்துள்ளது.\nஅரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் 'சீனியாரிட்டி' படி உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களாக பணி மாறுதல் வழங்கப்படுகிறது.\nதற்போது 2017 க்கான உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான மாநில சீனியாரிட்டி பட்டியலை கல்வித்துறை தயாரித்து வருகிறது.\nTNPSC.,க்கு புதிதாக 5 உறுப்பினர்கள் நியமனம்\nடி.என்.பி.எஸ்.சி.,க்கு புதிதாக 5 உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். புதிய உறுப்பினர்களாக\nஆகியோரை புதிய உறுப்பினர்களாக நியமித்து கவர்னர் வித்யாசாகர்ராவ் ஆணை பிறப்பித்துள்ளார்.\nடி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர்கள் 11 பேர் நியமனத்தை கடந்த ஆண்டு டிசம்பரில் சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. காலியாக உள்ள 11 உறுப்பினர்களில் தற்போது 5 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்\nஅரசாணை (1D) No.256 நாள் .19.04.17. - 2017 - 18 ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வுக்கான அரசாணை மற்றும் பள்ளிக்கல்வி இயக்குனர் செயல்முறைகள் வெளியீடு\nதொடக்கக்கல்வி - 2017 -18 ஆம் ஆண்டிற்கான மாறுதல் கலந்தாய்வு அட்டவணை வெளியீடு\n2017 தொடக்கக்கல்வி மாறுதல் கலந்தாய்வு அட்டவணை\n2017பொதுமாறுதல் விண்ணப்பம் பதிவு செய்தல்-பள்ளிக்கல்வி இயக்குனர் செயல்முறைகள்\nமாணவர் சேர்க்கை குறித்து தொடக்கக்கல்வி இயக்குனர் அறிவுறை\nபிளஸ் 1க்கும் பொதுத் தேர்வு: பள்ளிக் கல்வித்துறை ஆலோசனை*\nசென்னை- பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புகளுக்கு ஆண்டுப் பொதுத் தேர்வு நடத்துவதுபோல பிளஸ் 1 வகுப்புக்கும் பொதுத் தேர்வு நடத்துவது குறித்து பள்ளிக் கல்வித்துறை ஆலோசித்து வருகிறது. விரைவில் இந்த திட்டம் தமிழகத்தில் நடைமுறைக்கு வர உள்ளது.\nதமிழகத்தில் எஸ்எஸ்எல்சி வகுப்பு கடந்த 1978ம் ஆண்டு வரை பள்ளிகளில் கற்பிக்கப்பட்டது. அந்த வகுப்பு முறை நீக்கப்பட்டு பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு முறைகள் கொண்டு வரப்பட்டன. அதற்கு பிறகு தமிழகத்தில் இதே முறைதான் நடைமுறையில் இருந்து வருகிறது. 5 ஆண்டுக்கு ஒரு முறை பாடப்புத்தகங்கள் மாற்றப்படும். இவை எல்லாம் மனப்பாடம் செய்யும் முறையில்\nபொறியியல் படிப்புக்கு மே 1 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்: அட்டவணை வெளியீடு\nபள்ளிக்கல்வி - 21.04.2017 முதல் கோடை விடுமுறை ஆரம்பம் - கோடை விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்துதல் கூடாது என தல��மை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கி தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழு , பொதுக்குழு மே-2 அன்று திருச்சியில்-அழைப்பு\nதமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி - 2017ம் கல்வியாண்டிற்கான உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் மாறுதல் மூலம் நியமனம் - 31.10.2010 முடிய தகுதியுள்ள அரசு / நகராட்சி / ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் பட்டியல் தயார் செய்து அனுப்ப இயக்குனர் உத்தரவு\nமாறுதல் பெற்று ஈராசிரியர் பள்ளியில் இருந்து விடுவிக்கப்படாமல் இருக்கும் ஆசிரியர்கள் உடன் விடுவிப்பு செய்யப்பட வேண்டும் இயக்குநர் செயல்முறைகள்\nமாறுதல் பெற்று ஈராசிரியர் பள்ளியில் இருந்து விடுவிக்கப்படாமல் இருக்கும் ஆசிரியர்கள் உடன் விடுவிப்பு செய்யப்பட வேண்டும் இயக்குநர் செயல்முறைகள்\nதொடக்கக்கல்வித்துறை மூன்றாம் பருவத்தேர்வுகள் அட்டவணை\nதமிழகத்தில் கடும் வெய்யில் காரணமாக அனேக மாவட்டங்களில் பகலில் வெப்பம்105” பாரன்ஹீட் வெப்பநிலைக்குமேல் கடந்த சில நாட்களாக பதிவாகின்றன அதுமட்டுமல்லாமல் 18 மாவ்ட்டங்களுக்கு வானிலை ஆராய்ச்சி மையம் சார்பாக அனல் காற்று வீசூம் என அறிவிக்கப்பட்டு\nமுன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அரசிடம் கேட்டுக்கொள்ள ப்பட்டது\nஇதன் காரணமாக மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் கோடை விடுமுறையை முன் கூட்டியே அறிவித்தார்\nஇதன் காரணமாக ஏப்ரல் 19 முதல் 21 வரையிலான தேதிகளில் காலை மாலை என தேர்வுகள் வைத்து ஏப்ரல் 22 முதல் கோடை விடுமுறை விட தொடக்கக்கல்வி இயக்குனர் அறிவித்துள்ளார்\nதொடக்கக்கல்வி செயல்முறைகள் - ஏப்ரல் 21 கடைசி வேலை நாள் - ஏப்ரல் 22 முதல் கோடை விடுமுறை\nTET தேர்வு மூலம் 6390 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்\nபள்ளிக்கல்வி - மின் ஆளுமை - மாவட்டங்கள் வாரியாக இணையதளத்தில் பதிவுகள் மேற்கொள்ளுதல் சார்ந்த அறிவுரைகள்\nதொடக்கக் கல்வி - உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒரு நாள் கலந்துரையாடல் பணிமனை 21.04.2017 அன்று பள்ளிக்கல்வித்துறை செயலர் அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ளது.\nPAN கார்டு முகவரியை ஆன்லைனில் எளிமையாக மாற்றுவது எப்படி\nஒரு தனி நபர் அல்லது நிறுவனம் புது முகவரிக்குச் மாற்றினால், அதை உடனே பான் ���ார்டில் பதிவு அல்லது சரி செய்யவேண்டியது அவசியம். பான் கார்டில் உள்ள முகவரி வருமான வரித்துறை பதிவுசெய்யப்படுவதால் இதனை உடனடியாகத் திருத்துவது சாலச்சிறந்தது.இதனை நீங்கள் எளிமையாக ஆன்லைனிலேயே செய்துகொள்ளலாம்.ஆன்லைனில் பான் கார்டு முகவரியைத் திருத்தும் வழிகள். இதுதோ உங்களுக்காக..\nஊராட்சி/நகராட்சி ஆசிரியர்களின் 2015-2016 ஆம் ஆண்டு சேமநலநிதி கணக்கீட்டுத்தாள் ஏப்ரல் மாத இறுதிக்குள் வெளியாக வாய்ப்பு.\n👉 ஊராட்சி/நகராட்சி ஆசிரியர்களின் 2015-2016 ஆம் ஆண்டு\nசேமநலநிதிகணக்கீட்டுத்தாள் ஏப்ரல் மாத இறுதிக்குள் வெளியாக வாய்ப்பு.\n👉 இம்மாத துவக்கத்தில்2014 -2015 ஆம் ஆண்டு கணக்கீட்டுத்தாள் வெளியாகி அனைவரும் பதிவிறக்கம் செய்துள்ள நிலையில் 2016-2017 கணக்கீட்டுத்தாளும் மே மாத இறுதிக்குள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது\nபிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவ, மாணவியர், தேர்வு முடிவிற்குப் பின், அந்தந்த பள்ளிகளிலேயே, தாமதம் இன்றி, உடனுக்குடன், \"ஆன்-லைனில்' வேலைவாய்ப்பு பதிவு செய்ய-பள்ளி கல்வி இயக்குநரின் செயல்முறைகள் மற்றும் மாணவர்களுக்கான படிவங்கள்\nஇந்த link ல், பழைய அரிய தமிழ்ப் புத்தகங்கள் நிறைய உள்ளன. தேவையானவற்றைத்தேடியெடுத்துக்கொள்ளுங்கள்.\n1887-ல் இருந்து அச்சுப்பதிக்கப்பட்ட அனைத்துப் புத்தகங்களும் உள்ளன.\nமொத்தம் - 5376 புத்தகங்கள் PDF கோப்பாக உள்ளன.\nLabels: பொது அறிவு செய்திகள்\nதொகுப்பூதிய நியமன ஆசிரியர் இயக்குனர் மற்றும் கல்விச்செயலர் ஆகியோருக்கு விண்னப்பிக்க வேண்டிய படிவம்\nமூன்றாம் பருவம்-2014- வார வாரிப்பாடதிட்டம்-1 முதல்-8 வகுப்புகளுக்கு\nஇந்த வலைதளத்தில் நீங்கள் செய்திகள் வெளியிட விரும்பினால் tntfwebsite@gmail.com என்ற இமெயில் மற்றும் taakootani@gmail.com என்ற இமெயில்முகவரிக்கு அனுப்பவும்.\nபதிவுகளை e-mailமூலம் பெற உங்கள் e-mail யை இங்கே பதிவு செய்யவும்\nசிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு...\nகுழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச...\n1.25 கோடி பள்ளி மாணவர்களுக்கு விரைவில் ஸ்மார்ட் கா...\nநாளை முதல் கோடை விடுமுறை\nஆசிரியர் பணிக்கு கணினி வழி தேர்வு\nகோடை விடுமுறையில் சிறப்பு வகுப்பு கூடாது - பள்ளிக்...\nஉதவி தொடக்க கல்வி அலுவலர் 5 தேர்வுகளில் தேர்ச்சி வ...\nTNPSC.,க்கு புதிதாக 5 உறுப்பினர்கள் நியமனம்\nதொடக்கக்கல்வி - 2017 -18 ஆம் ஆண்டிற்கான மாறுதல் க...\n2017 தொடக்கக்கல்வி மாறுதல் கலந்தாய்வு அட்டவணை\n2017பொதுமாறுதல் விண்ணப்பம் பதிவு செய்தல்-பள்ளிக்கல...\nமாணவர் சேர்க்கை குறித்து தொடக்கக்கல்வி இயக்குனர் ...\nபிளஸ் 1க்கும் பொதுத் தேர்வு: பள்ளிக் கல்வித்துறை ஆ...\nபொறியியல் படிப்புக்கு மே 1 முதல் ஆன்லைனில் விண்ணப்...\nபள்ளிக்கல்வி - 21.04.2017 முதல் கோடை விடுமுறை ஆரம்...\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழு , பொதுக...\nதமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி - 2017ம் க...\nமாறுதல் பெற்று ஈராசிரியர் பள்ளியில் இருந்து விடுவி...\nதொடக்கக்கல்வித்துறை மூன்றாம் பருவத்தேர்வுகள் அட்ட...\nதொடக்கக்கல்வி செயல்முறைகள் - ஏப்ரல் 21 கடைசி வேலை ...\nTET தேர்வு மூலம் 6390 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப...\nபள்ளிக்கல்வி - மின் ஆளுமை - மாவட்டங்கள் வாரியாக இண...\nதொடக்கக் கல்வி - உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் ...\nPAN கார்டு முகவரியை ஆன்லைனில் எளிமையாக மாற்றுவது எ...\nஊராட்சி/நகராட்சி ஆசிரியர்களின் 2015-2016 ஆம் ஆண்டு...\nபிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெறும் ...\nஇந்த link ல், பழைய அரிய தமிழ்ப் புத்தகங்கள் நிறைய ...\nCM CELL Reply - மாற்றுப் பணியில் வேறு பள்ளிகளுக்கு பணியமர்த்தப்படும் ஆசிரியர்களுக்கு பேருந்து கட்டணம், தினப்படி மற்றும் இதர படிகள் உண்டு \nஆசிரியர் கோரிக்கை நிறைவேற்ற பரிந்துரை : பள்ளி கல்வி அதிகாரிகள் அறிக்கை\nபள்ளி கல்வித் துறை சீராக செயல்பட, 'ஜாக்டோ - ஜியோ'வின் நிதிச்சுமை இல்லாத கோரிக்கைகளை நிறைவேற்றும்படி, அரசுக்கு பள்ளி கல்வி அதிகாரிக...\n2019 - பள்ளிகளில் ஆண்டு விழா கொண்டாடுதல் - நெறிமுறைகள் வெளியிட்டு நிதி ஒதுக்கி உத்தரவு - செயல்முறைகள்\n_Flash News : JACTTO GEO - Suspension Cancel DSE Proc - பள்ளிக்கல்வி - உயர்/மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களின் சஸ்பெண்ட் உத்தரவு மட்டுமே ரத்து - இயக்குனர் செயல்முறைகள்_*\nவருவாய் மாவட்டத்தில் பணிபுரியும் வட்டாரக் கல்வி அலுவலர்களில் சார்ந்த சிறுபான்மை மொழி தெரிந்த வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு வருவாய் மாவட்டத்தில் உள்ள சார்ந்த மொழி வழி சிறுபான்மை பள்ளிகளை ஆண்டாய்வு மற்றும் பள்ளி பார்வை மேற்கொள்ள சிறப்பு அதிகாரம் வழங்கி ஆணையிடுமாறு சார்ந்த மாவட்ட முதன்மை அலுவலர்களுக்கு தொடக்ககல்வி இயக்குனர் உத்தரவு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamilthowheed.com/2012/08/28/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0/", "date_download": "2019-02-17T20:17:31Z", "digest": "sha1:EIB534L4PF2Y7QJUDVYUYLPGWB4HJOW7", "length": 39317, "nlines": 276, "source_domain": "tamilthowheed.com", "title": "மாமியார் பணிவிடையும், மருமகளுக்கு மார்க்கத்தின் அறிவுரையும் | தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)", "raw_content": "தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nஇது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community.\n← மணைவியின் ஆலோசனையும் மதிக்கத் தக்கதே \nதலைப் பிரசவம் தாய் வீட்டிற்குறியதா\nமாமியார் பணிவிடையும், மருமகளுக்கு மார்க்கத்தின் அறிவுரையும்\n“கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருசன்” என்ற பல மொழியை அடிக்கடி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். கணவன் பற்றி மணைவிக்கு உணர்த்துவதற்காக சொல்லப்பட்ட ஒரு முக்கிய செய்திதான் மேற்குறிப்பிட்ட பல மொழியாகும். கணவனுடன் மணைவி சேர்ந்து வாழ்ந்து ஒட்டி உறவாட வேண்டும் என்பதை சூசகமாக இந்தப் பல மொழி எடுத்துச் சொல்கிறது.\nஏன் என்றால் இன்று பல வீடுகளில் கணவன் மணைவிப் பிரச்சினை தீராத ஒரு வியாதியாக மாறியிருக்கிறது. காரணம் என்னவென்று ஆராய்ந்தால் கணவன் மணைவிக்கு மத்தியில் பிரச்சினை வருவதற்கு முழு முதற் காரணமாக மாமியார் பிரச்சினை தான் சொல்லப்படும்.\nஉங்கள் அம்மா இப்படி, உங்கள் தாய் அப்படி என்று ஒரு நாளைக்கு நூறு தடவைகள் கணவனின் தாயைப்பற்றி – மாமியாரைப் பற்றி மருமகள் தனது கணவனிடத்தில் புகார் சொல்லுவார்.\nஇந்தப் பிரச்சினை பெரும்பாலும் அனைத்து வீடுகளிலும் இருக்கத்தான் செய்கிறது.\nகாரணம் மாமியார் பணிவிடை பற்றி மருமகளுக்கு சரியாகத் தெரியவில்லை என்பதே\nநான் என் கணவருக்கு மாத்திரம் தான் உதவ வேண்டும், பணிவிடைகள் செய்ய வேண்டும். அதுவல்லாத யாருக்கும் நான் எந்தப் பணிவிடையும் செய்யும் அவசியம் இல்லை. செய்யவும் மாட்டேன் என்று விடாப்பிடியாக சில மருமகள்கள் இருக்கிறார்கள். இதற்க்குக் காரணம் இவர்கள் சரியான கோணத்தில் இஸ்லாத்தின் குடும்ப இயலைப் புரிந்து கொள்ளாததே.\nபெண்கள் என்றால் போதைக்குறியவர்கள் என்று பார்க்கப்பட்ட காலத்தில் பெண்களுக்கும் ஆண்மா உண்டு, அவர்களும் மனிதப் பிறவிதான் என்பதை உலகுக்கு உணர்த்தியது இஸ்லாம். பெண்களுக்கு இவ்வளவு கவுரவத்தையும், மரியாதை���ையும் தந்த இந்த மார்க்கத்தில் பிறந்த பெண்கள் தங்கள் பாலாராகிய மாமியாரை மதிக்காமல், பணிவிடைகள் செய்யாமல் அவர்களை வெறுத்து ஒதுக்குவதென்பது ஏற்றுக் கொள்ள முடியாத படுபாதகச் செயல்பாடாகும்.\nபெண்களுக்குக் கடமைகள் இருப்பது போல அவர்களுக்கு உரிமைகளும் சிறந்த முறையில் உள்ளன.(2:228) இந்த வசனம் மருமகளுக்கு மாத்திரம் உரியதன்று உண்மையில் அணைத்துப் பெண்களுக்கும் உரிய உரிமைகள் பற்றிப் பேசும் வசனமாகும்.\nபெண்கள் தங்கள் கடமைகள் எது உரிமைகள் எது என்பதை சரியாக விளங்கிக் கொண்டால்தான் மிகச் சரியான இன்பகரமான முறையில் தங்கள் வாழ்க்கைகளை அமைத்துக் கொள்ள முடியும். கடந்த ஐம்பது வருடங்களுக்கு முன்பு பெண்ணினம் இருந்ததை விட பல மடங்கு முன்னேறியதாகத் தான் தற்காலத்தில் இருக்கிறார்கள்.\nகல்வியில், அறிவியலில், நாகரீகப் பண்பாட்டில் என்று எல்லாத் துறைகளிலும் பெண்கள் மிகவும் சிறப்பானதொரு முன்னேற்றத்தைக் கண்டிருக்கிறார்கள் என்பது மறுப்பதற்கில்லை.\nஆனால் எவ்வளவு முன்னேற்றம் கண்டாலும் இன்றும் பத்திரிக்கையைப் புரட்டிப்பார்க்கும் போது மாமியார் மருமகள் பிரச்சினைகள் வெட்டுக் குத்துக்கள், குடும்பப் பிழவுகள் பற்றி பல செய்திகள் வந்த வண்ணமிருப்பதைப் பார்க்களாம். இதற்கான காரணம் என்ன மாமியார் மருமகள் பற்றிய சரியான புரிதல் அவர்களுக்கு மத்தியில் ஏற்படவில்லை. விட்டுக் கொடுப்பு சகிப்புத் தன்மை பற்றிய அறவுரைகள் அவர்களை சரியாக செம்மைப்படுத்தவில்லை. ஆக முதலில் மாமியார் மருமகள் உறவு செம்மைப்படுத்தப்பட வேண்டும். குர்ஆனும் நபிமொழிகளும் சொல்லித் தரும் குடும்ப இயல் சரியான முறையில் அவர்களிடம் கொண்டு போய் சேர்க்கப்பட வேண்டும்.\nகணவனுக்குறிய சொத்துக்கள், அவனுடைய குழந்தைகள், அவனுடைய வீட்டு நிலைபாடுகள் அனைத்துக்கும் பொருப்பாளியாக இஸ்லாம் மணைவியைத் தான் சொல்லித் தருகிறது.\nஒருவன் திருமணம் செய்யாத வரை அவனுடைய செல்வத்திற்கு, செயல்பாட்டிற்கு அனைத்திற்கும் அவனே பொருப்பாளியாக இருக்கிறான். என்றைக்கு அவன் ஓர் ஆடவன் என்ற எல்லையைத் தாண்டி கணவன் என்ற நிலையை அடைகிறானோ அன்றைக்கே அவனுடைய மணைவிக்கு இவனுடைய அனைத்துப் பொருப்புக்களும் கை மாறுகிறது.\nகணவனுடைய அனைத்து செயல்பாடுகளுக்கும் மணைவியும் உரிமை படைத்தவளாக மாறிவிடுகிறாள்.\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஒரு பெண்மணி தன்னுடைய கணவனின் வீட்டிற்கும், அவன் குழந்தைகளுக்கும் பொருப்பாளி ஆவாள். அவைகளைப் பற்றி (மறுமையில்) அவள் விசாரிக்கப்படுவாள். (நூல் : புகாரி – 2554)\nகணவனின் வீட்டிற்கும், அவனுடைய குழந்தைகளுக்கும் மணைவிதான் பொருப்பானவள் என்றும் அந்தப் பொருப்புகள் பற்றிய கேள்வி கணக்கு மறுமையில் கண்டிப்பாக உண்டு என்பதையும் மேற்கண்ட செய்தியில் இருந்து நாம் தெரிந்து கொள்ள முடியும்.\nமணைவி என்பவள் தன்னுடைய மாமியாருக்கு மாத்திமல்ல, தேவையேற்பட்டால் மாமனாருக்கு, கணவனின் சகோதர சகோதரிகளுக்கும் உதவி ஒத்தாசைகள் பணிவிடைகள் செய்வதற்கு உரியவளாகிறாள்.\nஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : நான் நபியவர்களிடம் “அல்லாஹ்வின் தூதரே நான் புது மாப்பிள்ளை” என்று சொல்லி ஊருக்கு விரைவாகச் செல்ல அனுமதி கேட்டேன். அவர்கள் எனக்கு அனுமதியளித்தார்கள். நான் நபியவர்களிடம் மதீனாவுக்கு சீக்கிறமாக செல்ல அனுமதி கேட்ட போது அவர்கள் என்னிடம் “நீ கண்ணிப் பெண்ணை மணமுடித்துக் கொண்டாயா நான் புது மாப்பிள்ளை” என்று சொல்லி ஊருக்கு விரைவாகச் செல்ல அனுமதி கேட்டேன். அவர்கள் எனக்கு அனுமதியளித்தார்கள். நான் நபியவர்களிடம் மதீனாவுக்கு சீக்கிறமாக செல்ல அனுமதி கேட்ட போது அவர்கள் என்னிடம் “நீ கண்ணிப் பெண்ணை மணமுடித்துக் கொண்டாயா வாழ்ந்த அனுபவமுள்ள பெண்ணை மணமுடித்துக் கொண்டாயா” என்று கேட்டிருந்தார்கள். அதற்கு நான் “வாழ்ந்த அனுபவமுள்ள ஒரு பெண்ணைத் தான் திருமணம் முடித்துக் கொண்டேன் என்று பதில் கூறினேன். அதற்கு அவர்கள் “கண்ணிப் பெண்ணை மணமுடித்திருக்கக் கூடாதா வாழ்ந்த அனுபவமுள்ள பெண்ணை மணமுடித்துக் கொண்டாயா” என்று கேட்டிருந்தார்கள். அதற்கு நான் “வாழ்ந்த அனுபவமுள்ள ஒரு பெண்ணைத் தான் திருமணம் முடித்துக் கொண்டேன் என்று பதில் கூறினேன். அதற்கு அவர்கள் “கண்ணிப் பெண்ணை மணமுடித்திருக்கக் கூடாதா நீ அவளுடனும் அவள் உண்ணுடனும் விளையாடலாமே நீ அவளுடனும் அவள் உண்ணுடனும் விளையாடலாமே\n எனக்கு சிறு வயது சகோதரிகள் பலர் இருக்கும் நிலையில் என்எனக்கு சிறு வயது சகோதரிகள் பலர் இருக்கும் நிலையில் என் தந்தை (உஹதுப் போரில்) மரணித்து விட்டார்கள். அல்லது கொள்ளப்பட்டு விட்டார்கள். ஆகவே, அவர்களுக்கு ஒழுக்கம் கற்பிக்கவோ அவர்களை பராமரிக்கவோ இயலாத அவர்களைப் போன்றே (அனுபவமற்ற சிறு வயதுப் பெண்) ஒருத்தியை நான் மணந்து கொள்ள விரும்பவில்லை. ஆகவே, அவர்களைப் பராமரிப்பதற்காகவும், அவர்களுக்கு ஒழுக்கம் கற்பிப்பதற்காகவும் வாழ்ந்த அனுபவமுள்ள ஒரு பெண்ணையே மணந்து கொண்டேன்” என்று பதிலளித்தேன்.\n(நூல் : புகாரி – 2967)\nமேற்கண்ட செய்தியில் கண்ணிப் பெண்ணை திருமணம் செய்திருக்களாமே என்று நபியவர்கள் குறிப்பிட்ட நபித் தோழரிடம் கேட்கிறார்கள். அதற்கு அவர் சொல்லும் காரணம் சிறு வயதுடைய தனது சகோதரிகளைப் பராமரிக்க வேண்டும் என்பதற்காகவே தான் ஒரு வாழ்ந்த அனுபவமுள்ள விதவைப் பெண்ணை மணந்ததாகச் சொல்கிறார்கள் அதை நபியவர்களும் ஆமோதிக்கிறார்கள்.\nஇன்னுமோர் செய்தியில் ஜாபிர் அவர்களைப் பார்த்து நீங்கள் செய்தது சரிதான் என்று ஊக்கமளிக்கும் விதமாகவும் நபியவர்கள் பேசுகிறார்கள்.\n என் தந்தை ஒன்பது பெண் மக்களை விட்டு விட்டு உஹதுப் போரின் போது கொல்லப்பட்டார்கள். அவர்கள் (ஒன்பது பேரும்) என் சகோதரிகளாக இருந்தனர். எனவே பக்குவமில்லாத அவர்களைப் போன்ற இன்னொருத்தியை அவர்களுடன் சேர்த்து விடுவதை நான் வெறுத்தேன். மாறாக அவர்களுக்குத் தலை வாரிவிட்டு, அவர்களை (கருத்தாகப்) பராமரித்து வரும் ஒரு பெண்ணை (திருமணம் செய்ய நினைத்தே இவ்வாரு தேர்ந்தெடுத்தேன்)” என்று கூறினேன். (அதற்கு) நபி (ஸல்) அவர்கள் “நீ செய்தது சரிதான்” என்று கூறினார்கள்.(நூல் : புகாரி – 4052)\nசகோதரிகளுக்கு உதவ வேண்டுமென்பதையே நபியவர்கள் ஆமோதித்து அங்கீகரிக்கும் போது மாமியார் என்பவர்கள் சகோதரிகளை விட முற்படுத்தப் பட வேண்டியவர்கள் அதனால் அவர்களுக்கு உதவி உபகாரங்கள் செய்வது அல்லது பணிவிடைகள் செய்வது என்பது மிக முக்கியமான அதிகம் சிறப்புடைய ஒரு செயல்பாடுதான் என்பதை மிகத் தெளிவாக நாம் மேற்கண்ட செய்தியில் இருந்து புரிந்து கொள்கிறோம்.\nஅது மாத்திரமன்றி ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் தான் விதவைப் பெண்ணைத் திருமணம் செய்ததற்கான காரணத்தை சொன்னவுடன் அது சரியானது தான் என்றும் நபியவர்கள் ஊக்கமளித்து பதில் சொல்கிறார்கள்.\nஆக அன்பின் இஸ்லாமிய சகோதரிகளே மாமியார் பணிவிடை என்பது இஸ்லாம் அங்கீகரித்த ஒரு செயல்பாடு என்பது மட்டுமன்றி அதன் மூலம் க��வனின் கடமைகளை சரிவர செய்தவள் என்ற இடத்தை அடைந்து கொள்வதற்கும் அது ஒரு சிறந்த சந்தர்ப்பமாக இங்கு சொல்லப்படுகிறது.\nகணவனின் பெற்றோரை மதித்து, மாமி மருமகள் என்ற பிரச்சினைகளை மறந்து உண்மையான ஒரு முஸ்லீம் பெண்மணியாக சிறந்த குணவதியாக, மாமியாரையும் நமது தாயாராக மதித்து வாழ்ந்து இம்மை மறுமையில் வெற்றி பெருவோமாக\nFiled under குடும்பம், பெண்கள்\nபற்றி தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community. Email: tamilthowheed@gmail.com\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன் 3:104\nரமழான் மாதத்தின் சிறப்பை அல்லாஹ் கூறுகிறான்:\n உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். (2:183)\nஇவ்வுலக சொத்து சுகங்களை, பணங்காசை உரியவர்களுக்குப் பங்கிட்டு கொடுக்காமல் கஞ்சத்தனத்தால் அவற்றைக் கட்டிக்காத்தவன் நிச்சயமாக ஒரு நாளைக்கு அவற்றைத் துறந்து மரணிக்கத்தான் போகிறான். அவற்றை பிரிவது மட்டுமல்ல, அவற்றை உரியவர்களுக்குக் கொடுக்காமல் கட்டிக்காத்து கிடந்ததற்குறிய தண்டனையை இனிமேல்தான் அடையப் போகிறான். ஆயினும் இப்படிப்பட்ட கடுந்தண்டனையை அவன் இங்கு உணர்வதாக இல்லை. அங்கு நேரில் கண்கூடாகக் கண்ட பின்னர்தான் அழுது பிரலாபிக்கப் போகிறான். ஆயினும் அது அவனுக்குப் பலன் தராது.\nஏழை எளியவர்கள் மற்றும் தேவையுடையவர்களுக்குரிய பங்கை – ஜகாத்தை கணக்கிட்டு கொடுக்காததின் காரணமாக அவன் சேர்த்து வைத்த தங்கமும் வெள்ளியும் உருக்கி காய்ச்சப்பட்டு அவனது நெற்றியிலும் விலாப்புறங்களிலும் முதுகிலும் சூடு போடப்படும். அல்லாஹ் அளித்துள்ள செல்வத்திலிருந்து ஜகாத்தை முறைப்படிச் செலுத்துவதன் அவசியம் பற்றியும் அதை முறையாக செலுத்தாதவர்களின் நிலை பற்றியும் கீழ் வரும் வசனங்களை படித்து உணர வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமான ஆண் பெண் மீது நீங்காக் கடமையாகு���். அவையாவன: 2:43,83,110,177,277 4:77,162 5:12,55 7:156 9:5,11,18,34,35,60,71 19:31,55 21:73 22:41,78 27:3 30:39 31:4 33:33 41:6,7 58:13 73:20 98:5\nஉள்ளடக்கம் பரிவொன்றை தெரிவுசெய் அறிவியல் அல்லாஹ் அல்ஹதீஸ் அழைப்புப்பணி ஆய்வுகள் இணைவைப்பு அனாச்சாரங்கள் அவ்லியாக்கள் சூனியம் பித்அத் மவ்லித் மூடநம்பிக்கைகள் இறை நம்பிக்கை இறைத்தூதர்கள் முஹம்மது (ஸல்) இஸ்லாம் ஏகத்துவம் குடும்பம் கடன் தலாக் திருமணம் பெண்கள் கேள்விகள் சமூகம் நவீன உலகில் இஸ்லாம் தமிழ் தவ்ஹீத் திருக்குர்ஆன் தீமை துஆக்கள் தொழுகை நன்மை நபி வழி நோன்பு ஜகாத் ரமலான் பாவமன்னிப்பு பெரும்பாவம் வட்டி பொதுவானவை பொய் மருத்துவம் மறுமை சுவனம் நரகம் மரணம் மவ்லவிகள் ஷைத்தான் ஹஜ் குர்பான்\nஅனாச்சாரங்கள் அறிவியல் அல்லாஹ் அல்ஹதீஸ் அழைப்புப்பணி அவ்லியாக்கள் ஆய்வுகள் இணைவைப்பு இறைத்தூதர்கள் இறை நம்பிக்கை இஸ்லாம் ஏகத்துவம் கடன் குடும்பம் குர்பான் கேள்விகள் சமூகம் சுவனம் சூனியம் ஜகாத் தமிழ் தவ்ஹீத் தலாக் திருக்குர்ஆன் திருமணம் தீமை துஆக்கள் தொழுகை நன்மை நபி வழி நரகம் நவீன உலகில் இஸ்லாம் நோன்பு பாவமன்னிப்பு பித்அத் பெண்கள் பெரும்பாவம் பொதுவானவை பொய் மரணம் மருத்துவம் மறுமை மவ்லவிகள் மவ்லித் முஹம்மது (ஸல்) மூடநம்பிக்கைகள் ரமலான் வட்டி ஷைத்தான் ஹஜ்\nநபி வழியில் நம் தொழுகை\nமுஹம்மத் (ஸல்) அவர்களின் அழகிய வரலாறு\nவட்டி என்ற சமுதாயக் கொடுமை\nமரணிக்கும் போதும், மண்ணறையிலும் நிகழ்பவைகள்\nதேவையற்ற சந்தேகமும், அவதூறு பரப்புதலும்\n18 - அல் கஹ்ஃப்\nஇதுவரை படித்தவை மாதத்தை தேர்வுசெய்க ஜூன் 2016 ஜூலை 2015 ஜூன் 2015 ஏப்ரல் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 ஜூலை 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 செப்ரெம்பர் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012\nலைலத்துல் கத்ர் நாள் எப்போது\nபாழ்படுத்தப்படும் இறுதிப்பத்தும், பாராமுகமாகிப் போன லைலதுல் கத்ர் இரவும்\nநோன்பின் பலனை புரிந்து கொள்வோம்\nரமழான் இரவுத் தொழுகை (தராவீஹ்)\nதராவீஹ் தொழுகை ஓர் ஆய்வு\nபுனித ரமழானில் புண்ணியம் தேடுவோம்\nகட்டாயமான சதகதுல் பித்ர் எனும் நோன்புப் பெருநாள் தர்மம்\nரமளான் சொன்ன சேதி என்ன\nரமலான் பண்புகள் ஆயுள் வரை தொடரட்டும்\nஇஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்\nஷைத்தானின் சகோதரர்களாகி விட்ட புரோகிதர்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் ராசி பலன��கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் அதிருஷ்டக் கற்கள்\nநபிவழியில் நம் பெருநாள் (ஈதுல் ஃபித்ர்)\nமாநபியை மட்டம் தட்டும் மத்ஹபுகள்…\nஇஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்\nஷைத்தானின் சகோதரர்களாகி விட்ட புரோகிதர்கள்\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/09/05202313/1189250/Asia-Cup-2018-India-Pakistan-clash-will-be-a-test.vpf", "date_download": "2019-02-17T20:59:07Z", "digest": "sha1:QHYL2ZFN2VTBVJBMYIZVIERG336N2VZT", "length": 15380, "nlines": 174, "source_domain": "www.maalaimalar.com", "title": "பதற்றத்தை கட்டுப்படுத்தும் அணிக்கே வெற்றி- பாகிஸ்தான் தொடக்க பேட்ஸ்மேன் சொல்கிறார் || Asia Cup 2018 India Pakistan clash will be a test of nerves feels Fakhar Zaman", "raw_content": "\nசென்னை 18-02-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nபதற்றத்தை கட்டுப்படுத்தும் அணிக்கே வெற்றி- பாகிஸ்தான் தொடக்க பேட்ஸ்மேன் சொல்கிறார்\nபதிவு: செப்டம்பர் 05, 2018 20:23\nஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும்போது பதற்றத்தை எதிர்கொள்ளும் அணிக்கே வெற்றி என்று பகர் சமான் தெரிவித்துள்ளார்.\nஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும்போது பதற்றத்தை எதிர்கொள்ளும் அணிக்கே வெற்றி என்று பகர் சமான் தெரிவித்துள்ளார்.\nகிரிக்கெட்டில் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டி என்றாலே பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது. இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தான் அணி இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. அந்த போட்டியில் பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் பகர் சமான் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். அதன்பின் சமான் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். விரைவில் ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடக்கிறது.\nஇதில் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டி நடக்க இருக்கிறது. இந்த போட்டியை ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் பரபரப்பாக கருதப்படும் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டியில் நெருக்கடியை சிறப்பாக கையாளும் அணிக்கே வெற்றி என்று பகர் சமான் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து பகர் சமான் கூறுகையில் ‘‘ஒவ்வொரு சர்வதேச போட்டியிலும் நெருக்கடி இருக்கத்தான் செய்யும். ஆனால், இந்தியாவிற்கு எதிரான ஆட்டம் வித்தியாசமான பந்து விளையாட்டு ஆகும். என்னை பொறுத்தவரையில் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான ஆட்டத்தின்போது நெருக்கடியை சமாளிக்கும் அணிக்கே வெற்றி கிட்டும்.\nநாங்கள் இந்தியாவை விட சற்று முன்னணியில் இருக்கிறோம். ஏனென்றால், ஐக்கிய அரபு எமிரேட்ஸை நாங்கள் சொந்த மைதானமாக கொண்டு விளையாடி வருகிறோம். அதனால் எங்களுக்கு அதிக அனுபவம் உள்ளது.\nவிராட் கோலி உலகத் தரம் வாய்ந்த வீரர். அவர் இல்லாவிடிலும் இந்திய அணி எங்களுக்கு கடும் சவால் கொடுக்கும். ரசிகர்கள் சிறந்த ஆட்டத்தை கண்டுகளிக்க இருக்கிறார்கள் என்று நம்புகிறேன்’’ என்றார்.\nஆசிய கோப்பை 2018 | பாகிஸ்தான் கிரிக்கெட் | பகர் சமான்\nகாஷ்மீரில் உள்ள பிரிவினைவாத தலைவர்களுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பை மாநில அரசு ரத்து செய்தது\nபாராளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை- ரஜினிகாந்த் அறிவிப்பு\nகாஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் - இஸ்ரேல், பாலஸ்தீன நாடுகள் கண்டனம்\nபுல்வாமா தாக்குதல் - பயங்கரவாதியை புகழ்ந்த காஷ்மீர் மாணவர் கைது\nபிரசல்ஸ் நகரில் இருந்து சொந்த கட்சி எம்.பி.க்களுக்கு தெரசா மே உருக்கமான கடிதம்\nடிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு - ஜப்பான் பரிந்துரை\nஇந்தியர்களின் கொந்தளிப்பு என் இதயத்தில் தீயாக எரிகிறது - பீகாரில் மோடி ஆவேசப் பேச்சு\nMaalaimalar Exclusive - ஸ்ரீதேவியின் நினைவு நாள் திதி - அஜித், ஷாலினி பங்கேற்பு\n27 வருடங்களுக்கு பிறகு ரஜினியுடன் இணையும் பிரபலம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nவிசாகனை மணந்தார் சவுந்தர்யா - எடப்பாடி பழனிசாமி, கமல்ஹாசன் நேரில் வாழ்த்து\nசிறை வாழ்க்கை 2 ஆண்டு முடிந்தது- சசிகலா முன் கூட்டியே விடுதலையாக வாய்ப்பு\nஆஸ்திரேலியா தொடர்: ரோகித் சர்மா, தவானுக்கு ஓய்வு- ரகானே, ராகுலுக்கு வாய்ப்பு\nசாயிஷாவுக்கு காதல் வாழ்த்து சொல்லி, திருமண அறிவிப்பை வெளியிட்ட ஆர்யா\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன்\nதேசியக் கொடியின் கண்ணியத்தை காப்பாற்ற ரசிகரிடம் தலைகுனிந்த டோனி\nஇம்மாத இறுதிக்குள் ரூ.2 ஆயிரம் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nஎல்லா காலத்திலும் தலைசிறந்த ஐந்து பீல்டர்கள்: ஜான்டி ரோட்ஸ் பட்டியலில் ஒரு இந்திய வீரர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Health/ArokiyamTopNews/2018/06/27094640/1172856/pirandai-thokku.vpf", "date_download": "2019-02-17T20:58:38Z", "digest": "sha1:OHQCIN3ZB23NFJB5NQ7RRKATQM4KBVOJ", "length": 4259, "nlines": 35, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: pirandai thokku", "raw_content": "\nஅஜீரண பிரச்சனையை குணமாக்கும் பிரண்டைத் தொக்கு\nஅஜீரண கோளாறு, வயிற்று பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் பிரண்டை தொக்கை அடிக்கடி செய்து சாப்பிடலாம். இன்று இந்த தொக்கை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nஇளம் பிரண்டைத்துண்டுகள் - ஒரு கப்,\nபெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்,\nஉளுந்தம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்,\nபுளி - நெல்லிக்காய் அளவு,\nபொடித்த வெல்லம் - ஒரு டீஸ்பூன்,\nமிளகாய்த்தூள் - ஒன்றரை டீஸ்பூன்,\nகடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன்,\nநல்லெண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்,\nஉப்பு - தேவையான அளவு.\nபிரண்டையை நன்றாக சுத்தம் செய்து ஓரங்களில் இருக்கும் நாரை எடுத்து விட்டு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.\nவாணலியில் சிறிதளவு நல்லெண்ணெய்விட்டு பெருங்காயத்தூள், உளுந்தம்பருப்பு போட்டு சிவக்க வறுத்த பின்னர் பிரண்டை சேர்த்து நன்றாக 10 முதல் 15 நிமிடங்கள் வரை வதக்கவும். (அப்போதுதான் பிரண்டையின் அரிப்புத் தன்மை போகும்).\nவதக்கிய பொருட்கள் நன்றாக ஆறிய பின்னர் இதனுடன் புளி, உப்பு சேர்த்துத் தண்ணீர் தெளித்து மிக்ஸியில் விழுதாக அரைத்தெடுக்கவும்.\nவாணலியில் மீதமுள்ள நல்லெண்ணெய்விட்டுச் சூடாக்கி கடுகு, உளுத்தம்பருப்பு தாளிக்கவும்.\nஅதனுடன் அரைத்த விழுது, மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கி எண்ணெய் பிரிந்து வரும்போது வெல்லம் சேர்த்துக் கிளறி இறக்கவும்.\n- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/09/Kajaenthiran.html", "date_download": "2019-02-17T20:55:58Z", "digest": "sha1:CDYFJYLAPO2HX4R6ZPGD3PAVXDNW3DER", "length": 21790, "nlines": 88, "source_domain": "www.tamilarul.net", "title": "அரசியல் கைதிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிடில் மாகாணம் தழுவிய ரீதியில் போராட்டம்: - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / பிரதான செய்தி / அரசியல் கைதிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிடில் மாகாணம் தழுவிய ரீதியில் போராட்டம்:\nஅரசியல் கைதிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிடில் மாகாணம் தழுவிய ரீதியில் போராட்டம்:\nசம்பந்தப்பட்ட தரப்புக்கள் அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதமிருக்கும் அரசியல்\nகைதிகளின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஐ. நா மனித உரிமைகள் பேரவை உள்ளிட்ட சர்வதேச சமூகமும் இந்த விடயத்தில் உடனடியாகக் கரிசனை செலுத்த வேண்டும். சரியான பதில்கள் கிடைக்காவிடில், அரசியல் கைதிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிடில் உண்ணாவிரதமிருக்கும் குடும்பங்களின் வேண்டுகோளுக்கமைய நாங்கள் மாகாணம் தழுவிய ரீதியில் போராட்டங்களை நடாத்தும் நிலைக்குத் தள்ளப்படுவோம் எனத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் எச்சரித்துள்ளார்.\nயாழ். ஊடக அமையத்தில் இன்று திங்கட்கிழமை(17-09-2018) பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் கட்சியின் பொதுச் செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துக்கள் தெரிவித்தனர். இதன் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nஅவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,\nகடந்த-14 ஆம் திகதி அனுராதபுரம் சிறைச்சாலையிலுள்ள எட்டு அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா போன்ற நீதிமன்றங்களில் அவர்களுக்கான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன. அவர்களுடைய கோரிக்கை தாங்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் அல்லது புனர்வாழ்வுக்குட்படுத்தப்பட்டுத் தாங்கள் விடுதலை செய���வதற்கான ஏதுநிலைகள் உருவாக்கப்பட வேண்டுமென்பதேயாகும்.\nஅரசியல் கைதிகள் அனைவரது மீதும் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் மூலம் கடுமையான சித்திரவதைகள் மூலம் பெறப்பட்ட வாக்குமூலங்களை அடிப்படையாகக் கொண்டு தான் இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அவர்களிடம் விசாரணைகள் மேற்கொண்ட தரப்பு அவர்களை சித்திரவதை செய்து அவர்களை ஒப்புக்குக் கொள்ள வைத்து உண்மைக்குப் புறம்பான பொய்ய்யான வாக்கு மூலங்களை பெற்றுள்ளன.\nகுற்றங்கள் எதுவும் செய்யாத அவர்களுக்கெதிராக சாட்சியங்கள் எதுவுமில்லை. இதனால், அவர்களுக்குச் சாட்சியங்களை முன்னிலைப்படுத்த முடியாத சூழல் காணப்படுகின்றது. இவ்வாறான நிலையில் வழக்குகளைத் தொடர்ந்தும் நடாத்தினால் அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்ற சூழல் ஏற்படுமென்ற காரணத்தினால் சட்டமா அதிபர் திணைக்களம் வழக்குகளுக்கான தவணைகளை போட்டு காலத்தை இழுத்தடித்து வருகின்றது. இதனால், மன உளைச்சலுக்கு உள்ளான் அரசியல் கைதிகளே தற்போது உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.\nஏற்கனவே வவுனியா நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்த மூன்று அரசியல் கைதிகளின் வழக்குகள் திடீரென அனுராதபுரத்திற்கு மாற்றப்பட்ட காரணத்தினால் அவர்கள் சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தார்கள். போராட்டத்தின் பலனாக கடந்த ஏப்ரல் மாதம்-03 ஆம் திகதி அவர்களுடைய வழக்குகள் மீண்டும் வவுனியா நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. மதியரசன் சுலக்சன், கணேசன் தர்சன், இராசதுரை திருவருள் ஆகியோரின் வழக்குகளே இவ்வாறு மாற்றப்பட்டது. அவ்வாறு மாற்றப்பட்ட பின்னர் கடந்த மேமாதம்- 15 ஆம் திகதி மீண்டும் வவுனியாவில் வழக்குகள் இடம்பெறும் என அவர்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. அன்றைய தினம் ஆகஸ்ட் மாதம்-08 ஆம் திகதி வழக்குகள் மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்படுமெனத் தவணையிடப்பட்டது. ஆனால், அவ்வாறு கூறப்பட்ட திகதிக்கு முன்னதாக கடந்த யூலை மாதம்-12 ஆம் திகதி சட்டமா அதிபர் திணைக்களம் தாமாகவே நீதிமன்றத்தைக் கோரி கைதிகளுக்குத் தெரியாமலேயே அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்தியது.\nஇந்நிலையில் தற்ப���து அவர்களுடைய வழக்குகள் எதிர்வரும் டிசம்பர் மாதம்-22 ஆம் திகதிக்குப் பிற்போடப்பட்டுள்ளது.\nஇந்த மூன்று அரசியல் கைதிகளினதும் வழக்குகள் வவுனியா நீதிமன்றத்தில் தொடர்ந்தும் இடம்பெறுமாகவிருந்தால் சாட்சியங்கள் எதுவுமில்லாத நிலையில் அவர்கள் மூவரும் விடுதலை செய்யப்படுவதற்கான சாத்தியக் கூறுகள் காணப்படுகின்றன. இவ்வாறான சூழலில் அவர்களுடைய விடுதலையைத் திட்டமிட்டுத் தடுக்க வேண்டுமென்ற நோக்கில் பொய்ச் சாட்சிகள் யாரையாவது தேடிப் பிடித்துக் கொண்டு வந்து நிறுத்தலாம் அல்லது வழக்குகளை நடத்தாமல் நீண்டகாலத்திற்கு அவர்களைச் சிறைகளுக்குள் வைத்துச் சாகடிக்கலாம் எனச் சட்டமா அதிபர் திணைக்களம் திட்டமிடுகிறதா எனச் சந்தேகிக்க வேண்டியுள்ளது. இதன் மூலம் அவர்கள் வேண்டுமென்றே பழிவாங்கப்படுகின்றார்கள் என்ற விடயம் புலனாகியுள்ளது.\nஇந்தநிலையில் தான் தங்களுடைய வழக்குகள் இடம்பெறாமல் இழுத்தடிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்துக் குறிப்பிட்ட மூன்று அரசியல் கைதிகள் உட்பட எட்டு அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளனர். இவ்வாறு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளினது கோரிக்கைகள் நியாயபூர்வமானது.\nஏற்கனவே ஐ. நா. உரிமைகள் பேரவை இலங்கையிலுள்ள பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் ஒரு மோசமான சட்டம் என்பதால் அந்தச் சட்டம் நீக்கப்பட வேண்டுமெனக் கூறியிருக்கின்றது. இந்தச் சட்டத்தின் கீழ் தான் அரசியல் கைதிகளான இளைஞர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டார்கள். அந்தச் சட்டத்தின் அடிப்படையில் தான் இவர்கள் அனைவரும் கொடூரமான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டுச் செய்யாத குற்றங்களைச் செய்ததாகத் தெரிவிக்கப்பட்டு ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.\nஎனவே, குற்றங்கள் எதுவும் செய்யாத அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டுமென்பதே எங்களுடைய நிலைப்பாடாகக் காணப்படுகின்றது. எனவே, நாங்கள் அரசியல் கைதிகளுக்கு எங்களுடைய பூரண ஆதரவினைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.\nஉரிமைக்கான போராட்டத்தில் ஜனநாயக ரீதியாகச் செயற்பட்டமைக்காகவும் தமிழர்கள் பழிவாங்கப்பாட்டுள்ளனர். அரசியல் கைதிகளின் பிரச்சினை அவர்களது தனிப்பட்ட பிரச்சினையோ அல்லது அவர்களது குடும்பங்களுடைய பிரச்சினைகளோ அல்ல. அரசாங்கத்தின் இவ்வாறான அநீதிகளுக்கெதிராக குரல் கொடுக்க வேண்டிய பொறுப்பு ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமூகத்துக்குமிருக்கிறது. எனவே, அரசியல் கைதிகளினது விடுதலைக்காக ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமூகமும் குரல் கொடுக்க வேண்டுமென இந்தச் சந்தர்ப்பத்தில் வேண்டுகின்றோம்.\nதொடர்ந்தும் அவர்கள் உண்ணாவிரதமிருக்கும் போது அவர்களது உள்ளுறுப்புக்கள் அனைத்தும் பாதிப்படைந்து உயிரழிவைச் சந்திக்கக் கூடிய அச்சுறுத்தலான நிலையும் காணப்படுகின்றது.\nஎனவே, யாழ்ப்பாணம் மட்டுமல்ல வடக்கு கிழக்கிலுள்ள பொது அமைப்புக்கள், பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிலையங்கள், தொழிற்சங்கங்கள், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் அமைப்புக்கள், மீனவர் சங்கங்கள் என அனைத்துத் தரப்பினரும் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அவர்களுடைய கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவதற்கு வலுச் சேர்க்கும் வகையில் அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nசெய்திகள் தாயகம் பிரதான செய்தி\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/148108-indian-team-member-kedar-jadav-speaks-about-dhonis-guidance.html", "date_download": "2019-02-17T20:42:35Z", "digest": "sha1:SS76D5V6WDL3ZK7MQRLQLDB6EDVC3VD2", "length": 21570, "nlines": 421, "source_domain": "www.vikatan.com", "title": "`தோனி சொன்ன திசையில் கண்ணை மூடிக்கொண்டு பந்துவீசுவேன்!’ - சக்ஸஸ் சீக்ரெட் பகிரும் கேதர் ஜாதவ் | Indian team member kedar Jadav speaks about Dhoni's guidance", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 22:00 (26/01/2019)\n`தோனி சொன்ன திசையில் கண்ணை மூடிக்கொண்டு பந்துவீசுவேன்’ - சக்ஸஸ் சீக்ரெட் பகிரும் கேதர் ஜாதவ்\nஒரு கிரிக்கெட் வீரராகத் தான் உருவெடுத்ததில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனிக்கு முக்கியமான பங்கிருப்பதாக கேதர் ஜாதவ் தெரிவித்திருக்கிறார்.\nநியூசிலாந்து தொடரில் இரு முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய கேதர் ஜாதவ் இரண்டாவது ஒருநாள் போட்டியில் 22 ரன்கள் குவித்து இந்திய அணி, 324 ரன்கள் குவிக்கக் காரணமாக இருந்தார். அதேபோல், தோனியுடன் ஐந்தாவது விக்கெட்டுக்கு இணைந்து 54 ரன்கள் எடுத்தார். இரண்டாவது போட்டியில் 90 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.\nபோட்டி குறித்து பேசிய கேதர் ஜாதவ், ``இதுபோன்ற ஒரு கிரிக்கெட் வீரராக நான் உருமாற முக்கியமான காரணம் தோனிதான். எப்போதுமே அவர் எனக்கு ஊக்கம் அளித்தே வந்திருக்கிறார். ஜிம்பாப்வே தொடர் மற்றும் கடந்த 2016ம் ஆண்டு சொந்த மண்ணில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் அவர் என் மீது நம்பிக்கை வைத்தார். அந்தத் தொடரில் என்னை 2 ஓவர்கள் பந்துவீச அவர் அழைத்தார். அதிர்ஷ்டவசமாக நான் வீசிய இரண்டாவது ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினேன். அன்று முதல் இன்று வரை சீனியர்களான விராட் கோலி, ரோஹித் ஷர்மா உள்ளிட்டோர் எனக்கு ஊக்கம் அளித்து வருகிறார்கள். பார்ட் டைம் பந்துவீச்சாளருக்கு இருக்கக் கூடிய நெருக்கடி எனக்கில்லாமல் அவர்கள் சுதந்திரமாகச் செயல்பட அனுமதித்தார்கள்.\nசரியான சமயத்தில் பந்துவீச என்னை அழைத்ததற்காக விராட் கோலிக்கும் தோனிக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த காலங்களிலும் நான் இதைச் சொல்லியிருக்கிறேன். ஒவ்வொரு முறை பந்துவீசும்போது நான் தோனியைப் பார்ப்பேன், `நீ இந்தப் பகுதியில் பந்துவீசு... அந்தப் பகுதியில் பந்துவீசு’ என அவர் எனக்கு வழிகாட்டுவார். நான் கண்ணை மூடிக்கொண்டு அவர் சொன்னபடி பந்துவீசி விக்கெட் வீழ்த்துவேன்.\nஇந்திய அணியின் முக்கிய சுழற்பந்துவீச்சாளராக வேண்டும் என்பது குறித்து சிந்திக்கவில்லை. பேட்டிங்கில்தான் எனது முழு கவனமும் இருக்கிறது. அதிக ரன்கள் விட்டுக்கொடுக்காத பார்ட் டைம் பந்துவீச்சாளராக இருக்கவே நான் முயற்சி செய்கிறேன். குறிப்பாக பவுண்டரிகளைக் கட்டுப்படுத்தும் வகையில் பந்துவீசு என்ற நம்பிக்கையுடன் என்னைப் பந்துவீச அழைக்கும் என்னுடைய கேப்டனின் நம்பிக்கையைக் காப்பாற்றப் பந்துவீசுகிறேன். விக்கெட் வீழ்ந்தால் அது போனஸ்தான். பெரும்பாலான நேரங்களில் பார்ட் டைம் பந்துவீச்சாளர்களை பேட்ஸ்மேன்கள் குறைத்து மதிப்பிட்டு விடுகிறார்கள். அதுபோன்ற சமயங்களில் எளிதாக அவர்கள் விக்கெட்டை வீழ்த்திவிடலாம்’’என்றார்.\nநியூசிலாந்துக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஹென்றி நிக்கோலஸ் விக்கெட்டை வீழ்த்திய கேதர் ஜாதவ், இரண்டாவது போட்டியில் ராஸ் டெய்லரின் விக்கெட்டை எடுத்தார். இதுவரை 51 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள கேதர் ஜாதவ், 24 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். அவரது எகானமி ரேட் ஓவருக்கு 4.95 என்பது குறிப்பிடத்தக்கது.\nகுல்தீப் சுழலில் சிக்கிய நியூசிலாந்து - 90 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`16 நாள்களாக மின்சாரம் இல்லாமல் இருட்டில் தவிக்கிறோம்’ - வேதனையில் திருவள்ளூர் கிராம மக்கள்\n`பாதுகாப்புக் குறைபாடு இல்லாமல் இது சாத்தியமே இல்லை’ - உளவுத் துறை முன்னாள் தலைவர்\n`மக்கள் நெஞ்சங்களில் எரியும் தீ...எனது நெஞ்சிலும் எரிகிறது\nஇதயத்துக்காகக் கல்லுாரி மாணவி கடத்தல் என மிரட்டல்\n`நான் அரசியலைப் பத்தி பேசிட்டு இருக்கேன்’ - கமல் குறித்த கேள்விக்கு ஸ்டாலின் பதில்\nசி.ஆர்.பி.எஃப் வீரர் இறுதிச் சடங்கில் செல்ஃபி - சர்ச்சையில் சிக்கிய மத்திய அமைச்சர்\n13 ஆண்டுகளுக்குப் பின்னர் முதல்முறை - ஆஸி. பந்துவீச்சாளர் கம்மின்ஸ் சாதனை\nஃபெப்சி அமைப்பின் தலைவராக ஆர்.கே.செல்வமணி மீண்டும் தேர்வு\nஒவ்வொரு முறையும் ஏமாந்து போறேன் - `எனை நோக்கிப் பாயும் தோட்டா’ ரிலீஸ் குறித்து மேகா ஆகாஷ்\nஇந்திய எல்லையைக் காத்த தனி ஒருவன்.. சீனாவே சிலை வைத்த நெகிழ்ச்சி கதை #Jaswantsinghrawat\nதோனி 'மச்சி’ என அழைக்கும் தமிழன் இவர்\nஇஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்\nமீண்டும் திரும்பி வந்த 'எல் நினோ'... இந்தியாவில் இனிமேல் என்ன நடக்கும்\nராகுவால் 12 ராசிக்காரர்களுக்கு ஏற்படக்கூடிய சாதக, பாதகங்கள்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankafrontnews.com/?tag=%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7", "date_download": "2019-02-17T20:21:26Z", "digest": "sha1:4EIOVZMNHWWGZR26LGBAQYKLIXTANEHR", "length": 13521, "nlines": 168, "source_domain": "lankafrontnews.com", "title": "மகிந்த ராஜபக்க்ஷ | Lanka Front News", "raw_content": "\nதற்போதைய அரசோ , ஜனாதிபதியோ ஒரு தீர்வுத் திட்டத்தை தருவார்கள் என்ற நம்பிக்கை இல்லை என்கின்றார் அமைச்சர் றிசாத்|உங்களுக்கு துன்பங்கள் ஏற்பட்ட போதெல்லாம் இரவு பகல் பாராது ஒடோடி வந்திருக்கின்றேன் – றிசாட்|திருமலை சண்முகா ஆசிரியர் இடமாற்ற விவகாரம்|இலங்கைக்குள் புதிய அரசியலமைப்பை திணிக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் : மஹிந்த ராஜபக்ச|நாட்டின் பெயரை, இலங்கை குடியரசு அல்லது இலங்கை என மாற்ற வேண்டும் என்கின்றார் சுமந்திரன்|சிரேஷ்ட ஊடகவியலாளர்களான சலீம் , மீரா மற்றும் காதர் ஆகியோரை கௌரவித்த அமைச்சர் ஹரீஸ்|சாய்ந்தமருது ,இதைச் செய்யமுடியாமல் அடுத்த தேர்தலில் வந்து கதை சொல்ல முனையாதீர்கள்|இந்தோனேஷியாவின் சுன்டா ஸ்ரைட் பகுதியில் ஏற்பட்ட சுனாமி பேரலையினால் 20 பேர் மரணம்|இந்த அமைச்சுப் பொறுப்புக்கள் தற்காலிகமானது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் – ஹக்கீம்|18 வருடங்களாக மறுக்கப்பட்டு வந்த கெபினட் அமைச்சை அம்பாறை மாவட்டத்திற்கு பெற்றுத் தருவாரா ஹக்கீம் \nஉண்மைக் கருத்துக்களை அஞ்சாமல் சொல்வதே அறம்\nTag Archives : மகிந்த ராஜபக்க்ஷ\nமஹிந்த ராஜபக்ஷவின் மாதாந்த வருமானம் 4 இலட்சத்து 54,000 ரூபா\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எம்.பிக்குரிய சம்பளத்தையும் முன்னாள் ஜனாதிப திக்குரிய ஓய்வூதியத்தையும் பெற்று வருகிறாரென நிதியமைச்சர்..\nமகிந்த தலைமையில் மூன்றாவது அணி \nஎதிர்­வரும் பொதுத் தேர்­தலில் முன் னாள் ஜனா­தி­பதி மஹிந்­த ராஜ­பக் ஷ தலை­மையில் மூன்­றா­வது அணி­யி­னைக் கள­மி­றக்கும் முயற்­சிகள் துரித..\nநாளை மகிந்த தலைமையில் போர் வெற்றி தின கொண்டாட்டம் \nநாட்டில் யுத்தம் முடிவடைந்து இன்றுடன் 6 வருடங்கள் பூர்த்தியாகும் நிலையில் அதனை நினைவு கூர்ந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன..\nநிதி மோசடி பொலிஸ் பிரிவுக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தாக்கல்..\nமகிந்த – மைத்திரி சந்திப்பு \nஅஸ்ரப் ஏ சமத் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவை இன்று முற்பகல் 01.30 மணிக்கு..\nசூழ்ச்சி ஒன்று இயக்கப்படுகின்றது -மகிந்த\nஎனக்கும் ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவுக்கும் இடையில் ஏற்கனவே ஒரு சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்ட போது எனது சகோதரர் கைது..\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை வீட்டுக்கு அனுப்புவதற்காகவாகும் என்று..\nபித்தன் என்று கூறிய எனக்கு பீல்ட் மார்ஷல் பதவி – சரத் பொன்சேகா \nமகிந்த ராஜபக்க்ஷ என்ற கற்பாறை மீது மோதி தலையை உடைத்துக்கொள்ள வேண்டாம் என்று பலர் எனக்குப் புத்திமதி கூறினர். ஆனால்..\nதொடர்புகளுக்கு editorial@lankafrontnews.com என்ற மின்னஞ்சல் முகவரியை நாடவும்\nதற்போதைய அரசோ , ஜனாதிபதியோ ஒரு தீர்வுத் திட்டத்தை தருவார்கள் என்ற நம்பிக்கை இல்லை என்கின்றார் அமைச்சர் றிசாத்\nஉங்களுக்கு துன்பங்கள் ஏற்பட்ட போதெல்லாம் இரவு பகல் பாராது ஒடோடி வந்திருக்கின்றேன் – றிசாட்\nதிருமலை சண்முகா ஆசிரியர் இடமாற்ற விவகாரம்\nஇலங்கைக்குள் புதிய அரசியலமைப்பை திணிக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் : மஹிந்த ராஜபக்ச\nநாட்டின் பெயரை, இலங்கை குடியரசு அல்லது இலங்கை என மாற்ற வேண்டும் என்கின்றார் சுமந்திரன்\nமுஸ்லிம் வாலிபர்களை ஆயுத போராட்டத்திலிருந்து தடுத்தவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் \nயோசித கைது பற்றிய தகவல்களை பாதுகாப்பு அதிகாரிகளிடம் கோரிய ஜானதிபதி , பிரதமர் \nகுமார் சங்கக்கார – WC 2015 மேல் பேட்ஸ்மேன்கள் பட்டியலில்: மொத்த ரன்களில் முன்னணி 2015 கிரிக்கெட் உலகக் கோப்பை\nரணில் ரவூப் ஹக்கீம் மைத்திரி மகிந்த பிரதமர் அமீர் அலி ரிசாத் பதியுதீன் பைசல் காசிம் மகிந்த ராஜபக்க்ஷ ஹபீஸ் நசீர் மனோ கணேசன் ஹிஸ்புல்லாஹ் ஹரீஸ் எம்.எஸ்.எஸ். அமீர் அலி ஹசன் அலி ரிசாத் பத்யுடீன் ஜனாதிபதி நசீர் மஹிந்த ராஜபக்சே கிரிக்கெட்\nதற்போதைய அரசோ , ஜனாதிபதியோ ஒரு தீர்வுத் திட்டத்தை தருவார்கள் என்ற நம்பிக்கை இல்லை என்கின்றார் அமைச்சர் றிசாத்\nஉங்களுக்கு துன்பங்கள் ஏற்பட்ட போதெல்லாம் இரவு பகல் பாராது ஒடோடி வந்திருக்கின்றேன் – றிசாட்\nதிருமலை சண்முகா ஆசிரியர் இடமாற்ற விவகாரம்\nஇலங்கைக்குள் புதிய அரசியலமைப்பை திணிக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் : மஹிந்த ராஜபக்ச\nநாட்டின் பெயரை, இலங்கை குடியரசு அல்லது இலங்கை என மாற்ற வேண்டும் என்கின்றார் சுமந்திரன்\nAhamed on தடைகளை உடைத்து அக்கரைப்பற்று பிரதேச சபையை மு.கா. கைப்பற்றும்: அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nAhamed on ஐயா விக்கி, இலங்கை முஸ்லீம்களின் தகவல் எடுக்கும் அந்த ரகசிய வரலாற்றுப் புத்தகத்தை எம்மிடம் தருவீர்களா\nAhamed on வடக்கில் எந்தவொரு சேவையையும் என்னை செய்ய விடாமல் தடுக்க த.தே.கூட்டமைப்பு அரசுக்கு அழுத்தம் : அமைச்சர் றிசாட்\nAhamed on சாய்ந்தமருதுக்கு மன்றம் வழங்குவதற்கு கடும் எதிர்ப்பு , ஹக்கீம் தலைமையிலான பேச்சுவார்த்தை தோல்வி\nAhamed on சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளுராட்சி சபை வழங்க வேண்டும் என்ற விடயத்தில் றிசாத் விடாப்பிடியாக இருந்தார் : ஹரீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/63_168380/20181115202526.html", "date_download": "2019-02-17T20:26:19Z", "digest": "sha1:GCGVQ7H5VE5VEW6FYV4IIXGRYRHNKIJF", "length": 6564, "nlines": 65, "source_domain": "tutyonline.net", "title": "ஹாங்காங் பாட்மிண்டனில் இருந்து வெளியேறினார் சிந்து", "raw_content": "ஹாங்காங் பாட்மிண்டனில் இருந்து வெளியேறினார் சிந்து\nதிங்கள் 18, பிப்ரவரி 2019\n» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு\nஹாங்காங் பாட்மிண்டனில் இருந்து வெளியேறினார் சிந்து\nஹாங்காங் பாட்மிண்டன் ஓபன் மகளிர் ஒற்றையர் போட்டியில் இந்திய வீராங்கனை பிவி சிந்து தென் கொரிய வீராங்கனையிடம் தோல்வியடைந்து காலிறுதிச் சுற்று வாய்ப்பை இழந்தார்.\nஹாங்காங் பாட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீராங்கனை பிவி சிந்து தென் கொரிய வீராங்கனை சூங் ஜி ஹ்யூனை இன்று எதிர்கொண்டார். சூங் ஜி ஹியூன் 26-24 என்ற புள்ளிக் கணக்கில் முதல் செட்டை கைப்பற்றினார். தொடர்��்து, நடைபெற்ற 2-ஆவது செட்டிலும் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த செட்டிலும் இறுதிவரை போராடிய சிந்து கடைசி நேரத்தில் 20-22 என்ற கணக்கில் 2-ஆவது செட்டையும் இழந்து தோல்வியடைந்தார். இதனால் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை சிந்து இழந்தார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர்.. இந்திய அணி அறிவிப்பு: தினேஷ் கார்த்திக் நீக்கம்\nஜோய் ரூட்டை தகாத வார்த்தைகளால் திட்டிய கேப்ரியலுக்கு 4 போட்டிகளில் தடை: ஐசிசி அதிரடி\nரிஷப் பந்தை தொடக்க ஆட்டக்காரராக களமிறக்க வேண்டும்: ஷேன் வார்னே யோசனை\nஇந்தியாவை வீழ்த்தி வரலாறு படைப்போம்: பாக் முன்னாள் கேப்டன் மொயின் கான் சவால்\nஇந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் தொடர் : 24ஆம் தேதி தொடக்கம் \nஐசிசி டி20 தரவரிசை: 2 -ஆவது இடத்தில் இந்திய அணி; குல்தீப் யாதவ்\nபந்து தலையில் தாக்கியதில் கிரிக்கெட் வீரர் காயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=35093", "date_download": "2019-02-17T19:31:14Z", "digest": "sha1:JOWU3ZI6QNKM5D5MDQ5LUMUAAT7XOLJQ", "length": 12490, "nlines": 120, "source_domain": "www.lankaone.com", "title": "மராத்தான் ஓட்டத்தின் மூ", "raw_content": "\nமராத்தான் ஓட்டத்தின் மூலம் 25 மில்லியன் அமெரிக்க டொலர்களை திரட்ட எதிர்பார்க்கும் தமிழர்\nஉலக சமாதான மனிதன் என கூறப்படும் கனேடிய தமிழரான சுரேஸ் ஜோக்கிம் தமது சமாதான ஓட்டத்தின் மூலம் அதிகளவான நிதியை திரட்டிக்கொள்ள முடியும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.\nபல உலக சாதனைகளுக்கு சொந்தக்காரரான சுரேஸ் ஜோக்கிம் கடந்த 2017ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று தமது சாதனை மரதன் ஓட்டத்தை பெத்லஹேம் நகரில் ஆரம்பித்தார்.\nஇந்த நிலையில் அவர் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22ஆம் திகதி தமது சாதனை ஓட்டத்தை ரொறன்ரோவில் நிறைவு செய்ய எதிர்பார்த்துள்ளார்.\nஇ��்த சாதனை ஓட்டத்தின் போது சுரேஸ், உலக சமாதானத்தையும், வறுமையை ஒழிக்கும் அவசியத்தையும் மக்கள் மத்தியில் உணர்த்தி வருகிறார்.\nஅவர் தமது சாதனை பயணத்தில் 6 கண்டங்களில் உள்ள 72 நாடுகளின் 93 நகரங்களுக்கு சென்றுள்ளார். ஏற்கனவே அவர் 220 நாட்கள் ஓடி முடித்துள்ளதுடன், 2900 கிலோமீட்டர்களை அவர் கடந்துள்ளார்.\nஇந்தநிலையில் தமது சமாதான மராத்தான் ஓட்டத்தின் போது 25 மில்லியன் அமெரிக்க டொலர்களை திரட்ட சுரேஸ் ஜோக்கிம் எதிர்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇதற்கமைய இதுவரை 10 ஆயிரத்து 200 டொலர்களை அவர் திரட்டியுள்ளதாக கூறப்படுகின்றது.\nநாடி நரம்பெல்லாம் வெறி ஏறி நிற்கும்...\nமும்பை தாக்குதலின் போது எந்தளவுக்கு தேசம் கண்ணீர் கடலிலும்,......Read More\n'அவசரம் வேண்டாம்...ஆகஸ்ட் 15க்கே வரலாம்’...\nவரும் மே 1ம் தேதி அஜீத் பிறந்தநாளன்று ரிலீஸாக இருப்பதாகச் சொல்லப்படும்......Read More\nகாட்டாற்று வெள்ளத்தில் \"கலைஞரை\" தூக்கி...\nதிமுக சட்ட மன்ற உறுப்பினர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தன் சொந்த ஊரான......Read More\nபாதுகாப்பற்ற ரயில்க் கடவையில் சென்ற இருவர்...\nபாதுகாப்பற்ற ரயில்க் கடவையில் காவலாளிகள் இல்லாததால், தண்டவாளத்தில் ஏறிய......Read More\nஇலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சந்துக்கும் வட மாகாண......Read More\nவைரவநாதன் ஜெகன் அவர்களின் நிதிப்...\nகிளிநொச்சி ஊற்றுப்புலம் அ.த.க.பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு......Read More\nபாதுகாப்பற்ற ரயில்க் கடவையில் சென்ற...\nபாதுகாப்பற்ற ரயில்க் கடவையில் காவலாளிகள் இல்லாததால், தண்டவாளத்தில் ஏறிய......Read More\nபுத்தளம் சின்னப்பாடு கடற்பகுதியில் சட்டவிரோதமாக கடற்தொழிலில்......Read More\nஇலங்கை தொடர்மாடி வீடு VAT வரி வருகிறது.\n1 ஏப்ரல் 2019 முதல் இந்த வரி இலங்கையில் அறிமுகமாகின்றது.இது சில வாதப் பிரதி......Read More\nசபாநாயகருக்கு எதிராக நடவடிக்கை –...\nசபாநாயகருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக......Read More\nமக்களுக்கு சிறந்த வரவு செலவுத்...\nமக்களுக்கு சிறந்தது நடக்கும் வரவு செலவுத் திட்டமாக இருந்தால் மாத்திரமே......Read More\nஒலுவில் வைத்தியசாலைக்கு சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் வழங்கிய......Read More\nதமது அபிவிருத்தி திட்டங்களையே இந்த...\nஇந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து நான்கு வருடங்கள் ஆகியுள்ள போதிலும்......Read More\nஇலங்கை இந்திய ஒப்பந்தத்துடன் முற்றுப்பெறவேண்டிய ஆயுதப் போராட்டம்......Read More\nதமிழ் மக்களை சுயமாக தமது கருத்துக்களை கூறவிடாது தடுத்துவந்த......Read More\nயுத்த காலத்தில் குடியேறிய மக்களுக்கு சலுகைகள் வழங்கப்படும் வகையில்......Read More\nயாழ்ப்பாணம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா\nதிரு ஜெயக்குமார் கந்தசாமி (குமார்)\n19 ஏ, சிறிசேனா அரசின் சாதனை...\nசனவரி 2015 இல் ஒரு புதிய இலங்கைக்கு 6.2 மில்லியன் மக்கள் வாக்களித்தார்கள்.......Read More\nநிலக்கீழ் நீர் மாசுபடுதலை தடுக்கும்...\nநிலம் சார்ந்த நீர் மாசுபடுதலைத் தடுக்கும் பணியில் அர்த்தஸர்யா......Read More\nதகவல் அறியும் உரிமை சட்டமும்,...\nதகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெற்காசியாவில் சிறந்த நாடாக இலங்கை......Read More\nதமிழீழம் என்ற நாடு விரைவில் மலரும்\nஇத்தனைக்குப் பிறகும், தமிழீழம் என்ற நாடு ஈழத் தமிழ் மக்கள் பேசுவதும்......Read More\nஒட்டு மொத்த தமிழர்களின் ஒரே குரல்...\nசீடன் - வணக்கம் குருவேகுரு - வணக்கம் நீண்ட நாட்கள் உன்னை நான்......Read More\nஇரா. சம்பந்தனின் 86ஆவது பிறந்த தினம் நேற்று (பெப்ரவரி 05) கொண்டாடப்பட்டது. ......Read More\nஉலகில் இயற்கை வளங்கள் மற்றும் உயிரினங்கள் எல்லாம் சமநிலைகளை கொண்டே......Read More\nகறுப்பு நாளும் காணாமல் போன...\nசிறீலங்காவின் 71வது சுதத்திர தினத்தை தாயத்திலும் புலம்பெயர் தேசத்திலும்......Read More\n04 பெப்ரவரி 2019 - 71 ஆவது ஆண்டை எதற்காகக் ...\nசிறிலங்காவின் குரலற்றவர்கள் மற்றும் முகமற்றவர்கள் சார்பாக அமைச்சர்......Read More\nஜோர்ஜ் பெர்ணாண்டஸ் (1930-2019) மறவன்புலவு...\nஇலங்கை வல்வெட்டித்துறையில் 1989 ஆகத்து 2, 3 நாள்களில் இந்தியப் படையின்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/75439/cinema/Kollywood/Vijay-met-Fans-during-shooting.htm", "date_download": "2019-02-17T20:36:07Z", "digest": "sha1:MK4IOTREAVRCTKR3D6JX2JZVHTFW76P4", "length": 12002, "nlines": 175, "source_domain": "cinema.dinamalar.com", "title": "படப்பிடிப்பு தளத்தில் விஜய்யை முற்றுகையிடும் ரசிகர்கள் - Vijay met Fans during shooting", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nமிஸ்டர் லோக்கல் டீசர் வெளியீடு | பெப்சி தலைவராக ஆர்.கே.செல்வமணி மீண்டும் தேர்வு | ஆகஸ்டில் வெளியாகும் அஜீத்தின் பிங்க் ரீமேக் | அனுராக் காஷ்யப் இயக்கும் படத்தில் ஷாலினி பாண்டே | அதர்வா பட பாடலை வெளியிட்ட தனுஷ் | ஆர்யா-சாயிஷா காதல் திருமணம் அல்ல: சாயிஷாவின் அம்மா | 'கென்னடி கிளப்' படம்; கபடிதான் கதைக் களம் | காதலர் படத்தை வெளியிட்ட ராய் லட்சு���ி | குறளரசன் இஸ்லாம் மதத்திற்கு மாறியது ஏன் | அனுராக் காஷ்யப் இயக்கும் படத்தில் ஷாலினி பாண்டே | அதர்வா பட பாடலை வெளியிட்ட தனுஷ் | ஆர்யா-சாயிஷா காதல் திருமணம் அல்ல: சாயிஷாவின் அம்மா | 'கென்னடி கிளப்' படம்; கபடிதான் கதைக் களம் | காதலர் படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி | குறளரசன் இஸ்லாம் மதத்திற்கு மாறியது ஏன் | சீரியலிலும் லிப்லாக் முத்தக்காட்சி வந்தாச்சு |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nபடப்பிடிப்பு தளத்தில் விஜய்யை முற்றுகையிடும் ரசிகர்கள்\n5 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nரசிகர்களுக்கும், ரசிகர் மன்றத்துக்கும் அதிகப்படியான முக்கியத்துவம் கொடுப்பவர் விஜய். முடிந்த வரை ரசிகர்களை சந்திப்பதிலும் ஆர்வம் காட்டுவார் விஜய். அதற்காகவே தான் நடிக்கும் படங்களின் ஆடியோ விழாக்களை ரசிகர்களின் வசதிக்கேற்ற இடங்களில் நடத்தி வருகிறார்.\nஇந்த நிலையில் தற்போது அட்லி இயக்கும், தனஆ 63வது படத்தில் நடித்து வருகிறார் விஜய். அவருடன் நயன்தாரா, விவேக், யோகிபாபு, டேனியல் பாலாஜி உள்பட பலர் நடிக்கிறார்கள். ஏஜிஎஸ் பிலிம்ஸ் தயாரிக்க, ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.\nஇதன் படப்பிடிப்பு கடந்த 20ந்தேதி முதல் சென்னையிலுள்ள பின்னி மில்லில் நடைபெற்று வருகிறது. முதல்கட்டமாக சண்டை காட்சிகள் படமாக்கப்படுகிறது. இந்த சேதி வெளியில் பரவியதை அடுத்து ஏராளமான விஜய் ரசிகர்கள், விஜய்யை சந்திக்க படையெடுத்து வருகிறார்கள். அதனால் ஓய்வாக இருக்கும் நேரங்களில் அவ்வப்போது, ரசிகர்களையும் சந்திக்கிறார்.\nகருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய\nஸ்ரீதேவியின் கனவை நிறைவேற்றும் ... மீண்டும் ஹாட் போட்டோ வெளியிட்ட ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஒண்ணா நம்பர் டுபாகூர் .....\nramesh - dubai,ஐக்கிய அரபு நாடுகள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதியாக வீரர்களுக்கு ரூ.5 லட்சம் நிதி : அமிதாப்\nமனைவி படத்தை இப்படியெல்லாம் வெளியிடலாமா\nதிரையுலகில் அமிதாப்பச்��னின் 50 ஆண்டுகள்\nதன் சொந்த வாழ்க்கையை இயக்கப் போகும் கங்கனா\nரெஜினாவும், நானும் காதலித்து மகிழ்ந்தோம் : சோனம்கபூர்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nமிஸ்டர் லோக்கல் டீசர் வெளியீடு\nபெப்சி தலைவராக ஆர்.கே.செல்வமணி மீண்டும் தேர்வு\nஆகஸ்டில் வெளியாகும் அஜீத்தின் பிங்க் ரீமேக்\nஅனுராக் காஷ்யப் இயக்கும் படத்தில் ஷாலினி பாண்டே\nஅதர்வா பட பாடலை வெளியிட்ட தனுஷ்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nபொன்னியின் செல்வனிலிருந்து விலகினார் விஜய் சேதுபதி\nவிஜய் பிரமாதமான டான்சர்: ரமேஷிடம் தகவல் பகிர்ந்த அஜித்\n'கண்ணே கலைமானே' படம் : விஜய் சேதுபதி பாராட்டு\nகேரளாவில் விஜய் தான் மாஸ் : புகழ்ந்த அமைச்சர்\nநடிகை : வரலெட்சுமி ,ஆஸ்னா சவேரி\nநடிகர் : ஜி.வி.பிரகாஷ் குமார்\nநடிகை : சம்யுக்தா ஹெக்டே\nநடிகை : மஞ்சு வாரியர்\nநடிகை : காஜல் அகர்வால்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2015/10/21/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2/", "date_download": "2019-02-17T20:57:23Z", "digest": "sha1:XR47TCCCLNS4YGXD6SSGNQGI5MC2PLY6", "length": 48589, "nlines": 240, "source_domain": "noelnadesan.com", "title": "வெங்கட் சாமிநாதன் – அஞ்சலி | Noelnadesan's Blog", "raw_content": "\n← தென்னிந்திய நடிகர் சங்கத்தேர்தல்\nவெங்கட் சாமிநாதன் – அஞ்சலி\nபேராசிரியர் கைலாசபதியின் தமிழ் நாவல் இலக்கியம் நூலுக்கு ” மாக்ஸீயக்கல்லறையிலிருந்து குரல் ” – என்று எதிர்வினையாற்றியவரும் விடைபெற்றார்.\nஇலக்கிய முகாம்களில் பேசுபொருளான அந்த ஆளுமையின் மதிப்பீடுகள் காலத்தையும் வென்றுவாழும்\nநேற்று 21 ஆம் திகதி மெல்பனில் சிறிய பயணத்தில் இருந்தேன். நண்பர் நடேசன் தொடர்புகொண்டு, ” இலக்கிய விமர்சகர் வெங்கட் சாமிநாதனும் மறைந்துவிட்டார் ” என்ற அதிர்ச்சியான தகவலைத்தந்தார்.\nஇதில் கவனிக்கவேண்டியது, ” வெங்கட்சாமிநாதனும் ” என்ற பதம்தான். வெ.சா. மறைந்தார் என்று சொல்வதற்கும் வெ.சாவும் மறைந்தார் என்று அழுத்தமாகச்சொல்வதற்கும் இடையே நூலிழை வேறுபாடு இருக்கிறது.\nஇவரும் போய்விட்டார் என்பது, கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் பல ஆளுமைகள் அடுத்தடுத்து போய்விட்டமை குறித்த வருத்தம்தான். எனினும் நண்பர் நடேசனின் அந்தத் தகவல் சரியா… தவறா… என்ற மனக்குழப்பத்துடன் பயணம் தொடர்ந்தேன்.\nசில நாட்களுக்கு முன்னர�� நடிகை மனோரமா மறைந்து ஓரிரு நாட்களில் புன்னகை அரசி நடிகையும் போய்விட்ட தகவலையும் இந்த நண்பர்தான் சொன்னார். ஆனால் – அதுதவறானது என்பது பின்னர் ஊர்ஜிதமானது.\nஎனினும் வெ.சா.வின் மறைவு பற்றிய தகவலும் பொய்யாகவே இருக்கவேண்டும் என விரும்பினேன்.\nவீடு திரும்பியதும் மனைவி ” இன்று சரஸ்வதி பூசை – கெதியா குளிச்சிட்டு வாங்கோ… விளக்கேற்றி பிரார்த்திக்கவேண்டும் ” என்று சமையலறையிலிருந்து ஏதோ பூசை படையலுக்கு தயாராகிக்கொண்டு குரல்கொடுத்தாள்.\nஉடனே நான், ” வெங்கட் சாமிநாதன் இறந்துவிட்டதாக தகவல் வந்துள்ளது. அதனை நம்பமுடியவில்லை. எதற்கும் அறிந்துகொண்டு வருகிறேன் ” எனச்சொல்லிக்கொண்டு உடையும் மாற்றாமல் கணினியின் முன்னமர்ந்தேன்.\nஅதுவும் என்னைப்போல் தாமதமாகவே விழிக்கும். பதட்டத்துடன் தேடியபொழுது கனடா கிரிதரனின் பதிவுகளும் ஜெயமோகனின் வலைப்பூவும் அந்த இலக்கிய விமர்சன மேதையின் மறைவை ஊர்ஜிதம் செய்தன. விக்கிபீடியாவும் தகவல் தந்திருந்தது.\n” வந்தவரெல்லாம் தங்கிவிட்டால் இந்த பூமியில் நமக்கு இடம் ஏது” என்று சுடலைஞானம் பேசிக்கொண்டு , முற்பகல் பயணத்தில் எனது நினைவுகளை முற்றாக ஆக்கிரமித்திருந்த வெங்கட் சாமிநாதன் பற்றி எழுதத்தொடங்கினேன்.\nபிடித்தமானவர்களின் மறைவு தரும் மன அழுத்தங்களை அவர்கள் பற்றி எழுதி போக்கிக்கொள்ளும் இயல்பு என்னிடம் நெடுங்காலம் பற்றிக்கொண்டிருக்கிறது.\nமனைவி எனது அறைக்கு வந்து தனது இடுப்பில் கைவைத்துக்கொண்டு, ” சரஸ்வதிக்கு விளக்கேற்றப்போகிறேன். நீங்களும் குளித்துவிட்டு வந்து சரஸ்வதியையும் பிரார்த்தித்து மேலே போய்விட்ட வெங்கட் சாமிநாதனின் ஆத்மா சாந்தியடையவும் வேண்டிக்கொள்ளுங்கள் ” – என்று சற்று உரத்த குரலில் சொன்னாள்.\n மனைவி சொல்லே மந்திரம் அல்லவா….\nநான்குவயதில் எனது பாட்டி சொல்லித்தந்த,\n“அன்னை சரஸ்வதியே அடியென் நாவில் குடியிருந்து அருள்புரிவாய் மிகுந்து, நன்நூலிலக்கணங்கள் நானறிகிலேனே… உனை நம்பினேனே நற்குகந்து நற்கருணை தாராய்…” என்ற பாடலை முழுவதுமாக பாடும்பொழுது எனக்கு ஏனோ கண்கள் கலங்கின.\n அல்லது அடுத்தடுத்து விடைபெற்ற ஆளுமைகளை நினைத்தா…. என்பது தெளிவில்லாமல் நேற்றைய பயணத்தில் நான் நினைவிலிருத்திய வெ.சா. பற்றிய முக்கியமான விடயங்களை இங்கே வாசகர்களு��ன் பகிர்ந்துகொள்கின்றேன்.\nஇந்தப்பதிவு எனது வழக்கமான திரும்பிப்பார்க்கின்றேன் தொடருக்குள் வருகிறதா… அல்லது எழுத மறந்த குறிப்புகளுக்குள் வருகிறதா …. அல்லது எழுத மறந்த குறிப்புகளுக்குள் வருகிறதா …. அப்படியும் இல்லையென்றால் வெ.சா.வுக்குரிய அஞ்சலியா…. அப்படியும் இல்லையென்றால் வெ.சா.வுக்குரிய அஞ்சலியா….\n” வாழ்க்கையில் தனக்கும் மற்றவர்களுக்கும் பயனுள்ளவாறு வாழ்ந்த ஆளுமைகளின் மறைவை கண்ணீர்விட்டு கதறி அழுது துயரம் பகிராமல், அவர்களை மனதிலிருத்தி அவர்தம் நினைவுகளை நாம் கொண்டாடவேண்டும் ” என்று எனது நண்பர் மாவை நித்தியானந்தன் ஒரு தடவை சொன்னார்,\nஆம்…. வெங்கட் சாமிநாதன் என்ற ஆளுமையும் கொண்டாப்படவேண்டியவர்.\nஇலங்கையில் 1970 – 1975 காலகட்டம் அரசியல், சமூக, பொருளாதார மாற்றங்களையும் இனநெருக்கடிக்கானதும் சிங்கள இளைஞர்களின் கிளர்ச்சிக்கானதுமான அதிமுக்கியத்துவம் பெற்றிருந்தது.\nகலை, இலக்கியப்பார்வையிலும் சிந்தனைமாற்றத்தை தீவிரமாக்கியிருந்தது. கொழும்பில் 1972 ஜூலை மாதம் நடந்த பூரணி காலாண்டிதல் அறிமுக அரங்கு எனது வாழ்வில் ஒரு திருப்புமுனை. நவீன இலக்கியத்தில் அரிச்சுவடியில் நின்ற எனக்கு அந்த நிகழ்வு தெளிவின்மையை தந்தது. ஆயினும் அன்றுதான் நான் சந்தித்த, பின்னாளில் என்னைக்கவர்ந்த பல இலக்கிய ஆளுமைகளின் உறவும் நட்பும் சித்திப்பதற்கும் பூரணி முதல் இதழ் வெளியீட்டு அரங்கு அடிப்படையாக இருந்தது.\nஇரண்டாவது பூரணி இதழில் எனது இரண்டாவது சிறுகதையும் வெளியானது. அதனையடுத்து கொழும்பு சட்டக்கல்லூரியில் கு.விநோதன் தலைமையில் பூரணி விமர்சன அரங்கு நடந்தபொழுதுதான் முதல் முதலில் எச்.எம்.பி. மொஹிதீனையும் பார்த்தேன். அன்றைய நிகழ்வும் முக்கியமானது. பின்னாளில் இலங்கை அரசியலில் பிரகாசித்த விநோதன், அஷ்ரப், ஸ்ரீகாந்தா ஆகியோரும் அப்பொழுது சட்டக்கல்லூரி மாணவர்கள். அந்த நிகழ்ச்சிபற்றிய செய்திக்கட்டுரை எழுதி பூரணியின் கொழும்பு முகவரிக்கு அனுப்பினேன். அதனையும் ஆசிரியர் என்.கே. மகாலிங்கம் அடுத்துவந்த பூரணி இதழில் வெளியிட்டு எனது எழுத்துக்களுக்கு அங்கீகாரம் தந்தார்.\nஅவர் எனக்கு எழுதிய கடிதம் ஒன்றில், நேரம் கிடைக்கும்பொழுது கொழும்பு கொட்டாஞ்சேனையிலிருக்கும் சப்பாத்து வீதியில் அமைந்துள்ள தமது இல்ல���்திற்கு வருமாறும் அழைப்புவிடுத்தார்.\nஇங்குதான் மு.பொன்னம்பலம், சட்டநாதன், வில்வரத்தினம் ஆகியோரையும் சந்தித்து உரையாடினேன். மகாலிங்கம் அவர்களின் மனைவி நன்றாக உபசரிப்பார். பல நாட்கள் அவர்களின் விருந்தோம்பலில் மகிழ்ந்திருக்கின்றேன். அந்த இல்லத்தில் நடந்த சந்திப்புகளில் மு.தளையசிங்கம் கண்டியிலிருந்து வெளியான செய்தி என்ற இதழில் தொடராக எழுதிய ” ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி ” பற்றியும் கைலாசபதியின் தமிழ் நாவல் இலக்கியம் நூல் பற்றியும் வெங்கட்சாமி நாதன் என்பவர் அந்த நூலுக்கு எதிர்வினையாற்றி எழுதியிருப்பது பற்றியும் பலரும் பேசிக்கொண்டார்கள்.\nநான் எதுவும் புரியாமல் வாயைப்பிளந்துகொண்டிருந்தேன்.\nஅந்த இல்லத்திற்கு அடிக்கடி சென்று வந்தமையினால் மகாலிங்கம் நல்ல நண்பரானார். அந்த நட்புறவு இன்றும் 43 ஆண்டுகள் கடந்தும் ஆரோக்கியமாக தொடருகிறது.\nஒருநாள் நண்பர் மகாலிங்கத்தை தனியாக சந்தித்து ” நீங்கள் அனைவரும் பேசுகின்ற விடயங்கள் எதுவும் புரியவில்லை” என்று தயக்கத்துடன் சொன்னேன். அவர் எனது தோள்பற்றி அழைத்துச்சென்று தனது சிறிய நூலகத்தை காண்பித்தபொழுது அதிசயித்தேன். அங்கிருந்த நடை என்ற தமிழக சிற்றிதழைத்தந்து எடுத்துச்சென்று படிக்கச்சொன்னார். அதில் வெங்கட் சாமிநாதன், கைலாசபதியின் தமிழ் நாவல் இலக்கியம் நூலுக்கு எதிர்வினையாற்றி நீண்ட கட்டுரை எழுதியிருந்தார். நான் படித்த முதலாவது விமர்சனக்கட்டுரை. அதன் தலைப்பு இன்றைய தலைமுறை படைப்பாளிகளின் தலையைச்சுற்றும். எனக்கும் அன்று சுற்றியது.\n” மாக்ஸீயக்கல்லறையிலிருந்து ஒரு குரல் ” – இதுதான் வெ.சா.வின் நீண்ட கட்டுரையின் தலைப்பு. அதன் ரிஷிமூலத்தை தேடியபொழுது கைலாசபதியின் தமிழ்நாவல் இலக்கியம் கிடைத்தது. அதற்கும் ஒரு நதிமூலம் இருந்தது. அதனைத்தேடியபொழுது செ.கணேசலிங்கனின் செவ்வானம் என்ற பெரிய நாவல் கிடைத்தது. அதற்கு கைலாசபதி எழுதிய நீண்ட முன்னுரையின் விரிவாக்கமே தமிழ்நாவல் இலக்கியம்.\nவெ.சா. எழுதிய எதிர்வினை வெளியான நடை சிற்றிதழ் பூரணி வட்டத்தில் உலாவியது. அதனைப்பற்றிய விவாதங்களும் தொடர்ந்தாலும் நடை இதழ் பரவலான வாசிப்புக்கு கிட்டவில்லை.\nஅடுத்து வந்த பூரணி இதழொன்றில், நடையில் வெளியான வெ.சா.வின் கட்டுரை மறுபிரசுரம் செய்யப்பட்டது.\nஈழத்து இலக்கிய வளர்ச்சியில் கலை கலைக்காகவா, மக்களுக்காகவா என்ற விவாதம் தொடங்கியது. மறுமலர்ச்சிகாலம், முற்போக்கு இலக்கியம், பிரதேச மொழிவழக்கு, மண்வாசனை இலக்கியம், பண்டிதத்தமிழும் இழிசனர் வழக்கும் முதலான சொற்பதங்கள் இலக்கிய வட்டாரத்தில் பேசுபொருளானது. இந்நிலையில் புதுக்கவிதை இயக்கமும் வீறுகொண்டு எழுந்தது.\nயாழ்ப்பாணத்திலிருந்து தொடர்ந்து மல்லிகையை வெளியிட்டுக்கொண்டிருந்த டொமினிக்ஜீவா உட்பட பல முற்போக்கு எழுத்தாளர்களுக்கு பூரணியில் வெ.சா.வின் கட்டுரை வெளியானது உவப்பாக இருக்கவில்லை.\nகைலாசபதி தனக்கு எதிர்வினையாற்றுபவர்களுக்கு நேரடியாக பதில் தரமாட்டார் என்றும் – அவருடைய மாணாக்கர்களே எழுதுவார்கள் என்றும் பேச்சு அடிபட்டது. ஆனால், அவ்வாறு எழுதினால் பூரணி வெளியிடுமா… என்ற தயக்கமும் இருந்தமையினால்— இருக்கவே இருக்கிறது நம்வசம் மல்லிகை என்று அதில் தமது கருத்துக்களை தொடர்ந்து எழுதினார் நண்பர் நுஃமான். அப்பொழுது அவர் கொழும்பில் அல் ஹிதாயா மகா வித்தியாலயத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தார்.\nசில மாதங்கள் நுஃமானின் வெ.சா.வுக்கு பதில்கூறும் எதிர்வினை வந்தது. ஆனால், மல்லிகை ஜீவா பொருத்தமில்லாத இடத்தில் எல்லாம் கைவைத்துவிட்டார் என்ற குற்றச்சாட்டும் வந்தது. நுஃமான் எழுதி முடித்ததும் மல்லிகையில் ஒரே கட்டுரையில் மு.பொன்னம்பலம் அதற்கு பதில் கொடுத்தார். அதன்பின்னர் மல்லிகையில் எவரும் விவாதம் தொடரவேயில்லை.\nசில முற்போக்காளர்கள் மு.பொ.வின் கட்டுரையை மல்லிகையில் அனுமதித்திருக்கவே கூடாது என்று ஜீவாவுடன் தர்க்கப்பட்டனர். மு. தளையசிங்கம் மறைந்ததும் பூரணி ஒரு நினைவுச்சிறப்பிதழ் வெளியிட்டது. அதற்கு கைலாசபதியும் எஸ்.பொன்னுத்துரையும் எழுதிய கட்டுரைகளை பூரணி ஆசிரியர் குழு நிராகரித்தது. கைலாசும் எஸ்.பொ.வும் எதிர் எதிர் துருவங்கள். அப்படியிருந்தும் பூரணி இருவரதும் கட்டுரைகளை நிராகரித்தது அக்காலப்பகுதியில் ஆச்சரியமானது.\nபூரணி அத்துடன் நிற்கவில்லை. மற்றும் ஒரு இதழில் பூரணி குழுவில் இருந்த இமையவன் என்ற புனைபெயரில் எழுதும் ஜீவகாருண்யன் கைலாசபதி பற்றி எழுதிய கட்டுரைக்கு களம் தந்தது.\nஅதில் இடம்பெற்ற ஒரு வாசகத்தை இப்பொழுது நினைத்தாலும் சிரிப்புத்தான் வரும்.\nமாக்ஸீயவாதியா�� கைலாசபதி எப்படி முதலாளி வர்க்கத்தின் ஏரிக்கரை (Lake House) பத்திரிகை தினகரனில் ஆசிரியராக இருந்தார்…\nபல வருடங்கள் கழித்து நான் அவுஸ்திரேலியா வந்து 1990 இற்குப்பின்னர் பிரான்ஸிலிருந்து அப்பொழுது வெளியான மனோகரனின் ‘ அம்மா ‘ அவுஸ்திரேலியா சிறப்பிதழில், முற்போக்கு இலக்கிய முகாமிலிருந்த முருகபூபதி எப்படி முதலாளி வர்க்கப்பத்திரிகை வீரகேசரியில் பணியாற்றினார் ….. என்று ஒரு நண்பர் கேள்வி எழுப்பியிருந்தார். இரண்டு சம்பவங்களும் நினைக்கும்தோறும் புன்னகையை வரவழைப்பவை.\nஇலங்கையில் அப்பொழுது முற்போக்கு இலக்கிய வட்டாரத்தில் வெங்கட்சாமிநாதன் ஏகாதிபத்தியவாதியென்றும், பிற்போக்கு வாதியென்றும் கற்பிதங்கள் பரப்பப்பட்டிருந்தது.\nஒருபடி மேல் சென்று அவரை அமெரிக்க கைக்கூலி என்றும் சி.ஐ.ஏ. ஏஜன்ட் என்றும் அந்த வட்டாரங்கள் சொன்னதுதான் நகைச்சுவையின் உச்சம்.\nகணையாழி ஆசிரியர் கஸ்தூரி ரங்கன் அமெரிக்காவின் நியூயோர்க்டைம்ஸின் டெல்லி நிருபர் என்றால், அவரும் ஒரு சி.ஐ.ஏ. என்போன்ற வளர்ந்துவந்த அன்றைய இளம்படைப்பாளிகளின் சிறுகதைகளில் சோகரசம் மேலோங்கியிருக்கிறது. சோஷலிஸ யதார்த்தப்பார்வையை காணமுடியவில்லை என்றெல்லாம் சொன்னவர்கள், இன்று அதுபற்றி மூச்சும் விடுவதில்லை.\nஎஸ்.பொன்னுத்துரை அந்த வாதங்ளை “காயடித்தல்” என்று ஒரு சொல்லில் நிறுத்திக்கொண்டாலும், 1990 இற்குப்பின்னர் அவரும் தமிழகத்தில் இலக்கிய காலூண்றியதும் எதிரிக்கு எதிரி நண்பன் என்பது போன்று வெங்கட்சாமிநாதனுடன் நெருக்கமானார்.\nபொன்னுத்துரையின் ஒரு நூலுக்கு வெ.சா. முன்னுரைப்பாணியில் குறிப்புகளும் எழுதினார்.\nஎனினும் அவருக்கும் ஈழத்து இலக்கிய உலகம் பற்றிய தவறான தகவல்கள் வழங்கப்பட்டிருக்கிறது என்பதற்கு ஒரு சிறிய உதாரணம் தருகின்றேன். ஈழத்து இலக்கிய உலகில் மூத்த படைப்பாளி என்.கே.ரகுநாதன் பற்றி அறிந்திருப்பீர்கள். இவர் தற்பொழுது கனடாவில் வசிக்கிறார். டானியலின் தங்கையை மணம் முடித்தவர்.\nரகுநாதன் எழுதிய பிரசித்தி பெற்ற சிறுகதை ” நிலவிலே பேசுவோம்.” அந்தத்தலைப்புடன்தான் அவருடைய முதல் தொகுப்பும் வெளியானது.\nமேல்சாதியைச்சேர்ந்த ஒரு பிரமுகர், ஒரு முன்னிரவு வேளையில் தன்னைச் சந்திக்கவந்த ஊர்மக்களில் சிலர் தாழ்ந்த சாதியினர் என்பதால் வீட்டுக்க��ள் அழைத்துப்பேசாமல், வெளியே நல்ல நிலவு காய்கிறது, முற்றத்திலிருந்து பேசுவோம் – என்று சொல்கிறார்.\nகைலாசபதி மேல்சாதியைச் சேர்ந்தவர். ஆனாலும் அவருடைய கருத்துக்களினால் ஈர்க்கப்பட்ட\nபல முற்போக்குவாதிகளில் இடதுசாரிகளும் அவர்கள் மத்தியில் தாழ்த்தப்பட்டவர்களும் இருந்தனர். ஒரு சந்திப்பில் கைலாஸ் அவர்களை நிலாமுற்றத்தில் வைத்து பேசி அனுப்பிவிட்டதாகவும் அதனைத்தான் என்.கே.ரகுநாதன் அவ்வாறு எழுதியிருக்கிறார் என்ற செய்தி வெங்கட் சாமிநாதனுக்கு சென்றுள்ளது. அந்த விதையை அவரிடம் யார் விதைத்தார்கள்…\nஆயினும் கொழும்பு வெள்ளவத்தையில் இலக்கம் 29, 42 ஆவது ஒழுங்கையில் அமைந்த கைலாசபதியின் இல்லத்தில் அருகிலிருந்து வரும் கடற்கரைக்காற்றை சுவாசித்துக்கொண்டு கடலையும் ரசித்தவாறு பலமணிநேரங்கள் தாங்கள் இருவரும் உரையாடியிருப்பதாக ரகுநாதன் பிறிதொரு சந்தர்ப்பத்தில் எழுதியிருக்கிறார்.\nகைலாசபதி, இலக்கிய விமர்சகர் க.நா.சுப்பிரமணியம் (க.நா.சு) பற்றியும் மல்லிகையில் ஒரு தொடர் விமர்சனக்கட்டுரை எழுதியிருக்கிறார். கைலாஸ் பல தடவைகள் தமிழகம் சென்று வந்திருப்பவர். அவருடைய நூல்கள் சென்னையில் செ.கணேசலிங்கனின் குமரன் பதிப்பகத்தில் பல பதிப்புகளை கண்டுள்ளது. திருமதி சர்வமங்களம் கைலாசபதிக்கு தாம் ஒழுங்காக ரோயல்டியும் கொடுத்திருப்பதாக ஒரு தடவை கணேசலிங்கன் என்னிடம் சொல்லியிருக்கிறார். கைலாசபதியும் சிவத்தம்பியும் தமிழக பல்கலைக்கழக மாணவர்களுக்கு மிகவும் வேண்டப்பட்டவர்கள்.\nஅதனால் இருவருடைய நூல்களும் அங்கு அடிக்கடி மறுபதிப்பு காண்கின்றன.\nஇந்தப்பின்னணிகளுடன் பார்க்கும்பொழுது இலங்கைப்பக்கமே என்றைக்கும் வந்திராத வெங்கட் சாமிநாதனும் க.ந.சு.வும் ஈழத்து இலக்கிய உலகில் தாக்கத்தை ஏற்படுத்தியே வந்திருக்கிறார்கள். முற்போக்கு முகாமைச் சேர்ந்த தொ.மு.சி.ரகுநாதன், பேராசிரியர் இராமகிருஷ்ணன், பொன்னீலன், தாமரை மகேந்திரன் முதலானோர் இலங்கை வந்துள்ளனர். ஆனால், வெ.சா.வையும் க.நா.சு.வையும் எவரும் இலங்கைக்கு அழைத்ததில்லை. அவர்களும் வருவதற்கு ஆர்வம் காண்பிக்கவில்லை. சுந்தரராமசாமி விடயத்திலும் இதுதான் நடந்தது.\nகைலாசபதி யாழ். பல்கலைக்கழக வளாகத்தின் முதல் தலைவராக பதவியிலிருந்தபொழுது, நடந்த தமிழ் நாவல் நூற்றாண���டு ஆய்வரங்கிற்கு – எந்த அணியும் சார்ந்திராத அசோகமித்திரன்தான் யாழ்ப்பாணத்திற்கு அழைக்கப்பட்டார்.\nஅசோகமித்திரன் தமிழகம் திரும்பும் வரையில் அவருடைய நலன்கள் – தேவைகளை உடனிருந்து கவனித்தவர் கைலாசின் முன்னாள் மாணவரும் அதே யாழ். பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக இருந்தவரும், பின்னாளில் பேராசிரியரானவருமான நண்பர் நுஃமான் அவர்கள்தான்\nவெங்கட் சாமிநாதன் கதை எழுதிய அக்ரஹாரத்தில் கழுதை திரைப்படம் முக்கியமானது. இதில் பேராசிரியராக நடித்திருப்பவர் புகழ்பெற்ற இசையமைப்பாளர் எம். பி. ஸ்ரீனிவாசன். இவர் ஒரு மாக்ஸிஸ்ட். தமிழக கம்யூனிஸ்ட்டுகள், கூட்டுறவு அமைப்பில் குறைந்த பட்ஜட்டில் எடுத்த பாதை தெரியுது பார் என்ற படத்திற்கும் இசையமைத்தவர். ஜெயகாந்தனின் நல்ல நண்பர். அந்தப்படம் ஓடியதோ இல்லையோ அதில் வரும் ஜே.கே. இயற்றிய ஸ்ரீனிவாசன் இசையமைத்த தென்னங்கீற்று ஊஞ்சலிலே… என்ற பாடல் இன்றும் எங்கள் செவிகளில் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது.\nமாக்ஸீயக்கல்லறைகளை விமர்சித்த வெ.சா.வும் மாக்ஸிஸ்டாகவே மரணித்த ஸ்ரீநிவாசனும் எப்படி தோழமையுடன் அக்ராஹாரத்தில் கழுதையில் இணைந்தார்கள்…\nஇலங்கையிலிருந்து தமிழகத்திற்கு வந்தேறு குடியாகச்சென்று தாயகம் திரும்பவும் கடவுச்சீட்டு இல்லாமல் வாழ்ந்த தருமுசிவராம் தொடர்ச்சியாக வெங்கட் சாமிநாதனை கடுமையாக விமர்சித்துவந்தபோதிலும் – டெல்லியில் தனக்கிருந்த அரசியல் செல்வாக்கை பிரயோகித்து தனது கருத்தியல் எதிரியை நாடுகடத்தும் கைங்கரியத்தில் ஈடுபடாமல் வெ.சா. பெருந்தன்மையாக வாழ்ந்தது எங்கனம்….\nவயது முதிர்ந்த பின்னரும் தன்னைவிட அதிகம் வயது குறைந்த பெர்லின் கருணகரமூர்த்தி மற்றும் அவுஸ்திரேலியா கே.எஸ்.சுதாகரன் ஆகியோரின் நூல்களுக்கு முன்னுரைகள் எழுதியும் – கனடா கிரிதரனின் பதிவுகள் இணையத்தளத்திற்கு தமது மரணம் வரையில் தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்த வெங்கட்சாமிநாதனின் சிந்தனைப் போக்கு எவ்வாறு பரிமாணம்பெற்றது…\nஇவ்வாறு நாம் அவர் குறித்து யோசிக்கவேண்டிய பல விடயங்கள் இருக்கின்றன.\n1982 இறுதியில் கைலாஸ் கொழும்பில் அற்பாயுளில் மரணித்தபொழுது அவர் முன்னர் அமெரிக்கா சென்ற சமயம் அங்கு சி.ஐ.ஏ.தான் ஏதோ சாப்பாட்டில் கொடுத்துவிட்டது என்று சொன்ன முற்போக்காளர்களையும�� நான் அறிவேன். நல்லவேளை சுந்தரராமசாமி குறித்து இந்தப்பழி சி.ஐ.ஏ.க்கு வரவில்லை.\nஇலங்கையில் போர் முடிவுக்கு வந்து ஏழு ஆண்டு காலம் நெருங்கும் வேளையிலும் இன்றும் புலிப்பூச்சாண்டி காட்டுபவர்கள் இருப்பதுபோன்று அன்று சி.ஐ.ஏ. பூச்சாண்டியை பலர் காண்பித்தார்கள்.\nவெங்கட்சாமிநாதனும் கைலாசபதியும் எதிரும் புதிருமாக எம்மத்தியில் வாழ்ந்திருந்தபோதிலும் நாம் இவர்களிடம் கற்றுக்கொண்டது ஏராளம்.\nவெ.சா. தமது 80 வயதின் பின்னரும் அயர்ச்சியின்றி தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்தவர். வயது முதிர்வினால் உடல் உபாதைகள், நினைவு மறதி என்பன வரும் இந்தப்பருவத்திலும் அவர் இலக்கியம், நடனம், சிற்பம், ஓவியம் , நாடகம் , கூத்து, திரைப்படம், தொல்பொருள் முதலான துறைகளிலெல்லாம் தமது மதிப்பீடுகளை தேர்ந்த வாசகர்களிடம் சேர்ப்பித்து பகிர்ந்துகொண்டார்.\nஇளம் தலைமுறை எழுத்தாளர்களின் நூல்களை படித்து தனது எண்ணங்களையும் பதிவுசெய்தார். வெளிநாடுகளில் வதியும் ஈழத்தை தாயகமாகக்கொண்ட படைப்பாளிகளின் எழுத்துக்களை படித்து புலம்பெயர் வாழ்வின் வலிகளை அறிந்து கவலைகொண்டார். தனது மதிப்பீடுகளையும் வழங்கினார்.\nஅவருடைய மோதிரக்கையினால் குட்டுவாங்குவதும் பெருமை என்று நினைக்கும் புகலிட படைப்பாளிகளுக்கு அவருடைய மறைவு ஆழ்ந்த துயரம் தரும்.\nஇவ்வளவும் எழுதினீரே… அவரை உமக்கு நேரில் தெரியுமா… என்றைக்காவது அவருடன் உரையாடியிருக்கிறீரா… என்று எவரும் கேட்டால், நான் அபாக்கியவாதி என்பேன்.\nஆனால் , கம்பனைப்பார்த்தோமா…. பாரதியை பார்த்தோமா…புதுமைப்பித்தனை பார்த்தோமா… இல்லையே எனினும் அவர்களை இன்றும் கொண்டாடிக்கொண்டுதானே இருக்கிறோம். அவ்வாறு நேற்றையதினம் கலைத்தெய்வத்தின் தினத்தில் விடைபெற்ற வெங்கட் சாமிநாதனையும் கொண்டாடுவோம்.\n← தென்னிந்திய நடிகர் சங்கத்தேர்தல்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநொயல் நடேசனின் ‘கானல் தேசம்’ : கசப்பின் இதிகாசம் – தெய்வீகன்\nவரலாற்றில் பிழையான இடத்தில் நின்று விடுவேனோ”\nநடேசனின் எக்ஸைல்: விடுதலை பற்றிய உரையாடல்களுக்கு அவசியமான ஒரு எழுத்து முயற்சி\nநடேசனின் “எக்ஸைல் இல் Branap\nநடேசனின் “எக்ஸைல் இல் Shan Nalliah\nமனித குல அழிப்பு அருங்காட்சியக… இல் Branap\nமனித குல அழிப்பு அருங்காட்சியக… இல் karunaharamoorthy\nமனித குல அழிப்பு அருங்காட்சியக… இல் noelnadesan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/08/28/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-02-17T20:32:41Z", "digest": "sha1:6VM74TUXTZD5CRLKAZTMF4EEOSPZW3XV", "length": 8804, "nlines": 133, "source_domain": "theekkathir.in", "title": "வாத்துகள் நீந்தும் போது ஆக்ஸிஜன் அளவு கூடுகிறதாம் – பிப்லப் குமார் தேவ் – Theekkathir", "raw_content": "\nபிரதமர் பங்கேற்ற விழாவில் பெண் அமைச்சரின் இடுப்பில் கைவைத்த அமைச்சரால் சர்ச்சை\nஜமால் கஷோக்ஜி: “திட்டமிட்ட மிருகத்தனமான கொலை” : முதல் கட்ட அறிக்கை அதிர்ச்சி தகவல்…\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / திரிபுரா / வாத்துகள் நீந்தும் போது ஆக்ஸிஜன் அளவு கூடுகிறதாம் – பிப்லப் குமார் தேவ்\nவாத்துகள் நீந்தும் போது ஆக்ஸிஜன் அளவு கூடுகிறதாம் – பிப்லப் குமார் தேவ்\nஅகர்தால: படகு போட்டி ஒன்றை துவக்கி வைத்து பேசிய திரிபுராவின் பாஜக முதல்வர் தண்ணீரில் வாத்துக்கள் நீந்தும் போது ஆக்சிஜன் அளவு அதிகரித்து மீன்கள் வேகமாக வளருவதாக தெரிவித்துள்ளார். இது அறிவியல் ஆய்வாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.\nதிரிபுராவின் ருத்ராசாகர் பகுதியில் நடந்த படகுப் போட்டியை தொடங்கி வைத்த முதல்வர் பிப்லப் குமார் தேப் ., “ஏரியின் அருகில் வசிக்கும் மீனவர்களுக்கு 50 ஆயிரம் வாத்துகள் அரசு சார்பில் வழங்கப்படும். வாத்துகள் ஏரியில் நீந்தும் போது தண்ணீரில் ஆக்சிஜன் அளவு அதிகரிக்கும். இதனால், அங்குள்ள மீன்கள் அதிக ஆக்சிஜனை பெற முடியும். அதிக ஆக்சிஜனை பெறுவதால் மீன்கள் வேகமாக வளரும். இதெல்லாம் முழுக்க முழுக்க இயற்கை வழியிலேயே நடக்கின்றது” என கூறினார். அப்போது உடன் இருந்த அதிகாரிகள் செய்வதறியாது, சிரிக்கவும் முடியாமல் நெளிந்தனர். இந்த பேச்சை கேட்ட அறிவியல் ஆய்வாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.\nஒரு முதல்வரே இப்படி அறிவியலுக்கும், பகுத்தறிவிற்கும் பொருத்தமின்றி பேசுவது, எதிர்கால சந்ததியினரை எங்கே கொண்டு போய் சேர்க்கும் என விமர்சித்து வருகின்றனர். பிப்லப் குமார் தேப் ஏற்கனவே மகாபாரத காலத்திலேயே இணையதளம் இருந்ததாக கூறி நெட்டிசன்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்டவர் என்ப��ு குறிப்பிடத்தக்கது.\nவாத்துகள் நீந்தும் போது ஆக்ஸிஜன் அளவு கூடுகிறதாம் - பிப்லப் குமார் தேவ்\nதிரிபுரா அரசு அதிகாரிகள் ஜீன்ஸ், கார்கோ அணியக் கூடாது:பாஜக அரசு புதிய கட்டுப்பாடு…\n‘வாத்துகளால் தண்ணீரிலுள்ள ஆக்ஸிஜன் அதிகரிக்கும்’ திரிபுரா முதல்வரின் ‘உளறல்’ சரிதான்: பாஜக செய்தித் தொடர்பாளரும் ‘குளத்தில்’ குதித்தார்…\nபாஜகவின் தேர்தல் தந்திரம் திரிபுராவுக்குத் தனி பாரதமாதா\nதிரிபுரா அரசு அதிகாரிகள் ஜீன்ஸ், கார்கோ அணியக் கூடாது:பாஜக அரசு புதிய கட்டுப்பாடு…\nதிரிபுரா அரசு ஊழியர்களுக்கு 19.68 சதவீதம் ஊதிய உயர்வு\nதிரிபுரா எதிர்க்கட்சிகள் மீதான தாக்குதலை நிறுத்துக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2018/09/11014136/The-lorries-do-not-run-Rs-10-crore-stolen-goods-Engaged.vpf", "date_download": "2019-02-17T20:49:11Z", "digest": "sha1:XGHL663GMGUKJ4P6DIHKZQGFNA2WS3C4", "length": 19298, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "The lorries do not run Rs 10 crore stolen goods Engaged in picket 60 people arrested || லாரிகள் ஓடாததால் ரூ.10 கோடி சரக்குகள் தேக்கம் மறியலில் ஈடுபட்ட 60 பேர் கைது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nலாரிகள் ஓடாததால் ரூ.10 கோடி சரக்குகள் தேக்கம் மறியலில் ஈடுபட்ட 60 பேர் கைது\nபெட்ரோல்- டீசல் விலை உயர்வை கண்டித்து கரூரில் முழுஅடைப்பு போராட்டம் செய்யப்பட்டதுடன், லாரிகள் ஓடாததால் ரூ.10 கோடி மதிப்பிலான சரக்குகள் தேக்கம் அடைந்தன. மேலும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 60 பேரை போலீசார் கைது செய்தனர்.\nபதிவு: செப்டம்பர் 11, 2018 04:00 AM\nபெட்ரோல் விலை ரூ.80-க்கு மேலும், டீசல் விலை ரூ.75-க்கு மேலும் உயர்ந்து கொண்டே போகிறது. இதனால் அன்றாடம் வேலை நிமித்தமாக இருசக்கர வாகனங்களில் வெளியே செல்லும் சாமானிய மக்கள் உள்ளிட்டோர் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். மேலும் டீசல் விலையுயர் வால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயருகிறது. எனவே பெட்ரோல்- டீசல் விலையுயர்வை கண்டித்தும், மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையை கண்டித்தும் நாடு தழுவிய வகையில் செப்டம்பர் 10-ந் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என அகில இந்திய காங்கிரஸ் கட்சி அறிவித்தது. இந்த போராட்டத்திற்கு தமிழகத்தில் தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சிகள், ம.தி.மு.க. உள்ளிட்ட கட்சியினர் ஆதரவு அளித்தன��்.\nஅந்த வகையில் நேற்று கரூரில் நடந்த முழு அடைப்பு போராட்டத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. கரூர் ஜவகர்பஜார், பழைய பைபாஸ் ரோடு, திருமாநிலையூர், செங்குந்தபுரம், பசுபதிபாளையம் உள்ளிட்ட நகரின் பெரும்பாலான பகுதியில் கடைகள் திறக்கப்பட்டு இருந்தன. வெள்ளியணை வர்த்தக சங்கம் சார்பில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்ததால் அங்கு முக்கிய வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன. உப்பிடமங்கலம், புலியூர், மாயனூர், கிருஷ்ணராயபுரம் ஆகிய பகுதிகளில் ஒரு சில கடைகளை தவிர பெரும்பாலான கடைகள் திறந்திருந்தன. அரசு பஸ்கள், தனியார் பஸ்கள் உள்ளிட்டவை வழக்கம் போல் இயங்கியதால் பொதுமக்கள் போக்குவரத்தினை மேற்கொள்வதில் எவ்வித சிரமமும் ஏற்படவில்லை. கரூரில் உழவர் சந்தை, காமராஜர் மார்க்கெட், வாழைக்காய் மார்க்கெட் உள்ளிட்டவை வழக்கம் போல் இயங்கின.\nஎனினும் கரூர் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் 2,000 லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால், கரூரில் இருந்து வெளியிடங்களுக்கு கொண்டு செல்லப்படும் ஜவுளி, கொசுவலை, சிமெண்டு, காகிதம் உள்ளிட்ட ரூ.10 கோடி மதிப்பிலான உற்பத்தி பொருட்கள் தேக்கம் அடைந்தன. சில நிறுவன உரிமையாளர்கள் ரெயில் பார்சல் சேவையை பயன்படுத்தி ஏற்றுமதி பொருட்களை அனுப்பி வைத்தனர். கரூர் பசுபதீஸ்வரர் கோவில் அருகே, திருமாநிலையூர் உள்ளிட்ட இடங்களில் லாரிகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருந்ததை காண முடிந்தது. அரவக்குறிச்சி பகுதியில் முருங்கைகாய்கள், லாலாபேட்டை- குளித்தலை பகுதியில் வாழைக்காய் தார்கள் உள்ளிட்டவற்றை விற்பனைக்காக கொண்டு செல்ல முடியாமல் விவசாயிகள் சற்று சிரமத்திற்கு ஆளாகினர். எண்ணெய் நிறுவனங்களின் லாபத்திற்காக பெட்ரோல்- டீசல் விலை உயர்ந்து வருகிறது. இதனால் சாமானிய மக்கள், மோட்டார் வாகன தொழிலில் ஈடுபடுவோர் உள்ளிட்டோருக்கு பெரும் பின்னடைவு தான். எனவே பெட்ரோல்- டீசல் விலையை குறைக்க மத்திய அரசு முன்வர வேண்டும் என லாரி உரிமையாளர்கள் சங்க மாவட்ட தலைவர் வக்கீல் ராஜூ தெரிவித்தார்.\nகரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கரூர் ஆர்.எம்.எஸ். அலுவலகம் முன்பு நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் சின்னசாமி தலைமை தா���்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் பேங்க் சுப்ரமணியன், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் கபினி சிதம்பரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி. வரி உள்ளிட்டவற்றால் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியிருக்கின்றனர். இந்த நிலையில் பெட்ரோல்- டீசல் விலையை வரலாறு காணாத வகையில் மத்திய அரசு உயர்த்தியிருப்பதை கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் எண்ணெய் நிறுவனங்களின் லாபத்திற்காக செயல்படுவதை மத்திய அரசு நிறுத்த வேண்டும், பெட்ரோலிய பொருட்களுக்கான வரிவிதிப்பினை ஜி.எஸ்.டி. வரம்பிற்குள் கொண்டுவர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். அப்போது மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை அவர்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் வட்டார தலைவர்கள் ராஜ்குமார் (க.பரமத்தி), மனோகரன் (தாந்தோன்றிமலை), ராஜேந்திரன் (கிருஷ்ணராயபுரம்), ஆடிட்டர் ரவிசந்திரன் (கரூர்) உள்பட காங்கிரஸ் கட்சியினர் மற்றும் தி.மு.க., ம.தி.மு.க., திராவிடர் கழகம் உள்பட பல்வேறு அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர்.\nமுன்னதாக கரூர் ஆர்.எம்.எஸ். அலுவலகம் முன்பு கரூர் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் கந்தசாமி தலைமையில் பெட்ரோல்- டீசல் விலையுயர்வை கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் அந்த கட்சியினர் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி, சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்து கலந்து கொண்டனர். அப்போது அங்கு பாதுகாப்புக்காக நின்ற போலீசார், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் ரத்தினம், சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் ஜீவானந்தம் உள்பட மறியலில் ஈடுபட்ட 60 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களை கரூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.\n1. வீர மரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\n2. சிஆர்பிஎப் வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாத அமைப்புகள் நிச்சயம் தண்டிக்கப்படும்: பிரதமர் மோடி உறுதி\n3. திருமண வரவேற்பு நிகழ்ச்சியை ரத்து செய்து ரூ.11 லட்சத்தை உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு வழங்க முன்வந்த புதுத்தம்பதி\n4. பயங்கரவாதத்துக்கு எதிராக, நாட்டை காக்க அரசு எடுக்கும் முடிவுக்கு எதிர்க்கட்சிகள் முழுஆதரவு\n5. பாதுகாப்பை பலப்படுத்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்\n1. மகனை ஐ.பி.எஸ். அதிகாரியாக்குவதே சிவசந்திரனின் ஆசை மனைவி காந்திமதி பேட்டி\n2. காதலை ஏற்க மறுத்ததால் வகுப்பறையில் மாணவிக்கு கட்டாய தாலி கட்டிய மாணவர்\n3. காஷ்மீரில், பயங்கரவாத தாக்குதலில் பலியான மண்டியா துணை ராணுவ வீரர் பற்றி உருக்கமான தகவல் இன்று இறுதிச்சடங்கு நடக்கிறது\n4. கொலை செய்யப்பட்ட ராமலிங்கம் குடும்பத்துக்கு இந்து அமைப்புகள் சார்பில் ரூ.56 லட்சம் நிதி உதவி எச்.ராஜா வழங்கினார்\n5. நூறு கோடி ஆண்டுகளுக்கு முந்தைய ‘அணு உலை’\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2018/09/06012838/In-Saudi-Arabia-5-years-jail-if-you-tease-social-networks.vpf", "date_download": "2019-02-17T20:53:01Z", "digest": "sha1:QNYWT2UFJNPENGAGILJV6ORSKDR4TANI", "length": 12972, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "In Saudi Arabia 5 years jail if you tease social networks || சவுதி அரேபியாவில் சமூக வலைத்தளங்களில் கிண்டல் செய்தால் 5 ஆண்டு சிறை ரூ.5.60 கோடி அபராதமும் விதிக்கப்படும்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nசவுதி அரேபியாவில் சமூக வலைத்தளங்களில் கிண்டல் செய்தால் 5 ஆண்டு சிறை ரூ.5.60 கோடி அபராதமும் விதிக்கப்படும் + \"||\" + In Saudi Arabia 5 years jail if you tease social networks\nசவுதி அரேபியாவில் சமூக வலைத்தளங்களில் கிண்டல் செய்தால் 5 ஆண்டு சிறை ரூ.5.60 கோடி அபராதமும் விதிக்கப்படும்\nசமூக வலைத்தளங்களில் கேலி, கிண்டல்கள் செய்வது இந்தியாவில் பெருகி வருகிறது. அதே நேரத்தில் இப்படி கேலி, கிண்டல் செய்து பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கிறவர்களுக்கு 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என சவுதி அரேபியாவில் அறிவிக்கப்பட்டு உள்ளது.\nபதிவு: செப்டம்பர் 06, 2018 05:00 AM\nசவுதி அரேபிய குற்ற வழக்கு பதிவு அலுவலகம் டுவிட்டரில் இது தொடர்பாக வெளியிட்டு உள்ள அறிவிப்பில், ‘‘சமூக வலைத்தளங்களில் கேலி, கிண்டல்கள் செய்து பதிவுகள் வெளியிட்டு, அதன் மூலம் பொது அமைதி, மத மதிப்பீடுகளுக்கு இடையூறு செய்தால் அது இணையதள வழி க��ற்றமாக கருதப்படும். இந்த குற்றத்துக்கு அதிகபட்சமாக 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும். அத்துடன் 3 மில்லியன் ரியால் (சுமார் ரூ.5 கோடியே 60 லட்சம்) அபராதமும் விதிக்கப்படும்’’ என கூறப்பட்டு உள்ளது.\nஏற்கனவே மனித உரிமை ஆர்வலர்கள், அரசியல் விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கு, சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் கடும் விமர்சனங்களுக்கு ஆளானது குறிப்பிடத்தக்கது.\nசவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் 2 நாள் பயணமாக பாகிஸ்தான் சென்றார்.\n2. கசோக்கியின் உடல் பாகங்கள் கிடக்கும் இடம் பற்றி சவுதிக்கு தெரியாது: வெளியுறவுத்துறை மந்திரி\nகசோக்கியின் உடல் பாகங்கள் கிடக்கும் இடம் பற்றி சவுதி அரேபியாவுக்கு தெரியாது என்று அந்நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.\n3. பத்திரிகையாளரின் வெட்டப்பட்ட உடல் பாகங்களை எடுத்துச் செல்லும் காட்சி : துருக்கி மீண்டும் வீடியோ வெளியீடு\nசவுதி பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி கொலை விவகாரம் தொடர்பாக, சவுதி அரேபியாவுக்கு எதிராக துருக்கி மீண்டும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.\n4. 2 அதிகாரிகளின் மோதல் சி.பி.ஐ.யை கேலிக்கூத்தாக்கி விட்டது - சுப்ரீம் கோர்ட்டில், மத்திய அரசு தகவல்\n2 அதிகாரிகளின் மோதல் சி.பி.ஐ.யை கேலிக்கூத்தாக்கி விட்டது என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்தது.\n5. சபரிமலை விவகாரம்: சமூக வலைத்தளம் மூலம் போராட்டத்தை தூண்டிய 40 பேர் மீது வழக்கு - 1000 ‘பேஸ்புக்’ கணக்குகள் கண்காணிப்பு\nசபரிமலை விவகாரத்தில், சமூக வலைத்தளம் மூலம் போராட்டத்தை தூண்டிய 40 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் 1000 பேஸ்புக் கணக்குகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.\n1. வீர மரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\n2. சிஆர்பிஎப் வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாத அமைப்புகள் நிச்சயம் தண்டிக்கப்படும்: பிரதமர் மோடி உறுதி\n3. திருமண வரவேற்பு நிகழ்ச்சியை ரத்து செய்து ரூ.11 லட்சத்தை உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு வழங்க முன்வந்த புதுத்தம்பதி\n4. பயங்கரவாதத்துக்கு எதிராக, நாட்டை காக்க அரசு எடுக்கும் முடிவுக்கு எதிர்க்கட்சிகள் முழுஆதரவு\n5. பாதுகாப்பை பலப்படுத்த மாநிலங்கள��� மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்\n1. மெக்சிகோ எல்லை சுவர் விவகாரம்: அமெரிக்காவில் அவசரநிலை அறிவிப்பு\n2. ஆப்கானிஸ்தானின் வடக்கே சோதனை சாவடிகள் மீது தாக்குதல்; 7 தீவிரவாதிகள் சுட்டு கொலை\n3. சுலோவேனியாவில் ருசிகரம்: ‘சாண்ட்விச்’ திருடியதால் பதவியை இழந்த எம்.பி.\n4. 2002-ம் ஆண்டிலேயே ஜெய்ஷ் இ முகமது இயக்கம் தடை செய்யப்பட்டு விட்டது - பாகிஸ்தான் சொல்கிறது\n5. தாய்லாந்து தேர்தலில் பிரதமர் வேட்பாளராக களமிறங்கிய திருநங்கை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/Cinema/CinemaNews/2018/06/27142758/Gautham-Karthik-is-a-boxer.vpf", "date_download": "2019-02-17T20:41:01Z", "digest": "sha1:2A6K74HKW3DLEM6L5ZPAIISEHBRYU7OW", "length": 4412, "nlines": 42, "source_domain": "www.dailythanthi.com", "title": "‘மிஸ்டர் சந்திரமவுலி’ படத்தில்குத்து சண்டை வீரராக கவுதம் கார்த்திக்||Gautham Karthik is a boxer -DailyThanthi", "raw_content": "\n‘மிஸ்டர் சந்திரமவுலி’ படத்தில்குத்து சண்டை வீரராக கவுதம் கார்த்திக்\nகவுதம் கார்த்திக் ‘மிஸ்டர் சந்திரமவுலி’ படத்தில் குத்து சண்டை வீரராக நடிக்கிறார்.\n‘‘அரசாங்க வேலையில் இருக்கும் ஒரு ஜாலியான அப்பா, குத்து சண்டை வீரரான அவருடைய மகன், இவர்கள் இருவருக்கும் இடையே நடக்கும் ஒரு எதிர்பாராத சம்பவம்,..அது, அவர்கள் வாழ்க்கையையே புரட்டிப் போடுகிறது. இப்படி ஒரு வித்தியாசமான கதை அமைப்பில் உருவாகி இருக்கிறது, ‘மிஸ்டர் சந்திரமவுலி’ படம்’’ என்கிறார், அந்த படத்தின் டைரக்டர் திரு.\nபடத்தை பற்றி அவர் மேலும் சொல்கிறார்:-\n‘‘கார்த்திக்-கவுதம் கார்த்திக் இருவரும் இந்த படத்திலும் அப்பா-மகனாக நடிக்கிறார்கள். வரலட்சுமி சரத்குமார், ஒரு முக்கிய வேடத்தில் வருகிறார். வில்லன்களாக மகேந்திரன், மைம்கோபி ஆகிய இருவரும் நடித்துள்ளனர்.\nரெஜினா கசன்ட்ரா, சதீஷ், விஜி சந்திரசேகர் ஆகியோரும் நடித்து இருக்கிறார்கள். சாம் சி.எஸ். இசையமைத்து இருக்கிறார். ஜி.தனஞ்செயன், எஸ்.விக்ரம் குமார், லலிதா தனஞ்செயன் ஆகிய மூவரும் தயாரித்துள்ளனர். பெரும்பகுதி காட்சிகள் தாய்லாந்தில் படமாக்கப்பட்டுள்ளன. படம், விரைவில் திரைக்கு வர இருக்கிறது.’’\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/Others/Devotional/2017/11/09175043/Siddhambeswarar-to-win-thoughts.vpf", "date_download": "2019-02-17T20:46:15Z", "digest": "sha1:RVL264VWINYHO4HLF5Z6VYUWLZYSGPPG", "length": 17623, "nlines": 57, "source_domain": "www.dailythanthi.com", "title": "எண்ணங்களை ஈடேற்றும் சிதம்பரேஸ்வரர்||Siddhambeswarar to win thoughts -DailyThanthi", "raw_content": "\nதென் தமிழ்நாட்டை ஆண்ட மன்னர்களில், சோழர்கள் முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக கருதப்படுகிறார்கள். இவர்கள் தாங்கள் ஆண்டு வந்த பகுதிகளில் எல்லாம் ஆலயங்களை அமைப்பதில் ஆர்வம் கொண்டிருந்தனர் என்பதை வரலாறு மூலம் நாம் அறிய முடிகிறது.\nதென் தமிழ்நாட்டை ஆண்ட மன்னர்களில், சோழர்கள் முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக கருதப்படுகிறார்கள். இவர்கள் தாங்கள் ஆண்டு வந்த பகுதிகளில் எல்லாம் ஆலயங்களை அமைப்பதில் ஆர்வம் கொண்டிருந்தனர் என்பதை வரலாறு மூலம் நாம் அறிய முடிகிறது. அவர்கள் கட்டிய ஆலயங்கள் பல நூறு ஆண்டுகளைக் கடந்து, இன்றும் சோழ மன்னர்களின் பெயரை பறைசாற்றிக் கொண்டிருப்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை.\nமுதலாம் குலோத்துங்கச் சோழன், சோழ நாட்டை ஆண்ட காலத்தில் (கி.பி.1080) அழகுற கட்டிய ஆலயம் ஒன்று புள்ளம்பாடி கிராமத்தில் உள்ளது. சுமார் 900 ஆண்டுகள் பழமையான இந்த ஆலயம், அந்த கிராமத்தின் மகுடமாக திகழ்கிறது என்றால் மிகையல்ல. இந்த ஆலயத்தில் உள்ள கல்வெட்டுகள் மூலம் பல தகவல்கள் நமக்குக் கிடைத்துள்ளன. கல்வெட்டில் இந்த ஊரின் பெயர் புள்ளன்பாடி என்றும், இது கானக்கிளியூர் நாட்டுப் பிரிவின் கீழ் இருந்த ஊர் என்றும், கோவிலின் பெயர் ‘மதுராந்தக ஈஸ்வரம்’ என்றும் காணப்படுகிறது.\nமதுராந்தகன் என்பது முதலாம் ராஜேந்திரனின் பெயர் ஆகும். அவரது பெயரால், இவரது பேரன் குலோத்துங்கன் கட்டிய ஆலயம் இது. இந்த ஆலயம் கடந்த 11.11.2012–ல் குடமுழுக்கு திருவிழா கண்டது. அதன் மூலம் தற்போது இந்த ஆலயம் புதுப்பொலிவு பெற்றுத் திகழ்கிறது.\nஇந்த ஆலயம் தற்போது சிதம்பரேஸ்வரர் என்ற பெயர் கொண்டு அழைக்கப்படுகிறது. இந்தக் கோவில் கீழ் திசை நோக்கி அமைந்துள்ளது. முகப்பில் ஐந்து நிலை ராஜகோபுரம் கம்பீரமாக வீற்றிருக்கிறது. ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே நுழைந்ததும், நந்தியும், கொடிமரமும் காணப்படுகின்றன. அடுத்துள்ள மகாமண்டபத்தின் வலது புறம் அம்பாள் சன்னிதி இருக்கிறது. இத்தல அன்னையின் திருநாமம் ‘சிவகாமி அம்மை’ என்பதாகும். அன்னை கருவறையில் நின்ற கோலத்தில் புன்னகை தவழும் இன்முகத்துடன் அருள்பாலிக்கிறாள்.\nமகாமண்டபத்தை அடுத்து துவாரபாலகர்கள் இருபுறமும் கம்பீரமாக நிற்க அர்த்தமண்டபமும், அதை அடுத்து இறைவன் சிதம்பரேஸ்வரரின் கருவறையும் உள்ளது. கருவறையில் சிவலிங்கத் திருமேனியுடன் இறைவன் கீழ் திசை நோக்கி அருள்புரிகிறார். மகாமண்டபத்தின் இடதுபுறத்தை உற்சவர் சிலைகள் அலங்கரிக்கின்றன. மத்தியில் உச்சி விதானத்தில் 12 ராசிகளும் வடிக்கப்பட்ட ஸ்ரீசக்கரம் உள்ளது. இறைவனையும், இறைவியையும் மகாமண்டபத்தின் மத்தியப் பகுதியில் நின்று கரங்குவித்து வணங்கும் பக்தர்கள், சற்றே தங்கள் தலையை உயர்த்தி தங்களது ராசி பதிக்கப்பட்ட சக்கரத்தையும் வணங்குவது இங்கு வழக்கமான ஒன்றாகும்.\nஇறைவனின் தேவக்கோட்டத்தின் தென்புறம் நர்த்தன கணபதி மற்றும் தட்சிணாமூர்த்தியும், மேல்திசையில் மகாவிஷ்ணுவும், வடக்கில் பிரம்மாவும், கோஷ்ட துர்க்கையும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர். திருச்சுற்றின் கிழக்கில் சூரியன், சந்திரன், காலபைரவர், சனீஸ்வரன், நீலாதேவி, ஜோஸ்டா தேவி ஆகியோரும், தெற்கில் துர்க்கை, அப்பர், சுந்தரர், திருநாவுக்கரசர், மாணிக்கவாசகர், மெய்பொருள் நாயனார் ஆகியோரது திருமேனிகளும், மேற்கில் சித்தி விநாயகர், வள்ளி– தெய்வானை சமேத சண்முகநாதர், கஜலட்சுமி ஆகியோர் திருமேனிகளும் உள்ளன.\nஇந்த ஆலயத்தில் இரண்டு தல விருட்சங்கள் உள்ளன. அவை வன்னிமரம் மற்றும் வில்வமரம். ஆலயத்தின் தெற்குப் பிரகாரத்தில் இந்த இரண்டு தல விருட்சங்களும் செழித்து வளர்ந்து தழைத்தோங்கி நிற்கின்றன. ஆலயத்தின் வடகிழக்கு மூலையில் நவக்கிரக நாயகர்கள் வீற்றிருந்து அருள்புரிகிறார்கள். சுமார் 900 ஆண்டுகளைக் கடந்த இந்த ஆலய முகப்பானது கிழக்கு திசையில் ஐந்து நிலை ராஜகோபுரத்தால் அலங்கரிக்கப்படுவது போல், வடக்கு மற்றும் தெற்கு வாசல்களை மூன்று நிலை கோபுரங்கள் அலங்கரிக்கின்றன.\nநவராத்திரியின் போது 9 நாட்களும் உற்சவர் அம்மனை, தினம் ஒரு அலங்காரத்தில் அலங்கரிக்கிறார்கள். அந்த அம்மனை மகாமண்டபத்தில், பக்தர்கள் தரிசனம் செய்ய அமர்த்தி இருப்பார்கள். இந்த அலங்கார அழகைக் காணவே பக்தர்கள் கூட்டம் இந்த நாட்களில் ஆலயத்தில் அலைமோதும். 10–ம் நாள் விஜயதசமி அன்று அம்பு போடும் திருவிழா வெகு விமரிசையாக நடந்தேறும்.\nமார்கழி 30 நாட்களும் இறைவன், இறைவிக்கு மார்கழி பூஜை சிறப்பாக நடைபெறு கிறது. ஐப்பசி பவுர்ணமியில் இறைவனுக்கு அன்னாபிஷேகமும், மாதப் பிரதோ‌ஷங்களும் வெகு விமரிசையாக நடைபெறுகிறது. கார்த்திகை சோமவார நாட்களில் இறைவனுக்கும், இறைவிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.\nதைப்பூசம் பங்குனி உத்திரம், கந்தசஷ்டி 6 நாட்களும் முருகப்பெருமானுக்கும், தேய்பிறை அஷ்டமி நாட்களில் பைரவருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்படுகின்றன.\nகார்த்திகை மாதத்தில் வரும் திருக்கார்த்திகை அன்று சொக்கப்பனை திருவிழா மிக அமர்க்களமாக நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமை ராகு கால நேரத்தில் துர்க்கைக்கு நடைபெறும், சிறப்பு ஆராதனையில் ஏராளமான பெண்கள் கலந்து கொள்கின்றனர்.\nஆலயம் தினமும் காலை 7 மணி முதல் 10.30 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்திருக்கும். பக்தர்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றும் சிதம்பரேஸ்வரரையும் சிவகாமியம்மையையும் புள்ளம்பாடி சென்று நாமும் ஒரு முறை தரிசிக்கலாமே.\nதிருச்சி– அரியலூர் நெடுஞ்சாலையில் திருச்சியில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது புள்ளம்பாடி என்ற கிராமம். திருச்சியில் இருந்து புள்ளம்பாடி செல்ல பேருந்து வசதிகள் உள்ளன.\nசிதம்பரேஸ்வரர் கோவில் இருக்கும் இடத்தில் இருந்து வடக்கு திசையில், இந்த ஆலயத்தில் உப ஆலயம் ஒன்று உள்ளது. இங்கு குளுந்தாளம்மன் என்ற பெயரில் அம்பாள் வீற்றிருந்து அருள்பாலித்து வரு கிறார். இந்தப் பகுதியில் மிகவும் பிரசித்திப் பெற்ற ஆலயம் இது. குளுந்தாளம்மன் இந்த ஊர் மக்களின் காவல் தெய்வமாக விளங்குகிறாள். இந்த அன்னைக்கு ஆண்டு தோறும் நடக்கும் திருவிழா மிகவும் பிரபலம். 10 நாட்கள் நடைபெறும் இந்தத் திருவிழா, சிதம்பரேஸ்வரர் ஆலயத்தின் அருகில் உள்ள அலங்கார மண்டபத்தில் நடக்கிறது. அந்த நாட்களில் சிதம்பரேஸ்வரர் ஆலயமும் விழாக்கோலம் பூண்டிருக்கும். இந்த 10 நாட்களும் குளுந்தாளம்மன் அலங்கார மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பாள்.\nசித்திரை மாதம் முதல் செவ்வாய்க்கிழமை காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கும். முதல் ஏழு நாட்கள் அன்னை தினசரி ஒரு வாகனத்தில் வீதியுலா வருவதுண்���ு. அன்ன வாகனம், மயில் வாகனம், சிம்ம வாகனம், காமதேனு வாகனம், ரி‌ஷப வாகனம், யானை வாகனம், குதிரை வாகனம் என வீதி உலா வரும் அன்னையை தரிசிக்க, ஊர் மக்கள் மட்டுமின்றி சுற்று வட்டார மக்கள் குடும்பத்துடன் வருவதுண்டு. 8–ம் நாள் தேர் திருவிழா நடைபெறும். 9–ம் நாள் தங்கப் பல்லக்கில் அன்னை உலா வருவாள். 10–ம் நாள் மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவுபெறும். பின்னர் அன்னை தன்னுடைய ஆலயம் திரும்புவாள்.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaarakam.com/2018/07/23/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2019-02-17T20:06:28Z", "digest": "sha1:VPVIKXCV3P2P5CZIMG4QST2JOSJSEO5G", "length": 7857, "nlines": 79, "source_domain": "www.thaarakam.com", "title": "புலம்பெயர் தமிழ் மக்களின் 100 மில்லியன் ரூபா – குறிவைக்கும் ரணில்? - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம்", "raw_content": "\nபுலம்பெயர் தமிழ் மக்களின் 100 மில்லியன் ரூபா – குறிவைக்கும் ரணில்\nவடக்கில் உள்ள வங்கிகளில் 100 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதி வைப்புச் செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.\nயாழ்ப்பாணத்தில் நேற்று நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.\n” போர் முடிவுக்கு வந்த போதிலும், யாழ்ப்பாணம் பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையிலும், அரசியல் உறுதிப்பாடு இல்லாத நிலையிலுமே இருந்தது. இந்தப் பிரச்சினைகளுக்கு தற்போதைய அரசாங்கம் தீர்வு கண்டுள்ளது.\nவடக்கில் உள்ள அனைத்து வங்கிகளிலும். 100 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதி வைப்பிலிடப்பட்டுள்ளது. இதனை இந்தப் பிராந்தியத்தின் அபிவிருத்திக்கு முதலீடு செய்ய முடியும்.\nபொருளாதாரத்தை வலுப்படுத்த, வடக்கிலுள்ள மக்கள் தமது சேமிப்புகளை முதலீடு செய்ய வேண்டும். சேமிப்புகளுக்கான வரியை விட, முதலீடுகளுக்கான வரி மிகவும் குறைவு.\nபோரினால் இந்தப் பகுதி பேரழிவைச் சந்தித்தது. மக்கள் தமது முதலீடுகளை இழந்தனர்.\nமுதலீடு தான் பொருளாதார அபிவிருத்தியை உருவாக்குகிறது. அதற்கான முயற்சியை நாம் எடுக்கிறோம்.\n2015ஆம் ஆண்டுக்குப் பின்னர் புலம்பெயர்ந்தோர், பெருமளவு நிதியை அனுப்பியுள்ளனர். அதில் பெரும்பாலானவற்றை வங்கிகளி���் மக்கள் சேமித்துள்ளனர்.\nஇந்த நிதி பிராந்தியத்தின் அபிவிருத்திக்காக பயன்படுத்தப்பட வேண்டும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்க இராணுவத்தின் கட்டளைப் பீடத் தளபதி சிறிலங்காவில் ‘இரகசியப் பேச்சு’\nகனடா பவர் ஸ்ராரின் ஹிரீம் ஹவுஸ் திறப்பு விழா: முண்டியத்த தமிழரசுக் கட்சி\nபலாலி விமான நிலையத்தை இந்தியாவுக்கு விற்பனை செய்யும் இலங்கை அரசாங்கம்\n – சிறிலங்கா அரசாங்கத்துக்கு முன்கூட்டியே பிரதி வழங்க முடிவு\nமுல்லையில் முஸ்லீம்களை மட்டும் குடியேற்ற குழு: சிவமோகன் சம்மதம், சாந்தி எதிர்ப்பு\nஸ்ரீலங்காவில் அதிகரித்து செல்லும் புற்றுறோய்\n10 ஆம் ஆண்டு நினைவில்\nஉழைப்பையே உயிராக்கி மலையானவன் லெப். கேணல் தவம்.\nவேவுப்பணியில் மணலாற்றுக் காடுகளில் போராளிகள் \nதேசியத் தலைவருக்கு தோளோடு தோளாய் நின்ற லெப். கேணல் பொன்னம்மான்\nமுள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 10வது ஆண்டு பேரணிக்கான கலந்தாய்வு.\nவன்னிமயில்” விருதுக்கான போட்டி 2019\nபட்டப்போட்டியும் தமிழர் பாரம்பரிய விளையாட்டு விழாவும் \nமுல்கவுஸ் அன்புத்தமிழ் கழகத்தின் தமிழ்பாடசாலை நடாத்தும் தமிழ்திறன்…\nபாரிசில் இருந்து ஜெனிவா நோக்கி…\n சிங்கள பௌத்த பேரினவாதத்தின் (சு)தந்திர தின…\nவீரமறவர்களின் வீரவணக்க நிகழ்வு -லண்டன்\n© 2019 - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2019/02/12165112/1025248/FEB-14-Valentines-Day-Celebrations-Kalinga-Sena-warns.vpf", "date_download": "2019-02-17T19:31:40Z", "digest": "sha1:4MZPPEETN775J2P6NDZEHETFDZ6AI2I5", "length": 10381, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "பிப்.14-இல் காதலர் தின கொண்டாட்டம் : ஆதரவாளர்களுக்கு கலிங்கா சேனா எச்சரிக்கை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபிப்.14-இல் காதலர் தின கொண்டாட்டம் : ஆதரவாளர்களுக்கு கலிங்கா சேனா எச்சரிக்கை\nஉலகம் முழுவதும் காதலர் தினம் வரும் 14ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.\nஉலகம் முழுவதும் காதலர் தினம் வரும் 14ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்கு ஒருசாரார் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். காதல் தினத்தன்று சுற்றுலா தளம், பூங்கா உள்ளிட்ட பொது இடங்களில் கூடும் காதலர்களை மிரட்டுவது, தாலி கட்ட வற்புறுத்துவது போன்ற செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் கலிங்கா சேனா எனும் அமைப்பினர் காதல் தினத்திற்கு ஆதரவு தெரிவிப்பவர்களை எச்சரிக்கை விடுக்கும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஜொலிக்கும் சீன நகரங்கள்...சீன புத்தாண்டு கோலாகலம்...\nசீன புத்தாண்டு பிறந்ததை முன்னிட்டு, அங்குள்ள நகரங்கள் மின்னொளியில் ஜொலிக்கின்றன.\nபிரபாகரனின் 64வது பிறந்த நாள் விழா : மதிமுக அலுவலகத்தில் கேக் வெட்டி கொண்டாட்டம்\nமறைந்த விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் 64வது பிறந்த நாள் விழா, சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.\nபிறந்த நாள் கொண்டாடிய ரவுடிகள் : கைது செய்யப்பட்ட 20 ரவுடிகளும் விடுவிப்பு\nமதுரையில் விளாங்குடியில், பிறந்த நாள் கொண்டாடிய போது கைது செய்யப்பட்ட 20 ரவுடிகளையும் நிபந்தனையுடன் போலீசார் விடுவித்துள்ளனர்.\nஆசிரியர் தின விழா : துணை முதல்வர் பங்கேற்பு\nஆசிரியர் தின விழாவில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், பள்ளி கல்வி அமைச்சர் கே.ஏ செங்கோட்டையன் மற்றும் அமைச்சர்கள் தங்கமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nபுதுச்சேரி முதலமைச்சரை நேரில் சந்தித்து ஸ்டாலின் ஆதரவு\nதுணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மேற்கொண்டு வரும் தர்ணா போராட்டத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார்.\nநேரிடையாக மோத முடியாததால் மறைமுக தாக்குதல் : புல்வாமா தாக்குதல் குறித்து ஹெச்.ராஜா கருத்து\nபுல்வாமாவில் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த சி.ஆர்.பி.எப். வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தும் நிகழ்வு பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.\nராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் பியூஸ்கோயல் கண்டனம்\nமேக் இன் இந்தியா திட்டத்தை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சிறுமைப்படுத்தி உள்ளதாக மத்திய அமைச்சர் பியூஸ்கோயல் குற்றம்சாட்டி உள்ளார்.\nபிப்ரவரி 28-ல் காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம்\nகுஜராத் மாநிலம் அகமதாபாத்தில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் வரும் 28 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்���ுள்ளது.\nதர்ணா போராட்டத்தை தொடரும் புதுச்சேரி முதல்வர்\nபுதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, முதலமைச்சர் நாராயணசாமி இடையே இன்று மாலை நடைபெறுவதாக இருந்த சந்திப்பு ரத்தாகியுள்ளது.\n\"உங்களை போலவே என் நெஞ்சத்திலும் ஆத்திர நெருப்பு\" - மோடி ஆவேச பேச்சு\nநாட்டுமக்களுக்குள் எரிந்து கொண்டிருக்கும் அதே ஆத்திர நெருப்பு தான் தன்னுடைய நெஞ்சத்திலும் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருப்பதாக புல்வாமா தாக்குதல் குறித்து பிரதமர் மோடி ஆவேசமாக தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mmde.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=107&Itemid=289&lang=ta", "date_download": "2019-02-17T20:03:00Z", "digest": "sha1:CYULSVF7OGMEWTFDF7WWBR5HLZWHLYSX", "length": 14610, "nlines": 346, "source_domain": "mmde.gov.lk", "title": "தொடர்பு கொள்ளவதற்கான விபரங்கள்", "raw_content": "\nநிர்வாகம் மற்றும் தாபனப் பிரிவு\nஊக்குவித்தல் மற்றும் சுற்றாடல் கல்வி\nகாற்று வளங்கள் முகாமைத்துவம் மற்றும் சர்வதேச உறவுகள்\nதேசிய வளங்கள் முகாமைத்துவப் பிரிவு\nகொள்கைகள் மற்றும் திட்டமிடல் பிரிவு\nநீடித்து நிலைக்கக்கூடிய அபிவிருத்திப் பிரிவு\nநீடித்து நிலைக்கக்கூடிய சுற்றடாடல் பிரிவு\nவருடாந்த செயலாற்றுகை அறிக்கை மற்றும்\nபுவிச் சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின்\nபணிப்பாளர் நாயகம் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரல்\nவன பரிபாலனத்திணைக்களத்தின் ஆரம்ப - இடைநிலை சிற்பி சேவைக்காண்டத்தின் பதவிகளுக்கு (சமையற்காரர், நீர்ப்பம்பி இயக்குநர் மற்றும் சுற்றுலா விடுதிப்பொறுப்பாளர்)\nதகவல் பெறும் உரிமைச் சட்டம் - தொடர்பு விவரங்கள்\nஇலங்கையினுள் நடைபெறுகின்ற/நடத்தப்படுகின்ற திறந்த தகனம் தொடர்பில் ஆரம்ப கற்கையை மேற்கொள்வதற்குத் தேவையான ஆலோசகர் ஒருவரை ஆட்��ேர்த்தல்\nமுகப்பு தொடர்புகொள்ள தொடர்பு விபரங்கள்\n“சொபாதம் பியச” , 416/சீ/1,\nமின் அஞ்சல் : இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்\nமகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சர்\nஅதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன\nமகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளர்\nமேலதிக செயலாளா் (இயற்கை வளங்கள்)\nதிரு. டப். எம். ஏ. பி. பீ. வன்னிநாயக\nதிரு. ஜஹான் அப்துல் ரஹீம்\nஉதவிப் பணிப்பாளர் ( கொள்கை மற்றும் திட்டமிடல்)\nபுதன்கிழமை, 14 மார்ச் 2018 15:37 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது\n© 2011 மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சு.முழுப் பதிப்புரிமையுடையது.\n“சொபாதம் பியச”, 416/சீ/1, ரொபர்ட் குணவர்தன மாவத்தை, பத்தரமுல்லை, இலங்கை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/aboutus", "date_download": "2019-02-17T19:55:45Z", "digest": "sha1:LKB32EOWQKSQRK7EIVFGQ7S2GMNWCL5G", "length": 10455, "nlines": 105, "source_domain": "www.arusuvai.com", "title": "எங்களைப் பற்றி | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nமுற்றிலும் சமையல் குறித்த முதல் தமிழ் இணைய தளம்\nஇணையத்தில் யூனிகோடு எழுத்துருக்களின் பயன்பாடு தொடங்கி இருந்த காலக்கட்டம். சமையல் குறிப்புகள் ஆங்கிலத்தில் மட்டுமே கிடைக்கும் என்ற நிலையும் இருந்த காலம். தமிழில் சமையல் குறிப்புகளுக்கென்று தனியே ஒரு இணையதளம் இல்லாத காலக்கட்டத்தில், அந்தக் குறையினை போக்கும் வண்ணம், முற்றிலும் சமையல் குறிப்புகளுக்கான முதல் தமிழ் தளமாக அறுசுவை தொடங்கப்பட்டது. 2003 ல் வெள்ளோட்டம் தொடங்கி, 2004 ல் அதிகாரப்பூர்வமாக அறுசுவை டாட் காம் வெளியாகியது.\nயூனிக்கோடு எழுத்துக்கள் அப்போதுதான் பிரபலமடையத் தொடங்கிய காலம் என்ற போதிலும், ப்ரவுசர் சப்போர்ட் எளிதாக இல்லாத நிலையிலும்கூட அறுசுவை வெகு விரைவிலேயே பிரபலமடையத் தொடங்கிற்று. யூனிக்கோடு பயன்பாடு அதிகரிக்க அதிகரிக்க, வருகையாளர்களின் எண்ணிக்கையும் அதிகமாயிற்று. எல்லா பாலினருக்கும் பொதுவான தளமாகத் தொடங்கப்பட்டாலும், காலப்போக்கில் பெண்கள் அதிகம் பார்வையிடும் தளமாக அறுசுவை உருமாறியது அதற்கு ஒரு தனித்துவத்தை கொடுத்தது.\nசமையல் குறிப்புகளுக்காக மட்டும் என்ற நோக்கத்தில் தொடங்கப்பட்ட அறுசுவை தளமானது, அந்த வட்டத்தைக் கடந்து, கைவினை, கோலம், கதை, கவிதைகள், கட்டுரைகள் என்று பெண்கள் விரும்பக்கூடிய அனைத்து துறைகளையும் தன்னுள் அடக்கத் தொடங்கியது. அறுசுவை உறுப்பினர்களின் விருப்பம் அறிந்து, அவர்க திறன்களை வெளிக்காட்ட இங்கே வாய்ப்புகளும், வசதிகளும் உருவாக்கப்பட்டது. இதன்மூலம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் எழுத்துத் திறனையும், இதரத் திறன்களையும் வெளிக்காட்ட, நல்லதொரு வாசகர் வட்டத்தை உருவாக்கிக் கொள்ள அறுசுவை பெரிதும் உதவியாய் இருந்தது. தொடர்ந்து இருந்து வருகின்றது.\nஅறுசுவை வெறும் இணையதளம் அல்ல. இது ஒரு குடும்பம் என்றே பலராலும் அழைக்கப்படுகின்றது. அண்ணன், தங்கை, அக்கா, அம்மா என்று உறுப்பினர்கள் ஒருவரையொருவர் உறவு சொல்லி அழைத்துக் கொள்ளும் ஒரு அந்நியோன்யத்தை வேறு தளங்களில் பார்ப்பது கடினம். வேறு எந்த தளங்களிலும் இல்லாத அளவிற்கு பெண்கள் இங்கே பாதுக்காப்பை உணர்கின்றார்கள். பெண்களது தனியுரிமைக்கும் இங்கே முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. அதன் பலனாக, ஆண்களைவிட பெண் வருகையாளர்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரிக்கின்றது. இன்றைக்கு இணையத்தில் பல்வேறு தளங்களில் பிரபலமாய் இருக்கும் பெண்கள் பலருக்கும் அறுசுவை தாய் தளமாக இருக்கின்றது.\nஅறுசுவையின் வளர்ச்சி என்பது ஒரு கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி. இதற்காக தங்களது நேரத்தையும், உழைப்பையும் அர்பணித்தவர்கள் ஏராளம். எங்களைப் பற்றி என்று குறிப்பிடும்போது முதலில் குறிப்பிடப்பட வேண்டியவர்கள் இவர்களே. அறுசுவையின் தூண்களாய் இருப்பவர்கள், அறுசுவையை இயக்கிக் கொண்டிருப்பவர்கள், அறுசுவையை வளர்த்துக் கொண்டிருப்பவர்கள் இவர்கள். முகம் காட்ட விரும்பாதோர் ஏராளம் இருந்தாலும், ஒரு சிலரது முகங்களை உலகிற்கு காட்டுவதில் பெருமிதம் கொள்கின்றோம்.\nஅறுசுவை டீம் என்று அறியப்படும் அறுசுவை நிர்வாகக் குழுவினர் மற்றும் அறுசுவை அட்மின்.\nஅறுசுவை நிர்வாகிகளைத் தொடர்பு கொள்ள Contact Us பக்கத்தினை பயன்படுத்தவும்.\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/03/blog-post_683.html", "date_download": "2019-02-17T20:37:39Z", "digest": "sha1:U2AELYCIMQ33ASKDV3OJCXG7XN34TYYG", "length": 37097, "nlines": 140, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "அலரி மாளிகையில் முக்கிய கலந்துரையாடல் - றிசாத், ஹக்கீம் பங்கேற்பு ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஅலரி மாளிகையில் முக்கிய கலந்துரையாடல் - றிசாத், ஹக்கீம் பங்கேற்பு\nஅரசாங்கம் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து அபிப்ராயங்களைப் பறிமாறிக்கொள்வதற்காக, ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்கள் மற்றும் பிரமருக்கும் இடையில் தீர்மானமிக்கதொரு கலந்துரையாடல் இன்று மாலை 4 மணிக்கு அலரிமாளிகையில் இடம்பெறவுள்ளது.\nஇதில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர், ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியூதின், ​ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, மனோ கணேசன், பழினி திகாம்பரம், அர்ஜுண ரணதுங்க, ராஜித சேனாரத்ன, உள்ளிட்டவர்கள் பிரதமருடன் கலந்துரையாடலை முன்னெடுக்கவுள்ளனர்.\nஐக்கிய தேசிய கட்சியின் மாற்றங்களுக்கு அல்ல ( மீடியாவுக்கு புழுகிய செய்தி) ஜாதிகஹெல. + முஸ்லிம் (காக்கா மார்கள் ) கட்ச்சிகளின் விலை என்ன என்று (தெரிந்து கொடுக்க ) திர்மானமிக்கதொர் சந்திப்பு (விலை)திர்மானிக்க ( இந்த விளையாட்டு வீரர்களை விளையாட்டு கலகங்கள் இன்னும் கொஞ்ச காலம் விலை கொடுத்து வாங்கும் பிறகு ஒட முடியாத குதிரைகள் நிலைத்தான் இவர்களுக்கு\nமதுஷ் அணியில், கறுப்பு ஆடு - 178 கோடி டொலர் பேரம், இலங்கையில் சிக்கிய அரபு புத்தகம்\n- Sivarajah - மதுஷ் நாடுகடத்தப்படுவாரா மதுஷ் கைது செய்யப்பட்ட பின்னர், அவரும் – அவருடன் இருந்த குழுவினரும் மருத்துவ பரிசோதனைகளு...\nபுருசனை அரசனாக்கிய, சூபித்துவ ஆளுமை\n#இம்றான்_கானின்_உளவியல்_உள்ளாற்றல் இன்றைய உலகில் இம்றான் கானும் அவரது அரசியல் அதிரடிகளும் ,பாகிஸ்தானில் மட்டுமல்ல, முழு உலகிலும் பேச...\nடுபாயில் தனது உயிரை காப்பாற்ற போராடும் மதுஷ் - 3 தடவை இலங்கை வந்துசென்ற அதிசயம்\n- Siva Ramasamy - மாக்கந்துர மதுஷ் கைது விவகாரத்தில் புதிய புதிய தகவல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன... டுபாயில் சட்டம் கடுமையானது என்...\n(எம்.எப்.எம்.பஸீர்) பொலிஸ் அதிரடிப்படை கட்டளைத் தளபதியும், திட்டமிட்ட ���ுற்றங்கள், பயங்கரவாத தடுப்பு பிரிவு மற்றும் போதைப்பொருள் தடுப்பு...\nமருதானையில் நேற்று, இது தான் நடந்தது - டுபாய்க்கு வந்த சோதனை\nநேற்றுக் காலை மருதானையில் கேரள கஞ்சாவுடன் ஒரு ஜீப் விபத்துக்குள்ளானதல்லவா..அதில் இருந்தவர்கள் தப்பி ஓடினார்களே... நடந்தது இதுதான்......\nநடிகர் ராஜேந்தரின் மகனும், சிம்புவின் தம்பியுமான குரலரசன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார் (வீடியோ)\nநடிகர் T.ராஜேந்தர் அவர்களது மகனும் நடிகர் சிம்புவின் சகோதரருமாகிய T.R.குரலரசன் (15.02.2019) இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். அல்ல...\nலத்தீப்பை மனந்தளரச் செய்ய, முக்கிய அமைச்சர் முயற்சி - 2013 இல் எடுக்கப்பட்ட புகைப்படம்\nமதுஷ் மற்றும் சகாக்கள் விசாரணை குறித்து ஆராய எஸ் ரி எவ் பொறுப்பான பிரதிப்பொலிஸ் மா அதிபர் லத்தீப் டுபாய் சென்றுள்ளதாக வந்துள்ள செய்திகள்...\nஇந்தியாவை உலுக்கிய தற்கொலை போராளி, தன் வீரமரணத்தை திருமணத்தை போன்று கொண்டாடுமாறு வேண்டுகோள்\nஇந்தியாவை உலுக்கியுள்ள காஸ்மீர் தற்கொலை தாக்குதலிற்கு காரணமான அடில் அஹமட் டார் என்ற இளைஞன் ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவிற்கு எதிரான தலி...\nமுப்படைகளையும் எல்லையற்ற அரசியல் அதிகாரத்தையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டிருந்த கோட்டா மீதான அச்சத்தை விட , ஒரேயொரு போலிஸ் அதிர...\nமதுஷ் + கஞ்சிப்பான இம்ரானின், இன்றைய ஸ்பெஷல் ரிப்போர்ட்\n-Sivarajah- மாக்கந்துர மதுஷ் மற்றும் சகாக்களை இப்போதைக்கு இலங்கைக்கு அழைத்து வர முடியாது... அதுவே முடிந்த முடிவு... ஆனால் விசாரண...\nமதுஷ் அணியில், கறுப்பு ஆடு - 178 கோடி டொலர் பேரம், இலங்கையில் சிக்கிய அரபு புத்தகம்\n- Sivarajah - மதுஷ் நாடுகடத்தப்படுவாரா மதுஷ் கைது செய்யப்பட்ட பின்னர், அவரும் – அவருடன் இருந்த குழுவினரும் மருத்துவ பரிசோதனைகளு...\nபுருசனை அரசனாக்கிய, சூபித்துவ ஆளுமை\n#இம்றான்_கானின்_உளவியல்_உள்ளாற்றல் இன்றைய உலகில் இம்றான் கானும் அவரது அரசியல் அதிரடிகளும் ,பாகிஸ்தானில் மட்டுமல்ல, முழு உலகிலும் பேச...\n7 முஸ்லிம் மாணவர்களுக்கு எதிராகவும், கடும் நடவடிக்கை - சீறிப் பாய்கிறார் சஜித்\nகிரலகல புராதன தூபியில் ஏறி படம் பிடித்து, சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியிருந்த தென்கிழக்கு பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர்கள் ஏழு பேர் கைத...\nலதீப்பிடமிருந்து வெளியாகியுள்ள, அதிர்ச்சித் தகவல்\nபொலிஸ் விசேட படைப்பிரிவின் கட்டளையிடும் அதிகாரி, சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் எம்.ஆர்.லதீபின் பதவி காலம் ஒருவருடமாக நீடிக்கப்பட்டு அதற்...\nமுஸ்லிம் நபரை நிர்வாணப்பபடுத்தியவனுக்கு, பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் பிணை (தீர்ப்புக் வழங்கியது யார் தெரியுமா..\nஏறாவூரைச் சேர்ந்த முஸ்லீம் சகோதரரை நிர்வாணப்பபடுத்தி கொலை செய்ய எத்தனித்த சம்பவத்தை வீடியோ எடுத்து, சமூகவலைத்தளங்களில் பதிவிட உதவிய மய...\nடுபாயில் தனது உயிரை காப்பாற்ற போராடும் மதுஷ் - 3 தடவை இலங்கை வந்துசென்ற அதிசயம்\n- Siva Ramasamy - மாக்கந்துர மதுஷ் கைது விவகாரத்தில் புதிய புதிய தகவல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன... டுபாயில் சட்டம் கடுமையானது என்...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "http://www.mygreatmaster.com/bible/catholicbibleintamil/catholicbibleintamil-417c.html?book=Ruth&Cn=1", "date_download": "2019-02-17T20:34:03Z", "digest": "sha1:ELYAAFSMGPNJ52ZORX6GM2IMU6HCBF4T", "length": 19796, "nlines": 21, "source_domain": "www.mygreatmaster.com", "title": "Holy Bible in Tamil - Ruth - ரூத்து (ரூத்) - திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு", "raw_content": "\nதிருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு ~~விவிலியம் வாசிக்க~~ தொடக்கநூல் (Genesis) விடுதலைப்பயணம் (Exodus) லேவியர் (Leviticus) எண்ணிக்கை (Numbers) இணைச்சட்டம் (Deuteronomy) யோசுவா (Joshua) நீதித்தலைவர்கள் (Judges) ரூத்து (Ruth)\tசாமுவேல் I (1 Samuel) சாமுவேல் II (2 Samuel) அரசர்கள் I (1 Kings) அரசர்கள் II (2 Kings) குறிப்பேடு I (1 Chronicles) குறிப்பேடு II (2 Chronicles) எஸ்ரா (Ezra) நெகேமியா (Nehemiah) எஸ்தர் (Esther) யோபு (Job) திருப்பாடல்கள் (Psalms) நீதிமொழிகள் (Proverbs) சபைஉரையாளர் (Ecclesiastes) இனிமைமிகுபாடல் (Song of Solomon) எசாயா (Isaiah) எரேமியா (Jeremiah) புலம்பல் (Lamentations) எசேக்கியேல் (Ezekiel) தானியேல் (Daniel) ஒசேயா (Hosea) யோவேல் (Joel) ஆமோஸ் (Amos) ஓபதியா (Obadiah) யோனா (Jonah) மீக்கா (Micah) நாகூம் (Nahum) அபக்கூக்கு (Habakkuk) செப்பனியா (Zephaniah) ஆகாய் (Haggai) செக்கரியா (Zechariah) மலாக்கி (Malachi) தோபித்து (Tobit) யூதித்து (Judith) எஸ்தர்(கி) (Greek Additions to Esther) சாலமோனின்ஞானம் (Wisdom of Solomon) சீராக்கின் ஞானம் (Sirach) பாரூக்கு (Baruch) தானியேல் (இ) (The Additions to Daniel) மக்கபேயர் I (1 Maccabees) மக்கபேயர் II (2 Maccabees) மத்தேயு நற்செய்தி (Matthew) மாற்கு நற்செய்தி (Mark) லூக்கா நற்செய்தி (Luke) யோவான் நற்செய்தி (John) திருத்தூதர் பணிகள் (Acts) உரோமையர் (Romans) கொரிந்தியர் I (1 Corinthians) கொரிந்தியர் II (2 Corinthians) கலாத்தியர் (Galatians) எபேசியர் (Ephesians) பிலிப்பியர் (Philippians) கொலோசையர் (Colossians) தெசலோனிக்கர் I (1 Thessalonians) தெசலோனிக்கர் II (2 Thessalonians) திமொத்தேயு I (1 Timothy) திமொத்தேயு II (2 Timothy) தீத்து (Titus) பிலமோன் (Philemon) எபிரேயர் (Hebrews) யாக்கோபு (James) பேதுரு I (1 Peter) பேதுரு II (2 Peter) யோவான் I (1 John) யோவான் II (2 John) யோவான் III (3 John) யூதா (Jude) திருவெளிப்பாடு (Revelation)\nஅடுத்த அதிகாரம் (Next Chapter) >>\n~~Select Chapter (அதிகாரம்)~~ அதிகாரம் 1 அதிகாரம் 2 அதிகாரம் 3 அதிகாரம் 4\nஇரண்டு பெண்கள்; இருவரும் கைம்பெண்கள். ஒருவர் வயதான நகோமி; மற்றவர் இளம் பருவத்தினரான ரூத்து. இருள், சாவு, அழிவு அனைத்தும் சேர்ந்து இவர்களது வாழ்க்கையில் புகுந்து கடவுளின் திட்டத்தையே சீர்குலைக்க முயல்கின்றன. ஆனால் இறைவன் இத்தீமைகளையெல்லாம் முறியடித்துத் தம் திட்டத்தை நிறைவேற்றுவதை 'ரூத்து' என்னும் இத்திருநூல் அழகுற எடுத்துக் காட்டுகிறது.\nமனித வரலாற்றில், துயரக் கட்டங்களையெல்லாம் கடவுள் வெற்றி மகுடமாக மாற்றித் தருகின்றார் என்பதே விவிலிய நூலின்அடிப்படைக் கருத்து. அத்தகைய மாபெரும் செயல்களில் பெண்களுக்கும் அரியதொரு பங்கை அளிக்கிறார் என்பது இந்நூலால் விளங்குகிறது.\nஇவ்வரலாறு நிகழுமிடம் பெத்லகேம் என்னும் தாவீதின் நகர். காலம் வாற்கோதுமை அறுவடைக் காலம். நகோமியின் அருமை மருமகளான ரூத்தின் வழியாக இறையருள் செயலாற்றுகிறது; இவ்விரு கைம்பெண்களின் வாழ்க்கை மீண்டும் மலர்கிறது. இயேசு கிறிஸ்துவின் மூதாதயர் அட்டவணையில் ரூத்தின் பெயரும் இடம் பெறுகிறது. இவற்றை இந்நூலில் காண்க.\nரூத்துடன் நகோமி பெத்லகேமுக்குத் திரும்பல் 1:1 - 22\nரூத்து போவாசைச் சந்தித்தல் 2:1 - 3:18\nபோவாசு ரூத்தை மணமுடித்தல் 4:1 - 22\nமோவாபு நாட்டில் எலிமலேக்கின் குடும்பம்\n1 நீதித தலைவர்கள் ஆட்சியாளராய் இருந்த காலத்தில். நாட்டில் ஒர��� கொடிய பஞ்சம் உண்டாயிற்று. யூதாவிலுள்ள பெத்லகேம் ஊரைச் சார்ந்த ஒருவர் பிழைப்பதற்கென்று தம் மனைவியையும் மைந்தர் இருவரையும் அழைத்துக் கொண்டு மோவாயு நாட்டிற்கு சென்றார். 2 அவர் பெயர் எலிமலேக்கு: அவர் மனைவி பெயர் நகோமி. மைந்தர் இருவரின் பெயர்கள் மக்லோன், கிலியோன் என்பன. அவர்கள் யூதாவிலிருந்த பெத்லகேமைச் சார்ந்த எப்ராத்துக் குடியினர். 3 அவர்கள் மோவாபு நாட்டை அடைந்து அங்கு வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் அங்கே இருந்த காலத்தில் எலிமலேக்கு இறந்துபோனார். எனவே, நகோமி தம் இரு மைந்தரைத் தவிர வேறு துணையற்றவரானார். 4 அவ்விருவரும் மோவாபு நாட்டுப் பெண்களை மணந்து கொண்டனர். ஒருவர் பெயர் ஓர்பா: மற்றவர் பெயர் ரூத்து. அவர்கள் பிழைக்க வந்து ஏறத்தாழப் பத்தாண்டுகள் ஆயின. 5 பிறகு மக்லோனும் கிலியோனும் இறந்து போயினர். நகோமி தம் கணவரையும் இரு மைந்தரையும் இழந்து தன்னந் தனியராய் விடப்பட்டார்.\nமாமியாரிடம் மருமகள் காட்டிய அன்பு\n6 நாகோமியின் சொந்த நாட்டில் ஆண்டவர் தம் மக்களைக் கருணையுடன் கண்ணோக்கி, அவர்களுக்கு உணவு கிடைக்கும்படிச் செய்தார். இதை நகோமி மோவாபு நாட்டில் இருந்தபோதே கேள்விப்பட்டார். எனவே, அவர் மோவாபு நாட்டை விட்டுப்போக ஏற்பாடு செய்தார். 7 பிறகு அவரும், அவருடைய மருமக்கள் இருவரும் தாங்கள் இருந்த இடத்தை விட்டு யூதா நாட்டுக்குப் பயணமானார்கள். 8 ஆனால் வழியில் நகோமி அவர்களிடம், உங்கள் தாய் வீட்டுக்குத் திரும்பிச் செல்லுங்கள். இறந்தவர்களுக்கு எனக்கும் நீங்கள் பரிவு காட்டியதுபோல், ஆண்டவரும் உங்களுக்குப் பரிவு காட்டுவாராக 9 நீங்கள் இருவரும் மீண்டும் மணம் செய்துகொண்டு நலமுடன் இல்வாழ்க்கை நடத்த ஆண்டவர் அருள்புரிவாராக 9 நீங்கள் இருவரும் மீண்டும் மணம் செய்துகொண்டு நலமுடன் இல்வாழ்க்கை நடத்த ஆண்டவர் அருள்புரிவாராக என்று சொல்லி அவர்களை அணைத்து முத்தமிட்டார். 10 அவர்களோ கதறி அழுது, இல்லையம்மா, நாங்கள் உம்மோடு வந்து, உம்முடைய இனத்தவரிடையே இருப்போம் என்றார்கள். 11 அதற்கு நகோமி, மக்களே, நீங்கள் திரும்பிச் செல்லுங்கள்: என்னோடு வருவதால் உங்களுக்கு என்ன பயன் என்று சொல்லி அவர்களை அணைத்து முத்தமிட்டார். 10 அவர்களோ கதறி அழுது, இல்லையம்மா, நாங்கள் உம்மோடு வந்து, உம்முடைய இனத்தவரிடையே இருப்போம் என்றார்கள். 11 அதற்கு நகோமி, மக்களே, நீங்கள் திரும்பிச் செல்லுங்கள்: என்னோடு வருவதால் உங்களுக்கு என்ன பயன் நீங்கள் மணந்து கொள்ள மீண்டும் மைந்தரைப் பெற்றுத்தர இனி என்னால் இயலுமா நீங்கள் மணந்து கொள்ள மீண்டும் மைந்தரைப் பெற்றுத்தர இனி என்னால் இயலுமா 12 மக்களே, திரும்பிச் செல்லுங்கள். எனக்கோ வயதாகிவிட்டது. கணவரோடு கூடி வாழும் பருவமும் கடந்துவிட்டது. அவ்வாறன்றி, பிள்ளை பிறக்கும் என்னும் நம்பிக்கை எனக்கு உண்டு எனச் சொல்லி, இன்றிரவே நான் கணவரோடு கூடி மைந்தரைப் பெற்றெடுத்தாலும் 13 அவர்கள் பெரியவர்களாகும் வரையில் நீங்கள் வேறு யாரையும் மணம் செய்து கொள்ளாமல் அவர்களுக்காகக் காத்திருப்பீர்களா 12 மக்களே, திரும்பிச் செல்லுங்கள். எனக்கோ வயதாகிவிட்டது. கணவரோடு கூடி வாழும் பருவமும் கடந்துவிட்டது. அவ்வாறன்றி, பிள்ளை பிறக்கும் என்னும் நம்பிக்கை எனக்கு உண்டு எனச் சொல்லி, இன்றிரவே நான் கணவரோடு கூடி மைந்தரைப் பெற்றெடுத்தாலும் 13 அவர்கள் பெரியவர்களாகும் வரையில் நீங்கள் வேறு யாரையும் மணம் செய்து கொள்ளாமல் அவர்களுக்காகக் காத்திருப்பீர்களா மக்களே, வேண்டாம். ஆண்டவர் என்னைப் பெருந்துன்பத்தில் ஆழ்த்தியுள்ளார். என்னால் உங்களுக்கு நேர்ந்தவற்றிற்காக நான் மிகவும் வருந்துகிறேன் என்று சொன்னார். 14 அதைக் கேட்டு அவர்கள் மீண்டும் கதறி அழுதார்கள். பிறகு ஓர்பா தம் மாமியாருக்கு முத்தம் கொடுத்துவிட்டுத் திரும்பிச் சென்றார். 15 ஆனால் ரூத்தோ பிரிந்துபோக மறுத்துவிட்டார். நகோமி அவரிடம், இதோ பார் மக்களே, வேண்டாம். ஆண்டவர் என்னைப் பெருந்துன்பத்தில் ஆழ்த்தியுள்ளார். என்னால் உங்களுக்கு நேர்ந்தவற்றிற்காக நான் மிகவும் வருந்துகிறேன் என்று சொன்னார். 14 அதைக் கேட்டு அவர்கள் மீண்டும் கதறி அழுதார்கள். பிறகு ஓர்பா தம் மாமியாருக்கு முத்தம் கொடுத்துவிட்டுத் திரும்பிச் சென்றார். 15 ஆனால் ரூத்தோ பிரிந்துபோக மறுத்துவிட்டார். நகோமி அவரிடம், இதோ பார் உன் ஓரகத்தி தன் இனத்தவரையும் தன் தெய்வங்களையும் நோக்கித் திரும்பிப் போய்விட்டாள். அவளைப் போல் நீயும் திரும்பிப்போ என்றார். 16 அதற்கு ரூத்து, உம்மோடு வராமல் உம்மை விட்டுப் பிரிந்து போகும்படி என்னை நீர் வற்புறுத்த வேண்டாம். நீர் செல்லும் இடத்திற்கே நானும் வருவேன்: உமது இல்லமே எனது இல்லம்: உம்முடைய இனமே எனது இனம்: உம்முடைய தெய்வமே எனக்கும் தெய்வம். 17 நீர் எங்கே இறப்பீரோ அங்கேயே நானும் இறப்பேன்: அங்கேதான் என் கல்லைறையும் இருக்கும்: சாவிலும் உம்மைவிட்டு நான் பிரியேன்: அப்படிப் பிரிந்தால் ஆண்டவர் என்னைத் தண்டிப்பாராக உன் ஓரகத்தி தன் இனத்தவரையும் தன் தெய்வங்களையும் நோக்கித் திரும்பிப் போய்விட்டாள். அவளைப் போல் நீயும் திரும்பிப்போ என்றார். 16 அதற்கு ரூத்து, உம்மோடு வராமல் உம்மை விட்டுப் பிரிந்து போகும்படி என்னை நீர் வற்புறுத்த வேண்டாம். நீர் செல்லும் இடத்திற்கே நானும் வருவேன்: உமது இல்லமே எனது இல்லம்: உம்முடைய இனமே எனது இனம்: உம்முடைய தெய்வமே எனக்கும் தெய்வம். 17 நீர் எங்கே இறப்பீரோ அங்கேயே நானும் இறப்பேன்: அங்கேதான் என் கல்லைறையும் இருக்கும்: சாவிலும் உம்மைவிட்டு நான் பிரியேன்: அப்படிப் பிரிந்தால் ஆண்டவர் என்னைத் தண்டிப்பாராக என்றார். 18 ரூத்து தம்மோடு வர மன உறுதியுடன் இருப்பதைக் கண்டு, நகோமி வேறொன்றும் கூறவில்லை. 19 பின்னர் அவர்கள் தொடர்ந்து பயணம் செய்து பெத்லகேம் ஊரை அடைந்தார்கள். அங்கு அவர்கள் வந்து சேர்ந்ததும் அந்த ஊர் முழுவதிலும் பெரும் பரபரப்பு உண்டாயிற்று. ஊர்பெண்கள் இவள் நகோமி தானே என்றார். 18 ரூத்து தம்மோடு வர மன உறுதியுடன் இருப்பதைக் கண்டு, நகோமி வேறொன்றும் கூறவில்லை. 19 பின்னர் அவர்கள் தொடர்ந்து பயணம் செய்து பெத்லகேம் ஊரை அடைந்தார்கள். அங்கு அவர்கள் வந்து சேர்ந்ததும் அந்த ஊர் முழுவதிலும் பெரும் பரபரப்பு உண்டாயிற்று. ஊர்பெண்கள் இவள் நகோமி தானே என்று தங்களிடையே பேசிக்கொண்டார்கள். அவரோ, 20 என்னை நகோமி என அழைக்காதீர்கள்: மாரா என அழையுங்கள். 21 நிறைவுடன் இங்கிருந்து சென்றேன். ஆனால் ஆண்டவர் என்னை வெறுமையாய்த் திரும்பிவரச் செய்தார். ஆண்டவர் என்னைத் தண்டித்து விட்டார். எல்லாம் வல்லவர் என்மீது துயரத்தைச் சுமத்தியுள்ளார். இப்படியிருக்க என்னை நகோமி என அழைப்பது ஏன் என்று தங்களிடையே பேசிக்கொண்டார்கள். அவரோ, 20 என்னை நகோமி என அழைக்காதீர்கள்: மாரா என அழையுங்கள். 21 நிறைவுடன் இங்கிருந்து சென்றேன். ஆனால் ஆண்டவர் என்னை வெறுமையாய்த் திரும்பிவரச் செய்தார். ஆண்டவர் என்னைத் தண்டித்து விட்டார். எல்லாம் வல்லவர் என்மீது துயரத்தைச் சுமத்தியுள்ளார். இப்படியிருக்க என்னை நகோமி என அழைப���பது ஏன் என்றார். 22 இவ்வாறு நகோமியும் அவர் தம் மருமகளான மொவாபியப் பெண் ரூத்தும் அந்நாட்டை விட்டுத்திரும்பி வந்தனர். அவர்கள் பெத்லகேம் ஊர் வந்து சேர்ந்தபோது, வாற்கோதுமை அறுவடை தொடங்கியிருந்தது.\nஅடுத்த அதிகாரம் (Next Chapter) >>\nதிருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு ~~விவிலியம் வாசிக்க~~ தொடக்கநூல் (Genesis) விடுதலைப்பயணம் (Exodus) லேவியர் (Leviticus) எண்ணிக்கை (Numbers) இணைச்சட்டம் (Deuteronomy) யோசுவா (Joshua) நீதித்தலைவர்கள் (Judges) ரூத்து (Ruth)\tசாமுவேல் I (1 Samuel) சாமுவேல் II (2 Samuel) அரசர்கள் I (1 Kings) அரசர்கள் II (2 Kings) குறிப்பேடு I (1 Chronicles) குறிப்பேடு II (2 Chronicles) எஸ்ரா (Ezra) நெகேமியா (Nehemiah) எஸ்தர் (Esther) யோபு (Job) திருப்பாடல்கள் (Psalms) நீதிமொழிகள் (Proverbs) சபைஉரையாளர் (Ecclesiastes) இனிமைமிகுபாடல் (Song of Solomon) எசாயா (Isaiah) எரேமியா (Jeremiah) புலம்பல் (Lamentations) எசேக்கியேல் (Ezekiel) தானியேல் (Daniel) ஒசேயா (Hosea) யோவேல் (Joel) ஆமோஸ் (Amos) ஓபதியா (Obadiah) யோனா (Jonah) மீக்கா (Micah) நாகூம் (Nahum) அபக்கூக்கு (Habakkuk) செப்பனியா (Zephaniah) ஆகாய் (Haggai) செக்கரியா (Zechariah) மலாக்கி (Malachi) தோபித்து (Tobit) யூதித்து (Judith) எஸ்தர்(கி) (Greek Additions to Esther) சாலமோனின்ஞானம் (Wisdom of Solomon) சீராக்கின் ஞானம் (Sirach) பாரூக்கு (Baruch) தானியேல் (இ) (The Additions to Daniel) மக்கபேயர் I (1 Maccabees) மக்கபேயர் II (2 Maccabees) மத்தேயு நற்செய்தி (Matthew) மாற்கு நற்செய்தி (Mark) லூக்கா நற்செய்தி (Luke) யோவான் நற்செய்தி (John) திருத்தூதர் பணிகள் (Acts) உரோமையர் (Romans) கொரிந்தியர் I (1 Corinthians) கொரிந்தியர் II (2 Corinthians) கலாத்தியர் (Galatians) எபேசியர் (Ephesians) பிலிப்பியர் (Philippians) கொலோசையர் (Colossians) தெசலோனிக்கர் I (1 Thessalonians) தெசலோனிக்கர் II (2 Thessalonians) திமொத்தேயு I (1 Timothy) திமொத்தேயு II (2 Timothy) தீத்து (Titus) பிலமோன் (Philemon) எபிரேயர் (Hebrews) யாக்கோபு (James) பேதுரு I (1 Peter) பேதுரு II (2 Peter) யோவான் I (1 John) யோவான் II (2 John) யோவான் III (3 John) யூதா (Jude) திருவெளிப்பாடு (Revelation)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2018/11/29/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%95%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-02-17T20:39:09Z", "digest": "sha1:DIQVG4WXWFEDUSGU4UYPCIPELH63LYRM", "length": 17409, "nlines": 179, "source_domain": "noelnadesan.com", "title": "மீகொங் நதி | Noelnadesan's Blog", "raw_content": "\n← வாத்தியார் வீட்டு வெண்டி கொட்டைகள்\nதமிழச்சி தங்கபாண்டியனின் கவிதை உலகம் →\nதென் சீனப்பகுதியில் உற்பத்தியாகி பர்மா, தாய்லாந்து, லாவோஸ் , கம்போடியா இறுதியாக தென்வியlட்நாமில் கடலில் சங்கமிக்கும் மீகொங் நதியில் படகுகில் பயணிப்பது உல்லாசப் பிரயாணிகளைக் கவரும் முக்கிய பயணமாகிவிட்டது.\nஆஸ்திரேலியாவில் அருக��லும், சிறியதுமான பயணமாகச் செல்வதால் பிரபலமான நதிப்பயணமாகியுள்ளது. எனக்கு வியட்நாமியரின் கடலுணவைச் சுவைப்பதற்காக எத்தனை முறைசென்றாலும் வியட்நாம் அலுக்காது. சைகோனுக்கு அருகில் இருந்து அங்கோவாட் அமைந்த நகரமான சியாம் ரீப் வரை 60 பேர் கொண்ட படகில் எட்டு நாட்கள் பயணம் செய்த போது என் மனத்தில் பதிந்த காட்சி, நதியின் நடுவிலும் கரையிலும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்த மனிதர்களே.\nஉலகின் பல நதிகளைப் பார்த்திருந்த எனக்கு இமயமலைப்பகுதியின் வண்டலை சுமந்தபடி மண்ணிறமாக இருந்த இந்த மீகொங் நதி வியப்பை அளித்தது. ஒரு மைல் அகலத்தில் இரண்டாகப் பிரிந்து நதி இறுதியாகக் கலக்கும் மீகொங் கின் வியட்நாமிய பகுதி- அதாவது டெல்டா மாநிலங்களில் சகல பொருளாதார மட்டத்து மக்களும் இந்த நதியைப் தங்கள் வளத்திற்காகப் பாவிக்கிறார்கள். நதி உண்மையில் பொது உடைமையாகத் தெரிந்தது\nவிவசாயம், மீன்பிடி, மற்றும் உல்லாசப் பயணிகளின் படகுகள் நதியில் செல்வது என்ற வழமையான விடயங்கள் நடக்கின்றன. அதற்கப்பால் ஏழை மீனவர்கள், ஆற்றின் கரையில் தங்களது வள்ளங்களைக் வாழும் குடியிருப்புகளாக மாற்றி இருக்கிறார்கள். நதியெங்கும் வள்ளங்களில் வாழ்பவர்களுக்குப் பாடசாலைகள் கோயில்கள், கடைகள் எனக் கரையோரத்தில் உள்ளன. இவர்களுக்காக மிதக்கும் சந்தைகள் இயங்குகின்றன. மற்றவர்கள் இதை நீராலான பெருஞ்சாலையாக பெரிய வள்ளங்களில் பண்டங்களைப் பல இடங்களுக்குக் கொண்டு செல்கிறார்கள். நதித் தண்ணீர் விவசாயம் மற்றும் மீன்வளர்ப்பு எனப் பல தேவைகளுக்குப் பயன்படுகிறது. புகழ்பெற்ற பாசா மீன் இந்தத் தண்ணீரிலே வளர்க்கப்படுகிறது.\nமீகொங்கில் எடுக்கப்பட்ட வண்டல் மண் விசாயத்தின்போது உரமாகிறது. மணல் சிங்கப்பூருக்கு ஏற்றுமதியாகி அங்கு கடலை நிரப்பி புதிய நிலத்தை உருவாக்கப் பயன்படுகிறது. நதியில் மிதக்கும் நீர்த்தாவரங்கள் தென்னமரிக்காவில் இருந்து வந்தவை. பல நதிகளில் நதியை அடைக்கும் நீர் அல்லி ( water Hyacinth) வியட்நாமிய மக்களால் பாவனைக்கு உள்ளாகிறது.அதன் தண்டில் இருந்து எடுக்கப்பட்ட நாரில் கூடைகள் பின்னுகிறார்கள். இலைகள் விவசாயத்தின்போது உரமாகிறது.\nவியட்நாமியப்பகுதியில் மக்கள் எந்தளவு இயங்குகிறார்களோ அதற்கு மாறாக கம்போடியாவின் பகுதியில் ஆறு அமைதியாக ���ருந்தது.\nஇரண்டு நாடுகள் அயல் நாடுகளாக இருந்த போதிலும் வியட்நாமியரை, கம்போடியர்கள் தங்கள் நாட்டின் வளத்தைச் சுரண்டுபவர்கள் . சத்தமாகப் பேசுபவர்கள் என வெறுப்பாகப் பார்க்கிறார்கள். இதன் காரணமாகவே பொல்பொட் ஆட்சியில் அதிகமாக வியட்நாமியரை வெறுத்து கொலை செய்தார்கள். கம்போடியர்கள் தாம் கலாச்சாரத்தில் உயர்ந்தவர்கள் என நினைக்கிறார்கள். கம்போடிய வாடகைச்சாரதி பொல்பொட்டை, வியட்நாமியர் என்றார். அப்பொழுது எனது மனைவி அதை “ எப்படி “ எனக் கேட்க வாயெடுத்தபோது, மக்கள் மத்தியில் காலங்காலமாக வந்த வெறுப்புணர்வுகள் உள்ளன. எமது வாதம் அதைப் போக்காது மேலும் அந்த வாடகைச்சாரதி எங்களுக்கு முக்கியமான மனிதர் என்பதால் நான் தடுத்தேன்.\nசரித்திரத்தில் வியடநாமின் வடபகுதி பத்தாம் நூற்றாண்டுவரை சீனாவிடமிருந்து. மத்தியபகுதி இந்துமதத்தவர்களைக்கொண்ட சம்பா (Champa) இராட்சியமாக இருந்தது. மற்றைய தென்பகுதி பகுதிகள் அதாவது மீகொங்கின் வண்டல் நிலங்கள் கமர் சாம்ராச்சியத்தின் பகுதியாக இருந்தது. வட வியட்னாம், சீனாவிடமிருந்து விடுதலையாகி சம்பா இராட்சியத்தை அழித்து, கமர் இராச்சியத்தில் தென் பகுதி பகுதியை 15ம் நூற்றாண்டில் இணைத்து தற்போதய வியட்நாம் உருவாகியது.\nஇரண்டு நூற்றாண்டுகளில் பிரான்சியர், இந்தோ சீனா என்ற லாவோஸ் கம்போடியா வியட்நாமை காலனி ஆதிகத்தில் வைத்திருந்தார்கள். அதன் பின் அமரிக்கர்களது ஆக்கிரமிப்பு தெரிந்ததே . இப்படியாக அன்னியர்களைத் தொடர்ந்து எதிர்த்து நாட்டை மட்டுமல்ல தங்களையும் பாதுகாக்கும் நிரந்தரமான போராட்ட நிலையில் வரலாறு தொடங்கிய காலத்தில் இருந்தவர்கள் வியட்நாமிய மக்கள். இப்படியான வரலாறு வியடநாமியருக்கு வாழ்வோடு போராடும் தன்மையைக் கொடுத்துள்ளது. சைகோன் நகர மத்தியில் தேவாலயம், அதற்குப் பக்கத்தில் தபால் நிலயம் மற்றும் அருங்காட்சியகம் என்பவை பிரான்சிய கட்டிடக்கலையை எடுத்துக்கூறும் அழகான கட்டிடங்கள் . சைகோன் விசாலமான சாலைகள் மற்றும் அருகே நடைபாதைகள் அமைந்துள்ள நகரம்.\nநாங்கள் ஆற்றினில் பயணம் செய்தபோது கரையோரத்தில் பிரான்சியர் அமைத்த தேவாலயங்களைக் காணமுடிந்தது. நகரத்தினுடாகச் சென்று ஹோட்டேல்களில் தங்கி இடங்களை பார்ப்பதிலும் பார்க்க நதிக் கரையோரத்தின் சாதாரண மக்களது வாழ்���்கை முறையையைம் அவர்களது வசிப்பிடங்களையும் பார்க்க முடிந்ததுடன் பலருடன் பேச முடிந்த பயணமாக அமைந்தது.\n← வாத்தியார் வீட்டு வெண்டி கொட்டைகள்\nதமிழச்சி தங்கபாண்டியனின் கவிதை உலகம் →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநொயல் நடேசனின் ‘கானல் தேசம்’ : கசப்பின் இதிகாசம் – தெய்வீகன்\nவரலாற்றில் பிழையான இடத்தில் நின்று விடுவேனோ”\nநடேசனின் எக்ஸைல்: விடுதலை பற்றிய உரையாடல்களுக்கு அவசியமான ஒரு எழுத்து முயற்சி\nநடேசனின் “எக்ஸைல் இல் Branap\nநடேசனின் “எக்ஸைல் இல் Shan Nalliah\nமனித குல அழிப்பு அருங்காட்சியக… இல் Branap\nமனித குல அழிப்பு அருங்காட்சியக… இல் karunaharamoorthy\nமனித குல அழிப்பு அருங்காட்சியக… இல் noelnadesan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/technology/jio-2-phone-2nd-term-flash-sale-today-pe806j", "date_download": "2019-02-17T20:01:49Z", "digest": "sha1:ZDH7URRD57GNCFPCAYGDII3CETMMGXN6", "length": 8602, "nlines": 116, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இன்று இரவு 12 மணிக்கு விழித்திருங்கள்...! ஜியோ அதிரடி சலுகை..!", "raw_content": "\nஇன்று இரவு 12 மணிக்கு விழித்திருங்கள்...\nஜியோ அறிவிக்கும் எந்த ஒரு அறிவிப்பும் அது ஒரு சலுகையாக தான் இருக்கும் என நம்பும் அளவிற்கு மக்கள் மனதில் தனக்கென நீங்கா இடம் பிடித்துள்ளது.\nஜியோ அறிவிக்கும் எந்த ஒரு அறிவிப்பும் அது ஒரு சலுகையாக தான் இருக்கும் என நம்பும் அளவிற்கு மக்கள் மனதில் தனக்கென நீங்கா இடம் பிடித்துள்ளது.\nஅதன்படி, இன்று இரவு 12 மணி முதல் ஜியோ போன் 2-ன் இரண்டாம் கட்ட விற்பனை தொடங்க உள்ளது.வெறும் ரூ.1,500 கட்டணத்தில் புதிய ஜியோ போன் 2 ஐ அறிமுகம் செய்தது. இந்த போனில் பல புதிய அம்சங்கள் இடம் பெற்று இருந்ததால் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.\nஇதன் முதற்கட்ட விற்பனை ஆகஸ்ட் 15 ஆம் தேதி தொடங்கியது. விற்பனை தொடங்கிய சில நிமிடத்திலேயே அனைத்து மொபைல்களும் விற்று தீர்ந்தன. இதனை தொடர்ந்து இன்று இரண்டாம் கட்ட விற்பனை தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\n4 ஜிபி ஸ்டோரேஜ் வசதி கொண்டது.\n2.4 இன்ச் டிஸ்ப்ளே மற்றும் 2 எம்.பி பின்புறம் கேமரா உள்ளது.\nஇந்த மொபைலில் வாட்ஸ் அப், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்��தே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇறுதி மரியாதை... கண்ணீரை வரவழைக்கும் கடைசி பதிவு காட்சி\nஅதிர்ச்சி வீடியோ: துடிக்கத் துடிக்க தலையைத் துண்டித்த பூசாரி... திருநங்கைக்கு நடந்த பயங்கர கொடூரம்\nஇராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட... நெஞ்சை உலுக்கும் வீடியோ காட்சி\nஅடுத்த பரபரப்பை கிளப்பிய சிம்புவின் தம்பி... வைரலாகும் வீடியோ\nநடிகர்களுக்கு சரமாரி கேள்வி... நாங்க செத்தால் வந்து பார்ப்பீர்களா.. தமிழக வீரரின் ஆதங்க வீடியோ\nஇறுதி மரியாதை... கண்ணீரை வரவழைக்கும் கடைசி பதிவு காட்சி\nஅதிர்ச்சி வீடியோ: துடிக்கத் துடிக்க தலையைத் துண்டித்த பூசாரி... திருநங்கைக்கு நடந்த பயங்கர கொடூரம்\nஇராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட... நெஞ்சை உலுக்கும் வீடியோ காட்சி\nமறைந்தும் ஏழை குழைந்தைகள் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் நடிகை ஸ்ரீதேவி\nஅவங்க வாழ்க்கையில இப்படியா விளையாடுவீங்க\nவாசிம் அக்ரம் சொன்னது வாஸ்தவம் தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthowheed.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%99/39-%E0%AE%85%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-02-17T20:19:07Z", "digest": "sha1:UNTUU5VZ2TWCCHNB6LUNQ7LRIAEZCCWB", "length": 40917, "nlines": 150, "source_domain": "tamilthowheed.com", "title": "39 – அஸ்ஸுமர் | தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)", "raw_content": "தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nஇது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community.\nஅத்தியாயம்: 39 அஸ்ஸுமர் – கூட்டங்கள், மொத்த வசனங்கள்: 75\nநல்லோர் சொர்க்கத்துக்கும், தீயோர் நரகத்துக்கும் கூட்டம் கூட்டமாக ஓட்டிச் செல்லப்படுவார்கள் என்று 71, 73 ஆகிய வசனங்கள் கூறுவதால் இவ்வாறு பெயர் சூட்டப்பட்டது.\nஅளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…\n1. (இது) மிகைத்தவனும், ஞானமிக்கோனுமாகிய அல்லாஹ்விடமிருந்து அருளப்பட்ட வேதம்.\n) உண்மையை உள்ளடக்கிய இவ்வேதத்தை உம்மிடம் நாம் அருளியுள்ளோம். எனவே வணக்கத்தை உளத்தூய்மையுடன் அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தாக்கி அவனை வணங்குவீராக\n தூய இம்மார்க்கம் அல்லாஹ்வுக்கே உரியது. அவனையன்றி பாதுகாவலர்களை ஏற்படுத்திக் கொண்டோர் “அல்லாஹ்விடம் எங்களை மிகவும் நெருக்கமாக்குவார்கள் என்பதற்காகவே தவிர இவர்களை வணங்கவில்லை” (என்று கூறுகின்றனர்). அவர்கள் முரண்பட்டது பற்றி அவர்களிடையே அல்லாஹ் தீர்ப்பளிப்பான். (தன்னை) மறுக்கும் பொய்யனுக்கு அல்லாஹ் நேர் வழிகாட்ட மாட்டான்.\n4. அல்லாஹ் மகனை ஏற்படுத்திக் கொள்ள நினைத்திருந்தால், தான் படைத்தவற்றில் தான் நாடியதை எடுத்துக் கொண்டிருப்பான். அவன் தூயவன். அவனே அடக்கியாளும் ஏகனாகிய அல்லாஹ்.\n5. தக்க காரணத்துடனேயே வானங்களையும், பூமியையும் அவன் படைத்தான். பகலின் மீது இரவைச் சுருட்டுகிறான். இரவின் மீது பகலைச் சுருட்டுகிறான். சூரியனையும், சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறான். ஒவ்வொன்றும் குறிப்பிட்ட கால கட்டம் வரை ஓடும். கவனத்தில் கொள்க\n6. உங்களை ஒரே ஒருவரிலிருந்து அவன் படைத்தான். பின்னர் அவரிலிருந்து அவரது ஜோடியைப் படைத்தான். கால்நடைகளில் (பலியிடத் தக்கதாக) எட்டு ஜோடிகளை உங்களுக் காக இறக்கினான். உங்கள் அன்னையரின் வயிறுகளில் ஒரு படைப்புக்குப் பின் இன்னொரு படைப்பாக மூன்று இருள்களில் உங்களைப் படைக்கிறான். அவனே அல்லாஹ். உங்கள் இறைவன். அவனுக்கே அதிகாரம் உள்ளது. அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. எங்கே நீங்கள் திசை திருப்பப்படுகின்றீர்கள்\n7. நீங்கள் (ஏக இறைவனை) மறுத்தால் அல்லாஹ் உங்களை விட்டும் தேவையற்றவன். அவன் தனது அடியார்களிடம் மறுப்பைப் பொருந்திக் கொள்ள மாட்டான். நீங்கள் நன்றி செலுத்தினால் உங்களிடம் அதைப் பொருந்திக் கொள்வான். ஒருவர் மற்றவரின் சுமையைச் சுமக்க மாட்டார்.பின்னர் உங்கள் மீளுதல் உங்கள் இறைவனிடமே உள்ளது. நீங்கள் செய்து கொண்டிருந்ததை அவன் உங்களுக்கு அறிவிப்பான். உள்ளங்களில் உள்ளதை அவன் அறிந்தவன்.\n8. மனிதனுக்கு ஒரு தீங்கு ஏற்படுமானால் தனது இறைவனிடம் சரணடைந்தவனாக அவனை அழைக்கிறான். பின்னர் இறைவன் தனது அருட்கொடையை வழங்கும் போது முன்னர் எதற்காகப் பிரார்த்தித்தானோ அதை அவன் மறந்து விடுகிறான். அல்லாஹ்வின் பாதையை விட்டு வழிகெடுப்பதற்காக அவனுக்கு இணை கற்பிக்கிறான். “உனது (இறை) மறுப்பில் சிறிது காலம் சுகம் அனுபவித்துக் கொள் நீ நரகவாசிகளைச் சேர்ந்தவன்” எனக் கூறுவீராக\n9. இரவு நேரங்களில் ஸஜ்தா செய்தவராகவும், நின்றவராகவும், மறுமையைப் பயந்து தனது இறைவனின் அருளை எதிர்பார்த்தவராகவும் வணங்கிக் கொண்டிருப்பவரா (அல்லது அவ்வாறு இல்லாதவரா) அறிந்தோரும் அறியாதோரும் சமமாவார்களா என்று கேட்பீராக அறிவுடையோர் தான் நல்லறிவு பெறுவார்கள்.\n10. நம்பிக்கை கொண்ட எனது அடியார்களே உங்கள் இறைவனை அஞ்சுங்கள் இவ்வுலகில் நன்மை செய்தோருக்கு நன்மையே உள்ளது. அல்லாஹ்வின் பூமி விசாலமானது. பொறுமையாளர்களுக்குக் கணக்கின்றி கூலி வழங்கப்படும் என்று (இறைவன் கூறுவதைத்) தெரிவிப்பீராக\n11, 12. “வணக்கத்தை உளத்தூய்மையுடன் அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தாக்கி அவனை நான் வணங்க வேண்டுமெனக் கட்டளையிடப்பட்டுள்ளேன்; முஸ்லிம்களில் முதலாமவனாக நான் ஆக வேண்டுமெனவும் கட்டளையிடப்பட்டுள்ளேன்” எனக் கூறுவீராக\n13. “என் இறைவனுக்கு நான் மாறு செய்தால் மகத்தான நாளின்வேதனைக்கு அஞ்சுகிறேன்” என்றும் கூறுவீராக\n14, 15. உளத்தூய்மையுடன் எனது வணக்கத்தை அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தாக்கி அவனையே வணங்குவேன்; அவனையன்றி நீங்கள் நாடியதை வணங்குங்கள்” எனக் கூறுவீராக “கியாமத் நாளில் தமக்கும், தமது குடும்பத்தினருக்கும் இழப்பை ஏற்படுத்தியோரே உண்மையில் இழப்பை அடைந்தவர்கள். கவனத்தில் கொள்க “கியாமத் நாளில் தமக்கும், தமது குடும்பத்தினருக்கும் இழப்பை ஏற்படுத்தியோரே உண்மையில் இழப்பை அடைந்தவர்கள். கவனத்தில் கொள்க இதுவே தெளிவான இழப்பு” எனக் கூறுவீராக\n16. அவர்களுக்கு மேற்புறம் நெருப்பினாலான தட்டுக்கள் இருக்கும். கீழ்ப்புறமும் தட்டுக்கள் இருக்கும். இதன் மூலம் அல்லஹ் தனது அடியார்களை அச்சுறுத்துகிறான். என் அடியார்களே\n17. யார் தீய சக்திகளை வணங்குவதைத் தவிர்த்துக் கொண்டு, அல்லாஹ்வை நோக்கித் திரும்புகிறாரோ அவர்களுக்கு நற்செய்தி உள்ளது. எனவே எனது அடியார்களுக்கு நற்செய்தி கூறுவீராக\n18. அவர்கள் சொல்லைச் செவிமடுத்து அதில் அழகானதைப் பின்பற்றுவார்கள். அவர்களுக்கே அல்லாஹ் நேர்வழி காட்டினான். அவர்களே அறிவுடையவர்கள்.\n19. யாருக்கு எதிராக வேதனை ப��்றிய கட்டளை உறுதியாகி விட்டதோ அவனா (சொர்க்கம் செல்வான்). நரகத்தில் உள்ளவனை நீர் விடுவிப்பீரா\n20. மாறாக, தமது இறைவனை அஞ்சியோருக்கு மாளிகைகளுக்கு மேல் எழுப்பப்பட்ட மாளிகைகள் உள்ளன. அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். இது அல்லாஹ்வின் வாக்குறுதி. அல்லாஹ் வாக்குறுதியை மீற மாட்டான்.\n21. அல்லாஹ் வானத்திலிருந்து நீரை இறக்கி அதைப் பூமியில் ஊற்றுக்களாக ஓடச் செய்கிறான் என்பதை நீர் அறியவில்லையா பின்னர் அதன் மூலம் மாறுபட்ட நிறங்களைக் கொண்ட பயிர்களை வெளிப்படுத்துகிறான். பின்னர் அது காய்ந்து, மஞ்சள் நிறமாக ஆவதைக் காண்கிறீர். பின்னர் அதைச் சருகுகளாக ஆக்குகிறான். அறிவுடையோருக்கு இதில் அறிவுரை உள்ளது.\n22. யாருடைய உள்ளத்தை இஸ்லாத்திற்காக அல்லாஹ் விரிவடையச் செய்து விட்டானோ அவர் தமது இறைவனிடமிருந்து (கிடைத்த) ஒளியில் இருக்கிறார். இறைவனை நினைப்பதை விட்டு உள்ளங்கள் இறுகிப் போனவர்களுக்குக் கேடு தான். அவர்களே தெளிவான வழி கேட்டில் இருப்பவர்கள்.\n23. அழகிய செய்தியை அல்லாஹ்வே அருளினான். அது திரும்பத் திரும்பக் கூறப்பட்டதாகவும், ஒன்றையொன்று ஒத்ததாகவும் உள்ளது. தமது இறைவனை அஞ்சுவோரின் தோல்கள் இதனால் சிலிர்த்து விடுகின்றன. பின்னர் அவர்களின் தோல்களும், உள்ளங்களும் அல்லாஹ்வை நினைப்பதற்காக மென்மையடைகின்றன. இதுவே அல்லாஹ்வின் நேர் வழி. இதன் மூலம், தான் நாடியோருக்கு அவன் நேர் வழி காட்டுகிறான். யாரை அல்லாஹ் வழி கேட்டில் விட்டு விட்டானோ அவனுக்கு வழி காட்டுபவன் இல்லை.\n24. யார் தமது முகத்தை கியாமத் நாளின் தீய வேதனையிலிருந்து காத்துக் கொள்கிறாரோ அவரா (நரகில் நுழைவார்) “நீங்கள் செய்ததைச் சுவையுங்கள்) “நீங்கள் செய்ததைச் சுவையுங்கள்” என்று அநீதி இழைத்தோருக்குக் கூறப்படும்.\n25. அவர்களுக்கு முன் சென்றோரும் (இறைச் செய்திகளைப்) பொய்யெனக் கருதினர். எனவே அவர்கள் உணராத வகையில் அவர்களுக்கு வேதனை வந்தது.\n26. அவர்களுக்கு இவ்வுலக வாழ்க்கையில் அல்லாஹ் இழிவைச் சுவைக்கச் செய்தான். மறுமையின் வேதனை தான் மிகப் பெரியது. அவர்கள் அறிய வேண்டாமா\n27. அவர்கள் படிப்பினை பெறுவதற்காக இந்தக் குர்ஆனில் மனிதர்களுக்காக ஒவ்வொரு முன்னுதாரணத்தையும் கூறியுள்ளோம்.\n28. அவர்கள் (நம்மை) அஞ்சுவதற்காக அரபு மொழியில் எவ்விதக் கோணலும் இல்லாத குர��ஆனை (அருளினோம்.)\n29. ஒரு (அடிமை) மனிதனை அல்லாஹ் உதாரணமாகக் கூறுகிறான். அவனுக்கு உரிமையாளர்களாக மாறுபட்ட கருத்துடைய பல பங்காளிகள் உள்ளனர். இன்னொரு மனிதனையும் (இறைவன்) உதாரணமாகக் கூறுகிறான். அவன் ஒரு மனிதனுக்கு மட்டுமே உடையவன். இவ்விருவரும் உதாரணத்தால் சமமானவர்களா எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. எனினும் அவர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள்.\n) நீர் இறப்பவரே. அவர்களும் இறப்போரே.\n31. பின்னர் நீங்கள் உங்கள் இறைவனிடம் கியாமத் நாளில்வழக்குரைப்பீர்கள்.\n32. அல்லாஹ்வின் மீது பொய்யுரைத்து, தன்னிடம் வந்த உண்மையைப் பொய்யெனக் கருதியவனை விட அநீதி இழைத்தவன் யார் (ஏக இறைவனை) மறுப்போருக்கு நரகத்தில் ஒதுங்குமிடம் இல்லையா\n33. உண்மையைக் கொண்டு வந்தவரும், அதை உண்மைப்படுத்துபவரும் தாம் (இறைவனை) அஞ்சுபவர்கள்.\n34. அவர்கள் விரும்பியவை அவர்களின் இறைவனிடம் அவர்களுக்கு உண்டு. நன்மை செய்வோருக்கு இதுவே கூலி.\n35. அவர்கள் செய்த தீமைகளை அவர்களை விட்டும் அல்லாஹ் நீக்குவான். அவர்கள் செய்து வந்த நன்மைக்காக அவர்களுக்கு அவர்களின் கூலியைக் கொடுப்பான்.\n36. தனது அடியாருக்கு அல்லாஹ் போதுமானவன் இல்லையா அவனல்லா தோரைப் பற்றி அவர்கள் உம்மை அச்சுறுத்துகின்றனர். அல்லாஹ் யாரை வழி கேட்டில் விட்டானோ அவருக்கு நேர் வழி காட்டுபவன் இல்லை.\n37. அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்டுகிறானோ அவரை வழிகெடுப்பவன் இல்லை. அல்லாஹ் மிகைத்தவனாகவும், தண்டிப்பவனாகவும் இல்லையா\n38. “வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்” என்று அவர்களிடம் நீர் கேட்டால் “அல்லாஹ்” என்று கூறுவார்கள். “அல்லாஹ்வையன்றி நீங்கள் பிரார்த்திப்பவற்றைப் பற்றிக் கூறுங்கள்” என்று அவர்களிடம் நீர் கேட்டால் “அல்லாஹ்” என்று கூறுவார்கள். “அல்லாஹ்வையன்றி நீங்கள் பிரார்த்திப்பவற்றைப் பற்றிக் கூறுங்கள்” என்று கேட்பீராக “அல்லாஹ் எனக்கு ஒரு தீங்கை நாடிவிட்டால் அவனது தீங்கை அவர்கள் நீக்கி விடுவார்களா அல்லது அவன் எனக்கு அருளை நாடினால் அவர்கள் அவனது அருளைத் தடுக்கக் கூடியவர்களா அல்லது அவன் எனக்கு அருளை நாடினால் அவர்கள் அவனது அருளைத் தடுக்கக் கூடியவர்களா அல்லாஹ் எனக்குப் போதும். சார்ந்திருப்போர் அவனையே சார்ந்திருப்பார்கள்” என்று கூறுவீராக\n39, 40. “என் சமுதாயமே உங்கள் வழியிலேயே செய��்படுங்கள் நானும் செயல்படுகிறேன். யாருக்கு இழிவு தரும் வேதனை கிடைக்கும் யார் மீது நிலையான வேதனை இறங்கும் யார் மீது நிலையான வேதனை இறங்கும் என்பதைப் பின்னர் அறிந்து கொள்வீர்கள்” என்று கூறுவீராக\n41. மனிதர்களுக்காக உண்மையை உள்ளடக்கிய இவ்வேதத்தை நாம் உமக்கு அருளினோம். நேர்வழி பெற்றவர் தமக்காகவே நேர்வழி பெறுகிறார். வழிகெடுபவர் தமக்கு எதிராகவே வழி கெடுகிறார். (முஹம்மதே) நீர் அவர்களுக்குப் பொறுப்பாளர் அல்ல.\n42. உயிர்களை அவை மரணிக்கும் நேரத்திலும், மரணிக்காதவற்றை அவற்றின் உறக்கத்திலும் அல்லாஹ் கைப்பற்றுகிறான். எதற்கு மரணத்தை விதித்துவிட்டானோ அதைத் தனது கைவசத்தில் வைத்துக் கொண்டு மற்றதை குறிப்பிட்ட காலம் வரை விட்டு விடுகிறான். சிந்திக்கின்ற மக்களுக்கு இதில் பல சான்றுகள் உள்ளன.\n43. “அல்லாஹ்வையன்றி பரிந்துரை செய்வோரை அவர்கள் கற்பனை செய்து கொண்டார்களா அவர்கள் எந்தப் பொருளுக்கும் உரிமையற்றவர்களாகவும், விளங்காதவர்களாகவும் இருந்தாலுமா அவர்கள் எந்தப் பொருளுக்கும் உரிமையற்றவர்களாகவும், விளங்காதவர்களாகவும் இருந்தாலுமா\n44. “பரிந்துரைகள் அனைத்தும் அல்லாஹ்வுக்கே” என்று கூறுவீராகவானங்கள் மற்றும் பூமியின் அதிகாரம் அவனுக்கே உரியதுவானங்கள் மற்றும் பூமியின் அதிகாரம் அவனுக்கே உரியது பின்னர் அவனிடமே நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்\n45. அல்லாஹ் மட்டும் கூறப்படும் போது, மறுமையை நம்பாதோரின் உள்ளங்கள் சுருங்கி விடுகின்றன. அவனல்லாதோர் கூறப்பட்டால் உடனே அவர்கள் மகிழ்ச்சியடைகின்றனர்.\n உனது அடியார்கள் முரண்பட்ட விஷயத்தில் நீயே அவர்களிடையே தீர்ப்பு வழங்குவாய்” என்று கூறுவீராக\n47. அநீதி இழைத்தோருக்கு பூமியில் உள்ளவை அனைத்தும், அத்துடன் அது போன்ற இன்னொரு மடங்கும் இருக்குமானால் கியாமத் நாளில் தீய வேதனைக்கு ஈடாகக் கொடுப்பார்கள். அவர்கள் எண்ணிப் பார்க்காதவை அல்லாஹ் விடமிருந்து அவர்களுக்கு வெளிப்படும்.\n48. அவர்கள் செய்த தீயவை அவர்களுக்கு வெளிப்படும். அவர்கள் எதைக் கேலி செய்து கொண்டிருந்தார்களோ அது அவர்களைச் சூழ்ந்து கொள்ளும்.\n49. மனிதனுக்கு ஏதேனும் தீங்கு ஏற்படுமானால் நம்மை அழைக்கிறான். பின்னர் நாம் அவனுக்கு நமது அருட்கொடையை வழங்கினால் “எனது அறிவால் இது எனக்குத் தரப்பட்டது” ���னக் கூறுகிறான். அவ்வாறல்ல அது ஒரு சோதனை எனினும் அவர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள்.\n50. அவர்களுக்கு முன்சென்றோரும் இதையே கூறினர். அவர்கள் உழைத்தது அவர்களுக்குப் பயனளிக்கவில்லை.\n51. அவர்கள் செய்த தீவினைகள் அவர்களைப் பிடித்தன. இவர்கள் செய்த தீவினைகள், இவர்களில் அநீதி இழைத்தோரைப் பிடிக்கும். இவர்கள் வெல்வோராக இல்லை.\n52. தான் நாடியோருக்கு செல்வத்தைத் தாராளமாகவும், குறைத்தும் அல்லாஹ் வழங்குகிறான் என்பதை அவர்கள் அறியவில்லையா நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன.\n53. தமக்கு எதிராக வரம்பு மீறிய எனது அடியார்களே அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழந்து விடாதீர்கள் அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழந்து விடாதீர்கள் பாவங்கள் அனைத்தையும் அல்லாஹ் மன்னிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன் என்று (அல்லாஹ் கூறுவதைத்) தெரிவிப்பீராக\n54. உங்களுக்கு வேதனை வந்து, உங்களுக்கு உதவி செய்யப்படாத நிலை வருவதற்கு முன் உங்கள் இறைவனுக்குக் கட்டுப்பட்டு அவனிடமே திரும்புங்கள்\n55, 56, 57, 58. நீங்கள் அறியாத நிலையில் திடீரென்று உங்களிடம் வேதனை வருவதற்கு முன்னரும், “அல்லாஹ்வின் கடமையில் நான் குறை வைத்ததற்காக எனக்குக் கேடு தான்; நான் கேலி செய்தவனாகி விட்டேனே” என்று எவரும் கூறுவதற்கு முன்னரும், “அல்லாஹ் எனக்கு நேர் வழி காட்டியிருந்தால் (அவனை) அஞ்சுவோரில் ஆகியிருப்பேனே” என்று கூறுவதற்கு முன்னரும், வேதனையைக் காணும் நேரத்தில் “திரும்புதல் எனக்கு இருந்தால் நல்லோரில் ஆகியிருப்பேனே” என்று கூறுவதற்கு முன்னரும் உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்ட அழகானதைப் பின்பற்றுங்கள்\n59. “மாறாக, உன்னிடம் எனது வசனங்கள் வந்தன. அவற்றை நீ பொய்யெனக் கருதினாய். ஆணவம் கொண்டாய். (என்னை) மறுப்பவனாக இருந்தாய்” (எனக் கூறப்படும்.)\n60. அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியோரின் முகங்களைக் கருத்ததாக கியாமத் நாளில் காண்பீர் ஆணவம் கொண்டோருக்கு நரகத்தில் தங்குமிடம் இல்லையா\n61. (தன்னை) அஞ்சியோரை வெற்றி பெறச் செய்து அல்லாஹ் காப்பாற்றுவான். அவர்களுக்குத் தீங்கு ஏற்படாது. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.\n62. அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் படைத்தவன். அவன் ஒவ்வொரு பொருளுக்கும் பொறுப்பாளன்.\n63. வானங்கள் மற்றும் பூமியின் திறவு கோல்கள் அவனுக்கே உரியன. அல்லாஹ்வின் வசனங்களை மறுப்பவர்களே இழப்பை அடைந்தவர்கள்.\n அல்லாஹ் அல்லாததை நான் வணங்க வேண்டுமென்றா எனக்குக் கட்டளையிடுகிறீர்கள்\n65, 66. “நீர் இணை கற்பித்தால் உமது நல்லறம் அழிந்து விடும்; நீர் இழப்பை அடைந்தவராவீர். மாறாக, அல்லாஹ்வையே வணங்குவீராக நன்றி செலுத்துவோரில் ஆவீராக) உமக்கும், உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப்பட்டது.\n67. அல்லாஹ்வை அவனது கண்ணியத்துக்கு ஏற்ப அவர்கள் கண்ணியப்படுத்தவில்லை. கியாமத் நாளில் பூமி முழுவதும் அவனது ஒரு கைப் பிடிக்குள் அடங்கும். வானங்கள் அவனது வலது கையில் சுருட்டப்பட்டிருக்கும். அவன் தூயவன். அவர்கள் இணைகற்பிப்பதை விட்டும் அவன் உயர்ந்தவன்.\n68. ஸூர் ஊதப்படும். அல்லாஹ் நாடியோரைத் தவிர வானங்களிலும், பூமியிலும் இருப்போர் அப்போது மூர்ச்சையாவார்கள். பின்னர் மீண்டும் ஒரு முறை அது ஊதப்படும். உடனே அவர்கள் எழுந்து பார்ப்பார்கள்.\n69. பூமி தனது இறைவனின் ஒளியால் பிரகாசிக்கும். (பதிவுப்) புத்தகம் (முன்) வைக்கப்படும். நபிமார்கள் மற்றும் சாட்சிகள் கொண்டு வரப்படுவார்கள். அவர்களிடையே நியாயமாகத் தீர்ப்பு வழங்கப்படும். அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.\n70. ஒவ்வொருவருக்கும் அவர்கள் செய்தவை முழுமையாக வழங்கப்படும். அவர்கள் செய்வதை அவன் நன்கு அறிந்தவன்.\n71. (ஏக இறைவனை) மறுத்தோர் கூட்டம் கூட்டமாக நரகத்திற்கு ஓட்டிச் செல்லப்படுவார்கள். அவர்கள் அங்கே வந்ததும் அதன் வாசல்கள் திறக்கப்படும். “உங்கள் இறைவனின் வசனங்களை உங்களுக்குக் கூறும் தூதர்கள் உங்களிலிருந்தே உங்களுக்கு வரவில்லையா இந்த நாளைநீங்கள் சந்திக்க வேண்டியது வரும் என்பதை உங்களுக்கு அவர்கள் எச்சரிக்கவில்லையா இந்த நாளைநீங்கள் சந்திக்க வேண்டியது வரும் என்பதை உங்களுக்கு அவர்கள் எச்சரிக்கவில்லையா” என்று அதன் காவலர்கள் கேட்பார்கள். அதற்கு அவர்கள் “ஆம்” என்பார்கள். எனினும் (ஏக இறைவனை) மறுப்போருக்கு வேதனை என்ற கட்டளை உறுதியாகி விட்டது.\n72. “நரகத்தின் வாசல்களில் நுழையுங்கள்” என்று கூறப்படும். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். பெருமையடித்தோரின் தங்குமிடம் மிகவும் கெட்டது.\n73. தமது இறைவனை அஞ்சியோர் சொர்க்கத்திற்கு கூட்டம் கூட்டமாக ஓட்டிச் செல்லப்படுவார்கள். முடிவில் அதன் வாசல்கள் திறக்கப்பட்டு அவர்கள் அங்கே வந்ததும் “உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும். நீங்கள் மகிழ்ச்சியடைவீர்கள் நிரந்தரமாக இருக்கும் நிலையில் இதில் நுழையுங்கள் நிரந்தரமாக இருக்கும் நிலையில் இதில் நுழையுங்கள்” என அதன் காவலர்கள் அவர்களிடம் கூறுவார்கள்.\n74. அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். அவன் தனது வாக்குறுதியை எங்களுக்கு உண்மைப்படுத்தி விட்டான். சொர்க்கத்தில் நாங்கள் விரும்பியவாறு தங்கிக் கொள்ள இப்பூமியை எங்களுக்கு உடமையாக்கினான். உழைத்தோரின் கூலி நல்லதாகவே இருக்கிறது என்று அவர்கள் கூறுவார்கள்.\n75. வானவர்கள் தமது இறைவனைப் போற்றிப் புகழ்ந்து, அர்ஷைச் சுற்றி வருவதை நீர் காண்பீர். அவர்களுக்கு இடையே நியாயத் தீர்ப்பு வழங்கப்படும். “அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்” என்று கூறப்படும்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/05/27/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8-2/", "date_download": "2019-02-17T20:56:41Z", "digest": "sha1:AJO6GLDFTK3VPV3VECMMYJ2X7E2BLXUI", "length": 9354, "nlines": 135, "source_domain": "theekkathir.in", "title": "கோவை – பெங்களூர் உதய் எக்ஸ்பிரஸ் ரயில்: ஜூன் இறுதிக்குள் இயக்க திட்டம் – Theekkathir", "raw_content": "\nபிரதமர் பங்கேற்ற விழாவில் பெண் அமைச்சரின் இடுப்பில் கைவைத்த அமைச்சரால் சர்ச்சை\nஜமால் கஷோக்ஜி: “திட்டமிட்ட மிருகத்தனமான கொலை” : முதல் கட்ட அறிக்கை அதிர்ச்சி தகவல்…\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / கோவை / கோவை – பெங்களூர் உதய் எக்ஸ்பிரஸ் ரயில்: ஜூன் இறுதிக்குள் இயக்க திட்டம்\nகோவை – பெங்களூர் உதய் எக்ஸ்பிரஸ் ரயில்: ஜூன் இறுதிக்குள் இயக்க திட்டம்\nகோவை பெங்களூர் இடையே இயக்கப்பட உள்ள உதய் எக்ஸ்பிரஸ் ரயில் ஜூன் மாத இறுதிக்குள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nகோவையிலிருந்து பெங்களூருக்கு உதய் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படும் என கடந்த 2016ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களால் இத்திட்டம் இழுபறியில் இருந்து வந்த ���ிலையில், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் உதய் எக்ஸ்பிரஸ் இயக்கும் பொருட்டு முதற்கட்டமாக இரட்டை அடுக்குமாடி பெட்டிகள் சோதனை ஓட்டத்திற்கு கொண்டு வரப்பட்டது. இந்த சோதனை வெற்றியடைந்ததை தொடர்ந்து கோவை – பெங்களூர் இடையே இயக்கப்படும் உதய் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு இரட்டை அடுக்குமாடி கொண்ட பெட்டிகள் பொருத்த ஏற்பாடு செய்யப்பட்டது.\nஇதற்காக பிரத்தியேகமான பெட்டிகள் கபூர்தாலவில் தயாரிக்கப்பட்டு வந்தது. ஆனால் அங்கு காலதாமதம் நிலவியதால் சென்னை ஐ.சி.எப்.பில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டது. இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், புதிதாக தயாரிக்கப்பட்டு வரும் இரட்டை அடுக்கு ரயில் பெட்டியில் சாய்வு வசதியுடன் கூடிய 114 இருக்கைகள் இருக்கும். முற்றிலும் குளிர்சாதன வசதியுடன் தயாரிக்கப்பட்டு வரும் இந்த ரயிலின் அனைத்து பெட்டிகளிலும் பெரிய எல்சிடி டிவி பொருத்தப்பட்டிருக்கும். காபி மேக்கர், ஒலிப்பெருக்கி போன்ற பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் இப்பெட்டிகள் தயாரிக்கப்படுகிறது.\nதற்போது அனைத்து பணிகளும் முடிந்துள்ளது. ஜூன் மாத இறுதிக்குள் ஏதாவது ஒரு நாளில் ரயில் இயக்கத்திற்கான விழா நடத்தப்படும். இந்த ரயில் கோவையில் இருந்து காலை 5.45க்கு புறப்பட்டு, திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக மதியம் 12.40க்கு பெங்களூர் சென்றடையும். இதேபோல், பெங்களூரில் இருந்து மதியம் 2.15க்கு புறப்பட்டு இரவு 9 மணிக்கு கோவை வந்தடையும். இவ்வாறு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.\nபோராடிப்பெற்ற உரிமையை பறிக்கும் மோடி அரசு: அனைத்து தொழிற்சங்க மண்டல கருத்தரங்கம் கண்டனம்\n18 ஆயிரம் கிலோ ரேசன் அரிசி பறிமுதல்\nவீட்டுமனை பட்டா கோரி ஆட்சியரிடம் மனு\nஜல்லிகட்டு வன்முறை: 4 ஆவது கட்ட விசாரணை\nஇந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில் மாசில்லாத இஸ்திரிபெட்டி அறிமுகம்\nகோவையில் தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2018/09/06030246/Collector-Collector-warns-people-engaged-under-14.vpf", "date_download": "2019-02-17T20:55:49Z", "digest": "sha1:PMIT2SA3AGMTFM5W7BAKU7B72FXKR6HX", "length": 16929, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "Collector Collector warns people engaged under 14 years of age || 14 வயதிற்குட்பட்டோரை பணிகளில் ஈடுபடுத்துபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை கலெக்டர் எச்சரிக்கை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\n14 வயதிற்குட்பட்டோரை பணிகளில் ஈடுபடுத்துபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை கலெக்டர் எச்சரிக்கை + \"||\" + Collector Collector warns people engaged under 14 years of age\n14 வயதிற்குட்பட்டோரை பணிகளில் ஈடுபடுத்துபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை கலெக்டர் எச்சரிக்கை\nதர்மபுரி மாவட்டத்தில் 14 வயதிற்குட்பட்டோரை பணிகளில் ஈடுபடுத்துவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் மலர்விழி எச்சரிக்கை விடுத்தார்.\nபதிவு: செப்டம்பர் 06, 2018 04:30 AM\nதேசிய குழந்தை தொழிலாளர் திட்டத்தின் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் மலர்விழி தலைமை தாங்கினார். சுகாதாரத்துறை இணை இயக்குனர் பொன்னுராஜ், மாவட்ட சமூக நல அலுவலர் ரேவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nஇந்த கூட்டத்தில் கலெக்டர் மலர்விழி பேசியதாவது:- தர்மபுரி மாவட்டத்தில் 22 சிறப்பு பயிற்சி மையங்களில் 437 குழந்தை தொழிலாளர்கள் தங்கி படித்து வருகிறார்கள். குழந்தை தொழிலாளர்களுக்காக செயல்படும் தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட சிறப்பு பயிற்சி மையங்களில் அரசு செலவில் வயதுக்கேற்ற சிறப்பு கல்வி, தொழிற்கல்வி, பாடபுத்தகங்கள், கல்வி உபகரணங்கள், சீருடை, மதிய உணவு, பஸ்வசதி, விடுதி வசதி ஆகியவை வழங்கப்படுகின்றன. மாத ஊக்கத்தொகையாக ரூ.150 வழங்கப்படுகிறது. சிறப்பு பயிற்சிக்கு பின் வயதுக்கேற்ற வகுப்பில் பொதுப்பள்ளியில் சேர்க்கப்படுகிறார்கள். குழந்தை தொழிலாளர்களாக மீட்கப்பட்டவர்கள் உயர்கல்வி கற்க ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படுகிறது. தொழில் முனைவோருக்கான பயிற்சி, வழிகாட்டுதல், மானிய கடனுதவி வழங்கப்படுகிறது.\nகுழந்தை தொழிலாளர்களாக இருந்து மீட்கப்பட்டவர்களின் பெற்றோர்களுக்கு சமூக பொருளாதார மேம்பாட்டு திட்டத்தில் சிறப்பு கவனம் செலுத்தி மேம்பாட்டு பணிகளை செயல்படுத்த வேண்டும். பொதுமக்கள் குழந்தை தொழிலாளர்களை கண்டறிந்தால் 1098 என்ற இலவச தொலைபேசி எண்ணிற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளை பணியில் ஈடுபடுத்துவோருக்கு சட்டப்படி 6 மாதம் முதல் 2 ஆண்டு வரை சிறை தண்டனை கிடைக்கவும், அபராதமும் விதிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.\n15 வயது முதல் 18 வயது வரை உள்ள ��ளரிளம் பருவத்தினரின் உடல், மனம், சமூக வளர்ச்சி ஆரோக்கியமான சூழ்நிலையில் மேம்பட வேண்டும். அபாயகரமானவை என பட்டியலிடப்பட்ட தொழில்கள், பணிகளில் இவர்களை ஈடுபடுத்தக்கூடாது. இதை மீறுவோருக்கு சட்டப்படி 1 ஆண்டு முதல் 3 ஆண்டு வரை சிறை தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழிக்க போதிய விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு கலெக்டர் பேசினார்.\nகூட்டத்தில் முன்னாள் குழந்தை தொழிலாளராக இருந்து தற்போது இளங்கலை சட்டம் படித்து முடித்த பிரியா, மூன்றாம் ஆண்டு மருத்துவப் படிப்பு படிக்கும் கார்த்திக் ஆகியோருக்கு கலெக்டர் பரிசு வழங்கி பாராட்டினார். இக்கூட்டத்தில் குழந்தை தொழிலாளர் திட்ட இயக்குனர் சரவணன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுப்பிரமணியன், உதவி திட்ட அலுவலர்ரவி சங்கர் நாத் உள்பட துறை சார்ந்த அலுவலர்கள், பணியாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.\n1. கல்விக் கடனுக்கான வட்டி குறைப்பு கலெக்டர் தகவல்\nகல்வி கடனுக்கான வட்டி குறைக்கப்பட்டு இருப்பதாக கலெக்டர் கூறியுள்ளார்.\n2. ஆவின் மூலம் நாளொன்றுக்கு 70 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் கலெக்டர் கணேஷ் தகவல்\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் ஆவின் மூலம் நாளொன்றுக்கு 70 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது என கலெக்டர் கணேஷ் தெரிவித்து உள்ளார்.\n3. தேர்வு மையங்களில் கலெக்டர் நேரில் ஆய்வு\nராமநாதபுரத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் செயல் அலுவலர் பணியிடங்களுக்காக தேர்வு நடைபெறும் மையங்களில் கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்.\n4. அங்கன்வாடியில் பணியாற்ற பெண்கள் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்\nஅங்கன்வாடி பணியாளர் பதவிக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.\n5. வறுமையில் வாடிய மாற்றுத்திறனாளியின் குடும்பத்துக்கு பசுமை வீடு உள்ளிட்ட பல்வேறு உதவிகள் கலெக்டர் வழங்கினார்\nவறுமையில் வாடிய மாற்றுத்திறனாளியின் குடும்பத்துக்கு பசுமை வீடு உள்ளிட்ட பல்வேறு உதவிகளை கலெக்டர் கந்தசாமி வழங்கினார்.\n1. வீர மரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\n2. சிஆர்பிஎப் வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாத அமைப்புகள் நிச்சயம் தண்டிக்கப்படும்: பிரதமர் மோடி உறுதி\n3. திருமண வரவேற்பு நிகழ்ச்சியை ரத்து செய்து ரூ.11 லட்சத்தை உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு வழங்க முன்வந்த புதுத்தம்பதி\n4. பயங்கரவாதத்துக்கு எதிராக, நாட்டை காக்க அரசு எடுக்கும் முடிவுக்கு எதிர்க்கட்சிகள் முழுஆதரவு\n5. பாதுகாப்பை பலப்படுத்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்\n1. மகனை ஐ.பி.எஸ். அதிகாரியாக்குவதே சிவசந்திரனின் ஆசை மனைவி காந்திமதி பேட்டி\n2. காதலை ஏற்க மறுத்ததால் வகுப்பறையில் மாணவிக்கு கட்டாய தாலி கட்டிய மாணவர்\n3. காஷ்மீரில், பயங்கரவாத தாக்குதலில் பலியான மண்டியா துணை ராணுவ வீரர் பற்றி உருக்கமான தகவல் இன்று இறுதிச்சடங்கு நடக்கிறது\n4. கொலை செய்யப்பட்ட ராமலிங்கம் குடும்பத்துக்கு இந்து அமைப்புகள் சார்பில் ரூ.56 லட்சம் நிதி உதவி எச்.ராஜா வழங்கினார்\n5. நூறு கோடி ஆண்டுகளுக்கு முந்தைய ‘அணு உலை’\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/did-you-know/41173-do-emojis-help-us-to-better-communicate-emotions.html", "date_download": "2019-02-17T21:22:15Z", "digest": "sha1:XXG6FUK6PY52GUSSMSFYA2JJCZJXRXTY", "length": 18226, "nlines": 138, "source_domain": "www.newstm.in", "title": "இமோஜி... உங்கள் உணர்வுகளின் மொழி ஆவது எப்படி? | Do Emojis Help Us To Better Communicate Emotions?", "raw_content": "\nபுல்வாமா தாக்குதலுக்கு வங்கதேச பிரதமர் கடும் கண்டனம்; தீவிரவாதத்தை அழிக்க துணை நிற்போம் எனவும் உறுதி\nகாங்கிரஸ் சிந்திக்க அறுபது ஆண்டுகள் போதாதா\n40 வீரர்கள் வீரமணரம்: பாலிவுட் நடிகர்கள் இரங்கல்\nபப்ஜி விளையாட முடியாத கோபத்தில் மச்சானை கத்தியால் குத்திய மணமகன் \nராணுவத்துக்கு எதிராக கருத்து பதிவிட்டோரின் வேலைக்கு \"ஆப்பு\" வைத்த தமிழக இளைஞர்கள்\nஇமோஜி... உங்கள் உணர்வுகளின் மொழி ஆவது எப்படி\nஇந்த நிமிடத்தில் உங்களது எமோஷன் எப்படி இருக்கிறது\nஎது என சட்டென யூகிக்க முடியவில்லையா அப்போது, இன்றைய நாளுக்கான உங்களது எமோஷனை மேலே படத்திலுள்ள இமோஜியிலிருந்து ஒன்றைத் தேர்ந்தெடுக்க முடிகிறதா என்று பாருங்கள்.\nஇது கொஞ்சம் சுலபமான தீர்வாகவே இருந்திருக்கும். ஆம், சில வார்த்தைகளை இமோஜிக்கள் விழுங்கிவிட்டன. இன்றைய அவசர உலகத்தில் குடும்ப உறுப்பினர்களிடையே கூட சிரிப்பு, துக்கம், கைகுலுக்கல்கள், பாராட்டுக்கள் என்று எல்லாமும் மென்மையாக சத்தமில்லாமல் இமோஜிக்களாகவே அரங்கேறுகிறது வாட்ஸப்பில்.\nஆய்வின் கூற்றுப்படி, சமூக வலைதளங்களில் ஒரு நாளைக்கு ஏறத்தாழ 6 பில்லியன் இமோஜிக்கள் உலகெங்கிலும் பரிமாறிக் கொள்ளப்படுகிறது.\nஜப்பானிய மொழியிலிருந்து வந்த வார்த்தை இமோஜி. இ என்றால் வரைபடம் என்றும், மோஜி என்றால் கேரக்டர் என்றும் அர்த்தமாகும்.\nஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் வாட்ஸப்பில் இப்போது வரும் செய்திகள் இமோஜிக்கள் இல்லாமல் வருவதில்லை. முகத்திற்கு நேர் நடக்கும் உரையாடலில் ஒருவரின் கையசைவுகளும் பாடி லாங்குவேஜும் அவரின் குரல் தொணியும் முக்கிய பங்கு வகிக்கிறது. இவை அனைத்தும் பேசுபவரின் எண்ண ஓட்டத்தை அறிய மிகவும் உதவும். ஆனால், ஆன்லைன் உரையாடல்களில் ஒருவரின் எண்ண அலைகளை கணிப்பது சிரமம். சில நேரங்களில் ஒருவர் சொல்லும் விஷயம் முற்றிலும் தவறுதலாக புரியக் கூடிய சூழ்நிலைகளும் உள்ளது.\nஇதுபோன்ற சிக்கல்களை ஆன்லைன் உரையாடல்களில் தவிர்க்க பெரிதும் உதவுவது இந்த இமோஜிக்கள். ஒரு செய்தியின் முடிவில் சேர்க்கப்படும் சரியான இமோஜி அந்தச் செய்தியின் பொருளையும் அதற்கு நாம் அளிக்க இருக்கும் விளக்கத்தையும் நிர்ணயிக்கும் திறம் கொண்டது. நேரில் நாம் ஒரு சிரித்த முகத்தைப் பார்க்கும்போது நமது மூளைக்குள் சில பகுதிகள் புத்துணர்ச்சி பெற்று நம்மையும் சிரிக்க செய்யும். அதேபோல் சிரிக்கும் இமோஜிக்களும் நம் மூளைக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது.\nவேலை சம்பந்தப்பட்ட இமெயில்களில் இதுபோன்ற இமோஜிக்களைப் பயன்படுத்தினால் என்ன பலன் உள்ளது என்று 2013 ஆம் ஆண்டு 150 பணியாளர்களுக்கு கொண்டு ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது.\n\"உங்களைக் குறித்த நேரத்தில் சந்திக்க இயலவில்லை\" என்ற செய்தி இரு விதமாக பணியாளர்களுக்கு அனுப்பப்பட்டது. ஒன்று வெறும் செய்தியாகவும், மற்றொன்று செய்தியுடன், சிரிக்கும் இமோஜியும் அனுப்பப்பட்டது. ஆய்வின் இறுதியில் கண்டறியப்பட்ட உண்மை - வேலை சம்பந்தப்பட்ட இமெயில்களில் இமோஜிக்கள் உபயோகப்படுத்தப்படும்போது பணியாட்களிடையே எதிர்மறை எண்ணங்கள் சற்று குறைந்தே காணப்படுகிறது. ஒரு கடுமையான செய்தி பாசிட்டிவ் இமோஜியுடன் சேரும்போது பெரிய எதிர்மறை சிந்தனைகளை தூண்டுவதில்லை.\nமேலும், ஆன்லைன் பேச்சுவழக்கில் இமோஜிக்களை உபயோகப்படுத்துவது ஒரு நெருங்கிய தோழமை உறவையும், முற்போக்கு சிந்தனை உணர்வையும் ஏற்படுத்துகிறது. இந்த இமோஜிக்கு ஆரம்பமாக விளங்கியது \":-)\" என்ற குறியீடுதான். பின்னர் மக்கள் lol, ROFL, omg என்று வார்த்தைகளை சுருக்கி பேச ஆரம்பித்தார்கள். இவ்வாறு சுருக்கி வரையப்பட்ட இந்த வார்த்தைகள் இப்போது இமோஜிக்களாக வெளிவந்தது.\nமுதன்முதலாக இன்ஸ்டாகிராம் ஆப் இமோஜிக்களை ஹேஷ்டேக் மூலம் உபயோகம் செய்யும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் மக்கள் எந்தெந்த இமோஜிக்களை எந்தெந்த தருணங்களில் உபயோகப்படுத்துகிறார்கள் என்று கணக்கிட முடியும்.\n1. சிரித்து சிரித்து ஆனந்த கண்ணீர் வருவதை போல உள்ள இமோஜியில் மிகவும் அதிகமாக உபயோகப்படுத்தப்படும் ஒன்றாகும்.\n2. இரண்டு ஹார்ட் போன்ற கண்களைக் கொண்ட, அழகு என்பதை உணர்த்தும் இமோஜி இரண்டாம் இடத்தை பிடிக்கிறது.\n3. ஹார்ட் இமோஜி மூன்றாவதாக பெரிதும் உபயோகப்படுத்தப்படுகிறது.\n4. தம்ப்ஸ் அப் இமோஜி ஒன்பதாவது இடத்தைப் பிடித்தது.\n5. அழுகை முகம் கொண்ட இமோஜி 11 ஆம் இடத்தைப் பெற்றுள்ளது.\nஇமோஜிக்கள் ஆயிரக்கணக்கில் பெருகி விட்டதால் நாம் அதனை உபயோகிக்கும் முன்னர் எந்த இமோஜிக்கள் எதனை குறிக்கிறது என்பதை அறிந்து கொள்வது மிகவும் முக்கியம்.\nஒரு காலகட்டத்தில் உணர்ச்சிகளின் பிம்பமாக விளங்கிய மனிதன் இப்போது தனது உண்மையான உணர்ச்சிகளை பகிர ஆள் கிடைக்காமல் ஏங்குகிறான். முகம் பார்த்து பேசுதல், என் கையை பிடித்துக் கொள், நான் அழுது தீர்க்கிறேன் போன்ற செயல்கள், என் அருகில் அமர்ந்து என் மௌனத்தை கேள் போன்ற நிகழ்வுகள் எல்லாம் இந்த அவசர உலகத்தில் மலையேறிப் போய்விட்டது. பரபரப்பான வாழ்க்கை முறையும் மக்களின் பொறுமையின்மையும் மனித உணர்வுகளை செல்லாக் காசாக நினைக்க வைத்துவிட்டது.\nஅப்படியிருக்க, அறிவியல் உலகம் நாம் இழந்து நிற்கின்ற எமோஷனல் வாழ்க்கை முறையை ஞாபகப்படுத்துவதற்கே இது போன்ற இமோஜிக்களை உருவாக்கி உள்ளனர். உறவுகளுக்கு நடுவே இருக்கும் உணர்வுகளை சொல்ல முடியாமல் தவிக்கும் நாம், இந்த இமோஜிக்கள் மூலமாவது நல்ல உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வோமாக.\nஉலக இமோஜி தினமான இன்று (ஜூலை 17) உங்கள் இமோஜி என்ன என்று முடிவு செய்து விட்டீர்களா\nஉங்கள் எண்ணங்களை இமோஜிக்களாக கமெண்ட்களில் பகிர்ந்து சந்தோஷங்களை பரப்புங்கள்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n#BiggBoss Day 29: சும்மாவே மகத் அப்படி.. இப்போ தலைவர் பொறுப்பு வேற\nபீர் குடித்தால் இளமையா இருக்கலாம் தெரியுமா\n- ரஜினிக்கு சீமான் கேள்வி\nஒரே ஒரு ட்வீட் நெட்டிசன்களிடம் சிக்கிய கிரண்பேடி\nபுல்வாமா தீவிரவாதத் தாக்குதலை பாராட்டி கருத்து: பன்னாட்டு நிறுவன ஊழியர்கள் இருவர் பணியிடை நீக்கம்\nவாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், மெசஞ்சர் அனைத்தையும் இணைக்கிறது பேஸ்புக்\nஃபேஸ்புக்கில் ரகசிய தகவல் பரிமாற்றம்: ராணுவ வீரர் கைது\nஃபேஸ்புக் காதலுக்காக தாயை கொன்ற மகள்\n1. ரூ.2,000 நிதியுதவி பெறுவது எப்படி\n2. 10 ரூபாய்க்கு சேலை - கடையில் அலையென குவிந்த பெண்கள்\n3. இனிமேல் ரேஷன் கடைகளில் பயோ-மெட்ரிக் முறை தான்\n4. மீண்டும் காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்: ராணுவ மேஜர் வீர மரணம்\n5. தங்கம் விலையில் அதிரடி மாற்றம் நேற்று ஒரே நாளில் ரூ.224 அதிகரிப்பு\n6. வங்கிக்கு செல்லாமலே எஸ்.பி.ஐ இன்டர்நெட் பேங்கிங் வசதியை பெறுவது எப்படி\n7. பான் கார்டு... அவசியம் அறிய வேண்டிய தகவல்கள்...\nராணுவத்துக்கு எதிராக கருத்து பதிவிட்டோரின் வேலைக்கு \"ஆப்பு\" வைத்த தமிழக இளைஞர்கள்\nகட்டுப்பாட்டை இழந்த ரஷ்யாவின் விண்வெளி தொலைநோக்கி\nசவுதி இளவரசர் இன்று பாகிஸ்தான் பயணம்\nஇனிமேல் ரேஷன் கடைகளில் பயோ-மெட்ரிக் முறை தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/03/53.html", "date_download": "2019-02-17T20:07:23Z", "digest": "sha1:6YYL6I5DQXIKSF5F3T3EIMZETVNQBJKH", "length": 4983, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "ரஷ்யா: தீ விபத்தில் 53 பேர் பலி! - sonakar.com", "raw_content": "\nHome NEWS ரஷ்யா: தீ விபத்தில் 53 பேர் பலி\nரஷ்யா: தீ விபத்தில் 53 பேர் பலி\nரஷ்யா, கெமரவ் பகுதியில் பிரபல வர்த்தக கட்டிடத் தொகுதியொன்றில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தொன்றில் சுமார் 41 குழந்தைகள் உட்பட 53 பேர் பலியாகியுள்ளதாக இதுவரை வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றன.\nதிரையரங்கு மற்றும் பொழுது போக்கு அம்சங்கள் மற்றும் வர்த்தக நிலையங்கள் உள்ளடங்களான குறித்த கட்டிடத்தின் முதலாவது மாடியில் ஆரம்பித்த தீ விரைவாகப் பரவியதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.\nசுமார் 17 மணித்தியால போராட்டத்தின் பின் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/SpecialPrograms/2019/01/17141537/1021971/Pongal-Festival-Alanganallur-jallikattu-Live.vpf", "date_download": "2019-02-17T19:55:34Z", "digest": "sha1:26HRMGUXFIOQD2SKLB6X5VMCCM46BVF5", "length": 4112, "nlines": 69, "source_domain": "www.thanthitv.com", "title": "(17-01-2019) அடங்கமறு : காளை VS காளையர்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(17-01-2019) அடங்கமறு : காளை VS காளையர்\n(17-01-2019) அடங்கமறு : காளை VS காளையர்\nஅடங்க மறுக்கும் காளைகள்.. அடக்க துடிக்கும் காளையர்கள்...\n(15/02/2019) - அதிகார மோதல்\n(15/02/2019) - அதிகார மோதல்\n(02.02.2019) - நட்சத்திர சாமானியன்\n(02.02.2019) - நட்சத்திர சாமானியன்\n(16-01-2019) அடங்கமறு : காளை VS காளையர்\n(15.01.2019) - பண்டிகையும் பட ரிலீசும்\n(15.01.2019) - பண்டிகையும் பட ரிலீசும்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்��்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://abdheen.com/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2019-02-17T20:11:47Z", "digest": "sha1:DJFFGPRVHACFINAE553HON6WVJQHLAKH", "length": 39901, "nlines": 202, "source_domain": "abdheen.com", "title": "தலைவலி (சிறுகதை) | abdheen", "raw_content": "\nஒளி 222 கிராம்: பகுதி 15 இறுதி\nநான்எப்பொழுதும்அப்படித்தான். உடல்நிலைசரியில்லைஎன்றால்நேரேமருத்துவரிடம்போய்நிற்கும்பழக்கம்பிறந்ததில்இருந்துகிடையாது. காய்ச்சல்வந்தால்குளுரும்நீரில்குளித்துவிட்டுநேரேசென்றுநாலைந்துஐஸ்க்ரீம்களைவிழுங்கிவிட்டுவரும்மிகச்சிலரில்நானும்ஒருவன். இந்தத்தலைவலிஎன்னைஎன்னசெய்துவிடும்\n’ஐயாதயவுசெய்துஆளைவிட்டுவிடுநான்தலைவலிக்கானகாரணத்தைசிந்திக்கிறேன்’ எனகெஞ்சிக்கூத்தாடிதத்துவம்பேசிக்கொண்டிருந்தமனதைஒருசமன்பாட்டுக்குகொண்டுவந்துவிட்டுசிந்திக்கத்துவங்கினேன். இரண்டுநாட்களுக்குமுன்னால்நிகழ்ந்தசிலநிகழ்வுகள்நினைவுக்குவந்தன. ஒருவேளைஅவற்றால்தான்இருக்குமோ\n’வாங்கவாங்க. உங்களஎங்கலாம்தேடுறது. நாங்கஒருநிகழ்ச்சிநடத்தப்போறோம். தேடல்–ன்றபேரில. ஏற்கனவேசொல்லிருக்கேனே. அதுக்குநாங்கஎடுத்திருக்கவீடீயோக்ளிப்ஸுக்குகொஞ்சம்டயலாக், ஸ்க்ரிப்ட்எல்லாம்எழுதித்தறனும். அதான்கூப்பிட்டேன்.’\n‘அதுக்கென்ன. க்ளிப்ஸபோட்டுகாட்டுங்க. எழுதிடுவோம். நான்என்னமோபெரிசாபயந்துக்கிட்டேன்’\nமணிசரியாகபத்தைத்தொட்டிருந்தது. நான்யோசிக்கஅவர்எடிட்டிங்வேலையைதொடர்ந்துகொண்டிருந்தார். லேஸ், சாக்லேட்எனஅரைமணிநேரஅரவைக்குப்பின்ஒருகவிதை அகப்பட்டது.\nநன்றாகஉறங்கிக்கொண்டிருக்கையில்’டேய்எந்திரி’ எனஅருகில்அமர்ந்திருக்கும்நண்பன்தட்டியதைத்தொடர்ந்து மாணவர்களின்ஒருமித்தகுரலில்’குட்மார்னிங்’ ஒலித்தது.\nகண்ணைத்திறந்துபார்க்கையில்‘குட்மார்னிங்ஆல். சிட்டவுன்’ எனகூறிக்கொண்டேபே���ாசிரியர்உள்ளேவருவதுபுலப்பட்டது. நாம்தூங்கிக்கொண்டிருப்பதுவகுப்பறையில்எனநிதானித்துக்கொள்ளஒருநிமிடம்பிடித்தது.\nவகுப்புதுவங்கியது. உள்ளேநுழைந்தஆசிரியர்எதுவும்பேசவில்லை. கரும்பலகைப்பக்கம்திரும்பிஏதோஎழுதஆரம்பித்தவர், பத்துநிமிடம்கழித்துதான்திரும்பினார். அவர்விலகபலகைபல்வேறுபடங்களுடன்கூடியஆல்ஃபாக்களாலும், பீட்டாக்களாலும், காமாக்களாலும்நிரம்பிவழிந்தது.\nஏ.சிஜெனரேட்டர்முடிந்துஃப்ளம்மிங்லாக்கள்முடியஆங்கிலவகுப்புதொடங்கியது. அப்துல்கலாமோஆர்.கேநாரயணனோதெரியவில்லை. ராவெல்லாம்விழித்தகண்களின்ஷட்டரைமூடச்சொல்லிமூளைஉத்தரவிடமெல்லவும்முடியாமல்விழுங்கவும்முடியாமல்ஓர்அரைமயக்கநிலையில்மீதிவகுப்புகள்சென்றன. உணவுஇடைவேளையின்போதுகூடஉணவில்நாட்டமில்லைஎன்றால்அதன்வீரியத்தைப்பார்த்துக்கொள்ளுங்களேன்.\nஒருவழியாககல்லூரிமுடிந்துமற்றவேலைகளைஎல்லாம்முடித்துவீடுதிரும்பமாலைஐந்தானது. தூக்கமின்மையும்களைப்பும்பாடாய்ப்படுத்தஉடனேகண்ணயற்வதற்கானவேலையில்இறங்கினேன். இணையதளத்தைஇரண்டுநாட்களாகதொடாததுநினைவுக்குவரகணினிதிறக்கப்பட்டது. அனைவரையும்போல்ஃபேஸ்புக்கைகடந்துமின்னஞ்சல்ஏதும்வந்துள்ளதா\nஇதுதான்இன்றையதலைமுறைஇணையத்திற்குகட்டுண்டுகிடப்பதன்முதன்மைக்காரணம். தினமும்பலரிடமும்அடிபட்டுஉதைபட்டுவருபவனிடம்’உனக்கும்மனமுண்டு, அதனைப்பகிரவும்இடமுண்டு’ எனஆறுதல்கூறிஇடமளித்து’உங்கள்கட்டளைக்காககாத்திருக்கிறேன்’ எனமீண்டும்அலாவுதீன்பூதமாய்நம்முன்பவ்யமாய்நிற்கும்அதேதன்மைதான். அதேஅடிமைத்தன்மைதான். தனக்கும்ஒருஅடிமைஇருப்பதால்ஒவ்வொருவரும்தன்னைஅரசானகப்பாவித்துவாழும்அந்ததன்மையைத்தருவதால்தான். உண்மையில்இணையம்நமக்குஅடிமையாஇல்லைநாம்இணையத்திற்குஅடிமையாஎன்றுஒருவன்சிந்திக்கத்துவங்கினால், அவன்அவ்விடத்தில்ஒருமிகப்பெரியவியாபாரயுக்தியைகண்டடைந்துவிட்டான்என்றுபொருள். சரிகதைக்குவருவோம்.\nகாலையில்இருந்துகளைப்படைந்தவனுக்குகவிதைஎன்றவுடன்புத்துணர்வுபிறந்தது. மிகஆர்வத்துடன்பதிவிறக்கம்செய்துகோப்பைத்திறந்தேன். முதல்கவிதையேஆளைஅடித்துதுவைத்துப்போட்டது. யாம்பெற்றஇன்பம்பெருகஇவ்வையகம்எனும்கோட்பாட்டின்படிவாழ்வதால்இதைஉங்களிடம��பகிராமல்என்னால்இருக்கமுடியவில்லை.\nஎன்ன. எப்படியுள்ளது. எனக்கும்ஒன்றும்விளங்கவில்லை. உடனேநண்பனைதொலைபேசியில்தொடர்புகொண்டேன்.\n’இல்லணேஅவருதான்சொன்னாரு. நான்இதுமாதி400 கவிதைஎழுதிஇருக்கேன். இதுஎல்லாத்தையும்தொகுத்துபுக்காகொண்டுவரனும். அதான்அண்ணேஉங்ககிட்டஅனுப்புறேனுசொன்னாரு. முடியாதுனாஒன்னுமில்லனே. நான்வேறயாரையாவதுபாத்துக்கிறேன்.’\nஎதிரிலிருந்துபதிலேதுமில்லை. சற்றுநேரத்தில்தம்பிஆஃப்லைன்சென்றான். சற்றுநேரத்தில்அவனதுசுவற்றுக்குஎன்னால்செல்லமுடியவில்லை. தம்பிஎன்னைப்ளாக்செய்துவிட்டதுபுரிந்தது.\nசோர்வுதலைவலியாகபரிணமித்தஇடம்இதுதான். அதோடுதூங்கிவிட்டேன். எழுந்தும்தலைவலிமாறவில்லை. அதிகரித்துக்கொண்டேசென்றது. இதேநிலைதான்இன்றும். தாங்கமுடியாதவலி. காலையில்இருந்தேஜீஅழைத்துக்கொண்டேஇருந்ததால்அவர்கடைக்குக்கிளம்பினேன்.\n‘அடப்போங்கஜீ. நாமஎன்னைக்குபோனோம். காலைலஇருந்துதலவலிவந்ததுக்கானகாரணத்ததான்யோசிசிட்டுஇருந்தேன்.’ எனநடந்தவற்றைக்கூறினேன்.\nஅடுத்து, கண்ணாடிபோடவேண்டும்எனதிட்டத்தைமாற்றினேன். கண்ணாடிபோடவேண்டும்என்றமுடிவுமட்டுமே, அதற்காகடாக்டரிடம்எல்லாம்போகமுடியாது. கண்ணாடியின்பவர்தெரிந்தால்போதும்நாமேசென்றுஏதாவதுஆப்டிகல்ஸில்கண்ணாடிவாங்கிவிடவேண்டியதுதான். உடைந்தகண்ணாடியைவைத்துஏதாவதுபரிசோதனைசெய்துநமதுபவரைநாமேதெரிந்துகொள்வோம்எனும்தீர்மானத்தோடுவீட்டைநோக்கிநடையைக்கட்டினேன்.\nஎதுக்கிருக்கிறதுநம்அடிமை. இணையத்தில்‘Online Eye Power Test’ எனடைப்செய்துதுலாவினேன். ஓரிரண்டுஉருப்படியானதளங்கள்வசமாகமாட்டின.\nமுதலில்என்கணினியின்திரைஅளவைக்கேட்டன. பின்னர்திரையிலிருந்துஒன்றரைமீட்டர்விலகிஉட்காருமாறுகூறின. அப்படியேசெய்தேன். பின்னர்கண்மருத்துவரைப்போல்ஒருகண்ணைமூடிக்கொண்டுசிலஎழுத்துக்களைவாசிக்கச்சொல்லின. இறுதியில் முடிவுவந்ததுL: -1.5; R: -0.5. மறுநிமிடம்ஜீயைதொடர்புகொண்டேன். கண்ணாடிவாங்கப்போவோம்வாருங்கள்என்றேன். அவரும்வீட்டுக்குவந்தார்.\n‘விளையாடாதீங்க. இதெல்லாம்டாக்டர்கிட்டதான்பாக்கணும். பவர்மாறுனாபிரச்சனையாயிடும். எனக்குத்தெரிஞ்சுஒருத்தருக்குகண்ணுதெரியாமபோய்டிச்சு. அதாவதுபரவாயில்ல. இன்னொருத்தருக்குபவர் மாத்தி கண்ணாடி போட்டதால மாறு��ண்வந்திடிச்சு.’\nஆர்வக்கோளாறில்மூன்றரைக்கேபோய்நின்றதுதவறாகிவிட்டது. சரிநேரத்தைக்கடத்தஇந்தஊரில்எத்தனைகண்மருத்துவமனைஇருக்கும்எனசுற்றிப்பார்த்துவிடுவோம்எனதீர்மானமானது. ஒவ்வொருஇடத்திலும்ஒவ்வொருநேரம்சொன்னார்கள். இறுதியாகஆரம்பித்தஐந்துமணிஆஸ்பத்திரிக்கேவந்துசேர்ந்தோம்.\nஅவர்எதுவும்பேசவில்லை. எல்லோரும்செய்வதைப்போல்ஒருகருவியில்எட்டிப்பார்க்கச்செய்தார். பலூன்கள்தெரிந்தது. பின்னர்சிறுத்துவரும்எழுத்துக்களைபடிக்கச்சொன்னார். இறுதியில்ஒருபேப்பரில்எனக்குதெரிந்திடாதபடிL -1.5; R -0.5 எனஎழுதினார். ஆன்லைன்பரிசோதனையின்துல்லியத்தைநினைத்துநான்வியந்தேன். பிறகு, நர்சிடம் சைகை காடினார். எனக்கான சோதனை முடிந்தது என உணர்ந்தேன்.\nடாக்டர் போல் இரண்டு வசனத்தை பேசாமல் டீவி பார்க்கக்கூடாது, வெளிச்சம் குறைவா படிக்கக் கூடாது, டீ காபி குடிக்கக்கூடாது என நூற்றுக்கும் மேற்பட்ட வசனங்களை பேசினார் அந்த நர்ஸ். ஆனால் டாக்டருக்கும் இவருக்கும் ஒரு ஒற்றுமை, என்னை எதுவும் பேச அனுமதிக்காமல் அவர்களே ஒருமுடிவுக்கு வந்திருந்தனர்.\n’டாக்டர் ஃபீஸ் முன்னூறு. மருந்து மாத்தர ஒரு நூறு. கண்ணாடி ஹால்ஃப் ஃப்ரேமா குடுத்துருவோம். பில்லக்காட்டி கையோட வாங்கிட்டுபோயிடுங்க. அது ஒரு எழுநூறு, ஆக மொத்தம் ஆயிரத்திநூறு’\n‘மாத்தர எல்லாம் எனக்கு வேணாம். கண்ணாடி வெளிய வாங்கிக்கிறேன். இந்தாங்க’ என்று முந்நூறு ரூபாயை நீட்டினேன்.\n’என்ன நீங்க. அதெல்லம் முடியாது. இங்க தான் எல்லாம் வாங்கியாகனும். இல்லனா உங்க மேல கம்ப்ளைண்ட் பண்ண வேண்டி வரும்’\nஇந்திய சடட்த்தின் அழகு எங்கே இருக்கிறது தெரியுமா. இங்குதான். கம்ப்ளைண்ட் பண்ணப்பட வேண்டியவனே கன்ப்ளைண்ட் கொடுத்து நம்மை மிரட்டும் அந்த இடத்தில் தான்.\nவேறு வழியே இல்லை. ஏண்டா இந்த ஆஸ்பத்திரிக்கு வந்தனு மனசுக்குள்ளயே திட்டிக்கிட்டு ரெண்டு ஆயிரம் ரூபாய் நோட்டை நீட்டினேன்’\n‘சில்லரயா நூறு ரூபா இல்லையா’\n‘சரி மேல போய் டெஸ்ட் எடுத்துட்டு அவுங்க்கிட்டயே சேஞ்ச் கேட்டு வாங்கிட்டுவாங்க’\n‘ஆமா ப்ளட் டெஸ்ட், யூரின் டெஸ்ட், சளி டெஸ்ட் எல்லாம்.’\n‘என்ன நீங்க கேள்வியா கேக்குறிங்க. எல்லாம் உங்க நல்லதுக்கு தான். போங்க மொதல்ல’\nமேல சென்றவுடன் என் இரத்தத்துக்காகவே காத்துக்கிடந்த காட்டேரி போல் ஒரு நர்ஸ் பெரிய ஊசியை வைத்து உறுஞ்சி ஒரு டப்பாவைக் கையில் கொடுத்து அதில் சிறுநீர் நிரப்பி வருமாறு கழிப்பறையை நோக்கி கைகாட்டியது.\nஆயிரத்தைக் கையில் கொடுத்தேன். மீதிச் சில்லரை கொடுத்தது.\n‘இன்னும் ரெண்டு நாள் கழிச்சு வந்து ரிசல்ட வாங்கி டாக்டர்கிட்ட காமிச்சுட்டு போங்க’\n‘எதுக்கு. இன்னைக்கு புடுங்கினது பத்தலையா’ என முனுமுனுத்தேன்.\nபடியில் மேலிருந்து கீழே இறங்கும் போது ஜீயிடம் ‘ஜீ கீழ போனதும் குனிஞ்சு பேசாம நடங்க. யாரையும் பாக்காதிங்க’ என சொல்லிக்கொண்டே வந்தேன். கீழே வந்தவுடன் என் கைபேசியை எடுத்து சைலண்ட்டில் போட்டுவிட்டு காதில் வைத்தேன்.\n’ம். சொல்லுங்க. கேக்குது. ஹலோ. உங்களுக்கு கேக்கலையா. இதோ இருங்க வெளிய வரேன்.’ என பேசிக்கொண்டே ஜீயுடன் வெளியேறினேன். பின்னால் திரும்பி பார்க்காமல் ஓட்டமும் நடையுமாக அந்த மருத்துவமனை இருந்த திக்கைவிட்டு வெளியேறினோம்.\n’என்ன்ங்க நீங்கபாட்டுக்க வெளிய வந்துட்டீங்க’\n’அப்பறம் இருந்து ஆயிரத்தி நூற குடுத்துட்டு வர சொல்றிங்களா யூரினுக்குப் பதிலா தண்ணிய செக் பண்ணப்போறவனுங்களுக்கு முன்னூறே அதிகம். இதில என் ரத்தத்த வேற உருஞ்சிட்டானுக’\n’ஓ அதான் டாய்லட்குள்ள போனவொடன வெளியேறிட்டிங்களா. டெஸ்ட் பண்ணாம மொதல்லயே ஓடி வந்திருக்கலாம்ல’\n‘அது தர்மம் இல்ல ஜீ. எதோ நமக்கு ஐ பவர் சொன்னதுக்கு ஒரு முன்னூறு’\n← விஸ்வரூபம்: எழுச்சியும் தடுமாற்றமும்\nஒளி 222 கிராம்: பகுதி 11\n அறிவிப்பு ஒளி 222 கிராம் கட்டுரை சிறுகதை தமிழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tamizh-news/what-would-have-naasser-and-vishal-do/52133/", "date_download": "2019-02-17T20:59:45Z", "digest": "sha1:LNAIXXN66U54VRDYIBRYD567RVHXQGRD", "length": 4883, "nlines": 78, "source_domain": "cinesnacks.net", "title": "நாசருக்கும் விஷாலுக்கும் வேறு வழி தெரியவில்லை.. என்ன பண்ணுவார்கள் பாவம்..? | Cinesnacks.net", "raw_content": "\nநாசருக்கும் விஷாலுக்கும் வேறு வழி தெரியவில்லை.. என்ன பண்ணுவார்கள் பாவம்..\nமாநிலம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்துள்ளது. மெரினாவிலும் அலங்காநல்லூரிலும் இளைஞர்கள் பட்டினி போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் அதே சமயத்தில் நடிகர் சங்கத்தை சேர்ந்த தலைவர் நாசரும் பொதுச்செயலாளர் விஷாலும் எம்.ஜி.ஆர் பிறந்தநாளை கொண்டாடுகிறேன் என கூறி அபிராமி மெகா மால��ல் ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தை பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்..\nஇது ஒரு பக்கம் ரசிகர்களுக்கும் மக்களுக்கும கோபம் ஏற்படுத்தவே செய்யும்.. ஆனால் அவர்கள் என்ன பண்ணுவார்கள்.. பாவம்.. ஆளும் வர்க்கம் தான் அராஜகத்தை கட்டவிழ்த்து விட்டு ஒன்றுமே நடக்காத மாதிரி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை கொண்டாடுவது போல பாவனை செய்கிறது.. நடிகர் சங்க பொறுப்பில் உள்ளவர்களையும் மிரட்டி பணியவைத்து இழுத்துச்செல்லும்போது நாசருக்கும் விஷாலுக்கும் வேறு என்ன வழி இருக்கமுடியும்..\nPrevious article ஜல்லிக்கட்டு விவகாரத்தில் கூட ‘வீரம்’ காட்டாத நம் ‘வேதாளம்’..\nஒரு அடார் லவ் ; விமர்சனம்\nசித்திரம் பேசுதடி-2 ; விமர்சனம்\nபொதுநலன் கருதி ; விமர்சனம்\nதில்லுக்கு துட்டு 2 ; விமர்சனம்\nவந்தா ராஜாவாதான் வருவேன் ; விமர்சனம்\nஒரு அடார் லவ் ; விமர்சனம்\nசித்திரம் பேசுதடி-2 ; விமர்சனம்\nகாதலனை கைபிடிக்க டார்கெட் நிர்ணயித்த நயன்தாரா..\nபொதுநலன் கருதி ; விமர்சனம்\nதில்லுக்கு துட்டு 2 ; விமர்சனம்\nவிஜய்சேதுபதியுடன் ஜோடி சேரும் ஸ்ருதிஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://search.thiruarutpa.org/search?q=%E0%AE%8F%E0%AE%A4&qt=fc", "date_download": "2019-02-17T20:13:18Z", "digest": "sha1:EY4E4SVU7HO3OQUX4EE5GEHQ2HZUIH5I", "length": 13057, "nlines": 117, "source_domain": "search.thiruarutpa.org", "title": "ThiruArutpa - VallalarSpace Search tool v1.1", "raw_content": "\nதிருவருட்பாவில் தேட வேண்டின் தமிழில் தான் உள்ளீடு செய்ய வேண்டும். பாடல்கள் வள்ளலார் எழுதிய முறையில் உள்ளவை மற்றும் சந்தம் பிரிக்கப்படாத பாடல் வரிகள் ஆதலால் தேடும் பொழுது அதை நினைவில் கொள்க.\nஉதாரணமாக : \" இப்பா ரிடைஉனையே ஏத்துகின்ற நாயேனை \" என்பதை தேடும் பொழுது சந்தம் பிரித்து \"இப்பாரிடை உனையே...\" என்று தேடினால் கிடைக்காது ஆதலால் சிறிய சிறிய வார்தைகளாக தேடுதல் வேண்டும்.\n#1-001 முதல் திருமுறை / திருவடிப் புகழ்ச்சி\nஏதவூர் தங்காத வாதவூரெங்கோவி னின்சொன்மணி யணியும்பதம்\nஎல்லூரு மணிமாட நல்லூரி னப்பர்முடி யிடைவைகி யருண்மென்பதம்\nஎடுமேலெ னத்தொண்டர் முடிமேன் மறுத்திடவு மிடைவலிந் தேறும்பதம்\nஎழில்பரவை யிசையவா ரூர்மறுகி னருள்கொண்டி ராமுழுது முலவும்பதம்\n#1-002 முதல் திருமுறை / விண்ணப்பக் கலிவெண்பா\nஏதும் அவணிவணென் றெண்ணா தவரிறைஞ்சி\nஓதும் அவளிவணல் லூருடையோய் - கோதகன்ற\n#1-002 முதல் திருமுறை / விண்ணப்பக் கலிவெண்பா\nஏதென் றுரைப்பே னிருங்கடல்சூழ் வையகத்தில்\nசூதென்ப தெல்லாமென் சுற்றங்காண் - ஓதுகின்ற\n#1-003 முதல் திருமுறை / நெஞ்சறிவுறுத்தல்\nஏதும் உணர்ந்திலையே இம்மாய வாழ்க்கையெனும்\nவாதிலிழுத் தென்னை மயக்கினையே - தீதுறுநீ\n#1-003 முதல் திருமுறை / நெஞ்சறிவுறுத்தல்\nஏதமெலாம் தன்னுள் இடுங்காமம் பாதகத்தின்\nபேதமெலாம் ஒன்றிப் பிறப்பிடங்காண் - ஆதலினால்\n#1-003 முதல் திருமுறை / நெஞ்சறிவுறுத்தல்\nஏத்தா மனைகாத் திருக்கின்றாய் ஈமமது\nகாத்தாலும் அங்கோர் கனமுண்டே - பூத்தாழ்வோர்\n#2-071 இரண்டாம் திருமுறை / திருவண்ணாமலைப் பதிகம்\nஏதுசெய் திடினும் பொறுத்தருள் புரியும் என்உயிர்க் கொருபெருந் துணையே\nதீதுசெய் மனத்தார் தம்முடன் சேராச் செயல்எனக் களித்தஎன் தேவே\nவாதுசெய் புலனால் வருந்தல்செய் கின்றேன் வருந்துறா வண்ணம்எற் கருளித்\nதாதுசெய் பவன்ஏத் தருணையங் கோயில் சந்நிதிக் கியான்வர அருளே.\n#4-001 நான்காம் திருமுறை / அன்பு மாலை\nஏதும்அறி யாதிருளில் இருந்தசிற யேனை\nஎடுத்துவிடுத் தறிவுசிறி தேய்ந்திடவும் புரிந்து\nஓதுமறை முதற்கலைகள் ஓதாமல் உணர\nஉணர்விலிருந் துணர்த்திஅருள் உண்மைநிலை காட்டித்\nதீதுசெறி சமயநெறி செல்லுதலைத் தவிர்த்துத்\nதிருஅருண்மெய்ப் பொதுநெறியில் செலுத்தியும் நான்மருளும்\nபோதுமயங் கேல்மகனே என்றுமயக் கெல்லாம்\nபோக்கிஎனக் குள்ளிருந்த புனிதபரம் பொருளே.\n#5-010 ஐந்தாம் திருமுறை / ஆற்றா முறை\nஏது செய்குவ னேனும் என்றனை\nஈன்ற நீபொறுத் திடுதல் அல்லதை\nஈது செய்தவன் என்றிவ் வேழையை\nஎந்த வண்ணம்நீ எண்ணி நீக்குவாய்\nவாது செய்வன்இப் போது வள்ளலே\nவறிய னேன்என மதித்து நின்றிடேல்\nதாது செய்மலர்ப் பொழில்கொள் போரிவாழ்\nசாமி யேதிருத் தணிகை நாதனே.\n#5-012 ஐந்தாம் திருமுறை / கருணை மாலை\nஏதி லார்என எண்ணிக் கைவிடில்\nநீதி யோஎனை நிலைக்க வைத்தவா\nசாதி வான்பொழில் தணிகை நாதனே\nஈதி நின்அருள் என்னும் பிச்சையே.\n#5-046 ஐந்தாம் திருமுறை / செல்வச் சீர்த்தி மாலை\nஏதம் அகற்றும் என்அரசே என்ஆ ருயிரே என்அறிவே\nஎன்கண் ஒளியே என்பொருளே என்சற் குருவே என்தாயே\nகாத மணக்கும் மலர்கடப்பங் கண்ணிப் புயனே காங்கெயனே\nகருணைக் கடலே பன்னிருகண் கரும்பே இருவர் காதலனே\nசீத மதியை முடித்தசடைச் சிவனார் செல்வத் திருமகனே\nதிருமா லுடன்நான் முகன்மகவான் தேடிப் பணியும் சீமானே\nசாதல் பிறத்தல் தவிர்த்தருளும் சரணாம் புயனே சத்தியனே\nதணிகா சலமாம் தலத்தமர்ந்த சைவ மணியே சண்முகனே.\n#5-046 ஐந்தாம் திருமுறை / செல்வச் சீர்த்தி மாலை\nஏதம் நிறுத்தும் இவ்வுலகத் தியல்பின் வாழ்க்கை யிடத்தெளியேன்\nஎண்ணி அடங்காப் பெருந்துயர்கொண் டெந்தாய் அந்தோ இளைக்கின்றேன்\nவேதம் நிறுத்தும் நின்கமல மென்தாள் துணையே துணைஅல்லால்\nவேறொன் றறியேன் அஃதறிந்திவ் வினையேற் கருள வேண்டாவோ\nபோத நிறுத்தும் சற்குருவே புனித ஞானத் தறிவுருவே\nபொய்யர் அறியாப் பரவெளியே புரம்மூன் றெரித்தோன் தரும்ஒளியே\nசாதல் நிறுத்தும் அவருள்ளத் தலம்தாள் நிறுத்தும் தயாநிதியே\nதணிகா சலமாம் தலத்தமர்ந்த சைவ மணியே சண்முகனே.\n#6-025 ஆறாம் திருமுறை / அனுபோக நிலயம்\nஏதும்ஒன் றறியாப் பேதையாம் பருவத்\nஓதும்இன் மொழியால் பாடவே பணிந்த\nவேதமும் பயனும் ஆகிய பொதுவில்\nபோதகம் தருதற் கிதுதகு தருணம்\n#6-056 ஆறாம் திருமுறை / இறை இன்பக் குழைவு\nஏதும் தெரியா தகங்கரித்திங் கிருந்த சிறியேன் தனைவலிந்தே\nஎல்லா உலகும் அதிசயிக்க எல்லாம் வல்ல சித்தெனவே\nஓதும் பொருளைக் கொடுத்தென்றும் உலவா இன்பப் பெருநிலையில்\nஓங்கி உறவைத் தனையேஎன் னுடைய ஒருமைப் பெருமானே\nஈதுன் கருணைக் கியல்போநீ என்பால் வைத்த பெருங்கருணை\nஇந்நாட்புதிதே அந்நாளில் இலையே இதனை எண்ணியநான்\nதாதும் உணர்வும் உயிரும்உள்ளத் தடமும் பிறவாந் தத்துவமும்\nதாமே குழைந்து தழைந்தமுத சார மயமா கின்றேனே.\n#6-088 ஆறாம் திருமுறை / பாமாலை ஏற்றல்\nஏதாகு மோஎனநான் எண்ணி இசைத்தஎலாம்\nவேதாக மம்என்றே மேல்அணிந்தான் - பாதார\nவிந்தம் எனதுசிர மேல்அமர்த்தி மெய்அளித்த\n#6-102 ஆறாம் திருமுறை / இறைவரவு இயம்பல்\nஏதும்அறி யாச்சிறிய பயல்களினும் சிறியேன்\nஇப்பெரிய வார்த்தைதனக் கியானார்என் இறைவன்\nஓதுகநீ என்றபடி ஓதுகின்றேன் மனனே\nஉள்ளபடி சத்தியம்ஈ துணர்ந்திடுக நமது\nதீதுமுழு தும்தவிர்த்தே சித்திஎலாம் அளிக்கத்\nதிருவருளாம் பெருஞ்ஜோதி அப்பன்வரு தருணம்\nஈதிதுவே என்றுலகம் அறியவிரைந் துரைப்பாய்\nஎல்லாரும் களிப்படைந்துள் இசைந்தேத்தி யிடவே.\n#6-113 ஆறாம் திருமுறை / அம்பலவாணர் வருகை\nஏத மிலாப்பர நாத முடிப்பொருள்\nஈதல் உடையீரே வாரீர். வாரீர்\n#6-138 ஆறாம் திருமுறை / சம்போ சங்கர\nஏதமுயங் காதுகயங் காதுமயங் காது\nஏறிஇறங் காதுஉறங் காதுகறங் காது\nசூதமிணங் காதுபிணங் காதுவணங் காது\nஜோதிபரஞ் ஜோதிசுயஞ் ஜோதிபெருஞ் ஜோதி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sirumuyarchi.blogspot.com/2009/07/blog-post.html", "date_download": "2019-02-17T21:03:22Z", "digest": "sha1:H52CIMK7SOA3KCA3JARTTHPBZP4PEVU2", "length": 21471, "nlines": 213, "source_domain": "sirumuyarchi.blogspot.com", "title": "சிறு முயற்சி: தாயே பராசக்தி எல்லாரையும் காப்பாத்தும்மா!", "raw_content": "\nமாற்றுங்கள்..வெறுப்புணர்வை இணக்கமாக, பொறாமையை பெருந்தன்மையாக,இருண்மையை ஒளியாக,பொய்மையை உண்மையாக, தீமையை நல்லதாக, போரை அமைதியாக,தோல்வியை வெற்றியாக,குழப்பத்தை தெளிவாக\nதாயே பராசக்தி எல்லாரையும் காப்பாத்தும்மா\nமுருகா முருகான்னு நானும் நாலு நாளா முருகன் கோயிலுக்கு போயிட்டுவந்ததை எழுத நினைச்சு க்ரியேட்டை க்ளிக் செய்துவிட்டு ஒரு புள்ளி கூட வைக்கமுடியாமல் வெளியேறிவிட்டேன். இன்னைக்கு இந்த முருகா முருகா பதிவைப் படிச்சு ,அய்யோ என்னால சிரிப்பை அடக்கவே முடியலை.\nஆனா இதே மாதிரி நானும் பல விசயத்தை செய்து பாத்துட்டேன் . என்ன முருகாவுக்கு பதிலா .வேண்ணா தாயே பராசக்தி சொல்லுவேன்.\nஆனா அடி ஒன்னைத்தவிர இதுங்க எதுக்கும் பயப்படறதா தெரியலயே.. சொல்ற பேச்சை கேளேண்டாவை . நான் ரிங்க் டோன் ஏறுமுகமா அலர்ரமாதிரி படிப்படியாக சத்தம் உயர்த்தி சொல்ல ஆரம்பிச்சேன்..இப்ப அவன் சிம்பு தனுஷ் மாதிரி “ சொல்ற பேச்சை கேளேம்ம்மா””ங்கறான்.\nஆனா இப்ப படிச்ச ஒருபுத்தகத்தில், நீங்க அடிக்கடி குழந்தைகளிடம் நேராகவே “சொல்ற பேச்சை நீ என்னைக்குத்தான் கேட்டிருக்க”ன்னு எதிர்மறையா சொல்லாதீங்கன்னு சொல்றாங்க.. இப்போது எனக்கு தேர்வு அதுல தான் . எதிர்மறை வார்த்தை என்ன யூஸ் செய்யறேன்னு யோசிச்சு பார்த்து சரி செய்கிறேன். நான் எதயாவது சரி செய்து வழி கண்டுபிடிக்கிறதுக்குள்ள அவன் பெரியவனாகவே ஆகிவிடுவானோ\nமுந்தாநாள் தான் பசங்க படம் பார்த்தேன். அந்த காலத்துப் படம் மாதிரி நல்லா இருந்தது. அழகா நெகிழ்வா. வாத்தியார், ஹீரோ அப்பான்னு ஒவ்வொரு கேரக்டரும் அழகா நடிச்சாங்க..குட்டிப்பையன் அடிக்கிறதை ..அடிவாங்கினவர் பொண்டாட்டியே வாய் பொத்தி சிரிச்சி ஹய்யோ படம் ஒரு கவிதைங்க..\nவாத்தியார் பேசற சீனிலிருந்தே கண் கலங்கிடுச்சு. ஆமா அறிவுரை எளிது. கேட்கும் போது கூட நல்லாதான் இருக்கிறது. நடைமுறையில்.. ஹ்ம். வெகுநாட்களுக்குப் பிறகு குழந்தைகளோடு சேர்ந்து பார்க்க ஒரு அழகான படமா இருந்தது. அதை ஊரிலேயே தியே���்டரில் பார்க்கவிட்டுப்போனது ஒரு வருத்தம்.\nஎழுதியவர் முத்துலெட்சுமி/muthuletchumi at 6:19 PM\n//ஆனா அடி ஒன்னைத்தவிர இதுங்க எதுக்கும் பயப்படறதா தெரியலயே.///\nநாம எப்படி இருந்தோமோ அப்படித்தான் நமக்கு பின்னே வர்ற ......\n/அடிவாங்கினவர் பொண்டாட்டியே வாய் பொத்தி சிரிச்சி ஹய்யோ படம் ஒரு கவிதைங்க.//\nஎச்சாட்டிலி கரீக்ட் அக்கா ரொம்ப சிம்பிளா எடுத்திருந்தாலும் அதுல ஒரு அழகு\n//ஆமா அறிவுரை எளிது. கேட்கும் போது கூட நல்லாதான் இருக்கிறது. நடைமுறையில்.. ஹ்ம். //\nஉண்மையிலும் உண்மை. ஆனால் கொஞ்சம் வயதானப்பறம் (25க்கு மேல்) அறிவுரைகள் நல்லதுக்குதான்னு தெரியவரும் ஆனால் பயனில்லாமல் போகிவிடுகிறது. அது திருடியபிறகு திருந்தியதுபோல் ஆகிவிடுகிறது.\n:) சரிதான் 30 வருசம் காத்திருந்து பழிவாங்கப்படுறதுங்கறது இது தானா..\nபாலாஜி .. பரவாயில்லங்க அந்த அந்த வயசுக்கு செய்யற தப்புக்கு அப்பப்ப கிடைக்கிற அட்வைசையும் கேட்டு வச்சிக்க வேண்டியதுதான்.. வாத்தியார் க்ளாஸ் பையன் சொன்னதை கேட்டு கைத்தட்டி சர்ட்டிபிகேட் குடுத்தாரில்லையா.\nநானும் அந்த படத்தை ஊர்ல பாக்காம வந்துட்டேன். அப்புறம் இங்க வந்து தான் பார்த்தேன்.\n//முருகா முருகா பதிவைப் படிச்சு ,//\nசுட்டியில் சென்று பார்த்தேன், நல்ல டெக்னிக் போங்க, நம்மைக் கோமாளி ஆக்க..:))\nஇப்பவே கண்டு பிடிச்சுட்டதா நினைச்சுடாதீங்கப்பா:)\nஇன்னும் வளர வளரப் புதிசாக் கத்துக் கொடுப்பாங்க நாம் பெற்ற செல்வங்கள்..\nஎங்கம்மா, ஆதிபராசக்தியை ஏன் அழைக்கிறீர்கள் என்று ஓடிவந்தால்...\nநன்றி கானா, நன்றி நான் ஆதவன்.\nஆமா ராமலக்‌ஷ்மி .. இவங்க நம்மளை கோமாளி ஆக்கிட்டுத்தான் மறுவேலைபாப்பாங்கபோல..\nவல்லி ஏன் ஏன் இப்படி பயமுறுத்துறீங்க..\nநானானி உங்கம்மா பராசக்தி தானே காப்பாத்தனும்.:)\nவந்தாச்சா, வந்து பசங்க படமும் பார்த்தாச்சா\n\"\"\"\"அது திருடியபிறகு திருந்தியதுபோல் ஆகிவிடுகிறது.\"\"\" இத எடுத்துப் போட்டதிற்கு மன்னிக்க - இருந்தாலும், ஒரு விசயத்தை நாம புரிஞ்சுக்கணுங்கிறதாலே சொல்றேன்... அந்த வளர்ச்சி நிலையில நமக்கு அது தேவைப்படுறதுனாலேதான் என்னதான் காதால கேட்க நேர்ந்தாலும் சரி, எம்பூட்டு படிச்சாலும் சரி, நாமா உணர்ந்துகிறதிலதான் முழுமை கிடைக்கும். அது கிடைக்கிற வரைக்கும் எதார்த்ததில புரியறதுமில்ல, நாமும் அதன் மொத்த வீச்சமும் புரிஞ்சிக்கி��� வரைக்கும் விடவுமாட்டோம், இல்லையா\nஆமா இப்ப படிச்சிட்டிருக்கற புத்தகம்ன்னு கேட்டப்ப வ.உசி புத்தகத்தை என் அடுத்த பதிவில் குறிப்பிட்டிருக்கேன் தெகா..\nஅதுல என்ன புதுசான்னு கேட்டா ஒன்னும் இல்ல .. வாழ்க்கையோட பல பக்கங்களில் அமைதிக்கு என்ன வழின்னு. அதை எத்தனை முறை எத்தனை மொழியில் படிச்சாலும்.. என்னைக்காச்சும் உரைக்காதான்னு தான்..\nதங்கமாவோ $ ஆகவோ கொடுத்திருக்கலாம்ல.....\nதாயே பராசக்தி எல்லாரையும் காப்பாத்தும்மா\n#tnfisherman (1) 3D (2) 4 தமிழ்மீடியா (2) blogger (1) blogger க்கு ஐடியா (1) cape may (1) G+ (1) google sketchup (2) PIT போட்டி (1) அமிர்தசரஸ் (5) அமெரிக்கப் பயணம் (4) அல்மோரா (4) அவ்வை தமிழ்ச்சங்கம் (3) அழைப்பிதழ் (1) அறிவிப்பு (1) அறுவை சிகிச்சை. (1) அனிமேசன் (4) அனுபவம் (6) ஆண்டு நிறைவு (2) ஆன்மீகச் சுற்றுலா (12) ஆன்மீகப்பயணம் (3) இசை (2) இசைவிழா (1) இணைப்புகள் (1) இயக்குனர் ஜனநாதன் (1) இயற்கை (1) இலங்கை (1) ஈழநேசன் (7) உடலுறுப்பு தானம் (1) உதய்பூர் (1) உலக சினிமா (3) உலகசினிமா (11) ஊஞ்சல் (1) ஊர் (1) எதிர்கவிதை (2) எப்பூடி (1) எர்த்டே (1) என்னமாச்சும் (1) என்னைப் பற்றி (2) ஓக்க்ரோவ் இன் (1) கடிதம் (1) கதை சொல்லிகள் (1) கதை புத்தகங்கள் (1) கயிறு (1) கருத்தரங்கம் (1) கவனிக்க (5) கவிதை (2) கவிதை மாதிரி (1) கவிதைகள் (45) கனவு (2) காசி (6) காட்சிக்கவிதை (1) காமிக்ஸ் (1) காற்றுவெளி (1) குட்டீஸ் பென் ஃப்ரண்ட்ஸ் (1) கும்மி (1) குழந்தைகள் (26) குறும்படம் (4) கூட்டு (2) கேள்விகள் (1) கேள்விபதில் (3) கொலு (4) கோயில் (2) கோவர்த்தனம் (1) சந்திப்புகள் (4) சந்தைக்கு போனேன் (1) சமையல் (1) சமையல்குறிப்பு (1) சாரநாத் (1) சாலை பாதுகாப்பு (1) சிறுகதை (13) சிறுகதை புத்தகம் (1) சிறுமுயற்சி (4) சினிமா (3) சினிமா விமர்சனம் (9) சுற்றுலா (4) செய்திவிமர்சனம் (4) சென்னை (1) சென்ஷி (1) சோதனை (1) டெம்ப்ளேட்கள் (1) டேக் (2) ட்விட்டர் (1) தகழி (2) தண்ணீர் நாள் (1) தமிழ் (1) தமிழ் 2010 (2) தமிழ்ச்சங்கம் (6) தமிழ்த்தளங்கள் (1) தமிழ்மணம் (2) தாகூர் (1) தாமரை (1) திண்ணை (2) திருக்குறள் (1) திருடன் (1) திருப்புகழ் (1) திருமணம் (1) தில்லி (22) தில்லி தமிழ்ச்சங்கம் (5) தில்லித் தமிழ்ச்சங்கம் (1) தீபாவளி (1) தேவாரம் (1) தேன்கூடு சுடர் (1) தொடர் (3) தொடர் விளையாட்டு (7) தொடர்கதை (1) தொடர்பதிவு (12) தொடர்விளையாட்டு (10) தொலைகாட்சி (1) தொழில்நுட்பம் (2) தோட்டம் (2) நகைச்சுவை (2) நட்சத்திரவாரம் (11) நட்பு (1) நர்சரி அட்மிசன் (1) நவீனநாடகம் (1) நாவல் (2) நினைவலைகள் (11) நினைவோட்டம் (1) நுட்பம் (1) நொறுக்ஸ் (1) பகிர்ந்துக��கணும்ன்னு தோன்றியது (1) பகிர்ந்துக்கனும்ன்னு தோன்றியது (1) படித்ததில் பிடித்தது (6) படிப்பு (1) பண்டிகை (1) பண்புடன் இணைய இதழ் (1) பதிவர் சந்திப்பு (3) பதிவர் வட்டம் (1) பதிவு அறிமுகங்கள் (1) பதிவுகள் (11) பதின்மம் (1) பத்திரிக்கை (2) பயணம் (2) பஸ்பயணம் (1) பாடல்கள் (1) பாட்டு (2) பின்னூட்டப்பதிவு (1) புகைப்படம் பாருங்க (1) புதிர் (1) புத்தக விமர்சனம் (6) புறாக்கள் (1) பெண் இயக்குனர்கள் (2) பெண் எழுத்து (1) பெண் பார்த்தல் (1) பெண்கள் (5) பெயர் (3) பேட்டி (4) பொங்கல் (1) போட்டி (6) ப்ளஸ் கவிதைகள் (15) மகிழ்ச்சி (2) மகுடம் (1) மதங்கள் (1) மதுரைமுத்து (1) மலைப்பிரதேசம் (9) மழலை (1) மார்ச் 8 (1) மீள்பதிவு (3) முல்லை ( ஈழநேசன்) (5) மெட்ரோ (1) மென்பொருள் (1) மொக்கை (2) ரிஷிகேஷ் (3) லேண்ட்ஸ்டௌன் (1) வடக்குவாசல் (2) வருத்தம் (1) வல்லமை (1) வாழ்த்து (3) வானவில் (9) வானவில் இற்றைகள் (2) வானொலி (2) விடுமுறை (3) விமர்சனம் (1) விருது (5) விளம்பரம் (1) வினவு (1) வீடியோ (1) வேடிக்கை (1) ஜென்மாஷ்டமி (1) ஸெர்யோஷா (2) ஹரித்வார்-ரிஷிகேஷ் (7) ஹிப்போ (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://voknews.com/?p=17064", "date_download": "2019-02-17T20:18:35Z", "digest": "sha1:GJXGW2PAAI2DYTPPWABAY43XFTTEHX6H", "length": 12149, "nlines": 96, "source_domain": "voknews.com", "title": "The Argument Regarding Business | Datenraum due diligence | Voice of Kalmunai", "raw_content": "\nபிரபலங்களை கண் கலங்க வைத்த கூகுள் விளம்பரம்\nஅளுத்கம ,பேருவளயில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்காக கல்முனை பள்ளிவாசல் சம்மேளனத்தால் அறவிடப்பட்ட பணவிபரம்கள்\nகல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் இரவு நேரங்களிலும் சுத்திகரிப்பு சேவை; முதல்வர்\nகல்முனையில் மாடு அறுப்பதற்கும் உண்பதற்கும் தடையில்லை; மாநகர முதல்வர்\nபங்களாதேஷ் அரச உயர்மட்டக் குழு கல்முனை முதல்வருடன் சந்திப்பு\nகல்முனையில் 3 நாட்களுக்கு நீர் விநியோக தடை\nசிரேஷ்ட பிரஜைகள் கௌரவிப்பும்,கலாசார நிகழ்வும்\nகளுவாஞ்சிக்குடி அனுராத பாக்கியராஜாவின் சிறுகதை நூல் வெளியீட்டு நிகழ்வு\nகிழக்கில் நிலவும் சீரற்ற காலநிலை மேலும் தொடரும்\nபொத்துவில் தவிசாளரை மாற்றுமாறு ஆளும் மு.கா. உறுப்பினர்கள் போர்க்கொடி\nநிந்தவூரின் பாதுகாப்பு தொடர்பில் விஷேட தீர்மானங்கள்\nதுப்பாக்கி முனையில் ஆட்சி மாற்றம் – மஹிந்தவின் முயற்சி\nமக்கள் தீர்ப்பு : மைத்ரியா \nMY3 இன் கண்டி பொது கூட்டத்தில் மக்கள் வெள்ளம்\nசர்வதேச சதித் திட்டம் என்ற அரசாங்கத்தின் குற்றச்சாட்டு மாயையானது\nஇலங்கை ஜூனியர் கிரிக்கெட் அணி வீரர்கள் சென்னையில் திருப்பி அனுப்பப்பட்டனர்\nஇலங்கையில் எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் இல்லை- பாதுகாப்பு அமைச்சு\nகாஸாவில் ஷஹீதாகியவர்களின் தொகை 1032ஆக உயர்வு\nகடந்த 24 மணித்தியாலங்களில் 4 இஸ்ரேலிய இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்\nதென் சூடானில் 39 லட்சம் பேர் பசியில் வாடி வருவதாக ஐ.நா. தெரிவிப்பு\nஅல்ஜீரிய விமானத்தின் கருப்பு பெட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன\nஸ்மார்ட்போனின் மூலமாக இப்போது நூளம்பையும் விரட்ட முடியும்\nGoogle Fiber சேவை தொடர்பில் புதிய அறிவித்தல் வெளியானது\nநொக்கியா அறிமுகம் செய்யும் முதலாவது அன்ரோயிட் கைப்பேசி\nYouTube வழங்கவுள்ள புதிய வசதி\nஇணைய தமிழ் டைப்பிங் மென்பொருள் NHM Writer\nஇணையத்தை கலக்கும் இன்டர்நெட் பேபி\n100வது பிறந்தநாளில் 13,000 அடி உயரத்திலிருந்து குதித்து சாதனை\nஉடலுக்கு புத்துணர்ச்சி தரும் தேன் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது தெரியுமா..\nபோப்பாண்டவரின் நாற்காலியில் காலாட்டிய சிறுவன்\nஉலகின் முதல் மிதக்கும் அணு உலை\n2012ஆம் ஆண்டில் இலங்கைக்கு 2.75 மில்லியன் கையடக்க தொலைபேசிகள்\nஇந்திய ஓவர்சிஸ் வங்கியின் ஊடகவியலாளர் மாநாடு\nசரிவு கண்டது சீன பொருளாதாரம்\nவிஞ்ஞான உலகத்தில் கடன் அட்டையின் பங்கு\nமுதலீடு செய்வதில் தங்கத்தை விட வெள்ளி லாபம் தரும்\nகிறிஸ்டியானோ ரொனால்டோ ஹெட்ரிக் : உலக்கிண்ண போட்டிக்குத் தெரிவானது போர்த்துக்கல்\nஒரு நாள் தொடரை கைப்பற்றியது இந்திய அணி\nதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டம்: 26 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி\nipl போட்டிகளில் கலந்து கொண்டுள்ள இலங்கை போட்டியாளர்கள் தாமதம்\nராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ராகுல் டிராவிடுக்கு 11 லட்ச ரூபாய் அபராதம்:ஐபிஎல் நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2016/08/19/", "date_download": "2019-02-17T19:51:02Z", "digest": "sha1:OYYJOTWRVQMDZJSBXI4BNGHSDCFJUMOE", "length": 6250, "nlines": 137, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2016 August 19Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nஆந்திரப் பிரதேச அரசில் கணக்கு அதிகாரி பணி\nபெண்களை அதிகம் பாதிக்கும் ஹெர்னியா\nலட்சுமி குபேரருக்கு நாணய வழிபாடு\nFriday, August 19, 2016 4:18 pm ஆன்மீகம், தல வரலாறு, யோகிகள், ஞானிகள் 0 215\nFriday, August 19, 2016 4:17 pm சிறப்புக் கட்டுரை, சிறப்புப் பகுதி, தினம் ஒரு தகவல் 0 114\nஉலகின் மிகப்பெரிய விமானம் ‘��ர்லேண்டர் 10’. சோதனை முயற்சி வெற்றி\nஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்தால் உணவு இலவசம். தெற்கு ரயில்வே அறிவிப்பு\nதுரைமுருகன் தலைமையில் போட்டி சட்டசபை கூட்டம். பெரும் பரபரப்பு\nதிருட்டுப்பயலே’ இரண்டாம் பாகத்தில் பாபிசிம்ஹா-பிரசன்னா\nசிவகார்த்திகேயனுடன் முதல்முறையாக இணையும் சிரிப்பு நடிகர்\nடிடிவி தினகரனை வம்புக்கு இழுக்கின்றதா மக்கள் நீதி மய்யம்\nடர்பன் டெஸ்ட்: 9 விக்கெட்டுக்களை இழந்த பின்னரும் த்ரில் வெற்றி பெற்ற இலங்கை\nகாஷ்மீர் தாக்குதல் எதிரொலி: இம்ரான்கான் படத்தை மறைத்த இந்திய கிரிக்கெட் கிளப்\nபாகிஸ்தான் மீது இந்தியா எடுத்த அதிரடி நடவடிக்கை\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mygreatmaster.com/bible/catholicbibleintamil/catholicbibleintamil-1da4.html?book=Ex&Cn=1", "date_download": "2019-02-17T20:28:21Z", "digest": "sha1:CDKFNBYRY26QEVDGJAQPNM3WWPGM3HZJ", "length": 19169, "nlines": 25, "source_domain": "www.mygreatmaster.com", "title": "Holy Bible in Tamil - Exodus- விடுதலைப்பயணம் (யாத்திராகமம்) - திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு", "raw_content": "\nதிருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு ~~விவிலியம் வாசிக்க~~ தொடக்கநூல் (Genesis) விடுதலைப்பயணம் (Exodus) லேவியர் (Leviticus) எண்ணிக்கை (Numbers) இணைச்சட்டம் (Deuteronomy) யோசுவா (Joshua) நீதித்தலைவர்கள் (Judges) ரூத்து (Ruth)\tசாமுவேல் I (1 Samuel) சாமுவேல் II (2 Samuel) அரசர்கள் I (1 Kings) அரசர்கள் II (2 Kings) குறிப்பேடு I (1 Chronicles) குறிப்பேடு II (2 Chronicles) எஸ்ரா (Ezra) நெகேமியா (Nehemiah) எஸ்தர் (Esther) யோபு (Job) திருப்பாடல்கள் (Psalms) நீதிமொழிகள் (Proverbs) சபைஉரையாளர் (Ecclesiastes) இனிமைமிகுபாடல் (Song of Solomon) எசாயா (Isaiah) எரேமியா (Jeremiah) புலம்பல் (Lamentations) எசேக்கியேல் (Ezekiel) தானியேல் (Daniel) ஒசேயா (Hosea) யோவேல் (Joel) ஆமோஸ் (Amos) ஓபதியா (Obadiah) யோனா (Jonah) மீக்கா (Micah) நாகூம் (Nahum) அபக்கூக்கு (Habakkuk) செப்பனியா (Zephaniah) ஆகாய் (Haggai) செக்கரியா (Zechariah) மலாக்கி (Malachi) தோபித்து (Tobit) யூதித்து (Judith) எஸ்தர்(கி) (Greek Additions to Esther) சாலமோனின்ஞானம் (Wisdom of Solomon) சீராக்கின் ஞானம் (Sirach) பாரூக்கு (Baruch) தானியேல் (இ) (The Additions to Daniel) மக்கபேயர் I (1 Maccabees) மக்கபேயர் II (2 Maccabees) மத்தேயு நற்செய்தி (Matthew) மாற்கு நற்செய்தி (Mark) லூக்கா நற்செய்தி (Luke) யோவான் நற்செய்தி (John) திருத்தூதர் பணிகள் (Acts) உரோமையர் (Romans) கொரிந்தியர் I (1 Corinthians) கொரிந்தியர் II (2 Corinthians) கலாத்தியர் (Galatians) எபேசியர் (Ephesians) பிலிப்பியர் (Philippians) கொலோசையர் (Colossians) தெசலோனிக்கர் I (1 Thessalonians) தெசலோனிக்கர் II (2 Thessalonians) திமொத்தேயு I (1 Timothy) திமொத்தேயு II (2 Timothy) தீத்து (Titus) பிலமோன் (Philemon) எபிரேயர் (Hebrews) யாக்கோபு (James) பேதுரு I (1 Peter) பேதுரு II (2 Peter) யோவான் I (1 John) யோவான் II (2 John) யோவான் III (3 John) யூதா (Jude) திருவெளிப்பாடு (Revelation)\nஅடுத்த அதிகாரம் (Next Chapter) >>\n~~Select Chapter (அதிகாரம்)~~ அதிகாரம் 1 அதிகாரம் 2 அதிகாரம் 3 அதிகாரம் 4 அதிகாரம் 5 அதிகாரம் 6 அதிகாரம் 7 அதிகாரம் 8 அதிகாரம் 9 அதிகாரம் 10 அதிகாரம் 11 அதிகாரம் 12 அதிகாரம் 13 அதிகாரம் 14 அதிகாரம் 15 அதிகாரம் 16 அதிகாரம் 17 அதிகாரம் 18 அதிகாரம் 19 அதிகாரம் 20 அதிகாரம் 21 அதிகாரம் 22 அதிகாரம் 23 அதிகாரம் 24 அதிகாரம் 25 அதிகாரம் 26 அதிகாரம் 27 அதிகாரம் 28 அதிகாரம் 29 அதிகாரம் 30 அதிகாரம் 31 அதிகாரம் 32 அதிகாரம் 33 அதிகாரம் 34 அதிகாரம் 35 அதிகாரம் 36 அதிகாரம் 37 அதிகாரம் 38 அதிகாரம் 39 அதிகாரம் 40\nஒடுக்கப்பட்ட இஸ்ரயேல் மக்கள் எகிப்து நாட்டினின்று விடுதலை பெற்றது மீட்பு வரலாற்றில் ஒரு முக்கியக் கட்டமாகும். கடவுளே முன்வந்து தம் மக்களின் அடிமைத்தளையை அறுத்து, விடுதலை நோக்கி அவர்களை அழைத்துச் சென்ற மாபெரும் பாஸ்கா நிகழ்ச்சியை 'விடுதலைப் பயணம்' என்னும் இந்நூல் விரித்துரைக்கிறது.\nஆண்டவராகிய கடவுள் தாம் நல்கவிருக்கும் வளநாட்டை நோக்கி இஸ்ரயேல் மக்களைப் பேராற்றலோடு மோசேயின்மூலம் அழைத்துச் செல்கின்றார். வழியில், சீனாய் மலையடியில் அவர்களோடு உடன்படிக்கை செய்து, பத்துக் கட்டளைகளை வழங்கி, தமது உரிமைச் சொத்தாகிய அவர்களைத் தமக்கே உரிய குருத்துவ இனமாகப் புனிதப்படுத்துகின்றார். ஆயினும் அம்மக்கள் இவ்வுடன்படிக்கையை மீறும்பொழுது, அவர்களைத் தண்டித்துத்துத் தூய்மையாக்கி மீண்டும் ஏற்றுக் கொள்கின்றார் இந்நிகழ்ச்சிகள் இந்நூலின் முற்பகுதியில் இடம் பெற்றுள்ளன.\nஇஸ்ரயேல் மக்களின் சமய அமைப்புகளை நெறிப்படுத்துமாறு கடவுள் தரும் பல்வேறு ஒழுங்கு முறைகள் இந்நூலின் பிற்பகுதியில் காணப்படுகின்றன.\nஇஸ்ரயேலர் எகிப்தினின்று விடுதலை பெறல் 1:1 - 15:21\nஅ) எகிப்தில் அடிமைத்தனம் 1:1 - 22\nஆ) மோசேயின் பிறப்பும் இளமைப் பருவமும் 2:1 - 25\nஇ) மோசேயின் அழைப்பு 3:1 - 4:31\nஈ) மோசேயின் ஆரோனும் பார்வோனிடம் விடுதலை கேட்டல் 5:1 - 11:10\nஉ) பாஸ்கா-எகிப்தினின்று வெளியேறல் 12:1 - 15:21\nசெங்கடல் முதல் சீனாய் மலை வரை 15:22 - 18:27\nபத்துக் கட்டளைகள்- உடன்படிக்கை நூல் 19:1 - 24:18\nஉடன்படிக்கைக் கூடாரம்- வ��ிபாட்டு ஒழுங்கு முறைகள் 25:1 - 40:38\nஎகிப்தில் இஸ்ரயேலரின் அடிமை வாழ்க்கை\n1 யாக்கோபோடும் தங்கள் குடும்பங்களோடும் எகிப்திற்குச் சென்ற இஸ்ரயேல் புதல்வர்களின் பெயர்கள் இவை: 2 ரூபன், சிமியோன், லேவி, யூதா:3 இசக்கார், செபுலோன், பென்யமின்:4 தாண், நப்தலி, காத்து, ஆசேர்.5 யாக்கோபின் வழிவந்த இவர்கள் அனைவரும் மொத்தம் எழுபது பேர். யோசேப்பு ஏற்கனவே எகிப்தில் இருந்தார். ஒரு பழைய மொழிபெயர்ப்பில் 'எழுபத்தைந்து' எனக் காணப்படுகிறது (காண். திப 7:14) 6 பின்னர் யோசேப்பும் அவருடைய எல்லாச் சகோதரரும் அந்தத் தலைமுறையினர் அனைவருமே இறந்துபோயினர்.7 இஸ்ரயேல் மக்களோ குழந்தைவளம் பெற்றுப் பலுகிப் பெருகி எண்ணிக்கையில் உயர்ந்தனர்: ஆள்பலத்தில் மேன்மேலும் வளர்ந்தனர்: இதனால் அந்நாடே அவர்களால் நிறைந்துவிட்டது.8 இவ்வாறிருக்க, யோசேப்பை முன்பின் அறிந்திராத புதிய மன்னன் ஒருவன் எகிப்தில் தோன்றினான்.9 அவன் தன் குடிமக்களை நோக்கி, ″ ″ இதோ, இஸ்ரயேல் மக்களினம் நம்மை விடப் பெருந்தொகையதாயும் ஆள்பலம் வாய்ந்ததாயும் உள்ளது.10 அவர்கள் எண்ணிக்கையில் பெருகிடாதவாறு தந்திரமாய்ச் செயல்படுவோம், வாருங்கள். ஏனெனில் போர் ஏற்படுமாயின், அவர்கள் நம் எதிரிகளுடன் சேர்ந்து கொள்வர்: நம்மை எதிர்த்துப் போரிடுவர்: இந்நாட்டிலிருந்தும் வெளியேறி விடுவர்″ ″ என்று கூறினான்.11 எனவே கடும் வேலையால் அவர்களை ஒடுக்குவதற்காக அடிமை வேலை வாங்கும் அதிகாரிகள் அவர்கள்மேல் நியமிக்கப்பட்டனர். பார்வோனுக்காக அவர்கள் பித்தோம், இராம்சேசு ஆகிய களஞ்சிய நகர்களைக் கட்டியெழுப்பினர்.12 ஆயினும் எத்துணைக்கு எகிப்தியர் அவர்களை ஒடுக்கினார்களோ, அத்துணைக்கு அவர்கள் எண்ணிக்கையில் உயர்ந்தனர்: பெருகிப் பரவினர். இதனால் எகிப்தியர் இஸ்ரயேல் மக்களைக் கண்டு அச்சமுற்றனர்.13 எகிப்தியர் இஸ்ரயேல் மக்களைக் கொடுமைப்படுத்தி வேலைவாங்கினர்:14 கடினமான சாந்து செங்கல் வேலையாலும், அனைத்து வயல்வெளி வேலையாலும், மேலும் கொடுமைப்படுத்தி வாங்கிய ஒவ்வொரு வேலையாலும், அவர்கள் வாழ்க்கையே கசந்து போகும்படி செய்தனர்.15 எபிரேயரின் மருத்துவப் பெண்களான சிப்ரா, பூவா என்பவர்களிடம் எகிப்திய மன்னன் கூறியது:16 ″ ″ எபிரேயப் பெண்களின் பிள்ளைப் பேற்றின்போது நீங்கள் பணிபுரிகையில் குறிகளைக் கவனியுங்கள்: ஆண்மகவு என்றா��் அதைக் கொன்றுவிடுங்கள்: பெண்மகவு என்றால் வாழட்டும்″ ″ .17 ஆனால், அந்த மருத்துவப்பெண்கள் கடவுளுக்கு அஞ்சியிருந்ததால் எகிப்திய மன்னன் தங்களுக்குக் கூறியிருந்தபடி செய்யவில்லை. மாறாக, ஆண் குழந்தைகளையும் அவர்கள் வாழவிட்டார்கள்.18 எனவே, எகிப்திய மன்னன் மருத்துவப் பெண்களை அழைத்து அவர்களை நோக்கி, ஏன் இப்படிச் செய்து, ஆண் குழந்தைகளை வாழவிட்டீர்கள் என்று கேட்டான்.19 அதற்கு மருத்துவப் பெண்கள் பார்வோனை நோக்கி, ″ ″ எகிப்தியப் பெண்களைப் போன்றவரல்லர் எபிரேயப் பெண்கள்: ஏனெனில், அவர்கள் வலிமை கொண்டவர்கள்: மருத்துவப்பெண் வருமுன்னரே அவர்களுக்குப் பிள்ளைப்பேறு ஆகிவிடுகிறது″ ″ என்று காரணம் கூறினர்.20 இதன்பொருட்டுக் கடவுள் மருத்துவப் பெண்களுக்கு நன்மை செய்தார். இஸ்ரயேல் மக்களையும் எண்ணிக்கையில் பெருகச் செய்தார். அவர்கள் ஆள்பலம் மிக்கவர் ஆயினர்.21 இம்மருத்துவப் பெண்கள் கடவுளுக்கு அஞ்சியிருந்ததால், அவர் அவர்கள் குடும்பங்களைத் தழைக்கச் செய்தார்.22 பின்னர், பார்வோன் தன் குடிமக்கள் அனைவருக்கும் ஆணைவிடுத்து, ″ ″ பிறக்கும் எபிரேய ஆண்மகவு அனைத்தையும் நைல் நதியில் எறிந்து விடுங்கள். பெண்மகவையோ வாழவிடுங்கள்″ ″ என்று அறிவித்தான்.\nஅடுத்த அதிகாரம் (Next Chapter) >>\nதிருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு ~~விவிலியம் வாசிக்க~~ தொடக்கநூல் (Genesis) விடுதலைப்பயணம் (Exodus) லேவியர் (Leviticus) எண்ணிக்கை (Numbers) இணைச்சட்டம் (Deuteronomy) யோசுவா (Joshua) நீதித்தலைவர்கள் (Judges) ரூத்து (Ruth)\tசாமுவேல் I (1 Samuel) சாமுவேல் II (2 Samuel) அரசர்கள் I (1 Kings) அரசர்கள் II (2 Kings) குறிப்பேடு I (1 Chronicles) குறிப்பேடு II (2 Chronicles) எஸ்ரா (Ezra) நெகேமியா (Nehemiah) எஸ்தர் (Esther) யோபு (Job) திருப்பாடல்கள் (Psalms) நீதிமொழிகள் (Proverbs) சபைஉரையாளர் (Ecclesiastes) இனிமைமிகுபாடல் (Song of Solomon) எசாயா (Isaiah) எரேமியா (Jeremiah) புலம்பல் (Lamentations) எசேக்கியேல் (Ezekiel) தானியேல் (Daniel) ஒசேயா (Hosea) யோவேல் (Joel) ஆமோஸ் (Amos) ஓபதியா (Obadiah) யோனா (Jonah) மீக்கா (Micah) நாகூம் (Nahum) அபக்கூக்கு (Habakkuk) செப்பனியா (Zephaniah) ஆகாய் (Haggai) செக்கரியா (Zechariah) மலாக்கி (Malachi) தோபித்து (Tobit) யூதித்து (Judith) எஸ்தர்(கி) (Greek Additions to Esther) சாலமோனின்ஞானம் (Wisdom of Solomon) சீராக்கின் ஞானம் (Sirach) பாரூக்கு (Baruch) தானியேல் (இ) (The Additions to Daniel) மக்கபேயர் I (1 Maccabees) மக்கபேயர் II (2 Maccabees) மத்தேயு நற்செய்தி (Matthew) மாற்கு நற்செய்தி (Mark) லூக்கா நற்செய்தி (Luke) யோவான் நற்செய்தி (John) திருத்தூதர் பணிகள் (Acts) உரோமையர் (Romans) ��ொரிந்தியர் I (1 Corinthians) கொரிந்தியர் II (2 Corinthians) கலாத்தியர் (Galatians) எபேசியர் (Ephesians) பிலிப்பியர் (Philippians) கொலோசையர் (Colossians) தெசலோனிக்கர் I (1 Thessalonians) தெசலோனிக்கர் II (2 Thessalonians) திமொத்தேயு I (1 Timothy) திமொத்தேயு II (2 Timothy) தீத்து (Titus) பிலமோன் (Philemon) எபிரேயர் (Hebrews) யாக்கோபு (James) பேதுரு I (1 Peter) பேதுரு II (2 Peter) யோவான் I (1 John) யோவான் II (2 John) யோவான் III (3 John) யூதா (Jude) திருவெளிப்பாடு (Revelation)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/August+31?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-02-17T19:32:43Z", "digest": "sha1:5CO26HB4T3GZXCFXO7IRYQUFD2PPCIDT", "length": 9601, "nlines": 128, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | August 31", "raw_content": "\nடெல்லி அர்பித் பேலஸ் ஓட்டல் தீ விபத்தில் 17பேர் உயிரிழந்த சம்பவத்தில், தலைமறைவாக இருந்த ஓட்டல் உரிமையாளர் ராகேஷ் கோயலை கைது செய்தது டெல்லி குற்றப்பிரிவு போலீஸ்\nகோவை: செட்டிபாளையத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்; ஜல்லிக்கட்டில் 700க்கும் மேற்பட்ட காளைகள், 600க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.28 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.57 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nபுல்வாமா தாக்குதலை தொடர்ந்து டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது\nதமிழகத்தில் மார்ச் 10ம் தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும்\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதில் சொல்லியே ஆக வேண்டும்; சரியான, உறுதியான பதிலடி கொடுக்கப்படும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி\nவெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது ஜிசாட்-31 செயற்கைக்கோள் \nஅதிகாலை விண்ணில் பாய்கிறது ஜிசாட்-31 செயற்கைக்கோள்\nகார் நம்பருக்காக 31 லட்சம் செலவு செய்த தொழிலதிபர்\nபிப்.6-ல் விண்ணில் பாய்கிறது ஜிசாட் 31 செயற்கைக்கோள்\nபுத்தாண்டையொட்டி சென்னையில் போக்குவரத்து மாற்றம்\nபிளாஸ்டிக் பொருட்களை டிச.31 க்குள் ஒப்படைக்க வேண்டும் - சென்னை மாநகராட்சி\nவிண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-43 ராக்கெட்\nபெங்களூருவிலிருந்து வங்கதேசம் செல்ல முயன்ற 31 வங்கதேசிகள் கைது\n18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: ஆக.31-ல் வாதங்கள் நிறைவு\nஆகஸ்ட் 15 இந்தியருக்கு புனித நாள் - குடியரசுத்தலைவர்\nவருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிப்பு\nவருமான வரி தாக்கல் செய்யும் வழிமுறை இதுதான்... தெரிஞ்சுக்கோங்க..\nஅசத்தலான நோக்கியா 3310 4ஜி வோல்ட் இந்தியாவில் விரைவில் அறிமுகம்\nடிவிஎஸ் அப்பாச்சி RR310 பைக் இந்தியாவில் அறிமுகம்\nஆஸ்திரிய பிரதமராகிறார் 31 வயது இளைஞர் செபாஸ்டியன் குர்ஸ்\nவெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது ஜிசாட்-31 செயற்கைக்கோள் \nஅதிகாலை விண்ணில் பாய்கிறது ஜிசாட்-31 செயற்கைக்கோள்\nகார் நம்பருக்காக 31 லட்சம் செலவு செய்த தொழிலதிபர்\nபிப்.6-ல் விண்ணில் பாய்கிறது ஜிசாட் 31 செயற்கைக்கோள்\nபுத்தாண்டையொட்டி சென்னையில் போக்குவரத்து மாற்றம்\nபிளாஸ்டிக் பொருட்களை டிச.31 க்குள் ஒப்படைக்க வேண்டும் - சென்னை மாநகராட்சி\nவிண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-43 ராக்கெட்\nபெங்களூருவிலிருந்து வங்கதேசம் செல்ல முயன்ற 31 வங்கதேசிகள் கைது\n18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: ஆக.31-ல் வாதங்கள் நிறைவு\nஆகஸ்ட் 15 இந்தியருக்கு புனித நாள் - குடியரசுத்தலைவர்\nவருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிப்பு\nவருமான வரி தாக்கல் செய்யும் வழிமுறை இதுதான்... தெரிஞ்சுக்கோங்க..\nஅசத்தலான நோக்கியா 3310 4ஜி வோல்ட் இந்தியாவில் விரைவில் அறிமுகம்\nடிவிஎஸ் அப்பாச்சி RR310 பைக் இந்தியாவில் அறிமுகம்\nஆஸ்திரிய பிரதமராகிறார் 31 வயது இளைஞர் செபாஸ்டியன் குர்ஸ்\nமீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா உரி முதல் புலவாமா வரை \nஅடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா\nரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா \n எல்லை மீறுகின்றனவா 'வெப் சீரிஸ்'\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2018/03/15/%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2019-02-17T20:31:48Z", "digest": "sha1:LZJNPJ6MQ7A3D55YOJUXZMZ6SAQYTAGG", "length": 44979, "nlines": 239, "source_domain": "noelnadesan.com", "title": "உன்னையே மயல் கொண்டு –பாகம் ஐந்து | Noelnadesan's Blog", "raw_content": "\nரஸ்சிய விவசாயக் குடும்பத்தில் புத்தக அலுமாரி →\nஉன்னையே மயல் கொண்டு –பாகம் ஐந்து\nஇரத்மலானை அகதி முகாமில் இருந்து கப்பல் மூலமாக யாழ்ப்பாணம் வந்து சேர்ந்த இராசம்மா குடும்பத்தினர் நண்பர்கள் உதவியுடன் சுண்டிக்குளியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து வாழத்தொடங்கினர். கலவரம் ஓய்ந்தும் மூன்று மாதங்கள் லீவில் நின்ற இராசநாயகம் மீண்டும் கொழும்பு வேலைக்கு வரவேண்டியதாயிற்று. சோபா சுண்டிக்குளி பெண்கள் பாடசாலையிலே சேர்ந்து படிப்பைத் தொடர்ந்தாள்.\nகலவரத்துக்குச் சிலமாதகாலம் முன்புதான் ஹட்டன் நாஷனல் வங்கியில் வேலைக்கு சேர்ந்திருந்தான் கார்த்திக். ஏஜன்சியில் காசுகட்டி வெளிநாட்டுக்கு அவனை அனுப்புவது பற்றி இராசநாயகம் மனைவியிடம் பேசியிருந்தார்.\nகார்த்திக் இரத்மலானை அகதி முகாமில் உணவுகள் பரிமாறுதல், உடைகள் விநியோகித்தல் என்று தொண்டு வெலைகள் செய்தான். இறப்புகளையும, காயங்களையும், பட்டினியையும் அங்கு முதன்முதலாக பார்த்தான். மனிதர்கள் மனிதர்களுக்கு செய்த கொடுமைகளை சிலவேளைகளில் இரைமீட்டுப் பார்த்தான்.\nஇயற்கையால் ஏற்பட்ட அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்கள் அகதிகளாகும்போது அங்கு இயலாமையும் இறையவனின் கொடுமை என்ற ஆற்றாமையும் இறுதியில் நாங்கள ஏதோ புண்ணியத்தால் தப்பிவிட்டோம் என்று ஒரு மனஆறுதலும் ஏற்படும். மனிதர்களால் கட்டவிழித்து விட்ட கலவரங்களில் பாதிக்கப்ட்டவர்களுக்கு மனத்தில் பழிவாங்கும் ஆவேசமும், சிங்கள இனத்தவரின் மேல் கொழுந்து விட்டெரிவதைப் பார்த்தான். இந்தக் கொடுமைகள், தமிழ் பேசும் இனத்தவர் என்றதால் திட்டமிட்டு இழைக்கப்பட்டது. அரசாங்க காவல் படைகளான பொலிஸ், இராணுவம் தமிழ்மக்களுக்கு எந்த பாதுகாப்பும் அளிக்காதது மட்டும் அல்ல, பல இடங்களில் அநியாயாத்துக்கு துணைபோனது என்பதற்கு ஆதாரமான பல சம்பவங்களை அறிந்தான். கொழும்புத் தமிழர்கள் காலம்காலமாக வாக்களித்த ஐக்கிய தேசியக்கட்சி அரசாங்கம் அமைந்திருந்த காலத்திலேயே இந்த சம்பவங்கள் நடந்தன. ஏராளமான தமிழ் முதலாளிகள், அரசாங்க அதிகாரிகள், உயர்மட்டத்தில் செல்வாக்கோடு இருந்த தமிழர்கள் பலரை அகதிமுகாமில் கார்த்திக் பார்க்க நேர்ந்தது.\nதெருவில் வைத்துக் கொலை செய்யப்பட்டவர்கள், பாலியல் வன்முறைக்குட்படுத்தப்பட்ட பெண்கள், எரியும் நெருப்பில் பொசுங்கிய சிறுவர்கள் எனப்பல விடயங்கள் கார்த்திக்கின் இர��்தத்தை கொதிப்படைய வைத்தது.\nஆத்திரம், கோபமாகி பின்பு பழிவாங்கும் வன்ம உணர்வாக அவனது மனத்தில் இரண்டற கலந்துவிட்டது\nஇருபத்திரண்டு வயது இளைஞனான கார்த்திக் உடல் முழுவதும் நெருப்பை தேக்கி வைத்துக்கொண்டு நித்திரை இழந்து, நிம்மதி இழந்து இரத்மலானை அகதி முகாமிலும், பின் யாழ்ப்பாணத்திலும் அலைந்தான். உடம்பிலே ஏதோ அமானுயமான சக்தி புகுந்து அவனை இயக்கியது போல் அவன் அமைதியிழந்தான்.\nஇந்தியாவில் தமிழ் இளைஞர்களுக்கு பயிற்சி கொடுப்பதாகப் பத்திரிகைகளில் தகவல் வந்தது. பாடசாலை மாணவர்கள் புத்தகங்களுடன் மறைந்து விடுகிறார்கள். சில வகுப்புகள் பாடசாலையில் இருந்து காணாமல் போய்விட்டது. யாழ்ப்பாணயம் எங்கும் பரவலாக இளைஞர்கள் இயக்கத்தில் இணைவதாக பேசப்பட்டது. கார்த்திக்கும் சிங்கள இராணுவத்தை பழிவாங்க இதுவே ஒரேவழி என முடிவு செய்தான். அவனுக்கு மேற்கொண்டு என்ன செய்வது என்று தெரியவில்லை. கொழும்பில் பிறந்து வளர்ந்ததால் யாழ்ப்பாணத்தில் நண்பர்களோ, தொடர்புகளோ இருக்கவில்லை. இயக்கங்களோடு ஏதாவது தொடர்பு ஒன்று கிடைக்காதா என ஏங்கினான்.ஸ்ரீ லங்கா ராணுவத்தினரோடு சண்டை இடுவதாக கனாக்காண முயற்சித்தான்.\nஅவனிடம் இருந்து நித்திரையே பல மாதங்களாக விடைபெற்றுவிட்டதே. எப்படீ கனவு வரும்\nவெள்ளிக்கிழமை காலையில் நல்லூர் கோயிலுக்கு சென்று அப்படியே பருத்தித்துறை ரோட்டால் மனம் போனபடி சைக்கிளை மிதித்தான். குனிந்தபடீ இரண்டு கிலோ மீட்டர் மிதித்தவன் நிமிர்ந்து பார்த்தபோது கல்வியங்காட்டு சந்தைக்கு வந்து விட்டது தெரிந்தது. சந்தையருகே சென்றவனுக்கு மீன் சந்தைப் பகுதியில் கூடிநின்ற ஒரு கூட்டம் கவனத்தை ஈர்த்தது..\nஅங்கு ராணுவ உடையில் சில இளைஞர்கள் நின்றார்கள். தொப்பியும் துப்பாக்கியும் பார்ப்பதற்கு கம்பீரமாக இருந்தன.\nஅவர்களுக்கு மிக அருகில் சென்று கார்த்திக் “அண்ணே, இங்கே என்ன நடக்கிறது” என்று நடுத்தரவயதானவரைக் கேட்டான்.\n“இயக்கத்துக்கு ஆள் சேர்க்கிறார்கள் தம்பி.”\n“ரெலோ இயக்கம்தான். வேறு எந்த இயக்கம் இந்த ஊரில்”\n“சிறி என்று எங்கட ஊர்ப்பொடியன். நல்ல சிவப்பு நிறம். உயரமான ஆள். பலகாலமாக இயக்கத்தில் இருக்கின்றான். குட்டிமணியையும், தங்கத்துரையையும் சிங்களவர்கள் கொலை செய்தபிறகு இவன்தான் இயக்கத்தை வழி நடத்துகி��ான் “;.\nகுட்டிமணி – தங்கதுரையை வெலிக்கடையில் கொலை செய்தப்பட்டதையும் , குட்டிமணியின் கண்களை தோண்டியதையும் பத்திரிகையில் படித்ததும் மற்றவர்களிடம் கேட்டும் கார்த்திக் அறிந்திருக்கிறான். கொழும்பில் சிங்கள-முஸ்லிம் மாணவர்களோடு படித்து பின்பு பாங்கில் வேலையில் சேர்ந்து இனமத பேதமின்றி எல்லோருடனும் பேசிப்பழகியவன். வீட்டில் பெருமளவு ஆங்கிலமும் ,சிறிதளவு தமிழும் பேசிய குடும்பத்தில் பிறந்தவன். வெள்ளிக்கிழமை வெள்ளவத்தைப் பிள்ளையார் கோவிலுக்கு நெற்றியில் பொட்டு வைத்துக் கொண்டு தாயார் போவதைத் தவிர தமிழர் என்ற எந்த அடையாளமுடம் இல்லாதது இவனது குடும்பம். யாழ்ப்பாணத்தவர்கள் வீணாக இனபேதத்தை வளர்க்கிறார்கள். இவர்களால் கொழும்புத் தமிழரும,; மலையகத் தமிழரும் வீணாக கஸ்டப்படுகிறார்கள் என்ற அர்த்தத்தில் பேசுவதைக் கேட்டிருக்கிறான்.வாழ்வின் சகல விடயங்களிலும் தமிழ் என்ற அடையாளம் தேவையில்லாமல் இருந்தது. இராசநாயகம் குடும்பம் யாழ்ப்பாண அடியானாலும், இளம்வயதிலேயே கொழும்பு வாழ்க்கையில் ஐக்கியமானவர்கள். இப்படியான குடும்பத்தில் வந்த கார்த்திக், இனமத பேதங்களை தங்கள் வாழ்வுக்கு அப்பாற்பட்டதாகத் தோன்றியதில் வியப்பில்லை. இவர்களுக்கு 83ஜலை மாதம் பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nசோபா காடையர்களால் அம்மணமாக்கப்பட்டது, வீடு எரிந்தது, அகதி முகாமில் வாழ்ந்தது போன்ற விடயங்கள் குரோதத்தையும், வெறுப்பையும் அரசாங்கத்தின் மீதும் சிங்கள இனத்தின்மீதும் கார்திக்கின் மனதில் ஏற்படுத்தியது இயற்கையானது.\nகார்த்திக்கால் மீண்டும் வேலைக்கு போய் சிங்களவர் மத்தியில் சீவிப்பது நினைக்கக் கூடமுடியாமல் இருந்தது. இராசநாயகத்தால் மகனின் மனப்பாதிப்யையும் உணர்வுகளின் ஓட்டத்தையும் புரிந்து கொள்ள முடிந்தது. எவ்விதத்தில் ஆறுதல் சொல்லலாம் என்றுதான் அவருக்கு தெரியவில்லை. வெளிநாட்டுக்கு அனுப்பி ஒரு சூழ்நிலையில் மாற்றம் கொண்டுவரமுடியும் என நினைத்தார். அவருடன் வேலை செய்தவர்களும் கனடா, அவுஸ்திரேலியா, ஐரொப்பா என சென்று விட்டார்கள். இன்னும் இரண்டு வருடத்தில் இளைப்பாற இருப்பதால் இலங்கையிலேயே தனது காலத்தை கழிப்பது என்கிற தீர்மானத்திற்கு வந்திருந்தார்\nஇவர்களின் குடும்பத்தில் பாதிப்பு மிகக் குறைவாக ஏற்பட்டது இராசம்மாவுக்குத்தான். இவளது உலகம் கணவரும் இரண்டு பிள்ளைகளும் மட்டும்தான். இவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாததால் வீடு எரிந்ததைப் பற்றி அக்கறைப்படவில்லை. இதுதான் தாய்மையா பெண்மையா இவர்களது சிறு உலகம் புறக்காரணங்களால் பாதிக்கப்டாமல் இருப்பதன் மூலம் தொடர்ச்ச்pயாக மனித வர்க்கத்தின் தொடர்சியை தேர்வடமாக இழுத்து செல்கிறார்களா இது பெண்களுக்கு மட்டும் உரிய உயரிய கணமா\nசமூக இயலாளர் கருத்துப்படி, மற்றைய பெண் மிருகங்களிலும் இந்த அடிப்படைக் குணம் காணமுடியும். பெண் மிருகங்கள் தங்களது குட்டிகளை பாதுகாக்க மட்டுமே போரிடும். மற்றப்படி சண்டைக்களுக்கே போவதில்லை. ஆண்மிருகங்கள் இடத்துக்காக, காதலுக்காக, உணவுக்காக என பல காரணங்ககளுக்காக சண்டை போடும் இயல்பின.\nசோபாவை சுண்டிக்குளிப் பாடசாலையில் சேர்த்ததும் இராசம்மாவின் கவலை தீர்ந்தது. ஆரம்பத்தில் நட்புபேண தெரிந்தவர்கள் இல்லாவிட்டாலும் பின்பு சோபாவின் சகமாணவிகளின் பெற்றோருடன் நட்பை வளர்த்துக் கொண்டாள். திருமணமாகிய பின்பு தான் கொழும்பு வாழ்க்கை என்றாலும் நகரத்துக்கு உரிய ஒட்டியும் ஒட்டாத தன்மையும் இராசம்மாவுக்கு இருந்தது. காணும் போது முகம் நிறைய சிரித்துப் பேசுவதும், அவர்கள் கண்ணில் மறைந்ததும் அவர்களது நினைவுகளை தொலைத்து விடும் நாகரிகத்தன்மை இயற்கையாகவே கொண்டிருந்தாள். மற்றவர்கள் விடயங்களைப் பேசுவதும், சம்பந்தமில்லாத விடயங்களில் மூக்கை துளைக்கும் பழக்கமும் எப்பொழுதும் கிடையாது ராசம்மாவுக்கு.\nஉயரமான ராணுவ உடுப்போடு நின்ற ஒருவரை அணுகினான் கார்த்திக். மனதில் ஒருதடை ஏற்பட்டு வார்த்தைகள் அடைத்துக் கொண்டன..\n‘இவர்களை எப்படி அழைப்பது’. இலங்கை ராணுவத்தினர் துப்பாக்கியுடன் நிற்கும்போது சேர் என அழைப்போம். இங்கே எனது இன விடுதலைப் போராளிகளை ஏன் சேர் என அழைக்க வேண்டும்\nஉடையும், ஆயுதமும் மரியாதையை வரவழைத்தன.\n“அண்ணே நீங்கள் எந்த இயக்கம்.\n“நாங்கள் ரெலோ” இவ்வாறு கூறும்போது இறுமாப்பு தொனித்தது.\n“நான் இயக்கத்தில் சேர விரும்புகிறேன்.”\n“அப்படியோ” என கூறி வேறு ஒருவரை அழைத்து வந்து “அண்ணே இவர் இயக்கத்தில் சேர விரும்புகிறாராம்”. என்றார் முந்தியவர்.\nசுண்டிக்குளி. கலவரத்துக்கு முன்பு கொழும்பில் இருந்தனாங்கள். இப்ப அகதியாக யாழ்ப்���ாணம் வந்திருக்கிறோம்”“\n“விலாசத்தை தாருங்கோ, வந்து சந்திக்கிறோம்.”\n“இல்லை. அண்ணை வீட்டை வரவேண்டாம். அம்மாவுக்கு தெரிய வேண்டாம்.”\n“அடுத்தகிழமை இந்த நேரம், இதே இடத்தில் சந்திப்போம்.” எனக் கூறிவிட்டு வாகனத்தில் ஏறி மறைந்தனர்.\nகள்ளியங்காடு சந்தையில் இருந்து வரும் வழியில் சங்கிலியன் தோப்பு வந்ததும் சைக்கிளின் வேகம் குறைந்தது.\n‘நாங்கள் அரசு வைத்து எங்களை ஆண்டோம். இப்பொழுது சிங்களவனிடம் அடி உதை வாங்கும் நிலைக்கு வந்துவிட்டோம். தமிழர்களின் போராட்டத்தில் எனது பங்கை நானும் ஏற்க வேண்டும். அம்மாவும் தங்கச்சியும் அப்பாவும் கவலைப்படுவினம். எனது பயிற்சி முடிந்ததும் அவர்களை சமாதானப்படுத்துவேன்.’ வழி நெடுக இப்படியான எண்ணங்களோடு வீடு வந்து சேர்ந்தான்.\nஅடுத்த ஞாயிற்று கிழமை வரை காத்திருப்பது மிகவும் கஸ்டமாக இருந்தது. எந்த விடயத்திலும் கவனத்தை செலுத்த முடியவில்லை. வீட்டில் உள்ள ரெலிவிசனை கூட பார்க்க முடியவில்லை. இதேவேளை வீட்டை விட்டு வெளியேறி எங்கும் சுத்தவும் முடியவில்லை. வீட்டுக்குள் சுற்றிசுற்றி நடந்தான்.\n“ஏன்டா குட்டி போட்ட நாய் மாதிரி சுத்தி சுத்தி திரிகிறாய் “ என ராசம்மா கேட்டாள்.\nபுத்தகங்கள், சினிமா, வீடியோக்கள் என ஓரளவு நேரம் நகர்ந்தது. பெருமபாலான நேரத்தை கட்டிலில் படுத்தபடி கழித்தான். ராணுவத்தை சுட்டுவிழுத்துவதும் இராணுவ உடுப்பு உடுத்தி மரியாதையுடன் மக்கள் மத்தியில் நடப்பதும், சிங்களவர்களுக்கு சமமாக தைரியம் பெற்று 83ம் ஆண்டுக் கலவரத்தில்; ஈடுபட்ட காடையரை உரியமுறையில் தண்டிப்பது போன்ற காட்சிகள் அவன் மனக்கண்களில் விரிந்தன.\nதலையணையின் கீழ் உள்ள தன் கடிதத்தைத் திரும்பவும் படித்தான் கார்த்திக்.\nஅன்புள்ள அம்மா, அப்பா, தங்கச்சி சோபா அறிவது,\nஇந்தக் கடித்தை படிக்கும்போது நான் உங்களை விட்டு வெகுதூத்தில் இருப்பேன். கொழும்பில் பிறந்து றோயல் கல்லூரியில் படித்து வந்த நாட்களில் நான் தமிழன் என்பதை மறந்து வாழ்ந்தேன். நீங்களும்கூட என்னிடம் ஆங்கிலத்தில் பேசுவதன் மூலம் நாங்கள் கொழும்புவாழ் தமிழர் என்ற தனித்துவத்தை பிரகடனப்படுத்தினீர்கள். சிங்களவரோடு சிங்களத்தில் பேசி அவர்களுக்கு சமமமானவர்கள் என்று நினைத்தோம். மற்றைய பிரதேச தமிழர்களிலும் நாங்கள் உயர்ந்தவர்கள் நாகரி���த்தில் மேலானவர்கள், பண்பானவர்கள். எங்களை இனமத வேறுபாடுகள் பாதிக்காது என்ற கற்பனை உலகத்தை சிருஸ்டித்துக் கொண்டு வாழ்ந்தோம். அப்பாவின் சிங்கள நண்பர்களேஇ எங்கள் நண்பர்களாக நினைத்து அவர்களின் திருமணங்கள், பிறந்தநாள் விழாக்களுக்கு சென்று மகிழ்ந்தோம். என்னோடு படித்த சிங்கள நண்பர்களை உங்கள் பிள்ளைகளாக பார்த்தீர்கள்.அவர்களும் எங்களை வேறுபாடு காட்டாமல் உபசரித்தார்கள்.\nஜ+லை 83 கலவரம் எங்களுக்கு அதிர்ச்சியைத் தந்தது மட்டுமல்ல, எங்களை சுற்றி நாங்கள் உருவாக்கியிருந்த கற்பனை வலைப்பின்னலை கிழித்து எறிந்தது. ஏன் எங்கள் வீட்டை எரித்தார்கள். அப்பா சிறுகசிறுக சேமித்து கட்டிய எங்கள் வீடு, தளபாடங்கள், சிறுவயது போட்டோக்கள், அம்மாவின் கூறைசேலை என்று எல்லாம் புகையாகிப்போனபோது அயலவர்கள் வேடிக்கை பார்த்தனர். காடையர்கள் எரித்தார்கள் என்றால் ஏன பொலிசும் இராணுவமும் தடுக்கவில்லை. இதில் இருந்து தெரிவது என்ன. அப்பா சிறுகசிறுக சேமித்து கட்டிய எங்கள் வீடு, தளபாடங்கள், சிறுவயது போட்டோக்கள், அம்மாவின் கூறைசேலை என்று எல்லாம் புகையாகிப்போனபோது அயலவர்கள் வேடிக்கை பார்த்தனர். காடையர்கள் எரித்தார்கள் என்றால் ஏன பொலிசும் இராணுவமும் தடுக்கவில்லை. இதில் இருந்து தெரிவது என்ன நாங்கள் வேற்று மனிதர்கள். அந்நியமானவர்கள் என்பதுதானே நாங்கள் வேற்று மனிதர்கள். அந்நியமானவர்கள் என்பதுதானே சோபா எவ்வளவு கஸ்டப்பட்டு அந்த மிருகங்களிடமிருந்து உயிர் தப்பினாள். எத்தனை தமிழ் இளம்பெண்கள் கொடூரமாக துன்புறுத்தப்பட்டார்கள். எத்தனை பேர் கொழுத்தப்பட்டார்கள். இப்படி ஒரு நிகழ்ச்சி திரும்பவும் நடக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம் உண்டு சோபா எவ்வளவு கஸ்டப்பட்டு அந்த மிருகங்களிடமிருந்து உயிர் தப்பினாள். எத்தனை தமிழ் இளம்பெண்கள் கொடூரமாக துன்புறுத்தப்பட்டார்கள். எத்தனை பேர் கொழுத்தப்பட்டார்கள். இப்படி ஒரு நிகழ்ச்சி திரும்பவும் நடக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம் உண்டு. இந்தக் கொடுமையை செய்தவர்கள் இன்றும் அரசில் இருக்கிறார்கள். இந்த நிலையில் நானும் அப்பாபோல் கொழும்புக்கு போய் வேலை செய்யமுடியாது. எனது இனத்துக்காகவும், ஏன் எனக்காகவும் நான் விடுதலை இயக்கத்தில் இணைந்து ஆயுதம் ஏந்தி போரிட போகிறேன் உயிருடன் இருந���தால் தமிழ்ஈழத்தில் சந்திப்பேன். இல்லையேல் இனத்துக்காக வீரமரணம் அடைவேன். தயதுசெய்து என்னைத் தேடவேண்டாம்.\nஅந்த ஞாயிற்றுக்கிழமை கடிதத்தை மடித்து தலையணையின் கீழ் வைத்துவிட்டு போனவன்தான.அம்மா அழுது குழறியபடி எங்கும் தேடினாள். இரண்டு நாள்களின்பின் கார்த்திக்கின் சைக்கிளை ஒருவன் கொண்டுவந்து தந்துவிட்டு கார்த்திக் போட்டில் ஏறி இந்தியாவிற்கு சென்று விட்டதாகக் கூறினான்.\nஇனிமேல் யாழ்ப்பாணத்தில் இருக்க முடியாது கொழும்புக்குப் போகவேண்டும் என ராசம்மா கணவரைக் கேட்டுக் கொண்டாள். யாழ்ப்பாணம் வந்ததே கார்த்திக் இயக்கத்தில் சேரக் காரணம் என்பது அவளது கருத்து. சோபாவின் பத்தாம் வகுப்பு பரீட்சை முடிவடைந்த பின் கொழும்பு திரும்பி போவோம் எனத் தீர்மானம் எடுத்திருந்தாள்.\nசிலமாதங்களின் பின் ஒருநாள் கதவு பலமாக தட்டப்பட்டது.\nஇராசம்மா கதவைத் திறந்தாள். முற்றாக இராணுவ உடையில் கார்த்திக் வாசலில் நின்றான்.\nஎதுவும் பேசாமல் அவனை அணைத்துக் கொண்டு சிலைபோல் நின்றாள். சிறிது நேரத்தின பின்; “என்ர மகனே எங்கே போனாய் எங்கே போய் இருந்தாய் உன்னைக் காணாமல் எத்தனை நாள் உணவு, நித்திரை, நிம்மதி இல்லாமல் அழுது கொண்டிருந்தேன். எப்படியடா உனக்கு எங்களை விட்டுப்போக மனம் வந்தது”. என அழுதபடி பிரலாபித்தாள்.\n“இந்திய இராணுவத்தால் எங்களுக்கு பயிற்சி கிடைத்தது. வடஇந்தியாவில் தங்கி இருந்து பயிற்சி பெற்றோம். எங்களுக்கு தமிழ் ஈழம் கிடைத்துவிடும். சிறிஅண்ணை யுத்தத்திற்காக ஏராளமாக ஆயுதங்களோடு இங்கு வந்து இறங்கியுள்ளார்”;. எனப் படபடவெனப் பொரிந்து தள்ளினான்.\nமகனைக் கண்ட சந்தோசமும் சிங்கள இராணவத்தின் மேல் ஏற்பட்ட வெறுப்பும் கார்த்திக்கின் வார்த்தைகளை கேட்க இனிப்பாக இருந்தது இராசம்மாவுக்கு.\n“தம்பி வீட்டுக்குள்ளை வா”. தன்னை சுதாகரித்துக் n;காண்டு கண்ணீரை சேலைத்தலைப்பால் துடைத்தாள்.\n“இல்லையம்மா. நான் சிறிஅண்ணையோடு ஜீப்பில் வந்தனான். அவர் உள்ளே இருக்கிறார் . ஒரு நிமிடம் என்று சொல்லிவிட்டு வந்தனான்”.\n“ஒருவாயாவது சாப்பிட்டுவிட்டு போவன் அண்ணை” என்றாள் சோபா.\n“தமிழ் ஈழம் கிடைத்தால் வந்து சாப்பிடுகிறேன்” என கூறிவிட்டு வாசலில் காத்திருந்த ஜீப்பில் ஓடி ஏறினான்.\nஇந்த சிலநாட்களில் புலி இயக்கத்திற்கும், ரெலொ இயக்கத்��்pனருக்கும் சண்டை நடக்கிறது என்று கேள்விப்பட்டு இராசம்மாவும் சோபாவும் யாழ்ப்பாணம், கொக்குவில், உரும்பிராய், கள்ளியங்காடு என தேடினார்கள். கடைசியில் ஒரு பாதி எரிந்த உடலாக கார்த்திக் கிடைத்தான். கார்த்திக்கை அடக்கம் பண்ணி அடுத்த நாளே இராசநாயகம் குடும்பத்தினர் கொழும்பு வந்து சேர்ந்தனர்.\n“சிங்களவர் வீடு வாசலை மட்டுந்தான் எரித்தார்கள். ஆனால் யாழ்ப்பாணத்தவர்கள் என் பிள்ளையைக் எரித்துக் கொண்டு விட்டார்கள். சிங்களவன், தமிழன் என்ற காரணத்தினால் அடித்தார்கள். யாழ்ப்பாணத்தவர்கள் என்ன காரணத்தால் என்பிள்ளையைக் கொன்றார்கள் என்று புலம்பியபடி இருந்தாள் இராசம்மா.\nமீண்டும் வாடகைக்கு கொழும்பில் வீடு எடுத்து கொழும்பு வாழ்க்கை தொடங்கினாலும் சோபா பத்தாம் வகுப்பில் பாஸ் பண்ணவில்லை. புலப் பெயர்வும் எதிர்பாராத சோகங்களும், காரணம் கற்பிக்க இயலாத விரக்திகளும் அவளது படிப்பைப் பாதித்தன. கொழும்பில் பரீட்சை எடுக்கப் படித்துக் கொண்டிருந்த இந்தக் காலத்தில்தான் தூரத்து உறவான சந்திரனுக்கு திருமணம் பேசி நிட்சயமாகி பின் சிட்னிக்கு சோபா பயணிக்க நேர்ந்தது.\nஇந்த நிகழ்வுகள் பிளாஸ் பாக் போல் இருந்தது. சோபா போட்டோ ஆல்பத்தை மூடிவிட்டு நேரத்தைப் பார்த்தபோது கடிகாரம் நாலுமணி எனக்காட்டியது. சுமன் நல்லா தூங்கிக் கொண்டு இருந்தான்.\nதூங்கியவனை தொட்டிலில் இருந்து தூக்கி தனது கட்டிலில் தூக்கி போட்டுவிட்டு ‘நான் மட்டும் நித்திரை வராமல் தவிக்கிறேன் கள்ளப்பயல் எப்படி நித்திரை கொள்கிறான்’. என நினைத்தவாறே லைட்டை அணைத்து விட்டுப் படுத்தாள்.\nரஸ்சிய விவசாயக் குடும்பத்தில் புத்தக அலுமாரி →\n1 Response to உன்னையே மயல் கொண்டு –பாகம் ஐந்து\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநொயல் நடேசனின் ‘கானல் தேசம்’ : கசப்பின் இதிகாசம் – தெய்வீகன்\nவரலாற்றில் பிழையான இடத்தில் நின்று விடுவேனோ”\nநடேசனின் எக்ஸைல்: விடுதலை பற்றிய உரையாடல்களுக்கு அவசியமான ஒரு எழுத்து முயற்சி\nநடேசனின் “எக்ஸைல் இல் Branap\nநடேசனின் “எக்ஸைல் இல் Shan Nalliah\nமனித குல அழிப்பு அருங்காட்சியக… இல் Branap\nமனித குல அழிப்பு அருங்காட்சியக… இல் karunaharamoorthy\nமனித குல அழிப்பு அருங்காட்சியக… இல் noelnadesan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/bike/honda-cb-hornet-160r-and-cbr250r-prices-hiked/", "date_download": "2019-02-17T20:16:13Z", "digest": "sha1:JKHBYKAQOIXFCCYNWUU7BCJYMKZBGLPR", "length": 17339, "nlines": 170, "source_domain": "www.automobiletamilan.com", "title": "ஹோண்டா CB ஹார்னெட் 160R மற்றும் CBR250R விலை உயர்ந்தது", "raw_content": "\nதிங்கட்கிழமை, பிப்ரவரி 18, 2019\n2 லட்சம் டியாகோ கார்களை விற்ற டாடா மோட்டார்ஸ்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரின் புகைப்படங்கள்\nமஹிந்திரா எக்ஸ்யூவி 300 எஸ்யூவியின் ஏ.எம்.டி அறிமுகம் விபரம்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 மைலேஜ், விலை விபரம்\nMahindra XUV300 : மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி விற்பனைக்கு வந்தது\n2019 ஹோண்டா சிவிக் காரின் சிறப்புகள் வெளியானது\nமாருதி எர்டிகா, சியாஸ் காரில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வருகை விபரம்\n2019 ஸ்கோடா ரேபிட் மான்ட் கார்லோ கார் விற்பனைக்கு வந்தது\nஹோண்டா பிரியோ காரும் இந்தியாவில் நிறுத்தப்படுகின்றது\nஅதீத பவருடன் 2019 பஜாஜ் டோமினார் 400 பைக் வருகின்றது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ஸ்க்ராம்ப்ளர் பைக் விற்பனைக்கு வந்தது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்வின் பைக் விற்பனைக்கு வந்தது\nஅப்பாச்சி 160 : டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V பைக்கில் ஏபிஎஸ் பிரேக் அறிமுகம்\nடிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் கார்கில் எடிஷன் விற்பனைக்கு வந்தது\nரூ.10.69 லட்சம் கவாஸாகி வெர்சிஸ் 1000 பைக் விற்பனைக்கு வந்தது\nராயல் என்ஃபீல்ட் பிஎஸ் 6 பைக்குகளின் வருகை விபரம் வெளியானது\nBajaj : அர்பனைட் ஸ்கூட்டர் வரைபடம் வெளியானது\nYamaha MT-15 : யமஹா எம்டி-15 பைக்கின் புக்கிங் துவங்கியது\n2 லட்சம் டியாகோ கார்களை விற்ற டாடா மோட்டார்ஸ்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரின் புகைப்படங்கள்\nமஹிந்திரா எக்ஸ்யூவி 300 எஸ்யூவியின் ஏ.எம்.டி அறிமுகம் விபரம்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 மைலேஜ், விலை விபரம்\nMahindra XUV300 : மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி விற்பனைக்கு வந்தது\n2019 ஹோண்டா சிவிக் காரின் சிறப்புகள் வெளியானது\nமாருதி எர்டிகா, சியாஸ் காரில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வருகை விபரம்\n2019 ஸ்கோடா ரேபிட் மான்ட் கார்லோ கார் விற்பனைக்கு வந்தது\nஹோண்டா பிரியோ காரும் இந்தியாவில் நிறுத்தப்படுகின்றது\nஅதீத பவருடன் 2019 பஜாஜ் டோமினார் 400 பைக் வருகின்றது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ஸ்க்ராம்ப்ளர் பைக் விற்பனைக்கு வந்தது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்வின் பைக் விற்பனைக்கு வந்தது\nஅ���்பாச்சி 160 : டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V பைக்கில் ஏபிஎஸ் பிரேக் அறிமுகம்\nடிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் கார்கில் எடிஷன் விற்பனைக்கு வந்தது\nரூ.10.69 லட்சம் கவாஸாகி வெர்சிஸ் 1000 பைக் விற்பனைக்கு வந்தது\nராயல் என்ஃபீல்ட் பிஎஸ் 6 பைக்குகளின் வருகை விபரம் வெளியானது\nBajaj : அர்பனைட் ஸ்கூட்டர் வரைபடம் வெளியானது\nYamaha MT-15 : யமஹா எம்டி-15 பைக்கின் புக்கிங் துவங்கியது\nHome செய்திகள் பைக் செய்திகள்\nஹோண்டா CB ஹார்னெட் 160R மற்றும் CBR250R விலை உயர்ந்தது\nஇந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற ஹோண்டா CB ஹார்னெட் 160R மற்றும் ஹோண்டா CBR250R பைக்குகளின் விலை ரூ.559 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு அனைத்து வேரியண்டுகளுக்கு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட ஹார்னெட் 160ஆர் மற்றும் பிஎஸ் 4 CBR250R பைக்குகள் விற்பனை செய்யப்படுகின்றது.\nஹோண்டா CB ஹார்னெட் 160R\nசமீபத்தில் அறிமுகம் செய்யபட்ட மேம்படுத்தப்பட்ட ஹோண்டா CB ஹார்னெட் 160R பைக்கில் கூடுதலாக எல்இடி ஹெட்லைட், பாடி கிராபிக்ஸ் ஆகியவற்றுடன் ஸ்டைலிஷான கிளஸ்ட்டர் உட்பட மிக நேர்த்தியான கட்டமைப்பினை தொடர்ந்து வெளிப்படுத்துகின்றது. புதிய ஹோண்டா ஹார்னெட் 160 ஆர் மாடலில் சிபிஎஸ் பிரேக் சிஸ்டம் உட்பட கூடுதலாக சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக் ஆப்ஷனலாக வழங்கப்பட்டுள்ளது.\nசிபி ஹார்னெட் 160ஆர் பைக்கில் உள்ள இன்ஜினை பெற்று 14.90 ஹெச்பி பவருடன், டார்க் 14.50 என்எம் வழங்குகின்றது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் உள்ளது. சிபி ஹார்னெட் 160ஆர் பைக்கின் மைலேஜ் லிட்டருக்கு 58.95 கிமீ ஆகும்.\n2018 ஹோண்டா சிபி ஹார்னெட் 160R பைக் விலை\nஹோண்டா சிபி ஹார்னெட் 160R டிரம் – ரூ.84,234\nஹோண்டா சிபி ஹார்னெட் 160R டிஸ்க் CBS – ரூ.88,734\nஹோண்டா சிபி ஹார்னெட் 160R ABS STD – ரூ.89,734\nஹோண்டா சிபி ஹார்னெட் 160R ABS DLX – ரூ.92,234\n{அனைத்தும் சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை விபரம் }\nதோற்ற அமைப்பில் புதுவிதமான பாடி கிராபிக்ஸ் பெற்று முகப்பு அமைப்பில் புதிய எல்இடி ஹெட்லைட் பெற்றதாக வந்துள்ள சிபிஆர் 250ஆர் பைக்கில் நான்கு விதமான கிரே-ஆரஞ்சு, கிரே-பச்சை, மஞ்சள் மற்றும் சிவப்பு ஆகிய நிறங்களை பெற்றதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nமெக்கானிக்கல் அமைப்புகளில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படாமல், பிஎஸ்-3 எஞ்சினுக்கு மாற்றாக மேம்படுத்தப்பட்ட 249.6 சிசி பாரத் ஸ்டேஜ் 4 எஞ்சின் பொருத்தப்பட்டு அதிகபட்ச���ாக 26.5hp ஆற்றல் மற்றும் 22.9Nm இழுவைத் திறன் வழங்குகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.\nஅப்சைடு ஃபோர்க்கினை முன்புறத்தில் பெற்று பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரை கொண்டதாக வந்துள்ள இந்த பைக்கில் முன்புறத்தில் 296 மீமீ டிஸ்க் பிரேக் மற்றும் 220 மிமீ டிஸ்க் பிரேக் கொண்டதாக வந்துள்ளது. மேலும் இந்த பைக்கில் ஆப்ஷனாலாக டூயல்-சேனல் ஏபிஎஸ் பிரேக் பெற்றதாக கிடைக்கின்றது. 13 லிட்டர் பெட்ரோல் டேங்க் கொண்டுள்ள இந்த பைக்கின் எடை 167 கிலோ ஆகும்.\n2018 ஹோண்டா CBR 250R விலை பட்டியல்\n3.50 லட்சம் ஸ்கூட்டர்களை விற்ற ஹோண்டா டூவீலர் இந்தியா\nடிவிஎஸ் மோட்டார் விற்பனை நிலவரம் மே 2018\nஅதீத பவருடன் 2019 பஜாஜ் டோமினார் 400 பைக் வருகின்றது\nBajaj Dominar 400 : பஜாஜ் ஆட்டோவின் 2019 பஜாஜ் டோமினார் 400 பைக் பவர் அதிகரிக்கப்பட்டு கூடுதல் வசதிகளை பெற்றதாக வரவுள்ளது. டோமினார் 400 பைக்கின்...\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ஸ்க்ராம்ப்ளர் பைக் விற்பனைக்கு வந்தது\nஇந்தியாவில் வெளியிடப்பட்டுள்ள புதிய ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ஸ்க்ராம்ப்ளர் பைக் ரூ.8.55 லட்சம் விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. இதுதவிர ஸ்ட்ரீட் ட்வீன் பைக் மாடலும் விற்பனைக்கு வந்துள்ளது. புதிய ஸ்ட்ரீட்...\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்வின் பைக் விற்பனைக்கு வந்தது\nரூபாய் 7.45 லட்சம் விலையில் ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்வின் பைக் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 65hp பவரை வெளிப்படுத்தும் 900சிசி என்ஜின் பெற்றதாக அமைந்துள்ளது. முந்தைய மாடலை...\nஅப்பாச்சி 160 : டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V பைக்கில் ஏபிஎஸ் பிரேக் அறிமுகம்\nஅப்பாச்சி 160 பைக் : டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V பைக்கில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக் உடன் கூடியதாக எஃப்ஐ மாடலில் மட்டும் ரூ.6,499 விலை...\nடிவிஎஸ் மோட்டார் விற்பனை நிலவரம் மே 2018\nஅதீத பவருடன் 2019 பஜாஜ் டோமினார் 400 பைக் வருகின்றது\nஹோண்டா பிரியோ காரும் இந்தியாவில் நிறுத்தப்படுகின்றது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்வின் பைக் விற்பனைக்கு வந்தது\n2019 ஹோண்டா சிவிக் காரின் சிறப்புகள் வெளியானது\nஅப்பாச்சி 160 : டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V பைக்கில் ஏபிஎஸ் பிரேக் அறிமுகம்\nடிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் கார்கில் எடிஷன் விற்பனைக்கு வந்தது\nBajaj : அர்பனைட் ஸ்கூட்டர் வரைபடம் வெளியானது\nராயல் என்ஃபீல்ட் பிஎஸ் 6 பைக்குகளின் வருகை விபரம் வெளியானது\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரின் புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/car/volkswagen-launches-sport-edition-of-the-polo-ameo-and-vento/", "date_download": "2019-02-17T20:44:40Z", "digest": "sha1:UCO3Q5VL6EYYG3PA2S2DTCIHJQARKWDE", "length": 14686, "nlines": 157, "source_domain": "www.automobiletamilan.com", "title": "வோக்ஸ்வேகன் போலோ, ஏமியோ, வென்ட்டோ ஸ்போர்ட் எடிஷன் விற்பனைக்கு வந்தது", "raw_content": "\nதிங்கட்கிழமை, பிப்ரவரி 18, 2019\n2 லட்சம் டியாகோ கார்களை விற்ற டாடா மோட்டார்ஸ்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரின் புகைப்படங்கள்\nமஹிந்திரா எக்ஸ்யூவி 300 எஸ்யூவியின் ஏ.எம்.டி அறிமுகம் விபரம்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 மைலேஜ், விலை விபரம்\nMahindra XUV300 : மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி விற்பனைக்கு வந்தது\n2019 ஹோண்டா சிவிக் காரின் சிறப்புகள் வெளியானது\nமாருதி எர்டிகா, சியாஸ் காரில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வருகை விபரம்\n2019 ஸ்கோடா ரேபிட் மான்ட் கார்லோ கார் விற்பனைக்கு வந்தது\nஹோண்டா பிரியோ காரும் இந்தியாவில் நிறுத்தப்படுகின்றது\nஅதீத பவருடன் 2019 பஜாஜ் டோமினார் 400 பைக் வருகின்றது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ஸ்க்ராம்ப்ளர் பைக் விற்பனைக்கு வந்தது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்வின் பைக் விற்பனைக்கு வந்தது\nஅப்பாச்சி 160 : டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V பைக்கில் ஏபிஎஸ் பிரேக் அறிமுகம்\nடிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் கார்கில் எடிஷன் விற்பனைக்கு வந்தது\nரூ.10.69 லட்சம் கவாஸாகி வெர்சிஸ் 1000 பைக் விற்பனைக்கு வந்தது\nராயல் என்ஃபீல்ட் பிஎஸ் 6 பைக்குகளின் வருகை விபரம் வெளியானது\nBajaj : அர்பனைட் ஸ்கூட்டர் வரைபடம் வெளியானது\nYamaha MT-15 : யமஹா எம்டி-15 பைக்கின் புக்கிங் துவங்கியது\n2 லட்சம் டியாகோ கார்களை விற்ற டாடா மோட்டார்ஸ்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரின் புகைப்படங்கள்\nமஹிந்திரா எக்ஸ்யூவி 300 எஸ்யூவியின் ஏ.எம்.டி அறிமுகம் விபரம்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 மைலேஜ், விலை விபரம்\nMahindra XUV300 : மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி விற்பனைக்கு வந்தது\n2019 ஹோண்டா சிவிக் காரின் சிறப்புகள் வெளியானது\nமாருதி எர்டிகா, சியாஸ் காரில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வருகை விபரம்\n2019 ஸ்கோடா ரேபிட் மான்ட் கார்லோ கார் விற்பனைக்கு வந்தது\nஹோண்டா பிரியோ காரும் இந்தியாவில் நிறுத்தப்படுகின்றது\nஅதீத பவருடன் 2019 பஜாஜ் டோமினார் 400 பைக் வருகின்றது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ஸ்���்ராம்ப்ளர் பைக் விற்பனைக்கு வந்தது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்வின் பைக் விற்பனைக்கு வந்தது\nஅப்பாச்சி 160 : டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V பைக்கில் ஏபிஎஸ் பிரேக் அறிமுகம்\nடிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் கார்கில் எடிஷன் விற்பனைக்கு வந்தது\nரூ.10.69 லட்சம் கவாஸாகி வெர்சிஸ் 1000 பைக் விற்பனைக்கு வந்தது\nராயல் என்ஃபீல்ட் பிஎஸ் 6 பைக்குகளின் வருகை விபரம் வெளியானது\nBajaj : அர்பனைட் ஸ்கூட்டர் வரைபடம் வெளியானது\nYamaha MT-15 : யமஹா எம்டி-15 பைக்கின் புக்கிங் துவங்கியது\nHome செய்திகள் கார் செய்திகள்\nவோக்ஸ்வேகன் போலோ, ஏமியோ, வென்ட்டோ ஸ்போர்ட் எடிஷன் விற்பனைக்கு வந்தது\nஇந்தியாவில் வோக்ஸ்வேகன் நிறுவனம், ஸ்போர்ட் எடிஷன் என்ற பெயரில் போலோ , ஏமியோ மற்றும் வென்ட்டோ ஆகிய மூன்று மாடல்களில் சிறப்பு பதிப்பு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nகூடுதலான விலை மாற்றம் செய்யப்படாமல், கூடுதல் வசதிகளை பெற்றதாக ஸ்போர்ட் எடிஷன் என்ற பெயரில் ஏமியோ, போலோ மற்றும் வென்டோ கார்களில் மேற்கூறை கருப்பு நிற பூச்சூ, கருமை நிறத்திலான ஸ்பாய்லர் , சைட் பேணல்கள் ஃபாயில், பின்புறம் பார்க்கும் கண்ணாடிகளிலும் பெற்றுள்ளது. இன்டிரியர் அமைப்பில் எவ்விதமான மாற்றங்களும் வழங்கப்படவில்லை.\nபோலோ, ஏமியோ கார்களில் முந்தைய 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுக்கு மாற்றாக கூடுதலான மைலேஜ் தரவல்ல 1.0 லிட்டர் MPI பெட்ரோல் எஞ்சின் 75 ஹெச்பி ஆற்றல் மற்றும் 95 என்எம் இழுவைத் திறன் கொண்ட எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. வென்ட்டோ மாடலில் 1.6 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.2லிட்டர் பெட்ரோல் என இரண்டிலும் கிடைக்கின்றது. மூன்று மாடல்களில் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.\nஃபோக்ஸ்வேகன் போலோ ஆரம்ப விலை ரூ. 5.41 லட்சம், ஃபோக்ஸ்வேகன் ஏமியோ ஆரம்ப விலை ரூ. 5.50 லட்சம் மற்றும் ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ ஆரம்ப விலை ரூ. 10.70 லட்சமாகும்.\nTags: VolksWagenVolkswagen Sport Editionவோக்ஸ்வேகன் ஏமியோவோக்ஸ்வேக் போலோ\nவிற்பனையில் டாப் 10 கார்கள் - மே 2018\nசுசூகி ஆக்செஸ் 125 CBS ஸ்கூட்டர் விற்பனைக்கு வெளியானது\n2 லட்சம் டியாகோ கார்களை விற்ற டாடா மோட்டார்ஸ்\nடாடா மோட்டார்சின் வளர்ச்சிக்கு வித்திட்ட புதிய டாடா டியாகோ கார், இரண்டு லட்சம் விற்பனை இலக்கை வெற்றிகரமாக கடந்து சாதனை படைத்துள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு...\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரின் புகைப்படங்கள்\nரூ. 7.90 லட்சத்தில் கிடைக்கின்ற புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரின் முழுமையான புகைப்பட தொகுப்பினை கண்டு மகிழலாம். மஹிந்திரா எக்ஸ்யூவி300...\nமஹிந்திரா எக்ஸ்யூவி 300 எஸ்யூவியின் ஏ.எம்.டி அறிமுகம் விபரம்\n4 மீட்டருக்கு குறைந்த நீளம் பெற்ற மஹிந்திரா எக்ஸ்யூவி 300 எஸ்யூவி மாடலில் ஏ.எம்.டி கியர்பாக்ஸ் பெற்ற கூடுதலான வேரியண்ட் அடுத்த மாதம் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளதாக...\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 மைலேஜ், விலை விபரம்\n7.90 லட்சம் ரூபாய் விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரின் மைலேஜ் மற்றும் வேரியன்ட் விபரம் உட்பட முக்கிய விபரங்களை தொடர்ந்து அறிந்து...\nசுசூகி ஆக்செஸ் 125 CBS ஸ்கூட்டர் விற்பனைக்கு வெளியானது\nMahindra XUV300 : மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி விற்பனைக்கு வந்தது\n2019 ஸ்கோடா ரேபிட் மான்ட் கார்லோ கார் விற்பனைக்கு வந்தது\nடிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் கார்கில் எடிஷன் விற்பனைக்கு வந்தது\nYamaha MT-15 : யமஹா எம்டி-15 பைக்கின் புக்கிங் துவங்கியது\nராயல் என்ஃபீல்ட் பிஎஸ் 6 பைக்குகளின் வருகை விபரம் வெளியானது\nஎலக்ட்ரிக் மஹிந்திரா எக்ஸ்யூவி300 வருகை விபரம்\nஅப்பாச்சி 160 : டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V பைக்கில் ஏபிஎஸ் பிரேக் அறிமுகம்\nரூ.150 கோடி முதலீட்டில் எம்ஜி மோட்டார் கார்ப்பரேட் அலுவலகம்\nஹோண்டா பிரியோ காரும் இந்தியாவில் நிறுத்தப்படுகின்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.popularmaruti.com/tl/vehicles/ertiga/", "date_download": "2019-02-17T20:28:15Z", "digest": "sha1:C4KWW7T5AJEBNJU6IG6OEMPF42DAD7F4", "length": 16537, "nlines": 328, "source_domain": "www.popularmaruti.com", "title": "எர்டிகா நியூ | பாப்புலர் மாருதி, கேரளா, தமிழ் நாடு", "raw_content": "\nசி எஸ் ஆர் அறிக்கை\nசி எஸ் ஆர் கொள்கை\nVR 360 முன்பதிவு செய்ய\nஅறிமுகம் புதிய மாருதி சுசுகி எர்டிகா. ஸ்மார்ட் ஹைபிரிட் டெக்னாலஜி, ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் மற்றும் பல சிறப்பம்சங்களுடன்.\nஸ்டைல் மற்றும் தொழில்நுட்ப சிறப்பன்ச்களுடன் உங்களது ஒவ்வொரு பயனத்தேயும் அனுபவித்து மகிழ செய்கிறது புதிய மாருதி சுசுகி எர்டிகா.\nஸ்மார்ட் பிளே இன்போடைன்மெண்ட் சிஸ்டம்\nக்ரோம் பெசல் போக் லேம்ப்\nபுஷ் ஸ்டார்ட் பட்டன், ஸ்மார்ட் கீ\nஸ்மார்ட் பிளே இன்போடைன்மெண்ட் சிஸ்டம்\nஸ்மார்ட் ஹைபிரிட் டெக்னாலஜி கொண்ட புதிய மாருதி சுசுகி எர்டிகா, அளிக்கிறது சிறந்த செயலாற்றலுடன் மிகசிறந்த எரிபொருள் திறனும்..\nஸ்மார்ட் பிளே இன்போடைன்மெண்ட் சிஸ்டம்\nஸ்மார்ட் பிளே இன்போடைன்மெண்ட் சிஸ்டம்\nஸ்மார்ட் ஹைபிரிட் டெக்னாலஜி கொண்ட புதிய மாருதி சுசுகி எர்டிகா, அளிக்கிறது சிறந்த செயலாற்றலுடன் மிகசிறந்த எரிபொருள் திறனும்..\nஸ்மார்ட் பிளே இன்போடைன்மெண்ட் சிஸ்டம்\nஸ்மார்ட் ஹைபிரிட் டெக்னாலஜி கொண்ட புதிய மாருதி சுசுகி எர்டிகா, அளிக்கிறது சிறந்த செயலாற்றலுடன் மிகசிறந்த எரிபொருள் திறனும்..\nஸ்மார்ட் பிளே இன்போடைன்மெண்ட் சிஸ்டம்\nரீர் பார்க்கிங் சென்சார், கேமரா\nஏ பி எஸ், இ பி டி\nப்ரீ டென்ஷெனர், போர்ஸ் லிமிட்டர் கொண்ட சீட்பெல்ட்\nபுதிய மாருதி சுசுகி எர்டிகா, அளிக்கிறது சிறந்த செயலாற்றலுடன் மிகசிறந்த பாதுகாப்பும்.\nரீர் பார்க்கிங் சென்சார், கேமரா\nஏ பி எஸ், இ பி டி\nப்ரீ டென்ஷெனர், போர்ஸ் லிமிட்டர் கொண்ட சீட்பெல்ட்\nபுதிய மாருதி சுசுகி எர்டிகா, அளிக்கிறது சிறந்த செயலாற்றலுடன் மிகசிறந்த பாதுகாப்பும்.\nரீர் பார்க்கிங் சென்சார், கேமரா\nஏ பி எஸ், இ பி டி\nப்ரீ டென்ஷெனர், போர்ஸ் லிமிட்டர் கொண்ட சீட்பெல்ட்\nரீர் பார்க்கிங் சென்சார், கேமரா\nபுதிய மாருதி சுசுகி எர்டிகா, அளிக்கிறது சிறந்த செயலாற்றலுடன் மிகசிறந்த பாதுகாப்பும்.\nரீர் பார்க்கிங் சென்சார், கேமரா\nஏ பி எஸ், இ பி டி\nப்ரீ டென்ஷெனர், போர்ஸ் லிமிட்டர் கொண்ட சீட்பெல்ட்\nஏ பி எஸ், இ பி டி\nபுதிய மாருதி சுசுகி எர்டிகா, அளிக்கிறது சிறந்த செயலாற்றலுடன் மிகசிறந்த பாதுகாப்பும்.\nரீர் பார்க்கிங் சென்சார், கேமரா\nஏ பி எஸ், இ பி டி\nப்ரீ டென்ஷெனர், போர்ஸ் லிமிட்டர் கொண்ட சீட்பெல்ட்\nபுதிய மாருதி சுசுகி எர்டிகா, அளிக்கிறது சிறந்த செயலாற்றலுடன் மிகசிறந்த பாதுகாப்பும்.\nரீர் பார்க்கிங் சென்சார், கேமரா\nஏ பி எஸ், இ பி டி\nப்ரீ டென்ஷெனர், போர்ஸ் லிமிட்டர் கொண்ட சீட்பெல்ட்\nப்ரீ டென்ஷெனர், போர்ஸ் லிமிட்டர் கொண்ட சீட்பெல்ட்\nபுதிய மாருதி சுசுகி எர்டிகா, அளிக்கிறது சிறந்த செயலாற்றலுடன் மிகசிறந்த பாதுகாப்பும்.\nரீர் பார்க்கிங் சென்சார், கேமரா\nஏ பி எஸ், இ பி டி\nப்ரீ டென்ஷெனர், போர்ஸ் லிமிட்டர் கொண்ட சீட்பெல்ட்\nVR 360 முன்பதிவு செய்ய\nசி எஸ் ஆர் அறிக்கை\nசி எஸ் ஆர் கொள்கை\nVR 360 முன்பதிவு செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/147290-old-students-of-1991-batch-met-and-shared-their-old-days-joys.html", "date_download": "2019-02-17T20:18:46Z", "digest": "sha1:DWQIXPJWYFJAAE2XJHCEL2CDFKCJ6B6B", "length": 21190, "nlines": 423, "source_domain": "www.vikatan.com", "title": "வகுப்பு அறையில் உட்கார்ந்தனர்... பழைய நினைவை பகிர்ந்தனர்... நெகிழ்ந்த 96-ம் ஆண்டு பழைய மாணவர்கள் | old students of 1991 batch met and shared their old days joys", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:55 (17/01/2019)\nவகுப்பு அறையில் உட்கார்ந்தனர்... பழைய நினைவை பகிர்ந்தனர்... நெகிழ்ந்த 96-ம் ஆண்டு பழைய மாணவர்கள்\nபாளையங்கோட்டை தூய சவேரியார் பள்ளியில் கடந்த 1996-ம் ஆண்டு பயின்ற பழைய மாணவர்கள் மறுசந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தங்களுடைய பழைய நினைவுகளை நெகிழ்ச்சியோடு பகிர்ந்துகொண்டார்கள்.\nதென் இந்தியாவின் ஆக்ஸ்போர்ட் என அழைக்கப்படும் பாளையங்கோட்டையில், தூய சவேரியார் பள்ளி முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தப் பள்ளியில் படித்த பலர் உயர்ந்த பொறுப்புகளை வகித்து வருகிறார்கள். இந்தப் பள்ளியில் 1991-ம் ஆண்டு 6-ம் வகுப்பில் சேர்ந்து 1996-ம் ஆண்டு பத்தாம் வகுப்பு முடித்து வெளியே வந்த பழைய நண்பர்கள் சந்தித்துக்கொள்ள முடிவு செய்தார்கள்.\nஆனால், பழைய மாணவர்களை எப்படிக் கண்டுபிடிப்பது என்பது தொடர்பாக அவர்களுக்கு நிறைய சிரமங்கள் இருந்தன. அதனால் இந்த விழாவுக்கு `96-மறுசந்திப்பு’ எனப் பெயரிட்டார்கள். அதன் பின்னர் முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் வழியாகத் தங்களோடு பயின்ற நண்பர்களைத் தேடும் முயற்சி நடந்தது. அதில் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து வாட்ஸ்அப் குழு தொடங்கப்பட்டு இந்த மறுசந்திப்பு குறித்த தகவல்கள் பரிமாறப்பட்டன.\nஅத்துடன், இந்தச் சந்திப்பு குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில், கடந்த ஒரு வாரத்துக்கு முன்பாகவே ‘கவுன்டவுன்’ தொடங்கியது. அதில் ஒவ்வொரு நாளாகக் குறைந்து, பின்னர் ஒவ்வொரு மணித்துளியிலும் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் சந்திப்பு குறித்த பதிவுகள் செய்யப்பட்டன. அதனால் பல்வேறு மாவட்டங்களிலும் பணிக்காகத் தங்கியிருந்தவர்கள் மட்டும் அல்லாமல் வெளி மாநிலங்களில் இருந்தவர்கள் மற்றும் நைஜீரியா உள்ளிட்ட வெளிநாடுகளில் வசிப்பவர்களும் பங்கேற்க ஆர்வம் காட்டினார்கள்.\nஇந்தச் சந்திப்பு நிகழ்ச்சியில் 83 முன்னாள் மாணவர்கள் கலந்துகொண்டார்கள். தாங்கள�� படித்த வகுப்பறையில் அதே இருக்கையில் அமர்ந்து நெகிழ்வுடன் பழைய நினைவுகளை அசைவிட்டனர். நெருக்கமான பால்யகால நண்பர்களை நீண்ட இடைவெளிக்குப் பின்னர் சந்தித்தபோது கட்டியணைத்து அன்பைப் பகிர்ந்துகொண்டார்கள். பழைய நண்பர்களின் பால்ய கால நினைவுகள் மற்றும் தற்போதைய நிலை குறித்த தகவல்கள் அடங்கிய தொகுப்பு உருவாக்கப்பட்டது.\nபழைய நண்பர்கள் சந்தித்துக்கொண்டதுடன் பழைய ஆசிரியர்கள் குறித்தும் அவர்களின் கட்டுப்பாடு மிகுந்த கற்பித்தல் பற்றியும் சிலாகித்துப் பேசினார்கள். பள்ளி வளாகத்தில் சுற்றித் திரிந்து புகைப்படங்களை எடுத்துக்கொண்ட பழைய மாணவர்கள், தங்களுக்குப் பயிற்றுவித்த ஆசிரியப் பெருமக்களையும் அழைத்துக் கௌரவித்ததுடன் அவர்களிடமிருந்து வாழ்த்துகளைப் பெற்றுக்கொண்டனர். இதில் பங்கேற்க இயலாத நண்பர்கள் மற்றும் தொடர்புகொள்ள முடியாதவர்களையும் தேடிக் கண்டுபிடித்து அடுத்த ஆண்டு சந்திப்பில் பங்கேற்கச் செய்வது என முடிவு செய்து பள்ளிக்காலப் பசுமையான நினைவுகளுடன் கலைந்து சென்றனர்.\n1942 முதல் 2018 வரை படித்த மாணவர்கள் சந்திப்பு...76 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த நெகிழ்ச்சியான சம்பவம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`16 நாள்களாக மின்சாரம் இல்லாமல் இருட்டில் தவிக்கிறோம்’ - வேதனையில் திருவள்ளூர் கிராம மக்கள்\n`பாதுகாப்புக் குறைபாடு இல்லாமல் இது சாத்தியமே இல்லை’ - உளவுத் துறை முன்னாள் தலைவர்\n`மக்கள் நெஞ்சங்களில் எரியும் தீ...எனது நெஞ்சிலும் எரிகிறது\nஇதயத்துக்காகக் கல்லுாரி மாணவி கடத்தல் என மிரட்டல்\n`நான் அரசியலைப் பத்தி பேசிட்டு இருக்கேன்’ - கமல் குறித்த கேள்விக்கு ஸ்டாலின் பதில்\nசி.ஆர்.பி.எஃப் வீரர் இறுதிச் சடங்கில் செல்ஃபி - சர்ச்சையில் சிக்கிய மத்திய அமைச்சர்\n13 ஆண்டுகளுக்குப் பின்னர் முதல்முறை - ஆஸி. பந்துவீச்சாளர் கம்மின்ஸ் சாதனை\nஃபெப்சி அமைப்பின் தலைவராக ஆர்.கே.செல்வமணி மீண்டும் தேர்வு\nஒவ்வொரு முறையும் ஏமாந்து போறேன் - `எனை நோக்கிப் பாயும் தோட்டா’ ரிலீஸ் குறித்து மேகா ஆகாஷ்\nஇந்திய எல்லையைக் காத்த தனி ஒருவன்.. சீனாவே சிலை வைத்த நெகிழ்ச்சி கதை #Jaswantsinghrawat\nதோனி 'மச்சி’ என அழைக்கும் தமிழன் இவர்\nஇஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்\nமீண்டும் திரும்பி வந்த 'எல் நினோ'... இந்தியாவில் இனிமேல் என்�� நடக்கும்\nராகுவால் 12 ராசிக்காரர்களுக்கு ஏற்படக்கூடிய சாதக, பாதகங்கள்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/147959-cooker-symbol-cannot-be-allocated-to-ttv-says-election-commission.html", "date_download": "2019-02-17T20:17:00Z", "digest": "sha1:52DUUAX3GNLHMFS727K4JPHBJTMXDI7Z", "length": 33217, "nlines": 434, "source_domain": "www.vikatan.com", "title": "குக்கர் காலி..! இனி என்ன செய்யப் போகிறார் தினகரன்? | cooker symbol cannot be allocated to ttv says election commission", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 11:51 (25/01/2019)\n இனி என்ன செய்யப் போகிறார் தினகரன்\n``கட்சி ஆரம்பிக்கும்போதே சசிகலாவுக்கும், தினகரனுக்கும் முட்டிக்கொண்டது. `அ.தி.மு.க-வை மீட்பதை விட்டுவிட்டு, புதிய கட்சி தொடங்கி என்ன செய்யப் போகிறாய்' என நேரடியாகவே கடிந்துகொண்டார்.\n``அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க முடியாது\" என்று உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெளிவாகக் கூறிவிட்டது. ``பதிவுசெய்யப்பட்ட கட்சிகளுக்கு மட்டும் பொதுச் சின்னம் ஒதுக்க முடியும் என்கிற நிலையில், பதிவுசெய்யப்படாத கட்சியான அ.ம.மு.க-வுக்கு குக்கர் சின்னத்தை எப்படி நிரந்தரமாகத் தர முடியும்\" என்று தேர்தல் ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது. கூட்டணி தகராறு ஒருபுறம் இருக்க, மறுபுறம் சின்னத்துக்காகப் போராடும் நிலைக்கு டி.டி.வி.தினகரன் தள்ளப்பட்டுள்ளார்.\nதினகரனுக்கு இருப்பது, இரண்டு வழிகள்தான். ஒன்று, நடைபெறவுள்ள நாடாளுமன்ற மற்றும் 20 தொகுதி இடைத்தேர்தல்களில் சுயேச்சைகளாக வெவ்வேறு சின்னத்தில் போட்டியிட வேண்டும் அல்லது கட்சியைப் பதிவுசெய்துவிட்டு பொதுச் சின்னத்தைக் கேட்டுப் பெற வேண்டும். தினகரனின் அடுத்த `மூவ்' என்னவென்பதை அவரது கட்சியினர் மட்டுமல்லாது, மற்றக் கட்சியினரும் கூர்ந்து கவனித்து வருகின்றனர்.\nகடந்த 2017 ஏப்ரலில் நடைபெறவிருந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது, கட்சியையும், இரட்டை இலைச் சின்னத்தையும் தேர்தல் ஆணையம் முடக்கியிருந்தது. ஓ.பி.எஸ். அணிக்கு, இரட்டை மின் கம்பத்தையும், சசிகலா அணிக்குத் தொப்பி சின்னத்தையும் ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. கடுமையான பணப்புழக்கக் குற்றச்சாட்டு, அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், அன்று நடைபெறவிருந்த இடைத்தேர்தலைத் தேர்தல் ஆணையம் ரத்துசெய்தது.\nமீண்டும் 2017 டிசம்பரில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, கட்சிகள் சுறுசுறுப்பாகின. இம்முறை அ.தி.மு.க. அணிகள் ஒன்றுசேர்ந்து, கட்சியின் பெயரும், சின்னமும் ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ். அணிக்குக் கிடைத்தன. இதை எதிர்த்து டெல்லி நீதிமன்றத்தில் சசிகலா தரப்பில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இடைத்தேர்தல்களை எதிர்கொள்ள வசதியாக, தங்களுக்கென்று ஒரு கட்சிப் பெயரும், சின்னமும் ஒதுக்குமாறு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனடிப்படையில், சுயேச்சை வேட்பாளரான தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டது. இதையடுத்து, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரனும் வெற்றிபெற்றார்.\nஇந்த நிலையில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தைக் கடந்தாண்டு மார்ச் 15-ம் தேதி மதுரையில் தொடங்கியதிலிருந்து இதுவரையில் தேர்தல் ஆணையத்தில் பதியவில்லை. அப்படிப் பதியும் பட்சத்தில், அ.தி.மு.க-வுக்கு உரிமை கோர முடியாது. என்றாவது, ஒருநாள் அ.தி.மு.க-வுடன் இணைந்துவிடுவோம் என்று தினகரன் பின்னால் அணிவகுத்திருக்கும் அ.தி.மு.க-வினர், தங்களது உறுப்பினர் உரிமையை இழக்க நேரிடும். அ.ம.மு.க-வுக்கு சசிகலாவைத் தலைவராகப் பதிவுசெய்தால், டெல்லியில் நடைபெறும் இரட்டை இலை வழக்கிலும் சிக்கல் எழும். இதையெல்லாம் கணக்கிட்டுத்தான் கட்சியைப் பதிவுசெய்யாமல் தினகரன் அமைதி காத்தார். இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் அ.ம.மு.க-வுக்கு குக்கர் சின்னத்தை வழங்க முடியாது என்று தேர்தல் ஆணையம் தெளிவுப்படுத்தியதை அடுத்து, தினகரன் அடுத்த `மூவ்' எடுக்க வேண்டிய நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளார்.\nஇதுகுறித்து நம்மிடம் பேசிய அ.ம.மு.க. நிர்வாகிகள், ``கட்சி ஆரம்பிக்கும்போதே சசிகலாவுக்கும், தினகரனுக்கும் முட்டிக்கொண்டது. `அ.தி.மு.க-வை மீட்பதை விட்டுவிட்டு, புதிய கட்சி தொடங்கி என்ன செய்யப் போகிறாய்' என நேரடியாகவே கடிந்துகொண்டார். தொடக்கக் காலத்தில் அளித்து வந்த நிதியுதவியையும் சசிகலா பின்னாளில் நிறுத்திவிட்டார். மத்திய அரசின் கழுகுப் பார்வையும் வட்டமடிப்பதால், தினகரனால் எங்கும் பணம் புரட்ட முடியவில்லை. தேர்தல் ஆணையம் குக்கர் சின்னத்தை நிரந்தரமாக வழங்காது எ��்பது தினகரனுக்குத் தெரியும். சசிகலாவை ஓரங்கட்ட, இதுவும் ஒரு வாய்ப்புதான். கட்சியை, தன் பெயரில் பதிவுசெய்தால் மட்டுமே, டெல்லி இரட்டை இலை வழக்கைத் தொடர்ந்து நடத்திட முடியும் என்று வாதத்தை முன்வைப்பார். இனி அ.ம.மு.க-வைப் பதிவுசெய்வதற்கான நடவடிக்கைகள் வேகமெடுக்கும்\" என்றனர்.\nஅ.ம.மு.க. தொடங்கப்பட்ட காலத்தில், சசிகலாவின் படம் பெரியதாகவும், தினகரனின் படம் சிறியதாகவும் பேனர்களில் இருக்கும். பின்னர், இருவரும் சரிசமமான அளவுக்கு வந்தனர். இப்போது வைக்கப்படும் பேனர்களில் தினகரனின் படம் பெரியதாகவும், சசிகலா, ஜெயலலிதாவின் படங்கள் சிறியதாகவும், எம்.ஜி.ஆர்., அண்ணா, பெரியாரின் படங்கள் ஸ்டாம்ப் சைஸிலும் மாறிவிட்டன. இன்று கட்சியின் நிலையும் இதுதான். தங்க.தமிழ்ச்செல்வன், ரெங்கசாமி போன்ற சசிகலாவின் தீவிர ஆதரவாளர்கள் கட்சியில் டம்மியாக்கப்பட்டு, தினகரனின் விசுவாசிகளான வெற்றிவேல், மாணிக்கராஜா, சேலஞ்சர் துரை போன்றோருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்கிற குமுறல் அ.ம.மு.க-வில் எழுந்துள்ளது.\nதினகரனின் இலக்கு நாடாளுமன்றத் தேர்தலைவிட, 20 தொகுதி இடைத்தேர்தலில்தான் கண்ணாக இருப்பதாக மூத்த தலைவர்கள் கூறுகிறார்கள். தென் மாவட்டத்தைச் சேர்ந்த அமைப்புச் செயலாளர் ஒருவர் கூறுகையில், ``நாடாளுமன்றத் தேர்தலில் பா.ம.க., வி.சி.க. போன்ற கட்சிகள் எங்களோடு இணையும் என்று எதிர்பார்த்தோம். ஆனால், பா.ம.க. எடப்பாடியுடன் அணிசேர்வதை விரும்புவதாகத் தெரிகிறது. `முதல்வர் பதவி விலக வேண்டும்' என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியதிலிருந்து, அவர் தி.மு.க. கூட்டணியில் உறுதியாகிவிட்டதை உணர்த்துகிறது. தினகரனின் இலக்கு நாடாளுமன்றத் தேர்தல் அல்ல, சட்டமன்ற இடைத்தேர்தல்தான்.\n20 தொகுதிகளிலும் பூத் கமிட்டி அமைத்து, கமிட்டிக்கு 35 உறுப்பினர்களைப் பணியமர்த்தியுள்ளோம். எங்களுக்குப் போட்டியாக அ.தி.மு.க. மட்டுமே பூத் கமிட்டி அமைத்துள்ளது. இந்த ஆட்சியைக் காப்பாற்ற எடப்பாடி பழனிசாமிக்கு 8 எம்.எல்.ஏ-க்கள் தேவை. எங்களின் தேர்தல் வியூகத்தால் அந்த எண்ணிக்கையில் நாங்கள் வெற்றிபெற்றுவிட்டாலே போதும், ஆட்டம் போடும் அமைச்சர்களை அப்புறப்படுத்திவிட்டு, புதிய முதல்வருடன் அ.தி.மு.க. அரசைத் தொடர்வோம். அச்சமயத்தில் அ.ம.மு.க. தனிக் கட்சியாகச் செயல்பட்டாலும், செயல்படாவிட்டாலும் பிரச்னை இல்லை. இங்கு யார் ஜெயிக்கிறார் என்பதே கணக்கு\" என்றார்.\nஅரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி, ``புதுக்கட்சி தொடங்குவதாக முதலிலேயே கூறியிருந்தால், தினகரன் பின்னால் எந்தத் தொண்டர்களும் திரண்டிருக்க மாட்டார்கள். இரட்டை இலையையும், கட்சியையும் ஓ.பி.எஸ். - ஈ.பி.எஸ்ஸுக்கு ஒதுக்கி, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுவிட்டது. இதற்கு நீதிமன்றமும் எந்தத் தடையும் விதிக்கவில்லை. பொதுவான சின்னம் வேண்டுமென்றால், தனிக்கட்சி பதிவு செய்தால் மட்டுமே தினகரனுக்கு சாத்தியம். இப்போதிருக்கும் சூழலில், அவரோடு அணி சேர்வதை எந்தக் கட்சியினரும் விரும்பமாட்டார்கள். தி.மு.க. தலைவர் ஸ்டாலின், தமிழக முதல்வர் எடப்பாடி கழித்துப் போட்ட கட்சிகளை வேண்டுமானால், தினகரன் எடுத்துக்கொள்ளலாம்\" என்றார்.\nஅ.ம.மு.க. செய்தித் தொடர்பாளர் வீர வெற்றிபாண்டியன், ``தேர்தல் ஆணையம் பதிலளித்திருக்கிறது. உச்ச நீதிமன்றம் இன்னும் தீர்ப்பளிக்கவில்லையே அதற்குள் குக்கர் சின்னம் ஒதுக்கப்படவில்லை என்று கூறுவது தவறு. ஒருவேளை, நீதிமன்றம் வழங்கத் தவறினாலும், புதிய சின்னத்தை எப்படி மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டுமென்பது எங்களுக்குத் தெரியும். ஒரே நாளில் ஆர்.கே.நகர் மக்களிடையே குக்கரையும், தொப்பியையும் கொண்டு சேர்த்தவர் தினகரன்\" என்றார்.\nதேர்தல் ஆணையம் மறுத்ததை வைத்தே, சசிகலாவை ஓரங்கட்டி அ.ம.மு.க-வை முழுவதுமாகக் கையில் எடுக்க தினகரன் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஒருகட்சியைப் பதிவு செய்ய நான்கு மாதங்களாவது ஆகிவிடும். ஆகவே, இனி அதற்கான முயற்சிகள் வேகப்படுத்தப்படும் என அ.ம.மு.க. வட்டாரங்கள் கூறுகின்றன.\n`தம்பிதுரையும் எடப்பாடி பழனிசாமியும் நாடகமாடுகிறார்கள்’ - தினகரன் காட்டம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`16 நாள்களாக மின்சாரம் இல்லாமல் இருட்டில் தவிக்கிறோம்’ - வேதனையில் திருவள்ளூர் கிராம மக்கள்\n`பாதுகாப்புக் குறைபாடு இல்லாமல் இது சாத்தியமே இல்லை’ - உளவுத் துறை முன்னாள் தலைவர்\n`மக்கள் நெஞ்சங்களில் எரியும் தீ...எனது நெஞ்சிலும் எரிகிறது\nஇதயத்துக்காகக் கல்லுாரி மாணவி கடத்தல் என மிரட்டல்\n`நான் அரசியலைப் பத்தி பேசிட்டு இருக்கேன்’ - கமல் குறித்த கேள்விக்கு ஸ்டாலின் பதில்\nசி.ஆர்.பி.எஃப் வீரர் இறுதிச் சடங்கில் செல்ஃபி - சர்ச்சையில் சிக்கிய மத்திய அமைச்சர்\n13 ஆண்டுகளுக்குப் பின்னர் முதல்முறை - ஆஸி. பந்துவீச்சாளர் கம்மின்ஸ் சாதனை\nஃபெப்சி அமைப்பின் தலைவராக ஆர்.கே.செல்வமணி மீண்டும் தேர்வு\nஒவ்வொரு முறையும் ஏமாந்து போறேன் - `எனை நோக்கிப் பாயும் தோட்டா’ ரிலீஸ் குறித்து மேகா ஆகாஷ்\nஇந்திய எல்லையைக் காத்த தனி ஒருவன்.. சீனாவே சிலை வைத்த நெகிழ்ச்சி கதை #Jaswantsinghraw\n''கெட்டபுள்ளனு பேர் எடுக்கிறது ஈஸி; நல்லபுள்ளனு பேர் எடுக்க நாளாகும்பா\nமீண்டும் திரும்பி வந்த 'எல் நினோ'... இந்தியாவில் இனிமேல் என்ன நடக்கும்\nகொத்தனார்கள் உலகத்தில் புகுந்த இன்ஜினியர்... டிவில்லியர்ஸ்\nதோனி 'மச்சி’ என அழைக்கும் தமிழன் இவர்\nஇந்திய எல்லையைக் காத்த தனி ஒருவன்.. சீனாவே சிலை வைத்த நெகிழ்ச்சி கதை #Jaswantsinghrawat\nதோனி 'மச்சி’ என அழைக்கும் தமிழன் இவர்\nஇஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்\nமீண்டும் திரும்பி வந்த 'எல் நினோ'... இந்தியாவில் இனிமேல் என்ன நடக்கும்\nராகுவால் 12 ராசிக்காரர்களுக்கு ஏற்படக்கூடிய சாதக, பாதகங்கள்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/television/147716-muthal-mariyathai-ranjani-hosts-a-debate-in-congress-channel.html", "date_download": "2019-02-17T19:44:48Z", "digest": "sha1:ELRKDVYYWN3V7VWVECJQLWNTDVPO7NUW", "length": 18340, "nlines": 419, "source_domain": "www.vikatan.com", "title": "தமிழிசையுடன் பொங்கல் வைப்பேன்; காங்கிரஸ் சேனலில் காம்பியரிங் செய்வேன்! - `முதல் மரியாதை’ ரஞ்சனி | muthal mariyathai ranjani hosts a debate in congress channel", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:50 (22/01/2019)\nதமிழிசையுடன் பொங்கல் வைப்பேன்; காங்கிரஸ் சேனலில் காம்பியரிங் செய்வேன் - `முதல் மரியாதை’ ரஞ்சனி\n`முதல் மரியாதை’ ரஞ்சனியை நினைவிருக்கிறதா திருநெல்வேலியைப் பூர்வீகமாகக் கொண்டவர். தற்போது கேரளாவில் வசித்து வருகிறார். நடப்புச் சம்பவங்கள் குறித்து தைரியமாகத் தன்னுடைய கருத்தைப் பொதுவெளியில் வைத்து வருகிறவர், தற்போது சபரிமலை விவகாரத்திலும் `பாரம்பர்யம் காக்கப்பட வேண்டும்' எனக் குரல் கொடுத்து வருகிறார்.\nசில ஆண்டுகளுக்கு முன் சென்னையில் பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் தமிழிசை சௌந்தரராஜனுடன் சேர்ந்து பொங்கல் வைத்தார். தொடர்ந்து மத்திய அரசு நடத்திய சில கூட்டங்களில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு சினிமா தொடர்பாகப் பேசினார். எனவே, `பாரதிய ஜனதாவில் சேரப்போகிறார்’ எனத் தகவல்கள் கிளம்பின.\nஇந்நிலையில், தற்போது காங்கிரஸ் கட்சியின் சேனலான `ஜெய்ஹிந்த்’ சேனலில் விவாத நிகழ்ச்சி ஒன்றைத் தொகுத்து வழங்கக் களம் இறங்கியிருக்கிறார்.\n`நீங்க பா.ஜ.க-வா, காங்கிரஸ் ஆளா’ என அவரிடமே கேட்டோம்...\n``எனக்கு எல்லாக் கட்சியிலயும் நண்பர்கள் இருக்காங்க. முதல்ல நான் பாரதிய ஜனதாவுல சேரப்போறேன்னு பேசினாங்க. இப்ப காங்கிரஸ்ல சேரப் போறேன்கிறாங்க. நான் என்ன சொல்றது எனக்கு எல்லாக் கட்சியிலயும் நண்பர்கள் இருக்காங்க. எந்த விஷயம்னாலும் எனக்குன்னு ஒரு தனிப்பட்ட கருத்து இருக்கு. அதை வெளிப்படுத்த நான் தயங்கியதே இல்லை. என்னோட கருத்துக்கு முரண்பட்டுதான் இயங்கணும்னா அந்த வேலையை நான் செய்ய மாட்டேன், அவ்ளோதான். மத்தபடி பாலிடிக்ஸ்ல வருவேனா இல்லையாங்கிறதை இப்ப உறுதியாச் சொல்ல முடியாது' என்கிறார்.\n`'பூனை ஜாய்க்கு ஆபரேஷன் முடியறவரைக்கும் எனக்கு படபடன்னு இருந்தது\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`16 நாள்களாக மின்சாரம் இல்லாமல் இருட்டில் தவிக்கிறோம்’ - வேதனையில் திருவள்ளூர் கிராம மக்கள்\n`பாதுகாப்புக் குறைபாடு இல்லாமல் இது சாத்தியமே இல்லை’ - உளவுத் துறை முன்னாள் தலைவர்\n`மக்கள் நெஞ்சங்களில் எரியும் தீ...எனது நெஞ்சிலும் எரிகிறது\nஇதயத்துக்காகக் கல்லுாரி மாணவி கடத்தல் என மிரட்டல்\n`நான் அரசியலைப் பத்தி பேசிட்டு இருக்கேன்’ - கமல் குறித்த கேள்விக்கு ஸ்டாலின் பதில்\nசி.ஆர்.பி.எஃப் வீரர் இறுதிச் சடங்கில் செல்ஃபி - சர்ச்சையில் சிக்கிய மத்திய அமைச்சர்\n13 ஆண்டுகளுக்குப் பின்னர் முதல்முறை - ஆஸி. பந்துவீச்சாளர் கம்மின்ஸ் சாதனை\nஃபெப்சி அமைப்பின் தலைவராக ஆர்.கே.செல்வமணி மீண்டும் தேர்வு\nஒவ்வொரு முறையும் ஏமாந்து போறேன் - `எனை நோக்கிப் பாயும் தோட்டா’ ரிலீஸ் குறித்து மேகா ஆகாஷ்\nஇந்திய எல்லையைக் காத்த தனி ஒருவன்.. சீனாவே சிலை வைத்த நெகிழ்ச்சி கதை #Jaswantsinghrawat\nதோனி 'மச்சி’ என அழைக்கும் தமிழன் இவர்\nஇஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்\nமீண்டும் திரும்பி வந்த 'எல் நினோ'... இந்தியாவில் இனிமேல் என்ன நடக்கும்\nராகுவால் 12 ராசிக்காரர்களுக்கு ஏற்படக்கூடிய சாதக, பாதகங்கள்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaieruvadi.com/article/article.asp?aid=1175", "date_download": "2019-02-17T20:43:51Z", "digest": "sha1:GAS3AQO7TKJQJ5PUTAGTEPPKPBBINJEO", "length": 37172, "nlines": 345, "source_domain": "nellaieruvadi.com", "title": "கல்ஃப் ரிட்டர்ன்! - வாழ்வியல் தொடர் (பகுதி 1) ( Nellai Eruvadi - Articles )", "raw_content": "\n - வாழ்வியல் தொடர் (பகுதி 1)\nஇந்தியாவிலிருந்து வளைகுடா நாடுகளுக்குப் பொருளீட்ட வரும் முஸ்லிம்கள், துவக்க கால கட்டங்களில் சோதனைத் தேர்வு, விசா, புதிய பணி அமைப்பும் சூழலும் ஒவ்வாமை போன்ற பல காரணிகளால் ஆரம்பத்தில் அல்லோல கல்லோலப் பட்டாலும் பின்பு திறமை, அனுபவம், தத்தம் குடும்பச் சூழல் ஆகியவற்றைப் அனுசரித்து பலப்பல படித்தரங்களில் கிடைத்த வாய்ப்புக்கள் தம் தகுதிக்கு ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ளும்படி இருந்தாலும் இல்லாவிட்டாலும் அதில் முதலில் அரைகுறையாகவும் பின்னர் ஒருவழியாக மனமொப்பியும் ஈடுபட்டு விடுகின்றனர்.\nஹெல்ப்பர், வீட்டு டிரைவர், என்ற ரீதியிலான கீழ்மட்டப் படித்தரங்களில் துவங்கி ஒரு நிறுவனத்தை இயக்கக்கூடிய தகுதி வாய்ந்த தலைமை நிர்வாகியாகவும் வெவ்வேறு இயங்குதளங்களில் தமிழ் முஸ்லிம்கள் பணியாற்றி வருகின்றனர். வளைகுடாவில் பணிபுரியும் இவர்களைப் பார்த்து உங்களில் எத்தனை பேர் இங்கே மனமொப்பிப் பணி புரிகிறீர்கள் என்று கேட்டால் கிடைக்கும் எதிர்மறை பதில் வெளிநபர்களுக்கு மலைப்பை ஏற்படுத்துவதாகவே இருக்கும்.\nமேற்கத்திய நாடுகளை விட வளைகுடா நாடுகள் பொதுவாகவே சேமிப்புக்குப் பெயர் போனதாக இருந்துவந்த காலம் கடந்து சென்று கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் வளைகுடா பணமதிப்பு கிடுகிடுவென சரிந்து கொண்டும், மறுபக்கம் இந்தியாவில் விலைவாசி உயர்ந்து கொண்டும் இருக்கும் சூழலில் சேமிப்பிற்குப் பெயர் போன வளைகுடா நாடுகளிலும் \"காஸ்ட் ஆஃப் லிவிங்\" எனும் வாழ்வியல் செலவு என்பது பெரிய பிரச்னையாக உருவாகி உள்ளது என்பதே உண்மை. சம்பாதிக்கும் காசு, வாய்க்கும் வயிற்றுக்கும் என்ற நிலையே பலதரப்பட்ட நிலைகளில் பணிபுரிவோருக்கும் உள்ளது. சம்பாதிப்பது எவ்வளவு என்பது இங்கே முக்கியமல்ல; சேமிப்பு எவ்வளவு ��ன்று சிந்தித்தால் அயர்ச்சி ஏற்படுகிறது\n\"ரெண்டு வருஷம் பல்லக் கடிச்சிகிட்டு சம்பாதிச்சிட்டு வந்திட்டா தங்கச்சிய கரையேத்திட்டு, அப்படியே இருக்கற கடனு உடன அடச்சிட்டு ஊர்ல வந்து செட்டிலாகிடலாம் என்கிற முணுமுணுப்புடன் பிளேன் ஏறும் ஒரு சாமான்ய முஸ்லிமின் எண்ணஓட்டம், வளைகுடா மண் மிதித்தபின் பல்வேறு விதமான கலாச்சாரச் சூழலில் திசை வேகம் மாற்றப்படுகிறது.\nஅதுநாள் வரை சிறிய அளவில் இருந்த \"தேவைகள்\", வாழ்க்கைத் தரம் மாற்றியமைக்கப்பட்ட பின் அறிந்தோ அறியாமலோ பெருகத்துவங்குகின்றன. இரண்டு வருடங்கள் எப்போது இருபது வருடங்களானது என்பதை எண்ணி வியந்து கொண்டிருக்கும் முஸ்லிம்கள் தான் பெரும்பாலோர். \"செட்டிலாவது\" என்றால் என்ன என்பதற்கான சரியான அர்த்தத்தை வளைகுடாவாசிகளிடம் பெற முடியாது என்பதே யாதார்த்தம்.\nஅதே நேரத்தில், வளைகுடாவிற்கு வந்து சம்பாதிப்பவர்களிடம் இப்போதெல்லாம் \"நாலு காசு சம்பாரிச்சிட்டு ஊர்ல வந்து ஒக்காந்துட வேண்டியது தான்\" என்ற கப்பலுக்குப் போன மச்சான் முன்னோர்களிடம் காணப்பட்ட குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டிய அந்தக் குறுகிய சிந்தனை மாறி வருவது கொஞ்சம் நம்பிக்கை அளிக்கிறது. தான் கையாளும் தற்போதைய பணியை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்வது எப்படி, இதனையடுத்த உயர் பதவிக்கு முன்னேறுவதெப்படி என்கிற பாஸிட்டிவ்வான சிந்தனை, அதனைத் தொடர்ந்து எடுக்கப்படும் முயற்சிகள் (பிற மொழிகளைக் கற்றல், தொழிற்கல்வி, தொலைதூரக் கல்வி, தனித்திறமைகளை கண்டுபிடித்து அதனை வளர்த்துக்கொள்ளல் போன்றவை) பாராட்டுக்குரியன.\n\"முப்பதுக்கு மேல ஆய்டிச்சின்னா இனி கவர்மெண்ட் வேலைக்குப் போவ முடியாது.\"\n முப்பதுக்குள்ளே ஊரு போயிருந்தாலும் அப்படியே கவர்மெண்ட்காரன் ஒன்னை கூப்ட்டு கைல வேலை தரான் பாரு போவியா...\" என்ற ரக கிண்டல்கள் இங்கேயே அடக்கி வாசி என்ற தொனியில் அறிவுறுத்தத் துவங்கும் அடிநாதங்கள்.\nசமீபத்தில் நாம் அறிந்த ஒரு வளைகுடாவாசி ஒருவர், தான் இந்த வருடத்தோடு \"பினிஃஷ்\" செய்து கொண்டு வந்துவிடுவதாக கூறியது அவர் மேல் பரிதாபத்தையே ஏற்படுத்தியது. ஏனெனில் வருடங்கள் பலவற்றைக் கடந்தபிற்கு ஒரு வழியாக இந்தியா செல்ல எத்தனித்து கடந்த ஏழு வருடங்களாக அவர் ஒவ்வொரு முறையும் இப்படித்தான் கூறுகிறார். குடும்பத��தினரைப் பிரிந்திருப்பதன் காரணமாக ஏற்படும் மன உளைச்சல், பணியின் கடுமை காரணமாக ஏற்படும் சோர்வுகள், நினைவலைகள் ஏற்படுத்தும் மன அழுத்தம் ஆகியவை எல்லை மீறுகையில் எல்லாம் இத்தகைய தழுதழுத்த உணர்ச்சிப்பூர்வ தீர்மானங்கள் நிறைவேறும். இரவில் கண்களின் ஓரம் கசிந்து தலையணை நனைக்கும் இவ்வழுத்தங்கள் பல சமயங்களில் காலையில் புலரும் பொழுதோடு அது தீர்ந்தும் போகும்.\nஉறவின் அருமை பிரிவில் தான் தெரியும் என்பார்கள். இதை 100% சரியான கோணத்தில் உணர்ந்தவர்கள் கடல் தாண்டி பணிபுரியும் வளைகுடாவாசிகள் எனலாம். மீசை முளைக்கும் முன் பாஸ்போர்ட் எடுக்கப்பட்டு வந்த சிறுவன், திருமணத்திற்கு தயாராகும் வாலிபர், திருமணம் முடித்த கையோடு திரும்பி வந்த இளைஞன், குழந்தைகள் படிப்பிற்காக சம்பாதிக்கும் பொறுப்புள்ள நடுத்தர வயதினர், பெண் குமரை கரை தேற்ற துடிக்கும் பொறுப்பான தந்தை, வயது முதிர்ந்தும் ஓடாய் தேய்ந்தும் வளைகுடா வாசம் முகர்பவர் என்று ஒரு மனிதனின் பலப்பல பரிணாமங்களை இங்கே பார்க்க இயலும்.\nஅருகினில் அமர்ந்தால் அவர்களினூடே துடிக்கும் சுவாசத்தில் மெலிதாய் தெரியும் பலகீனத்தையும் இயலாமையையும் உணரலாம். மிக நெருங்கிய உறவுகளுடன் கூட இவர்கள் கடிதங்களையும், தொலைபேசிகளையும் முதலீடாக வைத்து வாஞ்சைத் தடவல்களுடன் இவர்களிடையே வாழ்ந்து வருவதைப் பார்க்கலாம்.\nஊரில் உல்லாசமாய், விளையாடி ஊர் சுற்றித் திரிந்தவருக்குக் காசின் அருமை புரியத்துவங்குவது, மார்க்கத்தை உள்ளூரில் வேறொரு கோணத்தில் விளங்கி செயல்படுத்தியவருக்கு அதன் முழுப் பரிமாணமும் புரிவது, கோப்பையை எடுத்து நீர் பருகுவதை விட எளிதாய் ஐவேளைத் தொழுகையை எவ்வித சிரமமும் இன்றி தொழ வசதி வாய்ப்புக்கள், வணக்க வழிபாடுகளை ஈடுபாட்டுடன் செய்ய சூழல் ஏற்படுத்தித் தரும் அங்கீகாரம் என்று ஒருவரின் சுருங்கிய எல்லை பரந்து விரியத் துவங்குவது போன்ற பல நன்மைகளும் இங்கே இல்லாமல் இல்லை.\nஅதிலும் குறிப்பாக \"உலகம்\" என்ற நான்கெழுத்து வார்த்தையில் முழு அர்த்தமும் விளங்குவது நாட்டை விட்டு விலகி வந்த பின்பு தான். வளைகுடா தவிர்த்து ஏனைய வெளிநாடுகளில் பணிபுரியும் ஓரளவு மார்க்கப் பற்றுள்ள முஸ்லிம்கள், வளைகுடாதாரிகளைப் பார்த்து பொறாமைப்பட வைப்பது சேமிப்பிற்கு அடுத்தபடியாக இத்தகைய காரணிகள் தாம்.\nமுன்பு கூறியபடி \"சரி... இனிமே ஊருக்குப் போயி ஒக்காந்துட வேண்டியது தான்\" என்ற நிலை வரும்போது அல்லது தள்ளப்படும்போது, கூடவே அவருடன் தொற்றிக்கொண்டு வரும் இயலாமைகள் பற்றி பார்ப்போமா\nவளைகுடாவில் தன் வாழ்க்கையை கிட்டத்தட்ட வெள்ளி விழா கொண்டாடி தொலைத்ததால் ஏற்பட்ட தலைமுறை இடைவெளி, கலாச்சார, சுற்றுப்புறச் சூழல் மாற்றத்தினால் ஏற்படும் மன உளைச்சல்கள், மனைவி, மக்களின் \"தேயும் உபசரிப்பு\", \"அவருக்கென்னாங்க கல்ஃப் காரரு\" என்று இதுநாள் வரை உள்ளூரில் கட்டிக் காத்த \"இமேஜ்\" மற்றும் ஓரளவிற்கு காசு பார்த்த குதூகலித்த மனம் \"தான் உள்ளூரில் எப்படி இந்த மாதிரி வேலைகளைச் செய்வது\" என்று எழும் வறட்டு கவுரவம், ஆரம்பிக்கும் வியாபாரம் ஒருவேளை தோல்வியடைந்து விட்டால் மானம் போய்விடுமே என்ற அவநம்பிக்கை போன்ற பல்வேறு காரணிகளால், சம்பாதித்து விட்டு ஊருக்கு வந்து என்ன செய்வது என்றே தெரியாமல் உள்ளூரில் தன் வீட்டில் உட்கார்ந்து யோசிப்பதற்கே பலருக்குச் சில வருடங்கள் கூட ஆகின்றன.\nகையிருப்பில் சேர்த்துக் கொண்டு வந்த காசு கரைந்த பின்னரே முதுகுத் தண்டு சில்லிட்டுப் போக உணர்பவர்கள் பலர். அதையும் கடந்து தன்நிலை சுதாரித்துணர்ந்து, இந்தியாவில் பல ஆண்டுகளுக்குப் பின் தான் காணும் புதிய கலாச்சாரச் சுழலில் கலந்து சீக்கிரம் ஐக்கியமாகி விடுபவர்கள் ஒரு சிலரே. பெரும்பாலான \"கஃல்ப் ரிட்டர்ன்\" முஸ்லிம்கள் மேற்கூறிய பரிதாபச் சூழலில் சிக்கித்தவிப்பவர்கள்.\nசரி... இத்தகைய நிலையிலிருந்து தமிழக முஸ்லிம்கள் விடுபட்டு, முறையான வாழ்க்கைத் திட்டத்திற்கு செய்ய வேண்டியது என்ன\nRead more about கல்ஃப் ரிட்டர்ன் - வாழ்வியல் தொடர் (பகுதி 1) | ஆய்வுக் கட்டுரைகள் Courtesy: www.satyamargam.com\n10/24/2018 7:08:38 PM கஜினி முகம்மது - எச் ஐ வி சேகரின் கனிவான கவனத்திற்கு peer\n10/13/2018 6:36:31 AM இருட்டில் தேடி வந்த உதவு peer\n10/13/2018 6:36:12 AM இருட்டில் தேடி வந்த உதவு peer\n1/23/2018 10:58:52 AM மர்மங்கள்_முடிவதில்லை - பாகம் 20 Hajas\n1/22/2018 1:01:27 PM மர்மங்கள்_முடிவதில்லை - பாகம் 19 Hajas\n1/22/2018 11:38:36 AM மர்மங்கள்_முடிவதில்லை - பாகம் 18 Hajas\n1/21/2018 8:44:07 AM மர்மங்கள்_முடிவதில்லை - பாகம் 17 Hajas\n1/19/2018 8:42:55 AM மர்மங்கள்_முடிவதில்லை - பாகம் 16 Hajas\n1/18/2018 9:46:13 AM மர்மங்கள்_முடிவதில்லை - பாகம் 15 Hajas\n1/18/2018 5:04:07 AM மர்மங்கள்_முடிவதில்லை - பாகம் 14 Hajas\n1/16/2018 8:53:34 AM மர்மங்கள்_முடிவதில���லை - பாகம் 13 Hajas\n1/16/2018 3:34:42 AM மர்மங்கள்_முடிவதில்லை - பாகம் 12 Hajas\n1/14/2018 11:19:47 AM மர்மங்கள்_முடிவதில்லை - பாகம் 11 Hajas\n1/14/2018 10:45:44 AM மர்மங்கள்_முடிவதில்லை - பாகம் 10 Hajas\n1/14/2018 10:20:00 AM மர்மங்கள்_முடிவதில்லை - பாகம் 9 Hajas\n1/14/2018 10:01:38 AM மர்மங்கள்_முடிவதில்லை - பாகம் 8 Hajas\n1/14/2018 9:35:00 AM மர்மங்கள்_முடிவதில்லை - பாகம் 7 Hajas\n1/12/2018 1:13:31 PM மர்மங்கள்_முடிவதில்லை - பாகம் 6 Hajas\n1/12/2018 12:49:16 PM மர்மங்கள்_முடிவதில்லை - பாகம் 5 Hajas\n1/12/2018 12:25:33 PM மர்மங்கள்_முடிவதில்லை - பாகம் 4 Hajas\n1/10/2018 11:37:27 AM மர்மங்கள்_முடிவதில்லை - பாகம் 3 Hajas\n1/10/2018 10:09:18 AM மர்மங்கள்_முடிவதில்லை - பாகம்2 Hajas\n1/10/2018 8:55:49 AM மர்மங்கள்_முடிவதில்லை - பாகம்1 Hajas\n5/14/2016 5:36:35 AM 725 நாட்கள் படப்பிடிப்பு நடந்த 'சந்திரலேகா' nsjohnson\n5/1/2016 2:52:38 AM திருநெல்வேலி‬.....ஊர் பெருமை\n4/30/2016 3:01:01 AM பேங்க் லாக்கரில் பணம் வைப்பது ஆபத்து\n4/30/2016 1:51:37 AM ஆனைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும். nsjohnson\n4/30/2016 1:41:38 AM மைல்கல் பற்றி தெரிந்துகொள்ளுங்கள் \n9/29/2015 10:46:35 PM இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின் - தொல்பொருள் ஆராய்ச்சி Hajas\n8/1/2015 10:16:40 AM நம் கலாமுக்கு இன்னொரு பெயர் உண்டு...'கலோனல் பிருத்விராஜ்' Hajas\n7/28/2015 2:46:20 AM மரணம் இப்படித்தான் இருக்குமா...\n6/26/2015 2:53:46 AM வித்தகத் தந்திரங்கள் - இந்தியக் கல்வி அமைப்பு peer\n4/25/2015 2:41:43 AM தந்தையாக சென்று தாத்தாவாக வந்துள்ளேன்\n1/9/2015 4:55:54 AM நான் கண்ட வள்ளல் சீதக்காதி, பி.எஸ்.ஏ. Hajas\n1/5/2015 10:24:02 PM மனிதநேயம் வாழும் ஊர்\n12/9/2014 8:49:04 AM இந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்களின் (மறைக்கப்பட்ட) அரும்பெரும்பங்கு\n12/5/2014 9:12:45 AM இந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்களின் (மறைக்கப்பட்ட) அரும்பெரும்பங்கு..\n11/30/2014 1:10:32 PM மோடியின் குஜராத்தும் – ஹிட்லரின் ஜெர்மனியும் ஒரு பார்வை Hajas\n10/11/2014 5:04:01 AM முஸ்லிம் இளைஞர்கள் அவ்வளவு மோசமானவர்களா என்ன\n9/8/2014 7:00:11 AM பிள்ளையாரப்பா பெரியப்பா, புத்திமதியை சொல்லப்பா – கீழை ஜஹாங்கீர் அரூஸி Hajas\n7/13/2014 6:05:43 AM இந்தியா ஒரு தரம்... இந்தியா ரெண்டு தரம்... Hajas\n6/22/2014 3:15:32 AM பாஜகவின் ஃபாசிஸ சித்தாந்தம் வெற்றி பெறுமா\n6/14/2014 3:35:51 PM உளுந்து சாகுபடிக்காரனின் சாபம் – ம.செந்தமிழன் Hajas\n2/2/2014 10:49:45 AM உறவுகள் மேம்பட, சமுதாயம் சீரடைய - இரண்டாம் பரிசு பெற்ற கட்டுரை (1) jasmin\n1/25/2014 10:41:17 AM உறவுகள் மேம்பட சமுதாயம் சீரடைய - 3 ஆம் பரிசு பெற்ற கட்டுரை jasmin\n1/7/2014 1:05:42 AM தீரர் திப்பு சுல்தானின் சுதந்திர தாகம் Hajas\n1/6/2014 10:58:38 AM பின்லேடன் கொல்லப்படவில்லை: Hajas\n12/19/2013 11:52:56 AM அமெரிக்காவுடன் உறவு கூட���து என்றே மானமுள்ள இந்தியன் உரக்க சொல்வான். Hajas\n12/17/2013 5:36:54 AM அரசியலாக்கப்படும் ஓரினச்சேர்க்கை\n12/6/2013 12:11:55 AM மதுரைஅப்துல் ரஜாக்கின் அதிர வைக்கும் கண்டுபிடிப்புகள்\n12/5/2013 12:40:10 AM இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே\n11/8/2013 11:19:36 AM மோடி – ஆடுகளின் மீது அன்பைப் பொழியும் ஓநாய்\n11/6/2013 9:49:19 PM காசு – பணம் – துட்டு – மணி: மோடி – படேல் – சூப்பர் கதை\n3/24/2013 இப்படியும் செய்யலாம் / உதவலாம். - பாகம் 2 ammaarah\n3/17/2013 காணாமற்போகும் கதைச் சொல்லிகள்... peer\n3/16/2013 உலக கொள்ளையர்களும் இந்தியாவின் அலுவாலியாவும் ஒருவரே -அதிரடி கட்டுரை Hajas\n3/13/2013 சமுதாய தலைவர்களே சிந்தியுங்கள்\n1/1/2013 மதுவை ஒழிப்போம்,மாதுவை காப்போம்\n7/30/2012 டயர் (Tyre) வாங்கும்போது கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள் ganik70\n4/21/2012 மின்தடையை சமாளிக்க உதவும் இன்வர்டர்: விரிவான அலசல் ganik70\n12/17/2011 மௌனகுரு - சிரிக்க சிந்திக்க Hajas\n11/22/2011 \"பைக்' இல்லாதவனை \"சைட்' அடிக்கறதை விட பாழுங்கிணத்துல விழலாம்-- இரா.செந்தில்குமார் Hajas\n10/27/2011 கடாஃபியின் வீழ்ச்சி; மக்களின் எழுச்சியா அமெரிக்காவின் சூழ்ச்சியா\n10/24/2011 வீண் செலவு வேண்டாமே Hajas\n5/3/2010 உன்னையறிந்தால் நீ உலகத்தில் போராடலாம் peer\n10/16/2009 உலக நாயகனிடம் வெளிப்பட்ட பார்ப்பன பக்தி jaks\n10/6/2009 மரணத்தின் பிடியில் ஊமைக்குளம் \n8/30/2009 Google - புத்தகங்களும் இனி இலவசம் ... ganik70\n6/29/2009 சமுதாயச் சேவையே என்னுயிர் மூச்சு - எம். அப்துர் ரஹ்மான் பேட்டி - எம். அப்துர் ரஹ்மான் பேட்டி\n3/25/2009 நில உரிமை நகல் பார்வையிட ganik70\n1/22/2009 இஸ்லாம் போராளிகள் மத‌மா \n12/31/2008 மதுரை உட்பட 9 மாவட்டங்களில் பாஸ்போர்ட் விண்ணப்பிக்க ஆன்லைனில் பதிவு கட்டாயம் sohailmamooty\n11/3/2008 சேரிக்குள் தஞ்சமடையும் அமெரிக்க கனவு Hajas\n எங்கு ப‌டிக்க‌லாம் பயனுள்ள படிப்புகள் (கல்வி மலர்) மாண‌வ‌ர் கையேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2017/10/vendhaya-keerai-seppa-kilangu-kulambu/", "date_download": "2019-02-17T20:03:53Z", "digest": "sha1:XXPEGAZMPDOCHMCXSVLE6SW7QFJ2NYLI", "length": 8703, "nlines": 171, "source_domain": "pattivaithiyam.net", "title": "வெந்தயக் கீரை சேப்பங்கிழங்கு குழம்பு,vendhaya keerai seppa kilangu kulambu |", "raw_content": "\nவெந்தயக் கீரை சேப்பங்கிழங்கு குழம்பு,vendhaya keerai seppa kilangu kulambu\nவெந்தயக் கீரை – 1 கட்டு,\nசேப்பங்கிழங்கு – 100 கிராம்,\nஇஞ்சி – பூண்டு விழுது – சிறிது,\nகுழம்பு மிளகாய் தூள் – சிறிது,\nமஞ்சள் தூள் – கால் சிட்டிகை,\nஉப்பு, எண்ணெய் – தேவைக்கு,\nகறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிது.\nதேங்காய்த் துருவல் – 2\nடீஸ்பூன், சோம்பு, கசகசா – தலா கால் டீஸ்பூன்,\nபொட்டுக்கடலை – அரை டீஸ்பூன்.\nசேப்பங்கிழங்கை தோல் மட்டும் நீக்கி, வேக வைக்காமல், சதுரத் துண்டுகளாக நறுக்கி வைக்கவும். வெந்தயக் கீரையை அலசி, நறுக்கி வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, சோம்பு தாளிக்கவும். பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, தக்காளி, இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். சேப்பங்கிழங்கு சேர்த்து வதக்கவும். பிறகு வெந்தயக் கீரையும் சேர்த்து வதக்கி, உப்பு, குழம்பு மிளகாய் தூள், மஞ்சள் தூள், அரைத்த விழுது, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, பிரஷர் குக்கரில் 2 விசில் வைத்து எடுக்கவும். அல்லது நன்கு கொதிக்கும் போது, குக்கரில் வெயிட் போட்டு, குறைந்த தணலில் 5 நிமிடங்கள் வைத்து இறக்கவும்.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nபுற்றுநோய், நீரிழிவுக்கு டாட்டா சொல்லும்...\nசிறுநீரகத்தை ஆரோக்கியமாக பாதுகாக்க இந்த...\nகர்ப்ப காலத்தில் தொடர்ச்சியாக வரும்...\nஉங்க குழந்தைக்கு ஆறு மாதம்...\nபுற்றுநோய், நீரிழிவுக்கு டாட்டா சொல்லும் கறுப்பு சாக்லேட்… அட இது தெரியாம போச்சே..\nசிறுநீரகத்தை ஆரோக்கியமாக பாதுகாக்க இந்த 6 பழக்கங்களை கைவிட்டாலே போதும்.\nகர்ப்ப காலத்தில் தொடர்ச்சியாக வரும் நெஞ்செரிச்சலை எப்படி சரிசெய்வது\nஉங்க குழந்தைக்கு ஆறு மாதம் முடிஞ்சுதா.. இந்த உணவுகளை கொடுத்து பாருங்கள்\nதொப்பையை குறைக்க இப்படி ஒரு வழி இருக்குனு உங்களுக்கு தெரியுமா.. காசும் இல்ல.. கஷ்டமும் இல்ல..,thoppai kuraya tips\nஅறுவை சிகிச்சை மூலம் உடல் எடையை குறைத்தால் இதய பாதிப்பு வராதாம்\nகோடைக் காலத்தில் உடல் எடையை கிடுகிடுவென குறைப்பது எப்படி தெரியுமா,weight loss tamil\nஇல்லங்களில் நேர்மறை எண்ணங்கள் வளர உதவும் பத்துவித செடிவகைகள்\nஉங்கள் குழந்தைகள் உடல் வலிமை பெற உதவும் பதினோரு வழிகள்\nஉங்கள் மகள்களுக்கு கற்றுத்தர வேண்டிய ஐந்து வாழ்க்கைப்பாடங்கள்\nஉங்கள் எடையை குறைக்க விரும்பினால், இந்த பழங்களிலிருந்து விலகி இருங்கள்\nசுவையான மலபார் இறால் கறி ரெசிபி\nஅருமையான கிராமத்து எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு ரெசிபி,tamil recipes\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thiraimix.com/drama/adhe-kangal/134122", "date_download": "2019-02-17T21:04:01Z", "digest": "sha1:6AN53CTQYIBGKXVPIPLMDCFTAXXS5PSO", "length": 5145, "nlines": 54, "source_domain": "thiraimix.com", "title": "Adhe Kangal - 11-02-2019 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nகனடாவில் கொடிகட்டி பறக்கும் இலங்கை தமிழன்\nஇலங்கையில் திருமணம் முடித்த பெண் செய்த முகம் சுழிக்க வைக்கும் செயல்\nநிர்வாணமாக உலகம் சுற்றும் இளம்பெண்: அதிர்ச்சி காரணம்\n உளவுத்துறையினரிற்கு கிடைத்த திடுக்கிடும் தகவல்...\nஇந்திய வீரர்களின் மரணத்திற்கு மூளையாக செயல்பட்டவன் எங்கு இருக்கிறான்\n தீவிரவாத தாக்குதலுக்கு அதிர்ச்சி பதிலடி\nதிருமணமான சில நாட்களிலேயே வெடித்த சர்ச்சை சௌந்தர்யாவில் செயலால் கடும் அதிர்ப்தியில் பார்வையாளர்கள்\nதளபதி 63 படத்தில் இணைந்த சூப்பர் சிங்கர் பிரபலம் வெளியான புதிய தகவல்\nஉள்ளாடை முழுவதும் தெரியும்படி நிகழ்ச்சிக்கு ஆடை அணிந்து வந்த ஆண்ட்ரியா\nமியூசிக்கலிக்காக இளைஞர் செய்த செயல் கடும் கோபத்தில் வந்த பெண்ணை நொடியில் மாற்றிய காட்சி\nஈழத்து சிறுமிக்கு இப்படி ஒரு சோகமா கனடாவில் இருந்து கண்ணீர் விடும் தாய் கனடாவில் இருந்து கண்ணீர் விடும் தாய்\nஇப்படி ஒரு டீச்சர் இருந்தா யார் தான் பள்ளிக்கு வரமா இருப்பாங்க.. அழகிய டீச்சரின் சுவாரசியமான தகவல்..\nசமீபத்தில் ஹீரோயினை இத்தனை மோசமாக எந்த படத்திலும் காட்டியிருக்க மாட்டார்கள், இந்த வீடியோவை பாருங்க\nநடிகை ராகுல் ப்ரீத்க்கு நண்பர்கள் வைத்த பட்டப்பெயர்\nசோகங்களை மறைத்து சாதனையில் உச்சம் தொட்ட பிரபல தொகுப்பாளினி டிடிக்கு குவியும் வாழ்த்துக்கள்\nமதம் மாறிய நடிகர் டி.ராஜேந்தரின் மகன்... பரபரப்பை ஏற்படுத்திய காட்சி\nபிங்க் ரீமேக்கை மே 1ல் வெளியிட வேண்டாம் அஜித்தே கூறிவிட்டாராம், ஏன் தெரியுமா\nஎன்னுடைய கடைசி ஷோ இந்த நடிகருடன் தான் இருக்க வேண்டும், டிடி ஓபன் டாக்\nஅஜித்திற்கு வில்லனாக ஒரு படத்திலாவது நடிக்க ஆசைப்படும் பிரபல தமிழ் நடிகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/28_168593/20181120101830.html", "date_download": "2019-02-17T20:18:52Z", "digest": "sha1:I3T55OSUR7LOSVEZBRSVRH3N5SGEJWX2", "length": 11358, "nlines": 79, "source_domain": "tutyonline.net", "title": "ஆண் நண்பர்களுடன் ஊர் சுற்றிவிட்டு பாலியல் புகார் அளிக்கும் இளம்பெண்கள்: முதல்வர் சர்ச்சை பேச்சு", "raw_content": "ஆண் நண்பர்களுடன் ஊர் சுற்றிவிட்டு பாலியல் புகார் அளிக்கும் இளம்பெண்கள்: முதல்வர் சர்ச்சை பேச்சு\nதிங்கள் 18, பிப்ரவரி 2019\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nஆண் நண்பர்களுடன் ஊர் சுற்றிவிட்டு பாலியல் புகார் அளிக்கும் இளம்பெண்கள்: முதல்வர் சர்ச்சை பேச்சு\nபிரிந்து சென்ற காதலர்களை திரும்ப பெறுவதற்காகவே பொய்யான பாலியல் புகார்களை அளிப்பதாக ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டார் கூறி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.\nசண்டீகரில் நடந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட முதல்வர் கட்டார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் அண்மைகாலமாக ஹரியாணாவில் பலாத்கார சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக கூறப்படுவது தவறு. பலாத்காரங்கள் முன்பு கூட நடந்தன. தற்போதும் நடக்கின்றன. இது மிகவும் கவலையளிக்கிறது. 80 முதல் 90 சதவீதம் பெண்கள் பலாத்காரம் மற்றும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவது அவர்களுக்கு நன்கு அறிமுகமானவர்களால்தான்.\nஆண் நண்பர்களுடன் நாள் கணக்கில் சுற்றித் திரிக்கிறார்கள். ஒரு நாள் திடீரென அவர்களுக்குள் சண்டை ஏற்படுகிறது. இதையடுத்து அந்த நபர் தன்னை பலாத்காரம் செய்துவிட்டதாக பெண்கள் புகார் கூறுகின்றனர் என்று கூறி பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரன்தீப் சுரேஜ்வாலா கூறுகையில் பெண்கள் குறித்து முதல்வர் கூறிய கருத்து வருந்தத்தக்கது. இந்த கருத்து கட்டார் அரசு பெண்களுக்கு எதிரான மனநிலையை கொண்டது என்பதையே வெளிப்படுத்துகிறது. பலாத்காரங்கள், கூட்டு பலாத்காரங்கள் முழுவதுமாக தடுக்க முடியாமல் பெண்கள் மீது குற்றம் சொல்வது வருத்தத்துக்குரியதாகும் என்றார்.\nஇதுகுறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கூறுகையில் ஒரு மாநில முதல்வரே இதுபோல் பேசினால் பெண்கள் எப்படி பாதுகாப்பாக இருப்பர். பலாத்காரங்களை முதல்வர் நியாயப்படுத்துகிறார். இதனால்தான் ஹரியாணாவில் பலாத்காரங்கள் அதிகரித்துள்ளன. பலாத்காரம் செய்பவர்கள் தண்டனையிலிருந்து தப்பி சுதந்திரமாக சுற்றி வருகின்றனர் என்றார். இதுபோல் பெண்கள் மீது கட்டார் குற்றச்சாட்டுவது முதல் முறையல்ல. கடந்த 2014-ஆம் ஆண்டு கட்டா கூறுகையில் பெண்கள் ஒழுங்காக ஆடை அணியாததே பெரும்பாலான பலாத்காரங்கள் நடக்கின்றன. ஒரு பெண் நன்றாக ஆடை அணிந்திருந்தால் அவரை ஒரு ஆண் தவறான கண்ணோட்டத்தில் பார்க்க மாட்டான் என்று கூறி சர்ச்சையை கிளப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.\nநிஹா .. அவர் கூத்தாடிகளை மட்டும் குறை சொல்றார் .. மத்தபடி நீ வேற\nகுழந்தைகளை , வயதானவர்களை பாலியல் பலாத்காரம் செய்ய காரணம் என்ன கட்டார் அவர்களே\nசில பெண்களை எல்லாம் அப்படிதான் ...\nஅவர் சொன்னதுல என்ன தப்பு இருக்கு\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபுல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு பிரியா விடை: சொந்த ஊர்களில் கண்ணீர் அஞ்சலி\nவீரமரணம் அடைந்த வீரர்களின் குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்பதாக சேவாக் அறிவிப்பு\nதாக்குதல் நடத்திய தீவிரவாத அமைப்புகள் நிச்சயம் தண்டிக்கப்படும்: பிரதமர் மோடி உறுதி\nதீவிரவாதத்தை ஒழிக்க மத்திய அரசின் பக்கம் துணை நிற்போம்: எதிர்க்கட்சிகள் முழு ஆதரவு\nபிரதமர் மோடி துவக்கி வைத்த வந்தே பாரத் ரயில் பழுது: முதல் பயணத்திலேயே பழுதானதால் பரபரப்பு\nதிருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளில் இடைத் தேர்தல் நடத்தக்கோரிய மனு தள்ளுபடி\nபுல்வாமா தாக்குதலுக்கு ஒட்டு மொத்த பாகிஸ்தானை பழிக்கலாமா- நவ்ஜோத் சிங் சித்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/crime/46358-controversy-revealed-in-jewelry-dealer-accident-case.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-02-17T19:56:35Z", "digest": "sha1:O7HEPLSENOC442P7OJNWZSY5IK4DE3SU", "length": 13914, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "திருச்சி நகை வியாபாரி மரணத்தில் திடீர் திருப்பம்: காட்டிக் கொடுத்த சிசிடிவி கேமரா | Controversy revealed in Jewelry dealer accident case", "raw_content": "\nடெல்லி அர்பித் பேலஸ் ஓட்டல் தீ விபத்தில் 17பேர் உயிரிழந்த சம்பவத்தில், தலைமறைவாக இருந்த ஓட்டல் உரிமையாளர் ராகேஷ் கோயலை கைது செய்தது டெல்லி குற்றப்பிரிவு போலீஸ்\nகோவை: செட்டிபாளையத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்; ஜல்லிக்கட்டில் 700க்கும் மேற்பட்ட காளைகள், 600க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.28 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.57 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nபுல்வாமா தாக்குதலை தொடர்ந்து டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது\nதமிழகத்தில் மார்ச் 10ம் தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும்\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதில் சொல்லியே ஆக வேண்டும்; சரியான, உறுதியான பதிலடி கொடுக்கப்படும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி\nதிருச்சி நகை வியாபாரி மரணத்தில் திடீர் திருப்பம்: காட்டிக் கொடுத்த சிசிடிவி கேமரா\nதிருச்சி நகை வியாபாரி சென்னையில் மரணமடைந்த விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. வழிப்பறி கொள்ளையனை பிடிக்கச் சென்றபோது விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தும் தெரியவந்துள்ளது.\nதிருச்சியைச் சேர்ந்த நகை வியாபாரி ரங்கராஜன். வாரத்திற்கு இருமுறை சென்னை சவுகார்பேட்டையில் வாடிக்கையாளர்களிடம் தங்கம் வாங்கிச் சென்று நகையாக மாற்றித் திருப்பி அளித்து வரும் தொழில் செய்து வந்தார். அதேபோல் கடந்த 25-ஆம் தேதி சென்னை வந்த அவர், வேப்பேரியில் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது வேகத்தடையில் நிலைதடுமாறி கீழே விழுந்து உயிழந்தார். இதுகுறித்து அண்ணாசதுக்கம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.\nஆனால், அவரிடம் இருந்த அரைக் கிலோ தங்கத்தை வழிப்பறி செய்தவர்களை துரத்திச் செல்லும்போது சாலையில் தடுமாறி விழுந்து உயிரிழந்திருக்கலாம் என குடும்பத்தினர் சந்தேகித்தனர். அதுதொடர்பாக போலீசாரிடம் அளிக்கப்பட்ட புகாரைத் தொடர்ந்து இதுசம்பந்தமாக வேப்பேரி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதன்படி தனிப்படை போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்தும் அவர்கள் ஆய்வு செய்தனர். அப்போது சம்பவத்தன்று ரங்கராஜன் செல்லும் இருசக்கர வாகனத்தை பின்தொடர்ந்து ஒரு கும்பல் செல்வதும், அவர்கள் ரங்கராஜனை வழிமறித்து வழிப்பறியில் ஈடுபடுவதும் தெரியவந்தது. கொள்ளை கும்பலை பிடிப்பதற்காக ரங்கராஜன், இருசக்கர வாகனத்தை வேகமாக இயக்க முயன்றபோதுதான் வேகத்தடையில் நிலைதடுமாறி விழுந்து உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட 8 பேர் கொண்ட கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.\nஇந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக முகமது சித்திக், ராஜ்குமார், மகேந்திர குமார், ஆனந்த் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மற்ற 4 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்டுள்ள மகேந்திர குமார், ரங்கராஜன் வழக்கமாக நகைகள் வாங்கிச் செல்லும் கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர்தான் இந்த கொள்ளை சம்பவத்திற்கு முழுக் காரணமாக இருந்து செயல்பட்டுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ள 4 பேர் மீதும் ஏற்கனவே பல வழக்குகள் இருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.\n’காலா’வை தடை செய்ய நீங்கள் யார்: கேட்கிறார் பிரகாஷ் ராஜ்\nகோயில் கடைகளை காலி செய்ய டிசம்பர் 31வரை அவகாசம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nநடன பார்களுக்கான கட்டுப்பாடுகளை‌ தளர்த்தியது உச்சநீதிமன்றம்..\nபுத்தாண்டில் உதவிய சிசிடிவி கேமரா : போக்குவரத்து விதிகளை மீறியவர்கள் மீது வழக்குப்பதிவு\n‘டீ மாஸ்டரை போலீஸ் அடித்ததாக புகார்’ - வெளியான சிசிடிவி காட்சிகள்\nசென்னையை உலுக்கிய ஆந்திரக் கொள்ளைக் கும்பல் : புயல்வேகம் எடுத்த காவல்துறை\n“மூன்றாம் கண் திட்ட வெற்றிக்கு மக்களே காரணம்” - சென்னை ஆணையர்\nபெட்ரோல் பங்க் ஊழியரை சரமாரியாக வெட்டும் கொள்ளையர்கள்\n10 கி.மீ தொலைவுக்கு சிசிடிவி கேமராக்கள்.. ஆணையர் விஸ்வநாதன் தொடங்கி வைத்தார்..\nபைக்கில் சென்ற காவலரை தள்ளிவிட்ட ஆய்வா‌ளர் சஸ்பெண்ட்\nதாயின் ஈமச் சடங்கிற்கு விடுப்புக்கேட்ட காவலரை தாக்கிய ஆய்வாளர்..\nRelated Tags : திருச்சி நகை வியாபாரி , சிசிடிவி கேமரா , Cctv footage , Jewelry dealer , வழிப்பறி கொள்ளையர்கள்\nபுல்வாமா தாக்குதல் எதிரொலி : மும்பையில் இம்ரான் கான் புகைப்படம் மறைப்பு\nசிஆர்பிஎஃப் வீரரின் இறுதி சடங்கில் செல்ஃபி எடுத்த மத்திய அமைச்சர்\n“40 வீரர்கள் இழப்பு என் இதயத்தில் தீயாக எரிகிறது” - பிரதமர் மோடி\n“போலிகளை பரப்பாதீர்கள்” - நெட்டிசன்களுக்கு சி.ஆர்.பி.எஃப் வேண்டுகோ���்\nதமிழக அரசு அதிகாரிகளுக்கு 2 மில்லியன் டாலர் லஞ்சம் : ஐ.டி நிறுவன நிர்வாகிகள் மீது குற்றச்சாட்டு\nமீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா உரி முதல் புலவாமா வரை \nஅடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா\nரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா \n எல்லை மீறுகின்றனவா 'வெப் சீரிஸ்'\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n’காலா’வை தடை செய்ய நீங்கள் யார்: கேட்கிறார் பிரகாஷ் ராஜ்\nகோயில் கடைகளை காலி செய்ய டிசம்பர் 31வரை அவகாசம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/education-employement/48483-neet-exam-students-with-zero-or-less-marks-get-admission-in-colleges.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-02-17T20:41:36Z", "digest": "sha1:YDYMITZK7U5DHVIQQTF7LRXF74W6CURI", "length": 15125, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நீட் தேர்வு பாடங்களில் 0, -1 மதிப்பெண்கள் பெற்று மருத்துவராகும் மாணவர்கள்..! | NEET Exam students with Zero or Less Marks get admission in colleges", "raw_content": "\nடெல்லி அர்பித் பேலஸ் ஓட்டல் தீ விபத்தில் 17பேர் உயிரிழந்த சம்பவத்தில், தலைமறைவாக இருந்த ஓட்டல் உரிமையாளர் ராகேஷ் கோயலை கைது செய்தது டெல்லி குற்றப்பிரிவு போலீஸ்\nகோவை: செட்டிபாளையத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்; ஜல்லிக்கட்டில் 700க்கும் மேற்பட்ட காளைகள், 600க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.28 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.57 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nபுல்வாமா தாக்குதலை தொடர்ந்து டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது\nதமிழகத்தில் மார்ச் 10ம் தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும்\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதில் சொல்லியே ஆக வேண்டும்; சரியான, உறுதியான பதிலடி கொடுக்கப்படும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி\nநீட் தேர்வு பாடங்களில் 0, -1 மதிப்பெண்கள் பெற்று மருத்துவராகும் மாணவர்கள்..\nநீட் தேர்வில் இயற்பியல், வேதியியல் போன்ற பாடங்களில் 0, -1 போன்ற மதிப்பெண்களை பெற்றிருந்த போதும் அவர்கள் தனியார் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்று வருகின்றனர்.\nமருத்துவ படிப்பில் சேர்வதற்கு நீட் நுழைவுத் தேர்வை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. மொத்தமாக 720 மதிப்பெண்களுக்கு இத்தேர்வு நடத்தப்படுகிறது. ஒவ்வொரு வினாக்களுக்கும் தலா 4 மதிப்பெண்கள் என மொத்தம் 180 கேள்விகள் கேட்கப்படுகிறது. இயற்பியல், வேதயியல், உயிரியல் போன்ற பாடங்களில் இருந்துதான் கேள்விகள் கேட்கப்படுகின்றன. நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான தகுதி மதிப்பெண்ணை ஒவ்வொரு ஆண்டும் தேர்வை நடத்தும் சிபிஎஸ்இ முடிவு செய்கிறது.\nஇந்நிலையில் கடந்த 2017-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட நீட் தேர்வில் இயற்பியல், வேதியியல் போன்ற பாடங்களில் 0, -1 மதிப்பெண்களை பெற்றிருந்த மாணவர்கள் கூட பணம் கொடுத்து தனியார் மருத்துவக் கல்லுரிகளில் மருத்துவம் பயின்று வருகின்றனர். தகுதி மதிப்பெண்களை பெற்றிருந்தால் போதும், தனித்தனியாக பாட வாரியாக தேர்ச்சி பெற வேண்டியதில்லை என்ற காரணத்தினால் அவர்களுக்கு தனியார் கல்லூரியில் சீட் கிடைத்துள்ளது.\nமுதல் முறையாக நீட் அறிவிப்பு வெளியான நேரத்தில் குறைந்தபட்சம் நீட்தேர்வின் ஒவ்வாரு தாளிலும் மாணவர்கள் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றால் தான் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அடுத்தடுத்து வெளியான அறிவிப்புகளில் பாடவாரியான தேர்ச்சி பற்றி பேசப்படவில்லை. மொத்தமாக குறிப்பிட்ட சதவீத மதிப்பெண்கள் பெற்றால் போதும் தேர்ச்சி என அறிவிப்பாணை வெளியானது. இந்நிலையில் கடந்த 2017-ஆம் ஆண்டு நீட் தேர்வில் 150-க்கும் குறைவான மதிப்பெண்கள் பெற்று தற்போது மருத்துவம் படித்து வரும் பலரும் வேதியியல், இயற்பியல் போன்ற பாடங்களில் பூஜ்யத்திற்கும் குறைவான மதிப்பெண்கள் பெற்றது தெரியவந்துள்ளது.\nஇயற்பியலில் -2 மதிப்பெண்கள், வேதியியலில் 0 மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் உயிரியல் பாடத்தில் 131 மதிப்பெண்கள் பெற்றதால், மொத்தமான தகுதி மதிப்பெண்கள் அடிப்படையில் அவர்கள் நீட் தேர்வில் தகுதி பெற்றவர்களாக கருதப்படுவர். இப்படிப்பட்ட மாணவர்கள் தனியார் கல்லூரியில் பல லட்சம் கொடுத்து மருத்துவம் படித்து வருகின்றனர். நீட் தேர்வில் பாஸ் மதிப்பெண்கள் பெற்றால் போதும், ஒரு சில பாடத்தில் மிக மோசமான மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் கூட, பணம் இருந்தால் தனியார் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துவிடுகின்றனர். பெரும்பாலான இத்தகைய மாணவர்கள் டீம்ட் பல்கலைக்கழங்களிலே பயில்கின்றனர். இத்தகைய மாணவர்களுக்கு அத்தகைய டீம்ட் பல்கலைக்கழகங்களே எம்பிபிஎஸ் இறுதித் தேர்வையும் நடத்துகின்றன. இவர்கள் இத்தகைய தேர்வில் தேர்ச்சி பெற்றால் போதும், பயிற்சி மருத்துவராக பணி செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.\nபாலியல் வன்கொடுமை செய்து கோயில் வளாகத்தில் இளம் பெண் எரித்துக்கொலை\nகடனை அடைக்க செயின் பறிப்பு: தொழிலை மாற்றிய சாப்ட்வேர் இன்ஜினீயர் கைது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n108 மருத்துவ சேவையில் போலி பெண் டாக்டர் \nஆயுர்வேதா, சித்தா போலி பல்கலைக்கழகத்திற்கு சீல்: அதிகாரிகள் அதிரடி\n10% இடஒதுக்கீடு மசோதாவை எதிர்த்து மாநிலங்களவையில் அதிமுக வெளிநடப்பு\n“மருத்துவர்களின் அலட்சியமே காரணம்” - எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்ட பெண் புகார்\nமருத்துவச் சொற்கள் புரியாததால் தவறுதலாக தட்டச்சு - பிரமாண பத்திரம் தாக்கல் செய்த அப்போலோ\n‘இன்று எச்.ஐ.வி... அன்று மஞ்சள் காமாலை’ - அலட்சியத்தால் தொடரும் கொடூரம்\n“நீட்டை விட தேசிய மருத்துவ ஆணைய மசோதா மோசமானது” - கல்வியாளர் கருத்து\nமுதல்வர் மருத்துவக் காப்பீடு தொகை ஐந்து லட்சமாக அதிகரிப்பு\nநீட்: பொதுப் பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு; விண்ணப்பிக்க அவகாசம் வழங்க ஆணை..\nRelated Tags : நீட் தேர்வு , நீட் நுழைவுத் தேர்வு , மருத்துவப் படிப்பு , சிபிஎஸ்இ , மருத்துவ கவுன்சில் , NEET , NEET EXam , Medical\nபுல்வாமா தாக்குதல் எதிரொலி : மும்பையில் இம்ரான் கான் புகைப்படம் மறைப்பு\nசிஆர்பிஎஃப் வீரரின் இறுதி சடங்கில் செல்ஃபி எடுத்த மத்திய அமைச்சர்\n“40 வீரர்கள் இழப்பு என் இதயத்தில் தீயாக எரிகிறது” - பிரதமர் மோடி\n“போலிகளை பரப்பாதீர்கள்” - நெட்டிசன்களுக்கு சி.ஆர்.பி.எஃப் வேண்டுகோள்\nதமிழக அரசு அதிகாரிகளுக்கு 2 மில்லியன் டாலர் லஞ்சம் : ஐ.டி நிறுவன நிர்வாகிகள் மீது குற்றச்சாட்டு\nமீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா உரி முதல் புலவாமா வரை \nஅடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா\nரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்ப�� நிறைவேறுமா \n எல்லை மீறுகின்றனவா 'வெப் சீரிஸ்'\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபாலியல் வன்கொடுமை செய்து கோயில் வளாகத்தில் இளம் பெண் எரித்துக்கொலை\nகடனை அடைக்க செயின் பறிப்பு: தொழிலை மாற்றிய சாப்ட்வேர் இன்ஜினீயர் கைது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports/ricky-ponting-appointed-as-assistant-coach-for-australian-team-for-world-cup-pmlmsi", "date_download": "2019-02-17T19:44:12Z", "digest": "sha1:V7E4XF44Y45OY3ME4LZPWR3FYNOANF5K", "length": 11885, "nlines": 120, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ரிக்கி பாண்டிங்கை வைத்து மீண்டும் ஒருமுறை உலக கோப்பையை தூக்க ஆஸி., அணியின் அதிரடி திட்டம்", "raw_content": "\nரிக்கி பாண்டிங்கை வைத்து மீண்டும் ஒருமுறை உலக கோப்பையை தூக்க ஆஸி., அணியின் அதிரடி திட்டம்\nஇங்கிலாந்திடம் 5-0 என ஒருநாள் தொடரில் ஒயிட்வாஷ் ஆனது, பாகிஸ்தானிடம் டெஸ்ட் தொடர் தோல்வி, சொந்த மண்ணில் இந்தியாவிடம் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களை இழந்தது என தொடர் தோல்விகள் ஆஸ்திரேலிய அணியை துவண்டு போக செய்துள்ளது.\nகிரிக்கெட்டில் பொதுவாகவே எதிரணி மீது ஆதிக்கம் செலுத்தி ஆடும் ஆஸ்திரேலிய அணி, எல்லா காலக்கட்டத்திலும் வெற்றிகரமான அணியாகவே திகழ்ந்துள்ளது.\n5 முறை உலக கோப்பையை வென்று, உலக கோப்பையின் வெற்றிகரமான அணியாக திகழும் ஆஸ்திரேலிய அணியின் நிலை இந்த முறை பரிதாபமாக உள்ளது. உலக கோப்பை நெருங்கிவிட்ட நிலையில், அந்த அணி தொடர் தோல்விகளால் துவண்டு போயுள்ளது.\nஸ்மித் மற்றும் வார்னரின் தடைக்கு பிறகு அந்த அணி பாதாளத்திற்கு சென்றது. இங்கிலாந்திடம் 5-0 என ஒருநாள் தொடரில் ஒயிட்வாஷ் ஆனது, பாகிஸ்தானிடம் டெஸ்ட் தொடர் தோல்வி, சொந்த மண்ணில் இந்தியாவிடம் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களை இழந்தது என தொடர் தோல்விகள் ஆஸ்திரேலிய அணியை துவண்டு போக செய்துள்ளது.\nஉலக கோப்பை நெருங்கிவிட்ட நிலையில், 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலியா, தன்னம்பிக்கையிழந்து காணப்படுகிறது. இந்நிலையில், அந்த அணிக்கு உத்வேகத்தை அளித்து உலக கோப்பையை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளும் விதமாக உலக கோப்பை தொடருக்கு ரிக்கி பாண்டிங்கை துணை பயிற்சியாளராக நியமித்துள்ளத்துள்ளது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்.\nஆஸ்திரேலிய அணி ரிக்கி பாண்டிங்கின் தலைமையில் 2003 மற்றும் 2007 ஆகிய இரண்டு முறை ���லக கோப்பையை வென்றுள்ளது. ஆஸ்திரேலிய அணியின் வெற்றிகரமாக கேப்டனாகவும் ஆஸ்திரேலிய அணியை சர்வதேச அளவில் அசைக்கமுடியாத மாபெரும் சக்தியாக வைத்திருந்தவர் ரிக்கி பாண்டிங். ரிக்கி பாண்டிங்கை துணை பயிற்சியாளராக நியமித்திருப்பது அந்த அணிக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும்.\nஉலக கோப்பையை 2 முறை ரிக்கி பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி வென்றிருப்பதால், உலக கோப்பையில் ஆடும் உத்திகளையும் போட்டிகளை வெல்லும் நுணுக்கங்களையும் அவர் அளிப்பார். இது அந்த அணிக்கு மிகவும் பயனுள்ள வகையில் அமையும்.\n2018ல் மரண அடிகளை வாங்கிய ஆஸ்திரேலியா டீம் செலக்‌ஷனையும் தேர்வாளர்களையும் தெறிக்கவிட்ட டீன் ஜோன்ஸ்\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணை அறிவிப்பு \nஉலக கோப்பையை இந்திய அணி தான் வெல்லும் அடிச்சு சொல்றது யாருனு தெரியுமா..\nஉலக கோப்பையை எந்த அணி வெல்லும்.. இந்திய வீரர்களுக்கு அட்வைஸ்.. லட்சுமணன் அதிரடி\nஇந்த 11 பேரை இறக்குங்க.. உலக கோப்பையை கண்டிப்பா தூக்கிடலாம்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇறுதி மரியாதை... கண்ணீரை வரவழைக்கும் கடைசி பதிவு காட்சி\nஅதிர்ச்சி வீடியோ: துடிக்கத் துடிக்க தலையைத் துண்டித்த பூசாரி... திருநங்கைக்கு நடந்த பயங்கர கொடூரம்\nஇராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட... நெஞ்சை உலுக்கும் வீடியோ காட்சி\nஅடுத்த பரபரப்பை கிளப்பிய சிம்புவின் தம்பி... வைரலாகும் வீடியோ\nநடிகர்களுக்கு சரமாரி கேள்வி... நாங்க செத்தால் வந்து பார்ப்பீர்களா.. தமிழக வீரரின் ஆதங்க வீடியோ\nஇறுதி மரியாதை... கண்ணீரை வரவழைக்கும் கடைசி பதிவு காட்சி\nஅதிர்ச்சி வீடியோ: துடிக்கத் துடிக்க தலையைத் துண்டித்த பூசாரி... திருநங்கைக்கு நடந்த பயங்கர கொடூரம்\nஇராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட... நெஞ்சை உலுக்கும் வீடியோ காட்சி\nமறைந்தும் ஏழை குழைந்தைகள் மாற்றுத்திறனாளிகளுக்���ு உதவும் நடிகை ஸ்ரீதேவி\nஅவங்க வாழ்க்கையில இப்படியா விளையாடுவீங்க\nவாசிம் அக்ரம் சொன்னது வாஸ்தவம் தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/mahindra-launches-e-alfa-mini-electric-rickshaw-in-india/", "date_download": "2019-02-17T20:24:23Z", "digest": "sha1:PR6S2FWACVN3DBVE7L3UFTYMJDAVWJL6", "length": 15260, "nlines": 158, "source_domain": "www.automobiletamilan.com", "title": "மஹிந்திரா இ-ஆல்ஃபா மினி எலக்ட்ரிக் ரிக்‌ஷா விற்பனைக்கு அறிமுகம்", "raw_content": "\nதிங்கட்கிழமை, பிப்ரவரி 18, 2019\n2 லட்சம் டியாகோ கார்களை விற்ற டாடா மோட்டார்ஸ்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரின் புகைப்படங்கள்\nமஹிந்திரா எக்ஸ்யூவி 300 எஸ்யூவியின் ஏ.எம்.டி அறிமுகம் விபரம்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 மைலேஜ், விலை விபரம்\nMahindra XUV300 : மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி விற்பனைக்கு வந்தது\n2019 ஹோண்டா சிவிக் காரின் சிறப்புகள் வெளியானது\nமாருதி எர்டிகா, சியாஸ் காரில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வருகை விபரம்\n2019 ஸ்கோடா ரேபிட் மான்ட் கார்லோ கார் விற்பனைக்கு வந்தது\nஹோண்டா பிரியோ காரும் இந்தியாவில் நிறுத்தப்படுகின்றது\nஅதீத பவருடன் 2019 பஜாஜ் டோமினார் 400 பைக் வருகின்றது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ஸ்க்ராம்ப்ளர் பைக் விற்பனைக்கு வந்தது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்வின் பைக் விற்பனைக்கு வந்தது\nஅப்பாச்சி 160 : டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V பைக்கில் ஏபிஎஸ் பிரேக் அறிமுகம்\nடிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் கார்கில் எடிஷன் விற்பனைக்கு வந்தது\nரூ.10.69 லட்சம் கவாஸாகி வெர்சிஸ் 1000 பைக் விற்பனைக்கு வந்தது\nராயல் என்ஃபீல்ட் பிஎஸ் 6 பைக்குகளின் வருகை விபரம் வெளியானது\nBajaj : அர்பனைட் ஸ்கூட்டர் வரைபடம் வெளியானது\nYamaha MT-15 : யமஹா எம்டி-15 பைக்கின் புக்கிங் துவங்கியது\n2 லட்சம் டியாகோ கார்களை விற்ற டாடா மோட்டார்ஸ்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரின் புகைப்படங்கள்\nமஹிந்திரா எக்ஸ்யூவி 300 எஸ்யூவியின் ஏ.எம்.டி அறிமுகம் விபரம்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 மைலேஜ், விலை விபரம்\nMahindra XUV300 : மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி விற்பனைக்கு வந்தது\n2019 ஹோண்டா சிவிக் காரின் சிறப்புகள் வெளியானது\nமாருதி எர்டிகா, சியாஸ் காரில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வருகை விபரம்\n2019 ஸ்கோடா ரேபிட் மான்ட் கார்லோ கார் விற்பனைக்கு வந்தது\nஹோண்டா பிரியோ காரும் இந்தியாவில் நிறுத்தப்படுகின்றது\nஅதீத பவருடன் 2019 பஜாஜ் டோமினார் 400 பைக் வருகின்றது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ஸ்க்ராம்ப்ளர் பைக் விற்பனைக்கு வந்தது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்வின் பைக் விற்பனைக்கு வந்தது\nஅப்பாச்சி 160 : டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V பைக்கில் ஏபிஎஸ் பிரேக் அறிமுகம்\nடிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் கார்கில் எடிஷன் விற்பனைக்கு வந்தது\nரூ.10.69 லட்சம் கவாஸாகி வெர்சிஸ் 1000 பைக் விற்பனைக்கு வந்தது\nராயல் என்ஃபீல்ட் பிஎஸ் 6 பைக்குகளின் வருகை விபரம் வெளியானது\nBajaj : அர்பனைட் ஸ்கூட்டர் வரைபடம் வெளியானது\nYamaha MT-15 : யமஹா எம்டி-15 பைக்கின் புக்கிங் துவங்கியது\nமஹிந்திரா இ-ஆல்ஃபா மினி எலக்ட்ரிக் ரிக்‌ஷா விற்பனைக்கு அறிமுகம்\nசுற்றுச்சூழல் பாதிப்புகளை ஏற்படுத்தாத வகையில் மின்சாரத்தில் இயங்கும் வகையிலான ஆட்டோ ரிக்‌ஷா மாடலை மஹிந்திரா நிறுவனம் மஹிந்திரா இ ஆல்ஃபா மினி எலக்ட்ரிக் ரிக்‌ஷா ரூ.1.12 லட்சம் விலையில் வெளியிடப்பட்டுள்ளது.\nமஹிந்திரா இ-ஆல்ஃபா மினி எலக்ட்ரிக் ரிக்‌ஷா\nமணிக்கு 25 கிமீ வேகத்தில் இயங்கும் வகையிலான மஹிந்திரா இ-ஆல்ஃபா மினி ரிக்‌ஷாவில் உள்ள 120 Ah பேட்டரி பெற்றதாக சக்திவாய்ந்த 1000 W மோட்டார் பொருத்தப்பட்டு உள்ள இந்த மாடலின் முழுமையான சிங்கிள் சார்ஜில் 85 கிமீ வரை பயணிக்கும் திறன் கொண்டதாகும்.\n4+1 இருக்கை ஆப்ஷனை பெற்றதாக கிடைக்கின்ற இந்த மாடலில் மிக சிறப்பான முறையில் 1 லட்சம் கிலோமீட்டர் வரை பல்வேறு காலநிலை சோதனைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள இந்த பேட்டரி ரிக்‌ஷா மாடல்கள் முதற்கட்டமாக டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பகுதிகளில் உள்ள டீலர்களிடம் கிடைக்க தொடங்கியுள்ள இ-ஆல்ஃபா மினி கோல்கத்தா, லக்னோ போன்ற இடங்களில் அடுத்த சில மாதங்களிலும் , நாடு முழுவதும் அடுத்த சில மாதங்களில் விற்பனைக்கு கிடைக்க உள்ளது.\nமஹிந்திரா ஹரித்வார் ஆலையில் தயாரிக்கப்பட உள்ள இந்த மாடல்கள் முதற்கட்டமாக 1000 அலகுகள் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ள நிலையில், நாடு முழுவதும் விற்பனைக்கு வரும்போது உற்பத்தி எண்ணிக்கை 5000 வரை எட்டும் என மஹிந்திரா தெரிவித்துள்ளது.\n2030 ஆம் ஆண்டு முதல் இந்திய சந்தையில் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தொடங்கியுள்ளது.\nTags: Mahindraஆட்டோரிக்‌ஷாஇ-ஆல்ஃபா மினிபேட்டரி ஆட்டோமஹிந்திரா ஆட்டோ\nவோக்ஸ்வேகன் ஏமியோ, போலோ ஆண்டுவிழா பதிப்பு அறிமுகம்\nபுத���ய டாடா டிகோர் XM வேரியன்ட் விற்பனைக்கு வந்தது\n2 லட்சம் டியாகோ கார்களை விற்ற டாடா மோட்டார்ஸ்\nடாடா மோட்டார்சின் வளர்ச்சிக்கு வித்திட்ட புதிய டாடா டியாகோ கார், இரண்டு லட்சம் விற்பனை இலக்கை வெற்றிகரமாக கடந்து சாதனை படைத்துள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு...\nஎலக்ட்ரிக் மஹிந்திரா எக்ஸ்யூவி300 வருகை விபரம்\nவருகின்ற 2020 ஆம் ஆண்டில் மின்சாரத்தில் செயல்படும் மஹிந்திரா எக்ஸ்யூவி300 விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த எஸ்யூவி மாடலுக்கான பேட்டரியை கொரியாவின் LG Chem நிறுவனம் உற்பத்தி செய்ய...\nரூ.150 கோடி முதலீட்டில் எம்ஜி மோட்டார் கார்ப்பரேட் அலுவலகம்\nஇந்தியாவில் புதிய எம்ஜி மோட்டார் கார்ப்பரேட் அலுவலகத்தை ரூ.150 கோடி முதலீட்டில் குருகிராம் பகுதியில் அமைக்கின்றது. ஜிஎம் மோட்டார்ஸ் நிறுவனத்தின் சீன கூட்டாளி நிறுவனமான SIAC கீழ் எம்ஜி...\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரின் புகைப்படங்கள்\nரூ. 7.90 லட்சத்தில் கிடைக்கின்ற புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரின் முழுமையான புகைப்பட தொகுப்பினை கண்டு மகிழலாம். மஹிந்திரா எக்ஸ்யூவி300...\nபுதிய டாடா டிகோர் XM வேரியன்ட் விற்பனைக்கு வந்தது\n2 லட்சம் டியாகோ கார்களை விற்ற டாடா மோட்டார்ஸ்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரின் புகைப்படங்கள்\nமாருதி எர்டிகா, சியாஸ் காரில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வருகை விபரம்\nடிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் கார்கில் எடிஷன் விற்பனைக்கு வந்தது\nBajaj : அர்பனைட் ஸ்கூட்டர் வரைபடம் வெளியானது\nரூ.10.69 லட்சம் கவாஸாகி வெர்சிஸ் 1000 பைக் விற்பனைக்கு வந்தது\n2019 ஹோண்டா சிவிக் காரின் சிறப்புகள் வெளியானது\nஎலக்ட்ரிக் மஹிந்திரா எக்ஸ்யூவி300 வருகை விபரம்\nஅதீத பவருடன் 2019 பஜாஜ் டோமினார் 400 பைக் வருகின்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/03/bmw.html", "date_download": "2019-02-17T20:58:13Z", "digest": "sha1:UZDUU45VUNY2QJROKOD5SK6S2VLHIYDU", "length": 5596, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "கைவிடப்பட்ட BMW ; அமைச்சரின் மகன் தொடர்பில் விசாரணை - sonakar.com", "raw_content": "\nHome NEWS கைவிடப்பட்ட BMW ; அமைச்சரின் மகன் தொடர்பில் விசாரணை\nகைவிடப்பட்ட BMW ; அமைச்சரின் மகன் தொடர்பில் விசாரணை\nஇரு வாகனங்களுடன் மோதி தியவன்ன ஓயவில் கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட பி.எம்.டபிள்யு சொகுசு வாகனத்தின் உரிமையாளர் தொடர்பில் பொலிசார் ���ிசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\nஇந்நிலையில், ஐக்கிய தேசியக் கட்சி அமைச்சர் ஒருவரின் புதல்வரே வாகனத்தை செலுத்தி வந்ததாகவும் இரவு கேளிக்கை விடுதியொன்றிலிருந்து காலை 6 மணியளவில் குறித்த வாகனம் புறப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.\nவழியில் வேறு இரு வாகனங்களுடன் மோதிய நிலையில் வாகனம் இவ்வாறு தியவன்ன ஓயவில் கைவிடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட ஏனைய வாகன உரிமையாளர்கள் பொலிசில் முறையிட்டுள்ள நிலையில் வாகன விற்பனை நிலையம் ஒன்று குறித்த நபர்களை அணுகி இழப்பீடு தருவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/01/19004147/1022153/Dharmapurai-Palakkodu-Ox.vpf", "date_download": "2019-02-17T20:49:19Z", "digest": "sha1:XRNFT35GV6EFTLRPJJDB3K46MSKYOTUJ", "length": 9790, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "2,000 பேர் கண்டு களித்த எருதாட்டம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள���விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n2,000 பேர் கண்டு களித்த எருதாட்டம்\nதர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த கரகூரில் 50 க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்ற எருதாட்டம் நடைபெற்றது.\nதர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த கரகூரில் 50 க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்ற எருதாட்டம் நடைபெற்றது. இந்த கிராமத்தை சுற்றி உள்ள 10 க்கும் மேற்பட்ட கிராமங்களில் வளர்க்கப்படும் காளைகள் அலங்காரம் செய்யப்பட்டு, கிராமத்தின் மத்தியில் உள்ள பொது இடத்துக்கு கொண்டுவரப்பட்டதுடன், ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டது. அப்போது சீறிபாய்ந்து ஓடிய காளைகளை இளைஞர்கள் சீண்டி விளையாடி மகிழ்ந்தனர்.\nசந்தியாவின் உடல், தலை எங்கே - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்\nபெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nவீட்டை ஜப்தி செய்ய நோட்டீஸ் ஒட்டியதால் தற்கொலை முயற்சி\nவங்கியில் கடன் வாங்கி கட்டிய வீட்டை ஜப்தி செய்ய நோட்டீஸ் வந்ததால் 3 பேர் தற்கொலைக்கு முயற்சி செய்ததில் இருவர் உயிரிழந்துள்ளனர்.\nகாதல் திருமணத்திற்கு உதவியதால் இளைஞர்கள் மீது கொலை வெறி தாக்குதல்\nஓசூர் அருகே காமன்தொட்டி என்ற கிராமத்தில் இரண்டு இளைஞர்கள் மீது, காதல் திருமணத்திற்கு உதவியதாக கூறி கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nவீரமரணம் அடைந்த ராணுவ வீரர் சுப்பிரமணியன் குடும்பத்தாருக்கு நடிகர் கெளதம் கார்த்திக் நேரில் ஆறுதல்\nவீரமரணம் அடைந்த தூத்துக்குடி மாவட்டம் சவலாப்பேரியை சேர்ந்த ராணுவ வீரர் சுப்பிரமணியன் குடும்பத்தினரை, திரைப்பட நடிகர் கெளதம் கார்த்திக் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.\nஅதிமுக சார்பில் குதிரை வண்டி பந்தயம் : பரிசுகள் வழங��கினார் அமைச்சர் விஜயபாஸ்கர்\nமறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 71வது பிறந்த நாளையொட்டி, கரூர் மாவட்ட அதிமுக சார்பில் குதிரை வண்டி பந்தயம் நடைபெற்றது.\n30,000 முதலாம் ஆண்டு மாணவர்களின் தேர்வு முடிவுகள் : உடனடியாக வெளியிட ராமதாஸ் வலியுறுத்தல்\nஅண்ணா பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்பட்டு உள்ள 150 பொறியியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு படிக்கும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களின் தேர்வு முடிவுகளை உடனடியாக வெளியிட பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.\nAmman-try நிறுவனத்தின் புதிய ரக கம்பி : நடிகர் சரத்குமார் அறிமுகப்படுத்தினார்\nஅம்மன் டி.ஆர்.ஒய் (amman-try) நிறுவனத்தின் புதிய கம்பியை நடிகரும், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் புதுச்சேரியில் அறிமுப்படுத்தினார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tamil/96-movie-press-meet-stills/58126/?pid=13929", "date_download": "2019-02-17T19:42:36Z", "digest": "sha1:CLLY5XYK53U5ZHV47P72QZ7LJ3IDIWZS", "length": 2325, "nlines": 78, "source_domain": "cinesnacks.net", "title": "96 Movie Press Meet Stills | Cinesnacks.net", "raw_content": "\nNext article தயாரிப்பாளர் தலையில் கைவைத்த(தா) சாமி..\nஒரு அடார் லவ் ; விமர்சனம்\nசித்திரம் பேசுதடி-2 ; விமர்சனம்\nபொதுநலன் கருதி ; விமர்சனம்\nதில்லுக்கு துட்டு 2 ; விமர்சனம்\nவந்தா ராஜாவாதான் வருவேன் ; விமர்சனம்\nஒரு அடார் லவ் ; விமர்சனம்\nசித்திரம் பேசுதடி-2 ; விமர்சனம்\nகாதலனை கைபிடிக்க டார்கெட் நிர்ணயித்த நயன்தாரா..\nபொதுநலன் கருதி ; விமர்சனம்\nதில்லுக்கு துட்டு 2 ; விமர்சனம்\nவிஜய்சேதுபதியுடன் ஜோடி சேரும் ஸ்ருதிஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://karundhel.com/2012/03/lotr-series-21-part-2.html", "date_download": "2019-02-17T20:09:21Z", "digest": "sha1:O4CJHR5V2ETLCUVLFLS3OGBB3TKM5H6G", "length": 24207, "nlines": 238, "source_domain": "karundhel.com", "title": "LOTR: The Series – 21 – மீண்டும் ஐஸங்கார்ட் – part 2 | Karundhel.com", "raw_content": "\nசென்ற கட்டுரையில், ஐஸங்கார்ட் எப்படி உருவானது என்பதைப் பார்த்தோம் அல்லவா அதில் சொல்லப்படாத சில விஷயங்களுக்காகவே இந்தக் கட்டுரை. முதலில், அதனை ஒருமுறை மேய்ந்துவிடுங்கள். அதன்பின் இந்தக் கட்டுரையைப் படிக்கத் துவங்குங்கள்.\nபலாண்டிர் என்ற கண்ணாடிப் பந்து ஒன்றை லார்ட் ஆஃப் த ரிங்ஸ் படங்களில் கண்டிருப்பீர்கள். ஸாருமான், இந்தப் பந்து மூலமாக ஸாரோனுடன் பேசுவதையும் பார்த்திருப்பீர்கள். இக்கதை நடக்கும் ‘ஆர்டா’ என்ற உலகில், மிக ஆரம்ப காலத்தில் உருவாக்கப்பட்டவை இந்த பலாண்டிர்கள். உருவாக்கப்பட்ட பல பலாண்டிர்களில், ஏழு பலாண்டிர்களை எலெண்டில் (யார் என்று தெரிகிறதா சென்ற கட்டுரையில், ந்யூமனாரில் இருந்து தப்பித்து, மிடில் எர்த் வந்து, காண்டோர் மற்றும் ஆர்நார் நகரங்களை உருவாக்கிய மனிதன்)தன்னுடன் எடுத்துவந்து, ஆர்நாரில் மூன்றும், காண்டோரில் நான்கும் விநியோகித்ததாகத் தெரிகிறது.\nபலாண்டிர் என்பது, லார்ட் ஆஃப் த ரிங்ஸ் கதைகளின்படி, ஒரு தகவல் தொடர்பு சாதனம். ஒரு பலாண்டிரில் இருந்து, மற்ற பலாண்டிரைச் சுற்றி நடப்பவைகளை அறிந்துகொள்ளலாம். அதாவது, வீடியோ கான்ஃபரன்ஸிங் போல. இப்படி, ஆரம்ப காலத்தில், ஆட்சியாளர்களால், இந்த ஏழு பலாண்டிர்களின் மூலம் ஆர்நார் மற்றும் காண்டோரில் நடப்பவைகளை அறிந்துகொண்டு, தக்க நடவடிக்கைகள் எடுக்க முடிந்தது.\nஇப்படி ஆர்தாங்க் என்ற மிகப்பெரிய 500 அடியில் அமைந்த கட்டிடத்தை ஐஸங்கார்டில் கட்டியவுடன், அதில் ஒரு பலாண்டிர் வைக்கப்பட்டது.\nஇதெல்லாம் நடந்தது, மிடில் எர்த்தின் இரண்டாவது யுகத்தில்.\nஇப்படிக் கட்டப்பட்ட ஆர்தாங்க் கோபுரம், காண்டோர் நகரின் படைகளால் – அதாவது, எலெண்டில் மற்றும் அவனது வாரிசுகளின் படைகளால் – பாதுகாக்கப்பட்டது. ஒரு படை இதற்கென்றே உருவாக்கப்பட்டு, ஆர்தாங்க் அமைந்துள்ள ஐஸங்கார்ட் என்ற இடத்தில் அமர்த்தப்பட்டது. இந்தப் படையின் தலைவர்களின் புதல்வர்களால் தலைமுறை தலைமுறையாக இந்தக் கோபுரம் காக்கப்பட்டது. அதனைச் சுற்றியுள்ள பிராந்தியம், சிறுகச்சிறுக வாழ்பவர்கள் அற்றுப்போய், காடாக மாறியது. அந்தப் பிராந்தியத்தில் வாழ்ந்துவந்த காட்டுவாசிகள் – ட்யூன்லெண்டிங்ஸ் என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்த மனிதர்கள் – மெல்�� மெல்ல இந்தக் கோபுரத்தைத் தங்களின் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வந்தனர்.\nஇது நடந்தது, மூன்றாவது யுகத்தின் ஆரம்ப வருடங்களில்.\nஇதன்பின், நாம் ஏற்கெனவே பார்த்த கதை – காண்டோர் எதிரிகளால் முற்றுகையிடப்பட்டதும், காண்டோரின் உதவிக்கு, அதன் அருகே வாழ்ந்துவந்த மனிதர்கள் சென்றதும், காண்டோர் காப்பாற்றப்பட்டதும், இதனால் மகிழ்ந்த காண்டோரின் மன்னன் ஸிரியன், ஒரு நிலப்பகுதியை அந்த மனிதர்களுக்கே கொடுத்ததும், அங்கே வாழத்துவங்கிய அந்த மனிதர்கள், ரோஹிர்ரிம் என்று அழைக்கப்பட்டதும், அந்தப் பிராந்தியம் ரோஹான் என்ற பெயரால் அழைக்கப்பட்டதும் நடந்தது.\nரோஹான் என்ற அந்த நாட்டின் எல்லையில் தான் இந்த ஐஸங்கார்ட் அமைந்திருந்தது. அப்போது, ஐஸங்கார்டைத் தலைமையிடமாகக் கொண்டிருந்த காட்டுவாசியினர், ரோஹானை அவ்வப்போது தாக்கி வந்தனர். இந்தக் காட்டுவாசிகளின் பெயர் – ட்யூன்லெண்டிங்ஸ் (Dunlendings). இந்த ட்யூன்லெண்டிங்ஸ் மக்கள், லார்ட் ஆஃப் த ரிங்ஸ் படத்தின் இரண்டாம் பகுதியில் வருகின்றனர். ரோஹான் நாட்டை, ஸாருமானின் ஆணையின் பேரில் தாக்கும் காட்டுவாசிகளே இந்த ட்யூன்லெண்டிங்ஸ். நாம் பார்த்துக்கொண்டிருக்கும் கதை நடந்த ஆரம்பகாலத்தில், ஐஸங்கார்ட் இவர்களின் கட்டுப்பாட்டில்தான் இருந்தது. ஒரு காலகட்டத்தில் இந்த ட்யூன்லெண்டிங்ஸ், ரோஹானைத் தாக்கி, அந்த நாட்டைக் கைப்பற்றும் தருவாயில், எப்படியோ ரோஹான் அந்தப் போரில் வென்றது. வென்ற கையோடு, இந்த ட்யூன்லெண்டிங்ஸ் மக்கள், அருகே இருந்த மலைகளுக்குத் துரத்தப்பட்டனர். ஐஸங்கார்டும், ரோஹானின் கட்டுப்பாட்டில் வந்தது.\nஅப்படிக் கைப்பற்றப்பட்ட ஐஸங்கார்டை, பழைய சரித்திரத்தை மறவாத ரோஹான் ஆட்சியாளர்கள், காண்டோருக்காகக் காவல் புரிய ஆரம்பித்தனர். அன்றிலிருந்து, ஐஸங்கார்ட், ரோஹானின் பகுதியாக மாறியது. ஆர்தாங்கின் சாவி, காண்டோரின் ஆட்சியாளர்களிடம் வந்து சேர்ந்தது. சிறுகச்சிறுக, காண்டோரின் அரச வம்சம் நசித்துப்போய், அமைச்சர்களால் ஆளப்படும் அவலத்துக்குத் தள்ளப்பட்டது. அப்படி காண்டோரை ஆண்ட ஒரு அமைச்சரின் ஆட்சிக்காலத்தில் – பெயர் பெரன் – மிடில் எர்த்தின் கிழக்கில் இருந்த இறவா நிலப்பரப்பில் இருந்து வந்த ஸாருமான் என்ற மூத்த மந்திரவாதி, பெரனிடம் வந்து, தான் இனி ஐஸங்கார்டில் தங்க விரு��்புவதாகச் சொல்ல, மறுப்பே இல்லாமல் ஆர்தாங்கின் சாவியை ஸாருமானிடம் அளித்தார் பெரன். ஐஸங்கார்ட் ஸாருமானுக்கு அளிக்கப்பட்டதற்கு பிரதான காரணம், காண்டோரிடம் ஐஸங்கார்டைக் காவல் காப்பதற்கான படைகள் இல்லாததே. ரோஹானின் வசம் ஐஸங்கார்டை ஒப்புவிக்கவும் காண்டோரால் இயலவில்லை. ஏனெனில், ஆதி காலத்தில் இருந்தே ஐஸங்கார்ட் ரோஹானின் ஒரு பகுதியாகக் கௌரவத்துடன் இருந்து வந்ததே. இப்படி ஒரு குழப்பத்தில் பெரன் சிக்கிக்கொண்டபோதுதான் திடீரென்று அங்கு வந்த ஸாருமான், ஐஸங்கார்டைத் தன்னால் காவல் புரிய முடியும் என்று சொன்னதால், அதன் சாவி, ஸாருமானிடம் ஒப்புவிக்கப்பட்டது.\nஇப்படித்தான் ஸாருமான் ஐஸங்கார்டுக்கு வந்து சேர்ந்தார்.\nமுதலில், காண்டோரின் சார்பில் ஐஸங்கார்டைக் காவல் காக்கும் தளபதியாகத்தான் இருந்துவந்தார் ஸாருமான். அங்கே இருந்த பலாண்டிரின் மூலம், மெதுவே ஸாரோனின் கட்டுப்பாட்டுக்கு வந்த ஸாருமான், இதன்பின் தீய மனமுடையவராக மாறி, லார்ட் ஆஃப் த ரிங்ஸ் கதை ஆரம்பித்த தருணத்தில், ஸாரோனின் பொம்மையாக மாறிப்போனார்.\nதன்னுடைய சொந்தப் படையின் மூலம் ’உருக்-க்ஹாய்’ என்ற மனித – பூத கலப்பில் ஒரு புதிய படையை ஸாருமான் உருவாக்கியதும், மோதிரத்தைக் கொண்டு சென்ற ஹாபிட்களைத் துரத்தியதும், மர வடிவான ‘எண்ட்’ என்ற இனத்தினர் மூலம் ஐஸங்கார்ட் முற்றுகையிடப்பட்டதும், ஸாருமான் ஆர்தாங்க்கில் சிறை வைக்கப்பட்டதும், ஸாருமானின் அடியாளான ‘க்ரிமா’ என்ற மனிதனின் மூலம் ஸாருமான் கொல்லப்பட்டதும் (ஸாருமான் கொல்லப்படுவது, படத்தின் extended version ல் மட்டுமே உள்ளது) லார்ட் ஆஃப் த ரிங்ஸ் விசிறிகளுக்குத் தெரிந்திருக்கும்.\nஉண்மையில், லார்ட் ஆஃப் த ரிங்ஸ் நாவல்களில், ஆர்தாங்க்கில் சிறை வைக்கப்பட்ட ஸாருமான், எல்லாம் முடிந்த பிறகு, தன்னைக் காவல் காத்து வந்த ‘ட்ரீபேர்ட்’ (Treebeard) என்ற எண்ட்டின் மனதை மாற்றி, அங்கிருந்து ஹாபிட்களின் இடமான ஷையருக்கு வந்து, காட்டில் ஒரு திருடனாக வாழ்ந்துவருவார். அதன்பின் தனது கையாளான க்ரிமாவின் மூலம் கழுத்தறுபட்டு சாவார். அது, படத்தில் வேறு மாதிரி காட்டப்பட்டது.\nநண்பர் அபராஜிதன் கேட்ட கேள்வியான “ ரோஹானின் மேற்கு எல்லையாகிய ஐசன் ஆற்றுக்கு மேற்கே இருக்கக்கூடிய ஐசன்கார்ட் எப்படி ரோஹானின் ஒரு பகுதியாக இருக்க மு���ியும்“ என்பதற்கு இப்படியாக பதிலை விரிவாகப் பார்த்துவிட்டோம்.\nவரிசையாக லார்ட் ஆஃப் த ரிங்ஸ் கட்டுரைகளை எழுதி, இந்தத் தொடரை முடிப்பதே என் உத்தேசம். ஆகவே, ஒவ்வொன்றாக இனி கட்டுரைகளை எதிர்பார்க்கலாம். விரைவில் இந்தத் தொடரையும், மற்ற தொடர்களையும் முடித்துவிடுவோம். அதன்பின் படு சுவாரஸ்யமான இரண்டு தொடர்கள் துவங்க இருக்கின்றன. இந்த இரண்டு தொடர்களுமே அத்தனை நண்பர்களுக்கும் பிடிக்கும்.\nWar of the Ring – மின்புத்தக ரிலீஸ்...\nஉங்க டெடிகேசனுக்கு பரிசா என்ன பண்ணலாம்\nஎன்ன வேணாலும் பண்ணலாம். நீங்களே முடிவு பண்ணிக்குங்க 🙂\nஈ புக் எப்போ வரும் சார் பயங்கர சுவாரசியமா இருக்கும்னு நம்புறேன்\nஇதே மாதிரி ஹாரிபாட்டர் எழுதுற ஐடியா இருக்கா\nஇல்ல யாராவது எழுதிட்டு இருக்காங்களா\n@ karthik – இந்தத் தொடர் முடிஞ்சவுடனே E book போட்ருவோம். இந்தத் தொடர் எப்ப முடியும் ஈ புக் வரும்போதுதான் :-)…. ஹீ ஹீ… Jokes apart , வெகு விரைவில் தொடரை முடிச்சிருவோம் தலைவா\nLOTR படிச்சிருந்தாதன எதுனா சொல்ல……\nபின்னுட்டத்துல தலைகாட்டும் செய்தி மகிழ்ச்சி அளிக்கிறது.\n” சில சுவாரஸ்யமான BLOGS . . “\nஇப்ப சுளவா இருக்கு…அதே மாதிரி கொஞ்சம் கீழ – Link name 1, Link name 2..அதியும் ஒரு பார்வ பாத்திருங்க\n///வரும் நாட்களில், ஒவ்வொன்றாக மற்ற ஹாரி பாட்டர் படங்கள் நாவல்களையும் அலசலாம். ஏழு பாகங்களையும் பார்த்துவிட்டு, இறுதியாக, ஹாரி பாட்டர் கதைகளில் சொல்லப்படும் விஷயங்களைப் பற்றியும் மிக விரிவாகப் பார்த்துவிடலாம். Trust me. It’ll be real fun/////\nதலைவா இத சொல்லி ரொம்ப நாளாச்சு\n//தலைவா இத சொல்லி ரொம்ப நாளாச்சு\nஇவ்ளோ கமிட்மெண்டுக்கு நடுவில்.. 700 பக்க நாவலுக்கு ஆங்கில ட்ரேன்ஸ்லேஷன் வேறயா\nஅசத்தல்.. பேசாம நீங்களும் ஒரு LOTR என்சைக்ளோபீடியா ஆரம்பிச்சுடலாம். ஒவ்வொருமுறை உங்க கட்டுரைகள வாசிக்கும்போதும் LOTRங்கிறது சிலப்பதிகாரம், இலியட், ஒடிசி மாதிரி மிடில் ஏர்த் பற்றின ஒரு மகா காவியத்தின் துணைக்கதைதான்னு தோணுது.\n//இந்த இரண்டு தொடர்களுமே அத்தனை நண்பர்களுக்கும் பிடிக்கும்.//\nஎனக்கென்னவோ LOTR Series முடியறது கவலையாத்தான் இருக்கு. புத்தகம் படிக்கறதவிட, படம் பாக்கறதவிட, இப்படி துண்டுதுண்டா முன்கதை, பின்கதை எல்லாம் கலந்து தெளிவா தமிழ்ல படிக்கறது செம இன்ட்ரஸ்டிங்… 🙂\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2015/11/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2019-02-17T19:55:24Z", "digest": "sha1:RFXZUZ4OKJQD2YILRUYKBIY7ZLIU23R4", "length": 12183, "nlines": 164, "source_domain": "pattivaithiyam.net", "title": "சுகப்பிரசவத்தின் மூன்று கட்டங்கள்|suga prasavam tips in tamil |", "raw_content": "\nசுகப்பிரசவத்தின் மூன்று கட்டங்கள்|suga prasavam tips in tamil\nபிரசவத்திற்கான கட்டங்கள் சில நாட்கள் மட்டுமே. சில சமயம் சில மணிநேரங்கள் மட்டுமே நீடிக்கும். இன்னும் சில அதிர்ஷ்டசாலிகளுக்கு சில நிமிடங்கள் மட்டுமே நீடிக்கும். இயற்கையான முறையில் சுகப்பிரசவத்தை விரும்பும் பெண்களுக்கு, பிரசவத்திற்கான கட்டம் மிகவும் கொடுமையானதாக இருக்கும்.\nசிசேரியன் முறையில் பிரசவம் என்றால் சுகப்பிரசவத்தில் ஏற்படும் அளவு வலி ஏற்படுவதில்லை. அதற்கு காரணம் பிரசவத்திற்கான முறையும் கட்டங்களும் மாறுபடும். சிசேரியன் முறையில் அறுவை சிகிச்சை பிரசவம் என்றால் கர்ப்பிணி பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுக்கப்படும். இது முதுகு தண்டு வழியாக செலுத்தப்படும். இந்த மயக்க மருந்து உடலின் கீழ் பகுதியை மரத்து போக செய்துவிடும். அதன் பின் 15 நிமிடங்களுக்குள் அறுவை சிகிச்சையின் மூலம் குழந்தையை வெளியே எடுத்து விட வேண்டும். சுகப்பிரசவத்தில் ஒரு கர்ப்பிணி பெண் கடக்க வேண்டிய மூன்று கட்டங்களை பற்றி அறிந்து கொள்ளுங்கள்..\n• கருப்பையில் அழுத்தம் அதிகரிக்கும் போது, ஆற்றல் திறன்களில் மாற்றம் ஏற்பட்டு இரத்தம் கலந்த சளி வெளியேறினால், கருவில் உள்ள குழந்தை வெளியேறுவதற்கான நேரம் இது. சுருக்கங்களின் நேரத்தை குறித்துக் கொள்வதும் மிகவும் முக்கியமாகும். பிரசவத்தை மூன்று கட்டங்களாக பிரிக்கலாம்:\nபிரசவத்தின் முதல் கட்டம் என்பது பிரசவத்தின் தொடக்கமாகும். இந்த கட்டத்தில் கருப்பை வாய் முழுமையாக விரிவாகும்.\n• பெரும்பாலான தாய்மார்கள் ஆவலுடன் எதிர்ப்பார்க்கும் கட்டம் தான் இது. இந்த கட்டத்தில், கருப்பை வாய் முழுமையாக விரிவடைந்து விடும். கருப்பையில் இருந்து குழந்தை வெளியே வருவதற்கு தயாராகிவிடும். பிரசவத்தின் இந்த கட்டத்தில் உள்ள பெண்கள் அமைதியாகவும், நிம்மதியாகவும், வலியைப் பொறுத்துக் கொண்டும் இருக்க வேண்டும். (குழந்தையின் தலை பெண்ணுறுப்பில் இருந்து வர தொடங்கியவுடன் அந்த பெண்ணிற்கு அவளின் கருப்பையில் லேசான எரிச்சலும் கூச்ச ��ணர்வும் ஏற்படும்).\n• குழந்தையைப் பிரசவித்த பிறகு, கருப்பையில் இருந்து நஞ்சுக்கொடியையும் எடுத்தாக வேண்டும். பிரசவத்தின் இந்த கட்டத்தை சிலர் “இரண்டாம் குழந்தையின் பிரசவம்” என்றும் அழைக்கின்றனர். இந்த கட்டத்தின் போது, லேசான சுருக்கங்களைப் பெண்கள் அனுபவிக்க வேண்டி வரும். கருப்பை சுவரில் இருந்து நஞ்சுக்கொடி தானாக பிரிந்து கொள்ளும். பின் பெண்ணுறுப்பின் வழியாக வெளியேறும். அதன் பின் அறுவை சிகிச்சை வாயிலாக அதனை வெட்டி நீக்கி விடுவர்.\n– இந்த 3 கட்டங்களின் முடிவில் விலை மதிப்பில்லாதா அந்த பச்சிளம் குழந்தையை கையில் தூக்கும் போது அனைத்து வலியும் மறந்து சந்தோஷ வெள்ளத்தில் மிதந்திடுவர்.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nபுற்றுநோய், நீரிழிவுக்கு டாட்டா சொல்லும்...\nசிறுநீரகத்தை ஆரோக்கியமாக பாதுகாக்க இந்த...\nகர்ப்ப காலத்தில் தொடர்ச்சியாக வரும்...\nஉங்க குழந்தைக்கு ஆறு மாதம்...\nபுற்றுநோய், நீரிழிவுக்கு டாட்டா சொல்லும் கறுப்பு சாக்லேட்… அட இது தெரியாம போச்சே..\nசிறுநீரகத்தை ஆரோக்கியமாக பாதுகாக்க இந்த 6 பழக்கங்களை கைவிட்டாலே போதும்.\nகர்ப்ப காலத்தில் தொடர்ச்சியாக வரும் நெஞ்செரிச்சலை எப்படி சரிசெய்வது\nஉங்க குழந்தைக்கு ஆறு மாதம் முடிஞ்சுதா.. இந்த உணவுகளை கொடுத்து பாருங்கள்\nதொப்பையை குறைக்க இப்படி ஒரு வழி இருக்குனு உங்களுக்கு தெரியுமா.. காசும் இல்ல.. கஷ்டமும் இல்ல..,thoppai kuraya tips\nஅறுவை சிகிச்சை மூலம் உடல் எடையை குறைத்தால் இதய பாதிப்பு வராதாம்\nகோடைக் காலத்தில் உடல் எடையை கிடுகிடுவென குறைப்பது எப்படி தெரியுமா,weight loss tamil\nஇல்லங்களில் நேர்மறை எண்ணங்கள் வளர உதவும் பத்துவித செடிவகைகள்\nஉங்கள் குழந்தைகள் உடல் வலிமை பெற உதவும் பதினோரு வழிகள்\nஉங்கள் மகள்களுக்கு கற்றுத்தர வேண்டிய ஐந்து வாழ்க்கைப்பாடங்கள்\nஉங்கள் எடையை குறைக்க விரும்பினால், இந்த பழங்களிலிருந்து விலகி இருங்கள்\nசுவையான மலபார் இறால் கறி ரெசிபி\nஅருமையான கிராமத்து எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு ரெசிபி,tamil recipes\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpsc.gov.in/tamilversion/cd-faq.html", "date_download": "2019-02-17T21:00:03Z", "digest": "sha1:2LB7FUTZA57CRH5G4VMUKOOTFQMURZCZ", "length": 18671, "nlines": 130, "source_domain": "tnpsc.gov.in", "title": "Tamil Nadu Public Service Commision- Mision and Mission", "raw_content": "\nபடிவங்கள் / சரிபார்ப்புப் பட்டியல்\nபடிவங்கள் / சரிபார்ப்புப் பட்டியல்\nபதவி உயர்வுக் குழுவின் கூட்டம்\nபடிவங்கள் / சரிபார்ப்புப் பட்டியல்\nகருணை அடிப்படையிலான பணி நியமனங்கள் குறித்த வினா-விடைகள்\nகருணை அடிப்படையில் பணி நியமனம் யாருக்கு வழங்கப்படுகிறது\nஇறந்த அரசு ஊழியரின் மனைவி / கணவர் / மகன் / மகள் / தத்து எடுக்கப்பட்ட மகன் / மகள். விவாகரத்து பெற்ற மகள் / விதவையாக உள்ள / கணவரால் கைவிடப்பட்ட மகள் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.\nகருணை அடிப்படையில் பணிநியமனம் கோர கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதா\nஆம், அரசு ஊழியர் இறந்த தேதியிலிருந்து 3 ஆண்டுகளுக்குள் விண்ணப்பிக்கப்பட வேண்டும்.\nகருணை அடிப்படையில் பணி நியமனம் எந்தெந்த பதவிகளில் வழங்கப்பட்டு வருகிறது\nதற்போது, தமிழ்நாடு அமைச்சுப் பணியில், இளநிலை உதவியாளர் / தட்டச்சர் / வரைவாளர் / கிடங்கு மேலாளர் தரம் - 3 மற்றும் தலைமைச் செயலக உதவியாளர் போன்ற பதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.\nஇறந்த அரசு ஊழியரின் வாரிசுதாரர் B.E., பட்டம் பெற்றுள்ளார், அவருக்கு கருணையடிப்படையில் உதவிப் பொறியாளர் பதவி வழங்கப்படுமா\nஉதவிப் பொறியாளர் பதவி வழங்க இயலாது, இளநிலை உதவியாளர் பதவி வழங்கப்படும்.\nஇறந்த அரசு ஊழியரின் வாரிசுதாரர்கள் கருணை அடிப்படையில் பணி நியமனம் பெறுவது அவர்களின் சட்டபூர்வ உரிமையா\nஇல்லை. இறந்த அரசு ஊழியரின் குடும்பம் வறிய நிலையில் இருக்கிறது என, வட்டாட்சியரிடமிருந்து சான்றிதழ் பெற்று, பணி நியமனம் கோரும் விண்ணப்பத்துடன் மற்ற சான்றாவணங்களுடன் சமர்ப்பித்தால் தான், கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க இயலும்.\nகருணை அடிப்படையில் பணிநியமனம் பெற யாரிடம் விண்ணப்பிக்க வேண்டும்\nஇறந்த அரசு ஊழியர் பணிபுரிந்த அலுவலகத்தின் அலுவலர் மூலம் நியமன அதிகாரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.\nகருணை அடிப்படையில் பணி நியமனம் பெற எந்தெந்த சான்றிதழ்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்\nகருணை அடிப்படையில் பணி நியமனம் கோரும் காலஞ்சென்ற அரசு ஊழியரின் கணவரின் / மனைவியின் விண்ணப்பக் கடிதம்.\nகருணை அடிப்படையில் பணி நியமனம் கோரும் காலஞ்சென்ற அரசு ஊழியரின் வாரிசுதாரரான விண்ணப்பதாரரின் விண்ணப்பக் கடிதம்.\nஇறந்த அரசு ஊழியரின��� இறப்புச் சான்றிதழ்.\nஇறந்த அரசு ஊழியரின் வாரிசுச் சான்றிதழ்.\nஇறந்த அரசு ஊழியரின் இதர வாரிசுதாரர்களின் மறுப்பின்மைச் சான்றிதழ்கள்.\nநிர்ணயிக்கப்பட்ட கல்வி மற்றும் தொழில் நுட்பக் கல்விச் சான்றிதழ்கள்.\nகல்வி மற்றும் தொழில் நுட்பக் கல்விச் சான்றிதழ்களின் மெய்த்தன்மைக் கடிதம்.\nவட்டாட்சியாரிடமிருந்து பெறப்பட்ட ஒருங்கிணைந்த சான்றிதழ்.\nஇறந்த அரசு ஊழியரின் மனைவி பணிநியமனம் கோரினால் அவர் மறுமணம் செய்யவில்லை என்பதற்கான சான்று.\nகருணை அடிப்படையில் பணிநியமனம் கோரி விண்ணப்பித்து பணி நியமனம் பெற நிர்ணயிக்கப்பட்ட வயது எவ்வளவு\nகாலஞ்சென்ற அரசு ஊழியரின் மனைவியாக/ கணவனாக இருப்பின் அவருக்கு நிர்ணயிக்கப்பட்ட வயது 50 மற்றும் மகள் அல்லது மகனாக இருப்பின் அவருக்கு நிர்ணயிக்கப்பட்ட வயது 35 ஆகும்.\nகருணை அடிப்படையில் நியமனம் பெற நிர்ணயிக்கப்பட்ட வயது எந்த தேதியிலிருந்து கணக்கிடப்படுகிறது\nகாலஞ்சென்ற அரசு ஊழியர் இறந்த தேதியிலிருந்து கணக்கிடப்படுகிறது.\nகாலஞ்சென்ற அரசு ஊழியரின் வாரிசுகள் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் கருணை அடிப்படையில் பணிநியமனம் கோரினால் யாருக்கு பணி நியமனம் வழங்கப்படும்\nகாலஞ்சென்ற அரசு ஊழியரின் மனைவியால்/ கணவனால் முன்மொழியப்படும் நபருக்கு வழங்கப்படும், ஆனால் மற்ற வாரிசுதாரர்களின் ஆட்சேபணையின்மைச் சான்றும் அவசியமானதாகும்.\nஎன் தந்தை இறக்கும் தருவாயில் என் வயது 3, என் தாயும் என் தந்தை இறந்த ஓராண்டுக்குள் மறைந்து விட்டார், நான் இந்த வருடம் 10ஆம் - வகுப்பு தேர்வு எழுதியுள்ளேன், என் தந்தையின் வாரிசு என்பதால் கருணை அடிப்படையில் பணிவாய்ப்பு எனக்கு வழங்க கோரி விண்ணப்பிக்கலாமா\nஅரசு ஊழியர் மறைந்து 3 ஆண்டுகளுக்குள் விண்ணப்பிக்க வேண்டும், எனினும் தாயும் இல்லாத காரணத்தால் இதனை ஒரு சிறப்பு நேர்வாகக் கருதி ஏற்றுக் கொள்ளலாம், ஆனால் கருணை அடிப்படையில் அரசுப் பணியில் சேர குறும வயது 18 ஆகும்.\nஎன் தந்தை இறக்கும்போது பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றதினால் இளநிலை உதவியாளர் பணி கோரியிருந்தேன், 5 வருடங்களாகியும் இன்னும் பணி வழங்கப்படவில்லை, எனவே இடைப்பட்ட காலத்தில் தட்டச்சு ஆங்கிலம். தமிழ் ஆகிய இரண்டிலும் முதுநிலை தேர்ச்சி பெற்றுள்ளேன், நான் தட்டச்சர் பணி கோரி விண்ணப்பிக்கலாம��\nதட்டச்சர் பதவிக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்வி மற்றும் தொழில் நுட்பக் கல்வி பெற்றுள்ளபடியால் அப்பதவிக்கு விண்ணப்பிக்கலாம், ஆனால் தட்டச்சர் பணியிடம் காலியிருந்தால் மட்டுமே தட்டச்சர் பணியிடம் வழங்கப்படும், மொத்த காலியிடத்தில் 25 சதவிகிதம் மட்டுமே கருணை அடிப்படையிலான பணி நியமனத்திற்கு வழங்கப்படும்.\nகருணை அடிப்படையில் பணி நியமனம். இறந்த அரசு ஊழியரின் குடும்பத்தினருக்கு பணி வழங்க வேண்டுமென்பது கட்டாயமா\nகருணை அடிப்படையில் பணி நியமனத்திற்கு என நிர்ணயிக்கப் பட்டுள்ள அனைத்து சான்று - ஆவணங்கள் அரசாணை எண் 560. தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை. நாள் 03,08,1977-இன் படி சமர்ப்பிக்கப்பட்டு. பணி நியமன அதிகாரிக்கு திருப்தி ஏற்பட்டால் மட்டுமே பணிவழங்கப்படும், மறுக்கவும் அவருக்கு அதிகாரம் உண்டு.\nகருணை அடிப்படையில் பணி நியமனம், காலிப் பணியிடமின்மை காரணமாக எனக்கு மறுக்கப்படுகிறது, ஆனால். வேலைவாய்ப்புத் துறை மூலம் 2 தற்காலிகப் பணியாளர்கள் பணியிலுள்ளார்கள்,\nதற்காலிகப் பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு. அவ்விடம் நிரந்தரப் பணியிடமாக இருப்பின் தங்களுக்கு பணி வழங்கப்படலாம்.\nதிருமணமாகாத அரசு ஊழியரின் சகோதர. சகோதாரிகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்படுகிறதா\nதிருமணமாகாத அரசு ஊழியரின் சகோதர சகோதரிகளுக்கு கருணை அடிப்படையில் பணிநியமனம் வழங்கப்படுகிறது.\nமருத்துவ இயலாமையின் காரணமாக மருத்துவரீதியில் அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெறும் அரசு ஊழியரின் வாரிசுதாரர்களுக்கு. கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கக் கோரும் விண்ணப்பத்துடன். மருத்துவ இயலாமையால் ஓய்வு பெறும் அரசு ஊழியரின் எந்தெந்த சான்றிதழ்களைச் சமர்ப்பிக்க வேண்டும்\nகருணை அடிப்படையில் பணி நியமனம் கோருவதற்கு தேவையான சான்று / ஆவணங்களுடன் கீழ்க்காணும் சான்றுகளையும் சமர்ப்பிக்க வேண்டும்.\nமருத்துவ இயலாமையின் காரணமாக ஓய்வு பெறும் அரசு ஊழியருக்கு, அவர் மருத்துவ இயலாமையின் காரணமாக ஓய்வு பெறுவதற்கு மருத்துவக் குழுவினரால் அளிக்கப்படும் மருத்துவ குழுச்சான்று (அசல்).\nஅரசு ஊழியர் பணிபுரிந்த அலுவலகத்தில் அவர் எந்நாளிலிருந்து மருத்துவ இயலாமையால் ஒய்வு பெறுகிறார் என்பதற்கு அத்துறைத் தலைவரால் வழங்கப்படும் சான்று.\nமர��த்துவ இயலாமையின் காரணமாக ஓய்வு பெறும் அரசு ஊழியரின் பணிப்பதிவேட்டின் நகல்.\nமுகப்பு | தேர்வாணையம் குறித்து | தேர்வர் பக்கம் | அரசுப்பணியாளர் பகுதி | தேர்வு முடிவுகள் | வினா விடை | இணையவழிச் சேவைகள் | பின்னூட்டம்\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்\nஎண். 3, ப்ரேசர் பாலச் சாலை, வ.உ.சி நகர், சென்னை – 600 003.\nதொலைபேசி எண்கள் - +91-44-25300300\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/show/62_290/20170120130012.html", "date_download": "2019-02-17T20:21:33Z", "digest": "sha1:KFANBOSTKWJO654N52MEMLZUBZV6NUVV", "length": 3050, "nlines": 46, "source_domain": "tutyonline.net", "title": "தூத்துக்குடியில் ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டம்", "raw_content": "தூத்துக்குடியில் ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டம்\nதிங்கள் 18, பிப்ரவரி 2019\nதூத்துக்குடியில் ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டம்\nதூத்துக்குடியில் ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டம்\nவெள்ளி 20, ஜனவரி 2017\nஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தூத்துக்குடியில் கல்லூரி மாணவ, மாணவிகள் இன்று 4வது நாளாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும், பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதையொட்டி தூத்துக்குடியில் வாட்ஸ்அப் மூலம் போராட்ட அறிவிப்பை வெளியிட்ட இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள, மாணவிகள் கடந்த 3 நாட்களாக பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள எஸ்.ஏ.வி. பள்ளி மைதானம் அருகே திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்ற‌னர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valavu.blogspot.com/2007/03/blog-post_25.html", "date_download": "2019-02-17T21:00:06Z", "digest": "sha1:KVVSGJOPN6EPDKE7SHHB2UMNATU6NW7Q", "length": 34252, "nlines": 233, "source_domain": "valavu.blogspot.com", "title": "வளவு: இந்திய மட்டைப் பந்தும், எதிர்காலமும்", "raw_content": "\nவாழ்க்கைச் சுவடுகளும், சிந்தையும், பார்வையுமாய் வளைய வரும் பதிவு.\nஇந்திய மட்டைப் பந்தும், எதிர்காலமும்\nதோனி வெளியேற்றப் பட்டவுடனேயே, \"மேற்கொண்டு பார்ப்பது வீண், இனி இவர்கள் உருப்பட மாட்டார்கள்\" என்றெண்ணி எரிச்சலுடன், தொலைக்காட்சியை அணைத்துப் படுக்கப் போய்விட்டேன். மறுநாள் காலையில் சரியான தூக்கம் இல்லாமல், கொஞ்சம் தலைவலியோடு தான் எழுந்தேன். நேற்று முழுக்க ஒரே சோர்வு. மாலை வர, வரத்தான் கொஞ்சம் தெளிவு ஏற்பட்டது. இது போன்ற ஏமாற்றங்கள் ஏற்படுவது இயற்கைதான் என்று அமைந��தேன்.\n\"சட்டியில் இருந்தால் அல்லவா, அகப்பையில் வருவதற்கு\n\"ஆடத் தெரியாதவள் தெருக் கோணல் என்றால் எப்படி\nகொஞ்சம் கொஞ்சமாய் நுட்பியல் தாக்கங்களால் (impacts of technology) உலகெங்கும் ஆட்டங்கள் மாறிக் கொண்டிருக்கும் போது, அந்த மாற்றங்களை உணர்ந்து கொள்ளாமல், மாற்றங்களுக்கேற்பத் தங்களை அணியமாக்கிக் கொள்ளாமல், இன்னும் பழைய முறையிலேயே ஆடிக் கொண்டிருந்தால், இது போன்ற ஏமாற்றங்கள் நமக்கு ஏற்படத் தானே செய்யும்\nவளைதடிப் பந்தாட்டத்திலும் (hockey) இப்படித்தான் நடந்தது. செயற்கைப் புல்விரிப்புக்களும் (artificial turf), வலிய அடிப்புக்களுமாய் (shots), ஆடுகின்ற ஆட்டமே மாறியபின், பழைய துணைக்கண்ட அணுகு முறையிலேயே, வளைதடிக்கு அருகில் பந்தை வைத்துக்கொண்டு, எதிராளியின் வளைதடியில் பந்தைச் சிக்க விடாமல், இரண்டு மூன்று பேர் தங்களுக்குள்ளேயே சிறுசிறு கடவுகளில் (passes) பந்தை அங்கும் இங்கும் திருப்பி அலைத்து, நளினமாய் நகர்த்திக் கொண்டு, எதிராளியின் கவளை (goal) வரை போய் சட்டென்று பந்தைத் திணித்து வரும் உத்திகளெல்லாம் மறைந்து போய் எத்தனை மாமாங்கம் ஆயிற்று இன்னும் அதே பழைய முறையிலேயே இந்தியா ஆடிக் கொண்டிருந்தால் எப்படி இன்னும் அதே பழைய முறையிலேயே இந்தியா ஆடிக் கொண்டிருந்தால் எப்படி வளைதடிப் பந்தில் இந்தியா தோற்றுக் கொண்டுதான் இருக்கும்; ஒரு நாளும் அது மேலே வராது. இது போக பந்தாட்டக் குழும்பில் (hockey club)இருக்கும் வட்டார அரசியல், பணங்களைச் செலவழிக்கத் தயங்கும் போக்கு; ஊழல் இன்ன பிற.\nஅதே போன்ற நிலை வேறு உருவத்தில் மட்டைப் பந்திலும் (cricket) ஆகிக் கொண்டிருக்கிறது என்றே தோன்றுகிறது.\nஇப்பொழுதெல்லாம், பெரும்பாலான சிறந்த அனைத்து நாட்டு அணியினர் மட்டைப் பந்தைப் போடும் வேகம் கூடிக் கொண்டே போகிறது. மணிக்கு 140-142 கி.மீ.க்கு மேலும், பலர் பந்து வீசுகிறார்கள். அதோடு, அந்தப் பந்துகளின் தொடக்க முடுக்கமும் (initial acceleration) கூடுதலாய் இருக்கிறது. பந்தை விரல்களில் இருந்து வெளியே விடும் இலவகமும் சிறக்கிறது. இதனால் கண்ணிமைக்கும் நேரத்திற்குள் பந்து பாதித் தொலைவைத் தாண்டிவிடுகிறது; மட்டையால் பந்தைத் தடுத்து திருப்பிவிட வேண்டுமானால், பரவளைவில் (parabola) வரும் ஒவ்வொரு பந்தின் நகர்ச்சியையும், வேகத்தையும், முடுக்கத்தையும் நிதானிக்கத் தெரியும் திறன் மட்டையாளருக்கு (batsman) இருக��கவேண்டும். இந்தத் திறனில் கண், கையோட்டம் ஆகியவற்றை ஒருங்குவிக்கும் (co-ordinating)போக்கும் அமையவேண்டும்.\nஅதிட்டமில்லா வகையில், நம் மட்டையாளர்கள் இத்திறனில் கொஞ்சம் கூட வளர்ச்சி பெறவில்லை. நம் மட்டையாளர்கள் மட்டுமல்ல, ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கம் போல, நம் பந்து வீச்சாளர்களும் 135-138 கி.மீ / மணிக்கு மேல் தாண்டி பந்து வீச மாட்டேம் என்கிறார்கள்; ஆகப் பிழை என்பது மட்டையாளர்கள், வீச்சாளர்கள் என இருவரிடமும் தான் இருக்கிறது. ஒருவர் மட்டும் காரணம் இல்லை. நம்மிடம் மொத்தமாய் உள்ள வலுவின்மை இது. வேகப் பந்துத் தடுமாற்றம்.\nவலுக்குறைந்த நம் வீச்சாளர்களின் பந்துவீச்சிற்கே பழக்கப்பட்டு அடித்துவரும் மட்டையாளர்களும் 140 கி.மீ./மணிக்கு மேல் பந்தின் வேகம் இருந்தால், அதோடு முடுக்கமும் கூடுதலாய் இருந்தால், அதைத் தடுத்து அடிக்கவே தடுமாறுகிறார்கள். இதில் தெண்டுல்கரில் இருந்து எல்லோரும் அப்படித்தான் ஆகிறார்கள். (அன்றைக்கு தில்லார வெர்னாண்டோ, மலிங்கா போட்ட பந்து வீச்சுகளில் எல்லோருமே தடுமாறினார்கள்.) இதே நிலைமைதான், பெரும்பாலான வேகப்பந்து வீச்சாளர்களின் பந்துகளைக் கண்டு இந்திய அணியினரிடம் அமைகிறது. வெளிநாட்டுப் பந்து வீச்சாளருக்கு மேல், நம் வீச்சாளர் அமைந்தால் அல்லவா, அந்தப் பயிற்சியின் விளைவால், வெளிநாட்டுக் காரரை எதிர்கொள்ளும் திறம் நம் மட்டையாளருக்கு வந்து சேரும்\nஇது போலப் பட்டிகைகளும் (pitches) வேகப் பந்திற்கு வாகாக அமையும் வகையில் நம் நாட்டில் மாற்றப் படவேண்டும். அதற்குத் தேவையான மண்எந்திரவியல் (soil mechanics) ஆய்வும் இங்கு நடைபெற வேண்டும். எந்தப் பட்டிகை எவ்வளவு குதிப்புக் (bounce) கொடுக்கும் எவ்வளவு பரவலாய்க் கொடுக்கும் எப்படிக் குதிப்பை வேண்டுவது போல் மாற்றலாம் - இந்தக் கேள்விகளுக்கு விடை நமக்குத் தெரிய வேண்டும். நல்ல பட்டிகைகளை உருவாக்கும் கலைத்திறன் கொண்டவர்களை நம் வாரியம் பாராட்டிப் பேணவேண்டும். கொஞ்சம் கூடக் குதிப்பு இல்லாத வறட்டையான (flat) பட்டிகைகளை உருவாக்கி நம் ஆட்டக்காரர்களை நாமே கெடுக்கிறோம். இந்த வகையில் இந்திய வாரியம் மாநில வாரியங்களைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டும். அவரவர் தங்கள் குழுக்கள் வெற்றிபெற வேண்டும் என்று எல்லா இடத்திலும் சீரழித்துக் கொண்டு இருக்கிறார்கள். நம் ஆட்டக��� காரர்களின் எதிர்காலத்தை நம் மாநில வாரியங்களே கெடுக்கின்றன.\nஉள்ளூர் ஆட்டங்களில் வேகப் பந்தைப் போடுவதற்கும், எதிர்கொள்ளுவதற்குமான திறனை வளர்த்துக் கொள்ள நம் நாட்டில் பயிற்சிக் களங்களை ஏற்படுத்தாது இன்னொரு பெரியகுறை. சென்னையில் இருக்கும் MRF பயிற்சிக் களம் என்பது ஒரு புறனடையாகத் (exception) தான் இருக்கிறது. இது மட்டும் போறாது. இது போல 10, 12 களங்களாவது நாடெங்கிணும் வேண்டும். MRF பயிற்சிக் களத்திலிருந்து வெளிவருகிறவர்களும், தங்கள் திறனைக் கொஞ்சம் கொஞ்சமாய் இழந்து, நாளாவட்டத்தில் கோட்டையும் (line), நீளத்தையும் (length) சரி செய்யும் போக்கில், தங்களின் வேகத்தில் கோட்டை விடுகிறார்கள். (காட்டாக: முனாவ் பட்டேல், இர்பான் பத்தான்).\nஇன்னொரு குறை: நம்முடைய மரபு சார்ந்த சுழற்பந்திலும் (spin bowling) திறன் குறைந்து போனது; புதிய உத்திகள் உருவாவதில்லை. முத்தையா முரளிதரன் தூஸ்ரா பந்தைப் போடப் பழகி, தூண்டில் போடுவது போல் சுழித்து எறிகிறார். நம்மாட்களோ அதில் வகையாக மாட்டிக் கொள்ளுகிறார்கள். அது போலப் பந்து போட, நம் பக்கத்தில் ஆட்களே இல்லை என்று தான் சொல்ல வேண்டும் (அர்பஜன் இந்தப் பந்தில் அவ்வளவு தெளிவு இல்லை). சுழற்பந்து போடுவதில் புதுப்புது வேற்றங்களை (variations) நாம் உருவாக்க மாட்டேம் என்கிறோம்.\nஅதே போல, உள்வட்டத்தில் இருக்கும் களத்தர்கள் (fieldsman) பந்தைப் பிடித்து நேரே குத்திகளை (stumps) விழுத்துமாப் போல பந்தைத் தூக்கி எறியாமல், குத்திகளுக்கு அருகில் உள்ள களத்தருக்கு எறிந்தே, பழக்கப் பட்டிருக்கிறார்கள். நேரே பந்தெறிந்து குத்தியைத் தகர்க்கும் கலையில் ஆழ்ந்த கவனம் செலுத்த வேண்டும். அது போக, கள வேலைகளில், ஒரு மேலோட்டத் தனம், ஈடுபாடு இல்லாமை, ஆகியவை தென்படுகின்றன; இவை களையப் படவேண்டும்.\nபொதுவாக, இப்பொழுதெல்லாம் ஆட்டம் என்பது பணமயமாய் ஆகிப் போய் விட்டதால், உள்ளூர் ஆட்டங்களில் பலரின் கவனமும் குறைந்து போயிற்று; இவ்வளவு பணம் சம்பாரிக்கும் மட்டைப்பந்து வாரியத்தின் முயற்சியில் உள்ளூர்ப் போட்டிகளின் ஆழம் கூட்டப் படவேண்டும். (ஒருபக்கம் ரஞ்சி, இன்னொரு பக்கம் மற்றைய ஆட்டங்கள் என்று நேரம் வீணாகப் போகாமல், நாடு தழுவிய அளவில் ஒருநாள் ஆட்டத்திற்கு ஒரு போட்டி, ஐந்து நாள் ஆட்டத்திற்கு இன்னொரு போட்டி என்று இரண்டு மட்டும் இருந்தால் போதும். இ���ை எல்லாம் ஒரு ஆண்டின் மூன்று மாதங்களுக்குள் முடிக்கப் படவேண்டும்.)\nஉள்ளூர் ஆட்டங்களில் நுட்பியல் பெரிதும் கூடிவர ஏற்பாடு செய்ய வேண்டும். நுட்பியல் இல்லாமல் மட்டைப் பந்து இல்லை என்று இப்பொழுது ஆகிவிட்டது. உள்ளூர் ஆட்டங்களில் பந்து வீச்சின் வேகத்தோடு, முடுக்கம் போன்றவையும் கணிக்கப் பட வேண்டும்; பல்வேறு நுட்பியல் கருவிகள் கொண்டு ஒவ்வோர் இயக்கமும் பதிவு செய்யப் படவேண்டும்; உள்ளூர் ஆட்டங்கள் விழியப் படங்களாய்ப் (video movies) பதிவு செய்யப் படவேண்டும். தொலைக்காட்சிகளில் உள்ளூர் ஆட்டங்களைக் காட்ட வழிசெய்ய வேண்டும். வல்லுநர்கள் உள்ளூர் ஆட்டங்களைத் தீவிரமாக அலசி \"யார் மேல் நிலையில் உள்ளார் யாருக்கு என்ன பயிற்சி கொடுத்தால் இன்னும் மேல்நிலைக்குக் கொண்டு வரலாம் யாருக்கு என்ன பயிற்சி கொடுத்தால் இன்னும் மேல்நிலைக்குக் கொண்டு வரலாம்\" என்று பார்க்க வேண்டும். சமலேற்ற அலசல்கள் (simulated analyses) நடக்க வேண்டும்.\nவெறுமே மேட்டுக் குடியினர் (இதை நான் விவரித்தால் பலருக்கும் பிடிக்காமல் போகலாம்.) ஆடும் குழும்பு (club) ஆட்டங்களில் மட்டுமே கவனம் கொள்ளாமல், நாட்டுப் புறங்களில் நடக்கும் ஆட்டங்களை வாரியம் தூண்டிவிட வேண்டும். வேகப் பந்து வீச்சாளர்கள் பெரும்பாலும் நாட்டுப் புறங்களில் இருந்து வரவே வாய்ப்பு உண்டு. உள்ளூர் ஆட்டங்களில் ஓர் அணிக்கு இரண்டு வேகப் பந்து வீச்சளாராவது இருக்க வேண்டும் என்ற கட்டாயம் வேண்டும். அந்தப் பந்து வீச்சாளர்களின் வேகமும், குறைந்த ஓட்டங்களில் மட்டையாளர்களை வெளியேற்றக் கூடிய திறனும், அதிகரிக்கும்படி, போட்டிகள், பரிசுகள், எதிர்பார்ப்புகள் ஆகியவற்றை உண்டாக்க வேண்டும்.\nஅதே போல சுழற்பந்து வீச்சிலும் நிறுவனப்படுத்தப்பட்ட முயற்சிகளைத் (organized efforts) தொடங்க வேண்டும்.\nதவிர இந்தியப் பல்கலைக் கழகங்களில், குறைந்தது ஐந்தாறு இடங்களிலாவது உயிர்எந்திரவியல் (biomechanics) தொடர்பான ஆய்வுகளின் மூலம் இந்திய மட்டைப்பந்து ஆட்டத்தை ஆய்விற்கு உட்படுத்த வேண்டும். இந்த ஆய்வுகளுக்கு மட்டைப்பந்து வாரியம் பணம் செலவழிக்க வேண்டும். இது போன்ற ஆய்வுகள் ஆத்திரேலியப் பல்கலைக் கழகங்களில் நடக்கின்றன. இப்பொழுது தென்னாப்பிரிக்காவிலும் நடக்கிறது. அதே போல பொருதுகள மருத்துவமும் (sports medicine) ஆத்திரேலியாவிலும், தென்னாப்பிர���க்காவிலும் பெரிதும் கிடைக்கிறது. நம் ஆட்டக்காரர்களும் கூட ஏதாவது சிக்கல் என்றால் அங்கு தானே ஓடுகிறார்கள் நம்மூரிலேயே பொருதுகள மருத்துவமும், அதையொட்டிய வளர்ச்சி, ஆய்வுப் பணி போன்றவை நடைபெற்றால், நாமல்லவா வளர்ச்சி பெறுவோம்\nஇன்னொன்றும் நடைபெறலாம். இனியும் இந்தியா என்று ஒரே அணியை மட்டும் வைத்துக் கொண்டு இருப்பது சரியில்லை. இன்றைய நிலையில் 100 கோடி மக்களில் 15 பேர் என்பது பல்வேறு வகை அரசியல் நடப்பதற்கே வழி வகுக்கிறது. இந்தியா - வடக்கு, இந்தியா - கிழக்கு, இந்தியா - மேற்கு, இந்தியா - தெற்கு என்று நான்கு அணிகளை உருவாக்கி அவற்றை அனைத்து நாட்டுப் போட்டிகளில் நம் வாரியம் பங்கு பெற வைக்கலாம். இதனால் பல நல்ல விளைவுகள் ஏற்படக் கூடும். குறிப்பாக, இப்பொழுது இருக்கும் வட்டார அரசியல் குறைய வாய்ப்புண்டு. தவிர, மட்டைப் பந்தாட்டத்தில் நடக்கும் அரசியல், சூதாட்டம், பணக்குவிப்பு போன்றவை குறைய, இது போன்ற பரவலாக்கங்களே உதவி புரியும்.\n) கோணத்தில் நாவலத்து மட்டைப் பந்தாட்டம்\nமட்டைப் பந்தில் புழங்கப்படும் சில சொற்களுக்குத் தமிழ்ப் பதம் வேண்டி நானே தங்களை வினவ எண்ணியிருந்தேன்.அதற்குள் தாங்களே பதிவொன்றை\nபரிந்துரைகளையும் நேரம் இருக்கையிற் கூறிவிடுங்களேன்.\n என்ன ஒரு அழகான விளக்கம், ஆராயப்பட்ட கட்டுரை. மிகத் தெளிவாக ஒவ்வொரு துறையையும் ஆராய்ந்து அதற்கான சில தீர்வுகளையும் கொடுத்துள்ளீர்கள். நிறைய கற்றுக்கொண்டேன் உங்கள் கட்டுரையிலிருந்து. நன்றி ஐயா.\nஅதுபோல், மட்டைப்பந்தில் புழங்கும் பல ஆங்கில பதங்களுங்கு எனக்கு தமிழ்ச் சொல் கிடைத்ததய்யா. மீண்டும் நன்றி.\nleg bye, hit wicket உள்ளிட்ட இன்னும் பல கிரிக்கெட் கலைச்சொற்களுக்கு ஒரு பட்டியலாகவே தமிழ்ச் சொற்களைத் தந்தால் நன்று. முற்றிலும் புதிய சொற்களுக்கு கூடவே விளக்கமும் கொடுக்க இயன்றால் இன்னும் சிறப்பு.\nநான்கைந்து இந்திய அணிகள் வர வேண்டும் என்பதை நானும் வழிமொழிகிறேன். கிரிக்கெட், டென்னிஸ், ஹாக்கி என்று ஒரு சிலவற்றை மட்டும் கட்டி அழாமல் தடகளப் போட்டிகளிலும் இந்தியா கவனம் செலுத்த வேண்டும். இந்த குழு விளையாட்டுக்களை விட அவை முக்கியம்\nவேற்றம் = version என்று தானே சொல்லியிருந்தீர்கள்\nVariation வேறாட்டம் என்றெல்லவா வந்திருக்க வேண்டும்\n(-action, -ation என்ற பின்னொட்டுக்களெல்லாம் தமி��ில் ஆற்றம்,ஆட்டமாகும்\nஎன்று தாங்கள் எங்கோ சொல்லி நான் கற்றது\n),over ஆகியவற்றிற்கான தமிழ்ச்சொற்களைக் கேட்டிருக்கிறீர்கள். சொற்பிறப்பு அகரமுதலியில், O.E. innung \"a taking in, a putting in,\" ger. of innian \"get within, put or bring in,\" from inn (adv.) \"in\" (see in). Meaning of \"a team's turn in a game\" first recorded 1738, usually pl. in cricket, sing. in baseball என்ற விளக்கத்தைப் பார்த்தால், முதல் உள்ளாங்கு (first innning), இரண்டாம் உள்ளாங்கு (second inning) என்றே சொல்லலாம். அதே போல wicket என்பதைக் கிட்டி என்றே சொல்லலாம். கிட்டிப்புள்ளில் வரும் கிட்டியைப் போல் அது சிறிதாகத் தானே இருக்கிறது\nதங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி.\nleg bye, hit wicket ஆகியவற்றிற்குத் தமிழ்ச்சொற்கள் கேட்டிருக்கிறீர்கள். \"காலோடு\" என்றும், \"கிட்டி வீழ்ப்பு\" என்றும் இவற்றை எளிதாகச் சொல்லலாமே உங்களின் மற்ற கருத்துக்களுக்கு நன்றி.\nஉங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி.\nவேறாட்டம் என்றுதான் நான் சொல்லியிருக்க வேண்டும். வேற்றம் என்றது சுருக்கமாய் இருந்தாலும், மாற்றுப் பொருள் வந்துவிடும் என்பது உண்மை தான்.\nபோறும் என்பது சரியா, போதும் என்பது சரியா என்று கேட்டிருக்கிறாய் றகரமும் தகரமும் ஒன்றிற்கொன்று போலியாகப் பேச்சுவழக்கில் வருவதால் அப்படி எழுதினேன். போதும் என்பதே இலக்கணப்படி சரியாகும்.\nஇந்திய மட்டைப் பந்தும், எதிர்காலமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlminnal.com/?p=1162", "date_download": "2019-02-17T19:49:30Z", "digest": "sha1:DIYXUBBC2BIV7R6QT4S2IZNT4YKB7LXU", "length": 13273, "nlines": 135, "source_domain": "yarlminnal.com", "title": "இன்றைய ராசி பலன்கள் – Yarlminnal", "raw_content": "\nதளபதி 63ல் இணைந்த சூப்பர் சிங்கர் பிரபலம்\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் மகளிர் அணி தளபதி ஒருவர் உட்பட 8 பேர் கைது\nயாழ்ப்பாணத்தில் சகோதரர்களை கடத்திய பெண்ணால் பெரும் பரபரப்பு\nகொழும்பில் சற்று முன்னர் துப்பாக்கி சூடு – ஆபத்தான நிலையில் இளைஞன்\nயாழில் இன்று 3 செக்கன் இடைவெளியில் மயிரிழையில் உயிர் தப்பிய இருவர்\nகளமிறங்கிய இந்தியா: குண்டு மழை பொழியும் விமானங்கள்\nமுல்லைத்தீவிற்கு வெளிநாட்டில் இருந்து சென்றவர் எடுத்துச் சென்ற சொகுசு மெத்தையில் பொலிசாருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி\nஉலகளவில் தமிழரின் பெருமையை உயர்த்திய தமிழன் பிரபலங்கள் உட்பட பலரிடம் குவியும் வாழ்த்துக்கள்\nகாதலிக்க மறுத்த பாடசாலை மாணவி பாடசாலையில் மாணவன் கொடுத்த பேரதிர்ச்சி\nகாதலனுடன் பிரபல பாடசாலை மாணவியான காதலியின் லீலை\nHome/ Life Style/இன்றைய ராசி பலன்கள்\nதிட்டமிட்ட காரியமொன்றில் திடீர் மாற்றம் ஏற்படும் நாள். உடல் நலத்தில் கவனத்தைச் செலுத்துவது நல்லது. தொழில் ரீதியான பயணமொன்று தாமதப்படலாம். மறதி அதிகரிக்கும். நண்பர்களால் விரயம் உண்டு.\nஎதிர்பாராத திருப்பங்கள் ஏற்படும் நாள். அலைச்சல் சற்று அதிகரிக்கும். குடும்பத்தினர்களிடம் விட்டுக் கொடுத்துச் செல்வதன் மூலம் விருப்பங்கள் நிறைவேறும். உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.\nஆதாயம் அதிகரிக்கும் நாள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த தகவலொன்று வந்து சேரலாம். அன்னிய தேசத் தொடர்பு அனுகூலம் தரும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கிச் சேர்க்க முன்வருவீர்கள்.\nமதிப்பும், மரியாதையும் உயரும் நாள். அரசு வழிக் காரியங்கள் அனுகூலமாக முடிவடையும். அரைகுறையாக நின்ற வீடு கட்டும் பணியை தொடருவீர்கள். வரவும் செலவும் சமமாகும். பயணங்களால் பலன் உண்டு.\nதுணிவும், தன்னம்பிக்கையும் கூடும் நாள். தொல்லை தந்தவர்கள் விலகுவர். கூட்டுத் தொழிலை தனித் தொழிலாக மாற்றலாமா என்ற சிந்தனை மேலோங்கும். அலுவலகப் பணிகளில் இருந்த அல்லல் தீரும்.\nமுன்னேற்றம் காண முன்யோசனையுடன் செயல்பட வேண்டிய நாள். உத்தியோக மாற்றச் சிந்தனை மேலோங்கும். நண்பர்களுக்காக ஒரு தொகையைச் செலவிடுவீர்கள். ஆலய வழிபாட்டால் அமைதி காண இயலும்.\nபணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும் நாள். நீண்ட நாளைய எண்ணம் நிறைவேறும். ஆடை, ஆபரண, அலங்காரப் பொருட்களை வாங்கிச் சேர்க்க முன்வருவீர்கள். நட்பு வட்டம் விரிவடையும்.\nபாக்கிகள் வசூலாகிப் பணவரவைப் பெருக்கும் நாள். கண்ணியமிக்கவர்கள் கைகொடுத்து உதவ முன்வருவர். மாற்று மருத்துவத்தை மேற்கொள்வதால் உடல்நலம் சீராகும். உங்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவர்.\nமதிநுட்பத்தால் மகத்தான காரியமொன்றைச் செய்து முடிக்கும் நாள். வெளிவட்டாரத் தொடர்பு விரும்பும் விதத்தில் அமையும். வீடு, நிலம் வாங்கும் யோகம் உண்டு. பிள்ளைகளால் உதிரி வருமானம் உண்டு.\nகடிதம் மூலம் கனிந்த தகவல் வந்து சேரும் நாள். நினைத்தது நிறைவேறி நிம்மதி காண்பீர்கள். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களின் உதவி கிடைக்கும். வாகனப் பராமரிப்பில் ஆர்வம் காட்டுவீர்கள். பொதுவாழ்வில் புகழ்கூடும்.\nஇல்லத்திலு���், உள்ளத்திலும் அமைதி கூடும் நாள். உறவு பகை பாராமல் அனைவருக்கும் உதவி செய்வீர்கள். அரசியல் பிரமுகர்களால் ஆதாயம் உண்டு. தடைப்பட்ட வருமானம் தானாகவே வந்து சேரலாம்.\nகொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழும் நாள். இல்லத்தினர்களின் ஒத்துழைப்போடு இனிய பணிகளைச் செய்து முடிப்பீர்கள். உயரதிகாரிகளின் பாராட்டுக்களைப் பெறுவீர்கள். எதிர்பாராத வரவு ஒன்று வந்து சேரும்.\nகூந்தலுக்கு வீட்டியேயே இயற்கை ஷாம்பூ தயாரிப்பது எப்படி\nயாழில் சற்று முன்னர் நடந்த சம்பவம் - இளைஞன் மீது கோரமான முறையில் கத்திக் குத்து தாக்குதல்\nகூந்தலுக்கு வீட்டியேயே இயற்கை ஷாம்பூ தயாரிப்பது எப்படி\nயாழில் ரயிலில் மோதுண்டு உயிரிழந்த இளைஞன் நேரடி அதிர்ச்சி வீடியோ\nஅரசாங்க ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்\nஅஜித்தின் மகன் ஆத்விக் செய்யும் குறும்பு ஷாலினி என்ன சொன்னார் பாருங்க – வைரலாகும் வீடியோ\nயாழ்மின்னல் பத்திரிகை உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது\n தெல்லிப்பளை வைத்தியசாலையில் வைத்து வசமாக சிக்கினார்\nதளபதி 63ல் இணைந்த சூப்பர் சிங்கர் பிரபலம்\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் மகளிர் அணி தளபதி ஒருவர் உட்பட 8 பேர் கைது\nயாழ்ப்பாணத்தில் சகோதரர்களை கடத்திய பெண்ணால் பெரும் பரபரப்பு\nகொழும்பில் சற்று முன்னர் துப்பாக்கி சூடு – ஆபத்தான நிலையில் இளைஞன்\nயாழில் இன்று 3 செக்கன் இடைவெளியில் மயிரிழையில் உயிர் தப்பிய இருவர்\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் மகளிர் அணி தளபதி ஒருவர் உட்பட 8 பேர் கைது\nயாழ்ப்பாணத்தில் சகோதரர்களை கடத்திய பெண்ணால் பெரும் பரபரப்பு\nகொழும்பில் சற்று முன்னர் துப்பாக்கி சூடு – ஆபத்தான நிலையில் இளைஞன்\nயாழில் இன்று 3 செக்கன் இடைவெளியில் மயிரிழையில் உயிர் தப்பிய இருவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/73188/cinema/Kollywood/Simbu-movie-titled-as-Vantha-Rajavaathaan-Varuvaen.htm", "date_download": "2019-02-17T20:32:08Z", "digest": "sha1:CGVJ7ACCKYF5D3BGWVZET3A32TOFCIV7", "length": 11154, "nlines": 159, "source_domain": "cinema.dinamalar.com", "title": "வந்தா ராஜாவாதான் வருவேன் - Simbu movie titled as Vantha Rajavaathaan Varuvaen", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nமிஸ்டர் லோக்கல் டீசர் வெளியீடு | பெப்சி தலைவராக ஆர்.கே.செல்வமணி மீண்டும் தேர்வு | ஆகஸ்டில் வெளியாகும் அஜீத்தின் பிங்க் ரீமேக் | அனுராக் காஷ்யப் இயக்கும் படத்தில் ஷாலினி பாண்டே | அதர்வா பட பாடலை வெளியிட்ட தனுஷ் | ஆர்யா-சாயிஷா காதல் திருமணம் அல்ல: சாயிஷாவின் அம்மா | 'கென்னடி கிளப்' படம்; கபடிதான் கதைக் களம் | காதலர் படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி | குறளரசன் இஸ்லாம் மதத்திற்கு மாறியது ஏன் | அனுராக் காஷ்யப் இயக்கும் படத்தில் ஷாலினி பாண்டே | அதர்வா பட பாடலை வெளியிட்ட தனுஷ் | ஆர்யா-சாயிஷா காதல் திருமணம் அல்ல: சாயிஷாவின் அம்மா | 'கென்னடி கிளப்' படம்; கபடிதான் கதைக் களம் | காதலர் படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி | குறளரசன் இஸ்லாம் மதத்திற்கு மாறியது ஏன் | சீரியலிலும் லிப்லாக் முத்தக்காட்சி வந்தாச்சு |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\n3 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nசெக்கச் சிவந்த வானம் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு சிம்பு, சுந்தர் சி இயக்கும் படத்தில் நடிக்கிறார். தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற அத்திரண்டிகி தாரேதி ரீ-மேக்காக இந்தப்படம் உருவாகி வருகிறது.\nசிம்பு ஜோடியாக மேகா ஆகாஷ், கத்ரினா தெரஸா நடிக்கிறார்கள். லைகா நிறுவனம் தயாரிக்கிறது. தலைப்பு வைக்காமல் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில் தீபாவளியை முன்னிட்டு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் தலைப்பை வெளியிட்டுள்ளனர்.\nபடத்திற்கு வந்தா ராஜாவாதான் வருவேன் என பெயரிடப்பட்டுள்ளது. அதோடு படம் பொங்கலுக்கு வெளிவருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் அஜித்தின் விஸ்வாசம் படம் வெளியாவது குறிப்பிடத்தக்கது.\nகருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய\nகசிந்த ஆபாசப் படங்கள் : ஆவேச அக்ஷரா 12 ஆயிரம் தியேட்டர்களில் 2.0 டிரைலர்\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nகட்டினால் கிழவி தான் கட்டுவேன் என்று வைக்கலாம்.\nயோவ் ...அது காற்று வெளியிடை இல்ல யா... அது செக்க செவந்த வாணம்...\nகாற்று வெளியிடை படத்துல சிம்பு எப்போ நடிச்சார்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதியாக வீரர்களுக்கு ரூ.5 லட்சம் நிதி : அமிதா��்\nமனைவி படத்தை இப்படியெல்லாம் வெளியிடலாமா\nதிரையுலகில் அமிதாப்பச்சனின் 50 ஆண்டுகள்\nதன் சொந்த வாழ்க்கையை இயக்கப் போகும் கங்கனா\nரெஜினாவும், நானும் காதலித்து மகிழ்ந்தோம் : சோனம்கபூர்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nமிஸ்டர் லோக்கல் டீசர் வெளியீடு\nபெப்சி தலைவராக ஆர்.கே.செல்வமணி மீண்டும் தேர்வு\nஆகஸ்டில் வெளியாகும் அஜீத்தின் பிங்க் ரீமேக்\nஅனுராக் காஷ்யப் இயக்கும் படத்தில் ஷாலினி பாண்டே\nஅதர்வா பட பாடலை வெளியிட்ட தனுஷ்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nகாட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்கு முடிவுகட்டும் நேரம் : ரஜினி\nதலைப்பு வைக்க கட்டுப்பாடு வருமா\nரஜினி வசனத்தை மேற்கோள் காட்டிய ஆஸ்திரேலிய போலீஸ்\nஇந்தியன் 2 - சிம்பு விலகல் ஏன்\nதமிழ்சினிமாவை இழுத்து மூடுங்கள்: வசந்தபாலன் ஆவேசம்\nநடிகை : வரலெட்சுமி ,ஆஸ்னா சவேரி\nநடிகர் : ஜி.வி.பிரகாஷ் குமார்\nநடிகை : சம்யுக்தா ஹெக்டே\nநடிகை : மஞ்சு வாரியர்\nநடிகை : காஜல் அகர்வால்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/government-employees-and-teachers-decided-to-take-leave-on-4th-for-protest/", "date_download": "2019-02-17T20:01:10Z", "digest": "sha1:A6BC733J5QILGZDFYTJBMQWPMJRLXDO5", "length": 11395, "nlines": 143, "source_domain": "www.sathiyam.tv", "title": "அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் 4ஆம் தேதி விடுப்பு எடுத்து போராட முடிவு - Sathiyam TV", "raw_content": "\nபேருந்து மோதி இளைஞர் பலி – பேருந்துக்கு தீ வைத்த உறவினர்கள்\nநாகூர் தர்கா வாயிலில் சடலமாக கிடந்த மூதாட்டி\nபாகிஸ்தானை தரமிறக்கும் முயற்சியில் தீவிரம் காட்டும் இந்தியா\nபுல்வாமா தாக்குதலில் பலியான வீரரின் பெயரில் சாலை.. முதல் மந்திரி வாக்குறுதி.\nபகலில் பரபரப்பு, இரவில் கிளுகிளுப்பு – தலைநகரத்துக்கு வந்த சோதனை- அதிர்ச்சி ரிப்போர்ட்\nஇயற்கையை போற்றும் இங்கிலாந்து விவசாயி – உழவன்\n“மசாலா பட இயக்குனரா பா.ரஞ்சித்” பதிலளிக்கிறார் விசிக வன்னி அரசு\nஇன்றைய தலைப்புச் செய்திகள் (17/02/19)\nஇன்றைய தலைப்புச் செய்திகள் (16/02/2019)\nஇன்றைய தலைப்புச் செய்திகள் (15/2/19)\nஇன்றைய தலைப்புச் செய்திகள் (13/02/19)\nமாயன்களை விடவும் பழமையான நாகரீகம்.. யார் அவர்கள் \nஉலகில் நால்வர் மட்டும் பேசும் அதிசய மொழி “NJEREP”…\nTristan da Cunha உலகின் மிகவும் தனிமையான தீவு.\nஇவர் இன்று தான் பிறந்தார்..\nகாதலிக்க நான் தயார்…, ஆனா ஒரு கண்டிஷன் ஐஸ்வர்யா ராஜேஷ��� ஒபன் டாக்\nரஜினி மகளை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்\n6 கிலோ எடை குறைத்த வித்யு ராமன்\nஅஜித் பட ரீலீஸ் தேதி தள்ளிப் போனது கொஞ்சம் சோகம், நிறைய சந்தோசத்தில் ரசிகர்கள்\nHome Tamil News Tamilnadu அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் 4ஆம் தேதி விடுப்பு எடுத்து போராட முடிவு\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் 4ஆம் தேதி விடுப்பு எடுத்து போராட முடிவு\nகோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வரும் 4ஆம் தேதி விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.\nஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கத்தினர் தற்செயல் விடுப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன. அதன்படி வரும் 4ஆம் தேதி போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.\nஇந்நிலையில் தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், அனைத்து துறைச் செயலாளர்கள் மற்றும் துறைத் தலைவர்களுக்கு பிறப்பித்துள்ள உத்தரவில், அரசு ஊழியர்கள் போராட்டத்தில் பங்கேற்பது தமிழக அரசின் பணியாளர் ஒழுங்கு விதிகளுக்கு எதிரானது எனவும், சரியான காரணம் இருந்தால் மட்டுமே வரும் 4ஆம் தேதி ஊழியர்களுக்கு, அதிகாரிகள் விடுமுறை அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.\nமுன் அனுமதி இல்லாமல் விடுமுறை எடுப்போரின் ஒருநாள் ஊதியம் உள்ளிட்ட மற்ற சலுகைகளை பிடித்தம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார். மேலும், வரும் 4ஆம் தேதிக்கு பணிக்கு வந்த ஊழியர்களின் விவரங்கள் அடங்கிய பட்டியலை, தலைமைச் செயலகத்தில் உள்ள துறைத் தலைமைக்கு அனுப்ப வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.\nபேருந்து மோதி இளைஞர் பலி – பேருந்துக்கு தீ வைத்த உறவினர்கள்\nகாதலிக்க நான் தயார்…, ஆனா ஒரு கண்டிஷன் ஐஸ்வர்யா ராஜேஷ் ஒபன் டாக்\nநாகூர் தர்கா வாயிலில் சடலமாக கிடந்த மூதாட்டி\nபாகிஸ்தானை தரமிறக்கும் முயற்சியில் தீவிரம் காட்டும் இந்தியா\nகன்னி வெடியை அகற்ற முயன்ற ராணுவ வீரர் மரணம்\nஇந்தாண்டு உலக கோப்பையில் பாகிஸ்தானுடன் இந்தியா மோதுமா\nநான் பேச்சுவார்த்தைக்கு தயார்…, இது பற்றி கூட்டணி தலைவர்களுடன் ஆலோசனை செய்தே முடிவு- புதுச்சேரி...\nபாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தின் இணையதளத்திற்கு ஆப்படித்த ஹொக்கர்ஸ்…, அதிர்ச்சியில் பாகிஸ்தான்\nகன்னி வ���டியை அகற்ற முயன்ற ராணுவ வீரர் மரணம்\nபிரதமர் வேட்பாளராக திருநங்கை ஒருவர் களமிறங்கி உள்ளார்\nநாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடாமல் இருப்பது தான் ரஜினியின் கொள்கை\nநாகூர் தர்கா வாயிலில் சடலமாக கிடந்த மூதாட்டி\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nபேருந்து மோதி இளைஞர் பலி – பேருந்துக்கு தீ வைத்த உறவினர்கள்\nகாதலிக்க நான் தயார்…, ஆனா ஒரு கண்டிஷன் ஐஸ்வர்யா ராஜேஷ் ஒபன் டாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/02/11131423/1025085/Tamilnadu-jayalalithaa-Arumugasamy-Commission.vpf", "date_download": "2019-02-17T21:03:08Z", "digest": "sha1:MMFEKPP347TE36L35WZTJNESFWKZDTPC", "length": 10268, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "ஆறுமுகசாமி ஆணையத்துக்கு தடை இல்லை - அப்பல்லோ தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஆறுமுகசாமி ஆணையத்துக்கு தடை இல்லை - அப்பல்லோ தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவு\nஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்து ஆறுமுகசாமி ஆணையம் விசாரிக்க தடை கோரி அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அப்பல்லோ தரப்பு வழக்கறிஞர், வரம்பு மீறி மருத்துவ கவனக்குறைவு குறித்து விசாரிப்பது, மருத்துவமனையின் நற்பெரை பாதிக்கும் செயல் என கூறினார். ஆனால், இந்த விவகாரத்தில் எந்த முடிவும் எடுக்கப்படாததால் விசாரணைக்கு தடை விதிக்கக் கூடாது என ஆணைய தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். தமிழக அரசு உள்பட 3 தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், ஆணையத்திற்கு தடை விதிக்க மறுத்ததோடு அப்பலோ நிர்வாகம் மற்றும் அரசு தரப்பு பதிலளிக்க உத்தரவிட்டனர்.\nசந்தியாவின் உடல், தலை எங்கே - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்\nபெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல���லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\n4 டன் எடை கொண்ட கிருக்கை மீன்கள் - மீன்களை ஏலம் எடுப்பதில் போட்டாப்போட்டி\nகடலூரில் 4 டன் எடை கொண்ட இரண்டு திருக்கை மீன்கள், பொதுமக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது\nவாணிப கிடங்கில் திடீரென தீ பிடித்து எரிந்த லாரி\nதப்பிய அரிசிமூட்டைகள், நோட்டு புத்தகங்கள்\n\"கமல் நன்றாக நடிக்கிறார், முடியாமல் அரசியலுக்கு வந்துவிட்டார்\" - நடிகர் ராதாரவி கடும் விமர்சனம்\nகமல் நன்றாக நடிப்பதாவும், முடியாமல் அரசியலுக்கு வந்துவிட்டார் என்றும் நடிகர் ராதாரவி தெரிவித்துள்ளார்.\n\"பா.ஜ.க.விற்கு வாக்களிக்காதீர்கள் என்று மறைமுகமாக ரஜினி கூறுகிறார்\" - முத்தரசன்\nநதிநீர் பிரச்னைக்கு தீர்வு காணாத பா.ஜ.க. விற்கு வாக்களிக்காதீர்கள் என்று மறைமுகமாக ரஜினி கூறி உள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.\nரஜினி என்ன செய்யப்போகிறார் என்பதை சட்டமன்ற தேர்தலில் பார்க்கலாம் - சீமான்\nநாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை என்று அறிவித்துள்ள ரஜினிகாந்த், சட்டமன்ற தேர்தலில் என்ன செய்யப் போகிறார் என்பதை பார்க்கலாம் என்று சீமான் விமர்சித்துள்ளார்.\nமாசித் திருவிழா நேரத்தில் பாலம் கட்டும் பணி\nதிண்டுக்கல் மாவட்டம் பழனியில் மாசித்திருவிழா நடைபெறும் நேரத்தில், பாலம் கட்டுவதாகக் கூறி நகரின் மையப்பகுதியில் பள்ளம் தோண்டப்பட்டுள்ளதால், பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் ப��ிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/71719.html", "date_download": "2019-02-17T20:45:35Z", "digest": "sha1:YHS3WF4OGNJI5VZPA55G5U44BIUVMJTY", "length": 5884, "nlines": 86, "source_domain": "cinema.athirady.com", "title": "கார்த்தி ரசிகர்களுக்கு இன்று சிறப்பு விருந்தளிக்கும் `தீரன் அதிகாரம் ஒன்று’ படக்குழு..!! : Athirady Cinema News", "raw_content": "\nகார்த்தி ரசிகர்களுக்கு இன்று சிறப்பு விருந்தளிக்கும் `தீரன் அதிகாரம் ஒன்று’ படக்குழு..\nட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ள படம் `தீரன் அதிகாரம் ஒன்று’.\n`சதுரங்க வேட்டை’ படத்தை இயக்கிய எச்.வினோத் இயக்கியிருக்கும் இப்படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளது. இப்படத்தில் கார்த்தி போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். கார்த்தி ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார்.\nஇவர்களுடன் அபிமன்யு சிங், போஸ் வெங்கட், ஸ்கார்லெட் மெல்லிஸ் வில்சன், மேத்யூ வர்கீஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையில் உருவாகி இருக்கும் இப்படத்தின் டீசர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக இருக்கிறது. இது கார்த்தி ரசிகர்களுக்கு சிறப்பாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.\nஅதனைத் தொடர்ந்து அக்டோபர் 17-ம் தேதி டிரெய்லரும், இதற்கிடையே படத்தின் இசை வெளியீட்டு விழாயும் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. நவம்பர் 17-ம் தேதி படம் வெளியாக இருக்கிறது.\nPosted in: சினிமாச் செய்திகள்\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன்..\nஆரியின் அடுத்த படம் எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்.\nதணிக்கை செய்யப்பட்ட எனை நோக்கி பாயும் தோட்டா..\nஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல – சாயிஷா தாயார் பேட்டி..\nவேறு ஒருவருடன் டேட்டிங் – அனுஷ்கா பற்றி பரவும் புது கிசுகிசு..\nமீண்டும் நடிக்க வருவேன் – சமீரா ரெட்டி..\nஜெயலலிதா வாழ்க்கைத் தொடரில் சசிகலாவாக நடிக்கும் பிரபல நடிகை..\nதல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்..\nகண்டிப்பாக காதல் திருமணம் ���ான் செய்வேன் – நடிகர் ஜெய் பேட்டி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhakkam-apr16/30751-2016-04-28-18-54-56", "date_download": "2019-02-17T20:14:01Z", "digest": "sha1:HM755U76J4XRJG6OKR2IBFNW7VQU2DZT", "length": 20534, "nlines": 234, "source_domain": "keetru.com", "title": "தளி. இராமச்சந்திரனின் குற்றப் பின்னணி", "raw_content": "\nபெரியார் முழக்கம் - ஏப்ரல் 2016\nமக்களிடம் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய தருணமிது\nஇடதுசாரிகளின் வீழ்ச்சியும் வலதுசாரிகளின் எழுச்சியும்\n2016 தேர்தல் என்ன சொல்கிறது\nகுதிரை பேர ஜனநாயகமும் மக்கள் குடியரசு ஜனநாயகமும்\nமக்கள் நலக் கூட்டணியின் தோல்வி - இடதுசாரிகளின் வீழ்ச்சியா\n மரணத்தை நாங்கள் பிழைப்பாக்கி வாழ்கிறோம்\nமுதலாளித்துவ எடுபிடி கட்சிகளை, தேச விரோத கட்சிகளை புறக்கணிப்போம்\nஇடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள், மனித நேய மக்கள் கட்சிக்கு ஆதரவு; இதர தொகுதிகளில் தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு\n'மாற்றம்' என்ற முழக்கமே என்றும் மாறாதது\nரூ.500, 1000 ஒழிப்பு - மக்களை ஏமாற்றிய அரசியல் கட்சிகளும், வங்கி ஊழியர் சங்கங்களும்\nபுல்வாமா தாக்குதல் – தேசபக்திக்குள் ஒளிந்து கொள்ளும் அயோக்கியர்கள் யார்\nஎந்தத் “தை”யில் வழி பிறக்கும்\nஊர் சேரி பொங்கல் விழாப் பட்டியல்\nடெல்லி கிருஷ்ணனும் தமிழ்நாட்டு கிருஷ்ணனும்\nசிறுவனின் ரத்தம் குடித்த சவுதியின் சன்னி மதவெறி\nதலித் மக்களின் குடிநீரில் விஷத்தைக் கலக்கும் பார்ப்பனியக் கொடூரம்\nவனிதா மதில்: எங்கேயும் எழுப்ப வேண்டிய மதில்\nபெண்ணும் ஆணும் ஒன்னு - நூல் அறிமுகம்\nபிரிவு: பெரியார் முழக்கம் - ஏப்ரல் 2016\nவெளியிடப்பட்டது: 29 ஏப்ரல் 2016\nதளி. இராமச்சந்திரனின் குற்றப் பின்னணி\nதளி தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிறுத்தியுள்ள வேட்பாளர் தளி. இராமச்சந்திரன் குற்றப் பின்னணியை சுட்டிக்காட்டி அவரை மாற்ற வேண்டும் என்று திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமைக் குழு தீர்மானம் நிறைவேற்றியிருந்தது. அந்த வேட்பாளரின் குற்றப் பின்னணியையும், கம்யூனிஸ்ட் கட்சி அவரை வேட் பாளராக்கியதையும் விமர்சித்து, ‘தமிழ் இந்து’ நாளேட்டில் (எப்.25) சமஸ் எழுதியுள்ள கட்டுரையின் ஒரு பகுதி:\nதருமபுரி, தளி தொகுதியில் மநகூ சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருப்பவர் ராமச்சந்திரன். வரகானப்பள்ளி மலைக் கிராமத்தில் ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்து, இன்றைக்குத் தமிழகத்தின் செல்வந்தர். சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவராக வளர்ந்திருப்பவர். நம்முடைய அரசியல், அதிகார, ஊடக மையங்களின் பார்வையிலிருந்து வெகுவாக விலகியிருக்கும் தமிழக-கர்நாடக எல்லையோரப் பகுதி இவருடைய தொகுதி. மலையோரக் கிராமங்கள் சூழ்ந்த தளி தொகுதியில் தனக்கென ஒரு சாம்ராஜ்ஜியத்தையே உருவாக்கிக் கொண்டிருப்பவர் ராமச்சந்திரன்.\nகடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தப் பகுதியில் ராமச்சந்திரனைப் பகைத்துக்கொண்டு எவரும் அரசியல் நடத்த முடியாது என்கிறார்கள். அவர் நினைப்பவரே ஊராட்சித் தலைவர்கள், ஒன்றியக் குழு உறுப்பினர்கள், ஒன்றியத் தலைவர்கள், மாவட்டக் குழுப் பிரதிநிதிகள்; அவரை மீறி ஜெயிக்க முடியாது; ஜெயித்தால் செயல்பட முடியாது என்கிறார்கள். சுரங்கத் தொழிலில் திளைக்கும் ராமச்சந்திரனின் அத்துமீறல்களை எழுத எவரும் உள்ளே நுழைய முடியாது; அப்படி நுழைந்தால் ஊர் திரும்ப முடியாது என்கிறார்கள். கட்சியையும் சரி, மக்களையும் சரி; பணத்தையும் பயத்தையும் வைத்து அடித்துவிடலாம் என்று நம்புபவர் என்கிறார்கள்.\nராமச்சந்திரனின் மிக முக்கியமான பின்புலம் இந்தப் பகுதியில் கம்யூனிஸ்ட் இயக்கங்களில் வலுவான சக்தி களில் ஒன்றாக இருந்த லகுமையா. ராமச்சந்திரனின் மாமனார். மூன்றாண்டுகளுக்கு முன் பெரியார் திராவிடர் கழக மாவட்ட அமைப்பாளர் பழனி துப்பாக்கியால் சுடப்பட் டும் கழுத்து அறுக்கப்பட்டும் கொடூரமாகக் கொல்லப் பட்டுக் கிடந்தபோது தமிழகம் ராமச்சந்திரனைக் கவனிக்க ஆரம்பித்தது. அடுத்து, மார்க்ஸிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி யின் மாவட்டச் செயலர் பாஸ்கர் கடத்திக் கொல்லப்பட்டார்.\nமூன்று கொலை வழக்குகள், 15-க்கும் மேற்பட்ட கொலை முயற்சி, அடிதடி, கிரானைட் குவாரி முறைகேடு வழக்குகள் என்று ராமச்சந்திரன் மீது அடுத்தடுத்து வழக்குகள் விரிந்தன. ராமச்சந்திரன், லகுமையா, அவரது அடிப்பொடி கள் என 17 பேர் குண்டர் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தருமபுரி ஆட்சியர் கிரானைட் மோசடி தொடர்பாக ஆய்வு நடத்தியபோது, ரூ.100 கோடி மதிப்பிலான முறைகேடு குற்றச்சாட்டு ராமச்சந்திரன் மீது சுமத்தப்பட்டது. அவரது குவாரிகள், சொத்துகள், வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன.\nஉத்தனப்பள்ளி காவல் நிலையத்தில் ரௌடிகள் பட்டியலில் ராமச்சந்திரன் பெயர் இடம்பெற்றது. இந்த ராமச்சந்திரன் தன் வளர்ச்சிக்கு இரு கம்யூனிஸ்ட் கட்சிகளையும் பயன்படுத்திக்கொண்ட கதை முக்கியமானது. முதலில் மார்க்ஸிஸ்ட் கட்சியில் இருந்தார். அப்போதே அடாவடிகள் தொடங்கிவிட்டன என்றாலும், இவ்வளவு மோசமாக அவர் மாறவில்லை. 2006 தேர்தலில் தளி தொகுதியை ராமச்சந்திரன் கேட்டிருந்தார். மாறாக, கூட்டணியில் அந்தத் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இதை ஏற்க மறுத்த ராமச்சந்திரன் சுயேச்சையாக போட்டியிட்டார்.\nஅந்தத் தேர்தலில் தமிழகத்தில் வென்ற ஒரே சுயேச்சை வேட்பாளர் ராமச்சந்திரன். தொடர்ந்து, உள்ளாட்சித் தேர்தல்களிலும் தன் கைவரிசையைக் காட்டினார் ராமச்சந்திரன். மார்க்ஸிஸ்ட் கட்சி அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட எல்லாப் பொறுப்புகளிலிருந்தும் அவரை நீக்கியது. அதேசமயம், எந்தக் கட்சி வேட்பாளரை ராமச்சந்திரன் தோற்கடித்தாரோ அந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ராமச்சந்திரனை சுவீகரித்துக் கொண்டது.\nதா. பாண்டியனின் அணுக்கத் தொண்டரானார் ராமச்சந்திரன்.\nஇந்த விசுவாசத்துக்கான பரிசாக 2011 தேர்தலில் ராமச்சந்திரனுக்கு மீண்டும் தளி தொகுதி கிடைத்தது. ராமச்சந்திரன் வென்றார். தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தலிலும் வழக்கம்போல் ராமச்சந்திரனின் ஆளுகை தொடர்ந்தது. தொடர்ந்துவந்த காலத்தில் ராமச்சந்திரன் கடுமையாக அம்பலப்பட்டுவிட்ட சூழலில், இந்தத் தேர்தலில் நிச்சயம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அவரைத் தவிர்க்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. மாறாக, எல்லா விமர்சனங் களையும் கடந்து அவருக்கு தொகுதியை அளித்திருக் கிறார்கள்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankafrontnews.com/?m=20180919", "date_download": "2019-02-17T20:47:56Z", "digest": "sha1:KO64GMDWYFF6QMSC2QY2XAWCPQJLCPY3", "length": 10180, "nlines": 140, "source_domain": "lankafrontnews.com", "title": "19 | September | 2018 | Lanka Front News", "raw_content": "\nதற்போதைய அரசோ , ஜ��ாதிபதியோ ஒரு தீர்வுத் திட்டத்தை தருவார்கள் என்ற நம்பிக்கை இல்லை என்கின்றார் அமைச்சர் றிசாத்|உங்களுக்கு துன்பங்கள் ஏற்பட்ட போதெல்லாம் இரவு பகல் பாராது ஒடோடி வந்திருக்கின்றேன் – றிசாட்|திருமலை சண்முகா ஆசிரியர் இடமாற்ற விவகாரம்|இலங்கைக்குள் புதிய அரசியலமைப்பை திணிக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் : மஹிந்த ராஜபக்ச|நாட்டின் பெயரை, இலங்கை குடியரசு அல்லது இலங்கை என மாற்ற வேண்டும் என்கின்றார் சுமந்திரன்|சிரேஷ்ட ஊடகவியலாளர்களான சலீம் , மீரா மற்றும் காதர் ஆகியோரை கௌரவித்த அமைச்சர் ஹரீஸ்|சாய்ந்தமருது ,இதைச் செய்யமுடியாமல் அடுத்த தேர்தலில் வந்து கதை சொல்ல முனையாதீர்கள்|இந்தோனேஷியாவின் சுன்டா ஸ்ரைட் பகுதியில் ஏற்பட்ட சுனாமி பேரலையினால் 20 பேர் மரணம்|இந்த அமைச்சுப் பொறுப்புக்கள் தற்காலிகமானது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் – ஹக்கீம்|18 வருடங்களாக மறுக்கப்பட்டு வந்த கெபினட் அமைச்சை அம்பாறை மாவட்டத்திற்கு பெற்றுத் தருவாரா ஹக்கீம் \nஉண்மைக் கருத்துக்களை அஞ்சாமல் சொல்வதே அறம்\nநான் படுகொலை செய்யப்படுவேன் என்றா கூறுகின்றீர்கள் – மர்ஹூம் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரஃப்\nகலாபூஷணம் மீரா. எஸ்.இஸ்ஸடீன் தலைவரின் ஊடக இணைப்பாளர். ஒலுவிலிருந்து கொழும்புக்கு புறப்படுவதற்கு முன்னர் நடைபெற்ற ஒரு நிகழ்வை எனது முன்னைய..\nதொடர்புகளுக்கு editorial@lankafrontnews.com என்ற மின்னஞ்சல் முகவரியை நாடவும்\nதற்போதைய அரசோ , ஜனாதிபதியோ ஒரு தீர்வுத் திட்டத்தை தருவார்கள் என்ற நம்பிக்கை இல்லை என்கின்றார் அமைச்சர் றிசாத்\nஉங்களுக்கு துன்பங்கள் ஏற்பட்ட போதெல்லாம் இரவு பகல் பாராது ஒடோடி வந்திருக்கின்றேன் – றிசாட்\nதிருமலை சண்முகா ஆசிரியர் இடமாற்ற விவகாரம்\nஇலங்கைக்குள் புதிய அரசியலமைப்பை திணிக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் : மஹிந்த ராஜபக்ச\nநாட்டின் பெயரை, இலங்கை குடியரசு அல்லது இலங்கை என மாற்ற வேண்டும் என்கின்றார் சுமந்திரன்\nமுஸ்லிம் வாலிபர்களை ஆயுத போராட்டத்திலிருந்து தடுத்தவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் \nயோசித கைது பற்றிய தகவல்களை பாதுகாப்பு அதிகாரிகளிடம் கோரிய ஜானதிபதி , பிரதமர் \nகுமார் சங்கக்கார – WC 2015 மேல் பேட்ஸ்மேன்கள் பட்டியலில்: மொத்த ரன்களில் முன்னணி 2015 கிரிக்கெட் உலகக் கோப்பை\nரணில் ரவூப் ஹக்கீம் மைத்��ிரி மகிந்த பிரதமர் அமீர் அலி ரிசாத் பதியுதீன் பைசல் காசிம் மகிந்த ராஜபக்க்ஷ ஹபீஸ் நசீர் மனோ கணேசன் ஹிஸ்புல்லாஹ் ஹரீஸ் எம்.எஸ்.எஸ். அமீர் அலி ஹசன் அலி ரிசாத் பத்யுடீன் ஜனாதிபதி நசீர் மஹிந்த ராஜபக்சே கிரிக்கெட்\nதற்போதைய அரசோ , ஜனாதிபதியோ ஒரு தீர்வுத் திட்டத்தை தருவார்கள் என்ற நம்பிக்கை இல்லை என்கின்றார் அமைச்சர் றிசாத்\nஉங்களுக்கு துன்பங்கள் ஏற்பட்ட போதெல்லாம் இரவு பகல் பாராது ஒடோடி வந்திருக்கின்றேன் – றிசாட்\nதிருமலை சண்முகா ஆசிரியர் இடமாற்ற விவகாரம்\nஇலங்கைக்குள் புதிய அரசியலமைப்பை திணிக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் : மஹிந்த ராஜபக்ச\nநாட்டின் பெயரை, இலங்கை குடியரசு அல்லது இலங்கை என மாற்ற வேண்டும் என்கின்றார் சுமந்திரன்\nAhamed on தடைகளை உடைத்து அக்கரைப்பற்று பிரதேச சபையை மு.கா. கைப்பற்றும்: அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nAhamed on ஐயா விக்கி, இலங்கை முஸ்லீம்களின் தகவல் எடுக்கும் அந்த ரகசிய வரலாற்றுப் புத்தகத்தை எம்மிடம் தருவீர்களா\nAhamed on வடக்கில் எந்தவொரு சேவையையும் என்னை செய்ய விடாமல் தடுக்க த.தே.கூட்டமைப்பு அரசுக்கு அழுத்தம் : அமைச்சர் றிசாட்\nAhamed on சாய்ந்தமருதுக்கு மன்றம் வழங்குவதற்கு கடும் எதிர்ப்பு , ஹக்கீம் தலைமையிலான பேச்சுவார்த்தை தோல்வி\nAhamed on சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளுராட்சி சபை வழங்க வேண்டும் என்ற விடயத்தில் றிசாத் விடாப்பிடியாக இருந்தார் : ஹரீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sirumuyarchi.blogspot.com/2008/11/blog-post_24.html", "date_download": "2019-02-17T20:20:49Z", "digest": "sha1:R35U7ZUJ2GDMCPYQ4FC4534UJSYH7ALM", "length": 51046, "nlines": 338, "source_domain": "sirumuyarchi.blogspot.com", "title": "சிறு முயற்சி: பிடிச்சிருக்கு.. வாரணம் ஆயிரம்", "raw_content": "\nமாற்றுங்கள்..வெறுப்புணர்வை இணக்கமாக, பொறாமையை பெருந்தன்மையாக,இருண்மையை ஒளியாக,பொய்மையை உண்மையாக, தீமையை நல்லதாக, போரை அமைதியாக,தோல்வியை வெற்றியாக,குழப்பத்தை தெளிவாக\nபடம் பார்க்கும் முன் விமர்சனம் படிக்கவேண்டாம் என்று நானே தடை விதித்துக்கொண்டேன் நல்லதாகப்போயிற்று. ஆனால் உள்ளே போய் உட்கார்ந்ததும் முதல் காட்சியில் சூர்யா வயசான கேரக்டரில் மூச்சை சிரமப்பட்டு விட்டுக்கொண்டு நடந்த காட்சி கமலை நினைவுப்படுத்தியது போலிருந்ததால் கொஞ்சம் கடுப்பாகிவிட்டது.ஆனால் பிற காட்சிகளில் சூர்யா தனித்து தெரிய ஆரம்பித்ததும் ந��்லாவே இருந்தது. சிம்ரன் வயதாகிவிட்டது என்று நம்ப முடியவில்லை. சூர்யாவுக்கு போலவே போட்ட வயசான மேக்கப் தானா இருக்கனும்..\nபழய காலத்துல போகும் போது மேக்கப் ட்ரஸ் எல்லாம் ஹிந்தி படம் மாதிரி இருந்தது ஏன்னு தெரியல. அப்பாவை ஹீரோவா எடுத்துகிற பையன் தீம் நல்லாவே இருந்தது.. இதுமாதிரி அம்மாவை மாடலா எடுத்துக்கிற படம் எதும் வந்திருக்கா படம் பார்க்க வந்திருந்த சின்ன பசங்க எல்லாம் சீரியஸாவே இல்லாம கமெண்ட் அடிச்சிட்டிருந்தாங்க. ஆனா வீட்டில் போய் தான் யோசிப்பாங்க அங்கேயே சீரியஸானா.. கூட வந்த பசங்க கமெண்ட் பண்ணுவாங்கன்னு இருக்கலாமோன்னு நண்பர் சொல்றாங்க .\nஆனா படத்துல கூட சூர்யா மிடில் ஏஜ்ல தான் பழசெல்லாம் நினைச்சுப்பார்க்கிறார். பாட்டெல்லாம் தாமரை அருமையா எழுதி இருக்காங்க.எல்லா பாட்டையும் தாமரைக்கு கொடுத்ததுக்கு கவுதமுக்கு நன்றி சொல்லனும். நெஞ்சுக்குள் மாமழை, அனல் மேலே ரெண்டும் எனக்கு ரொம்ப பிடிச்சது. ஒரு காட்சியில் காதலுக்கு சம்மதம் கிடைத்ததும் .. அந்த கணம் ஒரு இளையராஜா பாட்டு மாதிரி இருந்ததுன்னு சொல்லிட்டு ...கிடார் சவுண்ட் அதிரடியா வந்ததும் கோபமாகிடுச்சு.பாட்டு நல்ல பாட்டு தான்... இளையராஜா பேரை சொல்லிட்டு அடுத்த நிமிசம் அந்த இசை என்னவோ போல இருந்தது.\nஅவுர் ஆகிஸ்தா கீஜியே பாத்தேங் \" பாட்டு பாத்திருக்கீங்களா.. சமீரா என்ன அழகு இந்தபாட்டு வந்த புதிதில் மந்திரம் மாதிரி ஓடிக்கிட்டே இருக்கும் வீட்டில்.. ஆனா அதுக்கப்பறம் சமீரா நடிச்ச படமெல்லாம் ..எப்படி இருந்த சமீரா இப்படி ஆகிட்டான்னு தோணும்.. ஏன் தமிழில் ஒரு அழகான பாத்திரம் தரலைன்னு வருத்தமா இருக்கும்.. இப்பத்தான் அந்த அழகான வாய்ப்பு வந்திருக்கு.. கவுதம்க்கு நன்றி.\nகொஞ்சம் நீளம் அதை விட்டுருக்கலாம் இதைவிட்டுருக்கலாம்ன்னா.. ஆசிப் சொன்னமாதிரி ஒரு மனுசனோட வாழ்க்கையில் எல்லாமே சுவாரசியமாவா இருக்கும். படத்துல தமிழ் கொஞ்சமே கொஞ்சம் தான் பேசறாங்க.. பேசாம தமிழில் சப் டைட்டில் போட்டிருக்கலாம். விசா குடுக்கும் போது மட்டும் கீழ சப் டைட்டில் போட்டங்களே அது மாதிரி.. :)\nபள்ளிக்கூடப்பையனா நீலக்கலர் யூனிபார்ம் போட்ட சூர்யா நம்பவே முடியலை.. ஆச்சரியம்..ரயில் காட்சிகள் அசத்தல். அப்பா உங்களை மறக்கமாட்டேன்னு அடிக்கடி சொல்றதை வேணா விட்டுருக்கலாம்.. யாரு த��ன் அப்பாவை மறப்பாங்க.. இன்னும் எவ்வளவோ எழுதலாம் படத்தைப்பற்றி..\nரோல் மாடல் பற்றி ராப் கேட்ட பின்னூட்டத்திற்கு பிறகு சேர்த்தவை: சூர்யாவோட சின்ன வயசில் தான் சிகரெட் பிடித்தாலும் காதலிச்சிருந்தாலும் தன்மகன் சிகரெட் பிடிக்கக்கூடாது மற்றும் பெண்களுடன் சாலையில் நின்று பேசக்கூடாது என்று சொல்லும் அப்பா.வளர்ந்ததும் தன் நிழல் வேண்டாம் இனி சுயமாய் முடிவெடுக்கலாம் நீயும் நானும் வளர்ந்த ஆளுன்னு சொல்லிவிட்டு போவதும், அதற்குபிறகு எல்லாவிசயத்தையும் பகிர்ந்துக்கற ஒரு நண்பனா இருப்பதும் தான் அப்பாவின் மேல் சூர்யாவுக்கு மதிப்பு ஏற்படக்காரணம்.\nகுர்காவுன் வரை போய் இந்த படத்தைப் பார்த்ததுக்கு நிச்சயம் மதிப்பிருக்கு..\nஎழுதியவர் முத்துலெட்சுமி/muthuletchumi at 10:22 AM\nஎன்ன மாதிரி இன்னொருத்தர், எனக்கும் படம் பிடிச்சதுங்க.எவ்வளவோ முரண்பாடுகள் இருந்தாலும் எனக்கு எங்கப்பாதான் ரோல்மாடல்.\n/ஆசிப் சொன்னமாதிரி ஒரு மனுசனோட வாழ்க்கையில் எல்லாமே சுவாரசியமாவா இருக்கும். படத்துல தமிழ் கொஞ்சமே கொஞ்சம் தான் பேசறாங்க.///\n//அப்பா உங்களை மறக்கமாட்டேன்னு அடிக்கடி சொல்றதை வேணா விட்டுருக்கலாம்//\nசுவாரஸ்யமான விமரிசனம் முத்து கயல்.\nநடிப்பு அதுவும் வயதானவரா நடிக்கிறது சிவக்குமாருக்கு தண்ணி பட்ட பாடு. சூர்யா இளையவர் இல்லையா. இன்னும் கொஞ்சம் பண்பட்டதும் நல்லா நடிப்பார்.\nசமீரா நம்ம ஊர் நடிகை இல்லையா. அழகா இருக்காங்க.\nஇளையராஜா பாட்டு மாதிரி இருக்குனு சொல்லிடு.. இல்ல.. ராக் சாங் மாதிரின்னு சொல்லுவாரு.. இன்னொரு முறை பார்க்கும் போது நோட் பண்ணி பாருங்க..\nஉங்களடோ மத்த கருத்துகள் அருமை..\nஅப்பாடி, உங்களுக்கும் பிடிச்சிருக்கா, Join the club\nவாங்க குடுகுடுப்பை.... முரண்பாடுகள் இல்லாத மனுசங்க யாருங்க.. தான் செய்த தப்பிலேர்ந்தும் விடுவிக்கப்பார்க்கிறது தானே ஒரு பெற்றோரின் குறிக்கோளா இருக்கும். பேச்சு, அதுதான் படத்துல பிடிச்சது எனக்கு .. எல்லாரும் எல்லாத்தையும் தெளிவா பேசிக்கிறாங்க ..\nபடம் பாக்கனும். முடிந்தால் அரங்கில்...\n//இளையராஜா பாட்டு மாதிரி இருக்குனு சொல்லிடு.. இல்ல.. ராக் சாங் மாதிரின்னு சொல்லுவாரு.. இன்னொரு முறை பார்க்கும் போது நோட் பண்ணி பாருங்க..//\nஇதுக்காக மீண்டும் ஒரு முறையா அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் எனக்கு படம் பாக்கும் பொழுது கொட்டாவி ��ொட்டாவியா வந்தது:((\nகிரி .. ஐ லவ் யூ டாடி அடிக்கடி சொல்றதை ஏத்துக்கலாம் ஆனா மறக்கமாட்டேன்னது் என்னவோ போலத்தானே இருந்தது ..\nவல்லி கொஞ்ச நேரத்துக்கப்பரம் வர காட்சியில் எல்லாம் சூர்யா வயசான கேரக்டரிலும் நல்லாவே நடிச்சிருந்தது போலத்தான் இருந்தது.. அந்த முதல்காட்சி தான் அப்படி..\nஹை..நல்லாருக்கு போலிருக்கே உங்க விமரிசனத்தைப் பார்த்தா ஆவியில், இரண்டாம் பாதி கொஞ்சம் போர் என்பது மாதிரி இருந்தது ஆவியில், இரண்டாம் பாதி கொஞ்சம் போர் என்பது மாதிரி இருந்தது ம்ம்..எனக்கும் அந்தப் பாடல்கள் பிடிக்கும்..:-)\nஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ், எனக்கு ரொம்ப ரம்பமா இருந்துச்சி. சரி, எப்டியும் உங்கக்கிட்ட சொல்லப்போறேன், அதை பின்னூட்டமாவே போடறேன்:):):)\nஅப்பாவை இவர் நெஜமாவே ரோல்மாடலா எடுத்தாரான்னே புரியல. ஒரே பாட்ல (ரெண்டு வருஷத்துக்குள்ள) எல்லாத்தையும் சாதிச்சிடறார். அஞ்சல பாட்டை சாவுக் கூத்துங்கறார், ஒடனே அவர் நண்பர் 'ஷிட்'னு சொல்றார்.\nஎன்னமோ இலக்கியத் தந்தைங்கறார், அதை கொஞ்சம் கூட கட்சிப்படுத்தலே.\nசிம்ரன் நல்லா இருந்தாங்க, அவங்க அம்மா ரோல் நல்லா இருந்தது.\n'போந்தான்' அப்டின்னு சொல்வாங்க, அப்டி இருக்காங்க சமீரா. அடப்பாவிகளா, விஜய் மல்லய்யா புடிக்கலைன்னா இப்டியா குடும்பத்தை வெச்சு பழிவாங்குவீங்கன்னு தோனுச்சி. எனக்கு இவங்கள டர்னா மனா ஹைல இருந்து பிடிக்கும். இந்தப் படத்துல கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்னு ஆகிடுச்சி.\nபிளாஷ்பேக் சப்பை. எம்சிசில நடக்குதாம், அடப்பாவிகளா ஏரியா ஆளுங்கள வெச்சிக்கிட்டே இப்டி டுபாக்கூர் பண்றாங்களேன்னு இருக்கு.\nஇந்தப்படத்து அப்பா மகன் உறவு நம்ம அப்பாவை கொண்டாட வெக்குது, எப்டின்னா, அவங்களும் காட்சிப்படுத்த மாட்டேங்கறாங்க, நாமளும் உணர்வுப்பூர்வமா புரிஞ்சிக்க ஒரு லீட் சீன் வெக்க மாட்டேங்கறாங்க. நாம உக்காந்து படத்த பார்க்க போரடிக்குது, ஆனா அப்பாவை கொண்டாடுற படமாச்சே, தப்பா சொல்லக்கூடாது, இந்தப் படத்த பாக்காம நாம நம்ம அப்பாவை பத்தி யோசிப்போம்னு, எப்டியோ அவங்கவங்க தந்தையைக் கொண்டாட வெக்கிறாங்க. ஒரே நல்ல விஷயம்னா, படத்தோட அப்பாவை சிலாகிச்சு, நம்ம அப்பா இப்டி இல்லையேன்னு யோசிக்க வெக்கல. நல்லவேள நம்ம அப்பா ஜாலியா, நார்மலா, க்யூட் திமிரோட இருக்கார்னு நெனக்க வெக்குது.\nதிலீப் மறுமொழிக்கு நன்றி.. அது என்னங்க இளையராஜா சாங்க் மாதிரி இருக்குன்னு சொல்லிடுன்னு மிரட்டுரீங்களோன்னு நினைச்சேன்.. இன்னொரு முறை தானே பார்க்கலாமே சிடியில்.. :)\nசின்ன அம்மிணி.. யெஸ் நான் உங்க க்ளப்பில் சேந்துக்கிறேன்.. பெரிய விவாதமே ந்டத்தலாம் என்ன பிடிச்சது என்னபிடிக்கலன்னு. ஓகேவா..\nநாகைசிவா..நான் திரையரங்கில் தான்போய் பார்த்தேன்.. 175 ரூபா ஒரு டிக்கெட்..\nகொஞ்சம் போரான இடம் வருது தான் முல்லை.. வேண்ணா அந்த டைம் வெளீயே போய் பாப்கார்ன் வாங்கிட்டு வந்துக்கலாமே.. :)\nகுசும்பன் தூக்கமா வந்துச்சா இன்னும் உங்க விமர்சனம் படிக்கல வந்து படிச்சுட்டு சொல்றேன்..\nராப் என்ன சொல்றது உனக்கு.. கதை யை முழுசா இங்க தரவேணான்னு தான் நான் என்ன ரோல்மாடல்ன்னு எல்லாம் தெளிவ எழுதலை.. ரோல்மாடல்ன்னா எதையும் தன் மனசுக்கு பிடிச்சமாதிரி செய்யத்தான் ரோல்மாடல்.. நெஞ்சுலகை வச்ச்சுட்டான் விட்டிரு அவன் ஆசை அதுன்னு ஒவ்வொரு விசயத்துலயும் சூர்யா அப்பா சொல்றதை பார்த்தீங்கள்ள.. பெண்களோட பேசறதோ...சிகரெட் பிடிப்பதோ சின்ன வயசில் அவர் ஒருமாதிரி கைட் செய்தார்.. ஆனா அவனே வளர்ந்தப்பறம் நாம பெரியவங்க சமமான ஆளுங்கன்னு சொல்லி அப்ப வேற விதமா நடந்துக்கிறார்.. முக்கியமா எல்லாத்தையும் தன்காதலில் இருந்து எல்லாத்தையும் பகிர்ந்துக்கிறார். திரும்ப அதே அளவு அன்பும்,எதையும் பரிமாறிக்கற ஒரு நட்பையும் அப்பாக்கு தர அளவுக்கு பையனை வளர்த்திருக்கார். இதெல்லாம் தான் ரோல் மாடல்.\nராப் உனக்காக இன்னொரு பாரா சேர்த்திருக்கேன்..அஞ்சலை பாட்டும் எனக்கு தப்பாத்தெரியல. பசங்களை கேட்டுப்பாருங்க.. காதல் தோல்வின்னா முதலில் குடிக்கறது தான். அப்ப அவங்க நடந்துப்பதுக்கும் அவங்க கேரக்டருக்கும் சம்பந்தம் இருக்காது..நண்பன் சொல்றது அவனுக்கும் அந்த இறப்புக்கும் காதலுக்கும் சம்பந்தம் இல்ல.. அவன் படிச்சவன் குடிக்கல.. சாவு டேன்ஸ்ன்னாலெ வெறுக்கக்கூடிய பெரிய இடத்துப்பையன்..\nஹை, நீங்க ஜாலியா சொல்றீங்க. நான் ஒத்துக்கறேன் பயஸ்டா இருக்கேன்னு:):):) நானும் நீங்க சொல்ற விதத்துலதான் பாக்கறேன், ஆனா பையன் அப்பாவை உள்வாங்கிக்கிற மாதிரி ஒரு பீலே வரலை எனக்கு:):):) இத சுட்ட forrest gump ல ஒரு பீல் கொண்டு வருவாங்க பாருங்க, அது இதுல கொஞ்சமும் இல்லை. இத்தனைக்கும் வாரணம் ஆயிரம் பாத்தப்���ுறம்தான் இதை பாத்தேன். அதுல இருந்த மெல்லிய புன்னகைய இதுல கொண்டுவர முடியலைன்னாலும், ஒரு அழகியல் உணர்வே இல்லாமப் படமாக்கப் பட்டிருக்கு.\nஉங்க விமர்சனமும் படத்தை போலவே நல்லாருந்துச்சு:)\nசமீராவின் வீட்டிற்க்கு சென்று சூர்யா பேசும் காட்சிகள் சூப்பர்.\n//கொஞ்சம் போரான இடம் வருது தான் முல்லை.. வேண்ணா அந்த டைம் வெளீயே போய் பாப்கார்ன் வாங்கிட்டு வந்துக்கலாமே.. :)//\nதியேட்டர்ல இருக்கிற அம்புட்டு பேருக்கும் கொடுக்கவா\nவெறுமனே எல்லோரோட விமர்சனத்த மாத்திரம் படிச்சுட்டு உக்கார்ந்திருக்கேன்.. என்னிக்கு படத்த பார்த்து நானும் விமர்சனம் எழுதுவேன்னு தெரியல.. பயங்கர பிசி :((\n//கொஞ்சம் போரான இடம் வருது தான் முல்லை.. வேண்ணா அந்த டைம் வெளீயே போய் பாப்கார்ன் வாங்கிட்டு வந்துக்கலாமே.. :)//\nதியேட்டர்ல இருக்கிற அம்புட்டு பேருக்கும் கொடுக்கவா\nஅக்கா, படம் பார்க்கும் ஆவலைத் தூண்டி விட்டீர்கள். பதிவிறக்கிப் பார்த்துட வேண்டியது தான்...:)\n(ஆமா, செலவுக் கணக்கை சொல்லையே...;))) )\n/இத சுட்ட forrest gump ல ஒரு பீல் கொண்டு வருவாங்க பாருங்க, அது இதுல கொஞ்சமும் இல்லை. /\nஎன்ன சொல்றதுன்னே தெரியல :)\nவேற ஏதாவது காரணத்த கண்டுபிடிங்க\nபடம் பார்க்க முயற்சி செய்வேன், உங்க விமர்சனம் நல்லா இருக்கு\n//ஆசிப் சொன்னமாதிரி ஒரு மனுசனோட வாழ்க்கையில் எல்லாமே சுவாரசியமாவா இருக்கும். //\n///சிம்ரன் வயதாகிவிட்டது என்று நம்ப முடியவில்லை//\n சீக்கிரம் பாத்துட வேண்டியது தான்\nபார்க்கும் ஆவலை தூண்டியதற்கு நன்றி\nராப் உடைய க்ரிடிசிஷம் களுடன் நானும் சேர்ந்துக்கிறேன். இந்தப்படத்துக்கு ரொம்ப வேறு வேறு மாதிரி விமர்சனங்கள் வருது.\nகவுதம் மேனனுக்கு தேவையே இல்லாத ஆங்கில மோஹம் எரிச்சலை கிளப்புது. நிறைய இடங்களில் சூர்யாவின் ஆங்கிலம் சரியாக கலக்கவில்லை னுதான் சொல்லனும்.\nஆங்கிலம் காசுவலா வந்தால்தான் நல்லாயிருக்கும் வம்படியா புகுத்தினால் எரிச்சல்தான் வரும்.\nஹை, நீங்க ஜாலியா சொல்றீங்க. நான் ஒத்துக்கறேன் பயஸ்டா இருக்கேன்னு:):):) நானும் நீங்க சொல்ற விதத்துலதான் பாக்கறேன், ஆனா பையன் அப்பாவை உள்வாங்கிக்கிற மாதிரி ஒரு பீலே வரலை எனக்கு:):):) இத சுட்ட forrest gump ல ஒரு பீல் கொண்டு வருவாங்க பாருங்க, அது இதுல கொஞ்சமும் இல்லை. இத்தனைக்கும் வாரணம் ஆயிரம் பாத்தப்புறம்தான் இதை பாத்தேன். அதுல இருந்த மெல்லிய புன்னகைய இதுல கொண்டுவர முடியலைன்னாலும், ஒரு அழகியல் உணர்வே இல்லாமப் படமாக்கப் பட்டிருக்கு.***\nநான் ராப்புக்கு சின்ஸியரா ஜால்ரா அடிக்கிறேன். I feel exactly like how you feel, rapp\nஉங்களுக்கு படம் இவ்ளோ பிடிச்சிருக்கா.. ஒரு வேளை யூத்துகளுக்குத்தான் படம் புடிக்கலையோ\nவித்யா சி.. நீங்க சொல்றதும் சரிதான்.. இதுக்குத்தான் டீசண்டாவே இருக்கக்கூடாதுன்னு வருத்தப்படற சூர்யா..:)\nஆமா நீங்க தானே சொன்னீங்க\"\nசூர்யா அப்பா பேசிக்கிறது. எப்படி \nசென்ஷி பிசி மேன் .. :)\nதமிழ்பிரியன் என் பிறந்தநாள் கிஃப்டான இதுக்கு எத்தனை செலவானா தான் என்ன.. கொண்டாடவேணாமா.. அதைப்போய் இங்க ஏன் எழுதிக்கிட்டுன்னு விட்டுட்டேன்.. :)\nஅய்யனார் நீங்க அந்த ஆங்கிலப்படத்தையும் பார்த்திருப்பீங்க போல .. :)\nநசரேயன் எல்லாப்படத்துலயும் நமக்கு அட்ராக்ட் செய்யற சிலவிசயம் இருக்குமில்ல .. எனக்கு இதுல இருந்தது.. பிடிச்சிருக்கு..அவ்வளவு தான்..\nகப்பி நிஜம்மாவே சிம்ரனுக்கு வயசாகி இருக்கும்ன்னு நினைக்கமுடியல..ஜஸ்ட் ஒரு குழந்தை பிறந்து இப்படி ஆக முடியாது..\nப்ரேம்குமார்.. கண்டிப்பா பாருங்க.. அப்பாவா இருக்க க்ளாஸ் எடுக்கனும்ன்னு அம்பி சொல்லி இருக்கார் பதிவுல..:)\nவருண் என்னத்துக்கு எரிச்சல்..இன்னைய காலக்கட்டத்துல எல்லாருமே வீட்டில் ஆங்கிலம் தான் பேசறாங்க.. ( நானில்லை எனக்கு வராது) நீங்க கூட கடைசியில் ஆங்கிலத்துல தான் என்னவோ சொல்லி இருக்கீங்க... ஒரு வேளை நீங்க பீட்டரோஸ்ப்தி பேமிலி போல.. சாரி சும்மா கிண்டலுக்கு.. இபப் வர்ர யங் ஏஜ் அப்பாம்மால்லாம் அப்படித்தான் ஆங்கிலமே பேசி வாழ்றாங்களாம்..\nஅதிஷா க்ர்ர்ர்.. நான் அப்ப வயசானவங்கறீங்களா.. பரவாயில்லை நாங்கள்ளாம் மனசால யூத் தான்.. மேலும் பதிவிலேயே சொல்லிட்டேன் சின்னப்பசங்க யோசிப்பதில்லைன்னு.. சூர்யா 30 வய்சுக்கு மேலதான் யோசிக்கிறாமாதிரி காட்டறாங்க.. கவுதமுக்கும் அத்தனை இருக்கும்.\nஅட படத்துல வர்ர காதல் காட்சியக்கூட நம்ப மாட்டேங்கறாங்க பசங்க..ஏன்ன ஒரு பொண்ணுக்காக இத்தனை எல்லாம் ஒருத்தன் செய்வானா செய்தாலும் அது தேவையில்லாததுன்னு தான் பசங்களே யோசிக்கிறாங்க..\nநீங்க சொன்ன மாதிரியே படம் பார்க்கும் முன் விமர்சனம் படிக்க விரும்பலை\nபலர் படம் பிடிக்கவில்லை என்றாலும் பார்க்க இருக்கேன், நிச்சயம் நல்ல படைப்பாக இருக்கும். உங்க விமர்சனமே சாட்சி இருக்கே.\nஎனக்கும் படம் பிடித்திருந்தது... நான்கூட என் அப்பாவை நினைத்து படம் முடிவடையும்வரை ஆழ்ந்திருந்தேன். In fact அப்பா மேல் எனக்கு இருந்த கோபமே காணாமல் போய்விட்டது. என் அப்பாவின் தியாகங்களை உணர வைத்ததற்காகவேணும் அந்தப் படம் பிடித்துத்தான் ஆக வேண்டும். படம் பார்த்துத்தான் அப்பாவின் தியாகத்தின் உணர வேண்டுமா என்று கேட்கலாம்... சில சமயம் வீண் பிடிவாதங்கள் கண்ணை மறைத்துத்தான் விடுகிறது. இப்படி யாராவது உணர வைத்தால்தான் உண்டு. ரெண்டு நாளா இருந்த எனக்குள் மன இறுக்கமும் போய்விட்டது.\nவருண் என்னத்துக்கு எரிச்சல்..இன்னைய காலக்கட்டத்துல எல்லாருமே வீட்டில் ஆங்கிலம் தான் பேசறாங்க.. ( நானில்லை எனக்கு வராது)***\nநான் அப்பா அம்மாவுடன் ஆங்கிலத்தில் பேசுவதில்லைங்க அதுவும் அப்பா இறந்துபோன நேரதில், ஐ லவ் யு அப்பா லாம் சொல்ல மாட்டேன் னு நினைக்கிறேன்\n**நீங்க கூட கடைசியில் ஆங்கிலத்துல தான் என்னவோ சொல்லி இருக்கீங்க... ஒரு வேளை நீங்க பீட்டரோஸ்ப்தி பேமிலி போல.. சாரி சும்மா கிண்டலுக்கு.. ***\nஇந்த பீட்டரோஸ்பதி பட்டத்தை கொடுக்க ரொம்ப நாள் காத்திருந்தீங்க போல\nஅது வந்து நம்ம ராப் க்கு தமிழ் புரியாதுனு சும்மா எடுத்துவிட்டேன்.\n***இபப் வர்ர யங் ஏஜ் அப்பாம்மால்லாம் அப்படித்தான் ஆங்கிலமே பேசி வாழ்றாங்களாம்..***\nநல்லா எழுதியிருக்கீங்க... என்னோட விமரிசனம் இங்கே..\nபடம் பற்றி சொன்ன அனைத்தையும் வரவேற்கிறேன்.இந்தியாவிலும் இலங்கையிலும் ஒரே நாளில் ரிலீஸ்.படம் வந்த அன்றே பார்த்“துவிட்டேன். மிக மிக மிக பிடித்திருந்தது. எங்க 13 பேருக்கும் பிடித்திருந்தது. நேற்றும் சனிக்கிளமையும் லைன் கேட்டை தாண்டி நிக்குது. ரஜனி படத்துக்கு மட்டும்தான் இப்படி இரக்கும்.\nஎனக்கு 23 வயது. அப்ப படிக்கும் போது ஆங்கில மீடியம்தான் இருந்தது.அதனால அது அவங்களுக்கு பழகியிருக்கும். படத்தில வாற அப்பாவும் அப்படியே இருக்கலாம். அதனால இவங்க ஆங்கிலத்தில் பேசுவது நெருடலாக இல்லை.\nஅப்பாக்கு முன்னால் ஆங்கிலம் பேசினால் கிழிதான் விழும். எனக்கு இருக்கிற அறிவு அவ்வளவுதான்\nஆனா படம் பிடித்த அனவுக்கு மனசில் ஒட்டவில்லை. ஆனா 3 தடவை பார்த்தும் அலுக்கவும் இல்லை. ( வீட்ல பார்க்கும் போது கடத்தல் பாட்சியையும் அஞ்சவை பாட்டையும் இழுத்து விட்டுட்டேனே\nநான�� படம் பார்க்கவில்லை...பார்க்கிற ஆர்வமும் இல்லை....\nஆனால் இன்னமும் 30 நிமிடங்கள் வரைபடத்தை ட்ரிம் செய்திருக்கலாம் என்பதே துறை சார்ந்தவர்களின் கருத்து.\nகொஞ்சம் நீட்டி முழக்கியது படத்தின் வலுவினை குறைத்துவிட்டது.\nஇனி நிறைய விமர்சனம் எழுதுங்க...\nபரிசாக முட்டையும் ரசகுல்லாவும்- ஈன்ற பொழுதினும்......\nசாரநாத் புத்தர் , பாரத்மாதா கோயில் - காசிதொடர்-5\nகாசி தொடர்(4) - படித்துறைகள், உள்ளூர் கோயில்கள்\nகாசி விஸ்வநாதர் ஆரத்தி - (இருகுரல் பதிவு)\nகாசி பயணத்தொடர்(2) - கங்கா ஆரத்தி\n#tnfisherman (1) 3D (2) 4 தமிழ்மீடியா (2) blogger (1) blogger க்கு ஐடியா (1) cape may (1) G+ (1) google sketchup (2) PIT போட்டி (1) அமிர்தசரஸ் (5) அமெரிக்கப் பயணம் (4) அல்மோரா (4) அவ்வை தமிழ்ச்சங்கம் (3) அழைப்பிதழ் (1) அறிவிப்பு (1) அறுவை சிகிச்சை. (1) அனிமேசன் (4) அனுபவம் (6) ஆண்டு நிறைவு (2) ஆன்மீகச் சுற்றுலா (12) ஆன்மீகப்பயணம் (3) இசை (2) இசைவிழா (1) இணைப்புகள் (1) இயக்குனர் ஜனநாதன் (1) இயற்கை (1) இலங்கை (1) ஈழநேசன் (7) உடலுறுப்பு தானம் (1) உதய்பூர் (1) உலக சினிமா (3) உலகசினிமா (11) ஊஞ்சல் (1) ஊர் (1) எதிர்கவிதை (2) எப்பூடி (1) எர்த்டே (1) என்னமாச்சும் (1) என்னைப் பற்றி (2) ஓக்க்ரோவ் இன் (1) கடிதம் (1) கதை சொல்லிகள் (1) கதை புத்தகங்கள் (1) கயிறு (1) கருத்தரங்கம் (1) கவனிக்க (5) கவிதை (2) கவிதை மாதிரி (1) கவிதைகள் (45) கனவு (2) காசி (6) காட்சிக்கவிதை (1) காமிக்ஸ் (1) காற்றுவெளி (1) குட்டீஸ் பென் ஃப்ரண்ட்ஸ் (1) கும்மி (1) குழந்தைகள் (26) குறும்படம் (4) கூட்டு (2) கேள்விகள் (1) கேள்விபதில் (3) கொலு (4) கோயில் (2) கோவர்த்தனம் (1) சந்திப்புகள் (4) சந்தைக்கு போனேன் (1) சமையல் (1) சமையல்குறிப்பு (1) சாரநாத் (1) சாலை பாதுகாப்பு (1) சிறுகதை (13) சிறுகதை புத்தகம் (1) சிறுமுயற்சி (4) சினிமா (3) சினிமா விமர்சனம் (9) சுற்றுலா (4) செய்திவிமர்சனம் (4) சென்னை (1) சென்ஷி (1) சோதனை (1) டெம்ப்ளேட்கள் (1) டேக் (2) ட்விட்டர் (1) தகழி (2) தண்ணீர் நாள் (1) தமிழ் (1) தமிழ் 2010 (2) தமிழ்ச்சங்கம் (6) தமிழ்த்தளங்கள் (1) தமிழ்மணம் (2) தாகூர் (1) தாமரை (1) திண்ணை (2) திருக்குறள் (1) திருடன் (1) திருப்புகழ் (1) திருமணம் (1) தில்லி (22) தில்லி தமிழ்ச்சங்கம் (5) தில்லித் தமிழ்ச்சங்கம் (1) தீபாவளி (1) தேவாரம் (1) தேன்கூடு சுடர் (1) தொடர் (3) தொடர் விளையாட்டு (7) தொடர்கதை (1) தொடர்பதிவு (12) தொடர்விளையாட்டு (10) தொலைகாட்சி (1) தொழில்நுட்பம் (2) தோட்டம் (2) நகைச்சுவை (2) நட்சத்திரவாரம் (11) நட்பு (1) நர்சரி அட்மிசன் (1) நவீனநாடகம் (1) நாவல் (2) நினைவலைகள் (11) நினைவோட்டம் (1) நுட்பம் (1) நொறுக்ஸ் (1) பகிர்ந்துக்கணும்ன்னு தோன்றியது (1) பகிர்ந்துக்கனும்ன்னு தோன்றியது (1) படித்ததில் பிடித்தது (6) படிப்பு (1) பண்டிகை (1) பண்புடன் இணைய இதழ் (1) பதிவர் சந்திப்பு (3) பதிவர் வட்டம் (1) பதிவு அறிமுகங்கள் (1) பதிவுகள் (11) பதின்மம் (1) பத்திரிக்கை (2) பயணம் (2) பஸ்பயணம் (1) பாடல்கள் (1) பாட்டு (2) பின்னூட்டப்பதிவு (1) புகைப்படம் பாருங்க (1) புதிர் (1) புத்தக விமர்சனம் (6) புறாக்கள் (1) பெண் இயக்குனர்கள் (2) பெண் எழுத்து (1) பெண் பார்த்தல் (1) பெண்கள் (5) பெயர் (3) பேட்டி (4) பொங்கல் (1) போட்டி (6) ப்ளஸ் கவிதைகள் (15) மகிழ்ச்சி (2) மகுடம் (1) மதங்கள் (1) மதுரைமுத்து (1) மலைப்பிரதேசம் (9) மழலை (1) மார்ச் 8 (1) மீள்பதிவு (3) முல்லை ( ஈழநேசன்) (5) மெட்ரோ (1) மென்பொருள் (1) மொக்கை (2) ரிஷிகேஷ் (3) லேண்ட்ஸ்டௌன் (1) வடக்குவாசல் (2) வருத்தம் (1) வல்லமை (1) வாழ்த்து (3) வானவில் (9) வானவில் இற்றைகள் (2) வானொலி (2) விடுமுறை (3) விமர்சனம் (1) விருது (5) விளம்பரம் (1) வினவு (1) வீடியோ (1) வேடிக்கை (1) ஜென்மாஷ்டமி (1) ஸெர்யோஷா (2) ஹரித்வார்-ரிஷிகேஷ் (7) ஹிப்போ (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/news/74/News_2.html", "date_download": "2019-02-17T20:25:01Z", "digest": "sha1:BDRQUCWQBOR2D5HAPNDLKI3URE7IEVIP", "length": 9499, "nlines": 102, "source_domain": "tutyonline.net", "title": "செய்திகள்", "raw_content": "\nதிங்கள் 18, பிப்ரவரி 2019\n» சினிமா » செய்திகள்\nவர்மா படம் வேறொரு இயக்குனரை வைத்து மீண்டும் உருவாகும் - தயாரிப்பு நிறுவனம் அறிக்கை\nவியாழன் 7, பிப்ரவரி 2019 6:35:17 PM (IST) மக்கள் கருத்து (0)\nதுருவ் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகும் படம், வர்மா. இந்த படத்தை வேறோர் இயக்குநரை வைத்து இயக்கப்போவதாக....\nமீண்டும் செல்போனை தட்டி விட்டு சர்ச்சையில் சிக்கிய நடிகர் சிவகுமார்\nவியாழன் 7, பிப்ரவரி 2019 1:04:16 PM (IST) மக்கள் கருத்து (3)\nதன்னுடன் செல்பி எடுக்க முயன்றவரின் செல்போனை தட்டி விட்டு மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் நடிகர் சிவகுமார்.....\n`மிஸ்டர் லோக்கல்` ரீமேக் அல்ல: இயக்குநர் ராஜேஷ்\nதிங்கள் 4, பிப்ரவரி 2019 5:54:01 PM (IST) மக்கள் கருத்து (0)\nசிவகார்த்திகேயன் நடிக்கும் மிஸ்டர் லோக்கல் திரைப்படம், தெலுங்குப் படத்தின் ரீமேக் அல்ல என்று இயக்குநர் ராஜேஷ் ...\nபாரபட்சம் இல்லாமல்தான் இசையமைப்பேன் : ரஜினிக்கு இளையராஜா பதில்\nதிங்கள் 4, பிப்ரவரி 2019 4:14:53 PM (IST) மக்கள் கருத்து (0)\nஎனக்கு யார் இயக்குநர், நடிகர் யார் என்பதெல்��ாம் இல்லை. பாரபட்சம் இல்லாமல்தான் இசையமைப்பேன்.\nஏ.ஆர். முருகதாஸ் படத்துக்கு ரஜினி 90 நாட்கள் கால்ஷீட்\nஞாயிறு 3, பிப்ரவரி 2019 7:12:12 PM (IST) மக்கள் கருத்து (0)\nஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கும் படத்திற்காக ரஜினிகாந்த் 90 நாட்கள் கால்ஷீட் ஒதுக்கியுள்ளதாக...\nதயாரிப்பாளர்கள் சங்க துணைத் தலைவர் பதவியிலிருந்து பார்த்திபன் ராஜினாமா\nசனி 2, பிப்ரவரி 2019 5:52:41 PM (IST) மக்கள் கருத்து (0)\nதயாரிப்பாளர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் பதவியிலிருந்து பார்த்திபன் ராஜினாமா . . .\nகிரீஸ் நாட்டில் தீவில் நடிகை எமிஜாக்சன் திருமணம்\nசனி 2, பிப்ரவரி 2019 5:48:07 PM (IST) மக்கள் கருத்து (0)\nதனது காதலரான ஜார்ஜ் என்பவரை கிரீஸ் நாட்டில் உள்ள தீவில் நடிகை எமிஜாக்சன் திருமணம் ...\nஇளையராஜா 75 இசை நிகழ்ச்சி நடத்துவதற்கு தடை இல்லை: உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nவியாழன் 31, ஜனவரி 2019 8:07:38 PM (IST) மக்கள் கருத்து (0)\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் நடத்தும் இளையராஜா 75 இசை நிகழ்ச்சிக்கு தடை விதிக்க முடியாது என .....\nசவுந்தர்யா ரஜினி தயாரிப்பில் பொன்னியின் செல்வன்\nவியாழன் 31, ஜனவரி 2019 5:44:58 PM (IST) மக்கள் கருத்து (0)\nபொன்னியின் செல்வன் கதையை வெப் சீரிஸாக ரஜினியின் மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் தயாரிக்க இருப்பதாக ...\nஆர்யா காதல் திருமணம்: நடிகை சாயிஷாவை மணக்கிறார்\nவியாழன் 31, ஜனவரி 2019 4:53:29 PM (IST) மக்கள் கருத்து (0)\nநடிகர் ஆர்யா - நடிகை சாயிஷா ஜோடிக்கு ஐதராபாத்தில் மார்ச் 10ம் தேதி நடைபெற உள்ளதாகத் தகவல் . . . .\nஇளையராஜா 75 இசை நிகழ்ச்சிக்கு தடை கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு\nபுதன் 30, ஜனவரி 2019 3:59:21 PM (IST) மக்கள் கருத்து (0)\nஇளையராஜா - 75 இசை நிகழ்ச்சிக்குத் தடை கோரிய வழக்கில் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் ....\nசேலை அணிந்தாலும் ஆபாசமாக சித்தரிக்கிறார்கள்: சின்மயி வருத்தம்\nபுதன் 30, ஜனவரி 2019 3:24:39 PM (IST) மக்கள் கருத்து (1)\nநான் சேலை அணிந்து வந்தால் சில ஆண்கள் எனது இடுப்பு உள்ளிட்ட பகுதியை போட்டோ எடுத்து அதில் வட்டமிட்டு ...\nப்ளூ சட்டை மாறன் மீது சார்லி சாப்ளின் 2 இயக்குநர் புகார்\nசெவ்வாய் 29, ஜனவரி 2019 3:55:47 PM (IST) மக்கள் கருத்து (0)\nப்ளூ சட்டை மாறன் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சென்னைக் காவல் ஆணையரிடம் இயக்குநர் ஷக்தி சிதம்பரம் ... சேனலை\nதமிழில் பிங்க் ரீமேக்: அஜித் ஜோடியாக வித்யா பாலன்\nதிங்கள் 28, ஜனவரி 2019 10:49:29 AM (IST) ம��்கள் கருத்து (0)\nவிஸ்வாசம் படத்தினை தொடர்ந்து அஜித் குமார் நடிக்கும் அடுத்த படத்தை பே வியூ ப்ரொஜெக்ட்ஸ் எல் எல் பி என்கிற ....\nவிஜய் நடிப்பில் துப்பாக்கி 2 : ஏ.ஆர்.முருகதாஸ் உறுதி\nசெவ்வாய் 22, ஜனவரி 2019 12:26:26 PM (IST) மக்கள் கருத்து (0)\nவிஜய் நடிப்பில் துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகம் எடுப்பது உறுதி என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/34283", "date_download": "2019-02-17T19:41:38Z", "digest": "sha1:DL5HPEBQ23SSIWKIWVZQ5FBEH7JF6ZUA", "length": 10431, "nlines": 153, "source_domain": "www.arusuvai.com", "title": "நவராத்திரி ஒன்பது நாட்களுக்குமான நைவேத்தியங்கள் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nநவராத்திரி ஒன்பது நாட்களுக்குமான நைவேத்தியங்கள்\nநவராத்திரி ஒன்பது நாட்களுக்குமான நைவேத்தியங்களாக என்ன செய்யலாம்\nபொதுவாய் நைவேத்தியத்திற்கு செய்யக்கூடிய பலகாரங்கள் இவை.\nகதம்ப சாதம்(காய்கறி கலந்த சாதம்)\nகடைசி நாளன்று மகா நைவேத்தியம் என்று சொல்லப்படும் வெள்ளை சாதம் படைக்க வேண்டும்.(இவற்றை வடிக்கக்கூடாது. குக்கரில் பொங்கி இறக்கலாம்.) அல்லது சுத்தான்னம் (வெள்ளை சாதம்), இலை வடகம், வெண்ணெய், சுக்கு வென்னீர் இவற்றை நைவேத்தியம் செய்யலாம்.\nமேலே சொன்னவற்றில் எதெல்லாம் முடிகிறதோ, எப்படி எல்லாம் செய்ய முடிகிறதோ, அது போல செய்து கொள்ளலாம்.\nஞாயிறு: கோதுமையில் செய்த அப்பம் அல்லது கடலைப் பருப்பு சுண்டல்\nதிங்கள்: வெல்லப் பாயசம் அல்லது வெண் பொங்கல் அல்லது வெள்ளைக் கொண்டைக் கடலை சுண்டல்\nசெவ்வாய்: சிவப்பு கொண்டைக் கடலை சுண்டல் அல்லது சோயா பீன்ஸ் சுண்டல்\nபுதன்: பாசிப்பயறு சுண்டல் அல்லது பச்சைப் பட்டாணி சுண்டல்\nவியாழன்: கடலைப்பருப்பு அல்லது கொண்டைக்கடலை சுண்டல்\nவெள்ளி: வெண் பொங்கல் அல்லது கல்கண்டு சாதம் அல்லது மொச்சை சுண்டல்\nசனி: காராமணி சுண்டல் அல்லது சர்க்கரைப் பொங்கல்\nநவராத்திரியின் ஒன்பது தினங்களுக்கும் தினசரி அணியும் உடைகளுக்கான யோசனைகள்:\nஞாயிறு: சிவப்பு அல்லது ஆரஞ்சு\nதிங்கள்: லேசான ஹாஃப் ஒயிட் நிறம்\nசெவ்வாய்: சிவப்பு அல்லது ஆரஞ்சு\nவியாழன்: மஞ்சள், பொன் நிறம்\nவெள்ளி: வெள்ளி நிற ஜரிகை கலந்த உடைகள்\nவிஜய தசமியன்று புதிய கலைகளைக் கற்க ஆரம்பிக்கலாம். குழந்தைகளுக்கு புதிய பாடங்கள் ஆரம்பிக்கலாம்.அன்று இரவு, மரப்பாச்சி பொம்மைகள் அல்லது முதலில் வைத்த ஒன்றிரண்டு பொம்மைகளை படுக்க வைக்க வேண்டும். மறு நாளிலிருந்து எல்லா பொம்மைகளையும் எடுத்து வைத்து விடலாம்.\nநவராத்திரியின் போது, முடிந்த அன்று கோவில்களில் வைத்திருக்கும் கொலுவைப் போய் பார்க்கலாம்.\nசாதாரணமாக எட்டாம் நாளன்று மகிஷாசுரமர்த்தினி அலங்காரம் இருக்கும். இந்த அலங்காரத்தில் அம்மனைப் பார்த்தால், கட்டாயம் மறு நாள் அதே கோவிலுக்குச் சென்று, அம்மனின் சரஸ்வதி அலங்காரத்தையும் பார்த்து வர வேண்டும்.\nசரஸ்வதி பூஜையன்று கோவிலுக்குப் போகும்போது, பென்சில்கள், பேனாக்கள் போன்ற பொருட்களை பூஜையில் வைத்து, அங்கு வரும் குழந்தைகளுக்குக் கொடுத்து மகிழலாம்.\nஎல்லோரும் இனிதாய் நவராத்திரியைக் கொண்டாடுவோம்..\nநவராத்திரியின் ஒன்பது நாட்களும் என்ன செய்யலாம்\nநவராத்திரி - கொலு வைக்கும் முறை\nமிக்க நன்றி. நிறைய விடயங்கள் சொல்லியிருக்கிறீங்க சீதா. தெரிந்துகொள்ளச் சுவாரசியமாக இருக்கிறது.\nஅங்கங்கே சுட்டிகள் கொடுப்பது குறிப்புத் தேடும் சகோதரிகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும். அட்மினுக்கு நன்றி.\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=29851", "date_download": "2019-02-17T20:57:08Z", "digest": "sha1:KWYG2HUXTJZLXA4JYKL5YJG7YHZYBWJI", "length": 14114, "nlines": 119, "source_domain": "www.lankaone.com", "title": "அதிரடி சிறப்பம்சங்களுட�", "raw_content": "\nஅதிரடி சிறப்பம்சங்களுடன் விவோ ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்\nவிவோ நிறுவனத்தின் நெக்ஸ் சீரிஸ் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. 6.59 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் சூப்பர் AMOLED ஸ்கிரீன் மற்றும் பக்கவாட்டுகளில் 1.71மில்லிமீட்டர் மெல்லிய பெசல்கள், 91.24% ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ கொண்டிருக்கிறது. புதிய நெக்ஸ் ஸ்மார்ட்போனில் இயர்பீஸ் நீக்கப்பட்டு அதற்கு மாற்றாக ஸ்கிரீன் சவுன்ட்காஸ்டிங் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது.\nஇந்த தொழில்நுட்பம் சிறப்பான பேஸ் மற்றும் மென்மையான டிரெபிள் அனுபவம் வழங்குகிறது. ரே டேட்டா காம்பென்சேஷன் அல்காரிதம் பயன்படுக்கி லைட் சென்சாரை திரையின் கீழ் மறைக்கிறது. இதன் மைக்ரோ-ஸ்லிட் இன்ஃப்ராரெட் சென்சாரும் திரையின் மேல் மறைக்கப்பட்டு இருக்கிறது.\n8 எம்பி பாப்-அப் செல்ஃபி கேமரா ஒவ்வொரு முறை கேமரா ஆப் திறக்கும் போது தோன்றி, பின் தானாக மறைந்து கொள்கிறது.\nஇவ்வகை கேமரா மிகவும் சிறிய-ரக மோட்டார்களை பயன்படுத்துகிறது. இந்த மோட்டார்களுக்கு பிரத்யேக ஐசி மற்றும் பிரெசிஷன் கன்ட்ரோல் அல்காரிதம்கள் வழங்கப்பட்டுள்ளதாக விவோ தெரிவித்துள்ளது. இதில் 12 எம்பி பிரைமரி கேமரா, சோனி IMX363 சென்சார், 4-ஆக்சிஸ் OIS, 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, செயற்கை நுண்ணறிவு அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.\nவிவோ நெக்ஸ் ஸ்மார்ட்போன்கள் டைமன்ட் பிளாக் மற்றும் ரெட் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. ஸ்னாப்டிராகன் 845 சிப்செட், 8 ஜிபி ரேம், இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்ட நெக்ஸ் எஸ் ஸ்மார்ட்போன் விலை 4498 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.47,375) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nஇதன் 256 ஜிபி வெர்ஷன் விலை 4998 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.52,640) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஸ்னாப்டிராகன் 710 சிப்செட் கொண்ட நெக்ஸ் ஏ ஸ்மார்ட்போன் விலை 3898 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.41,055) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போன்கள் ஜூன் 23-ம் தேதி முதல் சீனாவில் விற்பனை செய்யப்படுகிறது.\nமும்பை அணியில் இணைகிறார் பிரித்வி ஷா.....\nஉள்நாட்டு டி20 தொடரான சையத் முஷ்டாக் அலி தொடர் வரும் 21ம் தேதி......Read More\nநாடி நரம்பெல்லாம் வெறி ஏறி நிற்கும்...\nமும்பை தாக்குதலின் போது எந்தளவுக்கு தேசம் கண்ணீர் கடலிலும்,......Read More\n'அவசரம் வேண்டாம்...ஆகஸ்ட் 15க்கே வரலாம்’...\nவரும் மே 1ம் தேதி அஜீத் பிறந்தநாளன்று ரிலீஸாக இருப்பதாகச் சொல்லப்படும்......Read More\nகாட்டாற்று வெள்ளத்தில் \"கலைஞரை\" தூக்கி...\nதிமுக சட்ட மன்ற உறுப்பினர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தன் சொந்த ஊரான......Read More\nபாதுகாப்பற்ற ரயில்க் கடவையில் சென்ற இருவர்...\nபாதுகாப்பற்ற ரயில்க் கடவையில் காவலாளிகள் இல்லாததால், தண்டவாளத்தில் ஏறிய......Read More\nஇலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சந்துக்கும் வட மாகாண......Read More\nபாதுகாப்பற்ற ரயில்க் கடவையில் சென்ற...\nபாதுகாப்பற்ற ரயில்க் கடவையில் காவலாளிகள் இல்லாததால், தண்டவாளத்தில் ஏறிய......Read More\nபுத்தளம் சின்னப்பாடு கடற்பகுதியில் சட்டவிரோதமாக கடற்தொழிலில்......Read More\nஇலங��கை தொடர்மாடி வீடு VAT வரி வருகிறது.\n1 ஏப்ரல் 2019 முதல் இந்த வரி இலங்கையில் அறிமுகமாகின்றது.இது சில வாதப் பிரதி......Read More\nசபாநாயகருக்கு எதிராக நடவடிக்கை –...\nசபாநாயகருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக......Read More\nமக்களுக்கு சிறந்த வரவு செலவுத்...\nமக்களுக்கு சிறந்தது நடக்கும் வரவு செலவுத் திட்டமாக இருந்தால் மாத்திரமே......Read More\nஒலுவில் வைத்தியசாலைக்கு சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் வழங்கிய......Read More\nதமது அபிவிருத்தி திட்டங்களையே இந்த...\nஇந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து நான்கு வருடங்கள் ஆகியுள்ள போதிலும்......Read More\nஇலங்கை இந்திய ஒப்பந்தத்துடன் முற்றுப்பெறவேண்டிய ஆயுதப் போராட்டம்......Read More\nதமிழ் மக்களை சுயமாக தமது கருத்துக்களை கூறவிடாது தடுத்துவந்த......Read More\nயுத்த காலத்தில் குடியேறிய மக்களுக்கு சலுகைகள் வழங்கப்படும் வகையில்......Read More\nயாழ்ப்பாணம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா\nதிரு ஜெயக்குமார் கந்தசாமி (குமார்)\n19 ஏ, சிறிசேனா அரசின் சாதனை...\nசனவரி 2015 இல் ஒரு புதிய இலங்கைக்கு 6.2 மில்லியன் மக்கள் வாக்களித்தார்கள்.......Read More\nநிலக்கீழ் நீர் மாசுபடுதலை தடுக்கும்...\nநிலம் சார்ந்த நீர் மாசுபடுதலைத் தடுக்கும் பணியில் அர்த்தஸர்யா......Read More\nதகவல் அறியும் உரிமை சட்டமும்,...\nதகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெற்காசியாவில் சிறந்த நாடாக இலங்கை......Read More\nதமிழீழம் என்ற நாடு விரைவில் மலரும்\nஇத்தனைக்குப் பிறகும், தமிழீழம் என்ற நாடு ஈழத் தமிழ் மக்கள் பேசுவதும்......Read More\nஒட்டு மொத்த தமிழர்களின் ஒரே குரல்...\nசீடன் - வணக்கம் குருவேகுரு - வணக்கம் நீண்ட நாட்கள் உன்னை நான்......Read More\nஇரா. சம்பந்தனின் 86ஆவது பிறந்த தினம் நேற்று (பெப்ரவரி 05) கொண்டாடப்பட்டது. ......Read More\nஉலகில் இயற்கை வளங்கள் மற்றும் உயிரினங்கள் எல்லாம் சமநிலைகளை கொண்டே......Read More\nகறுப்பு நாளும் காணாமல் போன...\nசிறீலங்காவின் 71வது சுதத்திர தினத்தை தாயத்திலும் புலம்பெயர் தேசத்திலும்......Read More\n04 பெப்ரவரி 2019 - 71 ஆவது ஆண்டை எதற்காகக் ...\nசிறிலங்காவின் குரலற்றவர்கள் மற்றும் முகமற்றவர்கள் சார்பாக அமைச்சர்......Read More\nஜோர்ஜ் பெர்ணாண்டஸ் (1930-2019) மறவன்புலவு...\nஇலங்கை வல்வெட்டித்துறையில் 1989 ஆகத்து 2, 3 நாள்களில் இந்தியப் படையின்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/09/Speaker-phone-review.html", "date_download": "2019-02-17T21:14:23Z", "digest": "sha1:SEOKSPCWNMQA6JS5SOU75T5MLIJXVJQR", "length": 4562, "nlines": 67, "source_domain": "www.news2.in", "title": "ஸ்பீக்கர் போன் - News2.in", "raw_content": "\nHome / Mobile / Review / தொழில்நுட்பம் / ஸ்பீக்கர் போன்\nபோன் கால் செய்யும் வகையில் புதிய ஸ்பீக்கரை அறிமுகப்படுத்தியுள்ளது ஜிப்ரானிக்ஸ் நிறுவனம். ஜிப்யுஎப்ஓ என்ற பெயரில் புதிய வகை புளூடுத் ஸ்பீக்கரை இந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் உள்ள சிறப்பம்சம் இந்த ஸ்பீக்கரில் கார்டுலெஸ் வசதி இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நமது ஸ்மார்ட்போனை இந்த கார்டுலெஸ் உடன் இணைத்துக் கொள்ள முடியும். மேலும் கார்டுலெஸில் இருந்தே போன் செய்யமுடியும். அனைத்து வகைகளிலும் இந்த போனை இணைக்குமாறு போர்ட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் விலை 2,900 ரூபாய்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ் அமைச்சர்களின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/12/tamilisai-about-polices-in-poes-garden.html", "date_download": "2019-02-17T20:58:46Z", "digest": "sha1:D62SAAJILJRH4G7BJHSETZAURIZD3ZSU", "length": 4595, "nlines": 67, "source_domain": "www.news2.in", "title": "போயஸ் கார்டனில் கூடுதல் போலீஸ் குவிப்பு தேவையற்றது - தமிழிசை - News2.in", "raw_content": "\nHome / அதிமுக / அரசியல் / தமிழகம் / தமிழிசை / பாஜக / போலீஸ் / ஜெயலலிதா / போயஸ் கார்டனில் கூடுதல் போலீஸ் குவிப்பு தேவையற்றது - தமிழிசை\nபோயஸ் கார்டனில் கூடுதல் போலீஸ் குவிப்பு தேவையற்றது - தமிழிசை\nSunday, December 25, 2016 அதிமுக , அரசியல் , தமிழகம் , தமிழிசை , பாஜக , போலீஸ் , ஜெயலலிதா\nமறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில் அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டிருப்பது தேவையற்ற ஒன்று என்று பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னை தியாகராயநகர் பா.ஜ.க. தலைமையகமான கமல��லயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இவ்வாறு கூறினார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ் அமைச்சர்களின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/92-others/167354-2018-08-26-08-21-24.html", "date_download": "2019-02-17T20:42:18Z", "digest": "sha1:R4KDGIVK5QN6I5FRCTEWPJUJJJ3VL45V", "length": 11042, "nlines": 57, "source_domain": "www.viduthalai.in", "title": "மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால் மக்கள் கஷ்டம் தெரிந்திருக்கும்", "raw_content": "\nமுதல்வர் என்பவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்; ஆளுநர் என்பவர் டில்லியால் அனுப்பப்பட்டவர் » மக்களின் உரிமைக்காகப் போராடுகிறார்கள்; அறவழிப்பட்ட ஆதரவை தெரிவிப்போம் புதுச்சேரியில் தமிழர் தலைவர் பேட்டி புதுச்சேரி, பிப்.17 முதல்வர் என்பவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்; ஆளுநர் என்பவர் ...\nபயங்கரவாதத் தாக்குதலில் உயிர்நீத்த இராணுவ வீரர்களுக்கு நமது வீர வணக்கம் » கோழைத்தனமான தாக்குதல்மூலம் மனித உயிர்கள் பறிக்கப்படுவது கடும் கண்டனத்திற்குரியதாகும் » கோழைத்தனமான தாக்குதல்மூலம் மனித உயிர்கள் பறிக்கப்படுவது கடும் கண்டனத்திற்குரியதாகும் நாட்டின் பாதுகாப்புப் பிரச்சினையில் அரசியல் கண்ணோட்டத்திற்கு இடமில்லை பயங்கரவாதத் தாக்குதலில் உயிர்நீத்த இ...\n2ஜி ஊழல் என்று ஊளையிட்டோர் ஆட்சியில் தொலைத்தொடர்பு துறை நட்டத்துக்குமேல் நட்டம் » புதுடில்லி, பிப்.15 மத்திய அரசின் தகவல் தொடர்புத்துறையின் கீழ் இயங்கிவருகின்ற பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் எனப்படுகின்ற பொதுத் துறை நிறுவனமாகிய பி.எஸ்.என்.எல். நிறுவனம் பெருத்த நட்டத்தை சந்தித்து ...\nதமிழர்களுக்குத் துரோகம் இழைக்கும் மத்திய பா.ஜ.க. அரசு மீண்டும் வராமல் தடுக்க அரசியல் கட்சிகள் பிரச்சாரம் செய்யவேண்டும் » திராவிடர்களின் தொல் நாகரிகம் வெளியில் வரக்கூடாது என்பதற்காக தொல்லியல் ஆய்வுகளைத் தொடர்ந்து முடக்குவதா » திராவிடர்களின் தொல் நாகரிகம் வெளியில் வரக்கூடாது என்பதற்காக தொல்லியல் ஆய்வுகளைத் தொடர்ந்து முடக்குவதா செம்மொழி நிறுவனமும் சிதைக்கப்பட்டு விட்டது திராவிடர்களின் தொன்மை வரலாறு வெளி யில் தெரிந்து...\nகுடும்பம் குடும்பமாய் வாருங்கள் தோழர்களே, நமக்குத் திருவிழாக்கள் நமது மாநாடுகள்தானே » தஞ்சை மாநாடுகளுக்கு இடையில் வெறும் 9 நாள்களே » தஞ்சை மாநாடுகளுக்கு இடையில் வெறும் 9 நாள்களே திக்கெட்டும் பாய்வோம் - பாசிச ஆட்சிக்கு விடை கொடுப்போம் திக்கெட்டும் பாய்வோம் - பாசிச ஆட்சிக்கு விடை கொடுப்போம் தஞ்சையில் வரும் 23, 24 ஆகிய நாள்களில் நடக்கும் இருபெரும் மாநாடுகள் பாசிசத்தை விரட்டும் தி...\nதிங்கள், 18 பிப்ரவரி 2019\nமத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால் மக்கள் கஷ்டம் தெரிந்திருக்கும்\nஞாயிறு, 26 ஆகஸ்ட் 2018 13:46\nபெங்களூரு, ஆக 26 -ஒரு மாநில அமைச்சர் சொல்லி நான் கேட் பதா.. என்று மத்திய பாதுகாப் புத் துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் ஆணவம் காட்டிய நிலையில், நிர்மலா சீத்தாராமன் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி. அல்ல என்பதை அவர் நினைவில் கொள்ள வேண்டும் என்று கருநாடக அமைச்சர் சாரா மகேஷ் விளாசியுள்ளார்.\nமக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட எம்.பியாக இருந்திருந்தால் மக்கள்படும் துயரம், நிர்மலா சீத்தாராமனுக்கு தெரிந்திருக்கும் என்றும் சாடியுள்ளார்.கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை, மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் வெள்ளிக்கிழமையன்று பார் வையிட்டார்.\nஅதைத் தொடர்ந்து, முன் னாள் ராணுவ அதிகாரிகளுடன் ஆலோசனை ஒன்றையும் நடத் தினார். அப்போது உடனிருந்த, கருநாடக மாநில அமைச்சர் சாரா மகேஷ், மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள மாநில அரசு அதிகாரிகள் சிலர், தங்களின் பணிகள் குறித்து உங்களிடம் அறிக்கை சமர்ப்பிக்க விரும்பு கின்றனர்; அவர்களைச் சந்திக்க முடியுமா என்று நிர்மலா சீத்தாராமனிடம் கேட்டுள்ளார். அப்போது சற்றும் எதிர்பாராத வகையில், அந்த இடத்திலே��ே- மீடியாக்கள் அனைத்தும் இருக் கும்போதே, அமைச்சர் சாரா மகேஷ் மீது, நிர்மலா சீத்தா ராமன் சீறிப்பாய்ந்துள்ளார். உங்களுக்கு அதிகாரிகள் முக்கியம் என்றால் எனக்கு எனது பரிவார் (முன்னாள் ராணுவ அதிகாரிகள்) முக்கியம்; எனவே, நான் எனது நிகழ்ச்சி நிரல்படிதான் செல்ல முடியும் என்று கொதித்துள்ளார்.\nஇது நாகரிமற்ற செயல் என் பதோடு, ஒரு மாநில அமைச் சரைஅவமதிப்பதாகவும்ஆனது. இதனால் நிர்மலா சீத்தாராமனின் செயலுக்குக் கண்டனங்களும் எழுந்தன. இந்நிலையில் செய்தி யாளர்களை சந்தித்த, கருநாடக அமைச்சர் சாரா மகேஷ், நிர்மலா சீத்தாராமன் மக்களால் தேர்ந்தெ டுக்கப்பட்ட எம்.பி. அல்ல. கருநாடக பாஜக-வால் இம்மாநி லத்தில் இருந்து நியமிக்கப்பட்ட எம்.பி., இப்படி நியமிக்கப்படும் எம்.பி.க்களுக்கு சாமானிய மக்கள் படும் கஷ்டங்கள் புரி யாது; ஏழ்மை குறித்தும் அவர் களுக்குத் தெரியாது என்று விளாசித் தள்ளியுள்ளார்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/97-essay/160663-2018-04-25-12-15-22.html", "date_download": "2019-02-17T20:01:46Z", "digest": "sha1:4V7XKGUKNIUJG4FT4RUZDVOJ5CDWHERM", "length": 31081, "nlines": 76, "source_domain": "www.viduthalai.in", "title": "அம்பேத்கரின் இறுதி வெற்றி", "raw_content": "\nமுதல்வர் என்பவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்; ஆளுநர் என்பவர் டில்லியால் அனுப்பப்பட்டவர் » மக்களின் உரிமைக்காகப் போராடுகிறார்கள்; அறவழிப்பட்ட ஆதரவை தெரிவிப்போம் புதுச்சேரியில் தமிழர் தலைவர் பேட்டி புதுச்சேரி, பிப்.17 முதல்வர் என்பவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்; ஆளுநர் என்பவர் ...\nபயங்கரவாதத் தாக்குதலில் உயிர்நீத்த இராணுவ வீரர்களுக்கு நமது வீர வணக்கம் » கோழைத்தனமான தாக்குதல்மூலம் மனித உயிர்கள் பறிக்கப்படுவது கடும் கண்டனத்திற்குரியதாகும் » கோழைத்தனமான தாக்குதல்மூலம் மனித உயிர்கள் பறிக்கப்படுவது கடும் கண்டனத்திற்குரியதாகும் நாட்டின் பாதுகாப்புப் பிரச்சினையில் அரசியல் கண்ணோட்டத்திற்கு இடமில்லை பயங்கரவாதத் தாக்குதலில் உயிர்நீத்த இ...\n2ஜி ஊழல் என்று ஊளையிட்டோர் ஆட்சியில் தொலைத்தொடர்பு துறை நட்டத்துக்குமேல் நட்டம் » புதுடில்லி, பிப்.15 மத்திய அரசின் தகவல் தொ��ர்புத்துறையின் கீழ் இயங்கிவருகின்ற பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் எனப்படுகின்ற பொதுத் துறை நிறுவனமாகிய பி.எஸ்.என்.எல். நிறுவனம் பெருத்த நட்டத்தை சந்தித்து ...\nதமிழர்களுக்குத் துரோகம் இழைக்கும் மத்திய பா.ஜ.க. அரசு மீண்டும் வராமல் தடுக்க அரசியல் கட்சிகள் பிரச்சாரம் செய்யவேண்டும் » திராவிடர்களின் தொல் நாகரிகம் வெளியில் வரக்கூடாது என்பதற்காக தொல்லியல் ஆய்வுகளைத் தொடர்ந்து முடக்குவதா » திராவிடர்களின் தொல் நாகரிகம் வெளியில் வரக்கூடாது என்பதற்காக தொல்லியல் ஆய்வுகளைத் தொடர்ந்து முடக்குவதா செம்மொழி நிறுவனமும் சிதைக்கப்பட்டு விட்டது திராவிடர்களின் தொன்மை வரலாறு வெளி யில் தெரிந்து...\nகுடும்பம் குடும்பமாய் வாருங்கள் தோழர்களே, நமக்குத் திருவிழாக்கள் நமது மாநாடுகள்தானே » தஞ்சை மாநாடுகளுக்கு இடையில் வெறும் 9 நாள்களே » தஞ்சை மாநாடுகளுக்கு இடையில் வெறும் 9 நாள்களே திக்கெட்டும் பாய்வோம் - பாசிச ஆட்சிக்கு விடை கொடுப்போம் திக்கெட்டும் பாய்வோம் - பாசிச ஆட்சிக்கு விடை கொடுப்போம் தஞ்சையில் வரும் 23, 24 ஆகிய நாள்களில் நடக்கும் இருபெரும் மாநாடுகள் பாசிசத்தை விரட்டும் தி...\nதிங்கள், 18 பிப்ரவரி 2019\nபுதன், 25 ஏப்ரல் 2018 17:24\nபுதுடில்லியில் உள்ள இந்திய அனைத்துலக மய்யத்தில், சில ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு நினைவுப் பேருரை ஆற்றியபோது, தேசியத் தலைவர்கள் மக்களிடையே பெற்றிருந்த புகழ் அவர்கள் இறந்த பிறகு வழக்கமாகவே குறைந்து போகும் நிலையில், டாக்டர் அம்பேத்கர் தனது வாழ்நாளில் இருந்ததைப் போன்று 10 மடங்கு பெருமையும், புகழையும் அவர் இறந்த பிறகு பெற்று விளங்கினார் என்று வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குகா குறிப்பிட்டார். அங்கு கூடியிருந்த பார்வையாளர்களில் பலர் இதைக் கேட்டு கோபத்தால் சீற்ற மடைந்தனர். மகாத்மா காந்தியையும், ஜவஹர்லால் நேரு வையும் குகா இழிவு படுத்துவதாக அவர்கள் கருதினர்.\nஅனைத்து இந்திய அளவில் நிறுவப்பட்ட அம்பேத்கர் சிலைகளின் எண்ணிக்கையை வைத்துப் பார்க்கும் போதும், கோடிக்கணக்கான தாழ்த்தப்பட்ட மக்கள் அவரது படத்தைத் தங்களது இல்லங்களில் ஒரு கடவுளின் படத்தைப் போன்று வைத்து வழிபடுவதையும் பார்க்கும்போதும், குகா கூறியது மிகச் சரியாக இருப்பதாகவே தெரிய வரும்.\nகாந்தியை மகாத்மா என்று அழைக்க மறுத்த அம்பேத்கர் ஒரு சமூக சீர்திருத்த வாதியாக காந்தியின் சாதனைகளைப் பற்றி வருந்தத்தக்க அளவில் கேள்விகள் கேட்டு கடுமையாக விமர்சனம் செய்திருந்தபோதிலும், மிகுந்த தயக்கத்துடன் பூனா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.\nபொதுத் தேர்தல்களின் போதாவது மேடையில் தேசத் தந்தையை பாராட்டிப் பேசி வருவதைக் காணும்போது, அவரது பெயரைப் பயன்படுத்தி ஆதாயம் தேடும் அரசியல் கள நிலவரங்களுக்கு நன்றி கூற வேண்டும். காந்தியடிகள் பெயரால் இன்று எத்தனை அரசியல் கட்சிகளும், தலைவர்களும் வாக்கு சேகரிக்கின்றனர் ஆண்டு தோறும் அக்டோபர் 2 ஆம் தேதியன்று ரோஜா இதழ்கள் தூவி, பஜனைப் பாடல்கள் பாடுவதற்கும், இந்திய பிரதமர் உள்ளிட்டோர் தங்களது எதிர்ப்புப் பேரணிகளை நடத்துவதற்குமான ஒரு மவுன சாட்சியாகவே காந்தியின் நினைவிடம் இன்று ஆகிவிட்டது.\nஅம்பேத்கரின் புகழையும், பெருமையையும், பாரம் பரியத்தையும் தங்களுடையதாக ஆக்கிக் கொள்வதற்கு இன்று ஆங்காங்கே நடைபெறும் தெருச் சண்டைகள் வேடிக்கை காணத்தக்கதாக உள்ளன. எவரது முன்னோர்கள் அம்பேத்கரின் பக்கத்தில் உட்கார மறுத்திருப்பார்களோ அல்லது அவருக்கு வீடு ஒன்றை வாடகைக்குக் கொடுக்க மறுத்திருப்பார்களோ, கோப்பு களைத் தூக்கி அவர் மீது எறிந் திருப்பார்களோ, சுதந்திர இந்தியாவின் முதல் அமைச்சரவையில் இருந்து பதவி விலகிய அம்பேத்கர் மறுபடியும் தேர்தலில் வெற்றி பெறாமல் இருப்பதை உறுதிப் படுத்திக் கொண்டார்களோ அவர்களின் வாரிசுகள் இன்று அம்பேத்கரின் புகழைப் பற்றி கூரைமேல் ஏறி நின்றுகொண்டு, அவர்களை அம்பேத்கர் எந்த அளவுக்குக் கவர்ந்திருக்கிறார் என்பதைப் பற்றியும், அவரது பெயரில் எத்தனை திட்டங்களைத் தாங்கள் அறிமுகப்படுத்தி இருக்கிறோம் என்பதைப் பற்றியும், அவர் காட்டிய பாதையில் தாங்கள் எவ்வாறு நாட்டை நடத்திச் செல்கிறோம் என்பதைப் பற்றியும் கூக்குரல் எழுப்புவதைக், காண்பதற்கும், கேட்பதற்கும் பல கண்களும், செவிகளும் தேவைப்படுபவையாக இருக்கின்றன.\nஇந்த ஆண்டு ஏப்ரல் 14 அன்று அம்பேத்கரின் 127 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில் ஆங்கில, மாநில மொழி நாளிதழ்களில் முழுப் பக்க விளம்பரங்களை வெளியிட்டு ஒவ்வொரு கட்சியும் அவருக்கு மிக உயர்ந்த மரியாதையைத் தாங்கள் செலுத்தியிருப்பதாக பறை சாற்றிக் கொண்டன.\nமேல���ம், தங்கள் வாழ்நாளில் எப்போதுமே ஒரு தாழ்த்தப்பட்டவரின் வீட்டிற்குள் நுழைந்தே அறியாத தேசிய அரசியல் கட்சித் தலை வர்கள் இன்று அந்த மக்களின் வீட்டிற்கு தொலைக்காட்சி படமெடுப்பவர்களின் படையுடன் சென்று, அந்த தலித் குடும்பத்துடன் உணவு அருந்துவது போல காட்டி விளம்பரப் படுத்திக் கொள்கின்றனர்.\nஅன்றைய தினத்தில் நாடாளுமன்ற சாலையில் அம்பேத்கர் பற்றிய எண்ணற்ற பேனர்களும், வண்ணச் சுவரொட்டிகளும் தோற்றம் பெற்றன. ஆயிரக்கணக்கான நடைப் பயணி களுக்கு அருந்துவதற்கு தண்ணீரும், உட்காருவதற்கு நாற்காலிகளும் சாலை ஓரங்களில் போடப்பட்டிருப்பதை நீங்கள் கண்டிருக்கலாம். இதைத் தவிர அம்பேத்கர் வேறு என்ன கேட்டுவிடப் போகிறார் அவரைப் பற்றி எழுத்தில் அடங்காத பெருமை பாராட்டி தாழ்த்தப்பட்ட மக்களை மனம் மகிழச் செய்தால் போதும், அவர்களது வாக்குகள் அடுத்த தேர்தலில் அவர்களுக்கே கிடைத்துவிடும்.\nஆனால், அவரது காலத்தில் இருந்த மிகச் சிறந்த கூர்மையான சட்ட அறிவு கொண்டவர்களில் ஒருவராக இருந்த அம்பேத்கர் இத்தகைய சந்தர்ப்ப வாதங்களையும், அடையாளச் சடங்குகளையும் கண்டு ஏமாந்து போய் விடமாட்டார். அம்பேத்கருக்கு அனைத்து விதத்திலும் மரியாதை செலுத்திக் கொண்டே இருக்கும்போதுதான், உன்னாவ்வில் ஒரு தலித் சிறுமி பாலியல் வன் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளாள். ஊடகங்கள், சமூக வலைதளங்கள், மனித உரிமை ஆர்வலர்கள் உள்ளிட்ட பொதுமக்களின் பெருமளவிலான குற்றச் சாட்டுகள், கூக்குரல்களுக்குப் பிறகு,அக்குற்றம் இழைத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளார்.\n\"12 ஆண்டு அடிமை\" என்ற ஒரு ஹாலிவுட் திரைப்படக் காட்சிகளை நினைவு படுத்துவது போன்றே இருக்கும் உன்னாவ்வில் நடந்ததைப் போன்ற கொடிய, வருந்தத்தக்க நிகழ்வுகள் இன்னமும் நாட்டின் பல இடங்களில் தொடர்ந்து நடந்து கொண்டேதான் இருக்கின்றன.\n70 ஆண்டுகளுக்கு முன்னமேயே ஒழிக்கப்பட்டுவிட்டதாகக் கூறப்படும் தீண்டாமை இன்னமும் கிராமப் பகுதிகளில் கடைபிடிக் கப்பட்டு வருகிறது. சில மாநிலங்களில், தாழ்த்தப்பட்ட மாப்பிள்ளைகள் தங்களது திருமணத்தின்போது ஒரு குதிரை மீதோ அல்லது யானை மீதோ ஊர்வலம் வர முடியாது. சில இடங்களில் தாழ்த்தப்பட்டவர்கள் மீசை கூட வளர்த்துக் கொள்ளக் ��ூடாது.\nபாடுவான் என்ற இடத்தில் 2014 ஆம் ஆண்டில் வயதுக்கு வராத இரு தாழ்த்தப்பட்ட சிறுமிகள் ஒரு வன்முறைக் கும்பலால் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். அவர்களது உடல்கள் ஒரு மரத்தில் தொங்கவிடப்பட்டு இருந்தன. தினமும் பத்துப் பனிரண்டு தாழ்த்தப்பட்ட சிறுமிகள் பாலியல் வன்முறைகளுக்கு உள்ளாக்கப்படுவதாகவும், அவர்களுக் காக மெழுகுவர்த்தி ஏற்றிப் போராடவோ அனுதாபம் தெரிவிக்கவோ எவருமே இல்லை என்றும் நிர்பயா பாலியல் வன்முறை வழக்கிற்குப் பிறகு இந்திய தலைமை நீதிபதி மிகுந்த வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார்.\nபல்கலைக் கழகங்களில், பொறியியல் மற்றும் மருத் துவக் கல்லூரிகளில் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு எதிராகப் பாகுபாடு காட்டப்படுகிறது என்பது வெறும் கற்பனை அல்ல. உண்மையில் அவர்களுக்கு எதிராக வேறுபாடுகள் காட்டப்படுகின்றன. சில நேரங்களில் அவை சோகமான முடிவுக்கு வழி வகுத்துவிடுகின்றன. அண்மையில் நாடாளுமன்றத்தில் உள்துறை இணை அமைச்சர் வெளியிட்ட ஓர் அறிக்கையின்படி, 2016 ஆம் ஆண்டில் மட்டும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரான வன்கொடுமை வழக்குகள் 47,338 தேசியக் குற்றப் பதிவகத்தில் பதிவு செய்யப்பட்டு உள்ளன. நான்கில் ஒரு வழக்கு கிராமப்புறப் பகுதிகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது. உண்மையில் இதனைவிட நான்கு மடங்குக்கும் அதிகமாக வன்முறைக் கொடுமைகளும் நடந்திருக்கக்கூடும். ஆனால் இவற்றில் 25-27 சதவிகித வழக்குகளில் மட்டுமே குற்றம் இழைத்தவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்பது மிகவும் வருந்தத்தக்கதாகும்.\nஎந்த வித தண்டனைக்கும் உள்ளாகாமல், தங்கு தடையின்றி தீண்டாமை இன்னமும் தொடர்ந்து நீடித் திருப்பதற்குக் காரணம் என்ன குற்றம் இழைத்தவர்களின் அரசியல், பணபலம், அடியாள்பலம் ஆகியவை காரண மாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரத்தில் உள்ளவர்கள் அவ்வாறு நடவடிக்கை எடுக்க அஞ்சுகின்றனர். அவர்கள் தண்டிக்கப்பட்டால், தேர்தலில் அவர் சார்ந்த அரசியல் கட்சி வாக்குகளை இழக்க நேரும். அரசியலமைப்புச் சட்டத்தை நிலை நிறுத்துவதற்குக் கடமைப்பட்ட இந்திய ஆட்சிப் பணி, காவல் துறைப் பணி அதிகாரிகள் அவர்கள் கண் முன் னாலேயே நடத்தப்படும் இத்தகைய கொடிய குற்றங் களைக் கண்டும் காணாதவர்கள் போல இருந்த���விடுவது ஏன் குற்றம் இழைத்தவர்களின் அரசியல், பணபலம், அடியாள்பலம் ஆகியவை காரண மாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரத்தில் உள்ளவர்கள் அவ்வாறு நடவடிக்கை எடுக்க அஞ்சுகின்றனர். அவர்கள் தண்டிக்கப்பட்டால், தேர்தலில் அவர் சார்ந்த அரசியல் கட்சி வாக்குகளை இழக்க நேரும். அரசியலமைப்புச் சட்டத்தை நிலை நிறுத்துவதற்குக் கடமைப்பட்ட இந்திய ஆட்சிப் பணி, காவல் துறைப் பணி அதிகாரிகள் அவர்கள் கண் முன் னாலேயே நடத்தப்படும் இத்தகைய கொடிய குற்றங் களைக் கண்டும் காணாதவர்கள் போல இருந்துவிடுவது ஏன் ஒரு வேளை, அவர்களது உயர் கல்வி, பயிற்சி, உலக அனுபவம் ஆகியவற்றை அவர்கள் பெற்றிருப் பதற்குப் பிறகும், பலரும் தங்கள் ஆழ் மனங்களில் தாழ்த்தப்பட்வர்கள் மற்றும் சமூகத்தின் புறக்கணிக்கப் பட்ட பிரிவு மக்களுக்கு எதிரான ஆழ்ந்த சமூக வெறுப்பையும் கொண்டவர்களாக இருக்கவும் கூடும்.\nஅம்பேத்கரைப் பின்பற்றுபவர்கள் உண்மையில் அவரை மனநிறைவடையச் செய்ய வேண்டும் என்று விரும்பினால், கீழ்க் கண்டவற்றை அவர்கள் செய்யலாம்.\n* தீண்டாமையைக் கடைபிடிப்பவர்களை அவமானப்படுத்துங்கள்; அடுத்த அய்ந்து ஆண்டுகளில் இந்தியா முழுவதிலும் தீண்டாமை முற்றிலுமாக ஒழிக்கப்படவேண்டும் என்று கோருங்கள்.\n* உன்னாவ், படுவான் பாலியல் வன்முறை மற்றும் கொலை வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான வழக்குகளை விரைவில் நடத்தி தண்டனை வழங்கக் கோரவும்.\n* ஜாதிகளிடையே நடுநிலை பின்பற்றாத மாவட்ட மாஜிஸ்டிரேட் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்கள் பணியாற்றும் பகுதிகளில் தாழ்த்தப்பட்ட பெண்கள் மீதான வன்முறை மற்றும் பாலியல் தாக்குதல்கள் நடைபெற்றால், அவர்கள் உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட வேண்டும். அவர்களது பணிக் காலத்தில், அவர்கள் பணியாற்றிய பகுதிகளில் மூன்று முறை இத்தகைய தாக்குதல்கள் நடைபெற்றால், அவர்களுக்கு கட்டாய ஓய்வு அளித்து பணியிலிருந்து வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டும்.\nஜாதிய வெறி கொண்ட மக்களை அனைத்து அரசியல் கட்சிகளும் தவிர்க்க வேண்டும்; புறக்கணிக்க வேண்டும். தேர்தலில் போட்டியிடு வதற்கு அத்தகையவர்களுக்கு இடம் அளிக்கக் கூடாது.\nஅரசியல் கட்சிகளின் பிரச்சார மாதிரிகளாகக் காட்டப்படும் பழைய தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவர்களின் எதிர்காலம் ஆபத்து நிறைந் ததாக இருப்பதாகும். அடுத்த தலைமுறை தாழ்த் தப்பட்ட மக்களின் தலைவர்கள் உறுதியான மனம் கொண்டவர்களாகவும், ஆதிக்க உணர்வு கொண்டவர்களாகவும், தன்னம்பிக்கை மிகுந்த வர்களாகவும், சிறந்த பேச்சாளர்களாகவும், தொழில் நுட்ப ஆர்வலர்களாகவும் இருந்தால் தான், அவர்களுக்கான சிறந்த எதிர்காலம் காத்திருக்கும். அம்பேத்கர் தங்களுக்குப் பெற்றுத் தந்த உரிமைகளைப் பற்றி நன்கு அறிந்தவர்களாகவும், கன்ஷிராம், மாயாவதி போன்ற தாழ்த்தப்பட்டவர்களுக்கான தலைவர் களால் கற்பிக்கப்பட்ட தங்களது உரிமைகளைக் கோரி, போராடி பெறும் உறுதித் தன்மை கொண்டவர்களாகவும் இருந்து தங்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராகப் போராடாமல் செயலற்று அவர்கள் இருக்க மாட்டார்கள். பல்வேறு தாழ்த்தப்பட்டவர்களுக்கான அமைப்புகள் அழைப்பு விடுத்த பாரத் பந்த் வெற்றிகரமாக நடந்தேறியது. சில இடங்களில் வன்முறைச் சம்பவங்களால் அது களங்கப்படவும் நேர்ந்தது வருந்தத் தக்கதேயாகும்.\nஅம்பேத்கர் பிறந்த நாளில் விளம்பரங்கள் செய்யவும், பேரணிகளை ஏற்பாடு செய்து நடத்தவும் ஆட்சி அதிகாரத்தில் உள்ள அரசியல் கட்சிகள் மக்களின் வரிப்பணத்தைப் பயன்படுத்துவதை விட, தாழ்த்தப்பட்ட மக்களின் குழந்தைகளுக்கான ஆரம்பப் பள்ளிகளைத் துவக்கி நடத்துவது இன்னமும் மேன்மையான செயலாக இருக்கும். உண்மையில் அதுதான் அம்பேத்கரை மனநிறைவடையச் செய்யும். அதன் காரணம் அவரைப் பொருத்தவரை தரமான கல்விதான் முன்னேற்றத்திற்கும், அதிகாரம் பெறுவதற்குமான முதல் படியாகும்.\nநன்றி: 'தி டெக்கான் கிரானிகிள்' 18-04-2018\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/actor-karunakaran-threatening-for-director-and-producer-pmppfe", "date_download": "2019-02-17T19:48:25Z", "digest": "sha1:5WRDQEIFVFUTEY54PPNVJ2OEEZIBVEWT", "length": 11756, "nlines": 120, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இயக்குனர், தயாரிப்பாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த பிரபல நடிகர்! ரெட் கார்ட் போட வலியுறுத்தல்?", "raw_content": "\nஇயக்குனர், தயாரிப்பாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த பிரபல நடிகர் ரெட் கார்ட் போட வலியுறுத்தல்\nசமீபத்தில் வெளிவந்த 'பொதுநலன் கருதி' திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று வருவதோடு, இந்த படத்தின் இயக்குனருக்கும் நல்ல பெயரை பெற்று கொடுத்துள்ளது.\nசமீபத்தில் வெளிவந்த 'பொதுநலன் கருதி' திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று வருவதோடு, இந்த படத்தின் இயக்குனருக்கும் நல்ல பெயரை பெற்று கொடுத்துள்ளது.\nஇந்நிலையில், இந்த படத்தின் புரமோஷனில், இப்படத்தில் கதையின் நாயகனாக நடித்துள்ள நடிகர் கருணாகரன் கலந்து கொள்ளாதது குறித்து இயக்குனர் சீயோன் தனது அதிருப்தியை அனைவர் மத்தியிலும் வெளிப்படுத்தினார். இதற்கு கருணாகரன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதில் கூறியதால் இந்த பிரச்சனை அத்துடன் முடிவுக்கு வந்ததாக கருதப்பட்டது.\nதற்போது மீண்டும் இந்த பிரச்சனை சூடு பிடித்துள்ளது, இயக்குனர் சீயோன் மற்றும் இணை தயாரிப்பாளர் விஜய் ஆனந்த் ஆகியோருக்கு நடிகர் கருணாகரன் கொலை மிரட்டல் விடுத்துள்ளது போல் ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇதை தொடர்ந்து தற்போது இயக்குனர் சீயோன், கூறியபோது, ஏற்கனவே கந்துவட்டிக்காரர்களால் படத்தை வெளியிடும் பிரச்னைகளை சந்தித்தோம். இப்போது கந்து வட்டிக்காரர்கள் மிரட்டுவது போல் கருணாகரனும் மிரட்டுகிறார். இது தொடர்பாக தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் மற்றும் நடிகர் சங்க தலைவர் நாசர் ஆகியோரிடம் முறையிட உள்ளோம். சினிமா நலன் கருதி கருணாகரனுக்கு ரெட் கார்டு போட வேண்டும் என்று வலியுறுத்த உள்ளதாக தெரிவித்துள்ளார்.'\nஅறிமுக இயக்குனரை தட்டி கொடுத்து ஆதரவாக நாலு வார்த்தை சொல்லாதது மட்டுமின்றி என் தயாரிப்பாளருக்கும் கொலை மிரட்டல் விடுத்தது கண்டிக்கத்தக்கது என்றும் இதற்காக கருணாகரன் தயாரிப்பாளரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் சீயோன் கூறியுள்ளார்.\nஇந்த படத்தில் கதையின் நாயகனாக நடிக்க வைத்து நல்ல பெயர் பெற்று கொடுத்தவரையே இப்படி கருணாகரன் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது\nநடிகை மீது புகார் கொடுத்த நடிகர்... தலைகீழாக மாறும் காட்சிகள்\nவிவாகரத்து பெற்ற பின் கர்ப்பம் காரணம் யார் பிரபல நடிகர் புகைப்படத்தை வெளியிட்ட காயத்திரி ரகுராம்\nதன்னை பற்றி மேனேஜரிடம் விசாரித்துக் கொண்டே இருக்கும் அஜித் பிரபல நடிகர் போட்டுடைத்த உண்மை\nமாமனாரை தொடர்ந்து மருமகனுடன் சேர்ந்து வரும் பிரபல நடிகர்\n17 வருடங்களுக்குப் பின��, பிரபல நடிகருடன் இணையும் நடிகை சிம்ரன்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇறுதி மரியாதை... கண்ணீரை வரவழைக்கும் கடைசி பதிவு காட்சி\nஅதிர்ச்சி வீடியோ: துடிக்கத் துடிக்க தலையைத் துண்டித்த பூசாரி... திருநங்கைக்கு நடந்த பயங்கர கொடூரம்\nஇராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட... நெஞ்சை உலுக்கும் வீடியோ காட்சி\nஅடுத்த பரபரப்பை கிளப்பிய சிம்புவின் தம்பி... வைரலாகும் வீடியோ\nநடிகர்களுக்கு சரமாரி கேள்வி... நாங்க செத்தால் வந்து பார்ப்பீர்களா.. தமிழக வீரரின் ஆதங்க வீடியோ\nஇறுதி மரியாதை... கண்ணீரை வரவழைக்கும் கடைசி பதிவு காட்சி\nஅதிர்ச்சி வீடியோ: துடிக்கத் துடிக்க தலையைத் துண்டித்த பூசாரி... திருநங்கைக்கு நடந்த பயங்கர கொடூரம்\nஇராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட... நெஞ்சை உலுக்கும் வீடியோ காட்சி\nபூத் ஏஜென்ட்க்கு கூட ஆள் இல்லாத தலைவர் டிடிவி\n’மகனுக்கு காலேஜ் ஃபீஸ் கூடக் கட்டாமல் கஷ்டப்படுபவர் நாஞ்சில் சம்பத்’...அதிர்ச்சியில் உறைய வைக்கும் ஆர்.ஜே.பாலாஜி...\n’தேர்தலை ஒத்தி வைத்து பாகிஸ்தானை தாக்குங்கள்...’ பரபரக்கும் பாஜக அமைச்சர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/tag/badulla/", "date_download": "2019-02-17T20:19:00Z", "digest": "sha1:XWZOB5VMQ3KIVAFLRD7OH77F2DN3H63R", "length": 4626, "nlines": 72, "source_domain": "universaltamil.com", "title": "Badulla Archives – Leading Tamil News Website", "raw_content": "\nகொலை செய்து புதைக்கப்பட்ட 9 வயது சிறுமியின் சடலம் இன்று தோண்டி எடுப்பு\nபாடசாலை விடுமுறையை முன்னிட்டு விஷேட ரயில் சேவை\nதோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வுகோரிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது\nசுவீட்சலாந்து சுற்றுலா பயணி மரணம்\nநீரோடையில் கார் கவிழ்ந்து ஒருவரை காணவில்லை\nஊவா மாகாணசபை விவகாரம்; ஐவருக்கு பிணை\nஊவா மாகாண முதலமைச்சருக்கு பிணை\nகொட்டகலைக்கும் ஹட்டனுக்கும் இடையிலான ரயில் சேவை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வ���ம், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/oru-nalla-naal-paathu-solren-review/13928/amp/", "date_download": "2019-02-17T19:47:02Z", "digest": "sha1:SWCWYXZOQ5YUZWICCVQZDU2XJUWWHHG5", "length": 12243, "nlines": 39, "source_domain": "www.cinereporters.com", "title": "ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன் விமா்சனம் - CineReporters", "raw_content": "Home சற்றுமுன் ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன் விமா்சனம்\nஒரு நல்லநாள் பாத்து சொல்றேன் விமா்சனம்\nஆந்திர மாநிலத்தில் உள்ள எமலிங்கபுரம் காட்டில் தன் கூட்டாளிகளுடன் வசித்து வரும் எமன் விஜய் சேதுபதி தொழில் திருடுவது. அதுவும் யாருக்கும் எந்தவித தொந்தரவு கொடுக்காமல், குழந்தை பெண்களிடம் மிரட்டாமல், கொலை செய்யாமல் எந்தவித அரசியலும் பண்ணாமல் நோ்மையான வழியில் கஷ்டப்பட்டு உழைத்துத்தான் திருட வேண்டும் என்ற பெரிய கொள்கையோடு திருடுவது தான் இவா்களது வேலை.\nஇவா்களுக்கு குறிபார்த்து சொல்லும் ரோசம்மா சொல்லுகிறவா்கள் தான் திருட செல்வது வழக்கம். அந்த வகையில் குறிபார்த்து சொன்ன நபா் விஜய் சேதுபதி எமசிங்கபுரத்திலிருந்து சென்னை திருடுவதற்கு அனுப்பப்படுகிறார். விஜய் சேதுபதியின் உதவிக்கு ரமேஷ் திலக் மற்றும் ராஜ்குமார் காட்டிலிருந்து செல்கிறார்கள். அப்படி அவா்கள் ஊர் ஊராக சுற்றி திரிந்து திருடிக் கொண்டிருக்கும் சமயத்தில், கல்லூரி மாணவி நிஹாரிக்காவை பார்க்கிறார் விஜய் சேதுபதி. அவரை பார்த்தும் காதலில் விழுந்து விடுகிறார். அதனால் அவரை சுற்றி சுற்றி வருகிறார் ஹீரோ விஜய் சேதுபதி. பின் அவரை கடத்தி செல்ல திட்டமிடுக்கிறார். இந்நிலையில் அதே கல்லூரியில் படிக்கும் கௌதம் கார்த்திக் நிஹாரிகா இருவரும் காதலித்து வருகிறார்கள். அந்த நேரத்தில் விஜய் சேதுபதி நிஹாரிக்காவை கடத்தி சென்று விடுகிறார். இதனை அறிந்த கௌதம் கார்த்திக் அவரை மீட்டுப்பதற்காக எமசிங்கபுரத்திற்கு தன் நண்பன் டேனியலுடன் செல்கிறார். எப்படி நிஹாரிக்காவை கௌதம் கார்த்திக் மீட்டார் எதற்கு விஜய் சேதுபதி திருட வந்த இடத்தில் கடத்துக்கிறார்கள் எதற்கு விஜய் சேதுபதி திருட வந்த இடத்தில் கடத்துக்கிறார்கள் அப்படி அவா் காப்பாற்ற போகும் போது என்ன சுவராஸ்யமான காமெடி கலாட்டாக்கள் நிகழ்கிறது என்பது தான் க்ளைமேக்ஸ் காட்சி.\nரசிகா்களை வயிறு வலிக்க சிரிக்க வைக்கவேண்டும் என��ற நோக்கத்துடன் மட்டும் இயக்குநா் ஆறுமுககுமார் இந்த கதையை கையில் எடுத்துக்கிறார் என்றே சொல்லவேண்டும். கதையின் லாஜிக் எல்லாம் பார்க்க கூடாது. விஜய் சேதுபதி, கௌதம் கார்த்திக், நிஹாரிகா இவா்களை சுற்றியே கதை பயணிக்கிறது. விஜய் சேதுபதி மற்றவா்களுக்கு வழி விட்டு அவா்களையும் நடிக்க வைத்து அழகு பார்க்கிறார். இந்த பாணியை மற்ற நடிகா்ளும் பின்பற்றினால் நல்லா இருக்கும். படத்தின் ஆரம்பத்தில் சூரியன், பூமி, கோள்கள், கண்டங்கள் என்று விண்வெளி ஆராய்ச்சி போன்ற செம பில்டப் கொடுத்து கடைசியில் ஆந்திரா கிராமத்தில் உள்ள காட்டை காட்டிய விதம் அருமை. விஜய் சேதுபதி எப்பொதும் போல அசால்ட்டாக வந்து நடித்திருக்கிறார். அவருடைய முக அசைவிலேயே சிரிக்க் வைத்து விடும் டெக்னிக் செம. விதவிதமான கெட்டப்பில் வந்து அசத்துகிறார்.\nகாலேஜ் படிக்கும் ப்ளேபாய் கௌதம் கார்த்திக் கண்ணாடி போட்டுக் கொண்டு துடுக்குத்தனமான ஏதாவது செய்து, அதில் தன் நண்பன் டேனியலை கோர்த்து விட்டு தான் தப்பிப்பது என காமெடியில் கலக்குகிறார். காலேஜ் விழாவில் ஆங்கிலப்பாடல் பாடுவது, ஜாலியாக காதலிப்பது என சீரியஸ் இல்லாமல் எல்லாத்தையும் ஈஸியாக எடுக்கும் விதம் என ரவுண்டு கட்டி அடிக்கிறார். இவருக்கு இந்த படம் நல்லதொரு மைக்கல்லாக அமையும். இவருடனே வருபவா் டேனியல். அவா் சொல்லும் பன்ச், மற்றும் பாடி மும்மண்ட் ரசிகா்களிடம் நல்ல வரவேற்பு. இவரை படத்தின் மற்றொரு நாயகன் என்றே சொல்லலாம் அந்த அளவிற்கு நடிப்பில் வெளுத்து கட்டியிருக்கிறார். நகைச்சுவை நடிகா் தரவரிசையில் இவருக்கு என்று இடத்தை பிடித்து விட்டார்.\nதமிழில் நிஹாரிகா நல்ல அறிமுகம். தன்னை சுற்றி என்ன நடப்பது என்று புரியாமல் குழம்புவதும், அதிலிருந்து எப்படி தப்பிப்பது என தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை செவ்வனே செய்திருக்கிறார். காயத்ரி நடிப்பும் மிக சிறப்பு. விஜய் சேதுபதியை காதல் பார்வையால் ரசிப்பது என தன்னுடைய நடிப்பில் கெத்து காட்டியிருக்கிறார் காயத்ரி. இவா் விஜய் சேதுபதியை யாருக்கும் தெரியாமல் ரகசியமாக காதலிக்கும் விதம் அருமை. விஜய் சேதுபதியின் உதவியாளா்களான ரமேஷ் திலக், ராஜ்குமார் என அனைவரும் ரசிகா்களை கவனத்தை கவருக்கின்றனா்.\nபோலீஸ் ஸ்டேஷனில் நடக்கும் காமெடி என்னடா ஜட்டியில் பொம்மை, கல்லூரி விழாவில் நண்பனுடன் சோ்ந்து ஆங்கில பாடல் பாடி தக்காளியால் அடிவாங்கும் காமெடி என தெறிக்க விடும் விதம் செம.\nபடத்தின் நீளம் அதிகம். அதை கொஞ்சம் வெட்டி இருந்தால் இன்னும் அருமையாக அமைந்திருக்கும். காட்டுக்குள் இருக்கும் கிராமம், எமன் சிலை,நாற்காலி என ஆா்ட் டைரக்டா் ஏ.கே.முத்துவின் உழைப்பை பாராட்டியே தீர வேண்டும். அதுபோல படத்தில் ராமன், ராவணன் என்ற வசனங்கள் டிரைலரில் வருவது தியோரிட்டரில் குப்பன், சுப்பனனாக கட் செய்யப்பட்டுள்ளது. தேவையற்ற காட்சிகளை குறைத்திருந்தால் நன்றாக இருக்கும்.\nகதையின் லாஜிக் பார்க்காமல் ஜாலியாக ஒரு பொழுது போக்கிற்காக மட்டும் சிரித்து விட்டு வரலாம்.\nஒரு நல்லநாள் பாத்து சொல்றேன் விமா்சனம்\nஅய்யயோ நான் தற்கொலை செய்யலைங்க: அதிர்ச்சியில் யாஷிகா\nகடனை திரும்ப கேட்டவருக்கு ஆபாச வீடியோ: இளம்பெண் அட்டூழியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Football/2018/09/12224359/South-Asian-Football-Championship-qualifying-for-the.vpf", "date_download": "2019-02-17T20:52:57Z", "digest": "sha1:LUAILJRLIGFMCG5M545BDL7VBOMQQHFM", "length": 9856, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "South Asian Football Championship: qualifying for the Indian team final || தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப்: இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nதெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப்: இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி + \"||\" + South Asian Football Championship: qualifying for the Indian team final\nதெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப்: இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி\nதெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு இந்திய அணி முன்னேறியது.\nபதிவு: செப்டம்பர் 12, 2018 22:43 PM\n7 அணிகள் பங்கேற்றுள்ள தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டிகள் வங்காள தேசத்தில் நடந்து வருகிறது. இதன் அரையிறுதிக்கு இந்தியா, பாகிஸ்தான், மாலத்தீவு, நேபாளம் அணிகள் முன்னேறியது.\nஇதில் முதல் அரையிறுதியில் மாலத்தீவு - நேபாளம் அணிகள் மோதின. இதில் மாலத்தீவு 3-0 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. அடுத்து நடந்த இரண்டாவது அரையிறுதியில் இந்திய அணி, பாகிஸ்தானை எதிர்கொண்டது.\nபரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. அடுத்து நடந்த இரண்டாவது பாதி நேரத்தில் இந்தியாவின் மன்வீர் சிங் 48 மற்றும் 69-வது நிமிடத்தில் அடுத்தடுத்து கோல் அடித்து அசத்தினார். மேலும் இந்தியாவின் சுமீத் பாஸ்சி 84-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். பாகிஸ்தான் அணியின் சார்பில் முகமது அலி தோபஸ் 88-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இதன்மூலம் இந்திய அணி 3-1 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது.\n15ம் தேதி நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் இந்தியா - மாலத்தீவு அணிகள் பலப்பரிட்சை நடத்துகின்றன.\n1. தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப்: அரைஇறுதியில் இந்தியா-பாகிஸ்தான்\nதெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் அரைஇறுதியில் இந்தியா-பாகிஸ்தான் அண்கள் மோத உள்ளன.\n1. வீர மரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\n2. சிஆர்பிஎப் வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாத அமைப்புகள் நிச்சயம் தண்டிக்கப்படும்: பிரதமர் மோடி உறுதி\n3. திருமண வரவேற்பு நிகழ்ச்சியை ரத்து செய்து ரூ.11 லட்சத்தை உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு வழங்க முன்வந்த புதுத்தம்பதி\n4. பயங்கரவாதத்துக்கு எதிராக, நாட்டை காக்க அரசு எடுக்கும் முடிவுக்கு எதிர்க்கட்சிகள் முழுஆதரவு\n5. பாதுகாப்பை பலப்படுத்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்\n1. ஐ.எஸ்.எல். கால்பந்தில் சென்னை அணி 12–வது தோல்வி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/34809-2-13", "date_download": "2019-02-17T20:17:15Z", "digest": "sha1:N5RJYZB5MXQSOZKQU3LOO6KDOZ7MRWIX", "length": 39585, "nlines": 273, "source_domain": "keetru.com", "title": "ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் திரு அவதார மகிமை - 2", "raw_content": "\nஒரு சுதந்திரப் பறவைபோல் இருக்கிறேன்\nயாகப் புதைகுழிகளில் மீண்டும் தமிழர்கள்\nஇந்துத்துவ எதிர்ப்பும் இந்து எதிர்ப்பும்\nஇந்து மதத்தையும் ஜாதியையும் காக்கும் நாட்டார் தெய்வங்கள்\nஅரசியல் சட்டமும் நாத்திகர் உரிமைகளும்: நீதிமன்றத் தீர்ப்புகள் கூறுவது என்ன\nதோழர் இராசேந்திரசோழனுக்கு ஒரு திறந்த மடல்\nபுல்வாமா தாக்குதல் – தேசபக்திக்குள் ஒளிந்து கொள்ளும் அயோக்கியர்கள் ய��ர்\nஎந்தத் “தை”யில் வழி பிறக்கும்\nஊர் சேரி பொங்கல் விழாப் பட்டியல்\nடெல்லி கிருஷ்ணனும் தமிழ்நாட்டு கிருஷ்ணனும்\nசிறுவனின் ரத்தம் குடித்த சவுதியின் சன்னி மதவெறி\nதலித் மக்களின் குடிநீரில் விஷத்தைக் கலக்கும் பார்ப்பனியக் கொடூரம்\nவனிதா மதில்: எங்கேயும் எழுப்ப வேண்டிய மதில்\nபெண்ணும் ஆணும் ஒன்னு - நூல் அறிமுகம்\nவெளியிடப்பட்டது: 28 மார்ச் 2018\nஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் திரு அவதார மகிமை - 2\nராமாயண காவியம் என்பது ஆரிய திராவிடப் போராட்டத்தின் அப்பட்டமான கதை வடிவம் என்பது வரலாற்று ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது. ராமன் என்ற ஆரியன், திராவிட இனத்தைச் சார்ந்த இராவணன் என்ற அரசனைக் கொன்று ஆரிய மேலாண்மையைத் தக்க வைப்பதையும், சாதிய சனாதன தர்மத்தை வலியுறுத்துவதையுமே இராமாயணத்தில் வால்மீகி கதைவடிவில் செய்துள்ளார். இன்றும் வட மாநிலங்களில் ஒவ்வொரு ஆண்டும் இராமலீலா கொண்டாடப்படுகின்றது. அதில் இராவணின் உருவம் கொளுத்தப்பட்டு, திராவிட இனத்தின் மீதான வரலாற்றுப் பகை ஆறாமல் கொளுந்துவிட்டு எரியச் செய்யப்படுகின்றது. ஆனால் தமிழ்நாட்டில் தமிழின உணர்வாளர்கள் இராமனின் உருவத்தைக் கொளுத்தும் போது, ஆரிய மேலாண்மையை ஏற்றுக் கொண்ட ஆட்சியாளர்களால் சிறைபடுத்தப்படுகின்றார்கள். ஆரியர்கள் தங்களின் மேலாண்மையை தக்க வைக்கச் செய்யும் முயற்சியை எந்த வகையிலும் தடுக்கும் திராணியற்ற அடிமைக் கூட்டமாய் தமிழக ஆட்சியாளர்கள் இருக்கின்றார்கள். அப்படி பார்ப்பனியத்துக்கு சேவை செய்யும் அளவிற்கு இராமன் என்ன அவ்வளவு பெரிய யோக்கியனா என்பதை நாம் தமிழ் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டி இருக்கின்றது.\nஇராவணனை இராமன் கொல்வதற்குப் பல காரணங்கள் இருந்தாலும் முக்கிய காரணம், சீதையை இராவணன் தூக்கிக்கொண்டு போனான் என்பதுதான். நாம் ஏற்கெனவே பார்த்தபடி ஜலந்தராசுரனின் மனைவி பிருந்தையை விஷ்ணு மாறுவேடமிட்டு பாலியல் பலாத்காரம் செய்து, அந்தம்மாள் அதைக் கண்டுபிடித்து, விஷ்ணுவுக்கு விட்ட சாபத்தை தீர்க்கத்தான் இராம அவதாரம் ஏற்பட்டது. வால்மீகி ராமயாணத்தில் அப்படித்தான் சொல்லப்பட்டிருக்கின்றது. அதன் படி பார்த்தால் இராமனின் மனைவி சீதை நிச்சயம் கற்புடையவளாக இருக்க வாய்ப்பே இல்லை. பெரியார் சொல்கின்றார் \"சீதையை ராவணனிடமிருந்து மீட்ட பின்பு, ராமன் அந்த மீட்பை அரசியல் காரியத்தை உத்தேசித்து சீதையை மீட்டதாகவும், ராவணன் அனுபவித்ததை தான் அனுபவிக்க முடியாதென்றும் சொல்லி, அவளைத் தனது மனைவியாக ஏற்க மறுத்த சமயத்தில், சீதை தைரியமாக விளக்கமாக தன்னை ராவணன் அனுபவிக்கவில்லை என்று சொல்லவே இல்லை. மற்றபடி என்ன சொன்னாள் என்றால் \"நான் ஒரு பெண், அபலை. ராவணன் மகா பலசாலி. அவனிடம் எனது சரீரம் சுவாதீனமாய் விட்டது. நான் என்ன செய்ய முடியும் சரீரம் அவனுக்கு சுவாதீனமாய் இருந்தாலும் என் மனம் உன்னிடத்திலேயே தான் இருந்தது\" என்றுதான் சொன்னாளே ஒழிய, மற்றபடி சந்தேகப்பட வேண்டாம் என்று சொல்லவே இல்லை. (இது வால்மீகி ராமாயணத்தில் உள்ளது.) ஆகவே அந்த முறையில் பார்த்தால் சீதை கற்புடையவளாய் இருந்திருக்க முடியுமா என்பதுதான் இந்த வியாசத்தின் கேள்வியாகும். சில தமிழர்கள் ராவணனுக்கு ஜாதி அபிமானம் காரணமாய் மேன்மையைக் கற்பிப்பதற்காக ராவணன் சீதையை அசோகவனத்தில் வைத்து ராஜகுடும்பத்தைச் சேர்ந்த (தன் தம்பி மகளை) பெண்ணை தோழியாக நியமித்து, பத்திரமாக வைத்திருந்தான் என்று பெருமை பேசிக் கொள்ளுகிறார்கள்”.(நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வர வேண்டும் சரீரம் அவனுக்கு சுவாதீனமாய் இருந்தாலும் என் மனம் உன்னிடத்திலேயே தான் இருந்தது\" என்றுதான் சொன்னாளே ஒழிய, மற்றபடி சந்தேகப்பட வேண்டாம் என்று சொல்லவே இல்லை. (இது வால்மீகி ராமாயணத்தில் உள்ளது.) ஆகவே அந்த முறையில் பார்த்தால் சீதை கற்புடையவளாய் இருந்திருக்க முடியுமா என்பதுதான் இந்த வியாசத்தின் கேள்வியாகும். சில தமிழர்கள் ராவணனுக்கு ஜாதி அபிமானம் காரணமாய் மேன்மையைக் கற்பிப்பதற்காக ராவணன் சீதையை அசோகவனத்தில் வைத்து ராஜகுடும்பத்தைச் சேர்ந்த (தன் தம்பி மகளை) பெண்ணை தோழியாக நியமித்து, பத்திரமாக வைத்திருந்தான் என்று பெருமை பேசிக் கொள்ளுகிறார்கள்”.(நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வர வேண்டும் தொகுதி 3 பக்கம் 255)\nஇதை ஏன் சொல்கின்றோம் என்றால், ராமனை கடவுளாக வழிபடும் பக்தர்கள் எந்த அடிப்படையில் ராவணனை ஒழுக்கம் குறைந்தவர்களாக, தீயவனாக சித்தரிக்கின்றார்கள் என்பதால்தான். விஷ்ணு ஒழுக்கமாக இருந்திருந்தால் ராவணன் ஒழுக்கமாக இருந்திருப்பான். விஷ்ணுவின் வரம்பு மீறிய செயலால் ஏற்பட்ட தீவினைதான் இராவணனை விதிப்பட�� ஒழுக்கம் குறைந்தவனாக மாற்றியிருக்கின்றது.\nவால்மீகியின் கதைப்படி பார்த்தாலும் இராவணன் பெருந்தன்மையானவனாகவே கற்பிக்கப்படிருக்கின்றான். இராவணன் மகா கல்விமான், வேதசாஸ்திரங்களில் விற்பனன், குடிகளையும், சுற்றத்தார்களையும் இரக்கமுடன் ஆதரித்தவன், தைரியசாலி, வீரன், ஆச்சரியப்படத்தக்க அதிபலசாலி, மிகவும் பக்திமான், தவ சிரேஷ்டன், கடவுளுடைய பிரீதிக்குப் பாத்திரமானவன், பல வரங்களைப் பெற்ற வரப் பிரசாதி என்று இந்தப் பத்து குணங்களையும் கற்பித்து இருக்கின்றார். இராமன் பிறப்புக்குக் காரணமாக விஷ்ணுவின் பாலியல் அத்துமீறலைக் குறிப்பட்டது போல இராவணன் பிறப்புக்கு எந்தவிதமான ஆபாசக் கதையும் வால்மீகியால் கற்பிக்கப்படவில்லை. இப்படிப்பட்ட ஒருவன் தேவர்களை கொடுமைப்படுத்தினான் என்பதையோ, முனிவர்களையும், ரிஷிகளையும் அவர்களின் காரியங்கள் நடைபெற முடியாமல் தடுத்தான் என்பதையோ, சீதையை வேண்டுமென்றே தூக்கிக் கொண்டு போனான் என்பதையோ காழ்ப்புணர்ச்சியில் சொல்லப்படும் பொய்யாகவே நாம் பார்க்க முடியும்.\nஅப்படியும் வலிந்து இராவணன் மீது பலி சுமத்துவதற்குக் காரணம், தமிழனான இராவணன் இவ்வளவு அறிவோடும், ஆற்றலோடும், செல்வாக்கோடும் தன் ஆட்சியை செலுத்தி வந்தான் என்ற ஆரியக் கூட்டத்தின் பொறாமைதான் காரணமாக இருந்திருக்க முடியும். அதுதான் இராவணனைக் கொல்லும் அளவிற்கு ஆரிய ராமனை இட்டுச் சென்றது. சில பேர் இராவணனைப் பார்ப்பனன் என்று வாய் கூசாமல் எந்தவித அறிவு ஆராய்ச்சியும் இன்றி கூறுகின்றார்கள். மனுநீதிப் படியே ஆட்சி செய்த ராமன், ஒரு பிராமணனை எப்படி கொன்றிருக்க முடியும் என்பது மிகப்பெரிய கேள்விக்குறி. மனு நீதியின் முன்னால் மண்டியிட்ட ராமான் ஒருக்காலும் பார்ப்பனனான இராவணனைக் கொன்றிருக்க எந்தவித அடிப்படையும் இல்லை.\nஒருவேளை இப்படி கூட இருந்திருக்கலாம், தர்ம சாஸ்திரங்களின் படி தடைவிதிக்கப்பட்ட வேதங்களைக் கற்றதோடு மட்டும் அல்லாமல் கல்வியிலும், அறிவிலும் சிறந்து விளங்கியதால் வயிறு எரிந்த ஆரியக் கூட்டம் திட்டமிட்டு இராவணனைக் கொன்றுவிட்டு, வரலாற்றைப் புரட்டி இருக்கலாம். வரலாற்றைப் புரட்டி எழுதுவது என்பது ஆரிய பார்ப்பன கூட்டத்திற்கு கைவந்த கலை என்பதை நாம் ஆதியில் இருந்து மோடி ஆட்சி செய்யும் இந்நாள் ��ரை பார்த்துதான் வருகின்றோம். அது மட்டும் அல்லாமல் சூர்ப்பநகையை அரக்கி குலத்தைச் சேர்ந்தவள் என்று சொல்லும் போது சூர்ப்பநகையின் அண்ணனான இராவணன் மட்டும் எப்படி பார்ப்பனனாக இருக்க முடியும் இது அடிப்படையிலேயே தவறு. காரணம் புராணங்களில் அரக்கர்கள், அசுரர்கள், தஸ்யூக்கள் என்று குறிப்பிடும் வார்த்தைகள் திராவிடர்களையும், தேவர்கள், சுரர்கள், பூதேவர்கள் என்ற வார்த்தைகள் அனைத்தும் பார்ப்பனர்களையும் குறிக்கும் வார்த்தைகளே ஆகும். எனவே இராவணனைப் பார்ப்பனன் என்று சொல்வது ஆரிய இராமனின் அயோக்கியத்தனங்களை மூடி மறைக்கச் செய்யப்பட்ட சதியே ஆகும்.\nபார்ப்பனர்கள் சீதையை மட்டும் கற்புக்கரசியாக சித்தரிக்கவில்லை. ஒழுக்கம் கெட்ட பல பேரையும் கற்புள்ளவர்கள் என்று தமிழ்ச் சமூகத்தின் மீது திணித்து அவர்களை வழிபடச் செய்து இருக்கின்றார்கள். பார்ப்பனியம் அதி தீவிர பத்தினிகளாக சித்தரிக்கும் தாரை, அகலிகை, துரோபதை, மண்டோதரி போன்றவர்களில் மண்டோதரியைத் தவிர மற்ற அனைவரும் எப்படி ஒழுக்கம் கெட்டவர்களாய் இருந்தார்கள் என்பதைப் பெரியார் அம்பலப்படுத்துகின்றார். இராமாயணம் போன்ற பார்ப்பனிய குப்பைகள் கற்பிக்கும் போலி கற்பொழுக்கத்துடன் இது சம்மந்தப்பட்டிருப்பதால் அதையும் கொஞ்சம் பார்த்துவிடுவோம்.\nமுதலாவதாக தாரை. இந்த அம்மாள் பிரகஸ்பதியின் பத்தினி ஆவார். இந்த அம்மாளுக்கு பிரகஸ்பதியிடம் பாடம் படிக்க வந்த சந்திரனிடம் ஏற்பட்ட கள்ளத்தொடர்பால் புதன் என்ற குழந்தை பிறந்தது. பெரியார் சொல்கின்றார் “தாரை என்பவள் தேவ குருவாகிய பிரகஸ்பதியினுடைய பெண்சாதி. இந்தம்மாளைப் பற்றி விஷயம் அறிவதற்கு கட்டுச்சாதம் கட்டிக்கொண்டு, காதம் காதமாய் ஊர்ப்பயணம் போக வேண்டியதில்லை. இன்றைக்கும் தெருத் தெருவாய் தாரையும், சந்திரனும் படுத்து உருளுவதும், நிர்வாணமாய் நின்றுகொண்டு சந்திரனுக்கு எண்ணெய் தேய்ப்பதுமான சத்காலட்சேபத்தை தினம் பார்த்து வருகின்றோம். தாரையம்மன் புருஷனே சங்கதி தெரிந்து இரண்டு பேருக்கும் சாபமிட்டதும், இவர்கள் இரண்டு பேருக்குமாகப் பிறந்த குழந்தை புதன் என்பவன் இருப்பதும் மேற்படி பார்ப்பனர்கள் சாஸ்திரங்களிலேயே இருக்கின்றது. .... ஆகவே குருவின் யோக்கியதை, குரு பத்தினியின் யோக்கியதை, சிஷ்யனின் யோக்கிய���ை, ஆச்சிரமத்தின் யோக்கியதை, ஆரிய நாகரீகத்தின் யோக்கியதை ஆகிய இவ்வளவுக்கும் தாரையம்மாள் உதாரணமாக விளங்குகிறாள். (இதையெல்லாம் விட கற்பின் லக்ஷணத்திற்கும் இது ஒரு ஆரிய இலக்கியமாய் விளங்குகின்றது.\" ( நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம்வர வேண்டும் தொகுதி 3 பக்கம் 280)\n\"இரண்டாவதான அகலிகை அம்மாள் விஷயம். அகல்யை அம்மாள் என்பவள் கெளதம முனிவர் என்கின்ற ஒரு ரிஷியின் பொண்டாட்டி. தெய்வராஜனான இந்திரன் இந்த அம்மாள் மேல் ஆசைப்பட்டு, மாறுவேஷம் பூண்டு வீட்டிற்குள் நுழைந்ததாகவும், பிறகு ஒருவருக்கொருவர் இன்னார் என்று தெரிந்துகொண்டு இரண்டு பேரும் சுகித்ததாகவும், ரிஷி இந்த விஷயம் தெரிந்து இருவரையும் தண்டித்ததாகவும், அத்தண்டனையால் இந்திரனுக்கு சரீரமெல்லாம் பெண் குறியாகவும், அகலியை கல்லாகவும் ஆய்விட்டதாகவும் பார்ப்பன சாஸ்திரங்கள் என்பவைகளே சொல்கின்றன. அதுவும் தெருவில் போகின்ற சாஸ்திரங்கள் சொல்லவில்லை. ஐந்தாம் வேதம் என்று சொல்லப்படுவதாகிய இராமாயணம், பாரதம் முதலியவைகளில் தான் இந்த உண்மைகள் சொல்லப்படுகின்றன. இதனால் தேவர்களின் அரசன் யோக்கியதையும், ரிஷி பத்தினிகளின் யோக்கியதையும் விளங்குகின்றது”.\n“மூன்றாவது, துரெளபதையம்மன் சங்கதி. இந்தம்மாள் முதலில் ஒரு புருஷனை மாத்திரம் கட்டிக்கொண்டு, பிறகு மாமியார் இஷ்டப்படி, மற்றும் நால்வருக்கும் பெண்டாட்டியாக இருந்து வந்திருக்கின்றாள். ஐந்து பேரிருந்தும் ஆசை தீராமல் இன்னொரு புருஷனையும் மனதில் நினைத்து, நினைத்து வருந்தியிருக்கின்றாள் என்பதைத் தானே ஓப்புக் கொண்டதல்லாமல் உலகப் பெண்கள் பதிவிரதைகளாக இருக்க வேண்டுமானால், ஆண்மக்களே இருக்கக்கூடாது என்று தீர்ப்புங் கூறிவிட்டாள். இதனால் அக்காலக் கற்புக்கு லக்ஷணம் புருஷனும், மாமியாரும் யாரிடமும் போகும்படி சொன்னாலும் போய்த்தான் ஆகவேண்டும் என்பதும், அதுவும் கற்பில் சேர்ந்ததுதான் என்பதும், பிறகு தன்னிஷ்டப்படி யாரை ஆசைப்பட்டாலும் அதுவும் கற்புடன் சேர்ந்ததுதான் என்பதும் அக்கால வழக்கத்தில் இருந்ததாய் விளங்குகின்றது…..”( நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம்வர வேண்டும் தொகுதி 3 பக்கம் 280)\nஏற்கெனவே சீதையின் யோக்கியதையைப் பற்றி பார்த்துவிட்டதால் தனியாகப் பார்க்கத் தேவையில்லை. கடைசியாக இருக்கும் இராவணனின�� மனைவியான மண்டோதரியை எந்த இடத்திலேயும் தாரையைப் போன்றோ, அகலிகையைப் போன்றோ, திரெளபதியைப் போன்றோ ஒழுக்கம்கெட்டு திரிந்ததாகக் கூறப்படவில்லை.\nஇப்படி தனிமனித வாழ்வில் ஒழுக்கம் கெட்டவர்களாய் எந்தவித வரைமுறையும் இன்றி விலங்குகளைவிட கீழான நிலையில் தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்களாய் வாழ்ந்த ஆரியக் கூட்டம், தங்களது அசிங்கத்தையும், ஆபாசத்தையுமே ஒழுக்கம் என்றும், பக்தி என்றும் பண்பாட்டோடு வாழ்ந்த தமிழ்ச் சமூகத்தின் மீது திணித்தது. தமிழ்ச் சமூகத்தின் ஒற்றுமையை சாதியால், பார்ப்பன சிந்தனைகளால் சீரழித்தது. கம்பன் போன்ற பார்ப்பன கைக்கூலிகள் தங்களது கவித்திறத்தை ஆரியக் கூட்டத்தை பெருமைப்படுத்த பயன்படுத்தி வயிறு கழுவினார்கள். இன்று வரையிலும் தமிழ்ச் சமூகம் சாதியால் பிளவுபட்டு, நாய்களைவிட கீழான நிலையில் அடித்துக் கொண்டு சாவதற்குக் காரணமான பார்ப்பனியத்தை கம்பனின் வாரிசுகள் கட்டிக் காப்பாற்றி வருகின்றாள். அவர்கள் பார்ப்பனியத்தின் மலமாய் வாழ்ந்து தமிழ்ச் சமூகத்தில் தொடர்ந்து துர்நாற்றத்தை பரப்பி வருகின்றார்கள்.\nஅந்த நாற்றம் தமிழ்ச் சமூகத்தில் பரவி, பெரும் நோய்களைப் பரப்புவதாலும்,அதைச் சுத்தப்படுத்த வேண்டிய பெரும்பணி நமக்கு இருப்பதாலும் சுத்தப்படுத்தும் பணி தொடரும்…\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nஅந்த நாற்றம் தமிழ்ச் சமூகத்தில் பரவி, பெரும் நோய்களைப் பரப்புவதாலும்,அ தைச் சுத்தப்படுத்த வேண்டிய பெரும்பணி நமக்கு இருப்பதாலும் சுத்தப்படுத்தும ் பணி தொடரும்…\n// இப்படி தனிமனித வாழ்வில் ஒழுக்கம் கெட்டவர்களாய் எந்தவித வரைமுறையும் இன்றி விலங்குகளைவிட கீழான நிலையில் தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்களாய் வாழ்ந்த ஆரியக் கூட்டம் // என்கிற தங்களின் கருத்துக்கு அடிப்படை அவர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகின்ற கடவுள்கள் தான் காரணம் ... பாவம் அவர்கள் ... கடவுள் எவ்வழி .. ஆர்யன் அவ்வழி ... \nஇ���்த புராணங்கள் -- கதைகள் எல்லாம் ரொம்ப கேவலமான பல கருத்துக்களையும ் -- -- கடவுள்களின் கீழ்த்தரமான செய்கைகளை பற்றியெல்லாம் கூறுபவைகளாகவே இருக்கின்றன .... \nகல்விக்கடவுள் சரஸ்வதி தோன்றியவிதம் -- அவளது அபிரிதமான அழகு -- அதில் ஏற்பட்ட ஈர்ப்பு அதனால் அவளை படைத்த பிரம்மனே அவளை மணக்கும் விபரீதம் -- மகள் உறவையே மனையாட்டி ஆக்கி கொண்ட நான்கு முகத்தான் ... முமூர்த்திகளில் ஒருவர் -- அதற்காக இப்படியா ... என்று யாரும் கேட்டுவிடாதீர்க ள் -- \" அபிமான சிந்தாமணி \" என்ற நூலில் இது போல பல கடவுள்களின் விபரீதங்கள் நிறைய இருக்கின்றன ...\nராமாயண காவியம் என்பது ஆரிய திராவிடப் போராட்டத்தின் அப்பட்டமான கதை வடிவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2009-10-06-14-40-17/a/1867-2010-01-06-13-37-39", "date_download": "2019-02-17T20:26:30Z", "digest": "sha1:UZQXYXUTVL7QMRZJX6WWH6X43HPCGGFO", "length": 9050, "nlines": 216, "source_domain": "keetru.com", "title": "தீர்ப்பு வெளியான மறுநாள்", "raw_content": "\nபுல்வாமா தாக்குதல் – தேசபக்திக்குள் ஒளிந்து கொள்ளும் அயோக்கியர்கள் யார்\nஎந்தத் “தை”யில் வழி பிறக்கும்\nஊர் சேரி பொங்கல் விழாப் பட்டியல்\nடெல்லி கிருஷ்ணனும் தமிழ்நாட்டு கிருஷ்ணனும்\nசிறுவனின் ரத்தம் குடித்த சவுதியின் சன்னி மதவெறி\nதலித் மக்களின் குடிநீரில் விஷத்தைக் கலக்கும் பார்ப்பனியக் கொடூரம்\nவனிதா மதில்: எங்கேயும் எழுப்ப வேண்டிய மதில்\nபெண்ணும் ஆணும் ஒன்னு - நூல் அறிமுகம்\nபிரிவு: வக்கீல் & மருத்துவம்\nவெளியிடப்பட்டது: 06 ஜனவரி 2010\nஒரு வழக்கில் தீர்ப்பு வெளியான மறுநாள், வழக்கறிஞர் தனது நண்பரிடம் பேசிக்கொண்டிருந்தார்.\n“வழக்கின் தீர்ப்பு பாதகமாக வந்திருந்தாலும் நான் கவலைப்படவில்லை; மேல்முறையீடு செய்யப்போகிறேன். எனக்கு முக்கியமான தகவல் ஒன்று கிடைத்திருக்கிறது”\n“என் கட்சிக்கார்ருக்கு வேறொரு வங்கியில் ஐந்து லட்சம் ரூபாய் பணம் இருக்கிறது\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-02-17T21:02:39Z", "digest": "sha1:T4ZBNG4ZQTT3N7AQ37QHVZ2RBCIP5MOL", "length": 5199, "nlines": 44, "source_domain": "sankathi24.com", "title": "ஈரான் சாபாநாயகர் அலி லாரிஜனி சிறிலங்கா பயணம்! | Sankathi24", "raw_content": "\nஈரான் சாபாநாயகர் அலி லாரிஜனி சிறிலங்கா பயணம்\nதிங்கள் ஏப்ரல் 16, 2018\nஈரான் நாடாளுமன்ற சாபாநாயகர் அலி லாரிஜனி (Ali Larijani) இந்த வாரமளவில் சிறிலங்காவிற்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். வியட்நாமிற்கான விஜயம் ஒன்றை மேற்கொண்ட பின்னர் அவர் சிறிலங்காவிற்கு வருகைத் தரவுள்ளார். சிறிலங்காவிற்கு வருகைத்தரும், அவர் இங்கு பல உயர்மட்ட அரச தலைவர்களுடன் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதன்போது, இரு தரப்பு உறவுகள் மற்றும் உலக அரசியல் நிலவரம் குறித்து கலந்துரையாடப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக சிரியாவில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் தாக்குதல்கள், அதன் நிலைமை குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதோட்ட நிர்வாகத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்\nஞாயிறு பெப்ரவரி 17, 2019\nதோட்ட நிர்வாகத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றை சோசலிச சமத்துவ கட்சி....\n2 ஆவது விசேட மேல் நீதிமன்றம் கொழும்பு மேல் நீதிமன்ற கட்டடத் தொகுதியில்\nஞாயிறு பெப்ரவரி 17, 2019\nகொழும்பு புதுக்கடை மேல் நீதிமன்ற கட்டடத் தொகுதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nஞாயிறு பெப்ரவரி 17, 2019\nயாழ் பண்டத்தரிப்பில் சகோதரர்கள் இருவர் கடத்தப்பட்டதாக\nபோலி பிரசாரங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை\nஞாயிறு பெப்ரவரி 17, 2019\nசமூக வலைத்தளங்கள் ஊடாக நபர்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில்\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\n' நினைவுகளுடன் பேசுதல்' நூல் வெளியீடு\nஞாயிறு பெப்ரவரி 17, 2019\nபிரித்தானியாவில் அகதி அந்தஸ்து கோரும் விண்ணபதாரிக புதிய சட்ட விதிகள்\nஞாயிறு பெப்ரவரி 17, 2019\nஸ்ராஸ்பூர்க் மாநகரில் தமிழர்கள் நடாத்திய பொங்கு தமிழ�� பொங்கல் விழா\nவியாழன் பெப்ரவரி 14, 2019\nகனடா நாட்டில் தமிழ்மொழி இரண்டாம் மொழி\nபுதன் பெப்ரவரி 13, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/31_158612/20180516185441.html", "date_download": "2019-02-17T20:19:35Z", "digest": "sha1:SPTXKUFVYVBOEOGAWZUWJZJ3FHVGGKLU", "length": 6391, "nlines": 65, "source_domain": "tutyonline.net", "title": "துாத்துக்குடி ஏஎஸ்பி செல்வன்நாகரத்தினம் மாற்றம் : டெபுடி கமிஷனராக பதவி உயர்வு", "raw_content": "துாத்துக்குடி ஏஎஸ்பி செல்வன்நாகரத்தினம் மாற்றம் : டெபுடி கமிஷனராக பதவி உயர்வு\nதிங்கள் 18, பிப்ரவரி 2019\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nதுாத்துக்குடி ஏஎஸ்பி செல்வன்நாகரத்தினம் மாற்றம் : டெபுடி கமிஷனராக பதவி உயர்வு\nதுாத்துக்குடி ஏஎஸ்பி செல்வன்நாகரத்தினம் பணியிடமாற்றம் செய்யப்பட்டு திருவல்லிக்கேணி டெபுடி கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nதமிழகம் முழுவதும் இன்று 30 ஐபிஎஸ் அதிகாரிகள் பதவி உயர்வும் பணியிட மாற்றமும் செய்யப்பட்டுள்ளனர். இதில், துாத்துக்குடி ஏஎஸ்பியாக இருக்கும் செல்வன் நாகரத்தினம் காவல்துறை கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்று பணியிடமாற்றம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி அவர் சென்னை திருவல்லிக்கேணி பகுதி உதவி காவல் ஆணையராக‌ நியமிக்கப்பட்டுள்ளார். விரைவில் அங்கு அவர் பதவியேற்பார் என தெரிகிறது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதிருச்செந்தூரில் பச்சை சாத்தி சப்பரத்தில் சுவாமி வீதி உலா : திரளான பக்தர்கள் தரிசனம்\nதூத்துக்குடி மாநகராட்சியில் அடர்ந்த காடுகள் திட்டம் : ஆட்சியர் தொடங்கி வைத்தார்.\nகாஷ்மீரில் பலியான வீரர்களுக்கு திருச்செந்தூரில் அஞ்சலி\nதூத்துக்குடியில் வாக்காளர் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி\nதூத்துக்குடி வாக்கு எண்ணிக்கை மையம்: ஆட்சியர் ஆய்வு\nகூட்டணி வைப்பதற்காக நான் கட்சி ஆரம்பிக்��வில்லை : தூத்துக்குடியில் சீமான் பேட்டி\nஸ்ரீவைகுண்டம் ஆற்றில் மூழ்கி வாலிபர் பலி : போலீசார் விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/34086", "date_download": "2019-02-17T19:54:05Z", "digest": "sha1:FVQ3CYH6OOO463IIBDYGZMKET2AJWNAH", "length": 7661, "nlines": 167, "source_domain": "www.arusuvai.com", "title": "முத்தமிழன் கவிதைகள் - தொகுப்பு 5 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nமுத்தமிழன் கவிதைகள் - தொகுப்பு 5\nவெகு அருமை. ஒவ்வொரு கவிதையும் அழகு. எந்த‌ப் பிழையுமில்லாமல் வெகு அழகாக‌ எழுதப்பட்டிருக்கின்றன‌. பாராட்டுக்கள். தொடர்ந்து இப்படியே அருமையான‌ கவிதைகளாகக் கொடுக்க‌ என் அன்பு வாழ்த்துக்கள்.\nஅருமையாக வெளியிட்ட அட்மின் மற்றும் அறுசுவை நண்பர்களுக்கு என் நன்றிகள்.\nநல்ல மார்க் எடுத்த சந்தோஷம், உங்கள் வாழ்த்துக்களுக்கு என் நன்றிகள். கண்டிப்பாக இன்னும் கொஞ்சம் முன்னேறுவேன் என்ற நம்பிக்கையுடன்.\nஎனது கவிதை ஏன் இன்னும் பதிவு செய்யவில்லை. நான் அனுப்பி 3நாட்கள் ஆகிறது அதான் கேட்டேன்...\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/videos/news-programmes/nanpagal-100/18235-nanpagal-100-29-07-2017.html?utm_source=site&utm_medium=social&utm_campaign=social", "date_download": "2019-02-17T20:56:03Z", "digest": "sha1:BJ2PMAT3VB3X6CD4HRPSBKQLL6WIGYWF", "length": 4055, "nlines": 63, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நண்பகல் 100 - 29/07/2017 | Nanpagal 100 - 29/07/2017", "raw_content": "\nபுல்வாமா தாக்குதல் எதிரொலி : மும்பையில் இம்ரான் கான் புகைப்படம் மறைப்பு\nசிஆர்பிஎஃப் வீரரின் இறுதி சடங்கில் செல்ஃபி எடுத்த மத்திய அமைச்சர்\n“40 வீரர்கள் இழப்பு என் இதயத்தில் தீயாக எரிகிறது” - பிரதமர் மோடி\n“போலிகளை பரப்பாதீர்கள்” - நெட்டிசன்களுக்கு சி.ஆர்.பி.எஃப் வேண்டுகோள்\nதமிழக அரசு அதிகாரிகளுக்கு 2 மில்லியன் டாலர் லஞ்சம் : ஐ.டி நிறுவன நிர்வாகிகள் மீது குற்றச்சாட்டு\nமீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா உரி முதல் புலவாமா வரை \nஅடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா\nரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா \n எல்லை மீறுகின்றனவா 'வெப் சீரிஸ்'\nசினிமா ரச���கர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nபுதிய விடியல் - 16/02/2019\nபுதிய விடியல் - 15/02/2019\nபுல்வாமா தாக்குதலும் பின்னணியும் | 17/02/2019\nதியாகம் போற்றும் தேசம் - 15/02/2019\nராணுவ கிராமங்களின் கதை - 15/02/2019\nகட்சிகளின் கதை - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி - 10/02/2019\nகட்சிகளின் கதை - தெலுங்கு தேசம் - 03/02/2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/51232-dhanush-s-movie-wins-big-at-international-film-festival.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-02-17T19:49:53Z", "digest": "sha1:CNS4MO54MCQOQLM232NUMPTVQYW3QMLI", "length": 11377, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தனுஷின் ஹாலிவுட் படத்துக்கு சர்வதேச விருது | Dhanush's movie wins big at International Film Festival", "raw_content": "\nடெல்லி அர்பித் பேலஸ் ஓட்டல் தீ விபத்தில் 17பேர் உயிரிழந்த சம்பவத்தில், தலைமறைவாக இருந்த ஓட்டல் உரிமையாளர் ராகேஷ் கோயலை கைது செய்தது டெல்லி குற்றப்பிரிவு போலீஸ்\nகோவை: செட்டிபாளையத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்; ஜல்லிக்கட்டில் 700க்கும் மேற்பட்ட காளைகள், 600க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.28 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.57 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nபுல்வாமா தாக்குதலை தொடர்ந்து டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது\nதமிழகத்தில் மார்ச் 10ம் தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும்\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதில் சொல்லியே ஆக வேண்டும்; சரியான, உறுதியான பதிலடி கொடுக்கப்படும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி\nதனுஷின் ஹாலிவுட் படத்துக்கு சர்வதேச விருது\nநடிகர் தனுஷ் நடித்துள்ள ‘தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் ஃபகிர்’ படம் நார்வே திரைப்பட விழாவில் விருது வென்றுள்ளது.\nநடிகர் தனுஷ் முதல்முறையாக நடித்துள்ள ஹாலிவுட் திரைப்படம் ‘தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் ஃபகிர். கென் ஸ்காட் இயக்கத்தில் இந்தியா, பிரான்ஸ், இத்தாலி, லிபியா என நான்கு நாடுகளில் படமாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு வருகிறது.\nஅந��தவகையில், நார்வே திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட ‘தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் ஃபகிர்’ படத்திற்கு 'The Ray of Sunshine' விருது கிடைத்துள்ளது. அதுமட்டுமின்றி, இந்தப் படத்தின் ஒவ்வொரு காட்சியும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது எனவும் தேர்வுக்குழுவினர் பாராட்டியுள்ளனர். இந்த தகவலை திரைப்படத்தின் இயக்குநர் கென் ஸ்காட் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\nமுன்னதாக, தனுஷ் நடித்துள்ள ‘தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் ஃபகிர்’ கடந்த மே மாதம் ரிவியேராவில் நடைப்பெற்ற கேன்ஸ் 2018 திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. அதில், தனுஷ் படக்குழுவினருடன் கலந்து கொண்டார்.\nஇந்தப் படத்திற்கு தமிழில் ‘வாழ்க்கையை தேடி நானும் போனேன்’ என்று வைக்கப்பட்டுள்ளது. இந்த வரிகள் தனுஷின் ‘வேலையில்லா பட்டதாரி’ பட பாடலில் இடம் பெற்றவை. ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இப்படத்தை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.\nநடனம் மூலம் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தும் காவலர்\nவாடிகன் திருச்சபை தலையிட வேண்டும் : கேரள கன்னியாஸ்திரிகள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதனுஷ் படத்தில் நடிகராக இயக்குநர் பாலாஜி சக்திவேல்\nதனுஷுடன் பிறந்தநாள் கொண்டாடிய சிம்பு\nகருப்பு வெள்ளை காலத்தில் ‘அசுரன்’ தனுஷ்\n: ரம்யாவை விளாசித் தள்ளிய கன்னட ரசிகர்கள்\n10 கோடி பார்வையை கடந்த ‘மைடியர் மச்சான்’ - படக்குழு மகிழ்ச்சி\n'எனக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது' - காதலனை கரம்பிடிக்கும் நடிகை ரிச்சா\nவெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘அசுரன்’\nவெளியானது ‘மாரி 2’ ட்ரைலர்\nஅக்‌ஷராவின் அந்தரங்கப் புகைப்படங்களை வெளியிட்டேனா\nபுல்வாமா தாக்குதல் எதிரொலி : மும்பையில் இம்ரான் கான் புகைப்படம் மறைப்பு\nசிஆர்பிஎஃப் வீரரின் இறுதி சடங்கில் செல்ஃபி எடுத்த மத்திய அமைச்சர்\n“40 வீரர்கள் இழப்பு என் இதயத்தில் தீயாக எரிகிறது” - பிரதமர் மோடி\n“போலிகளை பரப்பாதீர்கள்” - நெட்டிசன்களுக்கு சி.ஆர்.பி.எஃப் வேண்டுகோள்\nதமிழக அரசு அதிகாரிகளுக்கு 2 மில்லியன் டாலர் லஞ்சம் : ஐ.டி நிறுவன நிர்வாகிகள் மீது குற்றச்சாட்டு\nமீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா உரி முதல் புலவாமா வரை \nஅடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா\nரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா \n எல்லை மீறுகின்றனவா 'வெப் சீரிஸ்'\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநடனம் மூலம் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தும் காவலர்\nவாடிகன் திருச்சபை தலையிட வேண்டும் : கேரள கன்னியாஸ்திரிகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/47315-bihar-minor-boy-sent-to-jail-for-refusing-free-vegetables-to-cops.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-02-17T20:19:55Z", "digest": "sha1:6Z544FWSM37OU4HOAEZ2OR2YGXZHNDRA", "length": 13845, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "காசில்லாமல் காய்கறி தரமறுத்த சிறுவன் ! மூன்று மாதமாக சிறையில் இருக்கும் அவலம் | Bihar: Minor boy sent to jail for 'refusing free vegetables to cops", "raw_content": "\nடெல்லி அர்பித் பேலஸ் ஓட்டல் தீ விபத்தில் 17பேர் உயிரிழந்த சம்பவத்தில், தலைமறைவாக இருந்த ஓட்டல் உரிமையாளர் ராகேஷ் கோயலை கைது செய்தது டெல்லி குற்றப்பிரிவு போலீஸ்\nகோவை: செட்டிபாளையத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்; ஜல்லிக்கட்டில் 700க்கும் மேற்பட்ட காளைகள், 600க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.28 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.57 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nபுல்வாமா தாக்குதலை தொடர்ந்து டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது\nதமிழகத்தில் மார்ச் 10ம் தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும்\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதில் சொல்லியே ஆக வேண்டும்; சரியான, உறுதியான பதிலடி கொடுக்கப்படும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி\nகாசில்லாமல் காய்கறி தரமறுத்த சிறுவன் மூன்று மாதமாக சிறையில் இருக்கும் அவலம்\nகாய்கறிகளை இலவசமாக வழங்காததால் காவல்துறையினர் 14வயது சிறுவன் மீது பொய்வழக்கு பதிவு செய்துள்ளதாக பீகாரில் உள்ள உள்ளூர் செய்தி தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வெளியானது. இந்த விவகாரம் பூதாகரமானதையடுத்து இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.\nபீகார் மாநிலம் பட்ராகர் நகர் காவல்நிலையத்தில் பணிபுரியும் காவலர் ஒருவர் கடந்த மார்ச் 19 ஆம் தேதி அப்பகுதியில் உள்ள கடையில் காய்கறிகளை இலவசமாக கேட்டுள்ளார். அப்போது கடையில் இருந்த காய்கறி வியாபாரியின் மகன் இலவசமாக தர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த காவலர் அங்கிருந்து சென்றுவிட்டார். இதனையடுத்து மாலைவேளையில் சிறுவனின் வீட்டுக்குச் சென்ற காவலர் 14வயது சிறுவனை கைது செய்து அழைத்து சென்றுள்ளார். தற்போது மூன்று மாதமாக அந்த சிறுவன் சிறையில் உள்ளான்.\nஇதுகுறித்து பேசிய சிறுவனின் தந்தை, ”என் பையனுக்கு 14 வயது தாங்க ஆகுது ஆதார் கார்ட கூட பாருங்க. ஆனா 18 வயசு பையனு கேஸ் போட்டு இருக்காங்க, ஒன்னும் தெரியாத பையன் மேல திருட்டு கேஸ் போட்டிருக்காங்க. என் பையன எந்த ஸ்டேசனுக்கு கூட்டிட்டு போனாங்கன்னு கூட முதல்ல தெரியாது. உன் பையனுக்கு திருட்டு பசங்க கூட தொடர்பு இருக்கு அவன் மேல திருட்டு வழக்கு போட்டு இருக்கோம்னு போலீஸ்காரங்க சொன்னாங்க. எங்களுக்கு ஒன்னுமே புரியல அதுக்கப்புறம் தான் எங்க பையன ஜெயில்ல போய் பார்த்தோம். அவன் நடந்தத எங்கிட்ட சொன்னான். கடைக்கு வந்த போலீஸ்காரர் இலவசமாக காய்கறி கேட்டதும் இவன் கொடுக்க முடியாதுன்னு சொல்லி இருக்கான் அதனால கோபமான போலீஸ்காரர் பொய் கேஸ் போட்டு கைது பன்னியிருக்கார். போலீஸ்காரங்க இவன அடிச்சு வெத்து பேப்பர்ல கையெழுத்து வாங்கியிருக்காங்க. போலீஸ்காரங்க சொன்ன இரண்டு பேருக்கு என் பையனுக்கும் எந்த தொடர்பும் இல்ல. அவங்க யாருன்னு கூட தெரியாது” என்றார்.\nஇந்த சம்பவம் குறித்து பேசிய பாட்னா ஐ.ஜி.நய்யார் ஹஸ்னைன் கான், ”வழக்கு தொடர்பான ஆவணங்களை பார்வையிட்டு வருவதாகவும் சிறுவனின் தந்தை கூறியுள்ள குற்றச்சாட்டுகள் உடனடி கவனம் செலுத்த வேண்டிய அவசியமுள்ளவை” என்றார். இந்நிலையில் இந்த விவகாரத்தை தொலைக்காட்சியில் பார்த்து தெரிந்து கொண்ட பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார், இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.\nதளபதி விஜய் 44 - அறிந்தும் அறியாத சில தகவல்கள் \n‘பன்றிக்கு வைக்கப்பட்ட நாட்டுவெடிகுண்டு’ காவல் நிலையத்தில் வெடித்த பரிதாபம் \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதிருடுபோன பைக் : ஜிபிஎஸ் மூலம் 100 கி.மீ பயணித்து பிடித்த காவல்துறை\n“என் மகன் இறந்துட்டான், இன்னொரு மகனை அனுப்புவேன், பதிலடி கொடுப்போம்” - தந்தையின் கோபம்\n“இரண்டு வாரங்களுக்குள் அனைத்து உயர் அதிகாரிகளின் அறையிலும் சிசிடிவி” - உயர்நீதிமன்றம்\nதள்ளுவண்டி கடையை அடித்து நொறுக்கிய போலீஸ் \nஇயற்கை பூங்காவான தரமணி காவல்நிலையம் : குவியும் பாராட்டுகள்\nமகாபலிபுர கடற்கரையில் தொடர்ந்து அதிகரிக்கும் உயிரிழப்புகள்\nகாதல் தோல்வியால் ஆயுதப்படை காவலர் தூக்கிட்டு தற்கொலை\n’ஆஸ்திரேலியாதான் என் தாய்நாடு’: மெல்போர்னில் பஹ்ரைன் கால்பந்து வீரர் பரபரப்பு\nலத்தியால் அடித்ததால் நண்பர்களுடன் காவலரை தாக்கிய இளைஞர்\nபுல்வாமா தாக்குதல் எதிரொலி : மும்பையில் இம்ரான் கான் புகைப்படம் மறைப்பு\nசிஆர்பிஎஃப் வீரரின் இறுதி சடங்கில் செல்ஃபி எடுத்த மத்திய அமைச்சர்\n“40 வீரர்கள் இழப்பு என் இதயத்தில் தீயாக எரிகிறது” - பிரதமர் மோடி\n“போலிகளை பரப்பாதீர்கள்” - நெட்டிசன்களுக்கு சி.ஆர்.பி.எஃப் வேண்டுகோள்\nதமிழக அரசு அதிகாரிகளுக்கு 2 மில்லியன் டாலர் லஞ்சம் : ஐ.டி நிறுவன நிர்வாகிகள் மீது குற்றச்சாட்டு\nமீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா உரி முதல் புலவாமா வரை \nஅடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா\nரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா \n எல்லை மீறுகின்றனவா 'வெப் சீரிஸ்'\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதளபதி விஜய் 44 - அறிந்தும் அறியாத சில தகவல்கள் \n‘பன்றிக்கு வைக்கப்பட்ட நாட்டுவெடிகுண்டு’ காவல் நிலையத்தில் வெடித்த பரிதாபம் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/50451-video-of-the-vijay-mallya-prison-cell-as-produced-in-the-london-court.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-02-17T19:32:08Z", "digest": "sha1:2DHHTLZCPDVWIGEFKEXWMXZJHC2WZHZ7", "length": 10768, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "விஜய் மல்லையாவுக்கான சிறை அறையின் வீடியோ: லண்டன் நீதிமன்றத்தில் தாக்கல் | Video of the Vijay Mallya prison cell as produced in the London court", "raw_content": "\nடெல்லி அர்பித் பேலஸ் ஓட்டல் தீ விபத்தில் 17பேர் உயிரிழந்த சம்பவத்தில், தலைமறைவாக இருந்த ஓட்டல் உரிமையாளர் ர���கேஷ் கோயலை கைது செய்தது டெல்லி குற்றப்பிரிவு போலீஸ்\nகோவை: செட்டிபாளையத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்; ஜல்லிக்கட்டில் 700க்கும் மேற்பட்ட காளைகள், 600க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.28 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.57 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nபுல்வாமா தாக்குதலை தொடர்ந்து டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது\nதமிழகத்தில் மார்ச் 10ம் தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும்\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதில் சொல்லியே ஆக வேண்டும்; சரியான, உறுதியான பதிலடி கொடுக்கப்படும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி\nவிஜய் மல்லையாவுக்கான சிறை அறையின் வீடியோ: லண்டன் நீதிமன்றத்தில் தாக்கல்\nதொழிலதிபர் விஜய் மல்லையா நாடு கடத்தப்பட்ட பிறகு அவர் அடைக்கப்படவுள்ள மும்பை சிறையின் வீடியோவை லண்டன் நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்துள்ளது.\nஇந்தியாவில் பல்வேறு வங்கிகளில் இருந்து பெற்ற 9 ஆயிரம் கோடி ரூபாய் கடனை திரும்ப செலுத்தாமல் விஜய் மல்லையா லண்டனில் தஞ்சமடைந்துள்ளார். இதனையடுத்து வங்கிகளின் சார்பாக லண்டன் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது. அப்போது மல்லையா நாடு கடத்தப்பட்டால் மும்பை சிறையில் அடைக்க வாய்ப்புள்ளதாக இந்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.\nஆனால், இந்திய சிறையில் போதிய வெளிச்சம் உள்ளிட்ட வசதிகள் இருக்காது என்று மல்லையா தரப்பில் ஆட்சேபம் கூறப்பட்டது. இதைக் கேட்ட நீதிபதி, மல்லையா அடைக்கப்படவுள்ள சிறையை வீடியோ எடுத்து சமர்ப்பிக்க வேண்டும் என வலியுறுத்தினார். அதன்படி ஆர்தர் சாலை சிறையை, சிபிஐ வீடியோ எடுத்து லண்டன் நீதிமன்றத்தில் சமர்பித்துள்ளது. அதில் 12ஆம் எண் அறையில் போதிய வெளிச்சம் வருவது, தனியாக கழிவறை, தொலைக்காட்சி பெட்டி, சுத்தமான படுக்கை, தலையணை போன்றவை இருப்பது போன்றவை வீடியோவில் உள்ளது.\nகைமாறியது, இந்திய கிரிக்கெட் வாரிய அதிகாரம் \nகேரளாவில் களையிழந்தது ஓணம் பண்டிகை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nநாடு கடத்த இங்கிலாந்து அனுமதி: விஜய் மல்லையா மேல்முறையீடு\n“இன்னும் எவ்வளவு சொத்துக்களை முடக்குவீர்கள்” - விஜய் மல்லையா கேள்வி\n“விஜய் மல்லையா தப்பி ஓடிய பொருளாதார குற்றவாளி” - மும்பை சிறப்பு நீதிமன்றம்\nபராமரிக்க முடியாததால் விற்பனைக்கு வரும் மல்லையாவின் குதிரைகள்\n”விஜய் மல்லையா திருடன் இல்லை”: நிதின் கட்கரி\nவிஜய் மல்லையா இவ்வளவு நாள் எப்படி வெளிநாடுகளில் தங்கினார்\nவிஜய் மல்லையாவை நாடு கடத்த இங்கிலாந்து நீதிமன்றம் உத்தரவு\nவிஜய் மல்லையா விவகாரம்: இங்கிலாந்து நீதிமன்றம் இன்று தீர்ப்பு\n“பணத்தை தருகிறேன்; திருடன் எனச் சொல்வதை நிறுத்துங்கள்” - விஜய் மல்லையா\nபுல்வாமா தாக்குதல் எதிரொலி : மும்பையில் இம்ரான் கான் புகைப்படம் மறைப்பு\nசிஆர்பிஎஃப் வீரரின் இறுதி சடங்கில் செல்ஃபி எடுத்த மத்திய அமைச்சர்\n“40 வீரர்கள் இழப்பு என் இதயத்தில் தீயாக எரிகிறது” - பிரதமர் மோடி\n“போலிகளை பரப்பாதீர்கள்” - நெட்டிசன்களுக்கு சி.ஆர்.பி.எஃப் வேண்டுகோள்\nதமிழக அரசு அதிகாரிகளுக்கு 2 மில்லியன் டாலர் லஞ்சம் : ஐ.டி நிறுவன நிர்வாகிகள் மீது குற்றச்சாட்டு\nமீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா உரி முதல் புலவாமா வரை \nஅடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா\nரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா \n எல்லை மீறுகின்றனவா 'வெப் சீரிஸ்'\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகைமாறியது, இந்திய கிரிக்கெட் வாரிய அதிகாரம் \nகேரளாவில் களையிழந்தது ஓணம் பண்டிகை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/50606-sudhershan-has-won-the-gold-medal-in-asia-cup-2018-kettle-bell.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-02-17T20:37:12Z", "digest": "sha1:BI2IYOP3Y5FJOKONROKCNYVMGDEXFZ4Z", "length": 10488, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கெட்டில் பெல்லில் ஆசிய அளவில் தங்கம் வென்ற தமிழக வீரர் | Sudhershan has Won The Gold Medal In Asia cup 2018 kettle bell", "raw_content": "\nடெல்லி அர்பித் பேலஸ் ஓட்டல் தீ விபத்தில் 17பேர் உயிரிழந்த சம்பவத்தில், தலைமறைவாக இருந்த ஓட்டல் உரிமையாளர் ராகேஷ் கோயலை கைது செய்தது டெல்லி குற்றப்பிரிவு போலீஸ்\nகோவை: செட்டிபாளையத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்; ஜல்லிக்கட்டில் 700க்கும் மேற்பட்ட காளைகள், 600க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.28 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.57 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nபுல்வாமா தாக்குதலை தொடர்ந்து டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது\nதமிழகத்தில் மார்ச் 10ம் தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும்\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதில் சொல்லியே ஆக வேண்டும்; சரியான, உறுதியான பதிலடி கொடுக்கப்படும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி\nகெட்டில் பெல்லில் ஆசிய அளவில் தங்கம் வென்ற தமிழக வீரர்\nகெட்டில் பெல் விளையாட்டில் ஆசிய அளவில் தங்கம் வென்றுள்ளார் தமிழக வீரர் சுதர்சன்.\nசுதர்சன் இளம் வயதிலேயே விளையாட்டின் மீது ஆர்வம் கொண்டதால், தினமும் உடற்பயிற்சி மேற்கொள்வதை வழக்கமாக கொண்டிருந்தார். தனது கல்லூரி நாட்களில் உடற்பயிற்சியில் மாற்றங்களை கொண்டு வர முடியும் என்பதை அறிந்து தீவிரமான பயிற்சியை மேற்கொண்டார்.\nஇதன்மூலம் பல்கலைக் கழகங்களுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் தனது கல்லூரி சார்பில் கலந்து கொண்டு பல பதக்கங்களை வென்றுள்ளார். பின்பு உடற் பயிற்சி ஆலோசகராக பணிபுரிந்து இவர் கெட்டில் பெல் விளையாட்டை பற்றி அறிந்து இத்துறையில் ஆர்வம் காட்டி இருக்கிறார்.\nஇந்நிலையில் இந்தோனேசியாவில் நடைபெற்ற சர்வதேச அளவிலான கெட்டில்பெல் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றார். அங்கு நடைபெற்ற போட்டியில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இவர் ‘\" The Absolute Winner’என்ற பட்டத்தையும் பெற்று உள்ளார்.\n“பொம்மலாட்டத்தை காப்பாற்றுங்கள்” - அரசுக்கு கோரிக்கை\nநாட்டு சர்க்கரை தயாரிக்கும் பட்டதாரி இளைஞர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசவலப்பேரியில் சுப்பிரமணியன் உடலுக்கு துணை முதல்வர், மத்திய அமைச்சர் அஞ்சலி\nதந்தைக்கு ராணுவ உடையில் முத்தமிட்டு அஞ்சலி செலுத்திய மகன்\nதமிழக வீரர் சுப்பிரமணியன் உடலுக்கு மதுரையில் அஞ்சலி\nதமிழக வீரர்கள் உடலுக்கு அமைச்சர் நிர்மலா சீதாராமன் அஞ்சலி\nகர்ப்பிணி மனைவி, 2 வயது குழந்தை, வயதான அப்பா \nகாஷ்மீர் தீவிரவாத தாக்குதல்: சிவச்சந்திரன் உடல் இன்று மாலை தமிழகம் வருகை\n“மனரீதியாக பலம் அடைய செய்தார் டிராவிட்” தமிழக வீரர் விஜய் சங்கர் பளீச்\nபிளாஸ்டிக் பாட்டில்களினால் ஆன பிரம்மாண்ட ‘கிறிஸ்துமஸ் தாத்தா’\n“தோல்விக்கு காரணமே இதுதான்” - போட்டுடைத்த பங்களாதேஷ் கேப்டன்\nபுல்வாமா தாக்குதல் எதிரொலி : மும்பையில் இம்ரான் கான் புகைப்படம் மறைப்பு\nசிஆர்பிஎஃப் வீரரின் இறுதி சடங்கில் செல்ஃபி எடுத்த மத்திய அமைச்சர்\n“40 வீரர்கள் இழப்பு என் இதயத்தில் தீயாக எரிகிறது” - பிரதமர் மோடி\n“போலிகளை பரப்பாதீர்கள்” - நெட்டிசன்களுக்கு சி.ஆர்.பி.எஃப் வேண்டுகோள்\nதமிழக அரசு அதிகாரிகளுக்கு 2 மில்லியன் டாலர் லஞ்சம் : ஐ.டி நிறுவன நிர்வாகிகள் மீது குற்றச்சாட்டு\nமீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா உரி முதல் புலவாமா வரை \nஅடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா\nரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா \n எல்லை மீறுகின்றனவா 'வெப் சீரிஸ்'\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“பொம்மலாட்டத்தை காப்பாற்றுங்கள்” - அரசுக்கு கோரிக்கை\nநாட்டு சர்க்கரை தயாரிக்கும் பட்டதாரி இளைஞர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/running+of+the+bulls?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-02-17T20:14:44Z", "digest": "sha1:ZS4KGAWLFFSQO4DAK4XUJDZNJX24VSPK", "length": 10883, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | running of the bulls", "raw_content": "\nடெல்லி அர்பித் பேலஸ் ஓட்டல் தீ விபத்தில் 17பேர் உயிரிழந்த சம்பவத்தில், தலைமறைவாக இருந்த ஓட்டல் உரிமையாளர் ராகேஷ் கோயலை கைது செய்தது டெல்லி குற்றப்பிரிவு போலீஸ்\nகோவை: செட்டிபாளையத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்; ஜல்லிக்கட்டில் 700க்கும் மேற்பட்ட காளைகள், 600க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.28 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.57 காசுகளாகவும் விலை நிர��ணயம்\nபுல்வாமா தாக்குதலை தொடர்ந்து டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது\nதமிழகத்தில் மார்ச் 10ம் தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும்\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதில் சொல்லியே ஆக வேண்டும்; சரியான, உறுதியான பதிலடி கொடுக்கப்படும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி\nதிருடுபோன பைக் : ஜிபிஎஸ் மூலம் 100 கி.மீ பயணித்து பிடித்த காவல்துறை\n“முதலமைச்சர் நிபந்தனைகளை ஏற்க இயலாது” - கிரண்பேடி\n“40 ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.5 லட்சம்” - சந்திரபாபு நாயுடு அறிவிப்பு\n‘இனி எந்த மகனையும் இழக்கக்கூடாது’ சிஆர்பிஎப் வாகனத்தை ஓட்டிய வீரரின் தந்தை ஆவேசம்\nபுல்வாமா தாக்குதல் சம்பவம் - 4 பேரிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை\n“தந்தையை நினைத்து பெருமை கொள்கிறேன்” - வீரமரணமடைந்தவரின் மகள்\n“என் மகன் இறந்துட்டான், இன்னொரு மகனை அனுப்புவேன், பதிலடி கொடுப்போம்” - தந்தையின் கோபம்\n”வலியுடன் கேட்கும் சுப்ரமணியனின் தந்தை\n“இரண்டு வாரங்களுக்குள் அனைத்து உயர் அதிகாரிகளின் அறையிலும் சிசிடிவி” - உயர்நீதிமன்றம்\nபணமதிப்பிழப்பு நடவடிக்கையால் யாரும் உயிரிழந்ததாக தகவல் இல்லை: பிரதமர் அலுவலகம்\n‘ஏ.கே. 59’க்கு போட்டியாக களமிறங்கும் ‘மிஸ்டர் லோக்கல்’ - வெளியீடு தேதி அறிவிப்பு\nஊழியர்கள் கவனத்தை திசை திருப்பி லட்ச ரூபாய் பட்டுப் புடவைகள் திருட்டு\n“தேசிய கீதம் பாட வேண்டும் என்பது கட்டாயமல்ல” - உயர்நீதிமன்றம்\nமகள் மீதே பாலியல் வன்கொடுமை \nஇடமாற்ற விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்டார் நாகேஸ்வர ராவ்\nதிருடுபோன பைக் : ஜிபிஎஸ் மூலம் 100 கி.மீ பயணித்து பிடித்த காவல்துறை\n“முதலமைச்சர் நிபந்தனைகளை ஏற்க இயலாது” - கிரண்பேடி\n“40 ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.5 லட்சம்” - சந்திரபாபு நாயுடு அறிவிப்பு\n‘இனி எந்த மகனையும் இழக்கக்கூடாது’ சிஆர்பிஎப் வாகனத்தை ஓட்டிய வீரரின் தந்தை ஆவேசம்\nபுல்வாமா தாக்குதல் சம்பவம் - 4 பேரிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை\n“தந்தையை நினைத்து பெருமை கொள்கிறேன்” - வீரமரணமடைந்தவரின் ��கள்\n“என் மகன் இறந்துட்டான், இன்னொரு மகனை அனுப்புவேன், பதிலடி கொடுப்போம்” - தந்தையின் கோபம்\n”வலியுடன் கேட்கும் சுப்ரமணியனின் தந்தை\n“இரண்டு வாரங்களுக்குள் அனைத்து உயர் அதிகாரிகளின் அறையிலும் சிசிடிவி” - உயர்நீதிமன்றம்\nபணமதிப்பிழப்பு நடவடிக்கையால் யாரும் உயிரிழந்ததாக தகவல் இல்லை: பிரதமர் அலுவலகம்\n‘ஏ.கே. 59’க்கு போட்டியாக களமிறங்கும் ‘மிஸ்டர் லோக்கல்’ - வெளியீடு தேதி அறிவிப்பு\nஊழியர்கள் கவனத்தை திசை திருப்பி லட்ச ரூபாய் பட்டுப் புடவைகள் திருட்டு\n“தேசிய கீதம் பாட வேண்டும் என்பது கட்டாயமல்ல” - உயர்நீதிமன்றம்\nமகள் மீதே பாலியல் வன்கொடுமை \nஇடமாற்ற விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்டார் நாகேஸ்வர ராவ்\nமீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா உரி முதல் புலவாமா வரை \nஅடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா\nரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா \n எல்லை மீறுகின்றனவா 'வெப் சீரிஸ்'\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2013/06/11/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A-3/", "date_download": "2019-02-17T20:27:23Z", "digest": "sha1:NVMGRIHFGPSFOVCBSYDCEBZVFXBH2WHT", "length": 5117, "nlines": 78, "source_domain": "mandaitivu-ch.com", "title": "மரண அறிவித்தல் திருமதி சின்னத்தங்கம் பரமானந்தம் அவர்கள்… | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« மே ஜூலை »\nமரண அறிவித்தல் திருமதி சின்னத்தங்கம் பரமானந்தம் அவர்கள்…\nமண்டைதீவு 6 ம் வட்டாரத்தை சேர்ந்தவரும் அதே இடத்தை வசிப்பிடமாக கொண்டவரும் ஆகிய திருமதி பரமானந்தம் சின்னத்தங்கம் அவர்கள் இன்று 11.06.2013 இறைவனடி சரணடைந்துவிட்டார். அன்னார் காலம் சென்ற சுப்பையா மற்றும் செல்லாச்சி (இந்தியா) ஆகியோரின் சகோதரியும், காலம் சென்ற சரோஜினிதேவி, சுசிலாதேவி, மற்றும் வனிதாதேவி (இலங்கை ) யாழினி (மதி இலங்கை) ஆகியோரின் அன்புத்தாயும், ஆவர். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம். மிகுதி விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்\n« அமரர் சுப்பையா கனகம்மா அவர்களின் 31வது நினைவு நாள்… மண்டைதீவு முகப்புவயல் ஸ்ரீ சிவசுப்பிரமணிய ஆலய மகோற்சவ விஞ்ஞாபனம்-2013. »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2019-02-17T20:04:37Z", "digest": "sha1:AC3VYOBYD4FLTVRDPY3KUM2JRC2KHIC5", "length": 12243, "nlines": 103, "source_domain": "universaltamil.com", "title": "பணத்திற்காக தாயை சரமாரியாக தாக்கிய மக", "raw_content": "\nமுகப்பு News Local News பணத்திற்காக தாயை சரமாரியாக தாக்கிய மகனுக்கு நேர்ந்த கதி\nபணத்திற்காக தாயை சரமாரியாக தாக்கிய மகனுக்கு நேர்ந்த கதி\nகொடுத்த பணத்தினை கேட்டு தனது தாயைத் தாக்கி காயப்படுத்திய மகனொருவரை அடுத்த மாதம் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் சமிலா குமாரி ரத்நாயக்க நேற்று உத்தரவிட்டார்.\nதிருகோணமலை- காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.\nகுறித்த சந்தேக நபர் தான் உழைத்து சேகரித்த ஒரு இலட்சம் ரூபாய் பணத்தினை தாயிடம் கொடுத்துள்ளார்.\nபின்பு அப்பணத்தினை தாயிடம் கேட்ட போது பணம் இல்லை என்று கூற தாயின் தலையிலும், கையிலும் சரமாரியாக தாக்கி காயப்படுத்தியுள்ளதாக பொலிஸர் தெரிவிக்கின்றனர்.\nஅயலவர்கள் பொலிஸ் அவசர தொலைபேசி எண்ணுக்கு அழைத்து, மேற்கொண்ட முறைப்பாட்டையடுத்து சந்தேக நபரை கைது செய்து திருகோணமலை நீதிமன்ற நீதிவானின் வாசஸ்தலத்தில் நேற்று ஆஜர்படுத்தியபோதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.\nசந்தேக நபரின் தாயார் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nதிருகோணமலை- காந்தி நகர் பகுதி\nநீதிமன்ற நீதிவான் சமிலா குமாரி ரத்நாயக்க\nஅதிகாலை இந்த நேரத்தில் கனவு கண்டால் பலிக்குமாம்…\nபிரத்தியேக வகுப்புக்களை இரவு 7.00 மணிக்கு பின் நடத்த தடை\nதனியார் பஸ் சாரதியின் விளக்கமறியல் நீடிப்பு\nகொழும்பு கெசல்வத்த பகுதியில் துப்பாக்கி சூட்டில் இளைஞர் ஒருவர் படுகாயம்\nகொழும்பு கெசல்வத்த பகுதியில் இனந்தெரியாத துப்பாக்கிதாரிகளால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக கெசல்வ��்த பொலிஸார் தெரிவித்துள்ளதோடு குறித்த துப்பாக்கி சூடு கெசல்வத்த, டாம் வீதியில் மோட்டர் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால்...\nஅதிகாலை இந்த நேரத்தில் கனவு கண்டால் பலிக்குமாம்…\nநாம் காணும் ஒவ்வொரு கனவுகளுக்கும், ஒவ்வொரு பலன்கள் உண்டு. நாம் கண்ட கனவுகளின் நேரத்தை பொருத்து அதன் பயன்கள் அமையும். மாலை 6 – 8.24 மணிக்குள் கண்ட கனவு ஒரு வருடத்திலும், இரவு...\nவிநாயகர் சீரியல் பார்வதியா இது இணையத்தில் வைரலாகும் படு கவர்ச்சி புகைப்படங்கள்\nநடிகர் கார்த்தியின் ‘அலெக்ஸ்பாண்டியன்’ படத்தில் சந்தானத்தின் மூன்று தங்கைகளில் ஒருவராக நடித்தவர் நடிகை அகன்ஷா பூரி. இவர் ‘திஹார்’ என்ற படத்திலும் நடித்துள்ளார். ஆரம்பத்தில் மாடல் அழகியாக இருந்த இவர் அலெக்ஸ்பாண்டியன் படத்தின் மூலம்...\nவேண்டுதலை நிறைவேற்றவே தர்காவிற்கு சென்றேன்\nநடிகர் மற்றும் இயக்குனரான டி.ராஜேந்தரரின் இரண்டாவது மகன் குறளரசன் நேற்று சென்னை அண்ணாசாலையில் உள்ள தர்காவில் இஸ்லாம் மதத்திற்கு மாறியதாக தகவல்கள் வந்தன. இது தொடர்பில் தற்போது குறளரசன் விளக்கம் அளித்துள்ளார். அதில், ஒரு...\nதளபதி-63 பட இயக்குனர் அட்லீயை மரணத்திற்கு தயாரா என மிரட்டிய நபர் – ப்ரியா...\nஇலங்கை கடற்கரையில் உச்சக்கட்ட கவர்ச்சி போஸ் கொடுத்த 2.0 நடிகை – வைரல் புகைப்படம்...\n உள்ளாடை தெரியும் படி உடை அணிந்து சென்ற ஆண்ட்ரியா\nமுன்னழகு தெரியும் படி போட்டோவுக்கு போஸ் கொடுத்த ராய் லட்சுமி – புகைப்படம் உள்ளே\nமுடிவுக்கு வந்த சர்கார் பாக்ஸ் ஆபிஸ் – மொத்த வசூல் விபரம் இதோ\nஉங்கள் பிறப்பு எண் இதுவா முன் ஜென்மத்தில் நீங்கள் எப்படி என தெரிந்துக்கொள்ளலாம்\nமகன் குரளரசன் மதம் மாறியது ஏன்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/rajini-and-shankar-in-mudhalvan-2/13220/", "date_download": "2019-02-17T20:24:19Z", "digest": "sha1:6CXFYCF7LZ7SOZ2NUOMCJSNPFKIYVUZI", "length": 4203, "nlines": 60, "source_domain": "www.cinereporters.com", "title": "ரஜினியால் கைவிடப்படும் 'இந்தியன் 2'? அதிர்ச்சி தகவல் - CineReporters", "raw_content": "\nHome சற்றுமுன் ரஜினியால் கைவிடப்படும் ‘இந்தியன் 2’\nரஜினியால் கைவிடப்படும் ‘இந்தியன் 2’\nகமல்ஹாசனும் ரஜினியும் நெருங்கிய நண்பர்கள் என்று வெளியே சொல்லி கொண்டாலும் உள்ளுக்குள் இருவருக்கும் நடக்க���ம் பனிப்போரை வெகுசிலர் மட்டுமே அறிவர்\nரஜினிக்கு போட்டியாக கமலும், கமலுக்கு போட்டியாக ரஜினியும் அரசியலில் குதிக்கவுள்ள நிலையில் கமல்ஹாசன் நடிப்பில் ‘இந்தியன் 2’ என்ற படத்தை ஷங்கர் இயக்குவதாக அறிவிக்கப்பட்டது.\nஆனால் அரசியல் கட்சி தொடங்கவுள்ள நிலையில் ‘முதல்வன் 2’ போன்ற படம் ஸ்கிரிப்ட் இருந்தால் சொல்லுங்கள் நடிக்க தயார் என்று ஷங்கரிடம் ரஜினி கூறியதாகவும், இதனால் ‘இந்தியன் 2’ படத்தை கிடப்பில் போட்டுவிட்டு ‘முதல்வன் 2’ படத்தின் ஸ்கிரிப்டை ஷங்கர் எழுந்த தொடங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தையும் லைகா தயாரிக்கலாம் என தெரிகிறது.\nஅய்யயோ நான் தற்கொலை செய்யலைங்க: அதிர்ச்சியில் யாஷிகா\nகடனை திரும்ப கேட்டவருக்கு ஆபாச வீடியோ: இளம்பெண் அட்டூழியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinibook.com/category/news/page/2", "date_download": "2019-02-17T20:32:46Z", "digest": "sha1:YOQOFMLEM6MDMI4K63W2L5WBWGAV7BZJ", "length": 13467, "nlines": 186, "source_domain": "www.cinibook.com", "title": "Category: News | Page 2 | cinibook", "raw_content": "\nவைரலாகும் தனுஷ் பாடிய தாறுமாறான பாடல்… மாரி 2 அப்டேட் ….\nமாரி 2 படத்தின் புதிய அப்டேட் தற்போது வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த 2015 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் மாரி படம் வெளியாகி நல்ல...\nவிசுவாசம் அடுத்த புகைப்படம்- பிரபல பத்திரிக்கையில் அட்டை பக்கத்தில் இதோ…\nஅஜித்தின் நடிப்பில் உருவாகி வரும் விசுவாச படத்தின் அடுத்த அப்டேட் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. விசுவாச படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் படத்தின் சில புகைப்படங்கள் வெளியாகி...\nபாடலாசிரியாக அவதாரம் எடுத்துள்ள பிரபல நடிகர்\nநடிகர்,நடன இயக்குனர் மற்றும் இயக்குனர் என அவதரித்துள்ள பிரபுதேவா, தற்போது புதிதாக படலாசிரியாகி உள்ளார். பிரபு தேவா தற்போது நடித்து வரும் சார்லின் சாப்ளின் 2 படத்தில் தான்...\nதெர்மோகோல் வச்சு இன்னும் என்ன என்ன செய்வாங்களோ.. கட்டிட தொழிலில் புது முயற்சி……\nவீட்டை கட்டி பாரு கல்யாணம் பண்ணி பாரு என்ற பழமொழிக்கு ஏற்ப தற்போது இருக்கிற விலைவாசி உயர்வால் வீடு கட்டுவது என்பது கல்யாணம் பண்றத விட ரொம்பவே சிரமமாக...\nசர்க்கார் படம் பார்க்க உங்களுக்கு டிக்கெட் வேணுமா இங்கே தொடர்பு கொள்ளவும்\nவிஜய் ரசிகர்களுக்கு ஓர் இனிய செய்தி. சர்க்கார் படத்திற்கு முதல் நாள் முதல் காட்சி பார்க்க வேண்டுமா கிழே கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணிற்க்கு தொடர்பு கொள்ளவும். குறிப்பு மதுரையில்...\nசர்கார் தீர்ப்புக்கு பிறகு முருகதாஸ் வெளியிட்டுள்ள வீடியோ...இணையத்தில் வைரலாகி வருகிறது …..\nமுருகதாஸ் அவர்கள் சர்கார் தீர்ப்புக்கு பிறகு வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ மேல இணைக்கப்பட்டுள்ளது. சர்கார் படத்தின் தீர்ப்பு இன்று வெளிவந்துஉள்ளது. தீர்ப்பின் படி, முருகதாஸ் கதை ...\nசர்கார் தீர்ப்பு வெளியானது…. அதிர்ச்சி தரும் சில உண்மைகள்……….\nசர்கார் திரைப்படம் பல சிக்கல்களை தாண்டி இன்று ஒரு முடிவுக்கு வந்தது. சர்க்கார் படம் எந்தவித தடங்கலும் இல்லாமல் வரும் தீபாவளிக்கு சரவெடியாக வெடிக்க உள்ளதாம். விஜய் நடிப்பில்...\nநடிகர் சிவகுமார் இப்படியா செய்வார்\nநடிகர் சிவகுமார் ஒரு தனியார் நிறுவனத்தின் சிறப்பு நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். கூட்டம் அலைமோதியது. அந்த கூட்டத்தில் இருந்த இளைஞர் ஒருவர் சிவகுமார் அவருடன் செல் ஃபீ எடுக்க முயன்ற...\nகுழந்தைக்களுக்கு இனி இதை கொடுங்கள்….உடல் வலிமை பெற……\nகொய்யா இலையின் டீ குடித்தால் என்ன என்ன\nவிசுவாசம் படம் எப்படி இருக்கு \nமாரி 2 படம் எப்படி இருக்கு \nசங்கரின் அடுத்த படத்தில் விஜய் மற்றும் விக்ரம் மகன்கள் \n கோவத்தில் செந்தில் கணேஷ் -ராஜலக்ஷ்மி ஜோடி\nராஜமௌலி படத்தில் சமுத்திரக்கனி ……..\nசர்கார் இசை வெளியீடு- விஜயின் பேச்சால் அரங்கமே அதிர்ந்தது……\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Cinema/2019/02/10091556/1024972/Actor-Rajinikanth-is-enthusiastic-dance.vpf", "date_download": "2019-02-17T19:49:41Z", "digest": "sha1:AL3DSA5ASFBOKZZO7LG53YIMVWMHNCG5", "length": 7455, "nlines": 68, "source_domain": "www.thanthitv.com", "title": "நடிகர் ரஜினிகாந்த் உற்சாக நடனம்...", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nநடிகர் ரஜினிகாந்த் உற்சாக நடனம்...\nநடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யாவின் திருமணம், நாளை நடைபெறவுள்ள நிலையில் உறவினர்களோடு ரஜினிகாந்த் நடனம் ஆடும் காட்சி வைரலாக பரவி வருகிறது.\nநடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யாவின் திருமணம், நாளை 11ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் மணமக்கள் குடும்பத்தினர் மற்றும் உறவின���்களோடு ரஜினிகாந்த் நடனம் ஆடும் காட்சி வைரலாக பரவி வருகிறது.\nவீரமரணம் அடைந்த ராணுவ வீரர் சுப்பிரமணியன் குடும்பத்தாருக்கு நடிகர் கெளதம் கார்த்திக் நேரில் ஆறுதல்\nவீரமரணம் அடைந்த தூத்துக்குடி மாவட்டம் சவலாப்பேரியை சேர்ந்த ராணுவ வீரர் சுப்பிரமணியன் குடும்பத்தினரை, திரைப்பட நடிகர் கெளதம் கார்த்திக் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.\nஅதிமுக சார்பில் குதிரை வண்டி பந்தயம் : பரிசுகள் வழங்கினார் அமைச்சர் விஜயபாஸ்கர்\nமறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 71வது பிறந்த நாளையொட்டி, கரூர் மாவட்ட அதிமுக சார்பில் குதிரை வண்டி பந்தயம் நடைபெற்றது.\n30,000 முதலாம் ஆண்டு மாணவர்களின் தேர்வு முடிவுகள் : உடனடியாக வெளியிட ராமதாஸ் வலியுறுத்தல்\nஅண்ணா பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்பட்டு உள்ள 150 பொறியியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு படிக்கும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களின் தேர்வு முடிவுகளை உடனடியாக வெளியிட பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.\nAmman-try நிறுவனத்தின் புதிய ரக கம்பி : நடிகர் சரத்குமார் அறிமுகப்படுத்தினார்\nஅம்மன் டி.ஆர்.ஒய் (amman-try) நிறுவனத்தின் புதிய கம்பியை நடிகரும், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் புதுச்சேரியில் அறிமுப்படுத்தினார்.\nபெப்சி தலைவராக ஆர்கே.செல்வமணி மீண்டும் வெற்றி\nதென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவராக ஆர்.கே. செல்வமணி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.\nதனியார் தொழில்நுட்பக்கல்லூரியில் பட்டமளிப்பு விழா\nதேசிய தொழில்நுட்பக்கல்வி கவுன்சிலின் தலைவர் அனில் சகஸ்ரபுதே பங்கேற்று மாணவ மாணவியருக்கு பட்டங்களை வழங்கினார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/72828.html", "date_download": "2019-02-17T20:30:07Z", "digest": "sha1:RXP2ODWK435CEF2NQ634CRK2Q4YA7BMB", "length": 6234, "nlines": 86, "source_domain": "cinema.athirady.com", "title": "வீரையன் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!! : Athirady Cinema News", "raw_content": "\nவீரையன் ரிலீஸ் தேதி அறிவிப்பு..\n‘சென்னை 28’, ‘சுந்தரபாண்டியன்’, ‘ரம்மி’, ‘பிச்சுவா கத்தி’ ஆகிய படங்களில் நடித்த இனிகோ பிரபாகரன், தற்போது ‘வீரையன்’ படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இதில் இவருக்கு ஜோடியாக ஷைனி நடித்துள்ளார். மேலும், கயல் வின்சென்ட், தென்னவன், வேலா ராமமூர்த்தி, ‘ஆரண்ய காண்டம்’ வசந்த், யூகித், ஹேமா மற்றும் திருநங்கை பிரீத்திஷா ஆகியோர் நடித்துள்ளார்கள்.\nஇப்படத்தை பரித் இயக்கியுள்ளார். இவர் எழுத்தாளர் ‘கலைமாமணி’ கலைமணியிடம் உதவியாளராகவும், ‘கதிர்வேல்’ படத்தின் இணை இயக்குனராகவும், ’களவாணி’ படத்தின் நிர்வாக தயாரிப்பாளராகவும் பணிபுரிந்துள்ளார். எஸ்.என்.அருணகிரி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.\nசோழ மன்னன் வாழ்ந்த உயர்ந்த பூமி தஞ்சை மாவட்டம். கால ஓட்டத்தில் இது தடம் புறண்டு இப்போது மக்களின் பயன்பாட்டில் எவ்வாறு இருக்கிறது என்ற பின்புலத்துடன் 90களில் நடக்கும் கதையாக உருவாகி இருக்கிறார் இயக்குனர்.\nஇப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வந்தது. இந்நிலையில், இப்படம் நவம்பர் 24ம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். சக்தி பிலிம் பேக்டரி இப்படத்தை வெளியிடுகிறது.\nPosted in: சினிமாச் செய்திகள்\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன்..\nஆரியின் அடுத்த படம் எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்.\nதணிக்கை செய்யப்பட்ட எனை நோக்கி பாயும் தோட்டா..\nஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல – சாயிஷா தாயார் பேட்டி..\nவேறு ஒருவருடன் டேட்டிங் – அனுஷ்கா பற்றி பரவும் புது கிசுகிசு..\nமீண்டும் நடிக்க வருவேன் – சமீரா ரெட்டி..\nஜெயலலிதா வாழ்க்கைத் தொடரில் சசிகலாவாக நடிக்கும் பிரபல நடிகை..\nதல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்..\nகண்டிப்பாக காதல் திருமணம் தான் செய்வேன் – நடிகர் ஜெய் பேட்டி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankafrontnews.com/?p=42896", "date_download": "2019-02-17T19:40:12Z", "digest": "sha1:XTCZFKD5JVSOO3HH2FJHABJFNIBMTP4H", "length": 21898, "nlines": 177, "source_domain": "lankafrontnews.com", "title": "சாய்ந்தமருதுக்கு மன்றம் வழங்குவதற்கு கடும் எதிர்ப்பு , ஹக்கீம் தலைமையிலான பேச்சுவார்த்தை தோல்வி | Lanka Front News", "raw_content": "\nதற்போதைய அரசோ , ஜனாதிபதியோ ஒரு தீர்வுத் திட்டத்தை தருவார்கள் என்ற நம்பிக்கை இல்லை என்கின்றார் அமைச்சர் றிசாத்|உங்களுக்கு துன்பங்கள் ஏற்பட்ட போதெல்லாம் இரவு பகல் பாராது ஒடோடி வந்திருக்கின்றேன் – றிசாட்|திருமலை சண்முகா ஆசிரியர் இடமாற்ற விவகாரம்|இலங்கைக்குள் புதிய அரசியலமைப்பை திணிக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் : மஹிந்த ராஜபக்ச|நாட்டின் பெயரை, இலங்கை குடியரசு அல்லது இலங்கை என மாற்ற வேண்டும் என்கின்றார் சுமந்திரன்|சிரேஷ்ட ஊடகவியலாளர்களான சலீம் , மீரா மற்றும் காதர் ஆகியோரை கௌரவித்த அமைச்சர் ஹரீஸ்|சாய்ந்தமருது ,இதைச் செய்யமுடியாமல் அடுத்த தேர்தலில் வந்து கதை சொல்ல முனையாதீர்கள்|இந்தோனேஷியாவின் சுன்டா ஸ்ரைட் பகுதியில் ஏற்பட்ட சுனாமி பேரலையினால் 20 பேர் மரணம்|இந்த அமைச்சுப் பொறுப்புக்கள் தற்காலிகமானது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் – ஹக்கீம்|18 வருடங்களாக மறுக்கப்பட்டு வந்த கெபினட் அமைச்சை அம்பாறை மாவட்டத்திற்கு பெற்றுத் தருவாரா ஹக்கீம் \nஉண்மைக் கருத்துக்களை அஞ்சாமல் சொல்வதே அறம்\nசாய்ந்தமருதுக்கு மன்றம் வழங்குவதற்கு கடும் எதிர்ப்பு , ஹக்கீம் தலைமையிலான பேச்சுவார்த்தை தோல்வி\nசாய்ந்தமருதுக்கு மன்றம் வழங்குவதற்கு கடும் எதிர்ப்பு , ஹக்கீம் தலைமையிலான பேச்சுவார்த்தை தோல்வி\nசாய்ந்தமருதுது விவகாரம் தொடர்பில் நேற்றும் (30) இன்றும் (31) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடல்கள், சந்திப்புகளில் எவ்வித தீர்மானமும் எட்டப்படாத நிலையில் தோல்வியில் முடிந்துள்ளன.\nகுறித்த விவகாரம் தொடர்பில் சாய்ந்தமருது கல்முனைக்குடி, நற்பிட்டிமுனை மற்றும் மருதனை பிரதேசங்களைச் சேர்ந்த கட்சியின் முக்கியஸ்தர்களுடன் அமைச்சர் ஹக்கீம் நேற்றும் இன்றும் கலந்துரையாடல்களை கொழும்பில் மேற்கொண்டிருந்த நிலையிலேயே எவ்வித தீர்மானத்தையும்\nஎட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.\nஇன்றிரவு 7.00 மணி வரை நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நடைபெற்ற கலந்துரையாடலில் ��ங்கேற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்களான கட்சியின் உயர்பீட உறுப்பினர் யஹியாகான், ஜலால் (உயர்பீட உறுப்பினர்) பஷீர், ( மாநகர சபை முன்னாள் உறுப்பினர்) நிஸார்தீன் (மாநகர சபை முன்னாள்உறுப்பினர்) ஆகியோர் சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி சபை வழங்க வேண்டுமென்று மிக உறுதியுடன் அமைச்சரை கோரியுள்ளனர். ஆனால் கல்முனை முன்னாள் மாநகர சபை உறுப்பினர் பிர்தவுஸ் மட்டும் எதிரான கருத்துகளை முன்வைத்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.\nஇதேவேளை, கல்முனை மக்கள் சார்பில் கலந்து கொண்ட முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள், சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி மன்றம் வழங்குவதற்கு கடுமையாக எதிர்ப்பினை முன்வைத்துள்ளனர். முன்னாள் கல்முனை மாநகர சபையின் உறுப்பினர் ஒருவர் உட்பட பலரும் இது தொடர்பில் கடுமையான ஆட்சேபனையை வெளியிட்டனர். இதன் போது பிரதியமைசச்ர் ஹரீஸும் அங்கிருந்தார்.\nஇது இவ்வாறிருக்க, கடந்த 29 ஆம் திகதி இரவு கல்முனையில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதியமைச்சர் ஹாரீஸ் அவர்களைக் கலந்து கொள்ள வேண்டாம் என்று கட்சியின் தமையினால் ஆலோசனை வழங்கப்பட்ட நிலையில் அதனை அவர் மீறிச் சென்று கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த போது அங்கு திரண்ட மக்களால் சாய்ந்தமருதுது விவகாரம் தொடர்பில் ஹாரீஸ் நிலையான முடிவை அறிவிக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்ததனையடுத்து அங்கு அவர் தெரிவித்த கருத்துகள் தொடர்பிலும் அதிருப்திகள் வெளியிடப்பட்டுள்ளன.\nகல்முனை மாநகர சபையின் முன்னளா் உறுப்பினர் ஒருவரின் அழுத்தம் காரணமாகவே பிரதியமைச்சர் ஹரீஸ் குறித்த கூட்டத்தில் கலந்து கொண்டதாகவும் அதன் பின்னர் அவரை மக்கள் சூழ்ந்ததால் அசாதாரண நிலைமை தோற்றுவிக்கப்பட்டதாகவும் அமைச்சர் ஹக்கீமுடனான சந்திப்பின் போது கருத்துகள் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.\nஇது இவ்வாறிருக்க, ஒரு மாநகர சபையிலிருந்து இன்னொரு பிரதேச சபையை உருவாக்குவதற்கு இந்த விடயத்துக்கு பொறுப்பான அமைச்சருக்கு அதிகாரம் இல்லை. ஆனால், ஒரு மாநகர சபையிலிருந்து ஒரு நகர சபையை மட்டும் உருவாக்க முடியும். அந்த அடிப்படையில் சாய்ந்தமருதுவை தனியான நகர சபையாக பிரகடனப்படுத்தலாம்.\nஇந்த நிலையில் இன்று கோரப்படும் நான்காகப் பிரிப்பு என்ற விடயம் நிறைவேற்ற���்பட வேண்டுமென்றால். நாட்டின் பொதுச் சட்டத்திலேயே மாற்றங்களைச் செய்து நாடாளுமன்றத்தின் ஊடாக மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் அதனை நிறைவேற்ற வேண்டும் என அங்கு கருத்துகள் முன்வைக்கப்பட்டிருந்தன.\nமுக்கிய குறிப்பு: லங்கா ப்ரொண்ட் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு லங்கா ப்ரொண்ட் நியூஸ் பொறுப்பல்ல.\nPrevious: சிறைசெல்லவும் தயார் மறியல் போராட்டத்திலிருந்து ஒரு அடியேனும் பின்வைக்கமாட்டோம்,\nNext: 31 வருட காத்திருப்பை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் – ஆண்டர்சன்\nஅஸ் ஸலாமு அலைக்கும் வரஹமதுல்லாஹ் வபரக்காத்துஹூ\nஎவ்வளோவோ சின்ன விடயத்தை தங்களின் அரசியயல் காழ்புணர்ச்சியினால் வளர விட்டுவிட்டு அடுத்தடுத்த சகோதர ஊர்களை பகையாளியாக்கி அரசியல் செய்யும் கயவர்களே இந்த கட்சியும் நிர்வாகமும்.\nஉண்மையில் இவர்கள் சட்டத்தரணிகள்தானா என்று சந்தேகம் எழுகிறது.\nஏன் அக்கரைப்பற்றில் மாநகரசபை மற்றும் பிரதேசசபையை ஒரே நாளில் உருவாக்கிய அதாவுல்லா என்ன சட்டமேதையா \nஆடத்தெரியாதவன் மேடை பிழை என்ற கதையாய் கிடக்குது ……உங்கள் குப்பை அரசியல்.\nதற்போதைய அரசோ , ஜனாதிபதியோ ஒரு தீர்வுத் திட்டத்தை தருவார்கள் என்ற நம்பிக்கை இல்லை என்கின்றார் அமைச்சர் றிசாத்\nஉங்களுக்கு துன்பங்கள் ஏற்பட்ட போதெல்லாம் இரவு பகல் பாராது ஒடோடி வந்திருக்கின்றேன் – றிசாட்\nதிருமலை சண்முகா ஆசிரியர் இடமாற்ற விவகாரம்\nமேலும் இந்த வகை செய்திகள்\nஇலங்கைக்குள் புதிய அரசியலமைப்பை திணிக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் : மஹிந்த ராஜபக்ச\nநாட்டின் பெயரை, இலங்கை குடியரசு அல்லது இலங்கை என மாற்ற வேண்டும் என்கின்றார் சுமந்திரன்\nசிரேஷ்ட ஊடகவியலாளர்களான சலீம் , மீரா மற்றும் காதர் ஆகியோரை கௌரவித்த அமைச்சர் ஹரீஸ்\nதொடர்புகளுக்கு editorial@lankafrontnews.com என்ற மின்னஞ்சல் முகவரியை நாடவும்\nதற்போதைய அரசோ , ஜனாதிபதியோ ஒரு தீர்வுத் திட்டத்தை தருவார்கள் என்ற நம்பிக்கை இல்லை என்கின்றார் அமைச்சர் றிசாத்\nதிருமலை சண்முகா ஆசிரியர் இடமாற்ற விவகாரம்\nஇலங்கைக்குள் புதிய அரசியலமைப்பை திணிக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் : மஹிந்த ராஜபக்ச\nசிரேஷ்ட ஊடகவ��யலாளர்களான சலீம் , மீரா மற்றும் காதர் ஆகியோரை கௌரவித்த அமைச்சர் ஹரீஸ்\nஇந்தோனேஷியாவின் சுன்டா ஸ்ரைட் பகுதியில் ஏற்பட்ட சுனாமி பேரலையினால் 20 பேர் மரணம்\nமுஸ்லிம் வாலிபர்களை ஆயுத போராட்டத்திலிருந்து தடுத்தவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் \nயோசித கைது பற்றிய தகவல்களை பாதுகாப்பு அதிகாரிகளிடம் கோரிய ஜானதிபதி , பிரதமர் \nகுமார் சங்கக்கார – WC 2015 மேல் பேட்ஸ்மேன்கள் பட்டியலில்: மொத்த ரன்களில் முன்னணி 2015 கிரிக்கெட் உலகக் கோப்பை\nரணில் ரவூப் ஹக்கீம் மைத்திரி மகிந்த பிரதமர் அமீர் அலி ரிசாத் பதியுதீன் பைசல் காசிம் மகிந்த ராஜபக்க்ஷ ஹபீஸ் நசீர் மனோ கணேசன் ஹிஸ்புல்லாஹ் ஹரீஸ் எம்.எஸ்.எஸ். அமீர் அலி ஹசன் அலி ரிசாத் பத்யுடீன் ஜனாதிபதி நசீர் மஹிந்த ராஜபக்சே கிரிக்கெட்\nதற்போதைய அரசோ , ஜனாதிபதியோ ஒரு தீர்வுத் திட்டத்தை தருவார்கள் என்ற நம்பிக்கை இல்லை என்கின்றார் அமைச்சர் றிசாத்\nஉங்களுக்கு துன்பங்கள் ஏற்பட்ட போதெல்லாம் இரவு பகல் பாராது ஒடோடி வந்திருக்கின்றேன் – றிசாட்\nதிருமலை சண்முகா ஆசிரியர் இடமாற்ற விவகாரம்\nஇலங்கைக்குள் புதிய அரசியலமைப்பை திணிக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் : மஹிந்த ராஜபக்ச\nநாட்டின் பெயரை, இலங்கை குடியரசு அல்லது இலங்கை என மாற்ற வேண்டும் என்கின்றார் சுமந்திரன்\nAhamed on தடைகளை உடைத்து அக்கரைப்பற்று பிரதேச சபையை மு.கா. கைப்பற்றும்: அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nAhamed on ஐயா விக்கி, இலங்கை முஸ்லீம்களின் தகவல் எடுக்கும் அந்த ரகசிய வரலாற்றுப் புத்தகத்தை எம்மிடம் தருவீர்களா\nAhamed on வடக்கில் எந்தவொரு சேவையையும் என்னை செய்ய விடாமல் தடுக்க த.தே.கூட்டமைப்பு அரசுக்கு அழுத்தம் : அமைச்சர் றிசாட்\nAhamed on சாய்ந்தமருதுக்கு மன்றம் வழங்குவதற்கு கடும் எதிர்ப்பு , ஹக்கீம் தலைமையிலான பேச்சுவார்த்தை தோல்வி\nAhamed on சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளுராட்சி சபை வழங்க வேண்டும் என்ற விடயத்தில் றிசாத் விடாப்பிடியாக இருந்தார் : ஹரீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaieruvadi.com/article/article.asp?aid=1575", "date_download": "2019-02-17T20:49:28Z", "digest": "sha1:GSMIJWFXB3ZYBQ3GRKKFJ4A2NYJSHXYM", "length": 40257, "nlines": 386, "source_domain": "nellaieruvadi.com", "title": "725 நாட்கள் படப்பிடிப்பு நடந்த 'சந்திரலேகா' ( Nellai Eruvadi - Articles )", "raw_content": "\n725 நாட்கள் படப்பிடிப்பு நடந்த 'சந்திரலேகா'\n725 நாட்கள் படப்பிடிப்பு நடந்த 'சந்திரலேகா'\n725 நாட்கள் படப்பிடிப்பு நடந்த 'சந்திரலேகா'\nஒரு தமிழ்ப்படத்தைத் தயாரிக்க ஆகும் மொத்த செலவு 2 லட்சம் ரூபாய் என்று இருந்த காலகட்டத்தில், 30 லட்சம் ரூபாய் செலவில் பிரமாண்டமாய் ஒரு படத்தைத் தயாரிக்க ஜெமினி எஸ்.எஸ்.வாசன் திட்டமிட்டார் என்றால் அவர் துணிச்சல் எப்படிப்பட்டதாக இருக்கும்.\nபடத்தை சிறப்பாக எடுத்தால், நிச்சயம் நன்றாக ஓடும் என்று அவர் உறுதியாக நம்பினார். தன் சொத்துக்களை எல்லாம் முதலீடு செய்தார். அம்மாவின் நகைகளை எல்லாம் வாங்கி விற்றார். பலரிடம் கடன் வாங்கினார்.\nபத்து படங்களை தயாரிக்கப் போதுமான பணத்தையும், காலத்தையும் சந்திரலேகாவுக்காக செலவிட்டார்.\nஅவருடைய நம்பிக்கையும், கடும் உழைப்பும், வீண் போகவில்லை. 1948-ம் ஆண்டு ஏப்ரல் 9-ந் தேதி வெளிவந்த சந்திரலேகா மகத்தான வெற்றி பெற்றது.\nஅக்காலக்கட்டத்தில், தமிழ்ப்படங்கள் 15 அல்லது 20 பிரிண்ட்கள் தான் போடப்படும். அவ்வளவு ஊர்களில் தான் படம் 'ரிலீஸ்' ஆகும்.\nசந்திரலேகாவுக்கு 120 பிரிண்ட்கள் போடப்பட்டு, 120 ஊர்களில் 'ரிலீஸ்' ஆகியது.\n'ஆங்கிலப் படங்களுக்கு நிகரான படம்' என்று பத்திரிகைகள் பாராட்டின. ரசிகர்கள் மீண்டும் மீண்டும் பார்த்து ரசித்தனர்.\nஆங்கிலப்படங்களில் 'பென்ஹர்' என்றால், பிரமாண்டமான ரதப் போட்டி நினைவுக்கு வரும். அதுபோல் சந்திரலேகா என்றால், அதில் வரும் முரசாட்டம் நம் கண்முன் தோன்றும்.\nமேல்நாட்டில் சிசில்-பி-டெமிலிக்கு 'பத்துக்கட்டளைகள்' (டென் காமன் மெண்ட்ஸ்), ஜேம்ஸ் கேமரோனுக்கு 'டைட்டானிக்', ஸ்டீபன் ஸ்பெல்பர்க்குக்கு 'ஜூராசிக் பார்க்' என்பது போல், எஸ்.எஸ்.வாசனுக்கு 'சந்திரலேகா'.\nசந்திரலேகாவைப் பார்க்காதவர்கள் தமிழ்நாட்டில் அநேகமாக இருக்க மாட்டார்கள்.\nஎம்.கே.ராதா, ரஞ்சன், டி.ஆர்.ராஜகுமாரி ஆகிய மூவரை மையமாக வைத்து பின்னப்பட்ட கதை. எல்லோருமே நன்கு நடித்தனர். குறிப்பாக டி.ஆர்.ராஜகுமாரி அவர் வாழ்நாளில் இவ்வளவு சிறப்பாக வேறு எந்தப்படத்திலும் நடிக்கவில்லை.\nசந்திரலேகாவில் அமைந்த அதிசயங்களும் அற்புதங்களும் அநேகம்.\n* 'சந்திரலேகா' என்ற கனமான பாத்திரத்தை டி.ஆர்.ராஜகுமாரி தாங்கி சிறப்பாக நடித்திருந்தார். தவிர தன் சொந்தக்குரலில் பாடியுள்ளார்.\n* பிரமாண்டமான இந்த திரைப்படத்திற்கு இசையமைத்தவர் சுமார் இருபது வயது நிரம்பிய இளைஞர் எஸ��.ஆர்.ராஜேஸ்வர ராவ்.\n* இந்தப் படத்தின் சர்க்கஸ் காட்சியில் வாசன் தன் சொந்தக் குரலிலேயே சந்திரலேகாவை மக்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறார்.\n'...கூடாரத்திலே அறுபதடி உயரம் கொண்ட கம்பத்தின் உச்சியிலே அந்தரமாய்த் தொங்கும் கயிற்று ஊஞ்சலிலே உலகத்திலே முதல் தடவையாக ஒரு பெண் அநாயாசமாக தாவிப் பறந்து விளையாடுகிறாள். இந்த அற்புத சாகசத்தை செய்யப் போகிறவர் எங்களது புதுபெண் திலகம் சந்திரலேகா'.\nஇப்படி சர்க்கஸ் கூடாரத்தின் உள்அமைந்த ஒலிபெருக்கியில் கணீரென்றும் ஒலிக்கும் குரல் எஸ்.எஸ்.வாசன் அவர்களுடையதே.\n* இப்படத்தில் நடிகை வி.என்.ஜானகி (பிற்காலத்தில் எம்.ஜி.ஆரின் மனைவி) ஒரு ஜிப்சி பெண்ணாக நடித்துள்ளார்.\n* பின்னாளில் நகைச்சுவை நட்சத்திரமாக விளங்கிய\nடி.பி.முத்துலட்சுமி முதலில் தோன்றியது இந்தப்படத்தில்தான். முரசு நடன மாதுக்களில் ஒருவராக அவர் முரசு நடனக்காட்சியில் பங்கேற்றுள்ளார்.\n'சந்திரலேகா'வில் 'ஜிப்சி' நடனம். நடுவில் இருப்பவர் வி.என்.ஜானகி.\n* பட உருவாக்கத்தில் உள்ளடங்கிய ஆச்சரியமான விவரங்கள்:\n1) கதை, திரைக்கதை, வசனம் ஆகியவை எழுதி முடிக்க எடுத்துக் கொண்டது 1,29,600 மணி நேரம்.\n2) படப்பிடிப்புக்காக எடுத்துக் கொண்ட நாட்கள் (ஒரு நாளைக்கு 12 மணி நேர வேலை என்ற கணக்கில்) 725 நாட்கள்.\n3) நிகழ்விடங்களாக காட்சியில் காட்ட போடப்பட்ட செட்டுக்கள் கலை வேலைப்பாடுகளோடு தோற்றமளிக்க தேக்கு மரமும் ரோஸ்வுட் மட்டுமே உபயோகப்படுத்தப்பட்டது.\n4) சாங்கன் முன் சந்திரலேகா நடனமாடும் அரண்மனை செட்டுக்கு மட்டும் ரூ.75 ஆயிரம் செலவழிக்கப்பட்டது. (எல்லா செலவீனங்களும் 1948-ம் ஆண்டின் கணக்குப்படி என்பதை நினைவில் கொள்ள வேண்டும்) ஆர்ட் டைரக்டர் ஏ.கே. சேகரின் தனித்தன்மையும், கை வண்ணமும் படம் முழுவதும் பரவிக்கிடந்தது.\n'சந்திரலேகா'வில் இடம் பெற்ற பிரமாண்டமான முரசாட்டம்.\n5) படத்திற்காக பளு தூக்கிகள், உயர்ந்த பெரிய டிரம்ஸ், நூற்றுக்கணக்கான குதிரைகள், ஆயிரக்கணக்கான போர் வீரர்கள் என்று போர்க் காட்சிகள் மற்றும் நடனக் காட்சிகளுக்காக உபயோகப்படுத்தப்பட்டது. இது தவிர ஜெமினியைச் சார்ந்த 100 வாலிபர்களும், 500 பெண்களும் படத்தில் பயன்படுத்தப்பட்டிருந்தனர்.\n6) படத்தின் உயிர் மூச்சான முரசு நடனக்காட்சி ஒரு திரைப்பட அற்புதம். இதை சிருஷ்டிக்க ஜெமினி நிறு��னம் இரண்டு வருடங்கள் எடுத்துக் கொண்டது. முரசு நடனத்தை எந்த வகையில் சிறப்பாக உருவாக்குவது என்பது ஜெமினியின் கடுமையான பணியாகயிருந்தது. ஆர்ட் டைரக்டர் ஏ.கே.சேகர் தன் திறமையெல்லாம் கொட்டி எண்ணற்ற சித்திரங்கள் தீட்டிப்பார்த்தும் திருப்தியில்லை. ஜெமினியின் தயாரிப்புப் பிரிவில் தலைமையேற்றிருந்த கே.ராம்நாத் ஒரு அற்புதமான யோசனையை வெளியிட்டார். 'முதல் முதலாக நூறு சிறு பொம்மை முரசுகள் செய்து அவற்றை நாம் பல்வேறு வகைகளில் மாற்றி அமைத்து பலப்பல கோணங்களில் படம் பிடித்துப் பார்ப்போம். அதில் சிறந்ததைத் தேர்ந்தெடுத்தால் வேலை சுலபமாக முடிந்துவிடும்' என்று கூறினார். அவ்வகையில் முரசுக் காட்சி வடிவமைக்கப்பட்டு காட்சி படம் பிடிக்கப்பட்டது. இந்த ஒரு காட்சியை மட்டும் படம்பிடிக்க ஜெமினிக்கு நூறு நாட்கள் பிடித்தது\n7) படப்பிடிப்புத் தளங்களில் போர் புரியும் காட்சிகளில் ரஞ்சனுக்கு காயங்கள் ஏற்பட்டது. எம்.கே.ராதா தன் சாமர்த்தியத்தால் மயிரிழையில் உயிர் தப்பிய சம்பவமும் உண்டு.\n8) சர்க்கஸ் காட்சியை படம்பிடிக்க கமலா சர்க்கஸ், பரசுராம் லயன் சர்க்கஸ் என்ற இரண்டு சர்க்கஸ் கம்பெனிகளை ஜெமினி ஒரு மாத காலத்துக்கு ஒப்பந்தம் செய்து கொண்டது. மேலும் இச்சர்க்கஸ் கம்பெனியாளர்கள் மிருகங்கள் உள்பட அனைவரும் ஜெமினி ஸ்டூடியோவிலேயே தங்கிக் கொண்டனர். சர்க்கஸ் காரர்களுக்கும், சர்க்கஸ் மிருகங்களுக்கும் ஆகும் உணவுச் செலவையும் ஜெமினி ஸ்டூடியோவே ஏற்றிருந்தது. இதற்காக நாளன்றுக்கு இரண்டாயிரம் ரூபாய் செலவழிக்கப்பட்டது.\n9) புரடெக்ஷன் டைரக்டர் கே.ராம்நாத் தன் உயிரைபணையம் வைத்து மரத்தின் உச்சிக்கும், மாடியின் உச்சிக்கும் போய் கோணங்களை சரிபார்த்தார்.\n10) படத்தில் சந்திரலேகா பாரம்பரிய புடவையிலிருந்து, ஜிப்ஸி உடை, சர்க்கஸ் உடை என்று 19 உடைகளில் தோன்றினார். அக்கால திரை உலக அதிசயமிது.\n11) படப்பிடிப்பிற்குத் தகுதியான இடங்களை தேர்வு செய்வதற்காக, காரிலும் ரெயிலிலும் சுமார் 40 ஆயிரம் மைல்கள் பயணம் செய்யப்பட்டது.\nஇந்திப்பட விநியோகஸ்தர் தாராசந்த், படத்தின் பிரமாண்டத்தைக் கண்டு மலைத்துப் போனார். பின் தாராசந்த் யோசனையின் பேரில் சந்திரலேகாவை இந்தியில் மொழி மாற்றம் செய்ய வாசன் முடிவு செய்தார். இந்தியிலும் டி.ஆர்.ராஜகுமாரி, ���ம்.கே.ராதா, ரஞ்சன் ஆகியோர் நடித்தனர்.\nகுளோசப் காட்சிகளில் அவர்களை இந்தியில் பேசவைத்து பொருத்தமான பிறரது குரலை பதிவு செய்து 'டப்பிங்' முறையில் காட்சிகள் இணைக்கப்பட்டன.\nதமிழ்ப் படத்திலிருந்த என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம் காமெடிக் காட்சிகள் நீக்கப்பட்டு, இந்தி காமெடி நடிகர் ஆகாவை வைத்து, அக்காட்சிகள் மீண்டும் எடுக்கப்பட்டன.\nபார்ப்பதற்கு அசல் இந்திப்படம் போல் இருந்ததே தவிர, 'டப்பிங்' படம் போல் தோன்றவில்லை.\nஅதுவரை இந்திப்படங்களுக்கு போஸ்டர் மட்டுமே அடிக்கப்பட்டன. பேனர்கள், ‘கட்அவுட்'கள் வைக்கப்படுவதில்லை.\nஅக்காலத்தில் பேனர்கள் வரைவதில் பிரபலமாக இருந்த 'பாலு பிரதர்ஸ்' என்ற ஓவிய சகோதரர்களை வாசன் மும்பைக்கு அழைத்துச் சென்று, முக்கிய இடங்களில் எல்லாம் சந்திரலேகாவின் பிரமாண்டமான பேனர்களை அமைத்தார். இந்த பேனர்களைக் கண்ட மும்பை வாசிகள் மலைத்து போனார்கள்.\nதவிர 'டைம்ஸ் ஆப் இந்தியா' போன்ற பிரபல நாளிதழ்களில் 'சந்திரலேகா' வின் முழுப்பக்க விளம்பரங்கள் தினமும் வெளியாயின.\n'சந்திரலேகா'வில் எம்.கே.ராதா-ரஞ்சன் அனல் பறக்கும் கத்திச்சண்டை.\nமும்பை நகரிலும், வடநாட்டின் இதர நகரங்களிலும் 'சந்திரலேகா' பற்றியே பேச்சு.\nபெரும் எதிர்பார்ப்புடன் வெளியான சந்திரலேகா, மகத்தான வெற்றி பெற்றது. திரையிடப்பட்ட இடங்களில் எல்லாம் வசூல் மழை பொழிந்தது.\nதமிழ் 'சந்திரலேகா' வெற்றிப் படம் என்றாலும், அதற்கான செலவு 30 லட்சம் என்பதாலும் கடனுக்கு நிறைய வட்டி செலுத்த வேண்டியிருந்ததாலும் படப்பிடிப்பு பல ஆண்டுகள் நீடித்ததாலும் பெரிய லாபம் இல்லை. ஆனால் இந்தி சந்திரலேகாவினால், வாசன் கோடிக்கணக்கில் லாபம் அடைந்தார்.\nசந்திரலேகா ஆங்கில துணைத்தலைப்புகளுடன் (சப் டைட்டில்) மேல் நாடுகளில் திரையிடப்பட்டது.\nமுதன்முதலாக தமிழ் நாட்டில் இந்திப்படம் தயாரித்து, வடநாட்டில் பெறும் வெற்றி பெற்றவர் எஸ்.எஸ். வாசன்தான்.\nஇதற்கு அடுத்தபடி, எம்.கே.ராதா இரட்டை வேடத்தில் நடிக்க தமிழில் 'அபூர்வ சகோதரர்கள்' படத்தை எடுத்தார், எஸ்.எஸ்.வாசன். அந்தப் படமும் பெரும் வெற்றி பெற்றது. பிறகு அந்தப்படத்தை, 'நிஷான்' என்ற பெயரில் இந்தியில் எடுத்தார். இதில், எம்.கே.ராதாவுக்கு பதிலாக ரஞ்சன் கதாநாயகனாக நடித்தார். இந்தப்படமும் பிரமாண்ட வெற்றி பெற்றதுடன், ரஞ்���னுக்கு தொடர்ந்து இந்திப்படங்களில் நடிக்க மார்க்கெட்டை தேடித்தந்தது.\n10/24/2018 7:08:38 PM கஜினி முகம்மது - எச் ஐ வி சேகரின் கனிவான கவனத்திற்கு peer\n10/13/2018 6:36:31 AM இருட்டில் தேடி வந்த உதவு peer\n10/13/2018 6:36:12 AM இருட்டில் தேடி வந்த உதவு peer\n1/23/2018 10:58:52 AM மர்மங்கள்_முடிவதில்லை - பாகம் 20 Hajas\n1/22/2018 1:01:27 PM மர்மங்கள்_முடிவதில்லை - பாகம் 19 Hajas\n1/22/2018 11:38:36 AM மர்மங்கள்_முடிவதில்லை - பாகம் 18 Hajas\n1/21/2018 8:44:07 AM மர்மங்கள்_முடிவதில்லை - பாகம் 17 Hajas\n1/19/2018 8:42:55 AM மர்மங்கள்_முடிவதில்லை - பாகம் 16 Hajas\n1/18/2018 9:46:13 AM மர்மங்கள்_முடிவதில்லை - பாகம் 15 Hajas\n1/18/2018 5:04:07 AM மர்மங்கள்_முடிவதில்லை - பாகம் 14 Hajas\n1/16/2018 8:53:34 AM மர்மங்கள்_முடிவதில்லை - பாகம் 13 Hajas\n1/16/2018 3:34:42 AM மர்மங்கள்_முடிவதில்லை - பாகம் 12 Hajas\n1/14/2018 11:19:47 AM மர்மங்கள்_முடிவதில்லை - பாகம் 11 Hajas\n1/14/2018 10:45:44 AM மர்மங்கள்_முடிவதில்லை - பாகம் 10 Hajas\n1/14/2018 10:20:00 AM மர்மங்கள்_முடிவதில்லை - பாகம் 9 Hajas\n1/14/2018 10:01:38 AM மர்மங்கள்_முடிவதில்லை - பாகம் 8 Hajas\n1/14/2018 9:35:00 AM மர்மங்கள்_முடிவதில்லை - பாகம் 7 Hajas\n1/12/2018 1:13:31 PM மர்மங்கள்_முடிவதில்லை - பாகம் 6 Hajas\n1/12/2018 12:49:16 PM மர்மங்கள்_முடிவதில்லை - பாகம் 5 Hajas\n1/12/2018 12:25:33 PM மர்மங்கள்_முடிவதில்லை - பாகம் 4 Hajas\n1/10/2018 11:37:27 AM மர்மங்கள்_முடிவதில்லை - பாகம் 3 Hajas\n1/10/2018 10:09:18 AM மர்மங்கள்_முடிவதில்லை - பாகம்2 Hajas\n1/10/2018 8:55:49 AM மர்மங்கள்_முடிவதில்லை - பாகம்1 Hajas\n5/1/2016 2:52:38 AM திருநெல்வேலி‬.....ஊர் பெருமை\n4/30/2016 3:01:01 AM பேங்க் லாக்கரில் பணம் வைப்பது ஆபத்து\n4/30/2016 1:51:37 AM ஆனைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும். nsjohnson\n4/30/2016 1:41:38 AM மைல்கல் பற்றி தெரிந்துகொள்ளுங்கள் \n9/29/2015 10:46:35 PM இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின் - தொல்பொருள் ஆராய்ச்சி Hajas\n8/1/2015 10:16:40 AM நம் கலாமுக்கு இன்னொரு பெயர் உண்டு...'கலோனல் பிருத்விராஜ்' Hajas\n7/28/2015 2:46:20 AM மரணம் இப்படித்தான் இருக்குமா...\n6/26/2015 2:53:46 AM வித்தகத் தந்திரங்கள் - இந்தியக் கல்வி அமைப்பு peer\n4/25/2015 2:41:43 AM தந்தையாக சென்று தாத்தாவாக வந்துள்ளேன்\n1/9/2015 4:55:54 AM நான் கண்ட வள்ளல் சீதக்காதி, பி.எஸ்.ஏ. Hajas\n1/5/2015 10:24:02 PM மனிதநேயம் வாழும் ஊர்\n12/9/2014 8:49:04 AM இந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்களின் (மறைக்கப்பட்ட) அரும்பெரும்பங்கு\n12/5/2014 9:12:45 AM இந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்களின் (மறைக்கப்பட்ட) அரும்பெரும்பங்கு..\n11/30/2014 1:10:32 PM மோடியின் குஜராத்தும் – ஹிட்லரின் ஜெர்மனியும் ஒரு பார்வை Hajas\n10/11/2014 5:04:01 AM முஸ்லிம் இளைஞர்கள் அவ்வளவு மோசமானவர்களா என்ன\n9/8/2014 7:00:11 AM பிள்ளையாரப்பா பெரியப்பா, ப��த்திமதியை சொல்லப்பா – கீழை ஜஹாங்கீர் அரூஸி Hajas\n7/13/2014 6:05:43 AM இந்தியா ஒரு தரம்... இந்தியா ரெண்டு தரம்... Hajas\n6/22/2014 3:15:32 AM பாஜகவின் ஃபாசிஸ சித்தாந்தம் வெற்றி பெறுமா\n6/14/2014 3:35:51 PM உளுந்து சாகுபடிக்காரனின் சாபம் – ம.செந்தமிழன் Hajas\n2/2/2014 10:49:45 AM உறவுகள் மேம்பட, சமுதாயம் சீரடைய - இரண்டாம் பரிசு பெற்ற கட்டுரை (1) jasmin\n1/25/2014 10:41:17 AM உறவுகள் மேம்பட சமுதாயம் சீரடைய - 3 ஆம் பரிசு பெற்ற கட்டுரை jasmin\n1/7/2014 1:05:42 AM தீரர் திப்பு சுல்தானின் சுதந்திர தாகம் Hajas\n1/6/2014 10:58:38 AM பின்லேடன் கொல்லப்படவில்லை: Hajas\n12/19/2013 11:52:56 AM அமெரிக்காவுடன் உறவு கூடாது என்றே மானமுள்ள இந்தியன் உரக்க சொல்வான். Hajas\n12/17/2013 5:36:54 AM அரசியலாக்கப்படும் ஓரினச்சேர்க்கை\n12/6/2013 12:11:55 AM மதுரைஅப்துல் ரஜாக்கின் அதிர வைக்கும் கண்டுபிடிப்புகள்\n12/5/2013 12:40:10 AM இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே\n11/8/2013 11:19:36 AM மோடி – ஆடுகளின் மீது அன்பைப் பொழியும் ஓநாய்\n11/6/2013 9:49:19 PM காசு – பணம் – துட்டு – மணி: மோடி – படேல் – சூப்பர் கதை\n3/24/2013 இப்படியும் செய்யலாம் / உதவலாம். - பாகம் 2 ammaarah\n3/17/2013 காணாமற்போகும் கதைச் சொல்லிகள்... peer\n3/16/2013 உலக கொள்ளையர்களும் இந்தியாவின் அலுவாலியாவும் ஒருவரே -அதிரடி கட்டுரை Hajas\n3/13/2013 சமுதாய தலைவர்களே சிந்தியுங்கள்\n1/1/2013 மதுவை ஒழிப்போம்,மாதுவை காப்போம்\n7/30/2012 டயர் (Tyre) வாங்கும்போது கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள் ganik70\n4/21/2012 மின்தடையை சமாளிக்க உதவும் இன்வர்டர்: விரிவான அலசல் ganik70\n - வாழ்வியல் தொடர் (பகுதி 1) ganik70\n12/17/2011 மௌனகுரு - சிரிக்க சிந்திக்க Hajas\n11/22/2011 \"பைக்' இல்லாதவனை \"சைட்' அடிக்கறதை விட பாழுங்கிணத்துல விழலாம்-- இரா.செந்தில்குமார் Hajas\n10/27/2011 கடாஃபியின் வீழ்ச்சி; மக்களின் எழுச்சியா அமெரிக்காவின் சூழ்ச்சியா\n10/24/2011 வீண் செலவு வேண்டாமே Hajas\n5/3/2010 உன்னையறிந்தால் நீ உலகத்தில் போராடலாம் peer\n10/16/2009 உலக நாயகனிடம் வெளிப்பட்ட பார்ப்பன பக்தி jaks\n10/6/2009 மரணத்தின் பிடியில் ஊமைக்குளம் \n8/30/2009 Google - புத்தகங்களும் இனி இலவசம் ... ganik70\n6/29/2009 சமுதாயச் சேவையே என்னுயிர் மூச்சு - எம். அப்துர் ரஹ்மான் பேட்டி - எம். அப்துர் ரஹ்மான் பேட்டி\n3/25/2009 நில உரிமை நகல் பார்வையிட ganik70\n1/22/2009 இஸ்லாம் போராளிகள் மத‌மா \n12/31/2008 மதுரை உட்பட 9 மாவட்டங்களில் பாஸ்போர்ட் விண்ணப்பிக்க ஆன்லைனில் பதிவு கட்டாயம் sohailmamooty\n11/3/2008 சேரிக்குள் தஞ்சமடையும் அமெரிக்க கனவு Hajas\n எங்கு ப‌டிக்க‌லாம் பயனுள்ள படிப்புகள் (கல்வி மலர்) மாண‌வ‌ர் ���ையேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2017/10/diet-for-diabetes-in-tamil/", "date_download": "2019-02-17T20:09:27Z", "digest": "sha1:VYGVJC6WRUIDES36R4TW5PIAXUYBKAPX", "length": 12110, "nlines": 168, "source_domain": "pattivaithiyam.net", "title": "சர்க்கரை நோயாளிகளின் உணவு முறைகள்,Diet for Diabetes in tamil | Diabetes Diet tips tamil |", "raw_content": "\nசர்க்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டிய உணவுகள், சாப்பிடக்கூடாத உணவுகள் உள்ளன. இது குறித்து விரிவாக தெரிந்து கொள்ளலாம்.\nஉருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, பரங்கிக்காய், வாழைப்பழம், மாம்பழம், பலாப்பழம், அன்னாசிப்பழம், சீத்தாப்பழம், சப்போட்டா பழம், தர்பூசணி, பேரிட்சை, எருமைபால், பாலாடை, தயிர், வெண்ணெய், நெய், பால்கோவா, ஆட்டுக்கறி, மாட்டுக்கறி, பன்றிக்கறி, ஈரல், மூளை, முட்டையின் மஞ்சள் கரு, தேங்காய் எண்ணெய், வனஸ்பதி, பாமாயில், குளிர்பானங்கள், சர்க்கரை, வெல்லம், இனிப்பு பலகாரங்கள், சிப்ஸ், வடை, முறுக்கு, பூரி, சமோசா போன்ற எண்ணெயில் பொரித்த பலகாரங்கள், பிரட், பன், கேக், பப்ஸ், ஐஸ்கிரீம், நெய்பிஸ்கட், மிளகாய் சாஸ், தக்காளி சாஸ், ஊறுகாய், தேங்காய், வேர்கடலை.\nமேற்கண்ட காய்கறிகளை தவிர மற்ற எல்லாக்காய்களையும், கீரைகளையும் சாப்பிடலாம். பீட்ரூட், கேரட் அளவோடு சாப்பிடலாம். ஆப்பிள், கொய்யா, ஆரஞ்சு, பேரிக்காய், மாதுளை, சாத்துக்குடி, பப்பாளி, திராட்சை, மோர், பசும்பால், கொழுப்பு நீக்கப்பட்ட பால், கோழிக்கறி, மீன்(வறுக்கக்கூடாது), முட்டையின் வெள்ளைக்கரு, சூரியகாந்தி எண்ணெய், தவிட்டு எண்ணெய், நல்ல எண்ணெய், ஆலிவ் எண்ணெய் (ஒரு நபருக்கு மாதம் ½ லிட்டர் என்ற அளவில்), டீ, காபி (அளவோடு), வெள்ளரி, முளைகட்டி பாசிப்பயிறு, சுண்டல், முந்திரி, பாதாம், வால்நட்.\nகாய்கறிகள், பழங்கள், தானியங்கள், பயிர்கள், உலர்ந்த பருப்பு வகைகள் இவற்றில் நார்ச்சத்து உள்ளது. ஆனால், அசைவ உணவு வகைகளில் நார்சத்து இல்லை. நார்ச்சத்தின் அளவு முழு தானியங்களிலும், பழங்களிலுள்ள உட்புறத்தைவிட தோலிலும் அதிகமாக உள்ளது.\nநார்ச்சத்துள்ள உணவு மலச்சிக்கல், மூலம் போன்ற நோயை தவிர்த்து உணவின் இயல்பான செரிமானத்தை அளிக்கிறது. நார்ச்சத்து ரத்தத்தில் உள்ள சர்க்கரை, கொலஸ்டிரால் அளவை குறைக்க உதவுகிறது. நார்ச்சத்து உடல் எடையை குறைத்து சீரான எடையை பராமரிக்க உதவுகிறது. நார்ச்சத்து நிறைந்த உணவு வயிற்றில் ப���துமென்ற நிறைவை அளிக்கிறது.\nஒரு நாளைக்கு 30 கிராமிற்கு அதிகமான நார்ச்சத்து தேவைப்படுகிறது.\nநார்ச்சத்து நிறைந்த உணவு வகைகள் :\nமுழு கோதுமை மாவு(சலித்தல் கூடாது), கேழ்வரகு, ஓட்ஸ், சோளம், துவரம்பருப்பு, பச்சைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, பழங்கள், பீன்ஸ், முட்டைக்கோஸ், காலிபிளவர், பாகற்காய், வழைப்பூ, வாழைத்தண்டு, வெள்ளரிக்காய், முருங்கைக்கீரை, பசலைக்கீரை, பாலக்கீரை, பருப்புக்கீரை, மணத்தக்காளிக்கீரை, பொன்னாங் கண்ணி கீரை, பாதம், பிஸ்தா, முந்திரி போன்றவைகள்.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nபுற்றுநோய், நீரிழிவுக்கு டாட்டா சொல்லும்...\nசிறுநீரகத்தை ஆரோக்கியமாக பாதுகாக்க இந்த...\nகர்ப்ப காலத்தில் தொடர்ச்சியாக வரும்...\nஉங்க குழந்தைக்கு ஆறு மாதம்...\nபுற்றுநோய், நீரிழிவுக்கு டாட்டா சொல்லும் கறுப்பு சாக்லேட்… அட இது தெரியாம போச்சே..\nசிறுநீரகத்தை ஆரோக்கியமாக பாதுகாக்க இந்த 6 பழக்கங்களை கைவிட்டாலே போதும்.\nகர்ப்ப காலத்தில் தொடர்ச்சியாக வரும் நெஞ்செரிச்சலை எப்படி சரிசெய்வது\nஉங்க குழந்தைக்கு ஆறு மாதம் முடிஞ்சுதா.. இந்த உணவுகளை கொடுத்து பாருங்கள்\nதொப்பையை குறைக்க இப்படி ஒரு வழி இருக்குனு உங்களுக்கு தெரியுமா.. காசும் இல்ல.. கஷ்டமும் இல்ல..,thoppai kuraya tips\nஅறுவை சிகிச்சை மூலம் உடல் எடையை குறைத்தால் இதய பாதிப்பு வராதாம்\nகோடைக் காலத்தில் உடல் எடையை கிடுகிடுவென குறைப்பது எப்படி தெரியுமா,weight loss tamil\nஇல்லங்களில் நேர்மறை எண்ணங்கள் வளர உதவும் பத்துவித செடிவகைகள்\nஉங்கள் குழந்தைகள் உடல் வலிமை பெற உதவும் பதினோரு வழிகள்\nஉங்கள் மகள்களுக்கு கற்றுத்தர வேண்டிய ஐந்து வாழ்க்கைப்பாடங்கள்\nஉங்கள் எடையை குறைக்க விரும்பினால், இந்த பழங்களிலிருந்து விலகி இருங்கள்\nசுவையான மலபார் இறால் கறி ரெசிபி\nஅருமையான கிராமத்து எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு ரெசிபி,tamil recipes\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiya-paathai2009.blogspot.com/2010_05_20_archive.html", "date_download": "2019-02-17T20:31:22Z", "digest": "sha1:FITO7S7NRHNUJ6FMIH2JFMI7OS3RALO5", "length": 104895, "nlines": 908, "source_domain": "puthiya-paathai2009.blogspot.com", "title": "புதிய பாதை: 05/20/10", "raw_content": "\nஅமைச்சர்கள் வெளிநாட்டுக்கு செல்ல வேண்டாம்- ஜனாதிபதி பணிப்பு\nஅமைச்சர்கள் எவரும் வெளிநாட்டுக்கு செல்ல வேண்டாம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது பரவலாக பெய்துவரும் அடை மழை காரணமாக நடாளாவிய ரீதியில் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் முகாம்களிலும் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளிலும் தங்கியுள்ளார்கள். எனவே ஒவ்வொரு அமைச்சரும் நாட்டில் இருந்து இவர்களுக்கான நிவாரண பணிகளை முன்னெடுக்க வேண்டும் என ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.\nநாட்டில் பரவலாகப் பெய்துவரும் இடிமின்னலுடன் கூடிய கடும் மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக இதுவரை 1 லட்சத்து 4 ஆயிரத்து 213 குடும்பங்களைச் சேர்ந்த 4 லட்சத்து 58 ஆயிரத்து 783 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 18 பேர் மரண மடைந்துள்ளமை குறிப்பிடதக்கது\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 5/20/2010 11:31:00 பிற்பகல் 0 Kommentare\nயாழில் தமிழ்த் திரைப்பட விழா : அரசு ஏற்பாடு\nயாழ்ப்பாணத்தில் தமிழ்த் திரைப்பட விழா ஒன்றை விரைவில் நடத்த அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளது.\nயாழ் மக்களின் மனநிலையில் ஒரு புத்துணர்வை ஏற்படுத்தும் நோக்கிலேயே அங்கு ஒரு வாரத்துக்கான திரைப்பட விழாவை நடத்த அரசாங்கம் ஏற்பாடு செய்கிறது.\nயாழ். கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்கவின் பணிப்பின் பேரில் இதற்கான நடவடிக்கைகளை, அங்குள்ள பாதுகாப்புத் தலைமையகம் மேற்கொண்டு வருகின்றது.\nஇத்திரைப்பட விழாவில் தென்னிந்திய பழைய தமிழ் திரைப்படங்களும் வெற்றிப் படங்களும் காண்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nயாழ். குடாநாட்டில் முன்னர் 16 திரையரங்குகள் இருந்தன. பயங்கரவாத நடவடிக்கைகள் காரணமாக அவை அனைத்தும் அழிக்கப்பட்டன. இதனால் பொது மக்கள் பொழுது போக்குக்காக திரையரங்குகளில் ஒன்றுகூடி படம் பார்த்து மகிழும் சந்தர்ப்பத்தை இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 5/20/2010 08:59:00 பிற்பகல் 0 Kommentare\nஜெனரல் சரத் பொன்சேகா கூறிய அதிரடித் தகவல்கள்..\nஜனநாயக தேசிய முன்னணியின் விசேட செய்தியாளர் மாநாடு நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதியில் இன்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்டிருந்து நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவத் தளப��ியுமான ஜெனரல் சரத் பொன்சேகா அதிரடித் தகவல்களை வெளியிட்டார்.\n\"போர்க் குற்றம்\" ஆதாரங்களுடன் முன்வைத்தால் விசாரிக்கவேண்டிய கடப்பாடு அரசுக்கு உண்டு\nசர்வதேச நெருக்கடி குழு மற்றும் செனல் 4 தொலைக்காட்சி நிறுவனம் முன்வைப்பது போல போர்க் குற்றங்கள் எதுவும் இடம்பெறவில்லை. அவ்வாறு இடம்பெற்றிருப்பதாக இடம், நேரம் உள்ளிட்ட ஆதாரங்கள் முன்வைக்கப்படுமாயின் அவை தொடர்பில் விசாரணை செய்யவேண்டிய கடப்பாடு அரசாங்கத்திற்கு இருக்கின்றது.\nபோர்க் குற்றங்கள் தொடர்பில் எனக்கு தனிப்பட்ட ரீதியில் தகவல்கள் கிடைக்குமாயின் எனக்குத் தெரிந்ததை மறைக்க மாட்டேன்.\nஒழுக்கம் நிறைந்த எமது இராணுவத்தினர் சாதாரண மக்களுக்கு குறைந்தளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் யுத்தத்தை முன்னெடுத்தனர். இதனால் மூன்று இலட்சம் மக்கள் காப்பாற்றப்பட்டதுடன் 10 ஆயிரம் புலிகள் கைது செய்யப்பட்டனர்.\nநான் இராணுவ குற்றத்தை மறைக்கவில்லை என்பதுடன் அவ்வாறான குற்றங்களை செய்தவர்கள் கடந்த காலங்களில் தண்டிக்கப்பட்டனர். சர்வதேச சட்டங்களுக்கு அமைவாகவே யுத்தம் முன்னெடுக்கப்பட்டது.\nஇராணுவத்திற்கு வெளியே இருப்பவர்களின் கரங்களில் போர்க் குற்றம் கறை படிந்திருந்தால் அவற்றுக்கு எதிராக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கவேண்டும். படையினர் எனது உத்தரவின் கீழ் செயற்பட்டனர். சட்ட ரீதியற்ற அறிவுறுத்தல்களுக்கு அமைய படையினர் நடந்துக்கொள்வதற்கு நான் இடமளிக்கவில்லை.\nஎனினும் தனது அறிவுரைகளை படையினர் பின்பற்றினர் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஊடகங்களுக்கு தெரிவித்திருக்கின்றார்.\nஓராண்டு கழிந்த போதும் இராணுவ வெற்றி மக்களின் வெற்றியாக மாற்றப்படவில்லை\nஒரு வருடத்திற்கு முன்னர் மக்கள் அனைவரும் எதிரியின் பக்கமாக திருப்பப்பட்டமையினால் மக்கள் தங்களுடைய வாழ்க்கையில் மாற்றங்களை எதிர்ப்பார்க்காமலும் கல்வி, சுகாதாரம் மற்றும் உணவு விடயங்களில் கூட கவனத்தை செலுத்தாது இருந்தனர்.\nஇராணுவ வெற்றிக்கு ஓராண்டு கழிந்து விட்டபோதிலும் அந்த வெற்றி மக்களின் வெற்றியாக மாற்றப்படவில்லை.\nயுத்தத்தில் உயிர்களைத் தியாகம் செய்த வீரர்கள் உடலுறுப்புகளை இழந்த வீரர்களுக்கு இத்தருணத்தில் எனது கௌரவத்தையும் மரியாதையையும் செலுத்துகின்றேன். எனினும��� இராணுவ வெற்றி அர்த்தப்படுத்தப்படாமையினால் வெற்றியை கொண்டாடுவதற்கு இயற்கை கூட ஒத்துழைப்பதற்கு மறுத்து விட்டது.\nநாட்டு மக்கள் கடந்த 30 வருடங்களாக அனுபவித்த யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வந்ததன் பின்னர் நிலையான சமாதானத்தை அனுபவித்து கொண்டிருக்கின்றனர். இவ்வாறான நிலையில் நாடு, தேசியம் என்ற ரீதியில் கடந்த ஒரு வாரமாக கொண்டாடப்படுகின்றது.\nநாங்கள் இராணுவ வீரர்களை மறக்கவில்லை. எனினும் இராணுவ கொண்டாட்டங்களை அனுஷ்டிப்பதற்கு கூட இயற்கை ஒத்துழைக்கவில்லை.\nகொண்டாட்டம் என்று கதைக்கின்றனரே தவிர அங்கு எவ்விதமான திட்டங்களும் இல்லை என்பதுடன் இராணுவ வெற்றி மக்களின் வெற்றியாக மாற்றப்படவில்லை.\nயுத்தத்திற்கு பின்னர் மக்கள் எதிர்பார்த்திருந்த மாற்றங்கள் ஏற்படவில்லை. மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்கின்றனர். நிர்வாக பிரச்சினையும் இருக்கின்றது இயற்கை ஒத்துழைக்க மறுத்தமைக்காக வருந்துகின்றேன். எனினும் அதனை எம்மால் மாற்றியமைக்க முடியாது.\nயுத்த வெற்றிக்கு பின்னர் மக்களின் வெற்றியாக மாற்றுவதற்காக சரியான பாதையில் செல்லாமையை கண்டிக்கின்றோம். யுத்தம் வென்றெடுக்கப்பட்டது அதனை மக்களின் வெற்றியாக மாற்றாமல் தொடர்ச்சியாக வெற்றிதொடர்பில் கதைத்துக்கொண்டிருக்க ழூடியாது. பொருளாதாரம் மற்றும் அபிவிருத்தி தொடர்பில் பிரச்சினைகள் இருக்கின்றன. அவற்றுக்கு தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை.\nஅதனால் கடந்த ஒரு வருடத்தில் மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை காணவில்லை. மக்களின் நலன்புரி விடயங்கள், கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட விடயங்களின் எவ்விதமான அபிவிருத்தியையும் காணழூடியவில்லை.\nநாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் நலன்புரி,பொருளாதாரம், அபிவிருத்தி மற்றும் ஏனைய துறைகளிலும் மாற்றங்களை ஏற்படுத்தவேண்டும். அவற்றை நிர்வாகம் செய்வதற்கு தவறிவிட்டது.\nஒரு வருடத்திற்குள் படையினருக்கு என்ன நடந்திருக்கின்றது படையணிகளுக்கு என்ன நடந்திருக்கின்றன ஜெனரல் தரத்தை சேர்ந்தவர்களில் மூவர் வீட்டு அனுப்பப்பட்டுள்ளனர். பலர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுவிட்டனர். படையணிகளை சேர்ந்த பலர் சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ள போதிலும் சிலரே விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.\nபடையினரின் ப��ள்ளைகள் பாடசாலைக்கு செல்லமுடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. அவர்களின் குடும்பங்களை சேர்ந்தவர்கள் சாப்பிட முடியாத நிலையில் இருக்கின்றனர். இவையெல்லாம் இராணுவத்தினரை அவமானப்படுத்தும் நடவடிக்கையாகும். படையினர் மனதளவில் பாதிக்கப்படுள்ளனர். இவ்வாறானதொரு நிலைமையினை மக்கள் எதிர்பார்க்கவில்லை.\nவிமான நிலையத்தில் ஜனாதிபதி முழந்தாளிட்டு வணங்கும் போது யுத்தம் நிறைவடையவில்லை\nஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கட்டுநாயக்க விமான நிலையத்தில் முழந்தாளிட்டு வணக்கம் செலுத்தும் போது இறுதிக்கட்ட யுத்தம் நிறைவடைந்திருக்கவில்லை.\nசீனாவினால் விடுக்கப்பட்டிருந்த அழைப்பினை காலம் தாழ்த்தி, காலம் தாழ்த்தி 2009 ஆம் ஆண்டு மே மாதம் 11 ஆம் திகதியே பயணமானேன். எனது பயணத்தை முடித்துக்கொண்டு 17 ஆம் திகதி இரவு 9 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தேன். நான் அங்கு தங்கியிருந்த காலத்தில் கொழும்புடன் தொடர்பினை ஏற்படுத்தி கொண்டே இருந்தேன் அதிகாரிகளும் என்னுடனேயே இருந்தனர்.\nநான் நாட்டிற்கு திரும்பிய மறுநாள் 18 ஆம் திகதி அதிகாலை 2.30 மணியளவில் இறுதிக்கட்ட யுத்தம் ஆரம்பிக்கப்பட்டது. 19 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு புலிகள் 500 க்கு 500 மீற்றருக்குள் சுற்றிவளைத்து இறுதி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. அந்த தாக்குதலில் பிரபாகரன் உட்பட 600 புலிகள் பலியானார்கள்.\nஜனாதிபதி நாடாளுமன்றத்தில் உரையாற்றியதன் பின்னர் நான் நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியே சென்றுக்கொண்டிருந்த போதே பிரபாகரனின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக எனக்கு தகவல் கிடைத்தது.\nயுத்தம் 19 ஆம் திகதியே நிறைவடைந்தது ஜனாதிபதி கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 16 ஆம் திகதி முழந்தாளிடும் போதும் யுத்தம் நிறைவடைந்திருக்கவில்லை என்றார்.\nஇறுதிக்கட்ட யுத்தத்தில் பலியான பிரபாகரனின் மகன் சார்ல்ஸ் அன்டனி உள்ளிட்டோரின் சடலங்களை சீருடையுடனேயே மீட்டெடுத்தோம். மரபுவழி யுத்ததில் ஈடுபடுவோரின் சடலங்களை மீட்கின்ற போது அவர்களை சீருடையுடன் காண்பிப்பதில்லை என்பதுடன் விடுதலைப்புலிகளின் பிரபாகரனுக்கு உடை மாற்றவில்லை.\nபிரபாகரனின் சடலம் மீட்கப்பட்டதன் பின்னர் அங்கிருந்த படையினர் மட்டுமல்ல ஊடகவியலாளர்களும் புகைப்படம் எடுத்தனர் எனினும் அவருக்கு ஆடையை மாற்றவ���ல்லை.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 5/20/2010 08:51:00 பிற்பகல் 0 Kommentare\nவடக்கை அரசு முன்னேற்றும் என்பது எமது எதிர்பார்ப்பு : ஐதேக எம்பி சுவாமிநாதன்\n40 வருடகால யுத்தத்தால் தமிழ் மக்கள் பல இன்னல்களை எதிர்நோக்கி உள்ளனர். அவற்றை நிவர்த்தி செய்வது எமது கடப்பாடாகும். அரசியல் வேற்றுமைகள் இன்றி, அனைவரும் எம் மக்கள் என்ற வகையில் தமிழ்ச் சமூதாயத்தை ஒன்றிணைந்து முன்னேற்ற வேண்டும். இதனை அரசாங்கம் ஏற்று வடபகுதியை அரசு முன்னேற்றும் எனத் தாம் எதிர்பார்ப்பதாக இன்று ஐதேக அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியளாலர் மாநாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்தார்.\nஅவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,\n\"வடபகுதியில் 62,944 உள்நாட்டு இடம்பெயர் மக்கள் இருக்கின்றனர். இவர்களுக்கு அரசாங்கம் உடனடியான தீர்வினை வழங்க வேண்டும். வடபகுதியில் உள்ள கல்வி வலயங்களான கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு , வவுனியா வடக்கு, துணுக்காய் ஆகிய பகுதிகளில் 300 கல்விக் கூடங்கள் இருந்தன. தற்போது 194 கல்விக்கூடங்களே இயங்குகின்றன.\n86,000 மாணவர்களில் 26,000 பேரே கல்வி கற்கின்றார்கள். ஏனையோருக்குக் கற்கும் வாய்ப்புகள் இல்லை.\nஇடம்பெயர் மக்களுக்கு புலம்பெயர் தமிழர்கள் பொருளாதார ரீதியாக உதவ முன் வந்துள்ளனர். இத்தகையோரை அரசாங்கம் நம் நாட்டுக்கு அழைக்க வேண்டும்.\nபோரினால் மக்கள் தமது காணி அத்தாட்சி பத்திரங்களை இழந்துள்ளனர். இதற்கு மாற்றீடான ஒருவழியை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் முன்வர வேண்டும்\" என்றார்.\nயுத்தத்தை நிறைவு செய்ய அரசாங்கம் துரித நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதே வேகத்தைப் பாதிக்கப்பட்ட மக்களின் அபிவிருத்தியில் காட்டவில்லை. இதனால் கடந்தகாலத்தை நோக்கி மக்களை இட்டுச் செல்வதாகவே அரசின் நடவடிக்கை அமைகிறது என்றவாறு அண்மையில் ஜேவிபி கருத்தினை முன்வைத்திருந்தது.\nயுத்தம் நிறைவடைந்து ஒரு வருட காலத்தின் பின்னர் அரசாங்கத்தின் செயற்பாடு தொடர்பில் உங்களது கருத்து என்ன என்ற ஊடகவியலாளரின் கேள்விக்கு பதில் அளிக்கையில்,\n\"முற்போக்கான வழியில் தமிழர் பிரச்சினையைத் தீர்க்க அ ரசாங்கம் முற்படுதிறது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே அரசாங்கம் தமிழர் பிரச்சினைக்கு உடனடி தீர்வினை முன்வைக்க வேண்டும். காலந்தாழ்த்தினால், மீண்டும் பிரச்சினை உருவாக வழியேற்படும்\" என்றார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 5/20/2010 04:37:00 பிற்பகல் 0 Kommentare\nசெனல் 4 வீடியோ காட்சி : கெஹெலிய - சரத் மறுப்பு\nசெனல் 4 தொ லைக்காட்சியில் அண்மையில் ஒளிபரப்பப்பட்ட வீடியோ காட்சி குறித்து அரசாங்கம் அலட்டிக்கொள்ளப் போவதில்லை என தகவல் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.\nதகவல் திணைக்களத்தில் இன்று காலை நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.\nசெனல் - 4 புதிய தகவல் குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாடு என்னவென்று ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\n\"கடந்த வருடமும் அரசாங்கத்துக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் செனல் 4 தொலைக்காட்சி வீடியோ காட்சி ஒன்றை ஒளிபரப்பியது. அந்தக்காட்சி முற்றிலும் பொய்யானது என விஞ்ஞான ரீதியில், பரிசோதனை மூலம் நிரூபிக்கப்பட்டதுடன் அந்தத் தொலைக்காட்சி சேவைக்கு எதிராக அரசாங்கம் சவால் விடுத்தது.\nஎனினும் இதுவரை அந்தத் தொலைக்காட்சிச் சேவை எமது சவாலுக்கு எவ்வித பதிலையும் அளிக்கவில்லை. எனவே இவ்வாறான செயற்பாட்டை அந்த தொலைக்காட்சி நிலையம் ஒரு வாடிக்கையாகக் கொண்டிருப்பதாகவே அரசாங்கம் கருதுகிறது\" என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.\nஇலங்கை இராணுவம் ஒரு போதும் போர்க் குற்றங்களில் ஈடுபடவில்லை எனவும் அவ்வாறு ஈடுபட்டிருந்தால் அது குறித்து அறியத் தருவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெனரல் சரத்பொன்சேகா தெரிவித்தார். நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nசனல் 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காட்சிகள் தொடர்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் ஜெனரல் சரத் பொன்சேகா இவ்வாறு தெரிவித்தார்.\nசனல் 4 தொலைக்காட்சி புதிதாக வெளியிட்டுள்ள போர்க் குற்றச்சாட்டுக்களை பிரிட்டனுக்கான இலங்கைத் தூதரகம் முற்றாக நிராகரித்துள்ளது. இது தொடர்பாகத் தூதரகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்,\n\"இலங்கை அரசு மற்றும் அதன் படையினருக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளைப் ப��ரிட்டனுக்கான இலங்கைத் தூதரகம் முழுமையாக நிராகரிக்கின்றது.\nவிடுதலைப் புலிகளின் பிடியில் சிக்கியிருந்த பொதுமக்களை விடுவிப்பதற்கான மனிதாபிமான நடவடிக்கையிலேயே படையினர் ஈடுபட்டனர் என்பதை சான்றுகளுடன் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்துள்ளோம்.\nஇவ்வாறன மனிதாபிமான நடவடிக்கையை முன்னெடுக்கும் போது சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மரபுகள் பின்பற்றப்பட்டன.\nபொதுமக்களுக்கு சிறிதளவு உயிரிழப்பு கூட ஏற்படக் கூடாது என இராணு வத்துக்கு கண்டிப்பான உத்தரவு வழங்கப் பட்டிருந்தது\" எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.\nலண்டனில் உள்ள இலங்கைத் துணைத்தூதுவர் ஹம்சா இது குறித்துக் கூறுகையில்,\n\"இந்த ஒளிநாடாவைத் தங்களிடம் முன்னதாகவே பகிர்ந்து கொண்டிருந்தால் அதன் நம்பகத்தன்மையை சரி பார்த்துக் கருத்துக் கூறியிருக்க முடியும். ஆனால், அப்படியான அவகாசம் எமக்கு வழங்கப்படவில்லை.\nஆனால் இறுதிக் க்ட்ட போரின் போது, விடுதலைப் புலிகள்தான் பொதுமக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தினர். அவர்களிடமிருந்து மக்களை விடுவிக்கவே அரசுப் படைகள் மனித நேய நடவடிக்கையை மேற்கொண்டன.\nஎனினும் இதுபோன்ற குற்றச்சாட்டுக்களையும் விசாரிப்பதற்கு ஜனாதிபதியால் ஆணைக்குழு ஒன்று அமைக்கப்பட்டிருக்கின்றது\" என்றார்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 5/20/2010 04:34:00 பிற்பகல் 0 Kommentare\nவெள்ளப்பெருக்கு : 18பேர் மரணம்; சுமார் 4 லட்சம் பேர் பாதிப்பு\nநாட்டில் பரவ லாகப் பெய்துவரும் இடிமின்னலுடன் கூடிய கடும் மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக இதுவரை 1 லட்சத்து 4 ஆயிரத்து 213 குடும்பங்களைச் சேர்ந்த 4 லட்சத்து 58 ஆயிரத்து 783 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 18 பேர் மரண மடைந்துள்ளனர் என இடர் முகாமைத்துவ நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nபாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் முகாம்களிலும் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளிலும் தங்கியுள்ளார்கள். இவர்களுக்கான நிவாரண பணிகளை அமைச்சின் ஆலோசனையுடன் தீவிரமாக முன்னெடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.\nஅதனடிப்படையில் நாட்டின் பல பாகங்களிலும் பாதிக்கப்பட்ட மக்களை தங்கவைப்பதற்கென முகாம்கள் பலவும் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அம்மக்களுக்கு உதவி வழங்க ஐக்கிய நாடுகளின் ���ணவுத்திட்டத்தின் உதவியையும் பெற்றுக்கொள்வதற்கு அமைச்சு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 5/20/2010 01:05:00 பிற்பகல் 0 Kommentare\nஇந்தியாவில் உள்ள மாவோயிஸ்ட் இயக்கத்திற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு இலங்கை ஆலோசனை வழங்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழித்ததன் மூலம் பெற்றுக் கொண்ட அனுபவங்களை, இந்தியாவுடன் பகிர்ந்து கொள்ளத் தயார் எனவும் இலங்கை தெரிவித்துள்ளது.\nநக்ஸலைட் தீவிரவாதிகளுக்கு எதிராக வெற்றிகரமான போராட்டத்தை முன்னெடுப்பதற்கு இந்திய துணை இராணுவக் குழுக்களுக்கு, இலங்கைப் படையினர் பயிற்சிகளை வழங்க முடியும் எனவும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவுக்கான இலங்கைத் தூதுவர் பிரசாத் காரியவசம், இந்திய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனனிடம் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.\nநக்ஸலைட் தீவிரவாதிகள் தமது நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பிரதேசங்களிலிருந்து அவர்களை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது தொடர்பில் மட்டும் இலங்கை அரசாங்கம் உதவி வழங்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.\nநக்ஸலைட் தீவிரவாதிகளைப் போன்று, பாரிய கெரில்லா நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த விடுதலைப் புலிகளைக் கடந்த வருடம் இலங்கைப் படையினர் வெற்றி கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 5/20/2010 01:03:00 பிற்பகல் 0 Kommentare\nயாழ். குடா நாட்டில் 'லைலா' தாக்கத்தால் பலத்த சேதம்\nவங்கக் கடலில் உருவான தாழமுக்கம் காரணமாக ஏற்பட்ட 'லைலா' புயலின் தாக்கம் இன்று வியாழக்கிழமை அதிகாலை வரை நீடிக்குமென யாழ்ப்பாணம் திருநெல்வேலி வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.\nவங்கக் கடலில் ஏற்பட்ட தாழமுக்கத்தினால் நேற்று முன்தினம் இரவு சுமார் 10மணியளவில் கடும் காற்றும் இடிமின்னலுடனும் கூடிய மழை யாழ். குடாநாடு முழுவதும் பெய்தது. இதனால் யாழ்.குடாநாட்டின் பல பிரதேசங்களிலும் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளன. நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்தில் 44.1 மி.மீ . மழை பதிவாகியுள்ளது.\nவங்கக் கடலில் ஏற்பட்டுள்ள தாழமுக்கத்தின் நேரடியான தாக்கம் இல்லாவிடினும் அதனுடைய தாக்கம் ஓரளவு ஏற்படுவதற்கு இன்று அதிகாலை 5.30 மணிவரை வாய்ப���பு இருக்கலாமெனவும் அவ்வப்போது வேகமான காற்றுடன் மழை பெய்யலாமெனவும் தெரிவிக்கப்படுகிறது.\nயாழ். குடாநாட்டின் கடலை அண்டிய பகுதிகளில் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் சேத விபரங்களை ஒவ்வொரு பிரதேச செயலகங்கள் சேகரித்து வருவதாகவும் மாவட்டச் செயலக அதிகாரிகள் தெரிவித்தனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 5/20/2010 12:57:00 பிற்பகல் 0 Kommentare\nபோர் காலத்தில் விடுதலைப் புலிகள்\nஇலங்கையில் போர் முடிந்து ஒரு ஆண்டு ஆன நிலையிலும், போரின் முடிவில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிப் போராளிகள் மற்றும் விடுதலைப் புலிகளோடு தொடர்புடையவர்கள் என்று அரசால் சந்தேகிக்கப்படும் நபர்களின் நிலை இன்னமும் இழுபறியாகவே உள்ளது.\nஇலங்கையில் மூன்று தசாப்தங்களாக அரசை எதிர்த்து போராடிய \"விடுதலைப் புலிகள் சரணடைவதை விட சாவது மேல் என்பதை தங்களின் முக்கிய கோட்பாடாக கொண்டிருந்தனர்\".\nஎனினும் போரின் இறுதி கட்டத்தில் ஏராளமான விடுதலைப் புலிகள் அரச படையினரிடம் சரணடைந்தனர்.\nமக்களோடு கலந்து அகதிகள் முகாம்களுக்கு வந்த விடுதலைப் புலிகள் பலரும் அரசால் கைது செய்யப்பட்டு பாதுகாப்பு மிக்க இடங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.\nதற்போது சுமார் 10 ஆயிரம் பேர் பாதுகாப்பு மிக்க முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.\nஇவர்கள் இருக்கும் முகாம்களுக்கு செல்ல சர்வதேச நிறுவனங்களுக்கும், மனித உரிமை அமைப்புக்களுக்கும் இலங்கை அரசு அனுமதி மறுத்து வருகிறது.\nமுன்னாள் போராளி ஒருவர்( பழைய படம்)\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவர்\nஇப்படியாக அரசின் தடுப்பில் இருக்கும் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்களை அவர்களது உறவினர்கள் வந்து சந்திக்க அரசு அனுமதியளித்துள்ள போதிலும், தம்மை சந்திக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கு தொல்லை ஏற்படக் கூடும் என்கிற கருத்தும் சிலரிடம் இருகின்றது.\nஆனால் அப்படியான தொல்லைகள் ஏதும் உறவினர்களுக்கு ஏற்படாது என்று மீள்குடியேற்றத்துறையின் துணை அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் கூறுகின்றார்.\nவிடுதலைப் புலிகளோடு சம்மந்தப்பட்டவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளோரின் உறவினர்கள் பலர் தற்போது அகதிகள் முகாம்களிலும் மீள் குடியேற்றம் நடைபெறும் பகுதிகளிலும் வசித்து வருகின்றனர்.\nஇந்த முகாம்களில் இருப்போரின் நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும், குவாண்டனமோ வளைகுடாவில் அமெரிக்கா அமைத்துள்ள சிறையில் நடந்தது போன்ற வன்கொடுமைகள் இங்கு நடப்பதாகவும், புலம் பெயர் தமிழர் அமைப்புக்கள் குற்றம்சாட்டுகின்றன.\nஆனால் இவை ஆதாரபூர்வமாக நிருபிக்கப்படவில்லை.\nஅதே நேரத்தில் இந்த விடயத்தில் அரசு ஒளிவுமறைவற்ற தன்மையைப் பேணவில்லை என்று குற்றம்சாட்டும் அம்னெஸ்டி இன்டர்நேஷனல் இவர்கள் முறையான நீதி விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று கூறிகிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 5/20/2010 03:39:00 முற்பகல் 0 Kommentare\nமேலிட உத்தரவின் பெயரில் அனைவரையும் சுட்டுகொன்றோம் - மீண்டும் சனல் 4\nவன்னியில் இ டம்பெற்ற இறுதிக்கட்ட போரின்போது இலங்கைப் படையினரால் பிடிக்கப்பட்ட அப்பாவிப் பொதுமக்கள் கொலை செய்யப்பட்ட காணொளியை வெளியிட்ட சனல் - 4 தொலைக்காட்சி, அவ்வாறு இராணுவத்தினரால் பிடிக்கப்பட்டவர்களின் புகைப்படங்கள் இலங்கை படை வீரர் ஒருவரினால் எடுக்கப்பட்டவை என்றும் தெரிவித்துள்ளது.\nஅத்துடன், கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியிட்ட காணொளி தொடர்பாக மேலும் ஆதாரங்களை பெற்றுக்கொள்ளும் வகையில் அந்த படுகொலைகளை மேற்கொண்ட இலங்கை இராணுவ வீரர் ஒருவரினதும் போர் முனையில் கடமையிலிருந்த இராணுவ தளபதிகளில் ஒருவரினதும் கருத்தினையும் சனல் 4 தொலைக்காட்சி மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டிருக்கிறது.\n\"எமது தளபதி எல்லோரையும் கொலை செய்யுமாறு உத்தரவிட்டார்.\" என்று இராணுவ வீரர் ஒருவர் சனல் 4 தொலைக்காட்சிக்குத் தெரிவித்தார் என்றும் -\n\"விடுதலைப்புலிகளின் முக்கியமானவர்கள் எவரையும் வைத்துப் பாதுகாக்கும் திட்டம் எதுவும் இல்லாததால், அவர்கள் அனைவரும் படுகொலை செய்யப்பட்டார்கள். இதற்கான உத்தரவு நிச்சயமாக உயர்மட்டத்திலிருந்தே கிடைத்திருக்கவேண்டும்\" - என்று இலங்கை இராணுவத்தின் மூத்த தளபதிகளில் ஒருவர் சனல் - 4 தொலைக்காட்சிக்குத் தெரிவித்தார் என்றும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.\nவெள்ளைக்கொடியுடன் சரணடைவதற்கு வந்த விடுதலைப்புலிகள் அமைப்பு உறுப்பினர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் என்ன நடந்தது எ���்று கேட்டபோது, குறிப்பிட்ட இலங்கை இராணுவ வீரர் பதிலளிக்கையில் -\n\"முதலில் நாங்கள் அவர்களைக் கைது செய்தோம். பின்னர் சித்திரவதை செய்தோம். பின்னர் கொலை செய்தோம். போரின் இறுதி நாட்களில் நாங்கள் எல்லோரையும் கொலை செய்தோம். பெருந்தொகையான சடலங்கள் அங்கு காணப்பட்டன. அவ்வாறு கொலை செய்யுமாறு எமது தளபதி எங்களுக்கு உத்தரவிட்டார்\" - என்று கூறினார்.\nஇந்த செய்திகள் மற்றும் படங்கள் குறித்துப் பிரிட்டனில் உள்ள இலங்கை தூதரகத்திடம் சனல் - 4 செய்தி நிறுவனம் கேட்டபோது -\n\"இலங்கை படையினர் மனிதாபிமான நடவடிக்கையினையே கடந்த வருடம் மேற்கொண்டிருந்தனர். அதில் பொதுமக்கள் எவருக்கும் எந்த இழப்பும் ஏற்படவில்லை. அவ்வாறு படையினர் குற்றச்செயல்களில் ஈடுபட்டார்கள் என்று வெளிவரும் செய்திகள் எதிலும் எந்த உண்மையும் இல்லை.\nசனல் - 4 தொலைக்காட்சியினால் தற்போது வெளியிடப்பட்ட தகவல்கள் குறித்து தற்போது நான் எந்த பதிலும் கூறமுடியாது. இது தொடர்பான காணொளியை அனுப்புங்கள். அதன் பின்னர்தான் அது குறித்து கருத்துக் கூறமுடியும்.\nஇலங்கைப் படையினர் தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்கு இலங்கை அரச அதிபர் குழு ஒன்றினை நியமித்துள்ளார்\" என்று பிரிட்டனுக்கான இலங்கை தூதுவர் பதிலளித்துள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 5/20/2010 03:24:00 முற்பகல் 0 Kommentare\nதாய்லாந்தில் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்களை அந்நாட்டு ராணுவம் கைது செய்து கண்களைக் கட்டி அடைத்து வைத்துள்ளது.​\nபாங்காக்,​​ மே 19: தாய்லாந்தின் பாங்காக்கில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது ராணுவம் மூலம் புதன்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டது.​ இதையடுத்து அவர்கள் சரணடைந்தனர்.\n​ போராட்டக்காரர்கள் மீது ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இத்தாலி புகைப்பட பத்திரிகையாளர் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.​ மேலும் 3 வெளிநாட்டு பத்திரிகையாளர் உள்பட 18 பேர் காயமடைந்தனர்.\n​ பாங்காக்கில் அரசுக்கு எதிராக போராடிவருபவர்கள் உடனடியாக நகரைவிட்டு வெளியேற வேண்டும் என்று அந்நாட்டு அரசு செவ்வாய்க்கிழமை மாலை இறுதி எச்சரிக்கை விடுத்தது.\n​ இதையடுத்து செவ்வாய்க்கிழமை இர���ு 8 மணியில் இருந்து புதன்கிழமை காலை 6 மணி வரை பாங்காக்கில் ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.\n​ இந்த எச்சரிக்கையையும் மீறி போராட்டக்காரர்கள் நகரில் வன்முறையில் ஈடுபட்டனர்.​ இதனால் அந்நாட்டு அரசு போராட்டக்காரர்களுக்கு எதிராக ராணுவ நடவடிக்கையை எடுத்தது.\n​ போராட்டம் நடந்த இடத்துக்கு வந்த ராணுவத்தினர்,​​ போராட்டக்காரர்களை வன்முறையை கைவிட்டு நகரைவிட்டு வெளியேறுமாறு எச்சரிக்கை விடுத்தனர்.​ ஆனால் அவர்கள் இதை ஏற்க மறுத்தனர்.​ இதனால் போராட்டக்காரர்களை வலுக்கட்டாயமாக விரட்டும் செயலில் ராணுவத்தினர் ஈடுபட்டனர்.\n​ இந்நிலையில் ராணுவத்தினருக்கும்,​​ போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது.​ இதையடுத்து ராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.​ இதில் 3 பேர் பலியாகினர்.​ ஏராளமானோர் காயமடைந்தனர்.\n​ ராணுவத்தினர் சுட்டதில் அங்கு நின்றிருந்த இத்தாலி பத்திரிகையாளரின் வயிற்றில் குண்டு பாய்ந்தது.​ இதனால் அவரது வயிற்றில் ரத்தம் பீறிட்டது.​ அவரை உடனே மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றார்.​ ஆனால் அவர் வழியிலேயே உயிரிழந்தார்.\nபோராட்டத்தை நிறுத்திக் கொள்வதாக அறிவிப்பு:​​ ராணுவத்தினர் அதிரடி தாக்குதல் நடத்தியதும் போராட்டத்தை முடித்துக்கொள்வதாக போராட்டக்காரர்களின் தலைவர்கள் அறிவித்தனர்.​ இதையடுத்து அவர்கள் அனைவரும் சரணடைந்தனர்.\n​ இதனால் கடந்த இரு மாதகாலமாக பாங்காக்கில் நிலவிய அசாதாரண சூழலும்,​​ அரசுக்கான நெருக்கடியும் முடிவுக்கு வந்துள்ளது.\n​ தாய்லாந்தில் பிரதமர் அபிசித் வெஜஜிவா அரசை சட்டவிரோதமானது என்றும்,​​ அரசு பதவி விலக வேண்டும் என்றும் கடந்த இரு மாதகாலமாக தட்சிண் சினவத்ரவின் ஆதரவாளர்கள் போராடிவந்தனர்.\n​ இந்த போராட்டத்தின் போது வன்முறை சம்பவங்கள் நடைபெற்றதால் பாங்காக் நகரில் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.\n​ இந்த போராட்டத்தில் இதுவரை 50-க்கு மேற்பட்டோர் பலியாகினர்.​ 1600-க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர்.\n​ ​ போராட்டக்காரர்கள் நகரைவிட்டு வெளியேறுமாறு அரசு தொடர்ந்து வலியுறுத்தியும் அவர்கள் அதை ஏற்கவில்லை.​ நகரைவிட்டு வெளியேற அரசு விதித்த காலக்கெடுவையும் நிராகரித்தனர் போராட்டக்காரர்கள்.\n​ இதனால் அந்நாட்டு அரசு ​ போராட்டக்காரர்களுக்கு எதிராக ரா��ுவத்தை பயன்படுத்தியுள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 5/20/2010 02:52:00 முற்பகல் 0 Kommentare\nமுசலி மினி சூறாவளியால் 87 குடும்பங்கள் பாதிப்பு 2 பாடசாலைகள் தரைமட்டம்\nமன்னார் முசலி பிரதேசத்தில் நேற்றிரவு வீசிய மினி சூறாவ ளியால் 87 தற்காலிக கூடாரங்கள் முற்றாக சேதமானதோடு, இரண்டு பாடசாலைகளின் கொட்டில்களும் தரைமட்டமாகியுள்ளன.\nகூடாரங்களில் வசித்த 87 குடும்பங்களுக்கும், பாடசாலை மாணவர்களுக்கும், வன்னி மாவட்ட எம்.பி.பாரூக் ஹுனைஸ் எடுத்துக் கொண்ட துரித முயற்சியால் மாற்று ஏற்பாடுகள் செய்து கொடுக்க ப்பட்டுள்ளன. பொற்கேணி மற்றும் வேப்பங்குளம் வித்தி யாலயங்களே மினி சூறாவளி யால் தரை மட்டமாகியுள்ளன.\nமுசலி பிரதேச செயலாளர் மற்றும் மன்னார் மாவட்ட உதவி அரசாங்க அதிபருடன் கலந்துரையாடி பாதிக்கப்பட்டவர்களுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஹுனைஸ் எம்.பி. செய்து கொடுத்துள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 5/20/2010 02:37:00 முற்பகல் 0 Kommentare\nகொழும்பு - நீர்கொழும்பு வீதியில் போக்குவரத்தை தவிர்த்து கொள்ளுங்கள்\nகொழும்பு - நீர்கொழும்பு பிரதான வீதியை போக்குவரத்துக்காக பயன்ப டுத்துவதை தவிர்த்துக்கொள்ளுமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nஅத்தியாவசியப் போக்குவரத்து தேவைகளுக்கு மாத்திரம் இந்த வீதியை பயன்படுத்துமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரிஷாந்த ஜயகொடி தெரிவித்தார்.\nதொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழை காரணமாக கொழும்பு- நீர்கொழும்பு பிரதான வீதியிலுள்ள சீதுவை மற்றும் அம்பன்முல்லை பிரதேசங்கள் முற்றாக நீரில் மூழ்கியுள்ளதால் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். கனரக வாகனங்களை தவிர இலகுரக வாகனங்கள் இந்த வீதியின் ஊடாக செல்ல முடியாத நிலை காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.\nஇதேவேளை, கடும் மழை, வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண நடவடிக்கையில் பெருமளவிலான பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 5/20/2010 02:36:00 முற்பகல் 0 Kommentare\n5 இலட்சம் பேர் பாதிப்பு; உயிரிழப்பு 18 ஆக அதிகரிப்பு\nமேல் மாகாண ம் உட்ப ட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பெய்து வரும் கடும் காற்றுடன் க���டிய மழை காரணமாகப் பாதிக்கப்பட்டோரின் தொகை சுமார் 5 இலட்சம் என இடர் முகாமைத்துவ நிலையம் கூறியது. வெள்ளம் மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளதோடு ஆறு பேர் காயமடைந்துள்ளனர். வெள்ளம் காரணமாக ஆயிரத்திற்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்துள்ளதோடு 1734 குடும்பங்கள் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட் டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலைய உதவிப் பணிப்பாளர் கொடிப்பிலி தெரிவித்தார். வெள்ளத்தினால் கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் காலி ஆகிய மாவட்டங்களே கூடுதலாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இது தவிர இரத்தினபுரி, புத்தளம், கேகாலை, குருநாகல், திருகோணமலை, மாத்தறை, அநுராதபுரம், நுவரெலியா ஆகிய மாவ ட்டங்களும் ஓரளவு பாதிக்கப்பட்டுள்ளன.\nகடும் காற்றுடன் கூடிய மழையை தொடர்ந்து எதிர்பார்ப்பதாக காலநிலை அவதான நிலையம் கூறியது. வங்காள விரிகுடாவில் நிலை கொண்டுள்ள சூறாவளி இலங்கையை தாண்டி நகர்வதால் இலங்கைக்கு சூறாவளி அபாயம் ஏற்படாது என அவதான நிலைய உயரதிகாரி ஒருவர் கூறினார். ஆனால் இந்தத் தாக்கத்தினால் எதிர்வரும் தினங்களிலும் கடும் காற்று வீசும் எனவும் இதனால், எதிர்வரும் தினங்களிலும் அதிக மழை எதிர்பார்க்கப்படுகிறது எனவும் அவர் குறிப்பிட்டார். மேல், மத்திய, தென்பகுதிகளிலும் வடக்கு, கிழக்கு கரையோரப் பகுதிகளிலும் மழை பெய்யும் எனவும் அறிவிக்கப்படுகிறது.\nகடந்த தினங்களுடன் ஒப்பிடுகையில், நேற்று ஓரளவு குறைவாக மழை பெய்துள்ளது. சில பகுதிகளில் வெள்ளம் வடிந்து வருகிற போதிலும் ஜின் கங்கை மற்றும் களுகங்கை நீர் மட்டங்கள் தொடர்ந்து உயர்ந்து வருவதாக அறிவிக்கப்படுகிறது.\nகடந்த 24 மணி நேரத்தில் வெள்ளம் மற்றும் மண் சரிவினால் 8 பேர் இறந்துள்ளனர்.\nவெள்ளத்தினால் கொழும்பு மாவட்டத்தில் 93,168 குடும்பங்களைச் சேர்ந்த 1,42,238 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 2094 பேர் 10 தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். கொழும்பில் வெள்ள நீர் வடிந்து வருவதாகவும் போக்குவரத்துக்கு எதுவித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் இடர்முகாமைத்துவ நிலையம் கூறியது.\nஅதிக மழை காரணமாக 98,168 குடும்பங்களைச் சேர்ந்த 1,42,238 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக நேற்று நண்பகல் வரை அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக கம்பஹா மாவட்டத்தில் 89,557 குடும���பங்களைச் சேர்ந்த 1,64,349 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nதிவுலப்பிட்டியவில் மூவரும் கட்டானை பகுதியில் ஒருவரும், கம்பஹா மற்றும் மினுவாங்கொட பகுதிகளில் தலா ஒருவருமாக 7 பேர் இறந்துள்ளனர். இது தவிர 26 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதோடு 73 வீடுகள் பாதி சேதமடைந்துள்ளன. 6838 பேர் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப் பட்டுள்ளனர்.\nகம்பஹா- ஜாஎல வீதியில் பல பகுதிகளில் வெள்ள நீர் நிறைந்துள்ளதால் அப்பகுதியில் போக்குவரத்து முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது.\nகட்டுநாயக்க விமான நிலைய வீதியிலும் நீர் நிறைந்துள்ளதால் பிரதான வீதியின் போக்குவரத்து முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது.\nகளுத்துறை மாவட்டத்தில் 37,805 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மில்லேனிய பகுதியில் ஒருவர் இறந்துள்ளதாகவும் வெள்ளத்தினால் 88 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்படுகிறது.\nகளுகங்கை குடாகங்கை நீர்மட்டம் உயர்ந்துள்ளது. கீகியன கந்த பகுதியில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதால் 27 குடும்பங்களும் தொடங்கொட பகுதியில் ஏற்பட்டுள்ள மண்சரிவு அபாயத்தினால் 16 குடும்பங்களும் வேறு இடங்களுக்கு அகற்றப்பட்டன.\nகாலி மாவட்டத்தில் 19,610 குடும்பங் களைச் சேர்ந்த 94,971 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். நேற்று முன்தினம் இருவர் இறந்துள்ளனர். வெள்ளம் பார்க்கச் சென்ற ஒருவர் பத்தேகம பகுதியில் நீரில் அடித்துச் செல்லப்பட்டு இறந்துள்ளதோடு மரமொன்று முறிந்து விழுந்ததில் தியாகம பகுதியில் ஒருவர் இறந்துள்ளார். காலி மாவட்டத்தில் 291 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்படுகிறது. அம்பலாங்கொட, பலப்பிடிய, பத்தேகம, ஹிக்கடுவ ஆகிய பகுதிகளில் நீர் வடிந்து வருவதாகவும் அறிவிக்கப்படுகிறது.\nஇரத்தினபுரி மாவட்டமும் வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை 230 பேரே பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள போதும் இந்தத் தொகை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெள்ளம் மற்றும் மண்சரிவினால் நேற்று முன்தினம் மூவர் கொல்லப்பட்டனர். இது வரை 4 பேர் இரத்தினபுரி மாவட்டத்தில் இறந்துள்ளனர்.\nபுத்தளம் மாவட்டத்தில் 1310 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு இருவர் இறந்துமுள்ளனர். மாத்தறை மாவட்டத்தில் 533 பேர் பாதிப்படைந்துள்ளதோடு 63 வீடுகள் சேதமடைந்துள்ளன.\nதிருகோணமலை மாவட்டத்தில் 837 பேரும் நுவரெலியா மாவட்டத்தில் 82 பேரும் கேகாலை மாவட்டத்தில் மூவரும் குருநாகல் மாவட்டத்தில் 135 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அநுராதபுரத்தில் 2 பேர் இறந்துள்ளதோடு 4 பேர் காயமடைந்துள்ள அதேவேளை, 144 வீடுகள் பாதி சேதமடைந்துள்ளன. திருகோணமலையில் சுமார் 200 வீடுகள் சேதமடைந்துள்ளதோடு நுவரெலியாவில் இரு வீடுகள் சேதமடைந்துள்ளன. அம்பகமுவ அத்கொட் வாவியின் நீர்மட்டம் உயர்ந்ததால் 25 குடும்பங்கள் அங்கிருந்து அகற்றப்பட்டன.\nஇதேவேளை வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக பிரதான வீதிகளில் நேற்றும் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன. ராகம, ஹுணுப்பிட்டிய, வல்பொல ரயில் பாதைகளில் நீர் நிறைந்திருந்ததால் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன. பாணந்துறை பகுதியில் ரயில் பாதையில் நீர் நிறைந்திருந்ததால் சமிக்ஞை விளக்குகள் செயலிழந்திருந்தன. பாரிய மண் திட்டு விழுந்ததால் காலி- மாத்தறை இடையிலான ரயில் சேவை நேற்றும் இடைநிறுத்தப்பட்டிருந்தது.\nபாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் மற்றும் நிவாரணங்கள் வழங்க சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டிருந்தன. சில பகுதிகளில் 4-5 அடி உயரத்திற்கு வெள்ளம் காணப்படுவதால் உலர் உணவு விநியோகிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ பாதுகாப்புப்படையினரும் பொலிஸாரும் சிவில் அமைப்புகளும் நடவடிக்கை எடுத்து வருகின்றன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 5/20/2010 02:09:00 முற்பகல் 0 Kommentare\nமருந்துத் தட்டுப்பாட்டுக்கு பத்து நாட்களுக்குள் தீர்வு\nஇந்திய உயர் ஸ்தானிகருடன் பேச்சு; இரு தினங்களில் மேலும் மருந்துகள் இறக்குமதிநாட்டில் நிலவும் மருந்துத் தட்டுப்பாடுகளுக்கு இன்னும் பத்து நாட்களுக்குள் முழுமையான தீர்வு காணப்படுமென சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன நேற்றுப் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.\nஇது தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகருடன் பேச்சு நடத்தியுள்ளதுடன் மேலும் மருந்துகளை இறக்குமதி செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.\nஇன்னும் இரண்டு நாட்களுக்குள் மேலும் ஒரு தொகை அத்தியாவசிய மருந்துகள் இறக்குமதி செய்யப்படுமெனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.\nபாராளுமன்றத்தில் நேற்று ஜே.வி.பி. பாராளுமன்றக் குழுத் தலைவர் அநுர குமார திசாநாயக்க எம்.பி. முன்வைத்த விசேட அறிக்கைக்குப் பதிலளித்து உரையாற்றும் போதே அமைச்சர் மைத்திரிபால சிறிசேன இவ்வாறு தெரிவித்தார்.\nஅமைச்சர் தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது,\nடெங்கு நோயைக் கட்டுப்படுத்து வதற்காக அமைக்கப்பட்டுள்ள விசேட ஜனாதிபதி செயலணி எதிர்வரும் 25ம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கூடவுள்ளது. இதன்போது சுகாதாரத்துறையில் நிலவும் ஏனைய பிரச்சினைகள் தொடர்பாகவும் ஆராயப்படவுள்ளன.\nஇந்தியாவிலிருந்து இனிமேல் இறக்குமதி செய்யப்படும் மருந்துகள் இந்திய அரசாங்கத்தின் அங்கீகாரத் துடனான நிறுவனங்களிலிருந்து மட்டுமே கொள்வனவு செய்யப்படும்.\nமருந்தகக் கூட்டுத்தாபனம் மற்றும் மருந்து உற்பத்திக் கூட்டுத்தாபனத்தையும் ஒன்றாக இணைத்துள்ளோம். தற்போது நிலவும் மருந்துத் தட்டுப்பாடுகளை நிவர்த்திக்க கடந்த மூன்று தினங்களுக்கு முன் விமான மூலம் ஒரு தொகை மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதுடன் கப்பல் மூலமும் மருந்துகள் தருவிக்கப்பட்டுள்ளன.\nஇதன் மூலம் தட்டுப்பாடுகள் 90 வீதம் நிவர்த்திக்கப்பட்டு ள்ளன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 5/20/2010 02:06:00 முற்பகல் 0 Kommentare\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை சொல் ஆடார சோரவிடல் .குறள் .818 (முடியும் செயலை முடியாதபடி செய்து கெடுப்பவரின் உறவை அவர் அறியுமாறு எதுவும் கூறாமலே தளர்த்திவிட வேண்டும் ) .....................\nமருந்துத் தட்டுப்பாட்டுக்கு பத்து நாட்களுக்குள் தீ...\n5 இலட்சம் பேர் பாதிப்பு; உயிரிழப்பு 18 ஆக அதிகரிப்...\nகொழும்பு - நீர்கொழும்பு வீதியில் போக்குவரத்தை தவி...\nமுசலி மினி சூறாவளியால் 87 குடும்பங்கள் பாதிப்பு 2...\nமேலிட உத்தரவின் பெயரில் அனைவரையும் சுட்டுகொன்றோம் ...\nயாழ். குடா நாட்டில் 'லைலா' தாக்கத்தால் பலத்த சேதம்...\nவெள்ளப்பெருக்கு : 18பேர் மரணம்; சுமார் 4 லட்சம் பே...\nசெனல் 4 வீடியோ காட்சி : கெஹெலிய - சரத் மறுப்பு\nவடக்கை அரசு முன்னேற்றும் என்பது எமது எதிர்பார்ப்பு...\nஜெனரல் சரத் பொன்சேகா கூறிய அதிரடித் தகவல்கள்..\nயாழில் தமிழ்த் திரைப்பட விழா : அரசு ஏற்பாடு\nஅமைச்சர்கள் வெளிநாட்டுக்கு செல்ல வேண்டாம்- ஜனாதிபத...\nதமிழரசுக் கட்சியின் மானிப்பாய் தொகுத��� முன்னைநாள் பாராளுமன்றதிரு.வி.தர்மலிங்கம் அவர்களின்25வதுநினைவு தின நிகழ்வுகள் யாழ்.கோப்பாய் தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத் தூபிக்கு அருகாமையில் 02.09.2010 காலை 8.30அளவில் ஆரம்பமாகி நடைபெற்றது\nஅகதிகளாக வந்த மலையாக மக்களை காந்தீயத்தின் ஊடாக புணர்வாழ் வளித்த காந்தீயத்தின் கண் மணிகள் Dr.ராஜசுந்தரம் MR.சிவசண்முகமூர்த்தி MR.ஜெயசந்திரன் MR.வாசுதேவ..... MR.சந்ததியார்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/31_160002/20180613163303.html", "date_download": "2019-02-17T20:23:17Z", "digest": "sha1:2DGR2ZQABHQBLIGCRDWRXSVT34BWJ6OW", "length": 9330, "nlines": 68, "source_domain": "tutyonline.net", "title": "மீனவர் தீக்குளிக்க முயற்சி: தூத்துக்குடியில் பரபரப்பு", "raw_content": "மீனவர் தீக்குளிக்க முயற்சி: தூத்துக்குடியில் பரபரப்பு\nதிங்கள் 18, பிப்ரவரி 2019\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nமீனவர் தீக்குளிக்க முயற்சி: தூத்துக்குடியில் பரபரப்பு\nதூத்துக்குடி மீன்வளத்துறை அலுவலகம் முன்பாக மீனவர் ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது.\nதூத்துக்குடியில் சிறிய மற்றும் பெரிய விசைப்படகு மீனவர்கள் இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கடந்த 8 மாதங்களாக விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை. இதனால் மீனவர்கள் சிலர் வெளியூர் சென்று மீன்பிடி தொழில் செய்து வந்தனர். இதனிடையே தமிழகத்தில் கடந்த 60 நாடகளாக விசைப்படகுகள் கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இத்த தடை காலம் நாளை 14ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. ஆனால், தூத்துக்குடி மீனவர்களின் பிரச்சனையை தீர்த்துவைக்க மீன்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nஇதனால் மீனவர்கள் போதிய வருமானம் இன்றி வறுமையில் தவித்து வருகின்றனர். இந்நிலையில், பெரிய விசைப்படகு மீனவர்களை கடலுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி கென்னடி (47) என்ற மீனவர் தூத்துக்குடி மீன்வளத்துறை துணை இயக்குநர் அலுவலகத்தின் முன்பு தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை தடுத்து நிறுத்தி, பின்னர் முதலுதவி சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தென���பாகம் போலீசார் இது தொடர்பாக வழக்ப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் மீன்பிடித்துறைமுக வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதமிழ்நாடு கடல்சார் ஒழுங்குமுறை சட்டம் 1983 க்கு எதிராக இருக்கும் மீன்பிடி படகுகளை எப்படி அனுமதிக்க கூறமுடியும். தொழிலகங்கள் சட்டத்தை மதிக்கவேண்டும் இல்லை என்றால் இருக்கவே கூட்ட்து என்று திருத்திக்கொள்ளக்கூட அனுமதி கொடுக்காத தூத்துக்குடி மீனவர்கள் எப்படி சட்டத்திற்கு புறம்பாக இருக்கும் தங்கள் விசைப்படகுகளுக்கு தொழில் செய்ய அனுமதி கேட்க முடியும். ஒண்ணுமே புரியலடா சாமி....\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதிருச்செந்தூரில் பச்சை சாத்தி சப்பரத்தில் சுவாமி வீதி உலா : திரளான பக்தர்கள் தரிசனம்\nதூத்துக்குடி மாநகராட்சியில் அடர்ந்த காடுகள் திட்டம் : ஆட்சியர் தொடங்கி வைத்தார்.\nகாஷ்மீரில் பலியான வீரர்களுக்கு திருச்செந்தூரில் அஞ்சலி\nதூத்துக்குடியில் வாக்காளர் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி\nதூத்துக்குடி வாக்கு எண்ணிக்கை மையம்: ஆட்சியர் ஆய்வு\nகூட்டணி வைப்பதற்காக நான் கட்சி ஆரம்பிக்கவில்லை : தூத்துக்குடியில் சீமான் பேட்டி\nஸ்ரீவைகுண்டம் ஆற்றில் மூழ்கி வாலிபர் பலி : போலீசார் விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://voknews.com/?p=4427", "date_download": "2019-02-17T19:49:19Z", "digest": "sha1:WGLKVUDVAR6NQ6UBZPNY7YSDTUTII4K4", "length": 42976, "nlines": 141, "source_domain": "voknews.com", "title": "சிலிங்கோ இலாப பங்கீட்டு முதலீட்டாளர்கள் சங்கம், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவுக்கு திறந்த மடல் | Voice of Kalmunai", "raw_content": "\nசிலிங்கோ இலாப பங்கீட்டு முதலீட்டாளர்கள் சங்கம், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவுக்கு திறந்த மடல்\nசிலிங்கோ இலாப பங்கீட்டு முதலீட்டாளர்கள் சங்கத்தினால் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உ���மாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள திறந்த மடல்.\nசிலிங்கோ இலாப பங்கீட்டு முதலீட்டாளர்கள் சங்கம்\nஇல. 17, சுமனராம றோட். கல்கிஸ்ஸ\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவுக்கான திறந்த மடல்\nஅல்ஹாஜ் றிஸ்வி முப்தி அவர்கள்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை\nஇந்தக்கடிதத்தை நாம் மிகுந்த கவலையுடன் எழுதுகின்றோம். எமது எண்ணற்ற மரியாதை மற்றும் வேண்டுதல்கள் இடம்பெற்ற போதும் ஸ்ரீலங்காவின் இஸ்லாமிய வங்கி என நன்கு அறியப்பட்ட சிலிங்கோ இலாப பங்கீட்டு கம்பணியில் முதலீடு செய்தவர்களின் பிரச்சினையை தீர்ப்பதற்கு அ.இ.ஜ. உலமா எத்தகைய முயற்சிகளையும் செய்யவில்லை.\nகடந்த 2009 செப்டம்பர் மாதம் முதல் நாம் அ.இ.ஜ உலமா நிர்வாக சபையை பல தடவைகள் சந்தித்துள்ளோம். அப்போதெல்லாம் மேற்படி இலாப பங்கீட்டில் முதலீடு செய்தவர்களின் பிரச்சினைகளை தீர்க்கும் விடயத்தில் அவர்கள் சார்பாக அ.இ.ஜ உலமா முனைப்புடன் செயற்படும் என ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனாலும் இதற்கான எந்த வித அடிப்படை அழுத்தங்களையோ முயற்சிகளையோ மேற்படி முதலீட்டாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக அ.இ.ஜ உலமா சபை முன்னெடுக்கவில்லை. இதன்காரணமாக ஏழை முதலீட்டாளர்கள் தொடர்ச்சியாக இதற்காக போராடிக்கொண்டிருக்கிறார்கள்.\nசிலிங்கோ இலாப பங்கீட்டு இஸ்லாமிய பிரிவின் ஆரம்பத்திலிருந்தே அதனை வளர்ப்பதற்காக அ.இ.ஜ உலமாவின் பிரச்சாரம்\nரமழான் மாதத்தின் ஸஹர் வேளையில் வானொலியூடாக அ.இ.ஜ உலமாவின் பல அங்கத்தவர்கள் சிலிங்கோ இ.ப.இ பிரிவை ஆர்வமூட்டி பிரச்சாரம் செய்தார்கள் என்பது மிகவும் தெரிந்த விடயம். அ.இ.ஜ.உ. அங்கத்தவர்கள் இ.ப.இ பிரிவைப்பற்றி பேசியதோடு முஸ்லிம்களை அதில் முதலீடு செய்யும்படி ஆலோசனை வழங்கினார்கள். பல சந்தர்ப்பங்களில் சி.இ.ப இ பிரிவின் கிளைகளை நாடு தோறும் திறப்பதற்காக அ.இ.ஜ. உலமா அங்கத்தவர்கள் சி.இ.ப.இ பிரிவின் முகாமைத்துவத்துடன் கலந்து கொண்டனர். இவற்றை திறந்த பின் உலமாக்களின் உரைகள் ஏழை முஸ்லிம்களை இந்த நிறுவனத்தின் பால் ஈர்த்தன. பொதுவாக முஸ்லிம் சமூகம் வங்கி உரிமையாளர்கள் பற்றி ஓரளவே தெரிந்திருந்த நிலையில் சமயத்தலைவர்கள் சமூகத்தை சரியான பாதையில் கொண்டு செல்லக்கூடியவர்கள் என உயரிய மதிப்பை அளித்ததுடன் அவர்கள் மீது நம்பிக்கையும் வைத்திருந்தனர்.\nஅ.இ.ஜ. உலமாவினால் நியமிக்கப்பட்ட ஷரியா பிரிவின் கவலையீனம், அறியாமை.\nசி.இ.ப.இ பிரிவு தனது பணமாற்றுதல்களில் இஸ்லாமிய வங்கி நடைமுறையை பேணுகிறதா என்பதை கவனிப்பதற்காக அ.இ.ஜ. உலமா சபை ஷரியா பிரிவை நியமித்தது. (இதன் அங்கத்தவர்களாக மறைந்த நியாஸ் மௌலவி, யூசுப் முப்தி, அப்துல் நாசர் மௌலவி, சலாஹுத்தீன் மௌலவி, பாசில் பாரூக், லாபிர் மௌலவி ஆகியோர் இடம் பெற்றனர்). கவலைக்குரிய விசயம் என்னவென்றால் மேற்படி ஷரியா பிரிவு தமது கடமையை சரிவர நிறைவேற்றவில்லை என்பதுடன் இது விடயங்களில் அறிவீனமாகவும், கவலையீனமாகவும் நடந்து கொண்டார்கள். ஷரியா பிரிவால் ஏற்பட்ட மறுக்க முடியாத சில விளைவுகள் பின்வருமாறு\n1988ம் ஆண்டின் நிதிச்சட்டப்படி மத்திய வங்கியல் பதியப்படாத எந்தவொரு நிறுவனமும் பொது மக்களிடமிருந்து பணத்தை பெறமுடியாது. சி.இ.ப.இ பிரிவு நிதி சட்டத்தின்படி பதிவு செய்யப்படவுமில்லை என்பதுடன் நாட்டின் அடிப்படை சட்டத்தை மீறியுள்ளது. நாட்டின் அடிப்படை சட்டத்தை மீறிய ஒரு நிறவனத்தை அ.இ.ஜ.உ. சபை எவ்வாறு வளர்த்தது என்பது ஆச்சரியமாக உள்ளது.\nபல சந்தர்ப்பங்களில் சி.இ.ப.இ பிரிவு தம்மை ஹலால் தன்மைகளின் பக்கம் கொண்டு வரக்கூடிய வகையிலான செயற்திட்டங்களில் முதலீட செய்யவில்லை. சி.இ.ப.இ பிரிவு கொழும்பின் இரவு விடுதிகளில் முதலீடு செய்து அவற்றிலிருந்த இலாபங்கள் பெற்றது. இதுவே முதலீட்டாளர்களுக்கு அவர்களின் இலாபமாக வழங்கப்பட்டது. ஹலாலான உழைப்பை விரும்பும் நம்பிக்கையாளர்களான முஸ்லிம்கள் மீது ஷரியா பிரிவு துரோகம் செய்துள்ளது என்பது மிகத்தெளிவாக தெரிகிறது.\nஷரியா பிரிவின் கடமைகளில் ஒன்றுதான் கொந்தராத்து மற்றும் உடன்படிக்கைகள் அல்லது விசேட பண மாற்றுதலில் சட்டப்படியான ஏனைய ஆவணங்கள் போன்றவற்றை பொருத்தமான ஒப்பு நோக்குதலும் நிர்ணய படுத்தலுமாகும். (ஷரியாவுக்கு பொருத்தமான மக்கள் குத்தகை வருடாந்த அறிக்கையிலிருந்து பெறப்பட்டது)\nசி.இ.ப.இ பிரிவின் மூலம் முதலீடு செய்யப்பட்ட அல்லது கடன் வழங்கப்பட்டவை சிலிங்கோ குழுமத்தின் கம்பணிகளாகும். இந்த சிலிங்கோ கம்பணிகள் ஷரியா வழிமுறைக்கெற்ப தமது வியாபாரங்களை கொண்டுள்ளதா என்பதற்கு (இன்று வரை) எந்த ஆதாரமும் இல்லை. மாறாக உலமா சபையின் ஷரியா பிரிவு இத்தகைய அனைத்து பண மாற்றுதல்களையும் அனுமதி��்ததுடன் அவற்றுக்கு சாட்சியாகவும் இருந்தது.\nமேலும் இங்க குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால் சி.இ.ப.இ பிரிவுக்குரிய ஷரியா நிர்வாகத்தில் சேவையில் இருந்த சில உலமாக்கள் தங்களுக்கான தனிப்பட்ட கடன்களையும் பெற்றிருந்தார்கள். அ.இ.ஜ. உலமா சபை என்பது அதன் ஷரியா நிர்வாக அங்கத்தவர்களின் மிகச்சிறந்த ஒழுக்க மேன்பாட்டை கொண்டிருக்க வேண்டும் என நாம் நம்புகிறோம். ஆனாலும் சாதாரண நிகழ்வுகளின் போதும் விளக்கங்களின் போதும் நீங்கள் தனிப்பட்ட இலாபங்களுக்குள் நுழைந்துவிட்டால் மூன்றாவது தரப்பின் நன்மைக்காகன குறிக்கோளின் அவசியத்தை நடைமுறைப்படுத்த உங்களால் முடியாது.\nஷரியா பிரிவு தமது கடமையை சரிவர நிறைவேற்றுமாயின் அது முஸ்லிம்களுக்கு உதவக்கூடியதாகவும் மிக சிறந்ததாகவும் இருந்திருக்கும். ஏனென்றால்\nஉலமாக்களின் ஆலோசனை என்பது உயிரோட்டமுள்ளதாகும் என்பதுடன் அவர்கள் வல்ல இறைவனின் கோட்பாட்டை நிறைவேற்றுபவர்கள். ஷரியா பிரிவால் சரியான முறையில் இறைவனின் கோட்பாட்டை நடைமுறைப்படுத்த முடியவில்லையாயின் அவர்கள் இத்தகைய முக்கியமான விடயங்களில் தலையிட்டிருக்கக்கூடாது. கவனிக்க வேண்டியது, முதலீட்டாளர் ஒருவர் இது பற்றி ஷரியா பிரிவை சேர்ந்த (புத்தளத்தை சேர்ந்த) மௌலவி ஒருவரிடம் கேட்டபோது தாங்கள் சி.இ.ப.இ பிரிவில் கஜானாவை திறக்க எமக்கு கடமையில்லை. என்றும் என்ன நடக்கின்றது என்பதை பார்போம் என்றும் கூறினார். அன்புள்ள முப்தி அவர்களே இறைவனின் கோட்பாட இவ்விதம் சாதாரணமானதா இறைவனின் கோட்பாட இவ்விதம் சாதாரணமானதா மேற்படி ஷரியா பிரிவு உறுப்பினர் சொன்னதற்கிணங்க கஜானவில் என்ன இருக்கிறது என்பதை பார்க்கவும் கணக்குகளை கண்காணிக்கவும் கணக்கிடவும் எத்தனை முறைகள் உள்ளன. இந்த உயர்வான விளக்கம் இன்றுவரை செல்லுபடியாகும் என்பதுடன் இஸ்லாமிய வங்கி சூழலில் உள்ள அனைத்து அகக்கட்டுப்பாட்டு சேவைகளையும் பொருத்த முடியும்.\nஇரண்டாவதாக, ஷரியா பிரிவின் ஒவ்வொரு உறுப்பினர்களுக்கும் அவர்களது ஒவ்வொரு கலந்து கொள்தலுக்கும் சி.இ.ப.இ பிரிவால் கொடுப்பனவு வழங்கப்பட்டது. இதுவும் ஏழை முதலீட்டாளர்களின் பணம்தான். ஆகவே சரியான முறையின் கீழ் செயற்படுவதற்கான பொறுப்பும் கடமையும் ஷரியா நிருவாக உறுப்பினர்களுக்கு உண்டு.\nஅ.இ.ஜ. உலமா சபையும் அதன் ஷரியா பிரிவும் சி.இ.ப.இ பிரிவிலிருந்து வாபஸ் பெறல்\nஉங்களுடனும் உங்கள் உறுப்பினர்களுடனுமான எமது பல சந்திப்புக்களின் போது அ.இ.உ. சபையும் அதன் உறுப்பினர்களும் சி.இ.ப.இ பிரிவின் ஷரியா நிர்வாகத்திலிருந்து வாபஸாகி விட்டதாக காட்டுவதற்கே முயற்சித்தார்கள். ஆனாலும் அ.இ.ஜ.உ. சபை 29 ஒக்டோபர் 2008ம் திகதி சி.இ.ப.இ பிரிவுக்கு எச்சரிக்கை கடிதம் அனுப்பியதை நாம் அவதானித்தோம். அதுவும் அனைத்து பாதிப்புக்களும் நடந்தேறிய பின். நீங்களும் குறிப்பிட்டீர்கள் இ.ஜ உலமா இ.சி.இ.ப.இ பிரிவின் ஷரியா நிர்வாகத்திலிருந்து வாபஸ் பெற்று விட்டதாக ஆங்கில பத்திரிகை ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளதாக. ஆனாலும் நாம் ஆயிரரக்கணக்கான முதலீட்டாளர்களை சந்தித்துள்ளோம். அவர்கள் எவருமே இவ்வாறு அ.இ.ஜ. உலமாவின் வாபஸ் பெறல் சம்பந்தமான விளம்பரத்தை கண்டதாக சொல்லவில்லை. எவ்வாறாயினும் முஸ்லிம் சகோதரர்களில் மிக அதிகமானோர் தமிழ் பத்திரிகைகளையே வாசிப்பவர்கள் என்பதால் இவ்வாறான அதி முக்கிய விடயங்களை ஆங்கில பத்திரிகையில் மட்டும் பிரசுரம்மது முஸ்லிம் மக்களை கருத்திற்கொள்ளாமையே காட்டுகிறது. அதேபோல் இது சம்பந்தமாக அ.இ.ஜ.உ. சபை பொருளாதார தயாரிப்புகளுக்கான ஹலால் பத்திரம் வழங்கும் போது அல்லது அதனை செயலிழக்கச்செய்யும்போது அனைத்து பள்ளிவாயல்களுக்கும் அறிவித்தல் கொடுப்பது போல் இது விடயத்தையும் அனைத்து பள்ளிவாயல்களுக்கும் அறிவித்திருக்க வேண்டும். சமூகத்துடனான தொடர்புக்கு எந்தக்காலத்திலும் மிக சிறந்த வழியாக இதுவே உள்ளது.\nசி.இ.ப.இ பிரிவின் ஷரியா நிர்வாகத்தினர் தற்போது ஏனைய இஸ்லாமிய வங்கிகளுடன் இரண்டற கலந்துள்ளனர்.\nதற்போது சி.இ.ப.இ பிரிவின் ஷரியா நிர்வாகத்தில் இயங்கிய அ.இ.ஜ. உலமாவின் உறுப்பினர்கள் வேறு இஸ்லாமிய வங்கி நிறுவனங்களின் ஷரியா பிரிவுகளில் பணி புரிகிறார்கள். மேற்படி உலமா சபையின் உறுப்பினர்கள் சி.இ.ப.இ பிரிவில் இயங்கியபோது அவர்களின் அக்கறையின்மை மற்றும் பொருத்தமற்ற நடவடிக்கைகள் பற்றி ஆய்வு செய்வதில் உலமா சபையும் அதன் தலைமையும் தோல்வி அடைந்துள்ளது. அதற்கு பகரமாக உலமா சபையின் இந்த உறுப்பினர்கள் தங்களால் பாதிக்கப்பட்ட சிலிங்கோ இலாப பங்கீட்டு நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களின் பாதிப்புக்களையெல்லாம் குப்பையில் போட்டு விட்டு இப்போது வேறு வங்கிகளை வளர்த்தெடுப்பதில் செயற்படுகிறார்கள்.\nஅடுத்த கேள்வியும், கோரிக்கையுமாவது. அதாவது, இந்த ஷரியா உறுப்பினர்கள் இலங்கையிலுள்ள இஸ்லாமிய வங்கிகளுக்கு ஆலோசனை வழங்குவதற்கும், சமூகமும் ஏனைய இஸ்லாமிய வங்கிகளும் இஸ்லாமிய ஷரியா அடிப்படையிலான கண்காணிப்பை கொண்டுள்ளதா என்பதை கவனிப்பதற்குமுரிய தகுதிகளை இவர்கள் கொண்டுள்ளார்களா என்பதாகும். இத்தகைய முன்னாள் ஷரியா பிரிவு உறுப்பினர்கள் வேறு வங்கிகளில் பணிபுரிய முன் உலமா சபை இவர்களை விசாரணை செய்திருக்க வேண்டும்.\nசிலிங்கோ இ.ப.இ பிரிவில் தமது கடின உழைப்பினால் சேர்த்த பணத்தை முதலீடு செய்த ஏழை முதலீட்டாளர்கள் இன்று மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் மத்தியில் விதவைகள். ஓய்வு பெற்றவர்கள், தமது பெண்பிள்ளைகளின் திருமணத்துக்காகவும் பிள்ளைகளின் படிப்புக்காகவும் பணத்தை சேமிப்பிலிட்ட பெற்றோர் ஆகியோரின் எதிர் பார்ப்புக்கள் சிதறடிக்கப்பட்டுள்ளன. அத்துடன் முஸ்லிம் அனாதைகள், வயதானவர்கள், வீடு மற்றும் பள்ளிவாயல்களுக்கான நிதிகளும் இதில் அடங்கியுள்ளன. இந்த முதலீட்டாளர்கள் அனைவருக்கும் அ.இ.ஜ உலமா சபையை மட்டுமே அறிந்தவர்களாக உள்ளனர். இவர்கள் அனைவரும் தமது பணத்தை முதலீடு செய்தது உலமா சபையின் பத்வா காரணமாகவே தவிர லலித் கொத்தலவலையின் மீதான நம்பிக்கையினால் அல்ல.\nஇந்த முதலீட்டாளர்களின் கலக்கம் பாரிய இருதய அழுத்தத்தை கொடுக்கிறது. நீங்கள் எம்மோடு இணைந்த வரவிருப்பமானால் நாம் உங்களை நாடு முழுவதும் அழைத்துச்சென்று மேற்படி முதலீட்டாளர்கள் எந்தளவுக்கு தாம் சிலிங்கோ இ.ப.இ. பிரிவில் முதலீடு செய்த பணத்தையும் இஸ்லாமிய நிதி நடவடிக்கையிலான உலமாக்களின் பத்வாவையம் நம்பிக்கொண்டிருக்கிறார்கள் என்பதையும் உங்களுக்கு காட்ட முடியும். விதவைகள் வாழ வசதியற்ற நிலையில் தமது கணவரால் விடப்பட்ட பணத்தை இழந்து நிற்கிறார்கள். ஓய்வு பெற்றவர்களின் குடும்பங்கள் தமது முழு வாள்நாள் உழைப்பையும் இழந்து நிற்கிறார்கள். பெற்றோர்கள் தமது பெண் பிள்ளைகளுக்கான திருமணத்தை நடத்த முடியாமல் உள்ளனர். இவையனைத்தும் சமூகத்தை பாரிய நெருக்கடிகளுக்கு இட்டுச்சென்றள்ளதால் அவற்றில் உலமா சபைக்கும் பாரிய பொறுப்பு உள்ளது.\nஅ.இ. உலமா சபையிடமி��ுந்தான எதிர்பார்ப்புகள்\nநாம் ஒரு குழுவாக எமது பணத்தை திருப்பி எடுக்க எடுக்கும் முயற்சிகளுக்கு அ.இ.ஜ. உலமா சபையும் செயற்படத்தக்க வகையில் இணைந்து கொள்ள வேண்டும். ஆனாலும் இது விடயத்தில் உலமா சபை எத்தகைய தெளிவான நடவடிக்கையையும் இதுவரை எடுக்கவில்லை. இலங்கையில் வேறு பல இஸ்லாமிய வங்கிகள் உள்ளதால் அவற்றின் பல நிகழ்வுகளில் சிலிங்கோ இ.ப.இ பிரிவினரிடமிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என நாம் அவற்றிடம் கேட்டிருந்தோம். ஆனாலும் இந்த வேண்டுகோள் சம்பந்தமாக எந்த வித திருப்தியான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை.\nஇப்பிரச்சனைகள் பற்றி ஆராய சிலிங்கோ தலைவர் லலித் கொத்தலாவலையுடன் ஒரு சந்திப்புக்கான ஏற்பாட்டை செய்யும்படி நாம் உங்களிடம் கோரியிருந்தோம். ஏனென்றால் உங்களின் ஷரியா பிரிவு உறுப்பினர்கள் லலித் கொத்தலாவையுடன் ஒவ்வொரு சிலிங்கோ இ.ப.இ பிரிவின் கிளை திறப்பு நிகழ்வுகளுக்கும் கூடவே சென்றனர். ஆனால் முதலிட்டாளர்கள் சார்பில் நீங்கள் லலித் கொத்தலாவையை சந்திக்காமல் விட்டு விட்டீர்கள்.\nபிரதி அமைச்சர் ஹிஸ்புள்ளா தனது மனைவியுடன் 140மில்லியன் ரூபா சிலிங்கோ இ.ப.இ. பிரிவில் வைப்பிலிட்டார் என்பது மிகவும் தெரிந்த விடயம். அந்தப் பணம் சிலிங்கோ இ.ப.இ. பிரிவிலிருந்து 2004ம் ஆண்டு பெறப்பட்டு விட்டது. காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமாவுடன் தொடர்பு கொண்டு பிரதி அமைச்சர் ஹிஸ்புள்ளாவை இது பற்றிய ஆலோசனைக்கு அழைத்து வரும்படி நாம் உங்களிடம் கோரினோம். ஏனென்றால் அவர் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசியல்வாதி என்பதால் பொது மக்களிடத்தில் பொறுப்புச் சொல்ல வேண்டியவர். இது விடயத்தில் அவருக்கான அழுத்தத்தை கொடுப்பதற்கு அ இ ஜ உலமா சபைக்கு உரிமை உண்டு. எனெனில் உலமா சபை முஸலிம் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. எமது சமூகம் அல்லது சமூகத்தின் ஒரு பகுதி பாதிக்கப்படும் போது ஜம்இய்யத்துல் உலமா உறுதியாக முன் வருவது அவசியமானதாகும். எது எப்படியிருப்பினும் நீங்கள் இந்தக்கோரிக்கைகளை புறந்தள்ளி விட்ட நிலையில் உங்களது உலமா சபையின் உறுப்பினர்கள் டொக்டர் ஸாகிர் நாயக்குடன் இணைந்து காத்தான்குடியில் உள்ள ஹிஸ்புள்ளாவின் இல்லத்தில் பணத்தை பெருக்கும் நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.\nஇந்த நாட்டில் குறிப்பாக ஆதம் (அலை) அவர்கள் சுவர்க்கத்திருந்து பூமிக்கு வந்த போது கால் பதித்த இந்த நாட்டில் இஸ்லாமிய நிதி அபிவிருத்தியை காண நாம் அனைவரும் விரும்புகிறோம்.\nஇதற்காக என்ன தேவை என்றால் சரியான கண்காணிப்பும் வழிகாட்டலும் கொண்ட அமைப்பு அவசியம் தேவை, உங்களது உலமா சபை போன்று.\nஎனினும் நாம் எமது பணத்தை மீளப்பெறுவதில் இன்னமும் போராட்டத்தை விட்டு விடவில்லை. நாம் இந்தப்பணத்தை ஹலாலான வழியில் சம்பாதித்தோம் என்பதும் அதனை மீளப்பெறுவோம் என்பதும் எமக்குத்தெரியும். இது சம்பந்தமாக அனைத்து நடவடிக்கைகளையும் சட்ட நடவடிக்கைகளையும் எடுக்கவுள்ளோம்.\nஎனினும் இது விடயத்தில் அ.இ.ஜ. உலமா சபை இன்னமும் மௌனமாக இருப்பது கவலைக்குரிய விடயமாகும். முதலீட்டாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுக்கு உதவுவதற்கும் இலங்கை முஸ்லிம்களின் குரலாக செயற்படுவதற்கும் அ.இ.ஜ. உலமா சபை உறுப்பினர்களுக்கு அள்ளாஹ் தஆலா வழிவகுக்க வேண்டும்.\nஒரு சதக்கா என்பது தண்ணீர் நெருப்பை அணைப்பது போல் பாவத்தை அழித்து விடும் என முஹம்மது நபி (ஸல்) அவர்கள் சொல்லியுள்ளார்கள்.\nOne Response to சிலிங்கோ இலாப பங்கீட்டு முதலீட்டாளர்கள் சங்கம், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவுக்கு திறந்த மடல்\nபிரபலங்களை கண் கலங்க வைத்த கூகுள் விளம்பரம்\nஅளுத்கம ,பேருவளயில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்காக கல்முனை பள்ளிவாசல் சம்மேளனத்தால் அறவிடப்பட்ட பணவிபரம்கள்\nகல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் இரவு நேரங்களிலும் சுத்திகரிப்பு சேவை; முதல்வர்\nகல்முனையில் மாடு அறுப்பதற்கும் உண்பதற்கும் தடையில்லை; மாநகர முதல்வர்\nபங்களாதேஷ் அரச உயர்மட்டக் குழு கல்முனை முதல்வருடன் சந்திப்பு\nகல்முனையில் 3 நாட்களுக்கு நீர் விநியோக தடை\nசிரேஷ்ட பிரஜைகள் கௌரவிப்பும்,கலாசார நிகழ்வும்\nகளுவாஞ்சிக்குடி அனுராத பாக்கியராஜாவின் சிறுகதை நூல் வெளியீட்டு நிகழ்வு\nகிழக்கில் நிலவும் சீரற்ற காலநிலை மேலும் தொடரும்\nபொத்துவில் தவிசாளரை மாற்றுமாறு ஆளும் மு.கா. உறுப்பினர்கள் போர்க்கொடி\nநிந்தவூரின் பாதுகாப்பு தொடர்பில் விஷேட தீர்மானங்கள்\nதுப்பாக்கி முனையில் ஆட்சி மாற்றம் – மஹிந்தவின் முயற்சி\nமக்கள் தீர்ப்பு : மைத்ரியா \nMY3 இன் கண்டி பொது கூட்டத்தில் மக்கள் வெள்ளம்\nசர்வதேச ச��ித் திட்டம் என்ற அரசாங்கத்தின் குற்றச்சாட்டு மாயையானது\nஇலங்கை ஜூனியர் கிரிக்கெட் அணி வீரர்கள் சென்னையில் திருப்பி அனுப்பப்பட்டனர்\nஇலங்கையில் எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் இல்லை- பாதுகாப்பு அமைச்சு\nகாஸாவில் ஷஹீதாகியவர்களின் தொகை 1032ஆக உயர்வு\nகடந்த 24 மணித்தியாலங்களில் 4 இஸ்ரேலிய இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்\nதென் சூடானில் 39 லட்சம் பேர் பசியில் வாடி வருவதாக ஐ.நா. தெரிவிப்பு\nஅல்ஜீரிய விமானத்தின் கருப்பு பெட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன\nஸ்மார்ட்போனின் மூலமாக இப்போது நூளம்பையும் விரட்ட முடியும்\nGoogle Fiber சேவை தொடர்பில் புதிய அறிவித்தல் வெளியானது\nநொக்கியா அறிமுகம் செய்யும் முதலாவது அன்ரோயிட் கைப்பேசி\nYouTube வழங்கவுள்ள புதிய வசதி\nஇணைய தமிழ் டைப்பிங் மென்பொருள் NHM Writer\nஇணையத்தை கலக்கும் இன்டர்நெட் பேபி\n100வது பிறந்தநாளில் 13,000 அடி உயரத்திலிருந்து குதித்து சாதனை\nஉடலுக்கு புத்துணர்ச்சி தரும் தேன் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது தெரியுமா..\nபோப்பாண்டவரின் நாற்காலியில் காலாட்டிய சிறுவன்\nஉலகின் முதல் மிதக்கும் அணு உலை\n2012ஆம் ஆண்டில் இலங்கைக்கு 2.75 மில்லியன் கையடக்க தொலைபேசிகள்\nஇந்திய ஓவர்சிஸ் வங்கியின் ஊடகவியலாளர் மாநாடு\nசரிவு கண்டது சீன பொருளாதாரம்\nவிஞ்ஞான உலகத்தில் கடன் அட்டையின் பங்கு\nமுதலீடு செய்வதில் தங்கத்தை விட வெள்ளி லாபம் தரும்\nகிறிஸ்டியானோ ரொனால்டோ ஹெட்ரிக் : உலக்கிண்ண போட்டிக்குத் தெரிவானது போர்த்துக்கல்\nஒரு நாள் தொடரை கைப்பற்றியது இந்திய அணி\nதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டம்: 26 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி\nipl போட்டிகளில் கலந்து கொண்டுள்ள இலங்கை போட்டியாளர்கள் தாமதம்\nராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ராகுல் டிராவிடுக்கு 11 லட்ச ரூபாய் அபராதம்:ஐபிஎல் நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bsnleusalem.com/2017/03/blog-post_31.html", "date_download": "2019-02-17T19:48:32Z", "digest": "sha1:SZD4PX4FHTTEOGWSQKPOQIBQAYSW3PGG", "length": 8102, "nlines": 39, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM: மக்கள் முதல்வர்கள் - எளிமையின் உதாரணங்கள்!", "raw_content": "\nமக்கள் முதல்வர்கள் - எளிமையின் உதாரணங்கள்\n1988 மே மாதம்.. திரிபுராவில் 10 ஆண்டுகளாக ஆட்சியிலிருந்த இடது முன்னணி அரசு தேர்தலில் தோல்வியடைந்தது. முதல்வர் நிருபென் சக்ரவர்த்தி பதவியை விட்ட�� விலகி, முதல்வர் இல்லத்திலிருந்து ஒரு சிறிய டிரங்க் பெட்டியை எடுத்துக்கொண்டு, ரிக்�ஷாவில் ஏறி மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்துக்குச் சென்று தங்கினார். இது தொடர்பாகச் சிறிய அளவில் செய்திகள் வெளியாகின. மறுநாள் தினமணி நாளிதழ் ‘இப்படியும் ஒரு முதல்வர்’ என்று எழுதியதைத் தொடர்ந்து, எண்ணற்ற வாசகர்கள் தங்கள் வியப்பை, வேட்கையை வெளிப்படுத்தியிருந்தனர். 1991-ல் மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்துக்கு அவர் தமிழகம் வந்திருந்தபோது அவருக்குக் கிடைத்த வரவேற்பு அலாதியானது.\n1993-ல் மீண்டும் இடது முன்னணி தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்தபோது, ஆதிவாசிகளின் ஆதர்ச நாயகனான தசரத் தேவ் முதல்வரானார். நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டிருந்த அவர், சென்னை ராயபுரத்தில் இருந்த மருத்துவர் விஸ்வநாதனிடம் சிகிச்சை பெற்றுவந்தார். அப்போது அரசு விருந்தினர் மாளிகையில் தங்காமல், மேற்கு வங்க அரசு சென்னையில் சிகிச்சைக்காக வரும் நோயாளிகளுக் கென ஏற்படுத்தியிருந்த இளைஞர் விடுதியின் ஓர் அறையில்தான் தங்குவார். அவரது தனி மருத்துவர் டாக்டர் பட்டாச்சார்யா மற்றொரு அறையில் தங்குவார். 1998-ல் அவர் இறக்கும் வரை இப்படித்தான் நடந்தது.\nதசரத் தேவ் மறைவைத் தொடர்ந்து, 1998-ல் முதல்வராகப் பொறுப்பேற்ற மாணிக் சர்க்கார், தொடர்ந்து நான்காவது முறையாகப் பதவியில் நீடிக்கிறார். வட கிழக்கு மாநிலங்களிலும் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திலும் அமலாக்கப்பட்டு வந்த ராணுவப் படைப் பிரிவுகளுக்கான சிறப்பு அதிகாரங்கள் சட்டம் (AFSPA) 2015 மே மாதத்தில் திரிபுரா மாநிலத்திலிருந்து முற்றிலுமாக விலக்கிக்கொள்ளப்பட்டது. இதைச் சாதித்தவர் மாணிக் சர்க்கார்.\nஅவருக்கு இந்த ஆண்டுக்கான காயிதே மில்லத் விருது வழங்கப்படுகிறது. மணிப்பூர் ராணுவப் படைப் பிரிவுகளுக்கான சிறப்பு அதிகாரங்கள் சட்டத்தை எதிர்த்து கடந்த 16 ஆண்டுகளுக்கும் மேலாகப் போராடிவரும் மக்கள் உரிமைகளுக்கான போராளி இரோம் ஷர்மிளா, கன்னியாகுமரி மாவட்டத்தில் கல்வியாளராகச் செயல்பட்டுவரும் முகம்மது இஸ்மாயில் ஆகியோருக்கும் இந்த விருது 30.03.2017 அன்று சென்னையில் நடைபெறும் விழாவில் வழங்கப்பட்டது.\nதிரிபுரா மாநிலத்தின் மூன்று முதல்வர்களும் எளிமையின் இருப்பிடமாக, நேர்மையின் உறைவிடமாக இருப்பதற்கு அந்த மாநிலம் ச��ர்ந்த கலாச்சாரம்தான் காரணமா அல்லது அவர்கள் சார்ந்திருக்கும் இடதுசாரித் தத்துவம் காரணமா என்ற கேள்வி எழுந்தது. சமூக மாற்றத்துக்காகப் போராடிய இ.எம்.எஸ்., ஏ.கே. கோபாலன், இ.கே. நாயனார், அச்சுதானந்தன் என கேரளாவிலும், ஜோதிபாசு, புத்ததேவ் பட்டாச்சார்யா என மேற்கு வங்கத்திலும், ப.ஜீவானந்தம், பி.ராமமூர்த்தி, ஏ.நல்லசிவன் என தமிழகத்திலும் எளிமையின், நேர்மையின் உருவங்களை உருவாக்கிய இடதுசாரித் தத்துவத்தின் வழி நிற்பதால்தான் இத்தகைய குணமாற்றத்தை மாணிக் சர்க்கார் போன்ற தலைவர்களிடம் நம்மால் காண முடிகிறது. இத்தகையோரின் இருப்பும் நடப்புமே நமக்குள் எதிர்காலம் குறித்த நம்பிக்கையை விதைக்கிறது. இன்றைய தேவை இத்தகு மனிதர்கள்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2013/02/blog-post_28.html", "date_download": "2019-02-17T20:28:59Z", "digest": "sha1:3R5S2VA5KZFOQ4K6EZC47C4MBQF5BWAT", "length": 32869, "nlines": 336, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: கேட்டால் கிடைக்கும் - தனியார் பஸ் அட்டூழியங்கள்.", "raw_content": "\nகேட்டால் கிடைக்கும் - தனியார் பஸ் அட்டூழியங்கள்.\nதனியார் பஸ்களின் அட்டூழியங்களைப் பற்றிய அனுபவங்கள் பல பேருக்கு பல விதங்களில் இருந்திருக்கிறது. ஆனால் ஒழுங்காக வண்டி ஓட்டவே தெரியாத ட்ரைவருடன் பயணிப்பது என்பது எவ்வளவு பெரிய கொடுமை. அதுவும். ரெண்டு பஸ்ஸுக்கான பயணிகளுடன்.\nரெண்டு வாரத்துக்கு முன் நம் வாசகி ஒருவர் தன் கணவர் மற்றும் ஒன்னரை வயது குழந்தையுடன் மயிலாடுதுறை போவதற்காக பெருங்களத்தூர் பஸ் நிலையத்தில் காத்திருந்திருக்கிறார்கள். அப்போது அங்கே ராமுவிலாஸ் என்கிற தனியார் ஆம்னி பேருந்து வந்திருக்கிறது. கும்பகோணம் செல்லும் வண்டி என்றும், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுரை என்று வழி சொல்லியிருக்கிறார்கள்.ஆட்களை ஏற்றிய பிறகு ஏற்கனவே பஸ்சில் இருந்த பண்ரூட்டி, வடலூர் செல்ல ஏறியவர்களை தாங்கள் இப்போது ஈசிஆர் ருட் வழியாக போகப் போகிறோம் என்றும், அதனால் பின்னால் வரும் பஸ்ஸில் ஏறிக் கொள்ளுங்கள் என்று சொல்லியிருக்கிறார்கள். ஏறிய பயணிகள் முன்னமே சொல்லியிருந்தால் வேறு வண்டியில் வந்திருப்போமே என்று சண்டையிட, கொஞ்சமும் அசராத ஆட்கள், உங்களுக்கான வண்டி பின்னால் வருகிறது என்று சொல்லி இறக்கிவிட்டிருக்கிறார்கள். பெருங்களத்தூரில் கட் செய்து ஈஸி��ர் வழியாக திருப்போரூர் வழியாக சென்றிருக்கிறார்கள். போகிற வழியில் ஒரு லாரியை ஓவர்டேக் செய்ய அந்த லாரியின் ரியர்வியூ மிரரை இடித்துவிட்டு ஓட்ட, பஸ் ட்ரைவரின் அருகில் இருந்தவர் ட்ரைவரிடம். ‘ டேய்.. எப்பத்தான் ஒழுங்கா ஓட்டக் கத்துக்குவ..” என்று கேட்க.. நானும் ட்ரை பண்ணேன்னேன் சரியா வர மாட்டேன்குது “ என்று சொல்வதை கேட்டதும், வண்டியில் பயணம் செய்த நம் வாசகிக்கு அடிவயிறு கலங்க ஆரம்பித்திருக்கிறது. இந்த லட்சணத்தில் இவர்களுடய கம்பெனி வண்டி ஒன்று ப்ரேக் டவுன் ஆகி அனுமந்தை அருகே நின்றிருக்க, அதில் இருந்த பண்ரூட்டி, சேத்தியாதோப்பு, வடலூர் செல்ல வேண்டியவர்களை ஏற்றிக் கொண்டு, வண்டி புல்லோடோடு போயிருக்கிறது.\nவண்டி நிறைய ஆட்களுடன் உட்காருவதற்கு இடம் இல்லாமல் கைக்குழந்தைகளூடன் பெண்களும் முதியவர்களுடன் பயணித்திருக்கிறது அந்த வண்டி. ஒரு கைக்குழந்தைப் பெண் தன் குழந்தைக்கு, நின்றமேனியில் தாய்பால்புகட்டிக் கொண்டு வந்திருக்கிற நிலையைப் பார்த்து நம் வாசகி மிகவும் விசனப்பட்டிருக்கிறார். இந்த நேரத்தில் ஈஸிஆர் வழியாய் போனதால் ஊருக்குள் போகும் என்று நினைத்து ஏறிய வடலூர் ஆட்களை எல்லாம் ஹைவேயில் நடு ரோட்டிலேயே இறக்கிவிட்டிருக்கிறார்கள். அவர்கள் இறங்கிய இடத்திற்கு பஸ் ஸ்டாண்டிற்கும் தூரம் ரொம்பவும் அதிகம். இதை கேட்டதற்கு ஊருக்குள்ள எல்லாம் வராது. அலோவ் பண்ணமாட்டாங்க என்று சொல்லியிருக்கிறார்கள். பொறுமையிழந்த நம் வாசகி, பெருங்குரலெடுத்து கத்த ஆரம்பித்திருக்கிறார். உங்களுக்கு எல்லாம் மனிதாபிமானமே இல்லையா இப்படி நடு ரோட்டில் இறங்கிவிட்டால் எப்படி இப்படி நடு ரோட்டில் இறங்கிவிட்டால் எப்படி மரியாதையாய் ஊருக்குள் கொண்டு போய் விடவில்லையென்றால் வண்டியை போலீஸ் ஸ்டேஷனுக்கு விட வேண்டியிருக்கும் என்று கத்த ஆரம்பித்ததும், உடனிருந்தவர்களும் சேர்ந்து கத்த ஆரம்பிக்க, வேறு வழியில்லாமல் ஊரினுள் நுழைந்து பஸ் நிலையத்தில் இறக்கி விட ஆரம்பித்திருக்கிறார்கள். இதன் முடிவில் சிதம்பரம் அருகே ஒர் வளைவில் ஒர் பஸ்ஸுடன் நேருக்கு நேர் மோத இருந்த விபத்து மயிரிழையில் தப்பியிருக்கிறது. இதற்கும் அந்த டரைவர் அருகில் இருந்தவர் “டரைவிங் வராத உன்னையெல்லாம் வச்சிட்டு மாறாட வேண்டியிருக்கு” என்று திட்டியி��ுக்கிறார். ஒரு வழியாய் ஊர் போய் சேர்ந்தாலும் இதன் பாதிப்பு அவருக்கு ரெண்டு மூன்று நாட்களுக்கு இருந்திருக்கிறது.\nமனித உயிரை எவ்வளவு துச்சமாய் மதித்திருந்தால் ஒர் திறமையில்லாத ட்ரைவரை அமர்த்தி வண்டியை விட்டிருப்பார்கள். கோயம்பேட்டிலிருந்து ஏறியவர்களுக்கு 300 ரூபாயும், பெருங்களத்தூரிலிருந்து ஏறியவர்களுக்கு 250 ரூபாயும் வாங்கியவர்கள் யாருக்கும் டிக்கெட்டோ, அலல்து ஏதாவது ரசீதோ கொடுக்க வில்லையாம். கேட்டால் அதெல்லாம் வழக்கமில்லை என்று சொல்லியிருக்கிறார்கள். எனக்கென்னவோ இந்த வண்டி ரூட் வண்டியாகவே இருந்திருக்காது என்று தோன்றுகிறது. ஏனென்றால் வண்டியின் மேலே ராமு விலாஸ் என்றும் கீழே வள்ளி விலாஸ் என்றும் எழுதியிருந்ததாகவும், வண்டி நம்பர் TN 04 K 7423 என்று எழுதியிருந்ததாய் சொன்னார்.\nஅட்லீஸ்ட் வாசகி கோபத்தில் எழுந்து கேட்க ஆரம்பித்ததால் வண்டியில் பயணித்தவர்களின் பலருக்கு சரியான நிறுத்தத்தில் நிறுத்தப்பட்டு நிம்மதியாய் போய் சேர்ந்திருக்கிறார்கள். இவரது வருத்தம் என்னவென்றால் நான் கத்தும் வரை ஜாம் பாக்காக இருந்த வண்டியில் ஒருவர் கூட ஏன் என்று கேட்கவில்லை என்பதுதான் என்கிறார். யாராவது கேட்கட்டும், பார்த்துப்போம் என்கிற நிலை இருக்கும் வரை நாம் தனியாளாய் போராட்டித்தான் ஆக வேண்டும். போராடுவோம். நாம் கேட்க மற்றவர்களும் கேட்க ஆரம்பிப்பார்கள் அதற்காகவாவது நாம் நம் குரலை முதலில் உயர்த்துவோம். இந்த வண்டி உரிமையாளர் குறித்து ஒரு புகாரை கேட்டால் கிடைக்கும் மூலமாக பதிவு செய்ய ஆவண செய்ய இருக்கிறோம்.\nLabels: கேட்டால் கிடைக்கும், தனியார் பஸ்\nமந்தை கூட்டத்தை நினைத்தால் தான்\nவழிப்போக்கன் - யோகேஷ் said...\nஎனக்கென்னவோ இந்த வண்டி ரூட் வண்டியாகவே இருந்திருக்காது என்று தோன்றுகிறது\nதல : இது ஒரு தொடர்கதை.....\nவெள்ளி இரவுகளில் இது போல பல வண்டிகளை தாம்பரம் மற்றும் பெருங்குளத்தூர் பகுதிகளில் பார்க்கலாம்.\nஇவ்வளவு ஏன்... ஆன்லைனில் பதிவு செய்து செல்லும் ரெகுலர் பேருந்துகள், பயணிகள் எண்ணிக்கை குறைவாய் இருக்கும் பச்சத்தில் இரு வேறு தடத்தில் செல்ல வேண்டிய பேருந்து பயணிகளை ஒரே பேருந்தில் ஏற்றி விட்டு, நடு இரவில் நட்டாற்றில் இறக்கி விட்டது போல் பைபாஸில் இறக்கி விடுவதுண்டு.. ஒரிரு முறை நான் ஒட்டுன(ர்)களிடம் ச��்டை போட்டுத்தான் சரி செய்ய வேண்டியிருந்தது....\nஎன் அனுபவத்தை சொல்கிறேன்.2000மாவது ஆண்டு.காஞ்சிபுரத்தில் இருந்து திருப்பதி சென்றேன் (தனியாய்).தரிசனம் முடிந்து இரவு 9.30 க்கு கீழ் திருப்பதி பஸ் நிலையத்தில் காஞ்சிபுரம் செல்லும் பாரதி பஸ் கிளம்பியது.காஞ்சிபுரம் டிக்கெட் வாங்கினேன்.ஆங்கங்கே நிறுத்தி வழி டிக்கெட் எல்லாம் ஏற்றிக்கொண்டு திருத்தணி வரவே 12 மணி ஆக்கிவிட்டார்கள்.மீதம் பஸ்சில் இருப்பது மொத்தம் ஒரு 7, 8 பேர் தான்.திடீரென்று கண்டக்டர் பஸ் அவ்வளவுதான் போகும் காஞ்சிபுரம் செல்பவர்கள் இறங்கி வேறு பஸ்சில் ஏறிகொள்ளவும் என்று சொல்லி பாக்கி டிக்கெட் காசை வாங்கிக்கொள்ள சொன்னார்.திருத்தணி பஸ் நிலையத்தின் உள் நான் இன்னும் சிலர் .அவ்வளவுதான் .ஒரே ஒரு டீ கடை .பஸ் நிலையம் வெறிச்சோடி காணபடுகிறது.நீண்ட நேரம் கழித்து ஒரு பஸ் பஸ் நிலையம் வெளியேவே நிறுத்தி அப்படியே பஸ் நிலையம் உள்ளே வராமல் சென்று விட்டான்.எங்களுக்கு தெரியாது இரவில் அப்படிதான் என்று.அதோடு 4 மணிக்கு தான் பஸ் என்று டீ கடைக்காரர் சொல்கிறார்.4 மணி நேரத்தை டீ கடை உள்ளேயே கழித்தேன்.பின் பஸ் ஏறி 6 மணிக்கு காஞ்சிபுரம் வந்தேன்.இவர்கள் வைத்ததுதான் சட்டம்.\nதமிழ்நாட்டில் spare பஸ்களை இந்த மாதிரித்தான் சென்னைக்கும் இயக்கி கொண்டுள்ளார்கள்\nECR வழித்தடத்தில் செல்லும் பேருந்து பண்ருட்டி,வடலூர்,சேத்தியாத்தோப்புக்கு ஏன் போகணும்,அதுவும் வடலூரில் பைபாஸ் ,முடியலை அவ்வ்\nஒரு முறை அவ்வழித்தடத்தில் சென்று பாருங்க,அந்த ஊருலாம் எங்கே இருக்குனு தெரியும் :-))\nஇது போன்ற பிரச்சனை எனக்கு KPN பஸ்ஸிலும் நடந்திருக்கிறது. கூட்டம் குறைவாக இருக்கும் போது, ஒரு பஸ் பிரேக்டவுன் என சொல்லி, இரண்டு பஸ்ஸின் கூட்டத்தை ஒரே வண்டியில் அனுப்பிவிடுவார்கள். :(\nஅதுவும் விடுமுறை தினம் என்றால் இவர்கள் கொட்டம் தாங்காது. :(\nகண்டிப்பா செய்யுங்க சங்கர் சார் இவர்களை விட கூடாது\nமக்கள் யாராவது எதிர்த்து கேட்டால் மட்டும் தான் குரல் கொடுக்கிறார்கள் அது வரை ஆட்டு மந்தை கூட்டம் போல் தான் நான் பல இடங்களில் அனுபவபட்டிருக்கிறேன்\nஇது தொடர்கதை ஆகி வருகிறது எதிர்த்து குரல் கொடுக்க யாரும் முன் வருவதில்லை\nஎன் ராஜபாட்டை : ராஜா said...\nஅலட்சியமான செயல் .. கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் .\nஎன் ராஜப���ட்டை : ராஜா said...\nஅரசு பேருந்துகளும் விதிவிலக்கல்ல ... பஞ்சர் என்றால் ஆட்கள் வந்துதான் ஓட்ட வேண்டும் என சொல்லிவிடுவார்கள் . தாமதமாகி விட்டால் எந்த நிறுத்தத்திலும் நிருத்தாமால் ( கூட்டம் இல்லை என்றாலும் ) சென்றுவிடுவார்கள் .\nECR வழித்தடத்தில் செல்லும் பேருந்து பண்ருட்டி,வடலூர்,சேத்தியாத்தோப்புக்கு ஏன் போகணும்,அதுவும் வடலூரில் பைபாஸ் ,முடியலை அவ்வ்\nஒரு முறை அவ்வழித்தடத்தில் சென்று பாருங்க,அந்த ஊருலாம் எங்கே இருக்குனு தெரியும் :-))\"\nவவ்வால் அண்ணே கடலூர் சிதம்பரம் ங்குறது . .\nமாறிடிச்சு போல . .\nகுரல் கொடுத்த பெண்மணி பாராட்டுக்கு உரியவர் . . .\nநீங்கள் நடித்து நாளை வெளிவரும் சந்தமாமா\nயாராவது கேட்கட்டும் என்ற மனநிலை நம்மில் மாறாத வரை இப்படித்தான் அண்ணா நடக்கும்.\nகுரல் கொடுத்த முகம் தெரியா அந்த சகோதரிக்கு வாழ்த்துக்கள்.\nமுஸ்லீம்களுக்கு எதிராகவும் இந்துத்துவா ஆர் எஸ் எஸ் போன்ற காவி தீவிரவாதிகளுக்கு ஆதரவாகவும் விஷத்தை கக்கும் தங்களை யார் கண்டிப்பது.\nஇது போன்ற அனுபவங்கள் பலருக்கும் வாய்த்திருக்கிறது.\nமக்கள் பலரும் அமைதியாய் இருப்பதற்குக் காரணம் அவை பெரிய புள்ளி யாருடையதாகவாவது இருந்து தொலைத்து விட்டால் என்ற அச்சம் தான்\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nகேட்டால் கிடைக்கும் - தனியார் பஸ் அட்டூழியங்கள்.\nகொத்து பரோட்டா - 25/02/13\nஅமீரின் ஆதி - பகவன்\nகொத்து பரோட்டா - 11/02/13\nMama - பேய் வளர்த்த பிள்ளைகள்\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/nadigaiyar-thilagam/", "date_download": "2019-02-17T19:55:24Z", "digest": "sha1:3M5VJUERNTDSBJLGX7453BSB5TO46BAL", "length": 4179, "nlines": 103, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "nadigaiyar thilagamChennai Today News | Chennai Today News", "raw_content": "\nராஜமெளலியின் அடுத்த படத்தில் கீர்த்திசுரேஷ்\nகீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘சாவித்ரி’ படப்பிடிப்பு தொடங்கியது\nடிடிவி தினகரனை வம்புக்கு இழுக்கின்றதா மக்கள் நீதி மய்யம்\nடர்பன் டெஸ்ட்: 9 விக்கெட்டுக்களை இழந்த பின்னரும் த்ரில் வெற்றி பெற்ற இலங்கை\nகாஷ்மீர் தாக்குதல் எதிரொலி: இம்ரான்கான் படத்தை மறைத்த இந்திய கிரிக்கெட் கிளப்\nபாகிஸ்தான் மீது இந்தியா எடுத்த அதிரடி நடவடிக்கை\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/11/deposits-above-rs-2.5-lakh-to-face-tax-200-penalty-on-income-mismatch.html", "date_download": "2019-02-17T20:06:40Z", "digest": "sha1:R3SVIHJDVN35GUJVS4FNV24T7QAPRX3D", "length": 6565, "nlines": 70, "source_domain": "www.news2.in", "title": "டெபாசிட்டுகள் வாடிக்கையாளரின் வருமானத்துடன் பொருந்‌தாவிட்டால் வரியுடன் 200% அபராதம் - News2.in", "raw_content": "\nHome / தேசியம் / நரேந்திர மோடி / ரூபாய் நோட்டுக்கள் / வணிகம் / வரி / வருமான வரித்துறை / டெபாசிட்டுகள் வாடிக்கையாளரின் வருமானத்துடன் பொருந்‌தாவிட்டால் வரியுடன் 200% அபராதம்\nடெபாசிட்டுகள் வாடிக்கையாளரின் வருமானத்துடன் பொருந்‌தாவிட்டால் வரியுடன் 200% அபராதம்\nThursday, November 10, 2016 தேசியம் , நரேந்திர மோடி , ரூபாய் நோட்டுக்கள் , வணிகம் , வரி , வருமான வரித்துறை\nடெல்லி: 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி நேற்று முன்தினம் அறிவிப்பு வெளியிட்டார். மக்கள் தங்களிடம் உள்ள 500, 1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகளை இன்று முதல் டிசம்பர் 30-ஆம் தேதி பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் நவம்பர் 10-ஆம் தேதி அதாவது இன்று முதல் டிசம்பர் 30-ஆம் தேதி வரை வங்கிகளில் 500 மற்றும் 1000 ரூபாய்களாக செய்யப்படும் டெபாசிட் குறித்த தகவல்களை வங்கிகளிடம் இருந்து மத்திய அரசு கேட்டுப்பெற உள்ளது.\nமேலும் இரண்டரை லட்சம் ரூபாய்க்கு மேல் டெபாசிட்டுகள் செய்யும் வாடிக்கையாளர்கள் அதற்கு முறையான ஆதராங்களை காட்ட வேண்டும். அவ்வாறு செய்யப்படும் டெபாசிட்டுகள், வாடிக்கையாளரின் வருமானத்துடன் பொருந்திச் செல்லாவிட்டால் அதற்கான வருமான வரியும், ‌வரித் தொகை மீது 200 சதவிகித அபராதமும் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை மத்திய வருவாய்த் துறைய செயலாளர் ஹஷ்முக் அதியா தெரிவித்துள்ளார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ் அமைச்சர்களின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-enthiran-2-aksheykumar-14-01-1625284.htm", "date_download": "2019-02-17T20:24:14Z", "digest": "sha1:2IG6HYGW3G4KRWA76BEODG34DSW3CJLL", "length": 10648, "nlines": 129, "source_domain": "www.tamilstar.com", "title": "2.0 படத்தில் வில்லனாக நடிக்க பயமா? அக்ஷய் குமார் பதில் - Enthiran 2aksheykumar - 2.0 | Tamilstar.com |", "raw_content": "\n2.0 படத்தில் வில்லனாக நடிக்க பயமா\nரஜினிகாந்த்- ஐஸ்வர்யா ராய் நடிப்பில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘எந்திரன்’. இந்த படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்குமாறு இந்தி நடிகர் அமிதாப்பச்சனுக்கு இயக்குனர் சங்கர் அழைப்பு விடுத்தார்.\nஆனால், வில்லன் வேடத்தில் நடித்தால் ரசிகர்கள் அதனை விரும்பமாட்டார்கள் என்று ரஜினிகாந்த் சொன்னதால், அந்த முடிவை கைவிட்டதாக அமிதாப்பச்சன் சமீபத்தில் தெரிவித்தார்.\nபின்னர், வில்லன் வேடத்தை ரஜினிகாந்தே ஏற்று நடித்தார். அந்த படம் வசூலை வாரிக்குவித்தது. இதைத்தொடர்ந்து, ‘எந்திரன்-2’ படத்தை சங்கர் இயக்குகிறார். இதிலும், ரஜினிகாந்தே கதாநாயகனாக நடிக்கிறார்.\nகதாநாயகியாக எமி ஜாக்சன் நடிக்கிறார். வில்லன் வேடத்தில் நடிக்க முதலில் ஹாலிவுட் நடிகர் அர்னால்டு பேசப்பட்டார். அவர் குறிப்பிட்ட சில நிபந்தனைகளை விதித்ததால், அவர் ஒப்பந்தம் செய்யப்படாமலேயே விலகினார்.\nஇதைத்தொடர்ந்து, எந்திரன்-2 படத்தின் வில்லன் வேடத்தை இந்தி திரையுலகில் முன்னணி கதாநாயகனாக திகழும் இந்தி நடிகர் அக்ஷய் குமார் ஏற்றார். அக்ஷய் குமார் மும்பையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.\nஅப்போது, ‘எந்திரன்-2’ படத்தில் உங்களுக்கு வில்லன் வேடத்தில் நடிக்க பயமாக இருக்கிறதா என்று நிருபர்கள் கேட்டனர். இதற்கு பதிலளித்த அவர், ‘என்னுடைய ரசிகர்கள் மிகவும் புத்திசாலிகள்’ என்றார். இதுபற்றி மேலும், அவர் கூறியதாவது:-\nதமிழ் சினிமாவில் வலுவான வேடத்தில் நடிக்கும் முதல் இந்தி நடிகர் என்ற முறையில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். எந்திரன்-2 படத்தில் என்னை அணுகியதற்காக நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.\nவேறு ஏதாவது இந்தி நடிகர்கள் தமிழ் சினிமா பக்கம் சென்றிருக்கிறார்களா கொஞ்சம் தென்னிந்திய சினிமாவை பாருங்கள்.நமது கதாநாயகிகளை அவர்கள் எடுத்துக்கொள்கிறார்கள்.\nஇந்த வழக்கத்தை மாற்ற நான் விரும்பினேன். இதனால் தான் தென்னிந்திய சினிமாவுக்குள் நுழைகிறேன். மேலும், எந்திரன்-2 கதை என்னை மிகவும் கவர்ந்தது. நல்ல கதையம்சம் கொண்ட படம் அது.\nபடம் இரண்டு மொழிகளில் தயாராகிறதா என்பதை என்னால் இப்போதைக்கு சொல்ல முடியாது. படம் ரிலீஸ் ஆக இன்னும் ஓராண்டு இருக்கிறது. படப்பிடிப்பு ஆரம்பமாகிவிட்டது. என் தொடர்பான காட்சிகள் இன்னும் ஒரு மாதத்துக்குள் படமாக்கப்படும்.\nஇவ்வாறு அக்ஷய் குமார் தெரிவித்தார்.\n▪ “ஜீனியஸ்“ கல்வி பற்றி பேசும் படமாக இருக்கும் - இயக்குனர் சுசீந்திரன்\n▪ ஜீனியஸ் உண்மையான கதை - சுசீந்தரன்\n▪ இறுதி விசாரணையில் எந்திரன் கதை விவகாரம்\n▪ பெரிய நடிகர்கள் நடிக்க யோசித்த கதையில் நான் புதுமுகத்தை அறிமுகம் செய்கிறேன் இயக்குனர் சுசீந்திரன் – ஜீனியஸ் பத்திரிகையாளர் சந்திப்பு\n▪ யுவன் ஷங்கர் ராஜாவுடன் பணியாற்ற முடியாததற்கு இதுதான் காரணம் - சுசீந்திரன் வருத்தம்\n▪ சிறந்த புட்பால் விளையாட்டு வீரரை தன்னுடைய அடுத்த படைப்புக்காக கொண்டு வந்த இயக்குநர் சுசீந்திரன்\n▪ 2010ல் இருந்து 2017 வரை கலக்கிய வெற்றி படங்கள்- டாப் லிஸ்ட்\n▪ அஜித்துக்கும் இவருக்கும் தான் முதல்வர் தகுதி இருக்கு - பிரபல இயக்குனர் அதிரடி.\n▪ கதாநாயகியிடம் மன்னிப்பு கேட்ட சுசீந்திரன்\n▪ அஜித், விஜய், சூர்யாவை வைத்து படம் இயக்காதது ஏன்\n• ஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல - சாயிஷா தாயார் பேட்டி\n• வேறு ஒருவருடன் டேட்டிங் - அனுஷ்கா பற்றி பரவும் புது கிசுகிசு\n• மீண்டும் நடிக்க வருவேன் - சமீரா ரெட்டி\n• தல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்\n• எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\n• கவர்ச்சி படத்தை வெளியிட்ட சமந்தா\n• அனிஷாவின் வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் - விஷால்\n• கமலுடன் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி\n• விழிப்புணர்வு பிரசாரத்துக்கு ரஜினி படத்தை பயன்படுத்தும் ஆஸ்திரேலிய போலீஸ்\n• ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட அஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-fast-and-furious-7-avatar-20-04-1517949.htm", "date_download": "2019-02-17T20:43:05Z", "digest": "sha1:KQOKQJXJRTO6SLYYB7EGD2GFYTR6YLHV", "length": 7058, "nlines": 122, "source_domain": "www.tamilstar.com", "title": "அவதாரை மிஞ்சுமா பாஸ்ட் அண்ட் பியூரியஸ் 7 - Fast And Furious 7Avatar - பாஸ்ட் அண்ட் பியூரியஸ் 7 | Tamilstar.com |", "raw_content": "\nஅவதாரை மிஞ்சுமா பாஸ்ட் அண்ட் பியூரியஸ் 7\nமறைந்த நடிகர் பால் வாக்கர் நடிப்பில் உருவாகி பலத்த எதிர்பார்ப்புடன் வெளிவந்த ஃபாஸ்ட் அன்ட் ஃபியூரியஸ் 7 ஆங்கிலபடம் வசூலில் பல சாதனைகளைப் படைத்துக் கொண்டிருக்கிறது. இப்படம் கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி வெளியிடப்பட்டது.\nஇப்படம் வெளியான முதல் நாளில் இந்தியாவில் மட்டுமே 50 கோடி ரூபாய் வசூலித்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படம் வெளியான முதல் 17 நாட்களில் உலகம் முழுக்க 1 பில்லியன் டாலர்களை (சுமார் 6250 கோடி ரூபாய்) வசூலித்து புதிய சாதனை படைத்திருக்கிறது.\nஇதற்கு முன்பு அவதார் திரைப்படம் 19 நாட்களில் 1 பில்லியன் டாலர்களை எட்டியதே சாதனையாக இருந்து வந்தது. அதை இப்போது ஃபாஸ்ட் அன்ட் ஃபியூரியஸின் இந்த 7ஆம் பாகம் முறியடித்திருக்கிறது.\nஆனாலும் ஒட்டுமொத்த வசூலில் கிட்டத்தட்ட 2.8 பில்லியன் டாலர்களை (17500 கோடி ரூபாய்) வசூல் செய்து அவதார் படமே இன்னும் முதலிடத்தில் இருக்கிறது.\n▪ ரெஜினாவின் சர்ச்சை கதாபாத்திரத்திற்கு வரவேற்பு\n▪ படமாகும் வாழ்க்கை கதை சந்திரபாபு வேடத்தில் பிரபுதேவா\n▪ ராயல்டி உரிமை தயாரிப்பாளர்களுக்கே சொந்தம்: ஸ்.ஏ.சந்திரசேகரன் விளக்கம்\n▪ காதலரை கரம்பிடிக்கிறார் சாந்தினி - டிசம்பர் 12ந் தேதி திருமணம்\n▪ சினிமாவில் இணைந்த பிக்பாஸ் காதலர்கள்\n▪ கன்னடத்தில் அதிக சம்பளம் வாங்கும் ராஷ்மிகா\n▪ அதோ அந்த பறவை போல டப்பிங்கில் பிசியான அமலாபால்\n▪ விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா\n▪ சிம்பு படத்திற்கு தடை கேட்கும் தயாரிப்பாளர் - வீடியோ வெளியிட்டு ரசிகர்கள் எதிர்ப்பு\n▪ வட சென்னை படத்தில் சர்ச்சை காட்சி-வசனம் நீக்கம்: படக்குழு அறிவிப்பு\n• ஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல - சாயிஷா தாயார் பேட்டி\n• வேறு ஒருவருடன் டேட்டிங் - அனுஷ்கா பற்றி பரவும் புது கிசுகிசு\n• மீண்டும் நடிக்க வருவேன் - சமீரா ரெட்டி\n• தல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்\n• எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\n• கவர்ச்சி படத்தை வெளியிட்ட சமந்தா\n• அனிஷாவின் வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் - விஷால்\n• கமலுடன் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி\n• விழிப்புணர்வு பிரசாரத்துக்கு ரஜினி படத்தை பயன்படுத்தும் ஆஸ்திரேலிய போலீஸ்\n• ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட அஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-thana-serndha-koottam-suriya-06-01-1733647.htm", "date_download": "2019-02-17T20:23:25Z", "digest": "sha1:L7GJC3CHRUNPQP547QWWI46SRLVGWSMR", "length": 6613, "nlines": 121, "source_domain": "www.tamilstar.com", "title": "படம் முடியும் முன்பே வியாபாரம் ஆன சூர்யா படம் - Thana Serndha KoottamSuriya - தானா சேர்ந்த கூட்டம் | Tamilstar.com |", "raw_content": "\nபடம் முடியும் முன்பே வியாபாரம் ஆன சூர்யா படம்\nசூர்யா சிங்கம் படத்தின் மூன்றாவது பாகத்தை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்து வருகிறார்.\nஅண்மையில் தொடங்கப்பட்ட படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. இன்னும் ���ப்படத்தின் பாதி படப்பிடிப்பே முடியவில்லை அதற்குள் படத்திற்கான வியாபாரங்கள் தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது.\nபிரபல நிறுவனம் ஒன்று படத்தின் தமிழக உரிமையை பெற மிகப்பெரிய தொகை தர முன்வந்துள்ளதாகவும், அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.\n▪ நகைச்சுவை நாயகனாக ரசிகர்களை திருப்தி செய்வதில் மகிழ்ச்சி - சந்தானம்\n▪ தில்லுக்கு துட்டு 2 படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு\n▪ ஒரே ஒரு படத்துக்கு விருது கிடைக்கவில்லை என்று அஜித்தே வருத்தப்பட்ட படம் எது தெரியுமா\n பலரையும் ஆட்டம் போடவைத்த சூர்யா மீண்டும் ஒரு முக்கிய நிகழ்வு\n▪ சந்தானம் ஜோடியான மலையாள நடிகை\n▪ கார்த்தியை வைத்து படம் இயக்க பயந்தேன் - பாண்டிராஜ் ஓபன் டாக்.\n▪ ஒவ்வொருவரும் போட்டி போட்டு நடித்தோம் - கடைக்குட்டி சிங்கம் பற்றி சத்யராஜ்\n▪ குடும்பத்தோடு கடைக்குட்டி சிங்கம் பார்க்கும் மக்கள் - நன்றி சொன்ன கார்த்தி\n▪ அதிகம் வியர்வை சிந்துபவர்கள் உழவர்கள் தான் - சூர்யாவின் உருக்கமான பேச்சு.\n▪ முக்கிய இடம் பிடித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் காலா\n• ஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல - சாயிஷா தாயார் பேட்டி\n• வேறு ஒருவருடன் டேட்டிங் - அனுஷ்கா பற்றி பரவும் புது கிசுகிசு\n• மீண்டும் நடிக்க வருவேன் - சமீரா ரெட்டி\n• தல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்\n• எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\n• கவர்ச்சி படத்தை வெளியிட்ட சமந்தா\n• அனிஷாவின் வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் - விஷால்\n• கமலுடன் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி\n• விழிப்புணர்வு பிரசாரத்துக்கு ரஜினி படத்தை பயன்படுத்தும் ஆஸ்திரேலிய போலீஸ்\n• ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட அஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/page-3/168327.html", "date_download": "2019-02-17T19:52:10Z", "digest": "sha1:QBCL4DANIPK5MYW5XWB3XQ3UWZ24AYEC", "length": 14185, "nlines": 90, "source_domain": "www.viduthalai.in", "title": "அணுசக்தி துறையில் பணியிடங்கள்", "raw_content": "\nமுதல்வர் என்பவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்; ஆளுநர் என்பவர் டில்லியால் அனுப்பப்பட்டவர் » மக்களின் உரிமைக்காகப் போராடுகிறார்கள்; அறவழிப்பட்ட ஆதரவை தெரிவிப்போம் புதுச்சேரியில் தமிழர் தலைவர் பேட்டி புதுச்சேரி, பிப்.17 முதல்வர் என்பவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்; ஆளுநர் என்பவர் ...\nபயங்கரவாதத் தாக்குதலில் உயிர்நீத்த இராணுவ வீரர்களுக்கு நமது வீர வணக்கம் » கோழைத்தனமான தாக்குதல்மூலம் மனித உயிர்கள் பறிக்கப்படுவது கடும் கண்டனத்திற்குரியதாகும் » கோழைத்தனமான தாக்குதல்மூலம் மனித உயிர்கள் பறிக்கப்படுவது கடும் கண்டனத்திற்குரியதாகும் நாட்டின் பாதுகாப்புப் பிரச்சினையில் அரசியல் கண்ணோட்டத்திற்கு இடமில்லை பயங்கரவாதத் தாக்குதலில் உயிர்நீத்த இ...\n2ஜி ஊழல் என்று ஊளையிட்டோர் ஆட்சியில் தொலைத்தொடர்பு துறை நட்டத்துக்குமேல் நட்டம் » புதுடில்லி, பிப்.15 மத்திய அரசின் தகவல் தொடர்புத்துறையின் கீழ் இயங்கிவருகின்ற பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் எனப்படுகின்ற பொதுத் துறை நிறுவனமாகிய பி.எஸ்.என்.எல். நிறுவனம் பெருத்த நட்டத்தை சந்தித்து ...\nதமிழர்களுக்குத் துரோகம் இழைக்கும் மத்திய பா.ஜ.க. அரசு மீண்டும் வராமல் தடுக்க அரசியல் கட்சிகள் பிரச்சாரம் செய்யவேண்டும் » திராவிடர்களின் தொல் நாகரிகம் வெளியில் வரக்கூடாது என்பதற்காக தொல்லியல் ஆய்வுகளைத் தொடர்ந்து முடக்குவதா » திராவிடர்களின் தொல் நாகரிகம் வெளியில் வரக்கூடாது என்பதற்காக தொல்லியல் ஆய்வுகளைத் தொடர்ந்து முடக்குவதா செம்மொழி நிறுவனமும் சிதைக்கப்பட்டு விட்டது திராவிடர்களின் தொன்மை வரலாறு வெளி யில் தெரிந்து...\nகுடும்பம் குடும்பமாய் வாருங்கள் தோழர்களே, நமக்குத் திருவிழாக்கள் நமது மாநாடுகள்தானே » தஞ்சை மாநாடுகளுக்கு இடையில் வெறும் 9 நாள்களே » தஞ்சை மாநாடுகளுக்கு இடையில் வெறும் 9 நாள்களே திக்கெட்டும் பாய்வோம் - பாசிச ஆட்சிக்கு விடை கொடுப்போம் திக்கெட்டும் பாய்வோம் - பாசிச ஆட்சிக்கு விடை கொடுப்போம் தஞ்சையில் வரும் 23, 24 ஆகிய நாள்களில் நடக்கும் இருபெரும் மாநாடுகள் பாசிசத்தை விரட்டும் தி...\nதிங்கள், 18 பிப்ரவரி 2019\nபக்கம் 3»அணுசக்தி துறையில் பணியிடங்கள்\nஇந்திய அணுசக்தித் துறையின் கொள்முதல், பண்டப் பிரிவில் மேல்நிலை எழுத்தர், இளநிலை கொள்முதல் உதவியாளர், இளநிலை பண்டகக் காப்பாளர் ஆகிய பதவிகளில் 34 காலியிடங்கள் போட்டித் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்குப் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.\nகுறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண் அவசியம். வயது 18 முதல் 27-க்குள் இருக்க வேண்டும். இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு மத்தி�� அரசு விதிமுறைப்படி உரிய தளர்வு உண்டு. நிர்ணயிக்கப்பட்டுள்ள கல்வித் தகுதியுடன் கூடுதலாக ஆங்கிலத் தட்டச்சு (நிமிடத்துக்கு 30 சொற்கள்), கணினியில் டேட்டா பதிவு செய்யும் அனுபவம், பொருட்கள் மேலாண்மையில் பட்டயப் படிப்பு ஆகியவை இருந்தால் விரும்பத்தக்க தகுதிகளாகக் கொள்ளப்படும்.\nஎழுத்துத் தேர்வு அடிப்படையில் பணிநியமனம் நடைபெறும். நேர்முகத் தேர்வு கிடையாது. தேர்வானது இரு நிலைகளாக நடத்தப்படும். முதல் கட்டத் தேர்வில் ஆங்கிலம், பொது அறிவு, ரீசனிங், கணிதத் திறன் ஆகிய 4 பகுதிகளில் இருந்து தலா 50 கேள்விகள் வீதம் 200 கேள்விகள் அப்ஜெக்டிவ் முறையில் இடம்பெறும். தேர்வு 2 மணி நேரம் நடைபெறும். இதில் வெற்றி பெறுவோர் 2ஆவது கட்டத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். இதில் விரிவாக விடையளிக்க வேண்டும். இத்தேர்வு ஆங்கில அறிவைச் சோதிக்கும் வகையில் அமைந்திருக்கும். மதிப்பெண் 100. தேர்வு 3 மணி நடைபெறும். 2ஆவது கட்டத் தேர்வில் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில்தான் விண்ணப்பதாரர்கள் பணிக்குத் தேர்வுசெய்யப்படுவர்.\nதகுதியுடைய பட்டதாரிகள் www.dpsdae.gov.in என்ற இணையதளத்தைப் பயன்படுத்திச் செப்டம்பர் மாதம் 30ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் தகவல்களை இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்\nதமிழ்நாடு கல்வியியல் பல்கலையில் காலிப் பணியிடங்கள்\nசென்னையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள நிர்வாகப் பணியிடங்களுக் கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப் பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 25\nபதவி: அசிஸ்டெண்ட் ரிஜிஸ்டர்- 01\nவயதுவரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.\nதகுதி: ஏதாவதொரு துறையில் 55 சதவீத மதிப்பெண்களுடன் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.\nவயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.\nதகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்று 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.\nபதவி: ஆபீஸ் அசிஸ்டென்ட்ஸ் - 05\nவயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.\nதகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.\nபதவி: அசிஸ்ட்டெண்ட் - 01\nபதவி: ஜூனியர் அசிஸ்ட்டெண்ட் மற்றும் கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் - 06\nதகுதி: ஏதாவதொரு து���ையில் இளங்கலை பட்டம் பெற்று கம்ப்யூட்டர் அப்ளிக்கேஷன் பிரிவில் முதுகலை டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். வயது 30க்குள் இருக்க வேண்டும்.\nவிண்ணப்பக் கட்டணம்: ரூ.500. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிள் பிரிவினருக்கு ரூ.250. இதனை The Registrar, Tamil Nadu Teachers Education University என்ற பெயரில் சென்னையில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும். மேலும் www.tnteu.ac.in என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து சுய சான்றொப்பம் செய்த தேவையான சான்றிதழ் நகல்கள், இரு பரிந்துரை கடிதங்கள், டி.டி இணைத்து விண் ணப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:\nவிண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 27.09.2018\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mympsc.com/Article.aspx?ArticleID=401", "date_download": "2019-02-17T20:31:33Z", "digest": "sha1:SEEKIQ4KTRUIWS36UGEPWDRKGPS7X6CI", "length": 19277, "nlines": 152, "source_domain": "mympsc.com", "title": "அறிவியல் கருவிகளும் அவற்றின் பயன்பாடுகளும்", "raw_content": "\nஅறிவியல் கருவிகளும் அவற்றின் பயன்பாடுகளும்\nஅறிவியல் கருவிகளும் அவற்றின் பயன்பாடுகளும்:\n· அம்மீட்டர் (Ammeter): மின்னோட்டத்தின் வலிமையை அளக்க உதவுவது\n· அலிமோ மீட்டர் (Anemometer): காற்றின் வேகமும், வீசும் திசையும் அளந்தறிய உதவும் காற்று வீச்சளவி.\n· ஆடியோ மீட்டர் (Audiometer): கேள்வித் திறனை அளக்க உதவும் கேளொலி அளவி.\n· ஆல்டி மீட்டர் (Altimeter): குத்துயரங்களை அளக்க உதவும் ஒருவகை சிறப்பு திரவமில்லா அழுத்தமானி.\n· எலக்ட்ரோஸ்கோப் (Electrosospe): மின்னேற்றம் கண்டு துலக்க உதவும் மின்காட்டி\n· கம்யுடேட்டர் (Commutator): மின்னோட்டத் திசையை மாற்ற அல்லது திருப்ப உதவும் மின் திசை மாற்றி, டைனமோ இயந்திரத்தில் மாறு மின்னோட்டத்தை நேர்மின்னோட்டமாக மாற்றுவது.\n· கோலரிமீட்டர் (Colorimeter): நிறங்களின் தீவிரத்தை ஒப்புநோக்க உதவும் நிற அளவி.\n· கலோரி மீட்டர் (Calorimeter): வெப்பத்தை அளக்க உதவும் வெம்மையளவி\n· கால்வனோமீட்டர் (Calvanometer): மின்னோட்டத்தை அளக்க உதவும் நுண் மின்னளவி.\n· கிளினிக்கல் தெர்மோமீட்டர் (Clinical Thermometer): மனித உடல் வெப்ப நிலையை அளக்க உதவும் நோயறி வெப்ப அளவி\n· குரோனா மீட்டர் (Chronometer): கடல்பயணத்தில் தீர்க்கரேகை அளவை அறிந்து கொள்ள உதவும் கருவி போன்று துல்லியமாகக் கால அளவைக் காட்டும் கால அளவி.\n· சாலினோ மீட்டர் (Salinometer): உப்புக் கரைசல்களின் அடர்த்திகளை அளப்பதன் மூலம் அவற்றின் கரைசல் செறிவைத் தீர்மானிக்க உதவும் ஒருவகை தரவமானி (உப்புக்கரைசல் அளவி)\n· செய்ஸ்மோ கிராஃப் (Seismograph): நில நடுக்க அதிர்ச்சிகளின் தீவிரத்தையும், தோற்றத்தையும் பதிவு செய்ய உதவும் பூகம்ப அளவி\n· குவாட்ரண்ட் (Quadrant): பயண அமைப்பு முறையிலும், வானவியலிலும் குத்துயரங்களையும், கோணங்களையும் அளக்க உதவும் செங்குத்தளவி.\n· டிரான்சிஸ்டர் (Transistor) : மின்னாற்றலை மிகைப்படுத்துவதுடன், வெப்ப அயன வால்வுகளின் பண்புகளும் கொண்டதோர் சிறு மின் கூறுப் பொருள்.\n· டெலிபிரிண்டர் (Teleprinter): தொலை தூர இடங்களுக்குத் தானியங்கி மூலம் செய்திகளை அனுப்பவும் ஏற்கவும், தகவல்களை அச்செழுதவும் உதவும் தொலை எழுதி.\n· டெலி மீட்டர் (Telemeter): வான் பயணத் தொலைவில் நிகழும் நிகழ்வுகளைப் பதிவு செய்யும் கருவி (தொலை அளவி)\n· டெலஸ்கோப் (Telescope): தொலைதூரப் பொருட்களை பெருக்கிக்காட்டும் தொலை காட்டி.\n· டைனமோ (Dynamo): இயந்திர ஆற்றலை மின்னாற்றலாக மாற்றும் கருவி\n· டைனமோ மீட்டர் (Dynamometer): மின் திறனை அளக்க உதவும் மின்திறனளவி.\n· தெர்மோ மீட்டர் (Thermometer): வெப்ப நிலையை அளக்க உதவும் வெப்ப அளவி\n· தெர்மோஸ்கோப் (Thermoscope): வெப்பத்தால் ஒரு பொருளின் பருமனில் ஏற்படும் அளவு\n· மாற்றங்களைக் கொண்டு வெப்ப நிலை வேறுபாட்டைத் தோராயமாக அளக்க உதவும்\n· தெர்மோஸ்டாட் (Thermostat): ஒரு பொருளின் வெப்பநிலையைத் தானாகவே ஒழுங்குபடுத்தும் கருவி (வெப்ப நிலைப்படுத்தி)\n· பாரோமீட்டர் (Barometer): வளிமண்டல அழுத்தத்தை அளக்க உதவும் காற்றழுத்த அளவி.\n· பிளான்டி மீட்டர் (Plantimeter): சமதளப்பரப்பளவைத் தொகுத்தளிக்க உதவும் கருவி\n· பெரிஸ்கோப் (Periscope): நேரிடைக் கண்ணோட்டத்திற்குக் குறுக்கே தடையிருப்பின்\n· காண்பவர் கண் மட்டத்திற்கும் மேலாக மறைந்திருக்கும் பொருட்களை கவனிக்க உதவுவது.\n· பைக்னோ மீட்டர் (Phknometer): நீர்மத்தின் அடர்த்தியையும், விரிவாக்கக் குணத்தையும் (Coefficient of Expansion): அளக்க உதவும் அடர்வளவி.\n· பைனாகுலர்கள் (Binoculars): தொலை தூரப் பொருட்களை பெருக்கி இரு கண்களுக்கும் ஒரே சமயத்தில் காட்டும் இரட்டைத் தொலைகாட்டி\n· பைரோ மீட்டர் (Pyrometer): உயர்வெப்ப நிலைகளை அளக்க உதவும் கனல் அளவி.\n· மாக்னடோ ���ீட்டர் (Magneto Meter): காந்தத் திருப்புத் திறன்களையும் (Magnentic\n· Moments), புலங்களையும் (Fields) ஒப்புநோக்க உதவும் காந்த அளவி\n· மானோ மீட்டர் (Manometer): வளிமங்களின் அழுத்தத்தை அளக்க உதவும் திரவ அழுத்த அளவி\n· மரீனர்ஸ் காம்பஸ் (Mariner’s Compass): முப்பத்தியிரண்டு திசைகளும் குறிக்கப்பட்ட மாலுமித் திசை காட்டி\n· மைக்ரோ மீட்டர் (Micrometer): சிறு தொலைவுகள் மற்றும் கோணங்களைத் துல்லியமாக அளக்க உதவும் நுண்ணளவி.\n· மைக்ரோஸ்கோப் (Microscope): நுண்ணிய பொருட்களை பன்மடங்கு பெருக்கிக் காட்டும் நுண்காட்டி\n· ரிஃப்ராக்டோ மீட்டர் (Refractometer): ஒரு பொருளின் ஒளி விலகல் எண்ணினை அளக்க உதவும் விலகல் அளவி.\n· ரெசிஸ்டன்ஸ் தெர்மோ மீட்டர் (Resistance Thermometer): வெப்பத்தால் மின்\n· கடத்திகளின் தடையில் எழும் மாற்றங்களை அளப்பதன் மூலம் வெப்பநிலையைக் கண்டறிய\n· உதவும் மின்தடை வெப்ப அளவி.\n· ரெயின்கேஜ் (Raingauge): மழைப்பொழிவை அளக்க உதவும் மழை அளவி.\n· ரேடியோ மைக்ரோமீட்டர் (Radiomicro meter): வெப்பக்கதிர் வீச்சுக்களை அளக்க உதவும் கதிரலை நுண்ணளவி\n· லாக்டோ மீட்டர் (Lactometer); பாலின் ஒப்பு அடர்த்தியை அளக்க உதவுவது\n· வெர்னியர் (Vernier): அளவுகோலின் மிகக் குறைந்த அலகின் உட்பகுப்புகளைச் சுத்தமாக அளக்க, பிரதான அளவுகோலில் சறுக்கி நகரக்கூடிய நுண்ணளவுகோல்.\n· வோல்ட் மீட்டர் (Voltmeter): இரு புள்ளிகளுக்கிடையே உள்ள மின்னழுத்த வேறுபாட்டை அளக்க உதவும் மின்னழுத்த அளவி.\n· ஸ்டெதஸ்கோப் (Stethoscope): இதயத்தின் நாடித்துடிப்பை அளக்க மருத்துவர் பயன்படுத்தும் இதயத்துடிப்பளவி.\n· ஸ்பிக்மோமானோ மீட்டர் (Spygmomano Meter): இரத்த அழுத்தத்தை அளக்க உதவும் இரத்த அழுத்த அளவி.\n· ஸ்பிரிங் பாலன்ஸ் (Spring Balance): பொருளின் எடையை அளக்க உதவும் சுருள் தராசு.\n· ஸ்பெக்ட்ரோ மீட்டர் (Spectrometer): ஒளி விலகல் எண்களை மிக நுட்பமாக அளந்தறிவதற்கு உகந்த வகையில் திறம்படுத்தப்பட்ட ஒளியின் நிறமாலை அளவி.\n· ஸ்பெக்ட்ரோஸ்கோப் (Spectroscope): மின் காந்த அலைவரிசையைப் பிரித்து பகுப்பாய்ந்து காட்டும் நிரல்மாலைகாட்டி.\n· ஸ்ஃபியரோ மீட்டர் (Spherometer): கோளக வடிவப் பொருட்களின் வளைவைத் துல்லியமாக அளக்க உதவும் கோள அளவி.\n· ஹைக்ரோ மீட்டர் (Hygrometer): வளிமண்டல ஒப்பு ஈரப்பத அளவி (relative Humidity)\n· அளந்திட உதவும் கருவி\n· ஹைக்ரோஸ்கோப் (Hygroscope): வளி மண்டல ஈரப்பதத்தின் அளவு மாற்றங்களைக் கண்டறிய\n· ஹைட்ரோஃபோன் (Hydrophone): நீருக்கடியில் பேசும் குரலைக் கேட்ட உதவும் நீ��ொலி வாங்கி\nஹைட்ரோமீட்டர் (Hydrometer) நீர்மங்களின் ஒப்பு அடர்த்தியை அளக்க உதவுவது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/industry/tvs-joins-hand-with-masesa-to-enter-central-america/", "date_download": "2019-02-17T19:45:13Z", "digest": "sha1:NG7NB2VT4662IPW5FPGNUEGAGHJHJIKG", "length": 15499, "nlines": 167, "source_domain": "www.automobiletamilan.com", "title": "மத்திய அமெரிக்கா நாடுகளில் களமிறங்கும் டிவிஎஸ்", "raw_content": "\nதிங்கட்கிழமை, பிப்ரவரி 18, 2019\n2 லட்சம் டியாகோ கார்களை விற்ற டாடா மோட்டார்ஸ்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரின் புகைப்படங்கள்\nமஹிந்திரா எக்ஸ்யூவி 300 எஸ்யூவியின் ஏ.எம்.டி அறிமுகம் விபரம்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 மைலேஜ், விலை விபரம்\nMahindra XUV300 : மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி விற்பனைக்கு வந்தது\n2019 ஹோண்டா சிவிக் காரின் சிறப்புகள் வெளியானது\nமாருதி எர்டிகா, சியாஸ் காரில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வருகை விபரம்\n2019 ஸ்கோடா ரேபிட் மான்ட் கார்லோ கார் விற்பனைக்கு வந்தது\nஹோண்டா பிரியோ காரும் இந்தியாவில் நிறுத்தப்படுகின்றது\nஅதீத பவருடன் 2019 பஜாஜ் டோமினார் 400 பைக் வருகின்றது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ஸ்க்ராம்ப்ளர் பைக் விற்பனைக்கு வந்தது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்வின் பைக் விற்பனைக்கு வந்தது\nஅப்பாச்சி 160 : டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V பைக்கில் ஏபிஎஸ் பிரேக் அறிமுகம்\nடிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் கார்கில் எடிஷன் விற்பனைக்கு வந்தது\nரூ.10.69 லட்சம் கவாஸாகி வெர்சிஸ் 1000 பைக் விற்பனைக்கு வந்தது\nராயல் என்ஃபீல்ட் பிஎஸ் 6 பைக்குகளின் வருகை விபரம் வெளியானது\nBajaj : அர்பனைட் ஸ்கூட்டர் வரைபடம் வெளியானது\nYamaha MT-15 : யமஹா எம்டி-15 பைக்கின் புக்கிங் துவங்கியது\n2 லட்சம் டியாகோ கார்களை விற்ற டாடா மோட்டார்ஸ்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரின் புகைப்படங்கள்\nமஹிந்திரா எக்ஸ்யூவி 300 எஸ்யூவியின் ஏ.எம்.டி அறிமுகம் விபரம்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 மைலேஜ், விலை விபரம்\nMahindra XUV300 : மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி விற்பனைக்கு வந்தது\n2019 ஹோண்டா சிவிக் காரின் சிறப்புகள் வெளியானது\nமாருதி எர்டிகா, சியாஸ் காரில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வருகை விபரம்\n2019 ஸ்கோடா ரேபிட் மான்ட் கார்லோ கார் விற்பனைக்கு வந்தது\nஹோண்டா பிரியோ காரும் இந்தியாவில் நிறுத்தப்படுகின்றது\nஅதீத பவருடன் 2019 பஜாஜ் டோமினார் 400 பைக் வருகின்றது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ஸ்க்ராம்ப்ளர் பைக் விற்பனை��்கு வந்தது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்வின் பைக் விற்பனைக்கு வந்தது\nஅப்பாச்சி 160 : டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V பைக்கில் ஏபிஎஸ் பிரேக் அறிமுகம்\nடிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் கார்கில் எடிஷன் விற்பனைக்கு வந்தது\nரூ.10.69 லட்சம் கவாஸாகி வெர்சிஸ் 1000 பைக் விற்பனைக்கு வந்தது\nராயல் என்ஃபீல்ட் பிஎஸ் 6 பைக்குகளின் வருகை விபரம் வெளியானது\nBajaj : அர்பனைட் ஸ்கூட்டர் வரைபடம் வெளியானது\nYamaha MT-15 : யமஹா எம்டி-15 பைக்கின் புக்கிங் துவங்கியது\nமத்திய அமெரிக்கா நாடுகளில் களமிறங்கும் டிவிஎஸ்\nதமிழகத்தின் டிவிஎஸ் மோட்டார் கம்பெனி மத்திய அமெரிக்காவில் அமைந்துள்ள 5 நாடுகளில் இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்வதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளது. இதற்காக MASESA என்ற நிறுவனத்துடன் இணைந்து செயல்பட உள்ளது.\nகுவாத்தமாலா நாட்டைச் சேர்ந்த MASESA என்ற நிறுவனத்துடன் இணைந்து மத்திய அதெரிக்காவில் உள்ள குவாத்தமாலா, எல் சால்வடோர், ஹோண்டுராஸ், நிகராகுவா மற்றும் கோஸ்டா ரிகா என 5 நாடுகளுக்கு மோட்டார் சைக்கிள் மற்றும் ஆட்டோ ரிக்ஷா போன்றவற்றை விற்பனை செய்வதற்காக 500 டீலர்களை நிறுவ திட்டமிட்டுள்ளது.\nஇதுகுறித்து டிவிஎஸ் நிறுவனத்தின் சர்வதேச வர்த்தக பிரிவு துணை தலைவர் – திலீப் கூறியதாவது :-\nMASESA நிறுவனம் மத்திய அமெரிக்காவில் மிக பிரபலமான நிறுவனமாக விளங்கி வருகின்றது. அந்நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றுவது மிக சிறப்பான வாய்ப்பாக அமைந்துள்ளது என தெரிவித்துள்ளார்.\n5 நாடுகளிலும் டிவிஎஸ் நிறுவனத்தின் 13 மாடல்களை விற்பனை செய்ய 500க்கு மேற்பட்ட விற்பனை மையங்களை திறக்க திட்டமிட்டிருப்பதுடன், அடுத்த மூன்று ஆண்டுகளில் வெளிநாடுகளில் இருந்து ரூபாய் 500 கோடி வருமானத்தை ஈட்டுவதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளது.\nஇதுதவிர ஏற்றுமதி செய்யப்பட உள்ள வாகனங்களை தவிர்த்து புதிதாக பிராந்தியங்களுக்கு ஏற்ற வகையிலான வாகனங்களை வடிவமைக்கும் பணிகளையும் டிவிஎஸ் மோட்டார் திட்டமிட்டு வருகின்றது.\nஇந்தியா மற்றும் இந்தோனேசியா நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட உள்ள வாகனங்களின் விபரங்கள் பின் வருமாறு –\nபுதிய மாருதி டிசையர் கார் கலர்களில் ஒரு பார்வை\nடிஜிட்டல் முறை வாகன விற்பனை அதிகரிக்கும் - சர்வே\nஎலக்ட்ரிக் மஹிந்திரா எக்ஸ்யூவி300 வருகை விபரம்\nவருகின்ற 2020 ஆம் ஆண்டில் மின்சாரத���தில் செயல்படும் மஹிந்திரா எக்ஸ்யூவி300 விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த எஸ்யூவி மாடலுக்கான பேட்டரியை கொரியாவின் LG Chem நிறுவனம் உற்பத்தி செய்ய...\nரூ.150 கோடி முதலீட்டில் எம்ஜி மோட்டார் கார்ப்பரேட் அலுவலகம்\nஇந்தியாவில் புதிய எம்ஜி மோட்டார் கார்ப்பரேட் அலுவலகத்தை ரூ.150 கோடி முதலீட்டில் குருகிராம் பகுதியில் அமைக்கின்றது. ஜிஎம் மோட்டார்ஸ் நிறுவனத்தின் சீன கூட்டாளி நிறுவனமான SIAC கீழ் எம்ஜி...\nஐனவரியில் ராயல் என்ஃபீல்ட் விற்பனை 7 % சரிந்தது\nகடந்த ஜனவரி 2019 மாதந்திர விற்பனையில், ராயல் என்ஃபீல்ட் மோட்டார்சைக்கிள் விற்பனை எண்ணிக்கை 70,872 ஆகும். இது முந்தைய ஐனவரி 2018 மாதந்திர விற்பனையை விட 7 சதவீதம்...\nடெக் மையத்தை ஜெர்மனியில் திறந்த ஹீரோ மோட்டோகார்ப்\nஉலகின் மிகப்பெரிய இரு சக்கர வாகன தயாரிப்பாளராக விளங்கும், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் டெக் மையம் ஜெர்மனியில் உள்ள முனிச் அருகே திறக்கப்பட்டுள்ளது. Hero Tech Center Germany...\nடிஜிட்டல் முறை வாகன விற்பனை அதிகரிக்கும் - சர்வே\nரூ.10.69 லட்சம் கவாஸாகி வெர்சிஸ் 1000 பைக் விற்பனைக்கு வந்தது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ஸ்க்ராம்ப்ளர் பைக் விற்பனைக்கு வந்தது\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரின் புகைப்படங்கள்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 மைலேஜ், விலை விபரம்\nராயல் என்ஃபீல்ட் பிஎஸ் 6 பைக்குகளின் வருகை விபரம் வெளியானது\nஅதீத பவருடன் 2019 பஜாஜ் டோமினார் 400 பைக் வருகின்றது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்வின் பைக் விற்பனைக்கு வந்தது\nஹோண்டா பிரியோ காரும் இந்தியாவில் நிறுத்தப்படுகின்றது\nமஹிந்திரா எக்ஸ்யூவி 300 எஸ்யூவியின் ஏ.எம்.டி அறிமுகம் விபரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/147590-dmk-cadre-caught-by-selling-petrol-diesel-illegally.html", "date_download": "2019-02-17T21:06:33Z", "digest": "sha1:V6L5KCKKL5U2RXD4VMKOWEMQXHBUZEZL", "length": 19736, "nlines": 420, "source_domain": "www.vikatan.com", "title": "'எங்கிருந்து நீங்க டீசல் வாங்கிச் செல்றீங்க' - தி.மு.க பிரமுகரைக் குறிவைத்துப்பிடித்த ஆர்டிஓ | DMK cadre caught by selling petrol diesel illegally", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:00 (21/01/2019)\n'எங்கிருந்து நீங்க டீசல் வாங்கிச் செல்றீங்க' - தி.மு.க பிரமுகரைக் குறிவைத்துப்பிடித்த ஆர்டிஓ\nகரூரில், முறைகேடாக பெட்ரோல், டீசல் விற்ற தி.மு.க பிரமுகரைக் கைதுசெய���த போலீஸார், சிறையில் அடைத்தனர்.\nகரூர் வருவாய் கோட்டாட்சியர் சரவணமூர்த்தி ஆய்வில் ஈடுபட்டிருந்தார். அப்போது, கரூர் தளவாபாளையம் பேருந்து நிறுத்தம் அருகே, ஒருவர் கேன்களில் டீசல் கொண்டுசெல்வதைப் பார்த்ததும், 'எங்கிருந்து டீசல் வாங்கிச் செல்கிறீர்கள்' என்று விசாரித்தபோது, 'அருகில் உள்ள பள்ளிப்பாளையம் பிரிவுச் சாலையில் உள்ள தோட்டத்தில் ஒருவரிடமிருந்து டீசல் பெற்றுச்செல்வதாகத் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, அந்த நபரையும் அழைத்துக்கொண்டு சம்பந்தப்பட்ட இடத்துக்கு விரைந்த வருவாய் கோட்டாட்சியர், அங்கு ஒரு தென்னந்தோப்பில், முறைகேடாக டீசல் மற்றும் பெட்ரோல் விற்றுக்கொண்டிருந்த புஞ்சை தோட்டக்குறிச்சியைச் சேர்ந்த கொடி அரசு என்பரிடம் விசாரணை மேற்கொண்டதில், அவர் முறைகேடாக பெட்ரோல், டீசல் விற்பனைசெய்தது தெரியவந்தது.\nஉரிய அனுமதி இல்லாமல், சட்டத்துக்கு புறம்பான வகையில் பெட்ரோல், டீசல் விற்றுவருவது தொடர்பாக காவல்துறை அலுவலர்களுக்கும், குடிமைப் பொருள் வழங்கும் தரக் கட்டுப்பாட்டு பிரிவு அலுவலர்களுக்கும் உடனடியாகத் தகவல் தெரிவித்து, சம்பவ இடத்துக்கு வரவழைத்த வருவாய் கோட்டாட்சியர், முறைகேடாக பெட்ரோல், டீசல் விற்பனை செய்த நபர்மீது வழக்குப்பதிவு செய்து, கைதுசெய்ய உத்தரவிட்டார். மேலும், அங்கிருந்த 120 லிட்டர் டீசல் மற்றும் 1000 லிட்டர் கொள்ளளவு கொண்ட காலி கேன்களைப் பறிமுதல் செய்யவும் வருவாய் கோட்டாட்சியர் உத்தரவிட்டார்.\nஇதையடுத்து, வாங்கல் காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார், குடிமைப்பணி பொருள் வழங்கும் தரக்கட்டுப்பாட்டு பிரிவின் சார்பு ஆய்வாளர் சையது அலி ஆகியோர் சம்பந்தப்பட்ட நபர்மீது வழக்குப்பதிவு செய்து, அங்கிருந்த பொருள்களைப் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுத்தனர். கைதுசெய்யப்பட்டுள்ள கொடி அரசு, தி.மு.க-வைச் சேர்ந்தவராம். கரூர் மாவட்டத்தில் இயங்கிவரும் பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து டேங்கர் லாரி டிரைவர்கள் பெட்ரோல், டீசலை திருடி விற்பதாகவும், அந்த பெட்ரோல், டீசலை வாங்கி விற்கும் நபர்தான், இந்த கொடி அரசு என்பதும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.\n’- சச்சின் சாதனையை முறியடிக்க வாய்ப்பு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`16 நாள்களாக மின்சாரம் இல்லாமல் இருட்ட���ல் தவிக்கிறோம்’ - வேதனையில் திருவள்ளூர் கிராம மக்கள்\n`பாதுகாப்புக் குறைபாடு இல்லாமல் இது சாத்தியமே இல்லை’ - உளவுத் துறை முன்னாள் தலைவர்\n`மக்கள் நெஞ்சங்களில் எரியும் தீ...எனது நெஞ்சிலும் எரிகிறது\nஇதயத்துக்காகக் கல்லுாரி மாணவி கடத்தல் என மிரட்டல்\n`நான் அரசியலைப் பத்தி பேசிட்டு இருக்கேன்’ - கமல் குறித்த கேள்விக்கு ஸ்டாலின் பதில்\nசி.ஆர்.பி.எஃப் வீரர் இறுதிச் சடங்கில் செல்ஃபி - சர்ச்சையில் சிக்கிய மத்திய அமைச்சர்\n13 ஆண்டுகளுக்குப் பின்னர் முதல்முறை - ஆஸி. பந்துவீச்சாளர் கம்மின்ஸ் சாதனை\nஃபெப்சி அமைப்பின் தலைவராக ஆர்.கே.செல்வமணி மீண்டும் தேர்வு\nஒவ்வொரு முறையும் ஏமாந்து போறேன் - `எனை நோக்கிப் பாயும் தோட்டா’ ரிலீஸ் குறித்து மேகா ஆகாஷ்\nஇந்திய எல்லையைக் காத்த தனி ஒருவன்.. சீனாவே சிலை வைத்த நெகிழ்ச்சி கதை #Jaswantsinghrawat\nதோனி 'மச்சி’ என அழைக்கும் தமிழன் இவர்\nஇஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்\nமீண்டும் திரும்பி வந்த 'எல் நினோ'... இந்தியாவில் இனிமேல் என்ன நடக்கும்\nராகுவால் 12 ராசிக்காரர்களுக்கு ஏற்படக்கூடிய சாதக, பாதகங்கள்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankafrontnews.com/?p=42897", "date_download": "2019-02-17T19:43:30Z", "digest": "sha1:N7ZHTBL4R3DNGCP4PSDLPKHJKP57DL4K", "length": 17725, "nlines": 168, "source_domain": "lankafrontnews.com", "title": "சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளுராட்சி சபை வழங்க வேண்டும் என்ற விடயத்தில் றிசாத் விடாப்பிடியாக இருந்தார் : ஹரீஸ் | Lanka Front News", "raw_content": "\nதற்போதைய அரசோ , ஜனாதிபதியோ ஒரு தீர்வுத் திட்டத்தை தருவார்கள் என்ற நம்பிக்கை இல்லை என்கின்றார் அமைச்சர் றிசாத்|உங்களுக்கு துன்பங்கள் ஏற்பட்ட போதெல்லாம் இரவு பகல் பாராது ஒடோடி வந்திருக்கின்றேன் – றிசாட்|திருமலை சண்முகா ஆசிரியர் இடமாற்ற விவகாரம்|இலங்கைக்குள் புதிய அரசியலமைப்பை திணிக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் : மஹிந்த ராஜபக்ச|நாட்டின் பெயரை, இலங்கை குடியரசு அல்லது இலங்கை என மாற்ற வேண்டும் என்கின்றார் சுமந்திரன்|சிரேஷ்ட ஊடகவியலாளர்களான சலீம் , மீரா மற்றும் காதர் ஆகியோரை கௌரவித்த அமைச்சர் ஹரீஸ்|சாய்ந்தமருது ,இதைச் செய்யமுடியாமல் அடுத்த தேர்தலில் வந்து கதை சொல்ல முனையாதீர்கள்|இ��்தோனேஷியாவின் சுன்டா ஸ்ரைட் பகுதியில் ஏற்பட்ட சுனாமி பேரலையினால் 20 பேர் மரணம்|இந்த அமைச்சுப் பொறுப்புக்கள் தற்காலிகமானது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் – ஹக்கீம்|18 வருடங்களாக மறுக்கப்பட்டு வந்த கெபினட் அமைச்சை அம்பாறை மாவட்டத்திற்கு பெற்றுத் தருவாரா ஹக்கீம் \nஉண்மைக் கருத்துக்களை அஞ்சாமல் சொல்வதே அறம்\nசாய்ந்தமருதுக்கு தனியான உள்ளுராட்சி சபை வழங்க வேண்டும் என்ற விடயத்தில் றிசாத் விடாப்பிடியாக இருந்தார் : ஹரீஸ்\nசாய்ந்தமருதுக்கு தனியான உள்ளுராட்சி சபை வழங்க வேண்டும் என்ற விடயத்தில் றிசாத் விடாப்பிடியாக இருந்தார் : ஹரீஸ்\nசாய்ந்தமருதுக்கு தனியான உள்ளுராட்சி சபை வழங்க வேண்டும் என்ற விடயத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்கள் திரிகரணசுக்தியுடன் செயற்பட்டுள்ளார் என்பதனையும் அவரது நேர்மையான செயற்பாடுகளையும் பிரதியமைச்சர் ஹரீஸ் அவர்கள் நேற்றிரவு (29) ஆற்றிய உரையின் மூலம் தெட்டத் தெளிவாக தெரிவித்து விட்டார்.\nசாய்ந்தமருதுக்கு தனியான உள்ளுராட்சி சபை வழங்க வேண்டும் என்ற விடயத்தில் அமைச்சர் ரிஷாத் விடாப்பிடியாக இருந்த போதும், கல்முனையை நான்கு பிரிவுகளாகப் பிரிக்க வேண்டும். சாய்ந்தமருதுவை மட்டும் பிரிக்க விடப் போவதில்லை என்ற நிலைப்பாட்டில் தான் உறுதியாக இருப்பதாக பிரதியமைச்சர் ஹரீஸ் அவர்கள் தெரிவித்ததன் மூலம் அமைச்சர் ரிஷாத் அவர்களை இன்று இந்தப் பிரச்சினையிலிருந்து நிரபராதியாக்கியுள்ள ஹாரீஸ் அவர்களை மனதார பாராட்டுகிறேன்.\nசாய்ந்தமருதுக்கு தனியா பிரதேச சபை விவகாரத்தில் அமைச்சர் ரிஷாத்தும் இரட்டை வேடம் போடுகிறார்… பொய் சொல்கிறார் என்றெல்லாம் நான் உட்பட பலர் அவர் மீது அதிருப்தியான விமர்சனங்களை முன்வைத்து கருத்துகளை வெளியிட்டிருந்த நிலையில், அமைச்சர் ரிஷாத் அப்படிப்பட்டவர் அல்ல என்பதனை மக்களுக்கு பகிரங்கமாக விளக்கிய ஹரீஸ் அவர்களின் துணிச்சல் பாராட்டுக்குரியது.\nஅதேவேளை, எமக்காக தனியான பிரதேச சபை ஒன்றை உருவாக்குவதில் பல எதிர்ப்புகளுக்கும் முகம் கொடுத்து முன்னின்று செயற்படும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்களை மனதாரப் பாராட்டுகிறேன். நீங்கள் இன்று எங்களில் ஒருவனாகி விட்டீர்கள். நன்றிகள் அமைச்சரே\nஇந்த விடயத்தில் உங்கள் மீது கொண்டிருந்த சந்தேகங்களை என் போன்ற ஆயிரக் கணக்கானோர் இன்று களைந்து கொண்டுள்ளோம்.\nமுக்கிய குறிப்பு: லங்கா ப்ரொண்ட் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு லங்கா ப்ரொண்ட் நியூஸ் பொறுப்பல்ல.\nPrevious: சாய்ந்தமருது பிரதேச சபை தொடர்பான அறிவித்தல் இல்லாமலேயே வர்த்தமானி வெளியிட நடவடிக்கை \nNext: சிறைசெல்லவும் தயார் மறியல் போராட்டத்திலிருந்து ஒரு அடியேனும் பின்வைக்கமாட்டோம்,\nசரி ஹரீஸ் அவர்களே சாய்ந்தமருது விடயத்தில் நீங்க எதை விடாப்பிடியாக பிடிச்சிட்டு இருந்தீங்க \nபுரியல உங்களையும் உங்க அரசியசிலையும் …….\nதற்போதைய அரசோ , ஜனாதிபதியோ ஒரு தீர்வுத் திட்டத்தை தருவார்கள் என்ற நம்பிக்கை இல்லை என்கின்றார் அமைச்சர் றிசாத்\nஉங்களுக்கு துன்பங்கள் ஏற்பட்ட போதெல்லாம் இரவு பகல் பாராது ஒடோடி வந்திருக்கின்றேன் – றிசாட்\nதிருமலை சண்முகா ஆசிரியர் இடமாற்ற விவகாரம்\nமேலும் இந்த வகை செய்திகள்\nஇலங்கைக்குள் புதிய அரசியலமைப்பை திணிக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் : மஹிந்த ராஜபக்ச\nநாட்டின் பெயரை, இலங்கை குடியரசு அல்லது இலங்கை என மாற்ற வேண்டும் என்கின்றார் சுமந்திரன்\nசிரேஷ்ட ஊடகவியலாளர்களான சலீம் , மீரா மற்றும் காதர் ஆகியோரை கௌரவித்த அமைச்சர் ஹரீஸ்\nதொடர்புகளுக்கு editorial@lankafrontnews.com என்ற மின்னஞ்சல் முகவரியை நாடவும்\nதற்போதைய அரசோ , ஜனாதிபதியோ ஒரு தீர்வுத் திட்டத்தை தருவார்கள் என்ற நம்பிக்கை இல்லை என்கின்றார் அமைச்சர் றிசாத்\nதிருமலை சண்முகா ஆசிரியர் இடமாற்ற விவகாரம்\nஇலங்கைக்குள் புதிய அரசியலமைப்பை திணிக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் : மஹிந்த ராஜபக்ச\nசிரேஷ்ட ஊடகவியலாளர்களான சலீம் , மீரா மற்றும் காதர் ஆகியோரை கௌரவித்த அமைச்சர் ஹரீஸ்\nஇந்தோனேஷியாவின் சுன்டா ஸ்ரைட் பகுதியில் ஏற்பட்ட சுனாமி பேரலையினால் 20 பேர் மரணம்\nமுஸ்லிம் வாலிபர்களை ஆயுத போராட்டத்திலிருந்து தடுத்தவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் \nயோசித கைது பற்றிய தகவல்களை பாதுகாப்பு அதிகாரிகளிடம் கோரிய ஜானதிபதி , பிரதமர் \nகுமார் சங்கக்கார – WC 2015 மேல் பேட்ஸ்மேன்கள் பட்டியலில்: மொத்த ரன்களில் முன்னணி 2015 கிரிக���கெட் உலகக் கோப்பை\nரணில் ரவூப் ஹக்கீம் மைத்திரி மகிந்த பிரதமர் அமீர் அலி ரிசாத் பதியுதீன் பைசல் காசிம் மகிந்த ராஜபக்க்ஷ ஹபீஸ் நசீர் மனோ கணேசன் ஹிஸ்புல்லாஹ் ஹரீஸ் எம்.எஸ்.எஸ். அமீர் அலி ஹசன் அலி ரிசாத் பத்யுடீன் ஜனாதிபதி நசீர் மஹிந்த ராஜபக்சே கிரிக்கெட்\nதற்போதைய அரசோ , ஜனாதிபதியோ ஒரு தீர்வுத் திட்டத்தை தருவார்கள் என்ற நம்பிக்கை இல்லை என்கின்றார் அமைச்சர் றிசாத்\nஉங்களுக்கு துன்பங்கள் ஏற்பட்ட போதெல்லாம் இரவு பகல் பாராது ஒடோடி வந்திருக்கின்றேன் – றிசாட்\nதிருமலை சண்முகா ஆசிரியர் இடமாற்ற விவகாரம்\nஇலங்கைக்குள் புதிய அரசியலமைப்பை திணிக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் : மஹிந்த ராஜபக்ச\nநாட்டின் பெயரை, இலங்கை குடியரசு அல்லது இலங்கை என மாற்ற வேண்டும் என்கின்றார் சுமந்திரன்\nAhamed on தடைகளை உடைத்து அக்கரைப்பற்று பிரதேச சபையை மு.கா. கைப்பற்றும்: அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nAhamed on ஐயா விக்கி, இலங்கை முஸ்லீம்களின் தகவல் எடுக்கும் அந்த ரகசிய வரலாற்றுப் புத்தகத்தை எம்மிடம் தருவீர்களா\nAhamed on வடக்கில் எந்தவொரு சேவையையும் என்னை செய்ய விடாமல் தடுக்க த.தே.கூட்டமைப்பு அரசுக்கு அழுத்தம் : அமைச்சர் றிசாட்\nAhamed on சாய்ந்தமருதுக்கு மன்றம் வழங்குவதற்கு கடும் எதிர்ப்பு , ஹக்கீம் தலைமையிலான பேச்சுவார்த்தை தோல்வி\nAhamed on சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளுராட்சி சபை வழங்க வேண்டும் என்ற விடயத்தில் றிசாத் விடாப்பிடியாக இருந்தார் : ஹரீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://voknews.com/?p=6408", "date_download": "2019-02-17T20:33:56Z", "digest": "sha1:YECPCP7ICLWWJLOCJYTZKLHDQWEBP26P", "length": 12688, "nlines": 112, "source_domain": "voknews.com", "title": "கல்முனையில் அமானா தகாபுல் நிறுவனத்தின்‌ புதிய காப்புறுதிக் கிளை திறப்பு | Voice of Kalmunai", "raw_content": "\nகல்முனையில் அமானா தகாபுல் நிறுவனத்தின்‌ புதிய காப்புறுதிக் கிளை திறப்பு\nகல்முனை அமானா தகாபுல் நிறுவனத்தின் காப்புறுதிக் கிளையின் புதிய அலுவலகம் கல்முனை மல்லிகா கட்டிடத் தொகுதியில் (அமானா வங்கிக்கு அருகில்) அண்மையில் திறந்துவைக்கப்பட்டது.\nகுறித்த நிறுவனமானது இஸ்லாமிய சரீஆ கோட்பாட்டின் அடிப்படையில் காப்புறுதிகளை மேற்கொள்கின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இதன்போது புதிதாக காப்புறுதி செய்துகொண்ட வாடிக்கையாளர்களுக்கு அன்பளிப்புக்கள் வழ��்கிவைக்கப்பட்டது.\nபிரதம அதிதியாக அமானா தகாபுல் நிறுவனத்தின் பணிப்பாளர் பசால் கபூர் கலந்துகொண்டு கிளையினை திறந்துவைத்த இந்நிகழ்வின்போது உலமாக்கள், பிரதேச வாழ் பெண்கள், பாடசாலை மாணவர்கள் எனப் பலர் காப்புறுதி பதிவுகளை மேற்கொண்டனர்.\n2 Responses to கல்முனையில் அமானா தகாபுல் நிறுவனத்தின்‌ புதிய காப்புறுதிக் கிளை திறப்பு\n“மக்கள் மீது நிச்சயமாக ஒரு காலம் வரும். அக்காலத்தில் வட்டி உண்பவனைத் தவிர வேறெவரும் இருக்கமாட்டார்கள். அவ்விதம் வட்டி உண்ணாதிருப்பவர்மீது வட்டி உண்பவரின் மூச்சாவது படும்”\nஅறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) ஆதாரம்: அபூதாவூத், நஸயீ\n“மக்களுக்கு ஒரு காலம் வரும். அக்காலத்தவர் தமது சம்பாத்தியம் ஹலாலானதா ஹராமானதா\n“வட்டி எல்லாம் தவணை முறையில்தான். கைக்குகை மாற்றும் பொருட்களில் வட்டி இல்லை”.\n(உஸாமத்துபின் ஜைத் (ரழ) நூல்: புகாரி, முஸ்லிம் )\nஇறைவன் எனது உள்ளத்தில் போட்டான். நிச்சயமாக எந்த நபரும் அவரது ரிஜ்கு முடியாதவரை ஒருபோதும் மரணிக்க முடியாது. ஆகவே, அல்லாஹ்வை பயந்து ரிஜ்கை சம்பாதிக்கும் வகையில் ஹலாலான (ஆகுமான) சிறந்த முறையைக் கடைபிடிப்பீர்களாக\n(இப்னுமஸ்வூத்(ரழி) நூல்: பைஹகீ, ஸ்ரஹுஸ்ஸுன்னா)\nபிரபலங்களை கண் கலங்க வைத்த கூகுள் விளம்பரம்\nஅளுத்கம ,பேருவளயில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்காக கல்முனை பள்ளிவாசல் சம்மேளனத்தால் அறவிடப்பட்ட பணவிபரம்கள்\nகல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் இரவு நேரங்களிலும் சுத்திகரிப்பு சேவை; முதல்வர்\nகல்முனையில் மாடு அறுப்பதற்கும் உண்பதற்கும் தடையில்லை; மாநகர முதல்வர்\nபங்களாதேஷ் அரச உயர்மட்டக் குழு கல்முனை முதல்வருடன் சந்திப்பு\nகல்முனையில் 3 நாட்களுக்கு நீர் விநியோக தடை\nசிரேஷ்ட பிரஜைகள் கௌரவிப்பும்,கலாசார நிகழ்வும்\nகளுவாஞ்சிக்குடி அனுராத பாக்கியராஜாவின் சிறுகதை நூல் வெளியீட்டு நிகழ்வு\nகிழக்கில் நிலவும் சீரற்ற காலநிலை மேலும் தொடரும்\nபொத்துவில் தவிசாளரை மாற்றுமாறு ஆளும் மு.கா. உறுப்பினர்கள் போர்க்கொடி\nநிந்தவூரின் பாதுகாப்பு தொடர்பில் விஷேட தீர்மானங்கள்\nதுப்பாக்கி முனையில் ஆட்சி மாற்றம் – மஹிந்தவின் முயற்சி\nமக்கள் தீர்ப்பு : மைத்ரியா \nMY3 இன் கண்டி பொது கூட்டத்தில் மக்கள் வெள்ளம்\nசர்வதேச சதித் திட்டம் என்ற அரசாங்கத்தின் குற��றச்சாட்டு மாயையானது\nஇலங்கை ஜூனியர் கிரிக்கெட் அணி வீரர்கள் சென்னையில் திருப்பி அனுப்பப்பட்டனர்\nஇலங்கையில் எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் இல்லை- பாதுகாப்பு அமைச்சு\nகாஸாவில் ஷஹீதாகியவர்களின் தொகை 1032ஆக உயர்வு\nகடந்த 24 மணித்தியாலங்களில் 4 இஸ்ரேலிய இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்\nதென் சூடானில் 39 லட்சம் பேர் பசியில் வாடி வருவதாக ஐ.நா. தெரிவிப்பு\nஅல்ஜீரிய விமானத்தின் கருப்பு பெட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன\nஸ்மார்ட்போனின் மூலமாக இப்போது நூளம்பையும் விரட்ட முடியும்\nGoogle Fiber சேவை தொடர்பில் புதிய அறிவித்தல் வெளியானது\nநொக்கியா அறிமுகம் செய்யும் முதலாவது அன்ரோயிட் கைப்பேசி\nYouTube வழங்கவுள்ள புதிய வசதி\nஇணைய தமிழ் டைப்பிங் மென்பொருள் NHM Writer\nஇணையத்தை கலக்கும் இன்டர்நெட் பேபி\n100வது பிறந்தநாளில் 13,000 அடி உயரத்திலிருந்து குதித்து சாதனை\nஉடலுக்கு புத்துணர்ச்சி தரும் தேன் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது தெரியுமா..\nபோப்பாண்டவரின் நாற்காலியில் காலாட்டிய சிறுவன்\nஉலகின் முதல் மிதக்கும் அணு உலை\n2012ஆம் ஆண்டில் இலங்கைக்கு 2.75 மில்லியன் கையடக்க தொலைபேசிகள்\nஇந்திய ஓவர்சிஸ் வங்கியின் ஊடகவியலாளர் மாநாடு\nசரிவு கண்டது சீன பொருளாதாரம்\nவிஞ்ஞான உலகத்தில் கடன் அட்டையின் பங்கு\nமுதலீடு செய்வதில் தங்கத்தை விட வெள்ளி லாபம் தரும்\nகிறிஸ்டியானோ ரொனால்டோ ஹெட்ரிக் : உலக்கிண்ண போட்டிக்குத் தெரிவானது போர்த்துக்கல்\nஒரு நாள் தொடரை கைப்பற்றியது இந்திய அணி\nதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டம்: 26 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி\nipl போட்டிகளில் கலந்து கொண்டுள்ள இலங்கை போட்டியாளர்கள் தாமதம்\nராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ராகுல் டிராவிடுக்கு 11 லட்ச ரூபாய் அபராதம்:ஐபிஎல் நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2009/07/blog-post_3961.html", "date_download": "2019-02-17T20:13:54Z", "digest": "sha1:LP7EP2PRV2XLMZCEIKFLQ46IHGWUGUI3", "length": 19140, "nlines": 169, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: இராணுவத்தில் இருந்து ஓடிய அனைவரும் நீக்கப்படுகின்றனர்.", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்க���ின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nஇராணுவத்தில் இருந்து ஓடிய அனைவரும் நீக்கப்படுகின்றனர்.\nஇராணுவத்தில் இருந்து தப்பியோடி கடந்த 31 மே மாதம் 2009 ம் திகதி வரை சேவைக்கு திரும்பியிராத அனைவரும் இராணுவச் சேவையில் இருந்து உத்தியோக பூர்வமாக நீக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விடயத்தை நடைமுறைப்படுத்தும் வகையில் எதிர்வரும் 24ம் திகதி ஆகஸ்ட் மாதம் முதல் 14ம் திகதி செப்ரம்பர் மாதம் வரை நாடளாவிய ரீதியில் விசேட நிகழ்ச்சிநிரல் ஒன்று தயார்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தலைமையகம் அறிவித்துள்ளது.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nகனடாவில் மக்களின் சொத்துக்களை வைத்திருக்கும் 25 பேரது பெயர் விபரம் இதோ\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பெயரால் வசூலிக்கப்பட்ட பணத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் மற்றும் அசையும் அசையா சொத்துக்கள் உலகம் பூரா...\nகடமை நேரத்தில் பேஸ்புக், மற்றும் ஸ்மார்ட் போன் பாவிப்போர் பதவி நீக்கப்படுவீர்கள். மத்திய மாகாண ஆளுநர் எச்சரிக்கை.\nதமது கடமை நேரத்தில். அரச அலுவலர்கள், ஃபேஸ்புக் அல்லது ஸ்மார்ட் ஃபோனை பயன்படுத்தினால் அவர்களை பணியில் இருந்து நீக்குவதாக, மத்திய மாகாண ஆளுநர...\nதமிழ் தேசியத்துள் ஒழிந்திருக்கும் போதை வியாபாரிகள்\nகல்வியின் விளைநிலம் என்று முன்னோர் காலத்தில் புகழ்பெற்றிருந்த இலங்கையின் யாழ் மாவட்டம் இன்று சமூகவிரோத செயல்களின் விளைபூமியாக பரிணமித்து நிற...\nபிரித்தானியாவில் தஞ்சம் கோரும் இலங்கை ஏதிலிகள் குறித்து, விசேட தீர்மானம் - பிரித்தானிய மேன்முறையீட்டு நீதிமன்றம்.\nபிரித்தானியாவில் ஏதிலி அந்தஸ்த்து கோரி விண்ணப்பிக்கும் இலங்கையர்கள் தொடர்பாக, பிரித்தானிய மேன்முறையீட்டு நீதிமன்றம் முக்கிய தீர்ப்பொன்றை வழங...\nகுட்டடிமணி குழுவை காட்டிக்கொடுத்தது பிரபாகரனே 37 ஆண்டு- களின் பின்னர் போட்டுடைக்கின்றார் குட்டிமணியின் சட்டத்தரணி.\n“அண்ணா, நாங்கள் மணற்காட்டில் இறங்கியது தம்பி���்கு மட்டும்தான் தெரியும். வேறு யாருக்குமே தெரியாது. தம்பிதான் எங்களை காட்டிக்கொடுத்தான் என்று எ...\nஜனாதிபதியின் உறுதிமொழி மீளப்பெறப்பட வேண்டும் - சர்வதேச நீதிபதிகள் கோரிக்கை.\nஇலங்கையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுகின்றவர்களுக்கு மரண தண்டனை விதிப்பது தொடர்பான உறுதிமொழியை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திரும்பப் ப...\nபுலம்பெயர் புலிகள் மக்களின் பணத்தை மக்களுக்காக தருகின்றார்கள் இல்லை. அழுகின்றார் சிவாஜிலிங்கம்.\nநடைபெற்று முடிந்த யுத்தத்தின் பெயரால் புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ் மக்கள் கோடிக்கணக்கான பணத்தை புலம்பெயர் புலிகளிடம் வாரி வழங்கியுள்ளதா...\nபுலிகள் மக்களுக்கு செய்த கொடுமைகள் பற்றி வன்னி சென்று மக்களிடம் கேளுங்கள். இந்திய ஊடகங்களுக்கு மஹிந்த .\nஇந்தியாவிற்கு உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள எதிர் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவிடம் இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படுகின்ற போர்க...\nமத தலைவர்களும் அரசியல் தலைவர்களுமே அனைத்திற்கும் முட்டுக்கட்டையாக உள்ளனர் – சம்பிக்க ரணவக்க\nஇலங்கையில் தற்போதுள்ள பல பிரச்சனைகளுக்கு, ஒரு சில மத தலைவர்களும், அரசியல் தலைவர்களுமே முட்டுக்கட்டையாக உள்ளதாக, அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரண...\nமண்டுர் விதானையும் தச்சனின் மகளும் இணைத்து கசிப்பு-கஞ்சா விற்பனை. உதயகுமார் நித்திரை.\nமண்டுர் துறையடி பிரதான வீதியில் வசித்துவரும் அரியன் என்ற பெயருடைய தச்சுத்தொழிலாளி ஒருவனின் மகளான வசந்தி என்பவள் நீண்ட காலமாக அப்பிரதேசத்தில்...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.miraclesastro.com/remedies/", "date_download": "2019-02-17T20:21:55Z", "digest": "sha1:F6DG2VLDZ7ABWO4AD2EUOX4Y2QK2WIYD", "length": 11130, "nlines": 181, "source_domain": "www.miraclesastro.com", "title": "Remedies – Miracles Astrology Centre", "raw_content": "\nமே மாதத்தில் வெற்றி தரும் நாட்கள் : பகுதி 2\nராசியின் தன்மை : பெண் ராசி, நிலம், ஸ்திரம் பலம் : கேட்காமல் கிடைத்த வரங்கள் பலவீனம் : கேட்டும் கிடைக்காத சிறிய அளவு வரத்தை நினைத்து வருந்துவது. பிடிவாதம் இவர்கள் பலவீனம். உபரி தகவல் 1 : எதிர் பாலினத்தவரால் ...\nராசியின் தன்மை : நெருப்பு, சர ராசி பலம் : தன்னம்பிக்கை , உறுதியான உடல் வாகு, பலவீனம் : முன் கோபம், ஈகோ உபரி தகவல் 1 : இவர்களுக்கு 3 வதாக தசை நடத்தும் கிரகம் முக்கியமான திருப்புமுனைகளையும் ...\nவாசகர்களுக்கு நவீன் சுந்தரின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். சந்திரன், சூரியன் மற்றும் செவ்வாய் இணைவுடன் 2019 ம் ஆண்டு குருவின் ஆதிக்கத்தில் இனிய புத்தாண்டாக மலர்கிறது. 1ம் எண் முதல் 9ம் எண் வரை கிரகங்கள் ஆதிக்கம் செலுத்தும் அனைத்து எண்களில் ...\nஜூலை மாத வெற்றி நாட்கள் : பகுதி 1\nJuly 1 to 15 2018 Successful days..for all the people. ஜூலை மாத வெற்றி நாட்கள் : பகுதி 1 வாசகர்களுக்கு எனது வணக்கங்கள். ஜூலை மாதம் 1ம் தேதி முதல் 15ம் தேதி வரையில் உள்ள அனுகூலமான ...\nஜூலை மாத எண்கணித பலன்கள் :\nNumerology Predictions for all : Written by Celebrity Numerologist Navin Sundar S ஜூலை மாத எண்கணித பலன்கள் : வாசகர்களுக்கு எனது வணக்கங்கள்.1ம் எண் முதல் 9 ம் எண் ஆதிக்கத்தில் பிறந்தவர்களுக்கு ஜூலை மாத எண்கணித ...\nராசியின் தன்மை : பெண் ராசி, நிலம், ஸ்திரம் பலம் : கேட்காமல் கிடைத்த வரங்கள் பலவீனம் : கேட்டும் கிடைக்காத சிறிய அளவு வரத்தை நினைத்து வருந்துவது. பிடிவாதம் இவர்கள் பலவீனம். உபரி தகவல் 1 : எதிர் பாலினத்தவரால் ...\nராசியின் தன்மை : நெருப்பு, சர ராசி பலம் : தன்னம்பிக்கை , உறுதியான உடல் வாகு, பலவீனம் : முன் கோபம், ஈகோ உபரி தகவல் 1 : இவர்களுக்கு 3 வதாக தசை நடத்தும் கிரகம் முக்கியமான திருப்புமுனைகளையும் ...\nவாசகர்களுக்கு நவீன் சுந்தரின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். சந்திரன், சூரியன் மற்றும் செவ்வாய் இணைவுடன் 2019 ம் ஆண்டு குருவின் ஆதிக்கத்தில் இனிய புத்தாண்டாக மலர்கிறது. 1ம் எண் முதல் 9ம் எண் வரை கிரகங்கள் ஆதிக்கம் செலுத்தும் அனைத்து எண்களில் ...\nஜூலை மாத வெற்றி நாட்கள் : பகுதி 1\nJuly 1 to 15 2018 Successful days..for all the people. ஜூலை மாத வெற்றி நாட்கள் : பகுதி 1 வாசகர்களுக்கு எனது வணக்கங்கள். ஜூலை மாதம் 1ம் தேதி முதல் 15ம் தேதி வரையில் உள்ள அனுகூலமான ...\nஜூலை மாத எண்கணித பலன்கள் :\nNumerology Predictions for all : Written by Celebrity Numerologist Navin Sundar S ஜூலை மாத எண்கணித பலன்கள் : வாசகர்களுக்கு எனது வணக்கங்கள்.1ம் எண் முதல் 9 ம் எண் ஆதிக்கத்தில் பிறந்தவர்களுக்கு ஜூலை மாத எண்கணித ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/cini_villa_inner.php?id=3100", "date_download": "2019-02-17T20:00:59Z", "digest": "sha1:C6ZJKM6TWAXOLX56CLTV7BSCAAVYPBHY", "length": 3736, "nlines": 84, "source_domain": "cinema.dinamalar.com", "title": "Tamil Cinema Movie launch | Audio Release | Celebrity events | Cinema Function.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி விழா\n96 100வது நாள் கொண்டாட்டம்\nசவுந்தர்யா ரஜினி - விசாகன் திருமணம்\nமிக மிக அவசரம் டிரைலர் வெளியீடு\nபேச்சி பட துவக்க விழா\nஒரு அடார் லவ் பிரஸ் மீட்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமிஸ்டர் லோக்கல் டீசர் வெளியீடு\nபெப்சி தலைவராக ஆர்.கே.செல்வமணி மீண்டும் தேர்வு\nஆகஸ்டில் வெளியாகும் அஜீத்தின் பிங்க் ரீமேக்\nஅனுராக் காஷ்யப் இயக்கும் படத்தில் ஷாலினி பாண்டே\nஅதர்வா பட பாடலை வெளியிட்ட தனுஷ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/election", "date_download": "2019-02-17T20:51:30Z", "digest": "sha1:P3IBWARCULYDS3HQLT4JCWFA76CKMLJB", "length": 18906, "nlines": 139, "source_domain": "tamil.asianetnews.com", "title": "election: Latest News, Photos, Videos on election | tamil.asianetnews.com", "raw_content": "\n மீண்டும் ஆர்.கே.செல்வமணி தலைவராக தேர்வு\nதென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் என்றழைக்கப்படும் பெப்சிக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறுவது வழக்கம் .\n ரஜினி எடுத்த திடீர் முடிவு\nநாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை என்று ரஜினி கூறியதும் மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\nஎம்.பி. தேர்தல் அதிமுக வேட்பாளர் பட்டியல் எப்போ வெளியிடப் போறாங்க தெரியுமா \nஅதிமுக- பாஜக கூட்டணிப் பேச்சு வார்த்தைகள் முடிவடைந்துள்ள நிலையில், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை, ஜெயலலிதா பிறந்த நாளான, வரும், 24ம் தேதி வெளியிட இபிஎஸ்-ஓபிஎஸ் திட்டமிட்டுள்ளனர்.\nநாடாளுமன்றத் தேர்தலுடன் தமிழக சட்டப் பேரவைக்கும் தேர்தல் \nதுணை முதலமைச்சர் ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.,க்கள் தொடர்பான தீர்ப்பு உச்சநீதிமன்றத்தில் மார்ச்சில் வெளிவர உள்ளது. அப்போது ஒட்டு மொத்த சட்டசபைக்கும் தேர்தல் நடக்கும் என தி.மு.க.,தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.\nகாலியாக உள்ள 19 தொகுதிகளில் இடைத்தேர்தல்... திருப்பரங்குன்றம், ஓசூர் தொகுதிகளுக்கு தேர்தல் நடக்குமா\nகாலியாக உள்ள 19 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ள நிலையில், திருப்பரங்குன்றம், ஓசூர் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.\nகாஷ்மீர் தா���்குதலுக்கு யார் பொறுப்பு.. தீவிரவாதிகளா..\nதற்போது புல்வாமா பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை படைத்தாக்குதலில் 44 வீரர்கள் உயிர்களை இழந்திருப்பது துரதிஷ்டவசமானது. விரைவில் நடக்க உள்ள மக்களவைத் தேர்தலில் கூட்டணி அமைப்பதிலும், பிரச்சாரம் செய்வதிலும், பாஜக அரசு காட்டும் ஈடுபாட்டை, உளவுத்துறை கொடுத்த எச்சரிக்கையில் காட்டியிருந்தால் நம் ராணுவ வீரர்களின் உயிர் அநியாயமாக போயிருக்காது என பொதுமக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.\nநமக்கு கரூர் தொகுதியெல்லாம் கிடைக்காது ஓபன் டாக் விட்ட தம்பிதுரை \nஎதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கரூர் தொகுதியில் எனக்கு சீட் கிடைப்பது கஷ்டம்தான் என்றும் தான் போட்டியிடுவது உறுதியில்லை என்றும் தெரிவித்துள்ள துணை சபாநாயகர் தம்பிதுரை, அங்கு யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம் என்று தெரிவித்துள்ளார்.\nஅன்று 4,500... இன்று 1,737... அதிமுகவில் விருப்ப மனுக்கள் குறைந்தது ஏன்\nதற்போதைய சிட்டிங் எம்.பி.கள், முன்னாள் எம்.பி.களில் யாரெல்லாம் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்தனர் என்ற விவரம் தெரியவில்லை. ஆனால், நிர்வாகிகள் பலரும் தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டவில்லை என்றே அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nபிரியங்கா எடுத்த அதிரடி முடிவு... தொண்டர்கள் அதிர்ச்சி..\nநாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா போட்டியிடுவார் என்று தகவல்கள் வெளியான நிலையில், தேர்தலில் போட்டியிட போவதில்லை என்று பிரியங்கா முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.\n2014ல் 4 ஆயிரத்து 500 பேர்.. 2019ல் 1700 பேர் தான்.. 2019ல் 1700 பேர் தான்.. அ.தி.மு.க விருப்ப மனு சோகம்\nகடந்த 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு அ.தி.மு.க. சார்பில் போட்டியிட சுமார் 4 ஆயிரத்து 500 பேர் வரை விருப்ப மனு அளித்தனர். ஆனால் தற்போது வெறும் 1700 பேர் மட்டுமே விருப்ப மனு கொடுத்துள்ளனர்.\nமம்தாவை வீழ்த்தணும்... ‘கை’யுடன் கைகோர்க்கும் சிபிஎம்...\nகாலம் எல்லாவற்றையும் மாற்றிவிடும் என்று சொல்வார்களே... இப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரையும் (சிபிஎம்) அது மாற்றி இருக்கிறது. மேற்கு வங்காளத்தில் திரிணாமூல் காங்கிரஸை எதிர்க்க காங்கிரஸ் கட்சியுடன் கைகோர்க்க சிபிஎம் தயாராகிவிட்டது.\nநாடாளுமன்ற தேர்தல் தேதி என்னன்னு தெரியுமா... சிவனோடு முடிச்சுப் போட்டு அவிழ்க்கப்படும் புதிர், மோடியின் ‘மஹா’ சென்டிமெண்ட்..\n எனும் பில்லியன் டாலர் கேள்விக்கு, அரசல் புரசலாக ஒரு விடை கிடைத்திருக்கிறது. அதாவது வரும் மார்ச் 5-ம் தேதியன்று தேர்தல் அட்டவணையை அறிவிக்கும் முடிவை எடுத்துள்ளதாம் தேர்தல் கமிஷன். அநேகமாக அன்று தேதிகள் வெளியாகிவிடலாம்.\nஎம்.பி தேர்தலில் யாருக்கு ஆதரவு ரசிர்களுடன் ஆலோசிக்க ரஜினி முடிவு..\nநாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மக்கள் மன்றத்தில் நிலைப்பாடு குறித்து முடிவெடுக்க நிர்வாகிகளை அழைத்து ஆலோசிக்க ரஜினி முடிவெடுத்துள்ளார்.\nதினகரனால் பம்மும் அதிமுக எம்.பி.க்கள்\nநாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட அதிமுக நிர்வாகிகள் மத்தியில் ஆர்வம் குறைந்துவிட்டதா என்ற சந்தேகம் அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது.\nஇந்த முறையாவது கூட்டணி கதவுகள் திறக்குமா.. காத்திருக்கும் வாசன்... பீதியில் தொண்டர்கள்..\nகடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கடைசிவரை கூட்டணியை இறுதி செய்யாமல் விட்டதுபோல நாடளுமன்றத் தேர்தலிலும் நடந்துவிடுமோ என்ற அச்சம் தமாகா தொண்டர்கள் மத்தியில் நிலவி வருகிறது.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇறுதி மரியாதை... கண்ணீரை வரவழைக்கும் கடைசி பதிவு காட்சி\nஅதிர்ச்சி வீடியோ: துடிக்கத் துடிக்க தலையைத் துண்டித்த பூசாரி... திருநங்கைக்கு நடந்த பயங்கர கொடூரம்\nஇராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட... நெஞ்சை உலுக்கும் வீடியோ காட்சி\nஅடுத்த பரபரப்பை கிளப்பிய சிம்புவின் தம்பி... வைரலாகும் வீடியோ\nநடிகர்களுக்கு சரமாரி கேள்வி... நாங்க செத்தால் வந்து பார்ப்பீர்களா.. தமிழக வீரரின் ஆதங்க வீடியோ\nஇறுதி மரியாதை... கண்ணீரை வரவழைக்கும் கடைசி பதிவு காட்சி\nஅதிர்ச்சி வீடியோ: துடிக்கத் துடிக்க தலையைத் துண்டித்த பூசாரி... திருநங்கை��்கு நடந்த பயங்கர கொடூரம்\nஇராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட... நெஞ்சை உலுக்கும் வீடியோ காட்சி\nமறைந்தும் ஏழை குழைந்தைகள் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் நடிகை ஸ்ரீதேவி\nஅவங்க வாழ்க்கையில இப்படியா விளையாடுவீங்க\nவாசிம் அக்ரம் சொன்னது வாஸ்தவம் தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.femina.in/tamil/celebs/kollywood/dayana-erappa-makes-tamil-entry-714.html", "date_download": "2019-02-17T20:36:12Z", "digest": "sha1:JFTZ45QW7KLLXMWUCFWUXAXVKF75ZZG3", "length": 10197, "nlines": 144, "source_domain": "www.femina.in", "title": "தமிழில் அறிமுகமாகும் டயானா எரப்பா - Dayana Erappa makes tamil entry | பெமினா", "raw_content": "\nஇந்தியாவில், வேகமாக வளர்ந்து வரும் பெண்களுக்கான இணையதளமான FEMINA.IN க்கு குழுசேர்ந்திடுங்கள்\nகடந்த 58 ஆண்டுகளாக, இந்திய பெண்களின் உணர்வுகளைப் படம்பிடித்து வருகிறது ஃபெமினா, உலகத்தை அவர்களின் வீட்டுக்கே கொண்டு வந்து சேர்ப்பதில் பல பரிணாமங்களை அடைந்துள்ளது. இப்போது, ஃபெமினாவின் எல்லா அம்சங்களையும் உங்கள் இன்பாக்ஸிலேயே நேரடியாகப் பெறுவதற்கு ஒரு வாய்ப்பு - ஆம் பிரபலங்கள், ஃபேஷன், அழகு மற்றும் நலவாழ்வு, வாழ்க்கைமுறை மற்றும் உறவுகள் தொடர்பான எல்லா தகவல்களும் உங்களுக்காக இன்பாக்ஸிற்கே வரும். கூடவே, நிபுணர்களின் கருத்துகள், வாக்கெடுப்புகள், போட்டிகள் மற்றும் பிற கட்டுரைகளும் இன்னும் பல விஷயங்களும் கிடைக்கும்\nதமிழில் அறிமுகமாகும் டயானா எரப்பா\nதமிழில் அறிமுகமாகும் டயானா எரப்பா\nஇயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்தில் விரைவில் வெளியாகவிருக்கும் \"செக்க சிவந்த வானம்\" படத்தில் நடிகர் சிம்புவிற்குஜோடியாக நடித்திருப்பவர் நடிகை டயானா எரப்பா. பிரபல மாடலான டயானா எரப்பா, பிரபல இயக்குனரான மணிரத்னத்தின் படத்தில் நடித்திருப்பது, சினிமா ரசிகர்களின்எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. கர்நாடகத்திலுள்ள கூர்க்கில் பிறந்த இவர் 2011ம் ஆண்டு நடைபெற்ற மிஸ் இந்தியா போட்டியில் முதல் 10 போட்டியாளர்களில்ஒருவராக திகழ்ந்தார். பின்பு 2012 இல், உலகின் மிகவும் மதிப்புமிக்க சர்வதேச மாடலிங் போட்டியான ஷாங்காய் எலைட் மாடல் லுக்போட்டியில் இந்திய நாட்டின் சார்பாக பங்கேற்றார்.\nபின்பு கிங்ஃபிஷர் காலெண்டர் 2015 மற்றும் 2017, லாக்மே பேஷன் வீக், அமேசான் பேஷன் வீக், கௌச்சர் வீக் போன்ற பிரசதிபெற்றபேஷன் பத்திரிக்கைகளில் இடம்பெற்றார் நடிகை டயானா எரப்பா. இவரது எளிமையான அழகு, நளினம் மற்றும் நடையழகு ஆகியவைஅனைவரையும் கவர்ந்தது மட்டுமன்றி பேஷன் பத்திரிக்கைகள் இவரை ஒரு இளவரசியாக கொண்டாடின.\nமேலும் சர்வதேச பேஷன் பத்திரிக்கைகளான வோக், எல்லி, ஹார்ப்பர்ஸ் பஜார், காஸ்மோபொலிட்டன் மற்றும் ஜி.கியூபோன்றவைகளில் இவரது புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. தருண் தஹிலியானி, மனிஷ் மல்ஹோத்ரா, அஞ்சு மோடி, சாந்தனு நிக்கில், கவுராவ் குப்தா, சுனீத் வர்மா, அனிதா டோங்ரே, பாயல்சிங்கல், மோனிஷா ஜெய்சிங், லைப் ஸ்டைல், பீமா ஜூவல்லரி மற்றும் ஆஸ்வா ஜூவல்லரி உள்ளிட்ட பல முன்னனி டிசைனர்களின்விளம்பர மாடலாக நடித்துள்ளார்.\nஅடுத்த கட்டுரை : ஒரு பெண்ணின் பார்வையில் மெரினா புரட்சியில் 18 பேர்\nசர்வம் தாளமயம் திரை விமர்சனம்\nசார்லி சாப்ளின் 2 திரை விமர்சனம்\nசெக்க சிவந்த வானம் திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/02/06163844/1024443/Supreme-Court-adjourned-Sabarimala-Case.vpf", "date_download": "2019-02-17T19:44:13Z", "digest": "sha1:2IWM433YRZZWEBVHIKDPY7YT222YSSJ2", "length": 11087, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "சபரிமலை வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசபரிமலை வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்\nசபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பதில் எந்த ஆட்சேபமும் இல்லை என தேவசம்போர்டு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.\n* சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட 54 மனுக்கள் மீதான விசாரணை, அரசியல் சாசன அமர்வு முன்பு நடைபெற்றது.\n* இதில், நாயர் அமைப்பு சார்பில் முதலில் வாதத்தை தொடங்கிய மூத்த வழக்கறிஞர் பராசரன், சபரிமலை கோயில் விவகாரம் தீண்டாமை கிடையாது என்றும், அது பல ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வரும் மரபு மற்றும் மத நம்பிக்கை என்றும் கூறினார்.\n* தேவசம் போர்டு சார்பாக வாதிட்டபோது, சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என, உச்சநீதிமன்றத்தில் ​தெரிவிக்கப்பட்டது.\n* இதனையடுத்து, சப��ிமலை வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.\nஜெயலலிதா மரணத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் - அமைச்சர் ஜெயகுமார்\nஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்கள் சட்டத்திற்கு முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nபுதுச்சேரி முதலமைச்சரை நேரில் சந்தித்து ஸ்டாலின் ஆதரவு\nதுணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மேற்கொண்டு வரும் தர்ணா போராட்டத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார்.\nநேரிடையாக மோத முடியாததால் மறைமுக தாக்குதல் : புல்வாமா தாக்குதல் குறித்து ஹெச்.ராஜா கருத்து\nபுல்வாமாவில் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த சி.ஆர்.பி.எப். வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தும் நிகழ்வு பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.\nராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் பியூஸ்கோயல் கண்டனம்\nமேக் இன் இந்தியா திட்டத்தை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சிறுமைப்படுத்தி உள்ளதாக மத்திய அமைச்சர் பியூஸ்கோயல் குற்றம்சாட்டி உள்ளார்.\nபிப்ரவரி 28-ல் காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம்\nகுஜராத் மாநிலம் அகமதாபாத்தில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் வரும் 28 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nதர்ணா போராட்டத்தை தொடரும் புதுச்சேரி முதல்வர்\nபுதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, முதலமைச்சர் நாராயணசாமி இடையே இன்று மாலை நடைபெறுவதாக ��ருந்த சந்திப்பு ரத்தாகியுள்ளது.\n\"உங்களை போலவே என் நெஞ்சத்திலும் ஆத்திர நெருப்பு\" - மோடி ஆவேச பேச்சு\nநாட்டுமக்களுக்குள் எரிந்து கொண்டிருக்கும் அதே ஆத்திர நெருப்பு தான் தன்னுடைய நெஞ்சத்திலும் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருப்பதாக புல்வாமா தாக்குதல் குறித்து பிரதமர் மோடி ஆவேசமாக தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49?start=200", "date_download": "2019-02-17T20:36:52Z", "digest": "sha1:QYUPAHELYGSKT6XUI6FDRI4TIB4EJLNP", "length": 13975, "nlines": 261, "source_domain": "keetru.com", "title": "கவிதைகள்", "raw_content": "\nபுல்வாமா தாக்குதல் – தேசபக்திக்குள் ஒளிந்து கொள்ளும் அயோக்கியர்கள் யார்\nஎந்தத் “தை”யில் வழி பிறக்கும்\nஊர் சேரி பொங்கல் விழாப் பட்டியல்\nடெல்லி கிருஷ்ணனும் தமிழ்நாட்டு கிருஷ்ணனும்\nசிறுவனின் ரத்தம் குடித்த சவுதியின் சன்னி மதவெறி\nதலித் மக்களின் குடிநீரில் விஷத்தைக் கலக்கும் பார்ப்பனியக் கொடூரம்\nவனிதா மதில்: எங்கேயும் எழுப்ப வேண்டிய மதில்\nபெண்ணும் ஆணும் ஒன்னு - நூல் அறிமுகம்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு கவிதைகள்-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nசூறாவளியாகிய நீ... எழுத்தாளர்: எஸ்.ஹஸீனா பேகம்\nஅம்மாவின் சவுரிமுடி எழுத்தாளர்: வான்மதி செந்தில்வாணன்\nஇழந்த திசைகள் எழுத்தாளர்: ரோஷான் ஏ.ஜிப்ரி\nகதை கதையாம் காரணமாம் எழுத்தாளர்: கிருத்திகா தாஸ்\nபின் தொடரும் 20 வருடமும் இக்கவிதையும்... எழுத்தாளர்: கவிஜி\nவேறு சிறைக்குள் அடைபடுவதற்கான வழி எழுத்தாளர்: இரா.இராகுலன்\nஉடலெங்கும் நிலைகொள்ளும் நெடுந்துயரமிது எழுத்தாளர்: நீதிமலர்\nமுகம் எதுவென எவருக்கும் தெரியாது எழுத்தாளர்: கவிஜி\nஅடுத்த ஆக வேண்டிய புண்ணிய காரியம் எழுத்தாளர்: வான்மதி செந்தில்வாணன்\n\"மெலினா\" என் மருமகள் எழுத்தாளர்: கவிஜி\nஅகவை ஆயுள் என்பதின் மீதி பாதி\nஉன் ஒரு நாளுக்கு நான்கு சாயல்கள் எழுத்தாளர்: கவிஜி\nவா நண்பனே... எழுத்தாளர்: வான்மதி செந்தில்வாணன்\nஒரு குதிரைக்காரனின் கனவு எழுத்தாளர்: கவிஜி\nஇதை வாசிக்காமல் கடப்பது உங்களுக்கு நல்லது எழுத்தாளர்: கே.பாக்யா\nமோனோலிசா ஒரு தொடர்கதை எழுத்தாளர்: கவிஜி\nவாழ்வின் தாழ்வாரம் எழுத்தாளர்: Keetru\nவானம் இடிய ஓலமிட்டவளாய்... எழுத்தாளர்: நீதிமலர்\nமாயவனின் தேசத்தில்... எழுத்தாளர்: அ.வேளாங்கண்ணி\nஒற்றைச்சொல் எழுத்தாளர்: அருணா சுப்ரமணியன்\nபிடித்தும் பிடிக்காமலும் எழுத்தாளர்: வான்மதி செந்தில்வாணன்\nநிழல்களின் வர்ணங்கள் எழுத்தாளர்: கிருத்திகா தாஸ்\nமிச்சக் கவிதை எழுத்தாளர்: கவிஜி\nசிதறும் கூடு.. எழுத்தாளர்: அருணா சுப்ரமணியன்\nமீச்சிறு நொடியொன்றில்... எழுத்தாளர்: வான்மதி செந்தில்வாணன்\nநடைபாதை ஓவியனின் சுயம் எழுத்தாளர்: துவாரகா சாமிநாதன்\nதீ பரவட்டும் எழுத்தாளர்: பாவெல் இன்பன்\nஉடலியல் சடங்கு எழுத்தாளர்: ந.சுரேஷ்\nஅடையாளம் எழுத்தாளர்: அருணா சுப்ரமணியன்\nசேறின்றி அமையாத உலகு... எழுத்தாளர்: அருணா சுப்ரமணியன்\nதிருவிழா தூவிய மழை எழுத்தாளர்: வான்மதி செந்தில்வாணன்\nமிஸ்டு கால் எழுத்தாளர்: அ.செய்யது முஹம்மது\nஆரஞ்சு முட்டாய் இனிப்பு எழுத்தாளர்: கவிஜி\nஜெயகாந்தன் எழுத்தாளர்: எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ\nபொருள்வயிர் பிரிவு எழுத்தாளர்: சிவ.விஜயபாரதி\nநவீன கர்ணர்கள் எழுத்தாளர்: மு.கௌந்தி\nமாறுமோ விதிகள் எழுத்தாளர்: அயன்கேசவன்\nபக்கம் 5 / 84\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/cini_villa_inner.php?id=3101", "date_download": "2019-02-17T20:19:00Z", "digest": "sha1:AZQEWJNAEKTCGU3RSNTSP5HV6B7MWRG4", "length": 3736, "nlines": 84, "source_domain": "cinema.dinamalar.com", "title": "Tamil Cinema Movie launch | Audio Release | Celebrity events | Cinema Function.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி விழா\nசவுந்தர்யா ரஜினி - விசாகன் திருமணம்\n96 100வது நாள் கொண்டாட்ட���்\nமிக மிக அவசரம் டிரைலர் வெளியீடு\nபேச்சி பட துவக்க விழா\nஒரு அடார் லவ் பிரஸ் மீட்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமிஸ்டர் லோக்கல் டீசர் வெளியீடு\nபெப்சி தலைவராக ஆர்.கே.செல்வமணி மீண்டும் தேர்வு\nஆகஸ்டில் வெளியாகும் அஜீத்தின் பிங்க் ரீமேக்\nஅனுராக் காஷ்யப் இயக்கும் படத்தில் ஷாலினி பாண்டே\nஅதர்வா பட பாடலை வெளியிட்ட தனுஷ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://koormai.com/vakai.html?vakai=2&thokai=10", "date_download": "2019-02-17T20:34:10Z", "digest": "sha1:VJSOBMSQ3JOHFJKRKZNCLEQKROSG34WQ", "length": 22359, "nlines": 58, "source_domain": "koormai.com", "title": "கூர்மை - Koormai", "raw_content": "\nபோதைப் பொருள் பாவனையின் கூடாரமாக மாறி வரும் கொழும்பு- கொட்டாஞ்சேனையில் பெண் மீது துப்பாக்கிச் சூடு\n(யாழ்ப்பாணம், ஈழம் ) இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போதைப் பொருள் ஒழிப்புத் தொடாபான விழிப்புணர்வு நடவடிக்கையை பாடசாலை மாணவர்கள் மத்தியிலும் கிராமங்களிலும் ஆரம்பித்து வைத்துள்ள நிலையில், போதைப் பொருள் வியாபரத்துடன் இலங்கைப் படையினருக்குத் தொடர்புள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. குறிப்பாக வடக்கு- கிழக்கு தமிழர் தாயகப் பிரதேங்களில் படையினர் மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் போதைப் பொருட்களை விநியோகிப்பதாக முன்னாள் வடமாகாண சபை முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் ஏலவே குற்றம் சுமத்தியிருந்தார். இந்த நிலையில் 639 கிராம் ஹெரோயினுடன் முல்லைத்தீவு பிரதேசத்தில் உள்ள விசேட அதிரடிப்படை படை முகாமில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரியொருவர் நேற்று முன்தினம் புதன்கிழமை கலகெதரவில் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஅமெரிக்காவின் படைத்தளம்- சிங்கள அரசியல் கட்சிகள் எதிர்ப்பு வெளியிட்டாலும் மறைமுக ஆதரவு\n(யாழ்ப்பாணம், ஈழம் ) தமிழ்பேசும் மக்களின் கிழக்கு மாகாணம் திருகோணமலையில் அமெரிக்கா படைத் தளங்களை அமைத்து வருவதாக கொழும்பை மையப்படுத்திய இலங்கை எதிர்க்கட்சிகளினால் குற்றம் சுமத்தப்பட்டு வரும் நிலையில், அமெரிக்காவுடன் புதிய பாதுகாப்பு உடன்படிக்கை ஒன்றை கைச்சாத்திடும் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளதாக இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் தகவல்கள் கூறுகின்றன. இந்தப் பாதுகாப்பு உடன்படிக்கை தொடர்பாக ஜே.வி.பி.உறுப்பினர் பிமல் ரட்ணநாயக்கா கடந்த வாரம் இலங்கை நாடாளுமன்றத்தில் கேள்வி எ���ுப்பியிருந்தார். அதற்குப் பதிலளித்த அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல அமெரிக்காவுடன் பாதுகாப்பு உடன்படிக்கைகள் செய்யப்படுவது வழமை என்று கூறினார்.\nபாக்கிஸ்தான் கடற்பரப்பில் இடம்பெறவுள்ள கூட்டுப் பயிற்சியில் இலங்கைக் கடற்படையும் பங்கேற்பு\n(யாழ்ப்பாணம், ஈழம் ) நாற்பத்து நான்கு நாடுகளின் கடற்படையினர் பங்குபற்றும் அமான் 2019 என்ற பெயரிலான மிகப்பெரிய கூட்டுப் பயிற்சி எதிர்வரும் எட்டாம் திகதி முதல் 13 ஆம் திகதி வரை பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டுப் பயிற்சியில், இலங்கைக் கடற்படையும் பங்குகொள்ளவுள்ளது. கூட்டுப் பயிற்சியில் பங்கேற்பதற்காக சயுரால என்ற இலங்கைக் கடற்படைக் கப்பல் கொழும்புத் துறைமுகத்தில் இருந்து நேற்று சனிக்கிழமை பாகிஸ்தான் நோக்கிப் பயணமாகியுள்ளது. எதிர்வரும் 6ஆம் திகதி பாகிஸ்தான் - கராச்சி துறைமுகத்தை அந்தக் கப்பல் சென்றடையும் என இலங்கைக் கடற்படை தெரிவித்துள்ளது. இந்தக் கப்பலில் 28 அதிகாரிகள், 142 மாலுமிகள் உட்பட 170 இலங்கை கடற்படை அதிகாரிகள் சென்றுள்ளனா். இந்தக் கூட்டுப் பயிற்சியில் இந்தியக் கடற்படை பங்குகொள்ளவில்லை.\nஇலங்கையில் நெருக்கடிக்குள்ளாகி வரும் சிங்கள அரசியல் கட்சிகள் - சந்திரிக்கா புதிய கட்சியை ஆரம்பிக்கின்றார்\n(யாழ்ப்பாணம், ஈழம் ) இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா புதிய அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பிக்கவுள்ளார். தனது தந்தையான எஸ்.டபிள்யு.ஆர்.டி பண்டாரநாயக்காவினால் ஆரம்பிக்கப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினரான சந்திரிக்கா அந்தக் கட்சியில் இருந்து விலகி புதிய கட்சியை ஆரம்பிப்பார் என்றும் அது குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் தன்னுடன் ஒத்துழைக்கக் கூடிய மூத்த உறுப்பினர்களுடன் பேச்சு நடத்தியுள்ளதாகவும் கட்சித் தகவல்கள் கூறுகின்றன. மகிந்த ராஜபக்சவுடன் ஏலவே முரண்பாடுகள் இருந்தன. ஆனாலும் மைத்திரிபால சிறிசேனவுடன் சமீபகாலமாக ஏற்பட்ட முரண்பாடுகள் குழப்பங்களினால் சந்திரிக்கா அதிருப்தியடைந்துள்ளதாக கட்சியின் உயர்மட்டத் தகவல்கள் கூறுகின்றன.\nபூகோள அரசியல் நகர்வுகளுக்கு ஏற்ப விக்னேஸ்வரன் உருவாக்கிய தமிழ் மக்கள் கூட்டணி செயற்படுமா\n(யாழ்ப்பாணம், ஈழம் ) வடமாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வ��ன் ஆரம்பித்துள்ள தமிழ் மக்கள் கூட்டணியின் முதலாவது செயற்குழுக் கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தமிழ் மக்கள் பேரவையை உருவாக்கிய விக்னேஸ்வரன் தற்போது அதில் இருந்து வெளியேறி தமிழ் மக்கள் கூட்டணியை உருவாக்கியுள்ளார். ஆனால் தமிழ் மக்கள் பேரவையில் அவருக்கு ஆதரவாகச் செயற்பட்ட தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட பலர் அவருடைய புதிய கட்சியுடன் கூட்டுச் சேரவில்லை. சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எப் மாத்திரமே ஆதரவு வழங்கியுள்ளது. சுயாட்சிக் கழகம் என்ற கட்சியை உருவாக்கிய அனந்தி சசிதரன் இதுவரை ஆதரவு வழங்கவில்லை.\nதிருகோணமலையில் படைத்தளம் அமைக்க பிரித்தானியா முயற்சி- ஆனால் கொழும்பில் உள்ள தூதரகம் மறுப்பு\n(யாழ்ப்பாணம், ஈழம் ) வடக்கு மாகாணம் முல்லைத்தீவுக் கடற் பிரதேசத்தில் இருந்து கிழக்கு மாகாணம் திருகோணமலைக் கடற்பிரதேசம் வரையான எண்ணெய்வள ஆய்வில் ஈடுபட்டு வரும் அமெரிக்கா, திருகோணமலைத் துறைமுகத்தில் கடற்படைத் தளம் ஒன்றையும் அமைத்துள்ளது. இந்த நிலையில் அமெரிக்கச் சார்பு நாடான பிரித்தானியாவும் திருகோணமலையில் கடற்படைத் தளம் ஒன்றை அமைப்பதில் ஆர்வம் கொண்டுள்ளதாக லன்டன் டெலிகிராவ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. ஆசியாவில் தளங்களை அமைப்பதற்கு பிரித்தானியா திட்டமிட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜெரெமி ஹன்ட் கூறியுள்ளார். அந்த அடிப்படையில் திருகோணமலையில் கடற்படை தளத்தை அமைப்பது குறித்து பிரித்தானியா ஆர்வம் கொண்டுள்ளதாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.\nமாகாண சபைத் தேர்தல்கள் ஒத்திவைக்கப்படும் சாத்தியம் - நாடாளுமன்றத் தேர்தலை நடத்த மைத்திரி - ரணில் தரப்பு இணக்கம்\n(யாழ்ப்பாணம், ஈழம் ) வடக்கு, கிழக்கு மாகாண சபைகள் உள்ளிட்ட ஒன்பது மாகாண சபைகளுக்குமான தேர்தல்களை இந்த ஆண்டின் பிற்பகுதியில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுவதாக, உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன. நாடாளுமன்றத் தேர்தலை இந்த ஆண்டின் முற்பகுதியில் நடத்துவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகிய பிரதான இரு அரசியல் கட்சிகளும் விரும்பியுள்ளதாகவும் அதற்கேற்ற முறையில் இலங்கை நா���ாளுமன்றத்தில் பிரேரணை ஒன்றை சமர்ப்பித்து மூன்றில் இரண்டு பெரும்பான்மையோடு நாடாளுமன்றத் தேர்தலை நடத்த ஏற்பாடுகள் இடம்பெறுவதாகவும் கட்சித் தகவல்கள் கூறுகின்றன.\nஒற்றையாட்சி அரசியல் யாப்பை ஏற்றுக்கொண்ட சம்பந்தன் தற்போது இரு வகையான ஜனநாயகத்தை உணர்கிறார்\n(யாழ்ப்பாணம், ஈழம் ) ரணில் விக்கிரமசிங்கவின் பிரதமர் பதவி உறுதிப்படுத்தப்பட்ட பின்னரான சூழலில் இலங்கையில், கடந்த ஐம்பது நாட்களாக நீடித்த அரசியல் நெருக்கடி முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளததாக அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் அறிக்கை வெளியிட்டு பெருமைப்பட்டுள்ளன. தமிழரசுக் கட்சி உறுப்பினர் சுமந்திரன். சட்டத்தரணி கனக ஈஸ்வரன் ஆகியோரின் கடும் முயற்சியினால் இலங்கை உயர் நீதிமன்றம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இலங்கை அரச வர்த்தமானி இதழுக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கி மீண்டும் நாடாளுமன்றம் செயற்படுவதற்கு அனுமதியளித்துள்ளது. இது குறித்து பிரதான சிங்கள அரசியல் கட்சிகளின் மூத்த தலைவர்களே பெருமைப்பட்டுள்ளனர். இந்தியா, அமெரிக்கா போன்ற சர்வதேச நாடுகளுக்கும் தமிழரசுக் கட்சியின் இப் பங்களிப்பு நன்கு தெரியும்.\nநீதிமன்றத் தீர்ப்பை ஏற்க முடியாதென மகிந்த அறிக்கை - சஜித்தைப் பிரதமராக்கும் மைத்திரியின் முயற்சி மீண்டும் தோல்வி\n(மன்னார், ஈழம்) பிரதமராக பதவி வகிக்க முடியாதென கொழும்பு மேன் முறையீட்டு நீதிமன்றம் வழங்கியுள்ள இடைக்காலத் தடை உத்தரவை ஏற்க முடியாதென்று மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார். தீர்ப்புக்கு எதிராக இலங்கை உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யவுள்ளதாகவும் மகிந்த கூறியுள்ளார். இடைக்காலத் தீர்ப்புத் தொடர்பாக மகிந்த இன்று திங்கட்கிழமை இரவு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த அறிக்கை குறித்து ரணில் தரப்பு எதுவும் கூறவில்லை. இந்த நிலையில் இலங்கையில் கடந்த ஒக்டோபர் மாதம் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி மேலும் நீடித்துச் செல்லுகின்றது.\n2009 ஆம் ஆண்டுக்குப் பின்னரும் தமிழ்த்தேசியத்தின் சுயமரியாதையை உயிர்ப்போடு வெளிப்படுத்திய மாவீரர் நாள் நிகழ்வுகள்\n(மட்டக்களப்பு, ஈழம்) 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னரான அரசியல் சூழலிலும் தமிழ்த்தேசிய உணர்வுடன் தமது இறைமை தன்னாதிக்கம் போன்���வற்றுக்கான அங்கீகாரத்துக்குமான ஏக்கங்களோடு ஈழத் தமிழர்கள் கொள்கை மாறாமல் இருக்கின்றனர் என்பதை செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற மாவீரர் நிகழ்வுகள் எடுத்துக் கூறியுள்ளனர். வடக்கு - கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளில் இலங்கை இராணுவத்தின் தடைகள், அச்சுறுத்தல்கள் போன்ற துன்பங்களைத் தாண்டி திட்டமிட்டபடி மாவீரர் நாள் நிகழ்வுகளில் மக்கள் கலந்துகொண்டனர் அமைப்பு ரீதியான ஒழுங்குபடுத்தல்கள் எதுவுமேயின்றி ஒவ்வொரு பிரதேசத்திலும் வாழும் மக்கள் தாமாகவே முன்சென்று நிகழ்வுகளை ஒழுங்கு செய்திருந்தனர். விடுதலைப் புலிகளின் பாடல்கள் இசைகள் ஒதுவும் ஒலிபரப்பக் கூடாது என யாழ் நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்திருந்தது.\nமெய்ப்பொருள் அன்றி எப்பொருளும் சாரா தமிழர் புலங்களின் உயிரோட்ட நாட்காட்டி.\nநோக்கில் நேர்மை • சொல்லில் வாய்மை • செயலில் சீர்மை • பார்வையில் கூர்மை\nகூர்மை பற்றி About Koormai", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2013/01/31/members-of-tamil-diaspora-visit-security-force-headquarters-kilinochchi/", "date_download": "2019-02-17T20:34:03Z", "digest": "sha1:24IJMMSYTFOKDQTOGFWGABAHS6PZ2DFC", "length": 7538, "nlines": 170, "source_domain": "noelnadesan.com", "title": "MEMBERS OF TAMIL DIASPORA VISIT SECURITY FORCE HEADQUARTERS KILINOCHCHI | Noelnadesan's Blog", "raw_content": "\nஅசோகனின் வைத்தியசாலை -நாவல் →\nஅசோகனின் வைத்தியசாலை -நாவல் →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநொயல் நடேசனின் ‘கானல் தேசம்’ : கசப்பின் இதிகாசம் – தெய்வீகன்\nவரலாற்றில் பிழையான இடத்தில் நின்று விடுவேனோ”\nநடேசனின் எக்ஸைல்: விடுதலை பற்றிய உரையாடல்களுக்கு அவசியமான ஒரு எழுத்து முயற்சி\nநடேசனின் “எக்ஸைல் இல் Branap\nநடேசனின் “எக்ஸைல் இல் Shan Nalliah\nமனித குல அழிப்பு அருங்காட்சியக… இல் Branap\nமனித குல அழிப்பு அருங்காட்சியக… இல் karunaharamoorthy\nமனித குல அழிப்பு அருங்காட்சியக… இல் noelnadesan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/vijay-tv/page/8/", "date_download": "2019-02-17T20:32:51Z", "digest": "sha1:UV2UAOYSXUBKGHFSLPXHUO6QXWHIL4QE", "length": 3237, "nlines": 66, "source_domain": "www.cinereporters.com", "title": "vijay tv Archives - Page 8 of 10 - CineReporters", "raw_content": "\nதமிழ் திரையுலகில் கால்பதித்த சின்னத்திரை தொகுப்பாளினி\nஇதற்குதான் பாவனா தனது செல்போனை உடைத்தாரா\n ஒட்டம் எடுத்த பவானி சங்கா்\nபிக்பாஸ் வீட்டில் பிரபல நடிகை: இனிமேலாவது தேறுமா\nஜீலி அல்லது ஆர்த்தி திரும்ப வேண்டும்: பிக்பாஸிடம் கூறிய காயத்ரி\nதினசரி பத்து லட்சம்: பேரம் பேசுகிறாரா ஓவியா\nபிக்பாஸ்: ஓவியாவுக்கு பதில் சீரியல் நடிகை\nஓவியாவை வெளியேற்றிவிட்டு அஜித்துக்கு ஐஸ் வைக்கும் விஜய் டிவி\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஓவியா வெளியேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinibook.com/satrt-camera-action-movie-title-3272", "date_download": "2019-02-17T20:17:34Z", "digest": "sha1:FMNSIGKFEBW54CCDF7IMSDL22YNQNKHU", "length": 8769, "nlines": 102, "source_domain": "www.cinibook.com", "title": "முரட்டு குத்து படத்திற்கு பிறகு சந்தோஷின் அடுத்த படம் என்ன தெரியுமா??? | cinibook", "raw_content": "\nமுரட்டு குத்து படத்திற்கு பிறகு சந்தோஷின் அடுத்த படம் என்ன தெரியுமா\nசமீபத்தில் வெளிவந்த இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படம் நல்ல வசூலை பெற்றது என்றே சொல்லலாம். முரட்டு குத்து படத்தை இயக்கிய சந்தோஷ் ஜெயக்குமார், தற்போது அடுத்த படத்திற்கு தயாராகி கொண்டுஇருக்கிறாராம். ஆம், அவருடைய அடுத்த படத்தின் தலைப்புக்கூட தற்போது கைவசம் உள்ளதாம். அந்த படத்திற்காக முன்னணி நடிகர் மற்றும் நடிகையிடம் பேசிக்கொண்டுஇருக்கிறாம். இன்னும் யார் யார் நடிக்க உள்ளனர்…\nதற்போது ,சந்தோஷ் தன்னுடைய அடுத்த படத்தின் தலைப்பு மட்டும் அறிவித்துள்ளார். படத்தின் தலைப்பு ரொம்ப வித்தியாசமாக தான் உள்ளது. தலைப்பு என்னவென்றால், “ஸ்டார்ட் கேமரா ஆக்சன்”.. இதற்க்கு முன்னாள் சந்தோஷ் இயக்கிய படத்தில் பணிபுரிந்த அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் இந்த படத்திலும் என்னுடன் பணிபுரிவார்கள் என்று அறிவித்து உள்ளார்.\n“ஹர ஹர மஹாதேவகி”, “இருட்டு அறையில் முரட்டு குத்து” மற்றும் “கஜினிகாந்த்” போன்ற வெற்றி படங்களைக் கொடுத்த சந்தோஷின் அடுத்த படத்தையும் வெற்றி படமாகவே வித்தியாசமான கதைக்களத்துடன் அமைத்துக்கொடுப்பர் என்பது அனைவரின் எதிர்பார்ப்பு….\n இந்த IAMK படத்திற்கு இப்படி ஒரு வசூலா\nராஜமௌலி படத்தில் சமுத்திரக்கனி ……..\nNext story யுவன் குரலில் தீ யாழினி பாடல் – மெய்சிலிரிக்க வைக்கும் பாடல்\nகுழந்தைக்களுக்கு இனி இதை கொடுங்கள்….உடல் வலிமை பெற……\nகொய்யா இலையின் டீ குடித்தால் என்ன என்ன\nவிசுவாசம் படம் எப்படி இருக்கு \nமாரி 2 படம் எப்படி இருக்கு \nநடிகர் சிவகுமார் இப்படியா செய்வார்\nஇயக்குனர் ஷங்கரை நெகிழ செய்த உதவி இயக்குனர்கள்…….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.thaarakam.com/2018/08/12/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2/", "date_download": "2019-02-17T20:30:20Z", "digest": "sha1:GMHC7G2OKT2VJDCCDPOASAJMQWQBISMC", "length": 11911, "nlines": 85, "source_domain": "www.thaarakam.com", "title": "வீட்டு மண்ணை அள்ளி தன் தலையில் கொட்டும் மாவை - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம்", "raw_content": "\nவீட்டு மண்ணை அள்ளி தன் தலையில் கொட்டும் மாவை\nகூட்­ட­மைப்­பின் அத்­தி­வா­ரக் கட்­ட­மைப்பு சரி­யாக உள்­ளது. வீட்­டைக் கட்­டி­யெ­ழுப்ப நீங்­கள் எங்­க­ளைப் பல­ம­டை­யச் செய்­ய­வேண்­டும். நாங்­கள் ஒற்­று­மை­யா­கப் பல­மா­கச் செயற்­ப­ட­வேண்­டும். ஒற்­றுமை கொள்கை அடிப்­ப­டை­யி­லேயே இருக்­க­வேண்­டும்.\nஅத­னை­வி­டுத்து அறிக்­கை­கள் விடு­வ­தும், போலித்­த­ன­மா­கச் செயற்­ப­டு­வ­தும் ஒற்­றுமை அல்ல.\nஇவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும், இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யின் தலை­வ­ரு­மான மாவை.சோ.சேனா­தி­ராசா தெரி­வித்­தார்.\nவர­ணி­யில் மக்­கள் குறை­கேள் அலு­வ­ல­கம் நேற்­றுத் திறந்து வைக்­கப்­பட்­டது. இந்த நிகழ்­வில் பங்­கேற்று உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு கூறி­னார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,\nபுதிய அர­ச­மைப்­புக்­கான இடைக்­கால அறிக்­கையை முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச நிரா­க­ரிக்­க­வேண்­டும் என்­றார்.\nஇங்கு தமிழ்த் தேசிய மக்­கள் முன்­ன­ணி­யின் தலை­வர் கஜேந்­தி­ர­கு­மார் பொன்­னம்­ப­லம் மற்­றும் வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் ஆகி­யோ­ரும் நிரா­க­ரிக்­க­வேண்­டும் என்­றார்­கள்.\nஅப்­ப­டி­யா­னால் இரண்டு தரப்­புக்­கும் இடை­யி­லுள்­ளதை மக்­கள் பார்க்­க­வேண்­டும்.\nஇடைக்­கால அறிக்­கையை வடக்கு முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் நிரா­க­ரித்­தார். கண்­மூ­டித்­த­ன­மாக விமர்­சித்­தார். இது அவ­ரின் போலித்­த­ன­மான அணு­கு­முறை.\nஎமது தேர்­தல் அறிக்­கை­யில் கூட்­டாட்­சி­யைக் குறிப்­பிட்­ட­மைக்­காக எமக்கு எதி­ராக வழக்­குத் தாக்­கல் செய்­யப்­பட்­டது. அதன் தீர்ப்பு எமக்­குச் சாத­க­மாக வெளி­யா­கி­யது. கூட்­டாட்­சிக்­கு­ரிய விளக்­கம் தெளி­வா­கக் கொடுக்­கப்­பட்­டுள்­ளது.\nஅதனை விடுத்து இங்­கி­ருந்து வெறு­மனே அறிக்­கை­கள் விட்­டுக் கொண்­டி­ருப்­ப­வர்­க­ளால் எது­வும் ஆகப்­போ­வ­தில்லை. இவர்­கள் இந்த வழக்­கில் அமர்ந்­தி­ருந்­தால் நல்ல தீர்ப்பு கிடைத்­தி­ருக்­குமோ தெரி­யாது.\nவடக்கு – கிழக்­கில் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்­டுள்ள காணி­களை மீட்க அறிக்கை விட்­டுக் கொண்­டி­ருப்­ப­வர்­கள் நீதி­மன்­றில் வாதா­டி­னார்­களா சிறு முயற்­சி­யா­வது எடுத்­தார்­களா எங்­கள் கட்­சி­யின் சட்­டத்­த­ர­ணி­க­ளால் பல வழக்­கு­கள் வாதா­டப்­பட்டு அவை வெற்றி பெற்­றும் உள்­ளன.\nஇந்த விட­யங்­க­ளைக் கூறி நாங்­கள் வாக்­குக் கேட்­க­வில்லை. ஆனால் இப்­போது இவற்­றை­யெல்­லாம் பேச­வேண்­டிய நிலைக்கு எங்­க­ளைத் தள்­ளி­விட்­டார்­கள்.\nவிசு­வா­சத்­துக்­கும், போலித்­த­ன­மான செயற்­பா­டு­க­ளுக்­கும் இடை­யில் உள்ள வேறு­பா­டு­களை வெளிக்­கொண்­டு­வர வேண்­டிய நிர்ப்­பந்­தம் ஏற்­பட்­டுள்­ளது.\nவெறும் அறிக்­கை­க­ளால் மாத்­தி­ரம் எமது பிரச்­சி­னை­க­ளைத் தீர்க்க முடி­யுமா எங்­கள் இலக்கை அடைய நாம் இரா­ஜ­தந்­திர ரீதி­யில் பல்­வேறு போராட்­டங்­களை நடத்­த­வேண்­டி­யி­ருக்­கின்­றது. அது­தான் இன்­றைய தேவை­யாக இருக்­கின்­றது – என்­றார்.\nமுத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் தனது புத்­தக வெளி­யீட்டு விழா­வில், கட்­சி­க­ளுக்கு இடை­யி­லான ஒற்­றுமை கொள்கை அடிப்­ப­டை­யி­லேயே அமை­ய­வேண்­டும் என்று கூறி­யி­ருந்த நிலை­யில், அதே கருத்தை தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் மாவை.சோ.சேனா­தி­ரா­சா­வும் வலி­யு­றுத்­தி­யுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.\nகாவல்துறையின் விழிப்புனர்வு துண்டுப் பிரசுரத்தில் மட்டுமே: மீண்டும் கொள்ளையர்கள் கைவரிசை\nபுதுக்குடியிருப்பில் தொடர் திருட்டு மக்கள் அச்சத்தில்\nசாவகச்சேரியில் ரயில் மோதி ஒருவர் படுகாயம்\n13 மற்றும் 8 வயதுடைய சிறுவர்கள் இருவர் கடத்தல்: கிராமத்தில் பரபரப்பு\nதமிழீழ விடுதலை புலிகளின் முன்னாள் மகளீர் பிரிவு பொறுப்பாளர் ஒருவர் உட்பட 8 பேர் கைது\n10 ஆம் ஆண்டு நினைவில்\nஉழைப்பையே உயிராக்கி மலையானவன் லெப். கேணல் தவம்.\nவேவுப்பணியில் மணலாற்றுக் காடுகளில் போராளிகள் \nதேசியத் தலைவருக்கு தோளோடு தோளாய் நின்ற லெப். கேணல் பொன்னம்மான்\nமுள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 10வது ஆண்டு பேரணிக்கான கலந்தாய்வு.\nவன்னிமயில்” விருதுக்கான போட்டி 2019\nபட்டப்போட்டியும் தமிழர் பாரம்பரிய விளையாட்டு விழாவும் \nமுல்கவுஸ் அன்புத்தமிழ் கழகத்தின் தமிழ்பாடசாலை நடாத்தும் தமிழ்திறன்…\nபாரிசில் இருந்து ஜெனிவா நோக்கி…\n சிங்கள பௌத்த பேரினவாதத்தின் (சு)தந்திர தின…\nவீரமறவர்களின் வீரவணக்க நிகழ்வு -லண்டன்\n© 2019 - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/world/148483-new-policy-announced-for-h1b-visa-by-trump-administration.html", "date_download": "2019-02-17T19:40:03Z", "digest": "sha1:TLCRBA5RGIKKSV6BZ7EGSOZIL63SGTGK", "length": 18682, "nlines": 421, "source_domain": "www.vikatan.com", "title": "ஹெச்-1பி விசா: புதிய கொள்கையை அறிவித்தது அமெரிக்கா! | New policy announced for H1-B visa by Trump administration", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:30 (31/01/2019)\nஹெச்-1பி விசா: புதிய கொள்கையை அறிவித்தது அமெரிக்கா\nஉயரிய கல்வித் தகுதியுடன் வெளிநாடுகளிலிருந்து அமெரிக்காவுக்கு வந்து பணி செய்வோருக்கான புதிய ஹெச்-1பி விசா கொள்கையை அமெரிக்க அரசு முறைப்படி அறிவித்துள்ளது. இந்தக் கொள்கை வரும் ஏப்ரல் 1-ம் தேதியிலிருந்து நடைமுறைக்கு வருகிறது. இதன்மூலம் அமெரிக்காவுக்கு வெளிநாடுகளிலிருந்து திறமையான பணியாளர்கள் பணிக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஏப்ரல் 1-ம் தேதியிலிருந்து ஹெச்-1பி விசா விண்ணப்பங்களை பரிசீலனை செய்வதில் புதிய முறை கடைப்பிடிக்கப்படும் என்று அமெரிக்க அரசு நிர்வாகம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகம் அல்லது கல்லூரிகளில் உயர் படிப்பு படித்துள்ள வெளிநாட்டினருக்கு இத்தகைய விசா வழங்குவதில் முன்னுரிமை வழங்கப்படும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் பணிபுரியும் சுமார் 3,00,000 இந்தியர்கள், ஹெச்-1பி விசா பெறுவதால் பயன்பெறுவார்கள் என்று தெரிகிறது.\nஅமெரிக்க அரசின் இத்தகைய எளிமையான ஸ்மார்ட் விசா நடைமுறை மாற்றம் காரணமாக, வேலை வழங்கும் நிறுவனங்கள், வெளிநாடுகளில் இருந்து பணிபுரிய வருவோருக்கு பலனளிக்கும் என்று அமெரிக்க குடியுரிமை சேவைகள் இயக்குநர் ஃபிரான்சிஸ் சிஸ்னா தெரிவித்தார்.\nமேலும் வெளிநாடுகளில் இருந்து திறமைவாய்ந்தவர்களைப் பணியமர்த்த ஹெச்-1பி விசா உதவும். டொனால்ட் டிரம்ப் அதிபராகப் பொறுப்பேற்று முதல் இரண்டாண்டுகளில் ஹெச்-1 பி விசாக்கள் வழங்குவது அல்லது அந்தவகை விசா உள்ளவர்களின் கால அவகாசத்தை நீட்டிப்பதில் கடினமாக நடைமுறையைக் கடைப்பிடித்தது. ஆனால், தற்போது அந்த நடைமுறை எளிமைப்படுத்தப்பட்டுள்ளது.\nஹெச்-1பி விசா நடைமுறை எளிமைப்படுத்தப்படுவதன் மூலம் அமெரிக்காவில் ஆண்டுதோறும் 5,340 பணியாளர்கள் பயன்பெறுவார்கள் என்றும் தெரியவந்துள்ளது.\nமோடியுடன் ஜோடிபோடப்போவது டி.டி.வி.தினகரனா, எடப்பாடியா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`16 நாள்களாக மின்சாரம் இல்லாமல் இருட்டில் தவிக்கிறோம்’ - வேதனையில் திருவள்ளூர் கிராம மக்கள்\n`பாதுகாப்புக் குறைபாடு இல்லாமல் இது சாத்தியமே இல்லை’ - உளவுத் துறை முன்னாள் தலைவர்\n`மக்கள் நெஞ்சங்களில் எரியும் தீ...எனது நெஞ்சிலும் எரிகிறது\nஇதயத்துக்காகக் கல்லுாரி மாணவி கடத்தல் என மிரட்டல்\n`நான் அரசியலைப் பத்தி பேசிட்டு இருக்கேன்’ - கமல் குறித்த கேள்விக்கு ஸ்டாலின் பதில்\nசி.ஆர்.பி.எஃப் வீரர் இறுதிச் சடங்கில் செல்ஃபி - சர்ச்சையில் சிக்கிய மத்திய அமைச்சர்\n13 ஆண்டுகளுக்குப் பின்னர் முதல்முறை - ஆஸி. பந்துவீச்சாளர் கம்மின்ஸ் சாதனை\nஃபெப்சி அமைப்பின் தலைவராக ஆர்.கே.செல்வமணி மீண்டும் தேர்வு\nஒவ்வொரு முறையும் ஏமாந்து போறேன் - `எனை நோக்கிப் பாயும் தோட்டா’ ரிலீஸ் குறித்து மேகா ஆகாஷ்\nஇந்திய எல்லையைக் காத்த தனி ஒருவன்.. சீனாவே சிலை வைத்த நெகிழ்ச்சி கதை #Jaswantsinghrawat\nதோனி 'மச்சி’ என அழைக்கும் தமிழன் இவர்\nஇஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்\nமீண்டும் திரும்பி வந்த 'எல் நினோ'... இந்தியாவில் இனிமேல் என்ன நடக்கும்\nராகுவால் 12 ராசிக்காரர்களுக்கு ஏற்படக்கூடிய சாதக, பாதகங்கள்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karundhel.com/2012/03/15.html", "date_download": "2019-02-17T21:02:31Z", "digest": "sha1:7PXUCDN5G5VFRSEWNY2UZEWNLKPRU266", "length": 44809, "nlines": 343, "source_domain": "karundhel.com", "title": "திரைக்கதை எழுதுவது 'இப்படி' – 15 | Karundhel.com", "raw_content": "\nதிரைக்கதை எழுதுவது 'இப்படி' – 15\nதிரைக்கதை எழுதுவது 'இப்படி' – 15\nதிரைக்கதை எழுதுவது 'இப்படி' – 15\nகிட்டத்தட்ட ஒண்ணரை மாதங்களுக்கு முன்னர் எழுதிய இந்தத் தொடரின் முந்தைய பாகத்தில் இப்படி எழுதி இருந்தேன்.\nInciting Incident, Key Incident ஆகிய இரண்டையும் குழப்பிக்கொண்டுவிடவேண்டாம். இந்தக் கட்டுரையைப��� பொறுமையாக இன்னொரு முறை படித்துப் பாருங்கள். அதன்பின், அடுத்த கட்டுரையில், ஒரு டக்கரான படத்தை உதாரணமாக வைத்து, இந்த இரண்டு விஷயங்களைப் பற்றியும் புரிந்து கொள்ள முயற்சிக்கலாம்.\nதிரைக்கதை என்பதன் அடிப்படை வடிவத்தையே காலி செய்து, படம் பார்ப்பவர்கள் அனைவரையும் மூக்கின்மேல் விரல் மட்டுமல்லாமல் மொத்த கையையும் வைத்து குத்திக்கொள்ள வைத்த அந்தப் படம் …..\nஇதோ அந்தப் படத்தைப் பற்றி இப்போது பார்க்கப்போகிறோம். அதுமட்டுமல்லாமல், இனிமேல் பெரிய gap விடாமல், வெகு விரைவில் வரிசையாக எழுதி, இதனையும் LOTR தொடரையும் முடிக்கப்போகிறேன். இடையில் ஏலியன் தொடரின் பாகங்களையும் ஒவ்வொன்றாக நோக்குவோம்.\nInciting Incident மற்றும் Key Incident ஆகியவற்றை சிட் ஃபீல்ட் Pulp Fiction படத்தில் தேடியபோது, முதலில் பயங்கரமாகக் குழம்பியே போயிருந்திருக்கிறார். ஏனெனில், படம் முழுக்கப் பல சம்பவங்கள் நடக்கின்றன. மட்டுமல்லாமல், படமே நான் – லீனியர் ஸ்டைலில் இருக்கிறது. முன்பின்னாகப் பல சம்பவங்கள் நடக்கின்றன. இவை மட்டுமல்லாமல், Pulp Fiction படத்தின் திரைக்கதை ஆரம்பிக்கும்போதே, Pulp Fiction என்பதன் இரண்டு அகராதி விளக்கங்கள் திரைக்கதையின் முதல் பக்கங்களில் கொடுக்கப்பட்டிருக்கிறது. கூடவே, ‘மூன்று கதைகளைப் பற்றிய ஒரு கதை’ என்ற விளக்கமும் அதில் இருக்கிறது. இதெல்லாம் ஒன்றுமே இல்லை என்னும் அளவுக்கு, அடுத்த பக்கத்தில் இருந்த விஷயம் தான் டாப். அப்பக்கத்தில், அத்தியாயங்களின் தலைப்புகளோடு திரைக்கதையின் பொருளடக்கம் இடம் பெற்றிருந்தது அதாவது, திரைக்கதையின் எந்தப் பக்கத்தில் எது இருக்கிறது என்ற பொதுவான பொருளடக்கம் இல்லை. திரைக்கதையே, பொருளடக்க வடிவில் கொடுக்கப்பட்டிருந்தது. அந்தப் பொருளடக்கமும் திரைக்கதையில் ஒரு பிரதான பங்கு வகிக்கிறது.\nதிரைக்கதையில் பொருளடக்கத்தை இதுவரை சிட் ஃபீல்ட் பார்த்திருக்கவில்லை என்பதால், முதலில் குழம்பவே செய்தார். அதன்பின், ஒவ்வொரு பகுதியாக இந்தத் திரைக்கதையைப் பிரிக்க முடிவுசெய்து, பகுதி பகுதியாகப் படித்தார். அப்போது அவருக்கு மெல்ல மெல்ல இந்தத் திரைக்கதையில் தெளிவு பிறக்க ஆரம்பித்தது. திரைக்கதையின் பிரிவுகளின்படி, ஐந்து பிரிவுகளாக இந்தத் திரைக்கதை பிரிக்கப்பட்டிருக்கிறது.\nமுதல் பாகம்: Prologue – முன்னுரை\nமூன்றாம் பாகம்: The Gold Watch\nஐ��்தாம் பாகம்: Epilogue – முடிவுரை\nஇந்த ஐந்து பாகங்களையும் படித்த சிட் ஃபீல்ட், இந்த ஐந்து பாகங்களுமே, ஒரே ஒரு சம்பவத்தினாலேயே முக்கியத்துவம் பெறுகின்றன என்பதை அறிந்துகொண்டார். அந்த சம்பவம் என்ன\n(இதிலிருந்து, புத்தகத்தில் இல்லாத, என்னுடைய தனிப்பட்ட அனாலிசிஸ் ஆரம்பம்)\nஜூல்ஸும் (ஸாமுவேல் ஜாக்ஸன்) வின்சென்ட்டும் (ட்ரவோல்டா), மார்செலஸ் வாலஸின் பெட்டியை நான்கு இளைஞர்களிடமிருந்து மீட்கும் காட்சி நினைவிருக்கிறதா இதோ அதை இங்கே காணலாம்.\nBurger Scene என்ற பெயரில் படத்தின் புகழ்பெற்ற ஸீன்களில் இது ஒன்று.\nஇந்த நிகழ்ச்சிதான் அந்த முக்கியமான நிகழ்ச்சி.அது ஏன் என்று கொஞ்சம் பார்க்க முயற்சி செய்யலாமா\nPulp Fiction படத்தின் கதையை ஒரே நேர்க்கோட்டில் சொல்ல முடிந்தால் அது இப்படி இருக்கும் (இது என்னுடைய ஒரிஜினல் முயற்சியாக்கும்).\nமார்செலஸ் வாலஸ் –> அடியாட்கள் வின்சென்ட் & ஜூல்ஸ் –> பெட்டியை திரும்பப்பெறும் முயற்சி –> பெட்டியைத் திருடியவர்கள் சுடப்படுதல் –>எதிர்பாராமல் சுடப்பட்டும் காயமே இல்லாமல் உயிர்பிழைக்கும் வின்சென்ட் & ஜூல்ஸ் –> ஜூல்ஸின் ஞானோதயம் –> இருவரும் சாப்பிடப் போதல் –> ரெஸ்டாரென்ட் ஹைஜாக் by honey bunny & pumpkin –> ஜூல்ஸ் சூட்கேஸ் பறிப்பு –> ஜூல்ஸின் துப்பாக்கி முனையில் honey bunny & pumpkin –> இருவரையும் ஜூல்ஸ் விட்டுவிடுதல் (ஞானோதய effect) –> தொழிலை விட்டுவிடும் ஜூல்ஸ் –> இப்போது, வின்சென்ட் மட்டும் மார்செலஸின் அடியாள் –> வின்சென்ட் மற்றும் மார்செலஸின் மனைவி –>புட்ச்சிடம் மார்செலஸ், boxing போட்டியில் தோற்கச் சொல்லுதல் –> போட்டியில் திருப்பம் –> புட்ச்சின் escape –> வின்சென்ட் புட்ச்சைக் கொல்ல அவன் வீட்டுக்கு அனுப்பப்படுதல் –> வின்சென்ட்டை accidentalலாகக் கொல்கிறான் புட்ச் –> மார்செலஸ் & புட்ச், gayகளால் அடைக்கப்படுதல் –> புட்ச் ஒருவனைக் கொல்லுதல் –> மார்செலஸ் இன்னொருவனின் விரைகளில் சுடுதல் –> இருவரும் தப்பித்தல் –> மார்செலஸ், புட்ச்சை ஊரைவிட்டே ஓடிவிடச் சொல்லுதல் –> சுபம்.\nஇந்த வரிகளை மாற்றிப் போட்டுத்தான் இந்தத் திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது (திரைக்கதையை இப்படி சிம்பிளாக எழுதிக்கொள்வதன் நன்மையைப் பார்த்தீர்கள் அல்லவா\nஇதில், block செய்யப்பட்டிருக்கும் வரிகளை மட்டும் உற்றுக் கவனியுங்கள். இதுதான் மேலே உள்ள வீடியோவில் இடம்பெற்றிருக்கு��் ஸீன். படத்தின் உயிர்நாடியான ஸீன். இந்தக் காட்சியால்தான், ஜூல்ஸ் மனம் திருந்துகிறான். அதனால்தான் மார்செலஸிடம் இருந்து பிரிகிறான். அதனால்தான் வின்சென்ட் தனியாக புட்ச்சைத் தேடி அவன் வீட்டுக்குச் செல்கிறான். அதனால்தான் புட்ச், பாத்ரூமில் இருந்து வெளிவரும் வின்சென்ட்டை சுட்டுக் கொல்கிறான். அதனால்தான் புட்ச்சால் தப்பிக்க முடிகிறது. அதனால்தான் புட்ச்சும் மார்செலஸும் gay வில்லன்களிடம் பிடிபடுகிறார்கள். ஆகையால்தான் அந்த இரண்டு வில்லன்களும் கொல்லப்படுகிறார்கள். அதனால்தான் – அவர்களில் ஒருவனைக் கொன்று தன்னைக் காப்பாற்றிய புட்ச்சை – மார்செலஸ் மன்னித்து, ஊரை விட்டே ஓடிவிடச் சொல்கிறான்.\nஇதனால்தான், இந்த ஒரு காட்சிதான் படத்தின் பிரதானமான காட்சி என்று புரிந்துகொண்டார் சிட் ஃபீல்ட்.\nஇது புரிந்தவுடன், திரைக்கதையின் போக்கும் தெளிவாகிவிட்டது. இந்த மூன்று கதைகளை எடுத்துக்கொண்டால் (ஹனி பன்னி & பம்ப்கின் கதை, வின்சென்ட் & ஜூல்ஸ் கதை மற்றும் புட்ச்சின் கதை), இதிலுள்ள ஒவ்வொரு கதை படத்தில் இடம்பெறும்போதும், அந்த ஒவ்வொரு கதைக்குமே தெளிவான ஆரம்பம், நடுப்பகுதி மற்றும் முடிவு ஆகியவை இதே வரிசையில் இருப்பதையும் சிட் ஃபீல்ட் புரிந்துகொண்டார்.\nஅதேபோல், நாம் ஏற்கெனவே பார்த்த முரண்கள் (contradictions – கதையில் முரண்கள் இருந்தால்தான் படம் சுவாரஸ்யமாக இருக்கும் என்று ஆரம்பத்தில் பார்த்தோமே) இப்படத்தில் விரவி இருக்கின்றன. உதாரணத்துக்கு, படத்தின் ஆரம்பக் காட்சியான ரெஸ்டாரென்ட் கொள்ளையடிக்கப்படும் காட்சியில், ஹனி பன்னி & பம்ப்கின் ஆகிய இருவரும் துப்பாக்கிகளோடு எழும் காட்சியோடு திரை ஃப்ரீஸ் ஆகி, வின்சென்ட் மற்றும் ஜூல்ஸ் ஆகிய இருவரையும் பார்க்கிறோம். (வீடியோவின் ஆரம்பம்). அதில், இருவரும் படு சுவாரஸ்யமாக Mcdonalds பற்றி விவாதித்துக்கொண்டே, எங்கோ நடந்து செல்கிறார்கள் என்று அறிகிறோம். அவர்கள் ஒரு கதவைத் தட்டி, அது திறக்கப்பட்டு, உள்ளே சென்று, ஜூல்ஸ் பேச ஆரம்பிக்கும்போதுதான் அவர்கள் இருவரும் அடியாட்கள் என்பதே நமக்குத் தெரிகிறது. இதுதான் முரண். இருவரும் வாழ்க்கையின் அபத்தங்களைப் பற்றிப் பேசுவதையும், திடுதிப்பென்று துப்பாக்கிகளை உருவுவதையும் ஒப்பிட்டால் இந்த முரண் புரியும். இப்படிப்பட்ட முரண்கள் திரைக்கதையில் இருப்பது, படம் பார்க்கும் ஆடியன்ஸை சுவாரஸ்யப்படுத்தும் என்று சொல்கிறார் சிட் ஃபீல்ட்.\nஆக, படத்தின் key incident என்பது, ஜூல்ஸும் வின்சென்ட்டும் மார்செலஸ் வாலஸின் பெட்டியை நான்கு இளைஞர்களிடமிருந்து மீட்கும் காட்சி என்பது நமக்குப் புரிகிறது.\nஅப்படியென்றால், படத்தின் inciting incident என்ன\nஇதற்கு சிட் ஃபீல்ட் விடையளிக்கவில்லை. இருந்தாலும், படத்தைப் பார்ப்பவர்களுக்கே அது எளிதில் புரிந்துவிடும். ஆகவே, என் விளக்கத்தைக் கொடுக்க முயல்கிறேன். அதற்கு முன்னர், inciting incident என்றால் என்ன என்பதையும் ஒருமுறை பார்த்துவிடுவோம்.\nInciting Incident என்பது ஒரு குறிப்பிட்ட காட்சி. திரைக்கதையில் ஒரு சுவாரஸ்யமான ஓபனிங் கொடுப்பது. இந்தக் காட்சிக்குப் பின், அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு ஆடியன்ஸுக்கு எழவேண்டும். அத்தகைய ஒரு thumping ஸீனே Inciting Incident என்று அழைக்கப்படுகிறது.\nPulp Fiction படத்துக்கு அப்படிப்பட்ட ஓபனிங் கொடுத்த காட்சி எது ரெஸ்டாரண்டைக் கொள்ளையடிக்க ஹனி பன்னி மற்றும் பம்ப்கின் முடிவுசெய்து, துப்பாக்கிகளோடு எழும் காட்சி. அங்குதான் காட்சி ஃப்ரீஸ் செய்யப்பட்டு, டைட்டில்கள் வருகின்றன. இப்படிப்பட்ட ஒரு ஓபனிங் காட்சியைப் பார்க்கும் ஆடியன்ஸ், தியேட்டரை விட்டு எழுந்துபோய்விடுவார்களா என்ன ரெஸ்டாரண்டைக் கொள்ளையடிக்க ஹனி பன்னி மற்றும் பம்ப்கின் முடிவுசெய்து, துப்பாக்கிகளோடு எழும் காட்சி. அங்குதான் காட்சி ஃப்ரீஸ் செய்யப்பட்டு, டைட்டில்கள் வருகின்றன. இப்படிப்பட்ட ஒரு ஓபனிங் காட்சியைப் பார்க்கும் ஆடியன்ஸ், தியேட்டரை விட்டு எழுந்துபோய்விடுவார்களா என்ன (இந்தக் காட்சியிலுமே, இரண்டு காதலர்கள் பேசிக்கொள்வதைப் போல ஆரம்பித்து, திடீரென்று இருவரும் ரெஸ்டாரண்டைக் கொள்ளையடிப்பதில் உள்ள முரணையும் கவனியுங்கள்).\nதிரைக்கதை எந்த விதத்தில் எழுதப்பட்டிருந்தாலும், key incident மற்றும் inciting incident ஆகியவை இல்லாமல் போகாது என்கிறார் சிட் ஃபீல்ட். திரைக்கதை புரியவில்லை என்றால், திரைக்கதையை சிறு சிறு துணுக்குகளாகப் பிரித்துக்கொண்டால், முடிவில் இந்த இரண்டு சம்பவங்களும் புரிந்துவிடும் என்பது அவரது கருத்து.\nஇதேபோல், க்வெண்டினின் மற்றொரு மாஸ்டர்பீஸான Kill Bill படத்தின் பிரதான சம்பவம் எது எந்த சம்பவம் நடந்ததால், படத்தின் மற்ற காட்சிகள் நடக���கின்றன\nBride, திருமணத்தின்போது சுடப்படும் காட்சி.\nஆக, அதுதான் அப்படத்தின் key incident.\nஅப்படியென்றால், படத்தின் inciting incident\nபடத்தின் ஆரம்பக் காட்சி. மரணத் தருவாயில், மூச்சிரைத்துக்கொண்டு தரையில் விழுந்திருக்கும் கதாநாயகியின் தலையில் வில்லன் பில் சுடும் காட்சி (என்பது என் விளக்கம்).\nஇப்படியாக,திரைக்கதையின் முதல் வரி எழுதப்படும் முன்னரே inciting incident மற்றும் key incident ஆகியவை தயாராக இருக்கவேண்டும் என்கிறார் சிட் ஃபீல்ட். படத்தின் ஓபனிங் ஸீனும், படத்தின் அதிமுக்கியமான ஸீனும் நம்மிடம் இருந்தால், அவற்றை வைத்து திரைக்கதையில் விளையாட முடியும். க்வெண்டின் அமைத்ததுபோல், நான் லீனியர் திரைக்கதை ஒன்றை அமைத்து, ஆடியன்ஸை சுவாரஸ்யப்படுத்தலாம்.\nஇத்துடன், சிட் ஃபீல்டின் புத்தகத்தில் எட்டாவது அத்தியாயமான Two Incidentsஎன்பது முடிவடைகிறது.\n‘ஓபனிங் ஸீன் என்னிடம் இருக்கிறது. படத்தின் பிரதான ஸீனும் தெரியும். அடுத்து நான் என்ன செய்யவேண்டும்’ என்று கேட்கும் நண்பர்களுக்கு….இதோ அடுத்த அத்தியாயத்தில் பதில் அளிக்கிறார் சிட் ஃபீல்ட் … வெகு விரைவில் \nபி.கு – பல்ப் ஃபிக்‌ஷன் பற்றி ஹாலிவுட் பாலாவின் பதிவுகளை இங்கே படிக்கலாம். குறிப்பாக இரண்டாவது பதிவைப் படியுங்கள். உபயோகமாக இருக்கும்.\nPulp Fiction – படம் வரைந்து பாகம் குறித்து\nஎத்தனை தடவ பாத்தாலும் அலுக்காத படம் .., முதல் தடவ படம் பாத்துட்டு ஒண்ணும் புரியாம கிறக்கமாகிட்டு அப்புறம் நெட்ல கொஞ்சம் நோண்டி படிச்சிட்டு பாத்ததும் படமே வேற மாதிரி இருந்துச்சு..,\nபாலா படம் வரைஞ்சு எழுத பதிவும் ரொம்ப விளக்கமா இருக்கும் அதோடெ லிங்க் குடுத்திங்கண்ணா புதுசா வர்றவங்களுக்கு உதவுயா இருக்கும்..,\nபல்ப் ஃபிக்ஷன் பத்தி குவுன்டின் பிறந்த நாள் அன்னிக்கு மறுநாள் போட்டு இருக்கிங்க.., Intentional ah Co-incidence ah \nஆனந்த் – போட்டாச்சி 🙂\nக்வெண்டின் பிறந்தநாள் என்பதையே உங்க கமெண்ட் பார்த்துதான் கண்டுபிடிச்சேன் 🙂\nஎன்னது சிட் ஃபீல்ட் இந்த படத்த பாத்தாரா அவர் பல வருசங்களுக்கு முன்னாடியே செத்துட்டாருன்னு இன்னைய தேதி வரை நெனச்சுகிட்டு இருந்தேன்…….\nsyd field + pul fictionன்னு தட்டுனா இது வந்து நிக்குது.\nPulp Fiction (1994) – A Chronological View, இதில் சுலபமாக படம் பார்த்தவர்களுக்கு புரியப் போகும் விஷயத்தை பயங்கரமாக எழுதி பயமுறுத்த காரணம் \nஸிட் யாருன்னே தெரியாத காலத்துல நானெழுதினதைத்தான் ஸிட்-டும் சொல்லியிருக்காருங்கறதை பார்த்ததும்.. ஜாக்கியின் பாராட்டை பெற்றதற்கு நான் முற்றிலும் தகுதி வாய்ந்தவன் என்று வந்த எண்ணத்தினால் உண்டான பொறாமை\nபத்தோடு பதினொன்றாக இருந்தவர்கள்.. இன்று மோதிரக்கையால் குட்டுபட்டு முன்னுக்கு வந்த பின்னும், இன்னும் 18-வது இடத்திலேயே இருக்கிறோமே – என்ற வஞ்சக எண்ணத்தில் வந்த பொறாமை.\nஐயன்மீர்……….18, என் பொறந்தநாள்……..ஒருவேள நீங்க குட்டு வாங்கின மோதிரக் கை, என்னை பதினெட்டாவது இடத்திலாவது வைக்குமானால், அதைவிட எனக்கு என்ன பெரும்பேறு இருக்க முடியும் ஆனால், அவர்தான் என்னெல்லாம் கண்டுகொள்ளவே மாட்டேங்குறார்….\n(இப்புடி கமென்ட் போட்டுகிட்டே இருந்தா, கருந்தேள் கமென்ட் செக்சன் chat box மாதிரி இருக்குன்னு சொல்லுவாங்க…….)\nஎன்னயிருந்தாலும், அந்த பதிவு ரொம்ப குழப்பிருச்சு….\nஅட்டகாசம் தல….அப்பவே நினைச்சேன் நீங்க சொல்லப்போறது ஏதாவதொரு குவென்டின் படம் பத்தி தான்னு…. ஆனா Kill Bill-ஆ இல்ல Pulp Fiction-ஆன்னு ஒரு சந்தேகம் இருந்துச்சு இப்போ க்ளியர்….திரைக்கதை போலவே தொடரையும் நீங்க ஒவ்வொரு வாரமும் ஒரு Inciting Incident-ஓடே முடிக்கிறீங்க… 🙂 🙂 அடுத்த எபிசோடுக்காக வெயிட்டிங்… 🙂 🙂 சீக்கிரமா ரிலீஸ் பண்ணிடுங்க…\nஹு இஸ் த்ஸ் ஆள்தோட்ட பூபதி\nஎங்கய்யா அந்த போலி பூபதியோட கமெண்ட் போச்சி\nஇந்த கொசு தொல்ல தாங்க முடியல………பிரபல பதிவர் மாதிரி ஒண்ணு இதுக்கும் எழுதலாம்ன்னு பாக்குறேன். அந்தளவுக்கு இதெல்லாம் வொர்த் இல்லைன்னு விடுறேன்.\nஅடடே.. இப்ப என்ன மாதிரியே.. ப்ரொஃபைல் போட்டோவும் வந்துட்டுச்சே\nஆமா.. ப்ரொஃபைல் நம்பருக்கு என்ன பண்ணப் போறீங்க\n சரி, நான் பிரபல பதிவர அப்டேட் செய்யுற வேலய பாக்குறேன். ரொம்ப நாள் ஆச்சு.\n@ கொழந்த – உம்ம வாயில வசம்ப வெச்சி தேய்க்க…சிட் ஃபீல்ட் இன்னும் கல்லுக்குண்டு மாதிரி ஜம்முனு இருக்காரு. அவருக்கு எதுனா ஆச்சுது, உங்களோட இந்த கமெண்டை விகிபீடியால பப்ளிஷ் பண்ண வேண்டியிருக்கும் 🙂\nநீங்க கொடுத்துருக்குற பேட்டில இருக்குற மேட்டர்தான் அவரோட புக்கு பூரா சொல்லிருக்காரு. இன்னும் Pulp Fiction படத்தை சிலாகிக்கும் சிலரில் அவரும் ஒருவர். அவரையே ஆடிப்போக வெச்சிருச்சில்ல… அந்த மரியாதை 🙂\n@ திருவாரூரிலிருந்து சுதர்சன் – அடுத்த எபிசோட் இன்னும் விரைவில் வர இருக்கிறது. உங்களுக்குப் பிடித்தது குறித்து மகிழ்ச்சி. என்னாது ரெண்டு இன்சிடென்ட்டும் ரெடி பண்ணிட்டீங்களா அப்புறம் என்ன\n@ suresh babu – நல்ல கேள்வி கேட்டுருக்கீங்க. சிட் ஃபீல்ட் கொடுக்கும் ஃபார்முலா, ஹாலிவுட் படங்களுக்கே உரித்தான ஒன்று. சுவாரசியமா ஒரு படம் இருக்கணும்ன்றது அவரோட கொள்கை. உலகப் படங்கள் குறித்து அவரு கம்மியாதான் பேசிருக்காரு. அவருக்கு கிம் கி டுக் படங்கள் புடிக்குமான்னே எனக்குத் தெரியல. புடிக்காம போவதற்குதான் வாய்ப்புகள் அதிகம். பெரும்பாலான உலகப்படங்களுக்கு இந்த ஃபார்முலா ஒத்து வராதுன்னு தோணுது. காரணம், அவைகள் மெதுவாகவே நகரும். சர்ருன்னு ஒரு ஓபனிங், பயங்கரத் திருப்பம் உள்ள ஒரு நடுப்பகுதி, வேகமான க்ளைமேக்ஸ் என்ற கணக்கு உலகப்படங்கள்ள இருக்காது. ஆனா, அதுக்கும் சில விதிவிலக்குகள் உண்டு. Run Lola Run, Lives of Others, Oldboy மாதிரி படங்கள்ல இந்த ஃபார்முலாவை நம்மால் உணர முடியும் (அந்தப் படங்கள் இந்த ஃபார்முலாவை மனசுல வச்சி எடுக்கப்படாவிட்டாலும் கூட). அதாவது, ஒரு தரமான படத்தில், இந்த ஃபார்முலா அறிந்தோ அறியாமையோ எப்படியும் இருக்கும் என்பதே சிட் ஃபீல்டின் கொள்கை.\nஆனால், கிம் கி டுக் படங்கள்ல, திரைக்கதை என்பது ஒரு விஷயமே இல்ல. சம்பவங்களின் கோர்வையாகவே அவரோட படங்கள் பெரும்பாலும் நகரும் (ஆனா, அவரோட ‘Isle’ படத்துல இந்த ஃபார்முலாவை நம்மால் உணர முடியும். இதுபோன்ற விதிவிலக்குகளும் உண்டு). ஆகவே, கிம் கி டுக் ரீதியான படங்களில் இந்த ஃபார்முலா வொர்க் ஔட் ஆகாது என்பது என் கருத்து பாஸ்.\n@ ஆள்தோட்ட பூபதி(கள்) – யோவ். இதுல யாரு எவர்ன்னே எனக்கு புரியல. ஒருவேளை எல்லாமே ஒண்ணுதானா அல்லது எல்லாமே வேற வேறையா அல்லது எல்லாமே வேற வேறையா மொதல்ல அதைப் புரிய வைங்க .. அப்பால வரேன்\n//ஆனால், கிம் கி டுக் படங்கள்ல, திரைக்கதை என்பது ஒரு விஷயமே இல்ல. சம்பவங்களின் கோர்வையாகவே அவரோட படங்கள் பெரும்பாலும் நகரும்//\n ஒரிஜினல் வாங்கி பார்க்கும் அளவு நல்ல படமா உங்கள் கருத்துக்கு காத்திருக்கிறேன் மொஸாட் சம்பந்தமான புக் படித்ததன் விளைவு இந்த கேள்வி\nஇந்த சுட்டி காமிக்ஸ் ரசிகர்களுக்கு மட்டும்\nஇப்படி தொடராக எழுதி, முந்தைய மற்றும் அடுத்த பாகக்திற்கு லிங்க் கொடுத்தால், ப்ளாக்கை டெலிட் பண்ணி விடுவார்களா எனதை அப்படி டெலிட்டிவிட்டார்கள் 🙁 அப்புறம் ரெகவர�� செய்தேன் எனதை அப்படி டெலிட்டிவிட்டார்கள் 🙁 அப்புறம் ரெகவர் செய்தேன் இணையத்தில் தேடியதில் ஆட்டோ ப்ளாக் என்று ஏதோ ஒரு சங்கதி என்று நினைத்து டெலிட்டியிருப்பார்கள் என தெரிந்தது. உங்களுக்கு இவ்வாறு ஆகி இருக்கிறதா இணையத்தில் தேடியதில் ஆட்டோ ப்ளாக் என்று ஏதோ ஒரு சங்கதி என்று நினைத்து டெலிட்டியிருப்பார்கள் என தெரிந்தது. உங்களுக்கு இவ்வாறு ஆகி இருக்கிறதா\n@ karthik – கட்டாயம் ‘Munich’ பார்க்கலாம் நண்பரே. ஆனா என்ன… ஸ்பீல்பெர்க், யூதர்களை ரொம்பவே தாங்கிப்புடிப்பாரு. இருந்தாலும் பாருங்க.\n@ கட்டாயம் அப்புடியெல்லாம் டெலீட்ட மாட்டார்கள் நண்பரே.. எனக்கு இதுவரை அப்படி ஆனதில்லை. ஏதாவது தேடிவிட்டு சொல்லட்டுமா\nஇப்போதெல்லாம் ஒவ்வொரு பதிவுக்கு அப்புறமும் ஒரு புல் சைட் backup எடுத்து விடுகிறேன், உங்களுக்கு அவ்வாறு ஆகவில்லை என்பது ஆறுதலை அளிக்கிறது…\n@ Karthik – படிச்சேன். Adsense வெச்சி விளையாடினா இதுதான் கதியோ என்ன இது அக்கிரமம்…நானும் ரெகுலரா பேக்கப் எடுப்பேன். என்னமோ போங்க 🙂\nஆனா இதுல காமெடி என்னன்னா நான் ஒழுங்கா பதிவு போட ஆரம்பிச்சே பத்து நாள்தான் ஆகுது. Adsense போடற அளவுக்கு பெரிய ஆள் ஆகலங்கறதால அதையும் போடல – என்னத்த சொல்ல 🙁\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-02-17T21:07:11Z", "digest": "sha1:EPY4U3PTMPLSRQ4MDLFBAQ7AALWK6CQG", "length": 5049, "nlines": 44, "source_domain": "sankathi24.com", "title": "வியட்நாம் அதிபர் காலமானார்! | Sankathi24", "raw_content": "\nவெள்ளி செப்டம்பர் 21, 2018\nவியட்நாம் நாட்டின் அதிபர் டிரான் டாய் குவாங் உடல் நலக் குறைப்பாட்டால் தனது 61ஆவது வயதில் இன்று காலமானார். உடல் நலக் குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டிருந்த டிரான் டாய் குவாங் ஹனோவிலுள்ள இராணுவ வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.\nஉள்நாடு வெளிநாடு வைத்திய பேராசிரியர்கள் டிரான்க்கு சிகிச்சையளித்தாலும் சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் உயிரிழந்தார். டிரான் கடந்த 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2ஆம் திகதி முதல் வியட்நாமின் அதிபராக பதவி வகித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.\nஅமெரிக்காவில் அவசர நிலை பிரகடனம் - வழக்கு தொடர சமூக குழுக்கள் முடிவு\nஞாயிறு பெப்ரவரி 17, 2019\nநாடாளுமன்ற உறுப்பினர்கள் மற���றும் பல்வேறு சமூக குழுக்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.\nஜம்மு-காஷ்மீரீல் மீண்டும் குண்டு வெடிப்பு மேஜர் தர அதிகாரி உரிழப்பு\nசனி பெப்ரவரி 16, 2019\nஇந்தியாவின் ஜம்மு-காஷ்மீரில் படையினரை இலக்கு வைத்து தீவிரவாதிகள் மேற்கொண்ட த\nசவுதி இளவரசரின் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் ஒரு நாள் தாமதம்\nசனி பெப்ரவரி 16, 2019\nசவுதி இளவரசர் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக\nபுல்வாமா தாக்குதல் பயங்கரவாதி;விடுதலைப் போராளி-பாகிஸ்தான்\nசனி பெப்ரவரி 16, 2019\nகாஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் 40 வீரர்களின் உயிர்களை பறித்த பயங்கரவாதியை விடு\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\n' நினைவுகளுடன் பேசுதல்' நூல் வெளியீடு\nஞாயிறு பெப்ரவரி 17, 2019\nபிரித்தானியாவில் அகதி அந்தஸ்து கோரும் விண்ணபதாரிக புதிய சட்ட விதிகள்\nஞாயிறு பெப்ரவரி 17, 2019\nஸ்ராஸ்பூர்க் மாநகரில் தமிழர்கள் நடாத்திய பொங்கு தமிழ் பொங்கல் விழா\nவியாழன் பெப்ரவரி 14, 2019\nகனடா நாட்டில் தமிழ்மொழி இரண்டாம் மொழி\nபுதன் பெப்ரவரி 13, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraimix.com/drama/iniya-iru-malargal/100876", "date_download": "2019-02-17T21:03:47Z", "digest": "sha1:FWSP7FRVSNDXLU53YTTSD2QRTAOY3MFF", "length": 5131, "nlines": 53, "source_domain": "thiraimix.com", "title": "Iniya Iru Malargal - 24-08-2017 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nகனடாவில் கொடிகட்டி பறக்கும் இலங்கை தமிழன்\nஇலங்கையில் திருமணம் முடித்த பெண் செய்த முகம் சுழிக்க வைக்கும் செயல்\nநிர்வாணமாக உலகம் சுற்றும் இளம்பெண்: அதிர்ச்சி காரணம்\n உளவுத்துறையினரிற்கு கிடைத்த திடுக்கிடும் தகவல்...\nஇந்திய வீரர்களின் மரணத்திற்கு மூளையாக செயல்பட்டவன் எங்கு இருக்கிறான்\n தீவிரவாத தாக்குதலுக்கு அதிர்ச்சி பதிலடி\nதிருமணமான சில நாட்களிலேயே வெடித்த சர்ச்சை சௌந்தர்யாவில் செயலால் கடும் அதிர்ப்தியில் பார்வையாளர்கள்\nதளபதி 63 படத்தில் இணைந்த சூப்பர் சிங்கர் பிரபலம் வெளியான புதிய தகவல்\nஉள்ளாடை முழுவதும் தெரியும்படி நிகழ்ச்சிக்கு ஆடை அணிந்து வந்த ஆண்ட்ரியா\nமியூசிக்கலிக்காக இளைஞர் செய்த செயல் கடும் கோபத்தில் வந்த பெண்ணை நொடியில் மாற்றிய காட்சி\nஈழத்த��� சிறுமிக்கு இப்படி ஒரு சோகமா கனடாவில் இருந்து கண்ணீர் விடும் தாய் கனடாவில் இருந்து கண்ணீர் விடும் தாய்\nஇப்படி ஒரு டீச்சர் இருந்தா யார் தான் பள்ளிக்கு வரமா இருப்பாங்க.. அழகிய டீச்சரின் சுவாரசியமான தகவல்..\nசமீபத்தில் ஹீரோயினை இத்தனை மோசமாக எந்த படத்திலும் காட்டியிருக்க மாட்டார்கள், இந்த வீடியோவை பாருங்க\nநடிகை ராகுல் ப்ரீத்க்கு நண்பர்கள் வைத்த பட்டப்பெயர்\nசோகங்களை மறைத்து சாதனையில் உச்சம் தொட்ட பிரபல தொகுப்பாளினி டிடிக்கு குவியும் வாழ்த்துக்கள்\nமதம் மாறிய நடிகர் டி.ராஜேந்தரின் மகன்... பரபரப்பை ஏற்படுத்திய காட்சி\nபிங்க் ரீமேக்கை மே 1ல் வெளியிட வேண்டாம் அஜித்தே கூறிவிட்டாராம், ஏன் தெரியுமா\nஎன்னுடைய கடைசி ஷோ இந்த நடிகருடன் தான் இருக்க வேண்டும், டிடி ஓபன் டாக்\nஅஜித்திற்கு வில்லனாக ஒரு படத்திலாவது நடிக்க ஆசைப்படும் பிரபல தமிழ் நடிகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/gallery/62/Events_3.html", "date_download": "2019-02-17T20:22:59Z", "digest": "sha1:BLKVQUOD5OFHHXY2QHJ55IMFLPQXQ4RR", "length": 3869, "nlines": 114, "source_domain": "tutyonline.net", "title": "நிகழ்ச்சிகள்", "raw_content": "\nதிங்கள் 18, பிப்ரவரி 2019\n» கேலரி » நிகழ்ச்சிகள் (தூத்துக்குடி)\nஐபிஎல் கிரிக்கெட் திருவிழா: நட்சத்திர கொண்டாட்டம்\nதூத்துக்குடி ஆன்லைன் இனையதளத்தின் 2ம் ஆண்டு துவக்க விழா சமுதாயப்பணி\nதூத்துக்குடி துறைமுகத்தில் 39வது பாதுகாப்பு வாரவிழா\nதூத்துக்குடி எம்பவர் தொண்டு நிறுவனத்திற்கு விருது\nபாரத் நிர்மான் கண்காட்சி துவக்க விழா\nதிருநெல்வேலி மாவட்ட குடியரசு தினவிழா\nதூத்துக்குடி மாவட்ட குடியரசு தினவிழா கொண்டாட்டங்கள்\nதமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் குடியரசு தின விழா\nதூத்துக்குடியில் வ.உ.சிதம்பரானாரின் பிறந்தநாள் விழா\nதூத்துக்குடி ரூ.2கோடியில் 8வது சமத்துவபுரம்: பூமிபூஜையுடன் பணிகள் துவக்கம்\nபுற்றுநோய் விழிப்புணர்வு பயிற்சி முகாம்\nமாவட்ட தொழில் மையம் மற்றும் மாவட்ட சிறுதொழில் சங்கம் சார்பில் ப‌ய‌ன் பெற்ற‌ ப‌ய‌னாளிக‌ள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/29_166557/20181011123930.html", "date_download": "2019-02-17T20:39:38Z", "digest": "sha1:TYVVUZS6GE6STSABRIAHIO5HQTAEREPF", "length": 10944, "nlines": 74, "source_domain": "tutyonline.net", "title": "ஈரானிடம் இருந்து கச்சா எண்ணைய் கொள்முதல்: இந்தியா, சீனாவுக்கு டிரம்ப் மிரட்டல்", "raw_content": "ஈரானிடம் இருந்து கச்சா எண்ணைய் கொள்முதல்: இந்தியா, சீனாவுக்கு டிரம்ப் மிரட்டல்\nதிங்கள் 18, பிப்ரவரி 2019\n» செய்திகள் - விளையாட்டு » உலகம்\nஈரானிடம் இருந்து கச்சா எண்ணைய் கொள்முதல்: இந்தியா, சீனாவுக்கு டிரம்ப் மிரட்டல்\nஈரானிடம் இருந்து கச்சா எண்ணைய் கொள்முதல் செய்யும் நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.\nஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை முறித்துக்கொண்ட கையோடு, அந்நாட்டுக்கு எதிராக பல்வேறு பொருளாதார தடைகளை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் விதித்துள்ளார். அந்நாட்டிடம் வர்த்தக உறவுகளை வைத்துள்ள நாடுகள் நவம்பர் 4 ஆம் தேதிக்குள், அதை முறித்துக்கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தார். ஈரானிடம் இருந்து எண்ணய் கொள்முதல் செய்யும் நாடுகளில் ஒன்றாக இந்தியாவும் திகழ்கிறது.\nஅமெரிக்காவின் பொருளாதார தடையால், ஈரானிடம் எண்ணைய் கொள்முதல் செய்யும் நாடுகள் அதனை நிறுத்த வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டது. இந்தியாவும் எத்தகைய முடிவு எடுக்கும் என்று உலக நாடுகள் உற்று நோக்கிய நிலையில், ஈரானிடம் இருந்து தொடர்ந்து கச்சா எண்ணைய் இறக்குமதி செய்யப்படும் என்று இந்தியா தெரிவித்தது. அமெரிக்காவின் பொருளாதார தடையை மீறி இந்தியா, இந்த முன்னெடுப்பை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.\nஇந்நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிடம் இந்தியா, சீனா உட்பட சில நாடுகள் ஈரானிடம் இருந்து தொடர்ந்து கச்சா எண்ணைய் கொள்முதல் செய்ய முடிவு செய்துள்ளது பற்றி கேள்வி எழுப்பினர். இக்கேள்விக்கு பதிலளித்த டிரம்ப் \" நவம்பர் 4 ஆம் தேதிக்கு பிறகும் ஈரானிடம் இருந்து எண்ணைய் கொள்முதல் செய்யும் நாடுகளை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்” என மிரட்டல் தொனியில் பதிலளித்தார்.\nஅமெரிக்காவின் பொருளாதார தடைகளை பொருட்படுத்தாத இந்தியா, வரும் மாதம் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணைய் கொள்முதல் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த தகவலை மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று உறுதிப்படுத்தினார். இந்தியன் ஆயில் கார்பரேஷன், மற்றும் மங்களூர் ரிபைனரி பெட்ரோ கெமிக்கல்ஸ் லிமிடெடு (MRPL) ஆகிய இரண்டு அரசு நிறுவனங்களும் ஈரானிடம் இருந்து 1.25 மில்லியன் டன் கச்சா எண்ணைய் இற���்குமதியை அடுத்த மாதம் செய்ய முடிவெடுத்துள்ளது.\nஇரான் ஒரு தீவிரவாத நாடு மாட்டு மூளை காவி மண்டையனுக்கு ஒன்னும் தெரியாது\nசாமி அவர்களுக்கு காங்கிரஸ் வேற , டிரம்ப் வேற ... மூடிட்டு போகவும்\nதம்பி - எங்கள் தல உன் மிரட்டலுக்கு எல்லாம் பயப்படாது - அவர் கைகட்டி காங்கிரஸ் கூடாரத்தில் இருந்து வந்தவர் அல்ல\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபுல்வாமா தாக்குல் எதிரொலி: சவுதி இளவரசர் தயக்கம் நிதியுதவி பெற பாகிஸ்தானுக்கு சிக்கல்\nவிதிமுறைகளை மீறும் வீடியோக்கள் மீது நடவடிக்கை; இந்தியாவுக்காக பிரத்யேக அதிகாரி: டிக் டாக் உறுதி\nஎல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு பதிலடி: இந்தியா மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு அமெரிக்கா ஆதரவு\nபுல்வமா தீவிரவாத தாக்குதலுக்கு காரணமானவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்: ரஷ்யா\nபாகிஸ்தான் செல்வதை அமெரிக்கர்கள் கட்டாயமாக தவிர்க்க வேண்டும்: டிரம்ப் நிர்வாகம் எச்சரிக்கை\nபயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும்: பாக்.கிற்கு அமெரிக்கா எச்சரிக்கை\nகடனை திருப்பிச் செலுத்த முன்வந்தபோது ஏற்காதது ஏன் - பிரதமர் மோடிக்கு விஜய் மல்லையா கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://voknews.com/?p=5519", "date_download": "2019-02-17T19:47:24Z", "digest": "sha1:PCM3KFERURUXV5FQ4PFLWBFMLHB4JMWC", "length": 39727, "nlines": 158, "source_domain": "voknews.com", "title": "பாடசாலைகள் சமுதாய ஆளுமை உருவாக்கத்திலும் ஒழுக்க விருத்தியிலும் செல்வாக்குச் செலுத்த வேண்டும் | Voice of Kalmunai", "raw_content": "\nபாடசாலைகள் சமுதாய ஆளுமை உருவாக்கத்திலும் ஒழுக்க விருத்தியிலும் செல்வாக்குச் செலுத்த வேண்டும்\nநேர்காணல்: எஸ்.எம் சஜாத் , எம்.எப்.எம் இஹ்ஸான்\nகல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலை அதிபர் A.ஆதம்பாவா அவர்கள் பற்றிய ஒரு சிறுகுறிப்பு:\n1960ம் ஆண்டு சாய்ந்தமருது மெதர்மிசன�� தமிழ்க் கலவன் பாடசாலையில் (கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில்) தனது ஆரம்பக் கல்வியைக் கற்று, 1966ம் ஆண்டு கல்முனை ஸாஹிறாவில் 06ம் தரத்திற்கு இணைந்தார்.\n1970களில் க.பொ.த. (சா/த) பரீட்சையில் சித்தியெய்து, உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் கற்கும் காலப்பகுதியில் அவருக்கு கணித, விஞ்ஞான ஆசிரியர் நியமனம் கிடைத்தது. 1976ம் ஆண்டு க.பொ.த.(உ/த) இல் சித்தியடைந்து, 1983ம் ஆண்டு சிறப்பு பட்டதாரியாக நியமனம் பெற்றார். 1991ம் ஆண்டு கல்வியியல் டிப்ளோமா பரீட்சையில் சித்தியடைந்து அதே ஆண்டு அதிபர் தரம் ii இல் சித்தியடைந்ததுடன் ஸாஹிறாவின் உதவி அதிபராக கடமையாற்றினார்.\n1996ம் ஆண்டு இலங்கை அதிபர் சேவை i இல் சித்தியடைந்தார். 2004.01.16ம் திகதி கல்முனை அல்-பஹ்றியா வித்தியாலயத்திற்கு அதிபராக நியமனம் பெற்று அங்கு ஆறு வருடங்கள் கடமையாற்றினார். அதன் பின்னர் ஸாஹிறாவில் இரண்டரை வருட காலம் உதவி அதிபராக கடமையாற்றினார். முன்னை நாள் அதிபர் எம்.எம்.இஸ்மாயில் 2012.05.27ம் திகதி ஓய்வு பெற்றதையடுத்து 2012.05.29ம் திகதி கல்முனை ஸாஹிறாக் கல்லூரியின் அதிபராக நியமனம் பெற்றார். திறமை, சேவை மீட்பு அடிப்படையில் அண்மையில் நடைபெற்ற போட்டிப் பரீட்சையில் கல்வி நிருவாக சேவை தரம் மூன்றில் தேறி இருக்கின்றார்.\nகல்முனைக் குரல்: முஸ்லிம் சமுதாயத்தின் மிகப் பிரதான நிறுவனங்களாக பள்ளிவாசல்களும், பாடசாலைகளும் இருக்கின்றன. பாடசாலைகள் சமுதாயக் கட்டுமானப் பணிக்கு தேவையான ஆளுமைகளை உருவாக்குகின்றன. இந்த வகையில் முஸ்லிம் சமுதாயத்திற்கு பாடசாலைகள் ஆற்ற வேண்டிய பங்களிப்புகள் பற்றி குறிப்பிடுங்கள்.\nஅதிபர்: ஒழுக்கம், ஆளுமை மேம்பாட்டுக்கு பாடசாலைகள் வழங்கும் பங்களிப்பு அளப்பரியதாகும். மாணவர்கள் தங்களது ஆளுமைகளையும் ஒழுக்கத்தையும் மேம்படுத்தும் வகையில் இங்கு பல்வேறு விதமான பயிற்சிகளை பெறுகின்றார்கள்.\nகல்முனைக் குரல்: கல்முனை ஸாஹிறா கல்லூரி இலங்கையில் காணப்படும் முஸ்லிம் பாடசாலைகளில் முதன்மைப் பாடசாலைகளில் ஒன்றாக கருதப்படுகின்றது. அந்த வகையில் தங்களது பாடசாலையைப் பற்றி கூறுங்கள்.\nஅதிபர்: நீங்கள் கூறியது போன்று கல்முனை ஸாஹிறா கல்லூரி இந்நாட்டின் முதன்மைப் பாடசாலைகளில் ஒன்றாக காணப்படுகின்றது என்பதையொட்டி பெருமைப்படுகின்றோம். அண்மைக் காலங்களில் இந்நாட்டில் உ���்ள முஸ்லிம் பாடசாலைகளில் இருந்து பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகின்ற முஸ்லிம் மாணவர்களின் தொகையில், ஏனைய பாடசாலைகளுடன் ஒப்பிடுகையில் கல்முனை ஸாஹிறாவிலிருந்து அதிகமான மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதியைப் பெறுகின்றனர். ஒவ்வொரு வருடமும் 60 தொடக்கம் 70இற்கு இடைப்பட்ட மாணவர்கள் பல்வேறு துறைகளில் பல்கலைக்கழக அனுமதியைப் பெறுகின்றனர். இறுதியாக வெளியாகிய க.பொ.த. (உ/த) பெறுபேறுகளின் அடிப்படையில் பொறியியல் துறைக்கு 11 மாணவகளும், மருத்துவத் துறைக்கு 04 மாணவர்களும், முகாமைத்துவத் துறைக்கு 07 மாணவர்களும், கலைத்துறைக்கு 06 மாணவர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். மோத்தமாக 70 இற்கு மேற்பட்ட மாணவர்கள் இம்முறை பல்கலைக்கழகத்திற்கு தெரிவுசெய்யப்படவுள்ளனர். கடந்த வருடம் 08 மாணவர்கள் பொறியியல் துறைக்கும், இரு மாணவர்கள் மருத்துவத் துறைக்கும், மொத்தமாக 64 மாணவர்கள்; பல்கலைக்கழக அனுமதியைப் பெற்றனர். முதன்முதலாக இக்கல்லூரியிலிருந்து 1968ம் ஆண்டு 03 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதியைப் பெற்றனர். 1968 இலிருந்து இன்று வரை 1000 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் இப்பாடசாலையிலிருந்து பல்கலைக்கழகங்களுக்குச் சென்றுள்ளனர்.\nகல்முனைக் குரல்: கல்முனை ஸாஹிறா பொறியியல் துறைக்கு பெயர்போன பாடசாலையாக கருதப்படுகின்றது. பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடத்தில் கற்கின்ற முஸ்லிம் மாணவர்களில் கணிசமானவர்கள் இக்கல்லூரியின் உற்பத்திகளாகும். எனினும் ஏனைய துறைகளில் கல்முனை ஸாஹிறாவின் பெறுபேறுகள் அண்மைக்காலங்களில் தளம்பல் நிலையில் உள்ளது.\nஅதிபர்: ஸாஹிறாவின் பௌதிக விஞ்ஞானப் பிரிவில் படிக்கின்ற மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாகவும், உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் படிக்கின்ற மாணவர்களின் எண்ணிக்கை குறைவாகவும் இருக்கின்றது. இதனால் அதிகமான மாணவர்கள் பௌதிக துறைக்கு அனுமதி பெறுகின்றார்கள். எண்பது மாணவர்கள் மருத்துவத் துறையில் படித்து 4 அல்லது 5 மாணவர்கள் தெரிவு செய்யப்படுவதும், 20 மாணவர்கள் படித்து 1 அல்லது 2 மாணவர்கள் தெரிவுசெய்யப்படுவதும் ஒப்பீட்டளவில் ஒன்றாக காணப்படுகிறது. படித்து பாடமாக்குகின்ற துறையாக மருத்துவத் துறை காணப்படுகின்றது. இதனால் பெண் மாணவர்கள் மருத்துவத் துறையில் படிப்பதற்கு ஆர்வம் காட்டுகின்றனர்.\nகல்முனைக் குரல்: சமூகவியலாளர்களை உருவாக்கும் துறையாக கலைத்துறை இருக்கின்றது. ஆனால் கல்முனை ஸாஹிறாவின் கலைத்துறையின் அடைவுகள் குறைவாக இருக்கின்றது. இதனால் சமூகவியலாளர்களுக்கு கல்முனை, சாய்ந்தமருது ஆகிய பிரதேசங்களில் வெற்றிடம் நிலவுகின்றது. இது பற்றி உங்களுடைய கருத்து என்ன கலைத்துறையில் மாணவர்கள் ஆர்வமாக கற்கின்றார்களா கலைத்துறையில் மாணவர்கள் ஆர்வமாக கற்கின்றார்களா கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளுக்கு போதிய வாய்ப்புக்கள் இருக்கின்றதா\nஅதிபர்: கலைத் துறையில் கற்பதற்கு இங்கு பல்வேறு விதமான வளங்கள் இருக்கின்றது. குறிப்பாக ஆசிரியர் ஆளணி வளம் போதுமாக இருக்கின்றது. பெரிய பாடசாலைகளில் சிறந்த பெறுபேறுகளைப் பெறுபவர்கள் உயிரியல் விஞ்ஞானம், பௌதிக விஞ்ஞானப் பிரிவுகளில் கற்கின்றார்கள். அடுத்த படியாக வர்த்தகப் பிரிவுக்கு செல்கின்றனர். எஞ்சிய மாணவர்கள் விரும்பியோ விரும்பாமலோ கலைத்துறையில் கற்கின்றனர். தேசியப் பாடசாலைகள், மத்திய மகா வித்தியாலயங்களில் கற்கின்ற அதிகமான மாணவர்கள் உயிரியல், பௌதிக விஞ்ஞானப் பிரிவுகளில் கற்கின்றனர். 1c பாடசாலைகளில் வர்த்தகம், கலை ஆகிய துறைகளில் மட்டுமே கற்பதற்கு வாய்ப்பு இருப்பதனால் க.பொ.த (சா/ த) ல் அதிக பெறுபேறுகள் எடுத்த மாணவர்கள் இத்துறைகளில் கற்பதற்கு நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். இதனால் அதிகமான மாணவர்கள் இப்பாடசாலைகளிலிருந்து கலைத்துறையில் பல்கலைக்கழக அனுமதியைப் பெறுகின்றனர்.\nகல்முனைக் குரல்: மாணவர்களை ஆளுமைகளாக வடிவமைப்பதில் ஆசிரியர்களின் பங்களிப்பு மட்டிட முடியாததாகும். ஸாஹிராவின் மாணவர்களை வடிவமைப்பதில் ஆசிரியர் பங்களிப்பு எவ்வாறு இருக்கின்றது.\nஅதிபர்: பொதுவாக ஒரு பாடசாலையின் கல்வி அபிவிருத்தியில் நான்கு முக்கிய விடயங்கள் இருக்கின்றன.\nஒரு மாணவன் தனது கல்விப் பெறுபேற்றை உயர்த்துகின்றபோது அவன் நினைக்கின்ற தொழிலைப் பெறுவதற்கான வாய்ப்பைப் பெறுகின்றான். மாணவர்கள் சமமான ஆளுமை உடையவர்களாகத் திகழ்வதற்கு அனைத்து ஆசிரியர்களும் கரிசனையுடன் செயற்படுகின்றனர். குறிப்பாக இணைப்பாடவிதானத்தில் மிகக் கூடுதலான பங்களிப்பை வழங்குகின்றனர். தமிழ்த்தினப் போட்டி, ஆங்கில தினப் போட்டி, விளையாட்டுப் போட்டி போன்றவற்றுக்காக மாணவர்களை தயார்படுத்���ுகின்றனர்.\nகல்முனைக் குரல்: கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளில் பெற்றோரின் பங்களிப்பு எவ்வாறு இருக்கின்றது அவர்கள் எவ்வகையான பங்களிப்பை வழங்க வேண்டும்\nஅதிபர்: கற்ற பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளில் கூடிய கவனம் செலுத்துகின்றனர். கல்வியுடன் தொடர்பு குறைந்த பெற்றோர் தங்களின் பிள்ளைகள் மீது கவனம் செலுத்துவது குறைவாக உள்ளது. இவர்கள் குறிப்பிட்ட மாணவர்கள் மேற்கொள்கின்ற ஏதாவதொரு பிரச்சினை காரணமாக பாடசாiலை அதிபர் ஆசிரியருடன் முரண்பட்டுக் கொள்கின்றனர். சில பெற்றோர்கள் 06ம் தரத்தில் தனது பிள்ளையை கல்லூரியில் சேர்த்த பின்னர் பாடசாலை விலகல் சான்றிதழை பெறுவதற்காக வருகின்றனர். நாங்கள் நடத்துகின்ற பெற்றோர் கூட்டங்களுக்கு வருகின்றவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கின்றது.\nகல்முனைக் குரல்: சமகாலத்தில் ஆண்களின் கற்றல் நடவடிக்கைகளுடன் ஒப்பிடுகையில் பெண்களின் கற்றல் நடவடிக்கைகள் அதிகமாக காணப்படுகின்றது. இது தொடர்பாக உங்களது நிலைப்பாடு என்ன\nஅதிபர்: ஆண் மாணவர்கள் வெளியுலகுடன் தொடர்புபடுவதால் அதிகமான கவனக் கலைப்பான்களுக்கு உள்ளாகுவதனால் கற்கின்ற வீதம் குறைவாக இருக்கின்றது. ஆண்கள் மாத்திரம் உழைத்து குடும்ப வாழ்க்கையை நடத்துவதற்கு முடியாமல் இருக்கின்றது. இரு பாலாருக்கும் மத்தியில் போட்டி நிலவுகின்றது. சிலர் சீதனப் பிரச்சினையிலிருந்து தவிர்ந்து கொள்வதற்காக கல்வியில் கூடுதல் கரிசனை செலுத்துகின்றனர். கையடக்க தொலைபேசி, FACEBOOK, Twitter போன்ற சமூக இணையதளங்களில் அதி கூடிய கவனம் செலுத்துகின்றனர்.\nகல்முனைக் குரல்: ஸாஹிறாவின் பழைய மாணவர்களின் பங்களிப்பு கல்லூரியின் அபிவிருத்திக்கு எவ்வகையில் உதவுகின்றது\nஅதிபர்: எந்தவொரு பாடசாலையிலும் இரண்டு விதமான சமூகங்கள் காணப்படுகின்றது.\n1. பாடசாலை சமூகம்: இதில் ஆசிரியர்கள், மாணவர்கள், கல்விசாரா ஊழியர்கள்\n2. பாடசாலைக்கு புறம்பான சமூகம்: பழைய மாணவர்கள், நலன் விரும்பிகள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பெற்றோர்கள்\nஇவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து பங்களிப்பாற்றுகின்றபோது பாடசாலையில் அதி கூடிய அபிவிருத்தியை அடையச் செய்ய முடியும். ஸாஹிறாவைப் பொறுத்த வரையில் பழைய மாணவர்கள் கூடுதல் பங்காற்றி வருகின்றனர். மாணவர்களுக்கான வழிகாட்டல் கருத்தரங்குகள் நடத்துவதிலும், பிரத்தியேக வகுப்புக்கள் நடத்துவதிலும், சூழல் பாதுகாப்புக்கும், பௌதிக வளங்களை பெற்றுத் தருவதிலும் கூட இன்று கூடிய பங்களிப்பு வழங்குகின்றனர்.\nகல்முனைக் குரல்: உங்களுடைய காலப்பகுதியில் ஸாஹிறா எவ்வாறான அடைவுகளை அடைய வேண்டுமென எதிர்பார்க்கின்றீர்கள்\nஅதிபர்: பொதுவாக பாடசாலைத் தரத்தை மதிப்பிடுவது பொதுப்பரீட்சையின் அடிப்படையிலாகும். O/L, A/L பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் எங்களுடைய பாடசாலை முழு நாட்டிலும் ஒரு முதல் நிலைப் பாடசாலையாக திகழ்கின்றது. முதல் நிலையை அடைவதற்கு ஆரம்ப வகுப்புகளிலிருந்து மாணவர்களின் கல்வி நடவடிக்கை மிகவும் சிறப்பாக இருக்க வேண்டும். அந்த வகையில் கனிஷ்ட, இடைநிலை எனும் 06ம் தரத்திலிருந்து 09ம் தரம் வரையிலான மாணவர்களின் கல்வி நடவடிக்கை மந்த கதியில் இருக்கின்றது. கடந்த வருடம் வலயக் கல்விப் பணிமனையிலிருந்து இங்கு விஜயம் செய்த கல்வி அதிகாரிகள் குழுவொன்று இந்த மாணவர்களின் அடைவுகளைப் பரிசீலித்தபோது அவை குறைவாக இருப்பதை சுட்டிக்காட்டினார்கள்.\nகல்முனைக் குரல்: மெதுவாகக் கற்கின்ற மாணவர்களுக்கு பிரத்தியேகமான ஏற்பாடு கல்லூரியில் இருக்கின்றதா\nஅதிபர்: இவ்வருடம் க.பொ.த(சா/த) பரீட்சையில் தோற்றுகின்ற மாணவர்களை மூன்று தரமாக பிரித்துள்ளோம். அவையாவன\nமிகைத்திறன் மாணவர்களுக்கான ஒரு வகுப்பை மிக விரைவில் நடத்துவதற்கு தீர்மானித்துள்ளோம். கடந்த வருடம் எங்களுக்குக் கிடைத்த பெறுபேறுகளில் 09 மாணவர்கள் அனைத்து பாடங்களிலும் A சித்தியைப்பறெ வாய்ப்பிருந்த போதும் தொகுதிப் பாடங்களில் அவர்களால் A சித்தியைப்பெற முடியாது போனது. கடந்த மாதத்திற்கு முந்திய மாதம் O/L கற்கின்ற மாணவர்களின் பெற்றோர்களை அழைத்து அவர்களுடன் கலந்துரையாடி மூன்று கட்டங்களாக வகுப்புக்களை நடத்துவதாக திட்டமிட்டோம். விசேட தேவையுள்ள மாணர்களுக்கு அவர்களுக்கு தேவையான பயிற்சிகளை வழங்கி ஏ‌னைய மாணவர்களுடன் இணைத்துக்கொள்வதென தீர்மானித்தோம்.\nPosted in: செய்திகள், நேர்காணல்\n7 Responses to பாடசாலைகள் சமுதாய ஆளுமை உருவாக்கத்திலும் ஒழுக்க விருத்தியிலும் செல்வாக்குச் செலுத்த வேண்டும்\nஅருமையான நேர்காணல் தகவல்கள் கட்சிதமாக பெறப்பட்டுள்ளன..\nகல்முனை சாஹிரா பாடசாலை ஆனது இலங்கையில் உள்ள முஸ்லிம் பிரதான படசளைகளிக் ஒன்று என்பது உண்மை. முஸ்லிம் பாடசாலைகளுக்கு மத்தியில் அது ஒப்பீட்டு அளவில் மிக சிறந்து விளங்குஹின்றது . ஆனாலும் மாற்று மொழி பாடசாலைகளுடன் ஒப்பிடும் பொது எமது சாஹிரா பாடசாலையின் பெறுபேறுகள் மிகவும் குறைவு என்பதே எனது கருத்து.\nஉதாரணமாக ஒவ்வொரு வருடமும் 10 இற்கு அண்மையான மாணவர்கள் பொறியியல் பீடத்துக்கு தெரிவு செய்யப் படுகிறார்கள் என குறிப்பிடப்பட்டு உள்ளது. இவர்களில் 9௦% ஆனவர்கள் மாவட்ட கோட்டாவின் மூலம் தெரிவு செய்யப்படுகிறவர்கள். இதன் மூலம் அம்பாறை மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு மாத்திரமே எமது மாணவர்கள் செல்கிறார்கள். இவ்விடங்கள் சாஹிர மூலம் நிரப்படவிட்டால் இன்னும் ஒரு முஸ்லிம் பாடசலெய் நிரப்பும். ஏனென்றால் அம்பாரெய் மாவட்டத்தில் பெரும்பாலான பாடசாலைகள் முஸ்லிம் பாடசாலைகளே. ஆகவே இந்நோக்கத்தில் எமது பாடசாலையால் முஸ்லிம்களுக்கு ஒரு சேவை என கூறமுடியாது.\nமாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட இடங்களை விட மேலதிகமாந இடங்களை பெற மாணவர்கள் உயர் பெறுபேறுகளை பெறவேண்டும். அதாவது பல்கலைகழக தெரிவில் 4௦% ஆனா இடங்கள் அகில இலங்கை ரீதியாக உயர் பெறுபேறுகளை பெரும் மாணவர்களுக்கே ஒதுக்கப்படுகிறது. இது மெரிட் பாஸ் என்று azaikkapadum. இவர்கள் மாவட்ட கோட்டவுக்குள் கணக்கிடப்பட மாட்டார்கள். இவர்கள் மாவட்ட கோட்டாவுக்கு மேலதிகமாக அனுமதி perupavarkal .ஆனால் முஸ்லிம் மானவர்கள் மெரிட் பாஸ் இற்குள் வருவது மிக மிக குறைவு.\nநான் கூற வருவது என்னவென்றால் சாஹிராவின் நோக்கமாக இருக்க வேண்டும் இந்த மெரிட் பாஸ் இற்குள் வரும் மாணவர்களின் என்னிட்கையை அதிகரிப்பதே. இதன் மூலம் இன்னும் பல முஸ்லிம் மாணவர்களுக்கு இடம் கிடைக்கும்.\nபிரபலங்களை கண் கலங்க வைத்த கூகுள் விளம்பரம்\nஅளுத்கம ,பேருவளயில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்காக கல்முனை பள்ளிவாசல் சம்மேளனத்தால் அறவிடப்பட்ட பணவிபரம்கள்\nகல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் இரவு நேரங்களிலும் சுத்திகரிப்பு சேவை; முதல்வர்\nகல்முனையில் மாடு அறுப்பதற்கும் உண்பதற்கும் தடையில்லை; மாநகர முதல்வர்\nபங்களாதேஷ் அரச உயர்மட்டக் குழு கல்முனை முதல்வருடன் சந்திப்பு\nகல்முனையில் 3 நாட்களுக்கு நீர் விநியோக தடை\nசிரேஷ்ட பிரஜைகள் கௌரவிப்��ும்,கலாசார நிகழ்வும்\nகளுவாஞ்சிக்குடி அனுராத பாக்கியராஜாவின் சிறுகதை நூல் வெளியீட்டு நிகழ்வு\nகிழக்கில் நிலவும் சீரற்ற காலநிலை மேலும் தொடரும்\nபொத்துவில் தவிசாளரை மாற்றுமாறு ஆளும் மு.கா. உறுப்பினர்கள் போர்க்கொடி\nநிந்தவூரின் பாதுகாப்பு தொடர்பில் விஷேட தீர்மானங்கள்\nதுப்பாக்கி முனையில் ஆட்சி மாற்றம் – மஹிந்தவின் முயற்சி\nமக்கள் தீர்ப்பு : மைத்ரியா \nMY3 இன் கண்டி பொது கூட்டத்தில் மக்கள் வெள்ளம்\nசர்வதேச சதித் திட்டம் என்ற அரசாங்கத்தின் குற்றச்சாட்டு மாயையானது\nஇலங்கை ஜூனியர் கிரிக்கெட் அணி வீரர்கள் சென்னையில் திருப்பி அனுப்பப்பட்டனர்\nஇலங்கையில் எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் இல்லை- பாதுகாப்பு அமைச்சு\nகாஸாவில் ஷஹீதாகியவர்களின் தொகை 1032ஆக உயர்வு\nகடந்த 24 மணித்தியாலங்களில் 4 இஸ்ரேலிய இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்\nதென் சூடானில் 39 லட்சம் பேர் பசியில் வாடி வருவதாக ஐ.நா. தெரிவிப்பு\nஅல்ஜீரிய விமானத்தின் கருப்பு பெட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன\nஸ்மார்ட்போனின் மூலமாக இப்போது நூளம்பையும் விரட்ட முடியும்\nGoogle Fiber சேவை தொடர்பில் புதிய அறிவித்தல் வெளியானது\nநொக்கியா அறிமுகம் செய்யும் முதலாவது அன்ரோயிட் கைப்பேசி\nYouTube வழங்கவுள்ள புதிய வசதி\nஇணைய தமிழ் டைப்பிங் மென்பொருள் NHM Writer\nஇணையத்தை கலக்கும் இன்டர்நெட் பேபி\n100வது பிறந்தநாளில் 13,000 அடி உயரத்திலிருந்து குதித்து சாதனை\nஉடலுக்கு புத்துணர்ச்சி தரும் தேன் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது தெரியுமா..\nபோப்பாண்டவரின் நாற்காலியில் காலாட்டிய சிறுவன்\nஉலகின் முதல் மிதக்கும் அணு உலை\n2012ஆம் ஆண்டில் இலங்கைக்கு 2.75 மில்லியன் கையடக்க தொலைபேசிகள்\nஇந்திய ஓவர்சிஸ் வங்கியின் ஊடகவியலாளர் மாநாடு\nசரிவு கண்டது சீன பொருளாதாரம்\nவிஞ்ஞான உலகத்தில் கடன் அட்டையின் பங்கு\nமுதலீடு செய்வதில் தங்கத்தை விட வெள்ளி லாபம் தரும்\nகிறிஸ்டியானோ ரொனால்டோ ஹெட்ரிக் : உலக்கிண்ண போட்டிக்குத் தெரிவானது போர்த்துக்கல்\nஒரு நாள் தொடரை கைப்பற்றியது இந்திய அணி\nதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டம்: 26 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி\nipl போட்டிகளில் கலந்து கொண்டுள்ள இலங்கை போட்டியாளர்கள் தாமதம்\nராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ராகுல் டிராவிடுக்கு 11 லட்ச ரூபாய் அபராதம்:ஐபிஎல் நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/34288", "date_download": "2019-02-17T20:42:36Z", "digest": "sha1:GY7CAGZLKQJ475YK4ASQZ2BG4OJUVT5S", "length": 15874, "nlines": 360, "source_domain": "www.arusuvai.com", "title": "பனீர் தயாரிப்பது எப்படி? | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபரிமாறும் அளவு: 5 நபர்கள்\nஆயத்த நேரம்: 5 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 25 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 30 நிமிடங்கள்\nSelect ratingGive பனீர் தயாரிப்பது எப்படி 1/5Give பனீர் தயாரிப்பது எப்படி 1/5Give பனீர் தயாரிப்பது எப்படி 2/5Give பனீர் தயாரிப்பது எப்படி 2/5Give பனீர் தயாரிப்பது எப்படி 3/5Give பனீர் தயாரிப்பது எப்படி 3/5Give பனீர் தயாரிப்பது எப்படி 4/5Give பனீர் தயாரிப்பது எப்படி 4/5Give பனீர் தயாரிப்பது எப்படி\nபால் - ஒரு லிட்டர்\nஒரு லிட்டர் பாலை ஒரு அடி கனமான பாத்திரத்தில் எடுத்து அரை லிட்டர் வரும் வரை சுண்டக் காய்ச்சவும்.\nபின்னர் சிம்மில் வைத்து, பாலில் எலுமிச்சை சாற்றை பிழிந்து விட்டு கிளறவும். சிறிது நேரத்தில் பால் திரிந்து, திரி திரியாக வரும்.\nதிரிந்த பாலை ஒரு மெல்லிய துணியில் வடிகட்டவும்.\nதுணியைச் சுற்றி இறுகக் கட்டவும். நீர் அடி வழியே வெளியேறும் விதமாக ஓட்டைகள் உள்ள ஒரு பாத்திரத்தின் மேல் அதனை வைக்கவும்.\nஅதன் மேலே வெயிட் வைக்கவும். ஒரு தண்ணீர் பாத்திரத்தைக்கூட வைக்கலாம்.\nஎட்டில் இருந்து பத்து மணி நேரம் அப்படியே வைத்து இருக்கவும். ஃப்ரிட்ஜில் வைக்காமல் வெளியிலே வைக்கவும். நீர் எல்லாம் வடிந்து கெட்டியான பனீராக அது மாறிவிடும்.\nஅதனை விரும்பிய வடிவில் துண்டங்கள் போட்டுக் கொள்ளலாம். வீட்டிலேயே தயாரிக்கும் கலப்படம் இல்லா பனீர் ரெடி.\nபனீர் வடிகட்டிய நீரை பிரியாணி செய்வதற்கு பயன்படுத்தலாம். பிரியாணி மிகவும் சுவையாக இருக்கும்.\nசூப்பர் செண்பகா. படங்கள் எல்லாம் அழகா இருக்கு. இனி கடையில் வாங்காமல் செய்துதான் சாப்பிடப் போகிறேன்.\nஇத்தன ஈசியா வீட்டிலயே பனீர் செய்யலாமா இது தெரியாம கடைகள்ல வாங்கிட்டு இருந்தேனே இது தெரியாம கடைகள்ல வாங்கிட்டு இருந்தேனே இனி வீட்லயே செஞ்சுட வேண்டியதுதான். தேங்க்ஸ்\n\"ஒரு மணி நேர பேச்சைவிட ஒரு நிமிட சிந்தனை ம���லானது\"\nஇமாம்மா செய்து பாருங்க ரொம்ப ஈசி ஆனா டைம் எடுக்கும்.\nரொம்ப நன்றி செய்து பார்த்துட்டு சொல்லுங்க.\n கண்டிப்பாக முயற்சி செய்து பார்த்துட்டு சொல்றேன். மிக்க நன்றி\nஅழகா இருக்கு பார்க்கவே எளிமையான செய்முறை.\nதானாக திரிந்த பாலில் பன்னீர் செய்யலாமா செண்பகா\nதிரிந்த பால் என்றால் கெட்டுப்போன பாலா அதில் செய்தால் நன்றாக இருக்காது.\nஇல்லை. பசும்பால் வாங்கி fridge ல் வைக்க மறந்து விட்டேன். கொஞ்ச நேரம் கழித்து காய்ச்சினேன். திரிந்து விட்டது செண்பகா அதில் கெட்டு போன வாடை வர வில்லை. அதா கேட்ட.\nதானாகத் திரிந்தது அதில் பிழை இருந்த காரணத்தால் தானே வாடை வராவிட்டாலும், ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2014/05/21/", "date_download": "2019-02-17T19:57:32Z", "digest": "sha1:7SSLDXNECSK3WKQCPELEHAEWSWUGWESW", "length": 6724, "nlines": 137, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2014 May 21Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nதந்தையின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள சென்ற சகோதரிகள் ரயில் மோதி பலி. அதிர்ச்சி வீடியோ காட்சிகள்\nடெல்லி சாஸ்திரி பவனில் தீ விபத்து. முக்கிய பைல்கள் சேதம் அடைந்ததால் சந்தேகம்.\nசாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் தீபிகா படுகோனே.\n2014ல் எதிர்க்கட்சி, 2019ல் ஆளுங்கட்சி. ஜெயலலிதாவின் மெகா திட்டம்.\nWednesday, May 21, 2014 11:24 am அரசியல், இந்தியா, நடந்தவை நடப்பவை, நிகழ்வுகள் 0 719\nமே -21 இன்று ராஜீவ் காந்தி நினைவு தினம். ஒரு சிறப்பு பார்வை\nWednesday, May 21, 2014 10:38 am சிறப்புக் கட்டுரை, சிறப்புப் பகுதி, தினம் ஒரு தகவல் 0 450\nஅரசியலில் தோல்வி. அழகு நிலையம் தொடங்குகிறார் டெபாசிட் இழந்த கவர்ச்சி நடிகை.\n40 ரூபாய் கொய்யாவில் இருக்கும் சத்து 200 ரூபாய் ஆப்பிளில் இல்லை.\nஅதிமுக அமைச்சரவையில் மேலும் ஒரு அமைச்சர் பதவி நீக்கம். முதல்வர் அதிரடி\nசேலம், வேலூர், ஈரோடு கலெக்டர்கள் திடீர் மாற்றம். தமிழக அரசு உத்தரவு.\nதாவூத் இப்ராஹிம் ஆப்கானிஸ்தானிற்கு ஓட்டம். மோடிக்கு பயந்து இடம் மாறியதாக தகவல்.\nடிடிவி தினகரனை வம்புக்கு இழுக்கின்றதா மக்கள் நீதி மய்யம்\nடர்பன் டெஸ்ட்: 9 விக்கெட்டுக்களை இழந்த பின்னரும் த்ரில் வெற்றி பெற்ற இலங்கை\nகாஷ்மீர் தாக்குதல் எதிரொலி: இம்ரான்கான் படத்தை மறைத்த இந்திய கிரிக்கெட் கிளப்\nபாகிஸ்தான் மீது இந்தியா எடுத்த அதிரடி நடவடிக்கை\nஎங்கள��� இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-02-17T20:16:29Z", "digest": "sha1:SZUNFN3PYVVEA2XDZ6GR7WCLRWNQ5CRC", "length": 4223, "nlines": 80, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: தரிசனம் | Virakesari.lk", "raw_content": "\nபாதுகாப்பற்ற ரயில்க் கடவையில் சென்ற இருவர் மயிரிழையில் உயிர் தப்பினர்.\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nவடக்கு ஆளுநருக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்குமிடையில் சந்திப்பு\nசகோதரர்கள் இருவர் கடத்தப்பட்டதாக பொலிஸில் முறைப்பாடு ;யாழில் பரபரப்பு\nபிளாஸ்டிக்கை ஒழிக்க மோட்டா் சைக்கிளில் நின்றபடி பயணம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ\n54 பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத்தடை\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; பெண் படுகாயம்\nநாளை திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய உள்ளார் ஜனாதிபதி.\nஇந்தியா சென்றுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, திருப்பதி ஏழுமலையானை நாளை காலை சாமி தரிசனம் செய்யவுள்ளார்.\nஆறுமுகன் தொண்டமானுக்கு மலையகத்தில் பிரம்மாண்டமான வரவேற்பு\nநுவரெலியா மாவட்ட அபிவிருத்தி குழு தலைவராக தனது பதவியை ஏற்றுள்ள நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தொழிலாளர்...\nதாக்குதலின் எதிரொலியாக பி.எஸ்.எல். ஒளிபரப்பை நிறுத்தியது 'டி ஸ்போர்ட்'\nகஷ்மீர் தாக்குதலினால் \"RP-SG\" விருது வழங்கும் நிகழ்வு ஒத்திவைப்பு\nபாதாள உலக குழுவினரை இலக்கு வைத்து அதிரடிப்படை வலைவீச்சு\nபிரதமரின் செயல் நாட்டை காட்டிக்கொடுத்தமைக்கு ஒப்பானது - மஹிந்த\nதென் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருக்கு இடமாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/movie-review/1953/Kathakali/", "date_download": "2019-02-17T19:38:08Z", "digest": "sha1:UHFQXIPXK6BOWF67RUHWN524S7RDPIJ6", "length": 19915, "nlines": 168, "source_domain": "cinema.dinamalar.com", "title": "கதகளி - விமர்சனம் | Cinema Movie Review | Movie Reviews | Tamil movies| Tamil actor actress gallery |Tamil Cinema Video,Trailers,Reviews and Wallpapers.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »\nவிமர்சனம் பட காட்சிகள் (8) சினி விழா (1)\nமுதன்முறையாக விஷால்-பாண்டிராஜ் இணைந்துள்ள படம் இந்த கதகளி.\nதினமலர் விமர்சனம் » கதகளி\nபசங்க பாண்டிராஜ் இயக்கத்தில் விஷால் நடித்திருக்கும் திரைப்பட ம் தான் \"கதகளி \". கூடவே பாண்டிராஜ் ,விஷால் இணைந்து தயாரித்திருக்கும் படமுமான \"கதகளி க்கு ஹிப் ஹாப் தமிழாவின் இசையும் , கேத்தரின் தெரசாவின் நடிப்பும் , இளமை துடிப்பும் கூடுதல் பலம்\nகதைப்படி ., கடலூர் பகுதி மீனவர் சங்க தலைவர் தம்பா எனும் மதுசூதன் . பெரிய மனிதர் போர்வையில் கடலூரையேதன் கைக்குள் வைத்துக் கொண்டிருக்கும் தாதாவான அவருக்கும்., அவரிடம் வேலை பார்த்து க்கொண்டிருந்து விட்டு பின் விலகி தனியாக கடல்சங்கு ஏற்றுமதி பிஸினஸில் குதித்த விஷாலின் அண்ணன் மைம் கோபிக்குமிடையில் தொழில் தகராறு .அதில் மூக்கை நுழைத்த விஷாலுக்கும் தம்பாவுக்கு மிடையே வம்பாகிப் போகிறது. அதில் வெறுத்து போகும் விஷால் ., தான் படித்த படிப்புக்கு ஏற்ற வேலையைத் தேடிக் கொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆகிறார். நான்கைந்து வருடங்கள் கழித்து ., தன் சென்னை காதலி கேத்தரின் தெரசாவை திருமணம் செய்து கொள்ளும் ஐடியாவில் நாலு காசு சம்பாதித்துக் கொண்டு ஊர் திரும்புகிறார் .\nஅந்த நேரம் பார்த்து தாதா தம்பாவை யாரோ தீர்த்து கட்ட .,\nவிஷால்-கேத்தரின் திருமணத்திற்கு இரண்டொரு நாட்களே இருக்கும் சூழலில் ., பழைய சம்பவத்திற்கு பழிக்கு பழியாக தம்பாவைக் கொன்றது விஷால்தான் என ., போலீஸும் , தம்பாவின் ஆட்களும் விஷாலை துரத்துகின்றனர்.\n அல்லது வேறு யாரும் கொன்றனரா .. விஷால் - கேத்தரின் திருமணம் திட்டமிட்டபடி நடந்தேறியதா . விஷால் - கேத்தரின் திருமணம் திட்டமிட்டபடி நடந்தேறியதா . எனும் வினாக்களுக்கு வித்தியாசமாகவும் விறு விறுப்பாகவும் விடையளிக்கிறது கதகளி படத்தின் கண்கட்டி வித்தையான , சற்றே விந்தையான மீதிக் கதை. ..\nஅமுதன் எனும் அமுத வேலாக விஷால் ., வழக்கம் போலவே காதல் , நட்பு ,பாசம் , பகை என சகலத்திலும் துறு துறு பார்வையும் விறு விறு நடை , உடை பாவனைகளுமாக வசீகரிக்கிறார்.\n\"உண்மைக்கு பயப்படுறவன் ஒருத்தனுக்கும் பயப்பட மாட்டான் ... உள்ளிட்ட பன்ச் டயலாக் எல்லாம் பேசி ரசிகனை உசுப்பேற்றவும் மறக்கவில்லை மனிதர்.\nநாயகி மீனு குட்டியாக கேத்தரின் தெரசா விஷாலுக்கு ஏற்ற சரி��ான செலக் ஷன் பாடல் காட்சிகளில் தேவையான நெருக்கமும் , கிறக்கமும் காட்டி விஷாலை மட்டுமல்ல நம்மையும் வசியப்படுத்துகிறார்.\nகருணாஸ் , மைம் கோபி , கிரேஸ் கருணாஸ் , தம்பா -மது சூதனன், லட்சுமி ராமகிருஷ்ணன், இமான் அண்ணாச்சி உள்ளிட்டவர்களின் சீரியஸ் நடிப்பு கச்சிதம். சிரிப்பு காட்ட மிஸ்டர் & மிஸஸ் கருணாஸ் ,இமான் அண்ணாச்சி உள்ளிட்டோர் செய்யும் சேட்டைகள் \"கடிரகம் \".\nபால சுப்ரமணியத்தின் ஒளிப்பதிவு , ஒவியப்பதிவு பிரதீப் ஈ.. ராகவின் படத்தொகுப்பும் பக்கா தொகுப்பு \nஹிப் ஹாப் தமிழாவின் இசை மற்றும் பாடல்களில் அழகே அழகே .. இறங்கி வந்து ... உள்ளிட்டவை பரவசம் .\nபாண்டிராஜின் எழுத்து , இயக்கத்தில் அவ ரது பசங்க ,மெரினா , வம்சம் , பசங்க - 2 உள்ளிட்ட முந்தைய படங்களைக் காட்டிலும் \"கதகளி \" யில் சற்றே ஹீரோயிசத்திற்கு கூடுதல் முக்கியத்துவம் தரப்பட்டிருப்பது மட்டிலும் கொஞ்சம், தலை சுற்றவைத்தாலும் கமர்ஷியல் பிரியர்களுக்கு \"கதகளி - \"கலர்புல் ஒலி-ஒளி\nஆக மொத்த்தில் ., அனைவரும் ஒரு முறையேனும் கதகளி யை கண்டு களிக்கலாம்\nகொலை ஒன்று நிகழ்கிறது. பல பேர் மீது சந்தேகம். எதிர்பாராத ஒருவரைக் கொலையாளி எனச் சொல்லி அதிர்ச்சியளிக்கும் 'அந்த நாள்' உத்தி இந்த நாள் கதகளியில் இடைவேளையின் போதும் சண்டைக் காட்சிகளின்போது 'கதகளி கதகளி' என்று உறுமல் சத்தம் கேட்பதைத் தவிர தலைப்புக்கும் படத்துக்கும் 'ஏதொரு சம்பந்தமும் கண்டிட்டில்லா.'\nசீரியல்களைப் பார்ப்பவர்கள் ஒன்றைக் கவனித்திருப்பீர்கள்... ஏதாவது சம்பவம் ஒன்று ஒரு கதாபாத்திரத்துக்குத் தெரியவரும். அந்தப் பாத்திரம் அதை இன்னொருவருக்குச் சொல்லும். அதே செய்தி, ஃபோன் மூலம் இன்னொருவருக்குப் போகும். இப்படி கஜக்கோல் ஜவ்வாக இழுப்பார்கள். சீரியலுக்கு அது சரிதான். ஆனால் திரைப்படத்திலும் அதே பாணியைக் கடைப்பிடித்தால், பார்ப்பவர்கள் பாவம்.\nஇடைவேளைக்கு முன்பு வரையாவது கதாநாயகி கேத்ரின் தெரசாவும் கருணாஸும் கொஞ்சம் சுவாரசியத்தை ஏற்படுத்துகிறார்கள். இடைவேளைக்குப் பின்னர் பலவிதமான வில்லன்கள் - கதாநாயகன் விஷாலையும் சேர்த்து - படுத்தி எடுக்கிறார்கள்.\n' எனறு அதிர்ச்சியுடன் கருணாஸ் கேட்கும்போது விவரமான ரசிகர்கள் உள்குத்தை சிலாகித்து லேசாகச் சிரிக்கிறார்கள். ஆரம்பக் காட்சிகளில் மீனவர் பிரச்னை அலசப்படுகிறது. அடடே என்று அவசரமாக ஆச்சரியப்பட்டு விடாதீர்கள். இது சென்னை மற்றும் கடலூர் மீனவர்களுக்கிடையேயான பிரச்னையாம். என்னே ஒரு பாதுகாப்பு உணர்ச்சி\nநகைச்சுவை என்ற பேரில் யோகாவைக் கிண்டல் அடிக்கிறார் கருணாஸ். ரசிக மகா ஜனங்களும் சிரித்து வைக்கிறார்கள். பூங்காவில் கருணாஸ் பலூன் ஊதும் காட்சியும், மருந்துக் கடையில் வேலைசெய்யும் கதாநாயகியிடம், கதாநாயகன் கேட்கும் வஸ்துவும் விரசம் பல்லைக் கடித்துக் கொண்டே பேசுவதைப் போன்ற பெண் பின்னணிக் குரலைக் கேட்டு கேட்டுப் புளித்துப்போன ஒன்று.\nகதாநாயகியின் காபூல் திராட்சைக் கண்கள் அழகோ அழகு விஷால் சண்டைக் காட்சிகளில் அதகளம் விஷால் சண்டைக் காட்சிகளில் அதகளம் 'உண்மைக்குப் பயப்படுறவன் ஒருத்தருக்கும் பயப்படமாட்டான்' என்பது போன்ற பளிச் வசனங்கள் ஆங்காங்கே. போலீஸ் ஒருபுறம் துரத்த, வில்லன்கள் மறுபுறம் துரத்த, கதாநாயகனின் பதற்றம் பார்ப்பவர்களையும் தொற்றிக் கொள்கிறது. சண்டை ஒன்றின்போது அடிவாங்குபவரின் பல் தனியே பறந்து செல்வது திலூட்டுகிறது.\nசெம படம் செம ஆக்சன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nகதகளி - பட காட்சிகள் ↓\nகதகளி - சினி விழா ↓\n« சினிமா முதல் பக்கம்\n» விமர்சனம் முதல் பக்கம்\nமதமற்ற சிநேகாவுக்கு கமல், விஷால் பாராட்டு\nகவுதம் மேனன் இயக்கத்தில் விஷால்\nபிரதமர் மோடிக்கு விஷால் நன்றி\nபணத்தாசை பிடித்த விஷால் : ஆக்ஷனில் மிரட்டும் அயோக்யா டீசர்\nஅரசு நினைத்தால் தமிழ் ராக்கர்ஸை ஒரேநாளில் ஒழிக்கலாம் : விஷால்\nநடிப்பு - விதார்த், அசோக், நந்தன், அஜ்மல், காயத்ரி, ராதிகா ஆப்தே மற்றும் பலர்தயாரிப்பு - டிரீம் பிரிட்ஜ் புரொடக்ஷன்ஸ்இயக்கம் - ராஜன் மாதவ்இசை - ...\nநடிகர்கள் : ரோஷன் அப்துல் ரஹூப், பிரியா பிரகாஷ் வாரியர், நூரின் ஷெரீப், சித்திக் மற்றும் பலர்.இசை : ஷான் ரஹ்மான்,ஒளிப்பதிவு : சீனு ...\nநடிப்பு - கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங் மற்றும் பலர்இயக்கம் - ரஜத் ரவிஷங்கர்தயாரிப்பு - பிரின்ஸ் பிக்சர்ஸ்இசை - ஹாரிஸ் ஜெயராஜ்வெளியான தேதி - 14 ...\nநடிப்பு - வினய், தமன் குமார், சுபிக்ஷா, ரித்விகா மற்றும் பலர்தயாரிப்பு - ஸ்வேதா சினி ஆர்ட்ஸ்இயக்கம் - ஏ.வெங்கடேஷ்இசை - ஸ்ரீகாந்த் தேவாவெளியான ...\nநடிப்பு - சந்தோஷ், அருண் ஆதித், கருணாகரன், அனு சித்தாரா, சுபிக்ஷா, யோக் ஜபி மற்றும் பலர்தயாரிப்ப��� - எவிஆர் புரொடக்ஷன்ஸ்இயக்கம் - சீயோன்இசை - ...\nஎன் காதலி சீன் போடுறா\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2017/11/13/%E0%AE%9C%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2019-02-17T20:36:52Z", "digest": "sha1:LQJF4DJ72OTQ27E4EAKISI7KJVDE4K7K", "length": 61111, "nlines": 231, "source_domain": "noelnadesan.com", "title": "ஜுலி | Noelnadesan's Blog", "raw_content": "\n← இலக்கியவாதி ‘செங்கதிரோன்’ கோபாலகிருஸ்ணன்\nஅது ஒரு நட்சத்திர ஹோட்டல் அறை. அங்குள்ள ஒரே டபிள் பெட்டில் படுத்திருக்கிறேன். குளிர்சாதன இயந்திரம் குளிர்ந்த காற்றை அள்ளித் தாராளமாக வீசிக்கொண்டிருக்கிறது. நான் விழித்தபடி யாரையோ எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். யாரோ பெண்ணொருத்திக்கான காத்திருப்பாக இருக்கலாம். நிச்சயமாகத் தெரியவில்லை. மனதில் அங்கலாய்ப்பு இருந்தது.\nஅதிக நேரம் காத்திருக்கவில்லை. எதிர்பார்த்ததுபோல கதவைத் திறந்தபடி அழகான ஐரோப்பிய பெண் ஒருத்தி உள்ளே வருகிறாள்.\nஅவளது உடலில் இருந்து வந்த வாசனை அறையெங்கும் நிறைக்கிறது. காற்றில் மெதுவாக அசையும் தீபமென அசைந்து உள்ளே வந்தவள் தனது சொந்த படுக்கையறைபோல் உடைகளை ஒவ்வொன்றாக களைந்து பக்கத்தில் உள்ள கதிரையில் போடுகிறாள்.\nஇப்பொழுது அவளது தலையலங்காரத்தை கலைத்துவிட்டதும் அவளது பொன்னிறக் கேசம் மார்பில் வந்து சிறுபகுதிகளை மறைக்கிறது. சில கணத் தாமதத்தின் பின் எனது கட்டிலில் அமர்ந்து எனது முகத்தை கூர்மையாக அவதானிக்கிறாள்.\nஅவளது நீள்வட்ட முகத்தின் நீலக்கண்களும், பொன்னிறக் கேசமும் என்னோடு ஒரு காலத்தில் நெருங்கி உறவாடியதாகத் தெரிகிறது. அவள் பெயர்கூட நாக்கில் நனைந்து, வாயின் நுனியில் வந்து, உதட்டருகே தடைப்பட்டு நிற்கிறது.\nஇப்பொழுது அவள் எனது போர்வைக்குள் தனது பளிங்கு நிறத்தில் வண்ணம் பூசப்பட்ட நகங்களைக் கொண்ட பாதங்களை கத்தியாகச் செலுத்தி தனது இருகால்களையும் உள்நுளைத்து எனது கட்டிலில் படுப்பது தெரிகிறது.அவளது செயலை ஊக்கவோ தடுக்கவோ இயலாமல் இருக்கிறேன். படுத்த அந்தப் பெண் என் உடலை நெருங்கி வருகிறாள். எனது உடல் முறுக்கேறி தினவெடுக்கிறது. மகிழ்வான அனுபவத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும்போது எனது உடலில் கொதி நீர்பட்டதுபோல் எரிவு நெஞ்சில் படருகிறது.அந்த எரிவால் வலது கையை எடுத்து நெஞ்சைத் தடவியபோது அங்கிருந்த அடர்த்தியான கேசங்கள் மறைந்த��விடுகின்றன. அதிர்வுடன் மீசையைத் தடவியபோது அங்கும் முற்றாக சவரம் செய்யப்பட்டிருப்பது தெரிகிறது.கேசமற்ற மார்பகம் இரு பக்கத்திலும் வீங்கி முலைகளாகத் தெரிகிறது. நடுங்கியபடி கால்களின் இடையே கையை விட்டபோது ஆண் உறுப்போ, விதையோ இருக்கவில்லை மாறாக பெண உறுப்பே கைகளில் படுகிறது. மிகுந்த பதற்றத்தில் எழுந்து என்னருகே கட்டிலில் கிடந்த பெண்ணை கைகளால் தள்ள முயற்சித்தபோது அவள் இறுக்கமாக என்னை அணைத்தபடி எனது நெஞ்சில் முகம் புதைத்து ‘என்னைக் காப்பாற்று’ என முனகுவது கேட்கிறது. திமிற முடியாத சுமையாக இருந்தது.ஆனால் அவளது முகத்தை கைகளால் பிடித்து உயர்த்தியபோது அது ஜுலியின் முகமாகத் தெரிந்தது. எனது நெருங்கிய நண்பியாக சகவைத்தியராக வேலை செய்தவள். நட்போடு இருந்தவளோடு எவ்வாறு இப்படி படுக்கையை பகிர்ந்துகொள்வது என எழும்பியபோது, ‘சிவா என்னை அவள் கொலை செய்துவிட்டாள்’ என்றாள்.\nஇவள் என்ன இப்படிச் சொல்கிறள் என முழுப்பலத்தையும் பாவித்து தள்ளிவிட்டு எழுந்தபோது நான் படுத்திருந்த படுக்கையின் இடப்புறத்தில் எனது மனைவியும் கட்டிலுக்கு சிறிது தூரத்தில் எனது லாப்பிரடோர் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கின்றனர். ஏதோ ஒருவகையான ரோஜா மலரின் வாசனைத் திரவியத்தின் மணம் மூக்கையள்ளியது. யன்னல்த்திரை விலகிய நிலையில் அதன் கதவும் விலகியிருந்தது. இரவில் அதனை சரியாக பூட்டாமல் விட்டிருக்கலாம்.\nஏதோ அர்த்தமற்ற அசாதாரண கனவு வந்திருக்கிறது என நினைத்தாலும் இந்த ரோஜா மணம் எப்படி திடீரென இங்கு பரவியது வெளியே இருந்த செடிகளில் பல ரோஜாக்கள் ஒன்றாக மொட்டவிழ்ந்திருக்குமா வெளியே இருந்த செடிகளில் பல ரோஜாக்கள் ஒன்றாக மொட்டவிழ்ந்திருக்குமா நேரத்தைப் பார்த்தபோது இரவு மூன்று மணியை அலைபேசி காட்டியது. கண்டது கனவு ஆனாலும் வித்தியாசமாக இருந்தது. இதுவரையும் வராத கோணத்தில் வந்திருக்கிறது. இப்படியும் கனவு வருமா நேரத்தைப் பார்த்தபோது இரவு மூன்று மணியை அலைபேசி காட்டியது. கண்டது கனவு ஆனாலும் வித்தியாசமாக இருந்தது. இதுவரையும் வராத கோணத்தில் வந்திருக்கிறது. இப்படியும் கனவு வருமா நிகழ்காலத்திற்கும் இதற்கும் தொடர்பு இருக்கலாம் நிகழ்காலத்திற்கும் இதற்கும் தொடர்பு இருக்கலாம் ஆனால், ஒரே ஒரு விடயம்தான் இடிக்கிறது. நேற்று மாலை��ில்தான் ஓக்லி பொலிஸ் நிலையம் சென்று, இரவுவரையும் அங்கிருந்த சார்ஜன்ட் விக்டர் கிங்குடன் பேசியதுடன் எனது அறிக்கையையும் எழுதிக் கொடுத்திருந்தேன்.\nஇருபது வருடங்களுக்கு முன்னர் என்னுடன் ஒன்றாக வேலை செய்தவள் ஜுலி வோக்கர். அவளின் அழகு ஆண்களை மட்டுமல்ல பெண்களையும் பயித்தியமாக்கும். நான் வேலைக்குச் சேர்ந்த அன்றே அவளும் வேலைக்குச் சேர்ந்தாள்.\nஅவளுக்கு அப்போது இருபத்து மூன்று வயதாக இருக்கலாம். ஐந்து வருடங்கள் ஒன்றாக வேலை செய்தோம். அதன்பின் நான் சொந்தமாக கிளினிக் தொடங்கியபோது பிற்காலத்தில் மோபைல் வைத்தியராக இருந்துகொண்டு வாரத்தில் ஒரு நாள் எனது கிளினிக்கில் வேலை செய்து வந்தவள். அக்காலங்களில் அவள் செய்யவேண்டிய பெரிய சத்திர சிகிச்சைகளையும் நான் செய்திருக்கின்றேன். அவளால் கருணைக்கொலை செய்யப்பட்ட செல்லப்பிராணிகள் எனது வைத்தியசாலையின் வெளியே உள்ள ஃபிரீசருக்குள் வைக்கப்படும். அதற்காக எனக்கு சிறிய தொகையும் தருவாள். சிறிய வியாபார உடன்பாடும் எமக்கிடையில் இருந்தது.\nதஸ்மேனியாவிற்குச் சென்று கடந்த இரண்டு வருடங்களாக அங்கு வேலை செய்ததாக அறிந்தேன். ஒரு மாதம் முன்பாக மீண்டும் மெல்பன் வந்தாள். ஆனால் எனக்குத் தெரியாது. தற்பொழுது ஜுலியைக் காணவில்லை. குடும்பத்தினர் நண்பர்கள் என எல்லோரையும் பொலிசார் விசாரிக்கிறார்கள். அதற்காகவே நான் பொலிஸ் நிலையம் செல்ல நேரிட்டது.\nஜுலியாவோடு எனது சினேகிதம் ஆழமானது. வெட்கத்தை விட்டுச் சொல்வதானால் அவள்மீது எனக்கு ஒருதலைக்காதல் இருபது வருடங்கள் முன்பாக இருந்தது. இருவரும் ஒரே காலத்தில் வேலைக்குச்சேர்ந்தோம் என்பதோடு ஒரே சமயத்தில் வேலை செய்வோம். ஜுலியின் அழகு எவரையும் கவரக்கூடியது. ஒரு இளவரசியை போன்று தன்னைச் சுற்றியிருப்பவர்களை காந்தமாக இழுப்பாள். அவளது தெளிவான ஆங்கில உச்சரிப்பை பார்த்துவிட்டு கேட்டபோது விசேடமாக பயின்றதாகச்சொன்னாள்.\nமெல்பன் பல்கலைக்கழகத்தில் பயின்ற ஜுலி பணக்காரக் குடும்பத்திலிருந்து வந்தவள். இலங்கையில் இருந்து வந்திருந்த என்னை மதித்து என்னுடன் ஒன்றாக மதிய உணவுக்கு வருவதுடன், தனது விருந்துகளுக்கும் என்னை அழைப்பாள். ஏதாவது சிறிய உதவி செய்தால் நன்றியுடன் கட்டியணைப்பாள். பிரமச்சாரியான எனக்கு இவையெல்லாம் மனதை அலைக்கழித்த தருணங்கள். எனது கனவுகளில் வந்து, மோசமான கடன்காரி போன்று தினம் தினம் கலவரம் செய்தாள்.\nஎனது ஒருதலைக்காதல் அதிக காலம் நீடிக்கவில்லை. கிட்டத்தட்ட ஓரு வருடத்தின் பின்னர் எனக்கும் மற்றைய வைத்தியசாலைகளில் வேலை செய்யும் நண்பர்களுக்கும் ஜுலியிடமிருந்து இரவு விருந்தொன்றுக்கு அழைப்பு வந்தது. விருந்து நடக்குமிடம் நான் அதுவரையும் சென்றிருக்காத பிறைட்டன் எனும் கடற்கரையோரமான மெல்பன் பகுதி. பணக்காரர்கள் மட்டும் வசிக்கும் பிரதேசம். பல மில்லியன் பெறுமதியுடைய வீடுகள் மாளிகைகள் போன்று தோற்றமளிக்கும் இடம். கடற்கரை வீதியில் இரண்டு மாடி வீடொன்றில் வசித்தாள்.\nகிட்டத்தட்ட இருபத்தைந்து பேர் வந்திருந்த விருந்து. மதுவுடன் பரிமாறப்பட்ட விருந்தின் பின்னர் ஜுலி மேல் மாடியில் இருந்து வெள்ளை உடையில் வானத்து தேவதை பூமிக்கு இறங்குவதுபோல் வந்தாள். அங்கிருந்த இரவு விடுதிக்கே உரித்தான இருளான சூழலில், குறைந்த ஒளியில் மின்குமிழ்கள் மின்னின. அப்பொழுது எனதருகே இருந்த நண்பன் ‘வருவது மணமகள் போல தோற்றம் தருகிறாள் ‘ என்றான். அவளைத் தொடர்ந்து தடித்த உயரமான பெண் ஒருத்தி ஆண்களைப்போல் சூட் அணிந்து இறங்கினாள். அவளது தலை முடி கிராப்பாக வெட்டப்பட்டிருந்தது.\nஎனக்கு வந்த அதிர்ச்சியை மறைக்க அதுவரையும் பியர் குடித்துக் கொண்டிருந்த நான் அங்கிருந்த விஸ்கிப்போத்தலை எடுத்து கிளாசில் ஊற்றினேன். என்னை மற்றவர்கள் அதிசயமாக பார்த்தார்கள். அவர்களுக்கு ஜுலியின் மீதான எனது ஒருதலைக்காதல் ஏற்கனவே தெரிந்திருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டேன். அந்த விஸ்கியோடு கரைந்த பனிக்கட்டியாக லெஸ்பியனைக் காதலித்துவிட்ட அவமானத்துடன் அந்த ஒருதலைக்காதல் இரண்டறக் கலந்தது.\nஅவர்கள் இருவரும் கைகோர்த்தபடியே எங்களிடம் வந்தனர். பின்பு வந்திருந்த ஒவ்வொருவரையும் தனித்தனியாக தழுவிக்கொண்டு ஜூலி நன்றி சொன்னாள். வழக்கமாக ஜுலியின் தழுவல் உடலில் இரசாயன மாற்றத்தை ஏற்படுத்தும். ஆனால் இம் முறை பொருட்களை நெஞ்சில் வைத்து தூக்கியதுபோல் சுமையாக இருந்தது. மாறாத புன்னகையைத் தூவியபடி கேக்கிருந்த மேசையருகே வந்து மோதிரத்தை அவர்கள் இருவரும் மாற்றிக்கொண்டார்கள். எல்லோரும் கை தட்டியபோது நானும் தட்டினேன். பின்பு கேக்கை வெட்டி பரஸ்பரம் ஊட்���ினார்கள். இருவரும் நாக்கைவைத்து முத்தம் கொடுத்தார்கள். நான் மறுபக்கம் திரும்பிக்கொண்டேன். அதன் பின்பு நடந்தவை எதுவும் எனக்குத் தெரியாது. அதிகமாக குடித்துவிட்டேன் என நினைத்து நண்பர்கள் பத்திரமாக வீட்டில் கொண்டுவந்துவிட்டார்கள்\nஅவுஸ்திரேலியாவில் முளைவிட்ட எனது ஒருதலைக்காதல் அதோடு ரயிலில் நசுங்கிய நாணயக்குற்றிபோல் உருமாறியது.\nஅதன் பின்னர், திருமணம், குழந்தைகள் என எனது வாழ்க்கை எந்தத் தயக்கமும் இல்லாது கடந்தது. வைத்தியசாலையில் வேலை செய்த காலத்தில் நல்ல நண்பர்களாக இருந்தோம். பின் தனியாக தொழில் தொடங்கி பதினைந்து வருடகாலத்தில் எந்த பழைய நண்பர்களைக் காணும்போதும் பழைய நண்பர்களோடு ஜூலியாவையும் நினைவு கூர்வேன்.\nஅதிசயமாக பூத்த மலர்போல் ஒரு நாள் எனது கிளினிக்குக்கு மதியநேரத்தில் வந்த ஜுலியைக் கண்டு அதிர்ந்து போனேன். இரண்டு பழைய ஜுலியாக்கள் ஒன்றாக கலந்து உருக்கி வார்த்ததுபோல் இருந்தாள். எனக்கு எச்சிலை ஊறவைத்த அவளது முலைகள் வயிற்றில் இளைப்பாறின. நீள்வட்டமான அவளது முகம் வட்டமானதாக இருந்தது. மொத்தத்தில் அக்கால ஐஸ்வர்யா குஷ்புவாக மாறியிருந்தாள். இவ்வளவிற்கும் அவள் நாற்பது வயதை எட்டவில்லை. எனது கற்பனையில் இருந்த தோற்றம் இதுவரையில் கரைந்திருந்து தற்பொழுது ஆவியாக மறைந்தது.\nஎன்ன நடந்தது என விசாரித்தபோது, தனக்கு மன அழுத்தம். அதற்கு மருந்து எடுத்ததால் உடல் பருத்துவிட்டது. தனது பாட்னர் பார்பரா மனவியல் நேர்ஸ் ஆக இருந்து மனத்தைரியம் கொடுத்து உறுதுணையாக இருந்தாள் என்றாள் ஜூலியா. தற்பொழுது நிரந்தர வேலையில்லை என்பதால் மோபைல் வைத்தியராக வேலை செய்ய விரும்புகிறேன். அதற்கு சில உதவிகள் செய்ய முடியுமா எனக்கேட்டாள். உதவி செய்வதாக வாக்களித்து சனிக்கிழமைகளில் எனது கிளினிக்கில் வேலை செய்யும்படி கூறினேன். இரண்டு வருடங்கள் ஜுலி வேலை செய்தாள். அக்காலத்தில் பார்பராவும் அறிமுகமானாள். ஜுலி தேனீர் குடித்த கப்புகளில் எப்பொழுதும் உதட்டுச்சாயமிருக்கும். அதை எனது நேர்ஸ்கள் காட்டி சிரிப்பார்கள். ஜுலி உதட்டுச்சாயம் மட்டுமல்ல, முகத்திற்கு மேக்கப், கண்ணுக்கு மை என சகல அலங்காரத்துடன் வருவாள். பார்பரா அப்படியல்ல. எந்த மேக்கப்புமில்லாது டெனிம் ஜீன் மற்றும் லெதர் கோட் அணிந்திருப்பாள். பார்���ரா அந்த உறவில் ஆணைப்போலவும் ஜுலி பெண்ணைப்போலவும் நடப்பதாக புரிந்துகொண்டேன்.\nஇருவரும் இரண்டு வருடங்களின் பின்பாக ஒன்றாக யப்பான், சீனா என்று உல்லாசப்பிரயாணம் போனார்கள். நாங்கள் அந்தப்பயணம் அவர்களின் இரண்டாவது தேன்நிலவு எனப்பேசிக் கொண்டோம் அதன் பின்பாக அவர்களைப்பற்றி அதிகம் கேள்விப்படவில்லை.\nஒரு மாதத்தின் முன்பாக பார்பரா என்னிடம் வந்து தாங்கள் வீடு மாற இருப்பதால் இந்தப் புத்தகங்களை வைத்திருக்க முடியுமா எனக்கேட்டுவிட்டு ஒரு புத்தகப் பார்சலைக் கொடுத்தாள். அதில் பல மிருக வைத்தியம் பற்றிய புத்தகங்கள் இருந்தன. ‘ அவற்றைப்பின்பு எடுத்துக்கொள்கிறேன்.’ எனச்சொன்ன பார்பரா , தனது “காரில் ஜூலியாவால் கருணைக் கொலை செய்யப்பட்ட ஒரு பெரிய நாய் உள்ளது. இதனை எரிக்கவேண்டும் ‘ எனச் சொல்லி அதற்காக ஐம்பது டொலரையும் கொடுத்தாள். எனது கிளினிக்கின் பின்பகுதியில் உள்ள ஃபிரீசரில் நாயின் சடலத்தை தற்காலிகமாக வைப்பதற்கு எனது நர்ஸ் பார்பராவுக்கு உதவினாள். பெரிய பிளாஸ்ரிக்கில் சுற்றிய நாயின் சடலத்தை தூக்குவதற்கு உதவிசெய்த எனது நேர்ஸ் ‘மிகப் பெரிய நாய்’ என்றாள்.\nஇரண்டாவது நாள், ஏற்கனவே இருந்த நாய்களின் சடலங்களுடன் ஜூலியாவின் நாயும் , நாய்கள் தகனம் செய்பவர்களால் எடுத்துச் செல்லப்பட்டு எரிக்கப்பட்டது.\nஇவ்வளவும் நடந்தபின்னர் திடீரென்று ஒருநாள் காலையில் பொலிஸில் இருந்து வந்த தொலைபேசி அழைப்பு அதிர்ச்சியளித்தது. என்னிடம் பேசவேண்டும் என்று பொலிஸ் சொன்னபோது ‘எதைப்பற்றி…\nகாணாமல் போன ஜுலி சம்பந்தமாக என்றார்கள்.\nபொலிஸ் நிலையம் சென்று இரண்டு வருடங்கள் ஜூலியா என்னிடம் வேலை செய்ததைப்பற்றியும் அவளும் பார்பராவும் ஒன்றாக உல்லாசப்பயணம் போனதையும் சொன்னேன்.\nஅந்தக்கனவு என்னை சிந்திக்கவைத்தது. ஜுலியை ஒரு மாதமாக தேடுகிறார்கள். அவள் என்ன சிறுபிள்ளையா காணாமல்போவதற்கு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றால் எப்படி உடல் இல்லாது போகும் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றால் எப்படி உடல் இல்லாது போகும் பார்பராவுக்கு யார் மேலாவது சந்தேகமிருக்கலாம்\nஎனது மனதில் பொறிதட்டியது. எனது நர்ஸ் அறுபது கிலோ நாய்களை என்னுடன் சேர்ந்து தூக்கியிருக்கிறாள். ஆனால் குறைப்படவில்லை. ஆனால் அன்று பார்பரா எடுத்துவந்தது என்ன�� எனது கிளினிக்கில் வைக்கப்பட்ட உடல் நாயாக இருக்காமல் ஜுலியாவாக இருக்கலாமா..\nகாலையில் நாயை எரிக்கும் இடத்தில் தொடர்பு கொண்டபோது அவர்கள் ஏற்கனவே எரித்துவிட்டதாகவும் சாம்பலை எறிந்ததாகவும் கூறினார்கள். அந்த நாய் பெரிதாகவும் கம்பளித்துணியால் சுற்றப்பட்டுமிருந்தது. ‘துணியிலிருந்து வெளியே எடுக்கவேண்டாம். பிரேதபரிசோதனை செய்யப்பட்ட நாய்’ என எழுதியிருந்ததாக அதனை எரித்த ஊழியர் கூறினார்.\nசில நாய்களை அப்படிச் செய்வதும்உண்டு. மேலும் பல உரிமையாளர்கள் தமது நாய் படுத்திருந்த துணியோடு எரியுங்கள் என்பார்கள்.\nஎனது சந்தேகத்தை விக்டர் கிங்கிடம் கூறினேன். அவர் நம்பவில்லை. ஆனாலும் பார்பராவிடம் மீண்டும் விசாரிப்பதாக கூறினார்.\nநானே சில விடயங்களை செய்து பார்ப்போம் என நினைத்தேன். படித்த துப்பறியும் கதைகள் மனதில் வந்துபோனது. ஆனால் எங்கு தொடங்குவது என்று தெரியவில்லை. எதுவும் புரியவில்லை. பார்பராவின் வீட்டை மீண்டும் பொலிஸ் சோதனையிட்டால் ஏதாவது தடயம் கிடைக்க வழியுண்டு. புதினைந்து வருடங்களாக ஒன்றாக வாழ்ந்தவர்கள் ஏதாவது சண்டையில் ஈடுபட்டதால் மரணம் சம்பவித்திருக்கலாம். உடல் வலிமையுடைய பார்பராவுக்கு சண்டையில் வெற்றியடைவதற்கு சாத்தியமுள்ளது. பெண் என்பதால் மென்மையாக பொலிசார் நடக்கிறார்கள்போலத் தெரிந்தது. பலமான ஆதாரங்கள் இருந்தால்தான் நடவடிக்கை எடுப்பார்கள்.\nபார்பரா என்னிடம் தந்த புத்தகப் பொதி என்னுடைய மேசையில் கடந்த ஒரு கிழமையாக இருந்தது. அதைப் பிரித்து எடுத்து ஷெல்பில் அவற்றை அடுக்குவோம் என்று நினைத்தேன். பெரும்பாலான புத்தகங்கள் செல்லப்பிராணிகள் பற்றியவை. அதில் நீலநிற எமர்ஜென்சி மருத்துவப் புத்தகத்தை திறந்தபோது அதனது முதல் பக்கத்தில் இரத்த துளிகள் பல இருந்தன. அவற்றின் நிறத்தைப்பார்த்தால் அது சமீபத்தியது போன்று இருந்தது. அந்தப் புத்தகத்தில் இருந்து அந்தப் பக்கத்தை கிழித்து எடுத்து இரத்தத்தை இரத்தப்பரிசோதனைக்கு அனுப்பி அதில் டீ என் ஏ பரிசோதனைக்கு ஏற்பாடு செய்தேன். முன்பொருமுறை நாயில் இருந்து அதன் இனவகைகளை அறிய பயன்படுத்திய பரிசோதனையை செய்யும்படி கேட்டுக்கொண்டேன்.\nஎன்னைப்பொறுத்தவரை அந்த இரத்தத் துளிகள் மனித இரத்தமா அல்லது நாய் பூனைகளின் இரத்தமா என்பதை அறிய விரும���பினேன். இரத்தத்தை செல்லப்பிராணிகளிலிருந்து எடுத்து பரிசோதனைக்குளாய்களில் விடும்போது சிந்தியிருக்க வாய்ப்புண்டு. மனத்தளர்வுக்கு மருந்துகளை எடுப்பதால் கைகள் இலேசாக நடுங்குவதால் சமீபகாலமாக இரத்தத்தை ஜுலி எடுப்பதில்லை என எனது நர்ஸ் மூலம் அறிந்திருந்தேன்.\nஇரத்தப்பரிசோதனை முடிவு வர இரண்டு கிழமையாகியது. அது மனித இரத்தமென முடிவாகியதுடன் அந்த இரத்தத்தில் நீரிழிவுக்கான அறிகுறி இருப்பதும் தெரியவந்தது.\nஇதைப்பற்றி விக்டரிடம் சொன்னபோது மிகவும் ஆச்சரியப்பட்டதோடு என்னிடமிருந்த அந்த பரிசோதனை அறிக்கையை வாங்கிக்கொண்டதுடன் ‘எதற்கும் அவர்களது குடும்ப டீ என் ஏ யுடன் பொருந்துகிறதா எனப்பார்ப்போம் என்றார்.\n‘அப்படி இருந்தாலும் நீரிழிவு வியாதியுள்ளதால் இரத்தத்தை சோதிக்கும்போது சிந்திய இரத்தமாகவும் இருக்கலாம்” என்றார். என்னை அவர் பார்த்த விதத்தில் தற்போது மாறுதல் ஏற்பட்டது. அதனால் தங்களுக்கு கிடைத்த விபரங்களை என்னுடன் பரிமாறிக்கொண்டார்.\nபார்பரா மற்றும் ஜுலி இருந்த வீட்டின் கார் கராஜைத் தேடியபோது அங்கிருந்த கோல்வ் ஸ்ரிக்குகள் அங்கே இருந்தன. அவற்றை எடுத்துப் பார்த்தபோது ஏற்பட்ட சந்தேகத்தால், அவற்றைப்பரிசோதித்தவேளை, கோல்வ் ஸ்ரிக்கின் கைப்பிடியில் சில இரத்தத் துளிகள் இருந்ததை இறுதியில் கண்டுபிடித்தனர். கொலைக்கான ஆயுதமாக கோல்வ் ஸ்ரிக் பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது. அதைக்கழுவிய போதிலும் கைப்பிடியில் இருந்த இரத்தம் காட்டிக் கொடுத்தது. இதை விசாரித்தபோது ‘ அதற்கு தனக்கும் எந்த சம்பந்தமுமில்லை. தான் எக்காலத்திலும் கோல்வ் விளையாடியதில்லை என பார்பரா மறுத்தாள். எரித்த நாயைப் பற்றிக்கேட்டபோது அதனை ஜுலி தனது காரில் கொண்டுவந்ததாகவும் தனக்கு முதுகுவலி என்பதால் தன்னை எடுத்துச்சென்று தகனம் செய்ய கொடுக்கும்படியும் கேட்டாள்’ என்றாள்.\nகொலையுண்ட உடலோ அல்லது கொலைக்கான காரணமோ கண்டுபிடிக்கப்படாததால் பார்பராவைக் கைது செய்யவில்லை. ஆனால் அவள் மீது சந்தேகம் வலுத்தது.\nகிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக, எனக்கு ஜுலி பற்றிய கனவு வந்தது. பதினைந்து வருடங்களுக்கு முன்னர் இரவில் மட்டும் கனவில் வரும் ஜுலி இப்பொழுது மீண்டும் பகலிலும் இரவிலும் கனவில் வந்தாள். நித்திரையில் ஜுலியினது பெயரை���் சொல்லத் தொடங்கினேன். என்னை எனது மனைவி கடிந்தாள். பல தடவை இறந்த பெண்ணின் ஆவியுடன் குடும்பம் நடத்துவதாகக்கூறி என்னைவிட்டு வேறு அறையில் சென்று தூங்கினாள் .பித்துப்பிடித்த ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டேன்.\nஒரு நாள் வாரவிடுமுறையில் கோடை வெய்யில் மெல்பனில் தீயை உருக்கி வார்த்தபடி இருந்தபோது, உள்ளே குளிர்சாதனத்தின் காற்று என்னை இதமாகத் தாலாட்டியது. ஞாயிற்றுக்கிழமையாதலால் வயிற்றுக்கு வஞ்சகமில்லாது மதிய உணவை அருந்திவிட்டு சோபாவில் அமர்ந்து ஆவியுலகத்தைப் பற்றிய ஆங்கிலத் தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் பார்த்தபடி தூங்கிவிட்டேன். குறைந்தது அரைமணி நேரமாவது இருக்கும். எனது காலடியில் இதுவரையும் படுத்திருந்த எனது நாய் குலைத்தபடி கதவை நோக்கியபடி ஓடியது. யாராவது விற்பனையாளர்கள் அல்லது அயலவர்கள் வந்திருக்கலாம் என நினைத்து நாயைப் பின்தொடர்ந்து சென்று கதவைத் திறந்தபோது கதவின் வெளிப்பக்கத்தில் ஒரு பார்சல் வந்திருந்தது. இந்தியாவில் இருந்து புத்தகங்கள் அனுப்பப்பட்டிருக்கலாம் என நினைத்து அதனைப்பிரித்தேன். அதில் ஒரு நீல நிற டயறி.\nஜுலி மோபைல் வைத்தியராக இருந்தபோது அப்பொயின்மன்ட் எழுதப் பாவித்த இந்த வருடத்திற்கான டயறி. அதை எடுத்து பக்கங்களை புரட்டினேன். செல்லப்பிராணிகளது உரிமையாளர் விலாசங்கள் மற்றும் பிராணிகளது பெயருடன் மருத்துவக் குறிப்புகளும் இருந்தன. டயறியில் எழுதிய விடயங்கள் எதுவும் முக்கியமாகத் தெரியவில்லை. ஆனால் ஏன் அந்த டயறி எனக்கு வரவேண்டும் என்பது புதிராக இருந்ததால் அதனைச்சுற்றி வந்த பிரவுண் உறையைப் பார்த்தேன்;. அதில் எனது முகவரியே இருந்தது. அனுப்பியவர் முகவரியில்லை. இப்படியான டயறியை யார் இங்கு கொண்டு வந்தது. ஞாயிற்றுக்கிழமைகளில் கூரியர் வருவது வழமையல்ல. அனுப்பியவர்கள் பெயரில்லாமல் எந்தப்பொருளையும் கூரியர் சேவைசெய்பவர்கள் பொறுப்பெடுக்கமாட்டார்கள். யாரோ ஒருவர்தான் இதனை இங்கு கொண்டுவந்து வைத்துவிட்டுச்சென்றிருக்கவேண்டும்.\nஅடுத்தநாள் வேலைக்கு சென்றபோது அந்த டயறியை ஏற்கனவே வைத்திருந்த ஜுலியாவின் புத்தகங்களுடன் வைப்பதற்கு முன்பு அதனை விரித்து ஒவ்வொரு பக்கமாகப் பார்த்தேன். மார்ச் மாதத்தில் முதல் சனிக்கிழமையில் சிறிய எழுத்துகளில் பென்சிலால் எழுதப்பட்டிருந்தது.\n‘பல முறை ஐவிஎவ் முறையில் தாயாக விரும்பி அதில் தான் தோல்வி கண்டேன். எடுத்த ஹோமோன்களாலும் மனத்தளர்வு வந்தது. பார்பராவுக்கும் எனக்கும் குழந்தை வேண்டும் என எடுத்த சகல முயற்சிகளும் தோல்வியில் முடிந்தது. தஸ்மேனியாவில் இருந்தபோது ஒரு நாள் ஒரு பழைய பல்கலைக்கழக நண்பனுடன் மதுவின் மயக்கத்தில் படுக்கையை பகிர்ந்ததால் கரப்பமாகி இரண்டு மாதத்தில் திரும்பி வந்தேன். பார்பராவுக்கு இதில் சந்தோசமா, துக்கமா என்பதும் தெரியாது. இந்த மார்ச் மாதம் முதலாவது சனிக்கிழமை பார்பராவை சிட்னியில நடந்த மாடிகிராவ் வைபவத்தில் சந்தித்தேன். இருபது வருடங்கள் ஒற்றுமையாக இருவரும் இருந்தோம். ஆண்களை வெறுக்கும் பார்பராவிற்கு ஆண் தொடர்பு மூலமாக நான் கர்ப்பமாகிய இந்த விடயம் பிடிக்காது. அதற்காக எனது குழந்தையை அழிக்க நான் தயாராக இல்லை. இதனால் ஏற்படும் பின்விளைவுகளையும் நான் சந்திக்கத் தயாராக இருக்கிறேன்.’\nஅந்தக்குறிப்பு வருடாந்த மாடிகிறாவ் நடக்கும் நாளில் எழுதப்பட்டிருந்தது. இதுவரையில் காணாமல் விடுபட்டுப் போயிருந்த ஒரு விடயம் கொலைக்கான காரணம் எது என்பதைக் காட்டியது. இனிமேல் பார்பரா தப்பமுடியாது. விக்டரிடம் அந்த யடறியைக்கொண்டு போய்க் கொடுத்ததும் விக்டர் மேலும் இரண்டு பெண் பொலிஸ் உத்தியோகத்தருடன் காரில் ஏறினார். அப்பொழுது ‘நான் வரட்டுமா’ என்றபோது என்னையும் ஏறும்படி சொன்னார். அந்தப் பெண்களுடன் பின்சீட்டில் அமர்ந்தேன்.\nபார்பராவின் வீட்டையடைந்தபோது அவள் எங்கோ வெளியேறத் தயாராக இருந்தாள். எமது பொலிஸ் வாகனத்தைக் கண்டதும் கலவரமடைந்தாள். கடந்த இருமாதங்களில் அவளது எடை பல கிலோக்கள் குறைந்திருப்பதாகத் தெரிந்தது. விக்டர் நேரடியாக ‘உங்களைக் கைது செய்கிறோம்’என்றதும் ‘சிலருக்கு போன் செய்யவேண்டும் ‘என்றாள். அப்பொழுது இரண்டு பெண் பொலிஸும் அவளோடு உள்ளே சென்றனர். நான் விக்டருடன் வெளியே காத்து நின்றேன்.\nபல வருடங்கள் முன்பாக அவர்கள் இருவருக்கும் இதே வீட்டில் நண்பர்கள் நடுவே திருமணம் நடந்தது. அது சட்டதால் திருமணமாக கருதப்படாது விட்டாலும் பாட்னர்கள் என்ற நடைமுறையை இந்த நாடு அங்கீகரிக்கிறது. ஐந்து நிமிடத்தில் பார்பரா பெண்பொலிஸாருடன் வெளியே வந்தபோது ஒரு சிறிய மோல்ரீஸ் இன நாய் அவளைத் தொடர்ந்து வந்தது.\n‘இந்த லைக்காவிற்கு நல்ல குடும்பத்தைப் பார்க்கமுடியுமா\nபர்பராவின் கண்களில் அமைதி தெரிந்தது.\n’ எனக் கூறிக்கொண்டு அதை வாங்கினேன்.\nஇப்பொழுது இரண்டு பெண்கள் மத்தியில் பார்பரா அமர்ந்ததும் நான் முன்சீட்டில் விக்டருக்கு அருகில் அமர்ந்தேன். தற்காலிகமாக மீண்டும் லைக்கா பார்பராவின் மடியில் ஏறியது.\nமிகுந்த திருப்தியுடன் பொலிஸ் நிலையத்தில் விடப்பட்ட எனது காரில் லைக்காவுடன் ஏறி வந்தேன். வீடு வந்ததும் ‘ஏன் மீண்டும் ஒரு நாய் யாருடையது’ என்று கேட்ட மனைவியின் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு பதில் சொல்லிய பின்பு ‘ஜுலியின் ஆத்மா இனி சாந்தியாகும்’ என்றேன்.\nசிலநாட்களில் விக்டர் தொடர்பு கொண்டு ‘நீங்கள்தான் ஜுலியின் கொலை வழக்கில் முக்கியசாட்சி’ என்றார்.\n‘ஆம் இருவரும் மாடிக்கிறாவ் செல்ல முடிவு செய்திருந்த நேரத்தில் ஜுலி டாக்டரிடம் போய் செக்பண்ணிவிட்டு வந்ததை அறிந்த பர்பரா, ஜுலியைத் துருவியதும் அவள் உண்மையை சொல்லியபோது ஆத்திரங்கொண்டு கோல்வ் ஸ்ரிக்கரால் அடித்திருக்கிறாள். அடித்தபோது கொலை செய்யும் நோக்கமிருக்கவில்லை. ஆனால் தலையில் அடி பலமாக இருந்ததால் மயங்கிவிட்டாள். நேர்சான பார்பரா பல முதல் உதவிகளை செய்தபோதும் ஜுலி உயிர் பிழைக்கவில்லை. அதன்பின்பு உங்கள் கினிக்கில் எரிப்பதற்கு உடலைக் கொண்டு வந்தாள். உண்மையில் உடலற்றும் மரணத்திற்கான காரணமற்றும் இருந்தபோது இந்த கொலையை நிரூபிப்பது கடினம் என நான் நினைத்திருந்தேன். ஜூலியின் கர்ப்பத்தை பரிசோதித்த டாக்டரின் சான்றிதழும் உள்ளது. விக்டோரியா பொலிஸ் கமிசனரால் நான் விசேடமாக பராட்டப்பட்டேன். அந்தப்பாராட்டு உண்மையில் உங்களுக்கே உரியது என்பதால் நன்றி சொல்லவேண்டும் அத்துடன் நான் கமிசனருக்கு உண்மையை அறிவித்திருப்பதால் உங்களுக்கு ஒரு பாராட்டுப் பத்திரம் வரும்’\n‘எனக்கு ஜுலி மீது இருந்த இன்பாச்சுவேசன் நட்பு என்பதை விட ஏதோ அமானுஸ்யமான சக்தி இந்த விடயத்தில் என்னை இயக்கியது. என்மனைவி கூட என்னிடம் ஆவியுடன் கடந்த இருமாதங்களாக குடும்பம் நடத்தியதாக கூறிவந்தாள். என்னைப்பொறுத்தவரை இந்தவிடயத்தில் ஒரு முடிவு வந்தது நிம்மதியை அளிக்கிறது. முக்கியமாக எனது தகவல்களை பொருட்டாக எடுத்து செயல்படுத்தியதற்கு எனது நன்றிகள்’ என தொலைபேசியை வ��த்தேன்.\n← இலக்கியவாதி ‘செங்கதிரோன்’ கோபாலகிருஸ்ணன்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநொயல் நடேசனின் ‘கானல் தேசம்’ : கசப்பின் இதிகாசம் – தெய்வீகன்\nவரலாற்றில் பிழையான இடத்தில் நின்று விடுவேனோ”\nநடேசனின் எக்ஸைல்: விடுதலை பற்றிய உரையாடல்களுக்கு அவசியமான ஒரு எழுத்து முயற்சி\nநடேசனின் “எக்ஸைல் இல் Branap\nநடேசனின் “எக்ஸைல் இல் Shan Nalliah\nமனித குல அழிப்பு அருங்காட்சியக… இல் Branap\nமனித குல அழிப்பு அருங்காட்சியக… இல் karunaharamoorthy\nமனித குல அழிப்பு அருங்காட்சியக… இல் noelnadesan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/crime/father-and-son-murder-pmi5zk", "date_download": "2019-02-17T19:48:40Z", "digest": "sha1:YM2W4JYYFWSCQQQAHTVQSKKYJMHYAZHE", "length": 11713, "nlines": 113, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தந்தை மகன் ஓட ஓட வெட்டிப்படுகொலை... புதுக்கோட்டையில் பதற்றம்!", "raw_content": "\nதந்தை மகன் ஓட ஓட வெட்டிப்படுகொலை... புதுக்கோட்டையில் பதற்றம்\nபுதுக்கோட்டையில் நிலத்தகராறு காரணமாக தந்தை மற்றம் மகன் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபுதுக்கோட்டையில் நிலத்தகராறு காரணமாக தந்தை மற்றம் மகன் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபுதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே காரப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் வீராசாமி(70) . இவரது மகன் முத்து (30).வீராச்சாமிக்கு சொந்தமாக விராலிமலையில் பெட்ரோல் பங்க் உள்ளது. முத்து விவசாயம் செய்து வந்தார். இவர்கள் 10 வருடங்களுக்கு முன்பு அதிமுக முன்னாள் கவுன்சிலர் மூர்த்தி மூலமாக நிலத்தை வாங்கி உள்ளனர்.\nஇந்நிலையில் திடீரென அந்த இடத்தை நெடுஞ்சாலைத்துறையினர் சாலை பணிக்காக எடுத்துக் கொண்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த தந்தை-மகன் இருவரும் மூர்த்தியிடம் சென்று முறையிட்டனர். நீங்கள் கூறியதன் பேரில் தானே அந்த நிலத்தை வாங்கினோம். ஒன்றே கால் கோடி ரூபாய் பணத்தை திருப்பி தருமாறு கூறிவந்துள்ளனர்.\nஆனால் மூர்த்தி பணத்தை திருப்பி கொடுக்க மறுத்து விட்டார். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே பிரச்சனை இருந்து வந்தது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை தனது தோட்டத்���ிற்கு வருமாறு மூர்த்தி அழைத்துள்ளார். இதையடுத்து வீராச்சாமி, முத்து மற்றும் உறவினர்கள் இன்று காலை மூர்த்தியின் தோட்டத்திற்கு சென்றனர்.\nஅங்கு வாய் தகராறு ஏற்பட்டு முற்றிய போது, மறைந்திருந்த கும்பல் நான்கு பேரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளது. அதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து வீராசாமி, முத்து ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்ற 2 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தலைமறைவாக உள்ள மூர்த்தி மற்றும் அவரது கூட்டாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nமாமனார், மாமியாரை ஓட ஓட விரட்டி வெட்டிக்கொன்ற மருமகன்...\nதருமபுரி அருகே காங்கிரஸ் பிரமுகர் வெட்டிப் படுகொலை\nகள்ளக்காதலியின் தந்தையை அடித்தே கொன்ற லட்சிய திமுக மாவட்ட செயலாளர்... உல்லாசத்துக்கு தடையாக இருந்ததால் கொலை\n பொய் சொல்லும் நாகராஜுக்கு கடும் தண்டனை...\nசிறுமி கொலை வழக்கில் திடீர் திருப்பம்... பெண் அதிர்ச்சி வாக்குமூலம்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇறுதி மரியாதை... கண்ணீரை வரவழைக்கும் கடைசி பதிவு காட்சி\nஅதிர்ச்சி வீடியோ: துடிக்கத் துடிக்க தலையைத் துண்டித்த பூசாரி... திருநங்கைக்கு நடந்த பயங்கர கொடூரம்\nஇராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட... நெஞ்சை உலுக்கும் வீடியோ காட்சி\nஅடுத்த பரபரப்பை கிளப்பிய சிம்புவின் தம்பி... வைரலாகும் வீடியோ\nநடிகர்களுக்கு சரமாரி கேள்வி... நாங்க செத்தால் வந்து பார்ப்பீர்களா.. தமிழக வீரரின் ஆதங்க வீடியோ\nஇறுதி மரியாதை... கண்ணீரை வரவழைக்கும் கடைசி பதிவு காட்சி\nஅதிர்ச்சி வீடியோ: துடிக்கத் துடிக்க தலையைத் துண்டித்த பூசாரி... திருநங்கைக்கு நடந்த பயங்கர கொடூரம்\nஇராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட... நெஞ்சை உலுக்கும் வீடியோ காட்சி\nஆனந்தக் கண்ணீர் விட்ட சிம்பு இஸ்லாத்துக்கு மாறியது என் விருப்பம் என குறளரசன் விளக்கம்\n2 வருஷத்துக்கு பிறகு டி20 போட்டியில் களமிறங்கும் ஃபாஸ்ட் பவுலர்அதுவும் டெல்லி அணியின் கேப்டனாக..\n அடித்து சொல்கிறார் சுப்பிரமணியன் சுவாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/crime/killed-women-body-other-parts-are-fragmented-pmhw21", "date_download": "2019-02-17T19:47:24Z", "digest": "sha1:BUMRH6GXTNCVNURROF6YET4R6QHZJ5PB", "length": 11137, "nlines": 111, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அடுத்தடுத்த அதிர்ச்சி... ஜாபர்கான் பேட்டையில் பெண்ணின் இடுப்பு, தொடை கண்டெடுப்பு? மற்ற பாகங்கள் எங்கே?", "raw_content": "\nஅடுத்தடுத்த அதிர்ச்சி... ஜாபர்கான் பேட்டையில் பெண்ணின் இடுப்பு, தொடை கண்டெடுப்பு\nசென்னை பெருங்குடி குப்பைக்கிடங்கில் கை, கால்கள் கிடந்த விவகாரத்தில் பள்ளிக்கரணை போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கிய நிலையில் அந்த பெண்ணின் மற்ற உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.\nசென்னை பெருங்குடி குப்பை கிடங்கில் இருந்து எடுக்கப்பட்ட பெண்ணின் கை, கால்கள் அடையாளம் தெரிந்தது. தூத்துக்குடியைச் சேர்ந்த சந்தியா என்பதும் குடும்ப சண்டையில் கணவனே துண்டு துண்டாக வெட்டி குப்பை தொட்டியில் வீசிய நிலையில் அந்த பெண்ணின் மற்ற பாகங்களையும் கண்டுபிடித்துள்ளது.\nபெருங்குடி குப்பை கிடங்கில் வீசப்பட்ட பெண்ணின் உடல் உறுப்புகள் மீட்கப்பட்ட நிலையில், 3 கோணத்தில் காணாமல் போன பெண்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட பெண் குறித்து 2 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வந்ததில் வெட்டப்பட்ட பெண் தூதுக்குடியைச் சேர்ந்த சந்தியா என தெரிய வந்தது. சந்தியா கொலை தொடர்பாக அவரது கணவர் பாலகிருஷ்ணனை கைது செய்தனர்.\nமனைவியை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டிய பாலகிருஷ்ணனிடம் விசாரணை நடத்தியதில் காதலித்து கல்யாணம் செய்த மனைவி தனது மோசமான வறுமை நிலையை காரணம் காட்டி வேறொருவருடன் இப்படி கள்ளத் தொடர்பில் இருக்கிறாரே என்ற கோபத்தில் ஜாபர்கான்பேட்டை வீட்டில் வைத்து வைத்து சந்தியாவை கொலை செய்துள்ளார்.\nஇந்நிலையில், கைது செய்யப்பட்ட கணவர் கொடுத்த தகவலின் பேரில் ஜாபர்கான்பேட்டை பகுதியில் காசி தியேட்டர் அருகே உள்ள கூவம் கால்வாய் அருகில் பெண்ணின் இடுப்பு மற்றும் தொடை பகுதிகளை தேடி எடுத்தனர். மேலும், சந்தியாவின் மற்ற உடல் பாகங்களை தேடி வருகின்றனர்.\nமற்ற ஆண்களை வைத்து சந்தியாவின் உடம்பில் பச்சை குத்திய கணவன்... தாயார் கதறல் பேட்டி\nசென்னை குப்பை கிடங்கில் மீட்கப்பட்ட பெண்ணின் உடல் பாகங்கள் … கணவனே துண்டு துண்டாக வெட்டி வீசியது அம்பலம் \nசினிமா துறையினருடன் உல்லாசமாக இருந்ததால் பீஸ் பீஸாக வெட்டி வீசினேன்... கணவர் பகீர் வாக்குமூலம்\nசந்தியாவை துண்டு துண்டாக வெட்டியது எப்படி மொத்தம் எத்தனை துண்டுகள் பதைபதைக்க வைக்கும் கணவன்\nமனைவியை துண்டு துண்டாக நறுக்கி வீசிவிட்டு நாடகமாடிய தமிழ்த் திரைப்பட இயக்குநர்..க்ரைம் படங்களை மிஞ்சும் கொடூரம்...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇறுதி மரியாதை... கண்ணீரை வரவழைக்கும் கடைசி பதிவு காட்சி\nஅதிர்ச்சி வீடியோ: துடிக்கத் துடிக்க தலையைத் துண்டித்த பூசாரி... திருநங்கைக்கு நடந்த பயங்கர கொடூரம்\nஇராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட... நெஞ்சை உலுக்கும் வீடியோ காட்சி\nஅடுத்த பரபரப்பை கிளப்பிய சிம்புவின் தம்பி... வைரலாகும் வீடியோ\nநடிகர்களுக்கு சரமாரி கேள்வி... நாங்க செத்தால் வந்து பார்ப்பீர்களா.. தமிழக வீரரின் ஆதங்க வீடியோ\nஇறுதி மரியாதை... கண்ணீரை வரவழைக்கும் கடைசி பதிவு காட்சி\nஅதிர்ச்சி வீடியோ: துடிக்கத் துடிக்க தலையைத் துண்டித்த பூசாரி... திருநங்கைக்கு நடந்த பயங்கர கொடூரம்\nஇராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட... நெஞ்சை உலுக்கும் வீடியோ காட்சி\nமறைந்தும் ஏழை குழைந்தைகள் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் நடிகை ஸ்ரீதேவி\nஅவங்க வாழ்க்கையில இப்படியா விளையாடுவீங்க\nவாசிம் அக்ரம் சொன்னது வாஸ்தவம் தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2/", "date_download": "2019-02-17T20:38:16Z", "digest": "sha1:HXIMIZ3YRBFNJFFLM7X7FO7NGHDMZSH7", "length": 8296, "nlines": 67, "source_domain": "athavannews.com", "title": "யாழில் உணவு ஒவ்வாமையினால் 98 பேர் வைத்தியசாலையில் அனுமதி | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nரணில் நாட்டைக் காட்டிக் கொடுத்துவிட்டார்: மஹிந்த\nதேர்தல் பிற்போடப்பட்டமைக்கு வருத்தம் தெரிவித்தார் தேர்தல் ஆணையத்தலைவர்\nமோடியை நாளை சந்திக்கின்றார் ஆர்ஜென்டீன ஜனாதிபதி\nதுரையப்பா விளையாட்டரங்கின் பெயரை மாற்றுவது கண்டனத்திற்குரியது: சீ.வி.கே.சிவஞானம்\nதமிழ்த் தலைமைகள்தான் தமிழர்களின் அழிவிற்கு காரணம்: வரதராஜப் பெருமாள்\nயாழில் உணவு ஒவ்வாமையினால் 98 பேர் வைத்தியசாலையில் அனுமதி\nயாழில் உணவு ஒவ்வாமையினால் 98 பேர் வைத்தியசாலையில் அனுமதி\nயாழ் – ஊர்காவற்துறையில் உணவு ஒவ்வாமையினால் 98 பேர் ஊர்காவற்துறை வைத்தியசாலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nகுறித்த பகுதியிலுள்ள அந்தோனியார் ஆலயத்தில் தவக்கால வழிபாடு நடைபெற்று வந்த வேளையில், அந்தோனியார் ஆலய நிர்வாகத்தினரால் திருப்பலியில் கலந்துகொண்டவர்களுக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது. வழங்கப்பட்ட உணவினை உட்கொண்டவர்களுக்கே இவ்வாறு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது.\nஇதன்போது அந்த உணவினை உட்கொண்டவர்கள் மயக்கமடைந்த நிலையில் ஊர்காவற்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.\nஇச்சம்பவம் தொடர்பாக ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஅரசியலில் நான் பணம் சேர்க்க வரவில்லை – அனந்தி\nஅரசியலில் தான் பணம் சேர்க்க வரவில்லை என்றும் வருமானத்துக்காகவே மீண்டும் அரச தொழிலில் இணைந்துள்ளேன் எ\nபோர் இடம்பெற்றால் யுத்தக்குற்றச்சாட்டுக்கள் இடம்பெறுகின்றமை இயல்பு – சுமந்திரன்\nபோர் இடம்பெறுமாக இருந்தால், அங்கு யுத்தக்குற்றச்சாட்டுக்கள் இடம்பெறுகின்றமை இயல்பான ஒன்றாகும் என்று\nயாழில் ஐ.நா அதிகாரிக்கு அச்சுறுத்தல் – மைத்திரியிடம் முறைப்பாடு\nயாழ்ப்பாணத்தில் ஐக்கிய நாடுகள் அதிகாரி ஒருவர்ரை இலங்கை இராணுவத்தினரால் துப்பாக்க��� முனையில் அச்சுறுத்\nசர்வதேசத்தை ஏமாற்ற மஹிந்த பல சூழ்ச்சிகளை மேற்கொண்டார் – சுமந்திரன்\nயுத்தத்தின் பின்னர் சர்வதேசத்திற்கு வழங்கிய வாக்குறுதியை இல்லாமல் செய்வதற்கு மஹிந்த பல முயற்சிகளை மே\nஇராணுவம் போர்க்குற்றமிழைத்ததை 10 வருடங்களின் பின்னர் அரசாங்கம் ஏற்றுள்ளது – கூட்டமைப்பு\n10 வருடங்களின் பின்னர் இராணுவம் போர்க்குற்றமிழைத்ததை உத்தியோகபூர்வமாக ரணில் விக்ரமசிங்க ஏற்றுக்கொண்ட\nஎட்மன்டன் பகுதியில் விபத்து – மயிரிழையில் உயிர் தப்பிய சாரதிகள்\nவிக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் குறைவு: பயிர்ச்செய்கை பாதிப்பு\nதமிழர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிகளை பிரதமர் ஏற்றுக்கொண்டுள்ளார்: சிறிதரன்\nயாழில் இரு சகோதரர்கள் கடத்தல்: பொலிஸில் முறைப்பாடு\nயாழ். கொடிகாமம் பகுதியில் ரயில் மோதி ஒருவர் படுகாயம்\n‘யெலோ வெஸ்ட்’ அமைப்பினர் 14ஆவது வாரமாகவும் ஆர்ப்பாட்டம்\nகொழும்பில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் படுகாயம்\nகூட்டு ஒப்பந்தத்திற்கு எதிராக ஹற்றனில் ஆர்ப்பாட்டம்\nஜனாதிபதித் தேர்தலில் தனி வேட்பாளரை களமிறக்குவோம்: விஜித ஹேரத்\nகுசல் பெரேரா பதிவு செய்த சாதனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49?start=400", "date_download": "2019-02-17T20:12:22Z", "digest": "sha1:I63YOXYZROC4I7TPIWIT5S5EGZ6LF25X", "length": 13721, "nlines": 261, "source_domain": "keetru.com", "title": "கவிதைகள்", "raw_content": "\nபுல்வாமா தாக்குதல் – தேசபக்திக்குள் ஒளிந்து கொள்ளும் அயோக்கியர்கள் யார்\nஎந்தத் “தை”யில் வழி பிறக்கும்\nஊர் சேரி பொங்கல் விழாப் பட்டியல்\nடெல்லி கிருஷ்ணனும் தமிழ்நாட்டு கிருஷ்ணனும்\nசிறுவனின் ரத்தம் குடித்த சவுதியின் சன்னி மதவெறி\nதலித் மக்களின் குடிநீரில் விஷத்தைக் கலக்கும் பார்ப்பனியக் கொடூரம்\nவனிதா மதில்: எங்கேயும் எழுப்ப வேண்டிய மதில்\nபெண்ணும் ஆணும் ஒன்னு - நூல் அறிமுகம்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு கவிதைகள்-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nபற்றியிருக்கும் ஒரு பொம்மை எழுத்தாளர்: ஞா.தியாகராஜன்\nநிர்துகில் தேவதை எழுத்தாளர்: பிரபு பாலகிருஷ்ணன்\nபழுப்பு நிறக் கனவு எழுத்தாளர்: கிருத்திகா தாஸ்\nஅரச நிறங்கள் எழுத்தாளர்: த.விஜயராஜ்\nமீட்டப்படாத இராகங்கள் எழுத்தாளர்: சிவா விஜயபாரதி\nதனித்தலையும் சர்ப்பம் எழுத்தாளர்: இசைமலர்\nஉடையாத நீர்க்குமிழி எழுத்தாளர்: முருகன்.சுந்தரபாண்டியன்\nநத்தையின் சுமை எழுத்தாளர்: மு.கெளந்தி\nபிணைந்திருத்தல் எழுத்தாளர்: இரட்ணேஸ்வரன் சுயாந்தன்\nதனித்தலைகிறது கண்கள் எழுத்தாளர்: ஆனந்தி ராமகிருஷ்ணன்\nகவிதாவிலாசம் எழுத்தாளர்: சேயோன் யாழ்வேந்தன்\nமாதிரி நதி எழுத்தாளர்: முருகன்.சுந்தரபாண்டியன்\nமுரண் காதல் எழுத்தாளர்: இசைமலர்\nஇரவல் வெளிச்சம்... எழுத்தாளர்: புலமி\nவந்தவள் தேவதைக்கும் முன்பானவள் எழுத்தாளர்: கவிஜி\nசொற்களின் போதை எழுத்தாளர்: ஞா.தியாகராஜன்\nமழை நடுவே சிறு வெயில் நீ... எழுத்தாளர்: கவிஜி\nகனவு கலையும்... எழுத்தாளர்: புலமி\nபுழுதி எழுத்தாளர்: கிருத்திகா தாஸ்\nகருவறுக்கும் காலம் எழுத்தாளர்: ரோஷான் ஏ ஜிப்ரி\nஅம்முக்களின் கவிதைகளை அம்முக்கள் எழுதுவதில்லை எழுத்தாளர்: கவிஜி\nபக்கங்கள்... எழுத்தாளர்: அருணா சுப்ரமணியன்\nமிஞ்சிய முகவரி எழுத்தாளர்: கவிஜி\nநியூட்டனின் வீதி எழுத்தாளர்: கவிஜி\nஅம்மாவின் பகலிரவு எழுத்தாளர்: அகவி\nகோடிக்கும் ஒன்று கூடுதல் எழுத்தாளர்: சேயோன் யாழ்வேந்தன்\nஒரு வீட்டிலே ஒரு ராசாத்தி... எழுத்தாளர்: புலமி\nமழையின் அழைப்பு எழுத்தாளர்: திருமூ\nகலகக்காரன் எழுத்தாளர்: சாந்தி நாராயணன்\nமான் கொம்பில் குருவி எழுத்தாளர்: பானால்.சாயிராம்\nவேண்டுதல், மன்றாடுதல், இறைஞ்சுதல் எழுத்தாளர்: மௌனன் யாத்ரீகா\nஅது வரைக்கும் சிறப்பு எழுத்தாளர்: முருகன்.சுந்தரபாண்டியன்\nவிழத் தெரியாத கனவு.... எழுத்தாளர்: புலமி\nஇளஞ்சிவப்பு நிறக் கண்ணீர்த் துளிகள் எழுத்தாளர்: கிருத்திகா தாஸ்\nநம் முற்றத்திலும்... எழுத்தாளர்: மு.கெளந்தி\nபனிப்பாடல் எழுத்தாளர்: ஆனந்தி ராமகிருஷ்ணன்\nதர்மப் பிரபு எழுத்தாளர்: இ.தாஹிர் பாட்சா\nசொல்லாமல்.... எழுத்தாளர்: அருணா சுப்ரமணியன்\nபக்கம் 9 / 84\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivantv.com/videogallery/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE-3/", "date_download": "2019-02-17T19:47:57Z", "digest": "sha1:IXAAUXRSS3SB5VGPS7RILEOXKCBD2VBY", "length": 12116, "nlines": 179, "source_domain": "sivantv.com", "title": "புங்குடுதீவு 9ம் வட்டாரம் – வல்லன் அருள்மிகு ஸ்ரீ ஹரிஹரபுத்திர ஐயனார் கோவில் அலங்கார உற்சவம் 10ம் திருவிழா 21.01.2019 | Sivan TV", "raw_content": "\nHome புங்குடுதீவு 9ம் வட்டாரம் – வல்லன் அருள்மிகு ஸ்ரீ ஹரிஹரபுத்திர ஐயனார் கோவில் அலங்கார உற்சவம் 10ம் திருவிழா 21.01.2019\nபுங்குடுதீவு 9ம் வட்டாரம் – வல்லன் அருள்மிகு ஸ்ரீ ஹரிஹரபுத்திர ஐயனார் கோவில் அலங்கார உற்சவம் 10ம் திருவிழா 21.01.2019\nபுங்குடுதீவு 9ம் வட்டாரம் – வல்லன�..\nமாதகல் - நுணசை - கூடல்விளாத்தி அரு�..\nஏழாலை - அத்தியடி அருள்மிகு விநாயக�..\nவடகோவை - கேணியடி ஸ்ரீ ஆதிவைரவர் சு..\nஇணுவில் காரைக்கால் ஸ்ரீ விசாலாட்..\nதெல்லிப்பழை துர்க்கை அம்மன் கோவி..\nசிலப்பதிகார முத்தமிழ் விழா இரண்ட..\nஇணுவில் காரைக்கால் ஸ்ரீ விசாலாட்..\nசிலப்பதிகார முத்தமிழ் விழா இரண்ட..\nசிலப்பதிகார முத்தமிழ் விழா முதலா..\nசிலப்பதிகார முத்தமிழ் விழா முதலா..\nஇணுவில் கந்தசுவாமி கோவில் தைப்பூ..\nஏழாலை வசந்தநாகபூசணி அம்பாள் திரு..\nநவாலி திருவருள்மிகு அட்டகிரி கந்..\nபுங்குடுதீவு - ஊரதீவு - 7ம் வட்டாரம�..\nஏழாலை வசந்தநாகபூசணி அம்பாள் திரு..\nஏழாலை வசந்தநாகபூசணி அம்பாள் திரு..\nபுங்குடுதீவு 9ம் வட்டாரம் - வல்லன்..\nபுங்குடுதீவு 9ம் வட்டாரம் - வல்லன்..\nஏழாலை வசந்தநாகபூசணி அம்பாள் திரு..\nலஷ்மி நுன்கலை மன்றம் (சிட்னி அவுஸ..\nஇணுவில் - மருதனார்மடம் ஸ்ரீ சுந்த�..\nமார்கழித் திங்கள் விழா 01.01.2019\nகோண்டாவில் ஈழத்துச் சபரிமலை சபரீ..\nகோண்டாவில் ஈழத்துச் சபரிமலை சபரீ..\nகோண்டாவில் ஈழத்துச் சபரிமலை சபரீ..\nகாரைநகர்- ஈழத்துச் சிதம்பரம் திண�..\nஆவரங்கால் பர்வதவர்த்தனி அம்மை சம..\nஇணுவில் காரைக்கால் சிவன் கோவில் �..\nசண்டிலிப்பாய் - மாதகல் - நுணசை - கூட..\nகீரிமலை நகுலேஸ்வரம் நகுலாம்பிகா ..\nசுன்னாகம் கதிரமலைச் சிவன் கோவில்..\nநல்லூர் ஸ்ரீ கமலாம்பிகா சமேத ஸ்ர�..\nஇணுவில் பரராஜசேகரப் பிள்ளையார் க..\nகோண்டாவில் ஈழத்துச் சபரிமலை ஸ்ரீ..\nகோண்டாவில் ஈழத்துச் சபரிமலை சபரீ..\nகோண்டாவில் ஈழத்துச் சபரிமலை சபரீ..\nயாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் நடத்த..\nகோண்டாவில் ஈழத்துச் சபரிமலை சபரீ..\nகோண்டாவில் ஈழத்துச் சபரிமலை சபரீ..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் குமாரா..\nகோண்டாவில் ஈழத்துச் சபரிமலை சபரீ..\nகோண்டாவில் - ஈழத்துச் சபரிமலை சபர�..\nசண்டிலிப்பாய் - மாதகல் - நுணசை - கூட..\nயாழ்ப்பாணம் - வண் வடமேற்கு - அண்ணம�..\nஇணுவில் கந்தசுவாமி கோவில் சூரன்ப..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் கந்தசட..\nமாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் க..\nசுன்னாகம் மயிலணி கந்தசுவாமி கோவி..\nகொக்குவில் மஞ்சவனப்பதி முருகன் க..\nதெல்லிப்பளை துர்க்கை அம்மன் திரு..\nஏழாலை வசந்தநாகபூசணி அம்பாள் திரு..\nகோண்டாவில் - ஈழத்துச் சபரிமலை சபர�..\nகோண்டாவில் - ஈழத்துச் சபரிமலை சபர�..\nதிருநெல்வேலி அருள்மிகு ஸ்ரீ பத்த..\nஏழாலை வசந்தநாகபூசணி அம்பாள் திரு..\nயாழ்ப்பாணம் - வண்ணை ஸ்ரீ காமாட்சி ..\nதிருநெல்வேலி முத்துமாரி அம்மன் த..\nசண்டிலிப்பாய் - சீரணி நாகபூசணி அம�..\nசுதுமலை புவனேஸ்வரி அம்மன் திருக்..\nகோண்டாவில் ஈழத்து தில்லையம்பதி ஸ..\nகொக்குவில் - நந்தாவில் கற்புலத்த�..\nதாவடி வடபத்திரகாளி அம்மன் கோவில்..\nயாழ்ப்பாணம் - வண்ணார்பண்ணை ஸ்ரீ வ�..\nதெல்லிப்பளை துர்க்கை அம்மன் திரு..\nகீரிமலை நகுலேஸ்வரம் நகுலாம்பிகா ..\nசுன்னாகம் கதிரமலைச் சிவன் கோவில்..\nவடமராட்சி துன்னாலை வல்லிபுர ஆழ்வ..\nஎழுதுமட்டுவாள் - மருதங்குளம் திர�..\nஊர்காவற்துறை - கரம்பொன் அருள்மிக�..\nவடமராட்சி துன்னாலை வல்லிபுர ஆழ்வ..\nகந்தரோடை அருளானந்தப் பிள்ளையார் ..\nபுங்குடுதீவு கிழக்கு 9ம் வட்டாரம�..\nபுங்குடுதீவு கிழக்கு 9ம் வட்டாரம�..\nபண்ணாகம் - விசவத்தனை அருள்மிகு ஸ்�..\nபண்ணாகம் - விசவத்தனை அருள்மிகு ஸ்�..\nபுங்குடுதீவு கிழக்கு 11 ம் வட்டாரம..\nவடமராட்சி துன்னாலை வல்லிபுர ஆழ்வ..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் தீர்த்..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் தேர்த்..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் சப்பறத..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 22ம் திர..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் தெண்டா..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 21ம் திர..\nஏழாலை வசந்தநாகபூசணி அம்பாள் திருக்கோவில் தீர்த்தத்திருவிழா 19.01.2019\nஇணுவில் கந்தசுவாமி கோவில் தைப்பூச பெருமஞ்சத்திருவிழா 21.01.2019\nபுங்குடுதீவு - கிழக்கு - கண்ணகைப�..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraimix.com/drama/ponnukku-thanga-manasu/130238", "date_download": "2019-02-17T21:06:25Z", "digest": "sha1:LMEGMDAMQ6RXXC4FLKESTRVTLB4EAY27", "length": 5147, "nlines": 52, "source_domain": "thiraimix.com", "title": "Ponnukku Thanga Manasu - 06-12-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nகனடாவில் கொடிகட்டி பறக்கும் இலங்கை தமிழன்\nஇலங்கையில் திருமணம் முடித்த பெண் செய்த முகம் சுழிக்க வைக்கும் செயல்\nநிர்வாணமாக உலகம் சுற்றும் இளம்பெண்: அதிர்ச்சி காரணம்\n உளவுத்துறையினரிற்கு கிடைத்த திடுக்கிடும் தகவல்...\nஇந்திய வீரர்களின் மரணத்திற்கு மூளையாக செயல்பட்டவன் எங்கு இருக்கிறான்\n தீவிரவாத தாக்குதலுக்கு அதிர்ச்சி பதிலடி\nதிருமணமான சில நாட்களிலேயே வெடித்த சர்ச்சை சௌந்தர்யாவில் செயலால் கடும் அதிர்ப்தியில் பார்வையாளர்கள்\nதளபதி 63 படத்தில் இணைந்த சூப்பர் சிங்கர் பிரபலம் வெளியான புதிய தகவல்\nஉள்ளாடை முழுவதும் தெரியும்படி நிகழ்ச்சிக்கு ஆடை அணிந்து வந்த ஆண்ட்ரியா\nமீண்டும் இணையும் அஜித்- வெங்கட்பிரபு கூட்டணி மங்காத்தா-2வா, அவரே கூறிய பதில்\nபிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷை ஏமாற்றிய காதலன்.. அவரே கூறிய அதிர்ச்சி தகவல்..\nஅஜித்திற்கு வில்லனாக ஒரு படத்திலாவது நடிக்க ஆசைப்படும் பிரபல தமிழ் நடிகர்\nசமீபத்தில் ஹீரோயினை இத்தனை மோசமாக எந்த படத்திலும் காட்டியிருக்க மாட்டார்கள், இந்த வீடியோவை பாருங்க\nஇப்படி ஒரு டீச்சர் இருந்தா யார் தான் பள்ளிக்கு வரமா இருப்பாங்க.. அழகிய டீச்சரின் சுவாரசியமான தகவல்..\nமியூசிக்கலிக்காக இளைஞர் செய்த செயல் கடும் கோபத்தில் வந்த பெண்ணை நொடியில் மாற்றிய காட்சி\nதிருமணத்திற்கு முன்பு ஜோடியாக ஊர் சுற்றும் ஆர்யா-சயீஷா- முதன்முதலாக வெளியான புகைப்படங்கள்\nபிங்க் ரீமேக்கை மே 1ல் வெளியிட வேண்டாம் அஜித்தே கூறிவிட்டாராம், ஏன் தெரியுமா\nராணுவ வீரர்கள் பலி, என்னை எல்லைக்கு அழைத்து செல்லுங்கள் கோபமாக பதிவிட்டிருக்கும் விக்னேஷ் சிவன்\nகடனை திரும்ப கேட்டவருக்கு ஆபாச வீடியோ அனுப்பிய இளம்பெண்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2009/04/16-12.html", "date_download": "2019-02-17T20:10:39Z", "digest": "sha1:NSSGQAQS7HBE5H2ZMZ4UZ2Y3PUWLTQLO", "length": 26578, "nlines": 175, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: ஐ.நா ஊழியரின் 16 வயதுடைய மகளை புலிகள் பலாத்காரமாக யுத்தத்தில் ஈடுபடுத்துகின்றனர். 12 வயது சிறுவர்களும் யுத்தத்தில்.", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nஐ.நா ஊழியரின் 16 வயதுடைய மகளை புலிகள் பலாத்காரமாக யுத்தத்தில் ஈடுபடுத்துகின்றனர். 12 வயது சிறுவர்களும் யுத்தத்தில்.\nயுத்த சூனியப் பிரதேசத்தின் ஒரு மூலையினுள் முடக்கப்பட்டுள்ள புலிகள் யுத்தத்தில் 12 வயது சிறுவர்களைக்கூட பலாத்காரமாக ஈடுபடுத்துகின்றனர் என ஐ.நா இன்று தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இலங்கைக்கான ஐ.நா பேச்சாளர் கோல்டன் வைஸ் இன்று பேசுகையில், யுத்த சூனியப் பிரதேசத்தில் மிகவும் கஷ்டங்களுடன் வாழ்ந்து வந்த ஐ.நா ஊழியர் ஒருவரின் 16 வயதுடைய மகளை விடுதலைப் புலிகள் யுத்ததிற்கு பலாத்காரமாக இணைத்துக்கொண்டுள்ளனர் எனவும் கூறியுள்ளார்.\nயுத்த சூனியப் பிரதேசத்தில் உள்ள சிறுவர்களைப் புலிகள் பிடிக்கச் செல்கின்ற போது அவற்றை தடுக்க முற்படுகின்ற பெற்றோருக்கும் புலிகளுக்கும் இடையில் பல தடவைகள் மோதல் வெடித்துள்ளமைக்கான பதிவுகள் உள்ளது. அவ்வாறு தடுக்க முற்பட்ட பலர் தாக்கப்பட்டும் சுடப்பட்டும் உள்ளனர் எனவும் கூறியுள்ள அவர் தொடர்ந்து பேசுகையில் அங்குள்ள மக்கள் வெறும் மண் தரையில் உட்காந்திருக்கின்றபோது அங்கு வரும் புலிகள் குடும்பத்தில் உள்ள ஓருவர் அல்லது இருவரை யுத்தத்தில் இணையுமாறு வேண்டுகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.\nபுலிகள் 12 வயது சிறுவர்களைக் கூட பிடித்துச் சென்று அவர்களது கைகளில் இயந்திரத் துப்பாக்கிகளைக் கொடுக்கின்றனர். பின்னர் அக்குழந்தைகளைக் குடுப்பத்தினாரால் பார்க்க முடிவதில்லை. யுத்தம் தீவிரமடைந்துள்ள நிலையில், புலிகளிடம் அனுபவம் மிக்க உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைந்து வருகின்றது. அவற்றை பூர்த்தி செய்ய புலிகள் சிறுவர்களை பலாத்காரமாக இணைக்கின்றனர் எனவும்,\nஅங்குள்ள மாணவர்கள் புலிகளால் கட்டுப்படுத்தப்படுகின்றனர். அவர்கள் பாடசாலைக்குச் செல்லும் அதேநேரத்தில் இராணுவப் பயிற்சியும் பெறவேண்டியுள்ளது. ஏறக்குறைய 200000 மக்கள் புலிகளின் பிடியில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசு தெரிவிக்கின்றது. ஆனால் ஐ.நா வின் கணிப்பின் படி இன்னும் 150000 மக்கள் யுத்த சூனியப் பிரதேசத்தினுள் எஞ்சியிருக்க வேண்டும் என நம்பப்படுகின்றது எனவும்\nஜி8 நாடுகளின் வெ���ிநாட்லுவல்கள் அமைச்சர்களின் கூட்டறிக்கையில், மக்களுக்கு இழப்பு ஏற்படுவதை தடுக்கு முகமாக இருதரப்பினரம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வேண்டப்பட்டுள்ளது. ஐ.நா சபையின் உத்தியோகபூர்வ தகவல்களின் படி 2000 பேர் கடந்த மாதம் இறந்துள்ளதாக தொவிக்கப்படுகின்றபோதிலும் கடந்த வாரம் இடம்பெற்ற அதி உக்கிர யுத்தத்தின் போது இடம்பெற்ற இழப்புக்கள் இங்கு சேர்த்துக்கொள்ளப்படவில்லை. ஐ.நா வின் இரு உத்தியோகித்தர்கள் கடந்த தை மாதம் 20 ம் திகதியில் இருந்து ஏறக்குறைய 6500 பேர் உயிரிழந்துள்ளதாக பிரத்தியேகமாக தெரிவித்துள்ளனர். யுத்தசூனியப் பிரதேசத்தில் உள்ள குழந்தைகள் சிலர் போசாக்கின்மையால் உயிரிழந்துள்ளதாக அங்குள் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர் எனவும் கூறியுள்ளார்.\nஎது எவ்வாறாயினும் எந்த தகவல்களையும் ஊர்ஜிதம் செய்வது கடினமாகவுள்ளது. காரணம் இரு தரப்பினரும் சம்பந்தப்பட்ட பிரதேசத்தினுள் ஊடகவியலாளர்களை அனுமதிக்கின்றார்கள் இல்லை. இலங்கை இராணுவத்தினர் ஒரு தொகுதி ஊடகவியலாளர்களை விடுவிக்கப்பட்ட பகுதிகளுக்கு அழைத்துச் சென்றுள்ளார்கள் ஆனால் படையினரின் மேற்பார்வையிலேயே அவர்களுடைய செயற்பாடுகள் இருந்துள்ளது.\nமக்களை வெளியே எடுக்கும் பொருட்டு யுத்தத்திற்கு ஓர் ஓய்வு கொடுக்குமாறு சிறிலங்கா அரசை வேண்டுமுகமாக இந்தியா தனது இரு பிரதிநிதிகளை இலங்கைக்கு அனுப்பியிருந்தது. ஆனால் யுத்தத்தில் வெற்றி என்பது மிகவும் அண்மித்துள்ளது என்பதை தெரிந்துகொண்டுள்ள இலங்கை அரசிற்கு புலிகளை மேலும் சுவாசிக்க விடுவதற்கு எண்ணம் கிடையாது எனவும் அவரது நீண்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nகனடாவில் மக்களின் சொத்துக்களை வைத்திருக்கும் 25 பேரது பெயர் விபரம் இதோ\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பெயரால் வசூலிக்கப்பட்ட பணத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் மற்றும் அசையும் அசையா சொத்துக்கள் உலகம் பூரா...\nகடமை நேரத்தில் பேஸ்புக், மற்றும் ஸ்மார்ட் போன் பாவிப்போர் பதவி நீக்கப்படுவீர்கள். மத்திய மாகாண ஆளுநர் எச்சரிக்கை.\nதமது கடமை நேரத்தில். அரச அலுவலர்கள், ஃபேஸ்புக் அல்லது ஸ்மார்ட் ஃபோன��� பயன்படுத்தினால் அவர்களை பணியில் இருந்து நீக்குவதாக, மத்திய மாகாண ஆளுநர...\nதமிழ் தேசியத்துள் ஒழிந்திருக்கும் போதை வியாபாரிகள்\nகல்வியின் விளைநிலம் என்று முன்னோர் காலத்தில் புகழ்பெற்றிருந்த இலங்கையின் யாழ் மாவட்டம் இன்று சமூகவிரோத செயல்களின் விளைபூமியாக பரிணமித்து நிற...\nபிரித்தானியாவில் தஞ்சம் கோரும் இலங்கை ஏதிலிகள் குறித்து, விசேட தீர்மானம் - பிரித்தானிய மேன்முறையீட்டு நீதிமன்றம்.\nபிரித்தானியாவில் ஏதிலி அந்தஸ்த்து கோரி விண்ணப்பிக்கும் இலங்கையர்கள் தொடர்பாக, பிரித்தானிய மேன்முறையீட்டு நீதிமன்றம் முக்கிய தீர்ப்பொன்றை வழங...\nகுட்டடிமணி குழுவை காட்டிக்கொடுத்தது பிரபாகரனே 37 ஆண்டு- களின் பின்னர் போட்டுடைக்கின்றார் குட்டிமணியின் சட்டத்தரணி.\n“அண்ணா, நாங்கள் மணற்காட்டில் இறங்கியது தம்பிக்கு மட்டும்தான் தெரியும். வேறு யாருக்குமே தெரியாது. தம்பிதான் எங்களை காட்டிக்கொடுத்தான் என்று எ...\nஜனாதிபதியின் உறுதிமொழி மீளப்பெறப்பட வேண்டும் - சர்வதேச நீதிபதிகள் கோரிக்கை.\nஇலங்கையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுகின்றவர்களுக்கு மரண தண்டனை விதிப்பது தொடர்பான உறுதிமொழியை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திரும்பப் ப...\nபுலம்பெயர் புலிகள் மக்களின் பணத்தை மக்களுக்காக தருகின்றார்கள் இல்லை. அழுகின்றார் சிவாஜிலிங்கம்.\nநடைபெற்று முடிந்த யுத்தத்தின் பெயரால் புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ் மக்கள் கோடிக்கணக்கான பணத்தை புலம்பெயர் புலிகளிடம் வாரி வழங்கியுள்ளதா...\nபுலிகள் மக்களுக்கு செய்த கொடுமைகள் பற்றி வன்னி சென்று மக்களிடம் கேளுங்கள். இந்திய ஊடகங்களுக்கு மஹிந்த .\nஇந்தியாவிற்கு உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள எதிர் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவிடம் இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படுகின்ற போர்க...\nமத தலைவர்களும் அரசியல் தலைவர்களுமே அனைத்திற்கும் முட்டுக்கட்டையாக உள்ளனர் – சம்பிக்க ரணவக்க\nஇலங்கையில் தற்போதுள்ள பல பிரச்சனைகளுக்கு, ஒரு சில மத தலைவர்களும், அரசியல் தலைவர்களுமே முட்டுக்கட்டையாக உள்ளதாக, அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரண...\nமண்டுர் விதானையும் தச்சனின் மகளும் இணைத்து கசிப்பு-கஞ்சா விற்பனை. உதயகுமார் நித்திரை.\nமண்டுர் துறையடி பிரதான வீதியில் வசித்துவரும் அ��ியன் என்ற பெயருடைய தச்சுத்தொழிலாளி ஒருவனின் மகளான வசந்தி என்பவள் நீண்ட காலமாக அப்பிரதேசத்தில்...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nச��்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=22223", "date_download": "2019-02-17T20:07:32Z", "digest": "sha1:U27HDB4MNFCLHZKXZJIEVBZ6S5QVW3GG", "length": 12381, "nlines": 117, "source_domain": "www.lankaone.com", "title": "குமாரபுரம் படுகொலை 22ஆவத�", "raw_content": "\nகுமாரபுரம் படுகொலை 22ஆவது நினைவு நாள் இன்று\nதிருகோணமலை கிளிவெட்டி குமாரபுரம் பொதுமக்கள் மீதான படுகொலை தாக்குதல் நடாத்தப்பட்டு இன்றுடன் 22 வருடங்கள் பூர்த்தியாகின்றன.22ஆம் வருட நினைவு தினத்தை முன்னிட்டு இன்று (சனிக்கிழமை) குமாரபுரத்தில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெறவுள்ளது.\nகுமாரபுரம் என்ற கிராமத்தில் கடந்த 1996ஆம் ஆண்டு பெப்ரவரி 11ஆம் திகதி இலங்கை ராணுவம் மற்றும் துணைப்படைகள் மேற்கொண்ட படுகொலை சம்பவத்தில் பெண்கள் குழந்தைகள் உட்பட 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதுடன், 36 பேர்வரை படுகாயமடைந்தனர்.\nஇப்படுகொலைகள் தொடர்பாக ராணுவ வீரர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, 2004ஆம் ஆண்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.கடந்த 20 வருடங்களுக்கு மேலாக நடைபெற்ற வழக்கில், 8 இராணுவ வீரர்கள் சநதேகநபர்களாக இனங்காணப்பட்ட நிலையில், ஒருவர் பின்னர் நிரபராதியென விடுவிக்கப்பட்டார். மற்றொருவர் இறந்துவிட்டார்.\nஎஞ்சிய 6 இராணுவ வீரர்களுக்கு எதிராக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில்இ அவர்களும் குற்றமற்றவர்கள் என தெரிவிக்கப்பட்டு கடந்த 2016ஆம் ஆண்டு ஜுலை மாதம் அநுராதபுரம் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nமும்பை அணியில் இணைகிறார் பிரித்வி ஷா.....\nஉள்நாட்டு டி20 தொடரான சையத் முஷ்டாக் அலி தொடர் வரும் 21ம் தேதி......Read More\nநாடி நரம்பெல்லாம் வெறி ஏறி நிற்கும்...\nமும்பை தாக்குதலின் போது எந்தளவுக்கு தேசம் கண்ணீர் கடலிலும்,......Read More\n'அவசரம் வேண்டாம்...ஆகஸ்ட் 15க்கே வரலாம்’...\nவரும் மே 1ம் தேதி அஜீத் பிறந்தநாளன்று ரிலீஸாக இருப்பதாகச் சொல்லப்படும்......Read More\nகாட்டாற்று வெள்ளத்தில் \"கலைஞரை\" தூக்கி...\nதிமுக சட்ட மன்ற உறுப்பினர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தன் சொந்த ஊரான......Read More\nப��துகாப்பற்ற ரயில்க் கடவையில் சென்ற இருவர்...\nபாதுகாப்பற்ற ரயில்க் கடவையில் காவலாளிகள் இல்லாததால், தண்டவாளத்தில் ஏறிய......Read More\nஇலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சந்துக்கும் வட மாகாண......Read More\nபாதுகாப்பற்ற ரயில்க் கடவையில் சென்ற...\nபாதுகாப்பற்ற ரயில்க் கடவையில் காவலாளிகள் இல்லாததால், தண்டவாளத்தில் ஏறிய......Read More\nபுத்தளம் சின்னப்பாடு கடற்பகுதியில் சட்டவிரோதமாக கடற்தொழிலில்......Read More\nஇலங்கை தொடர்மாடி வீடு VAT வரி வருகிறது.\n1 ஏப்ரல் 2019 முதல் இந்த வரி இலங்கையில் அறிமுகமாகின்றது.இது சில வாதப் பிரதி......Read More\nசபாநாயகருக்கு எதிராக நடவடிக்கை –...\nசபாநாயகருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக......Read More\nமக்களுக்கு சிறந்த வரவு செலவுத்...\nமக்களுக்கு சிறந்தது நடக்கும் வரவு செலவுத் திட்டமாக இருந்தால் மாத்திரமே......Read More\nஒலுவில் வைத்தியசாலைக்கு சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் வழங்கிய......Read More\nதமது அபிவிருத்தி திட்டங்களையே இந்த...\nஇந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து நான்கு வருடங்கள் ஆகியுள்ள போதிலும்......Read More\nஇலங்கை இந்திய ஒப்பந்தத்துடன் முற்றுப்பெறவேண்டிய ஆயுதப் போராட்டம்......Read More\nதமிழ் மக்களை சுயமாக தமது கருத்துக்களை கூறவிடாது தடுத்துவந்த......Read More\nயுத்த காலத்தில் குடியேறிய மக்களுக்கு சலுகைகள் வழங்கப்படும் வகையில்......Read More\nயாழ்ப்பாணம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா\nதிரு ஜெயக்குமார் கந்தசாமி (குமார்)\n19 ஏ, சிறிசேனா அரசின் சாதனை...\nசனவரி 2015 இல் ஒரு புதிய இலங்கைக்கு 6.2 மில்லியன் மக்கள் வாக்களித்தார்கள்.......Read More\nநிலக்கீழ் நீர் மாசுபடுதலை தடுக்கும்...\nநிலம் சார்ந்த நீர் மாசுபடுதலைத் தடுக்கும் பணியில் அர்த்தஸர்யா......Read More\nதகவல் அறியும் உரிமை சட்டமும்,...\nதகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெற்காசியாவில் சிறந்த நாடாக இலங்கை......Read More\nதமிழீழம் என்ற நாடு விரைவில் மலரும்\nஇத்தனைக்குப் பிறகும், தமிழீழம் என்ற நாடு ஈழத் தமிழ் மக்கள் பேசுவதும்......Read More\nஒட்டு மொத்த தமிழர்களின் ஒரே குரல்...\nசீடன் - வணக்கம் குருவேகுரு - வணக்கம் நீண்ட நாட்கள் உன்னை நான்......Read More\nஇரா. சம்பந்தனின் 86ஆவது பிறந்த தினம் நேற்று (பெப்ரவரி 05) கொண்டாடப்பட்டது. ......Read More\nஉலகில் இயற்கை வளங்கள் மற்றும் உயிரினங்கள் எல்லாம் சமநிலைகளை கொண்டே......Read More\nகறுப்பு நாளும் காணாமல் போன...\nசிறீலங்காவின் 71வது சுதத்திர தினத்தை தாயத்திலும் புலம்பெயர் தேசத்திலும்......Read More\n04 பெப்ரவரி 2019 - 71 ஆவது ஆண்டை எதற்காகக் ...\nசிறிலங்காவின் குரலற்றவர்கள் மற்றும் முகமற்றவர்கள் சார்பாக அமைச்சர்......Read More\nஜோர்ஜ் பெர்ணாண்டஸ் (1930-2019) மறவன்புலவு...\nஇலங்கை வல்வெட்டித்துறையில் 1989 ஆகத்து 2, 3 நாள்களில் இந்தியப் படையின்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlminnal.com/?p=36", "date_download": "2019-02-17T20:40:04Z", "digest": "sha1:BFOCHKO5LQYTI2JA43NB53K4HHWCEQDH", "length": 9730, "nlines": 128, "source_domain": "yarlminnal.com", "title": "யாழ்.மத்திய பஸ் நிலையத்தை சூழவுள்ள தற்காலிக கடைகளை அகற்ற உத்தரவு – Yarlminnal", "raw_content": "\nதளபதி 63ல் இணைந்த சூப்பர் சிங்கர் பிரபலம்\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் மகளிர் அணி தளபதி ஒருவர் உட்பட 8 பேர் கைது\nயாழ்ப்பாணத்தில் சகோதரர்களை கடத்திய பெண்ணால் பெரும் பரபரப்பு\nகொழும்பில் சற்று முன்னர் துப்பாக்கி சூடு – ஆபத்தான நிலையில் இளைஞன்\nயாழில் இன்று 3 செக்கன் இடைவெளியில் மயிரிழையில் உயிர் தப்பிய இருவர்\nகளமிறங்கிய இந்தியா: குண்டு மழை பொழியும் விமானங்கள்\nமுல்லைத்தீவிற்கு வெளிநாட்டில் இருந்து சென்றவர் எடுத்துச் சென்ற சொகுசு மெத்தையில் பொலிசாருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி\nஉலகளவில் தமிழரின் பெருமையை உயர்த்திய தமிழன் பிரபலங்கள் உட்பட பலரிடம் குவியும் வாழ்த்துக்கள்\nகாதலிக்க மறுத்த பாடசாலை மாணவி பாடசாலையில் மாணவன் கொடுத்த பேரதிர்ச்சி\nகாதலனுடன் பிரபல பாடசாலை மாணவியான காதலியின் லீலை\nHome/ News/யாழ்.மத்திய பஸ் நிலையத்தை சூழவுள்ள தற்காலிக கடைகளை அகற்ற உத்தரவு\nயாழ்.மத்திய பஸ் நிலையத்தை சூழவுள்ள தற்காலிக கடைகளை அகற்ற உத்தரவு\nயாழ்.மத்திய பஸ் நிலையத்தை சூழவுள்ள தற்காலிக கடைகளை எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்னர் அகற்றுமாறு யாழ்.மாநகர மேயர் இமானுவேல் ஆனோல்ட் உத்தரவிட்டுள்ளார்.\nபஸ் நிலையத்தை அபிவிருத்தி செய்யவுள்ளதால், அதனை சூழவுள்ள தற்காலிக கடைகளை அகற்றுமாறு அதன் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டு உள்ளது.\nஅவ்வாறு அகற்றப்பட்டாது விடின் எதிர்வரும் 1ஆம் திகதி மாநகர சபை கட்டளை சட்டத்திற்கு அமைவாக அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என மேயர் தெரிவித்துள்ளார்\njaffna maalai matrimony News online tamil yarl yarlminnal பஸ் நிலையத்தை யாழ்.மத்திய பஸ் நிலையத்தை சூழவுள்ள தற்காலிக கடைகளை அகற்ற உத்தரவு\n’தேசிய பிரச்சினைக்குத் தீர்வின்றேல் இலங்கைக்கு எதிர்காலம் இல்லை’\nவிஜய் 63 தயாரிப்பாளரையும் ஈர்த்த சர்ச்சை போஸ்டர்\nதளபதி 63ல் இணைந்த சூப்பர் சிங்கர் பிரபலம்\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் மகளிர் அணி தளபதி ஒருவர் உட்பட 8 பேர் கைது\nயாழ்ப்பாணத்தில் சகோதரர்களை கடத்திய பெண்ணால் பெரும் பரபரப்பு\nகொழும்பில் சற்று முன்னர் துப்பாக்கி சூடு – ஆபத்தான நிலையில் இளைஞன்\nகொழும்பில் சற்று முன்னர் துப்பாக்கி சூடு – ஆபத்தான நிலையில் இளைஞன்\nயாழில் ரயிலில் மோதுண்டு உயிரிழந்த இளைஞன் நேரடி அதிர்ச்சி வீடியோ\nஅரசாங்க ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்\nஅஜித்தின் மகன் ஆத்விக் செய்யும் குறும்பு ஷாலினி என்ன சொன்னார் பாருங்க – வைரலாகும் வீடியோ\nயாழ்மின்னல் பத்திரிகை உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது\n தெல்லிப்பளை வைத்தியசாலையில் வைத்து வசமாக சிக்கினார்\nதளபதி 63ல் இணைந்த சூப்பர் சிங்கர் பிரபலம்\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் மகளிர் அணி தளபதி ஒருவர் உட்பட 8 பேர் கைது\nயாழ்ப்பாணத்தில் சகோதரர்களை கடத்திய பெண்ணால் பெரும் பரபரப்பு\nகொழும்பில் சற்று முன்னர் துப்பாக்கி சூடு – ஆபத்தான நிலையில் இளைஞன்\nயாழில் இன்று 3 செக்கன் இடைவெளியில் மயிரிழையில் உயிர் தப்பிய இருவர்\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் மகளிர் அணி தளபதி ஒருவர் உட்பட 8 பேர் கைது\nயாழ்ப்பாணத்தில் சகோதரர்களை கடத்திய பெண்ணால் பெரும் பரபரப்பு\nகொழும்பில் சற்று முன்னர் துப்பாக்கி சூடு – ஆபத்தான நிலையில் இளைஞன்\nயாழில் இன்று 3 செக்கன் இடைவெளியில் மயிரிழையில் உயிர் தப்பிய இருவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/business/housing-insurance-is-very-important-than-home-just-read-out-the-info-pjf1tp", "date_download": "2019-02-17T20:36:40Z", "digest": "sha1:LOXZR66YDNW6SSWIPCEKQ6FDHMLJD2GC", "length": 12376, "nlines": 113, "source_domain": "tamil.asianetnews.com", "title": "வீட்டுக்கடன் வாங்கி உள்ளீர்களா..! வீட்டை விட \"இது ரொம்ப முக்கியம்\"..!", "raw_content": "\n வீட்டை விட \"இது ரொம்ப முக்கியம்\"..\nயாருக்கு தான் வீடு வாங்க வேண்டும் என்ற ஆசை இருக்காது.. ஜான் இடமாக இருந்தாலும் சொந்த இடமாக இருக்க வேண்டும் என தான் யாருமே நினைப்பார்கள்.. சரி வீடு வாங்குவது என்ன அந்த அளவிற்கு சுலபமா என்ன.. ஒரே நேரத்தில் லட்சங்களில் பணத்தை எப்படி புரட்ட முடியும்.. முடியாது அல்லவா..\nயாருக்கு தான் வீடு வாங்க வேண்டும் என்ற ஆசை இருக்காது.. ஜான் இடமாக இருந்தாலும் சொந்த இடமாக இருக்க வேண்டும் என தான் யாருமே நினைப்பார்கள்.. சரி வீடு வாங்குவது என்ன அந்த அளவிற்கு சுலபமா என்ன.. ஒரே நேரத்தில் லட்சங்களில் பணத்தை எப்படி புரட்ட முடியும்.. முடியாது அல்லவா.. ஒரே நேரத்தில் லட்சங்களில் பணத்தை எப்படி புரட்ட முடியும்.. முடியாது அல்லவா.. அதாவது நடுத்தர மக்களுக்கு கண்டிப்பாக முடியாது தான்.. இதற்கெல்லாம் இருக்கும் ஒரே வழி வங்கியில் லோன் பெறுவது தான் அல்லவா..\nஇவ்வாறு பெறப்படும் லோன் மூலம் நாம் நினைக்கும் வீட்டை வாங்கி மாதம் மாதம் தவணை முறையில் சில குறிப்பிட்ட தொகையை இஎம்ஐ யாக செலுத்துவோம். இவ்வாறு செலுத்தப்படும் மாத தவணை குறைந்தது பத்து ஆண்டுகள் முதல் அதிகபட்சமாக முப்பது ஆண்டுகள் வரை நீட்டித்து, வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மாத தவணை தொகையை நிர்ணயிக்கின்றனர்.\nஇந்த இடைப்பட்ட ஆண்டுகளில், லோன் பெற்றவருக்கு எதாவது நேர்ந்தாலோ அல்லது மாத தவணை கட்ட முடியவில்லை என்றால் கடன் மறு சீரமைப்பு மூலம், கடனை கட்ட கால அவகாசம் கொடுப்பது அல்லது வேறு எதாவது மாற்று முறைக்கு வழி வகுக்கிறது.\nஇது போன்ற சமயத்தில், நாம் வாங்கும் சொத்துக்கு நம் குழந்தைகள் மீது சுமை கொடுக்காமல் இருக்க நாம் செய்ய வேண்டியது காப்பீடு எடுத்துக் கொள்வது...அதுவும் நாம் வங்கியில் பெற்றுக்கொண்டுள்ள பணத்தை விட அதிகமான தொகையில் வீடுகளுக்கான டெர்ம் காப்பீடு எடுத்துக்கொள்ளலாம்.இதன் மூலம் உயிரிப்பு அல்லது பணத்தை கட்ட முடியாத சூழ்நிலை வரும் போது, இந்த காப்பீடு நமக்கு பேருதவி செய்யும்.\nஅதற்காகத்தான் வீட்டு கடன் தவணைகளை செலுத்தும்போது வரக்கூடிய எதிர்பாராத சங்கடங்களை சமாளிக்க காப்பீடு அவசியம் என்ற நிலையில் வீட்டு கடன் அளிக்கும் நிறுவனங்கள் கடன் பெற்றவர்களுக்கு உதவும் விதமாக ‘பில்ட் இன்’ காப்பீடு திட்டங்களை அளிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.\nஎனவே நாம் லோன் வாங்கி வீடு கட்டும் போது, இது போன்ற காப்பீடு எடுத்து வைத்து இருந்தால், சமாளிக்க முடியாத சூழலில் நம் வாரிசுகளுக்கு எந்த பிரச்னையும் இல்லாமல் வீடு கிடைத்து விடும். வீடு வாங்குவதை விட, வீட்டிற்காக நாம் செலுத்தும் காப்பீடு மிக முக்கியம் எ��்பதை நினைவில் வைக்க வேண்டும்.\n அதிரடியாக குறையுது ஜி.எஸ்.டி ..\nஉங்கள் PF கணக்கில் உள்ள பணத்தை உடனே எடுக்க வேண்டுமா..\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு..\nஜியோ வேட்டையால் 5 கோடி வாடிக்கையாளர்கள் எஸ்கேப்... ஏர்டெல் ஆட்டம் க்ளோஸ்..\n5 லட்சரூபாயாக வருமான வரி விலக்கு உயர்த்தியதால் இப்படி ஒரு லாபமா ..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇறுதி மரியாதை... கண்ணீரை வரவழைக்கும் கடைசி பதிவு காட்சி\nஅதிர்ச்சி வீடியோ: துடிக்கத் துடிக்க தலையைத் துண்டித்த பூசாரி... திருநங்கைக்கு நடந்த பயங்கர கொடூரம்\nஇராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட... நெஞ்சை உலுக்கும் வீடியோ காட்சி\nஅடுத்த பரபரப்பை கிளப்பிய சிம்புவின் தம்பி... வைரலாகும் வீடியோ\nநடிகர்களுக்கு சரமாரி கேள்வி... நாங்க செத்தால் வந்து பார்ப்பீர்களா.. தமிழக வீரரின் ஆதங்க வீடியோ\nஇறுதி மரியாதை... கண்ணீரை வரவழைக்கும் கடைசி பதிவு காட்சி\nஅதிர்ச்சி வீடியோ: துடிக்கத் துடிக்க தலையைத் துண்டித்த பூசாரி... திருநங்கைக்கு நடந்த பயங்கர கொடூரம்\nஇராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட... நெஞ்சை உலுக்கும் வீடியோ காட்சி\nமறைந்தும் ஏழை குழைந்தைகள் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் நடிகை ஸ்ரீதேவி\nஅவங்க வாழ்க்கையில இப்படியா விளையாடுவீங்க\nவாசிம் அக்ரம் சொன்னது வாஸ்தவம் தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%A4%E0%AE%B2-59-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87/", "date_download": "2019-02-17T21:00:22Z", "digest": "sha1:33ZNUAIB3GP3UMGSOZN2BQGLJKGO34IG", "length": 10533, "nlines": 99, "source_domain": "universaltamil.com", "title": "தல 59 படத்தின் அடுத்த அப்டேட் இதோ!.. for more news updates", "raw_content": "\nமுகப்பு Cinema தல 59 படத்தின் அடுத்த அப்டேட் இதோ\nதல 59 படத்தின் அடுத்த அப்டேட் இதோ\nகிராமத்து பின்னணியில் அஜித் நடிப்பில் பொங்களுக்கு வெளிவரவுள்ள திரைப்படம் விஸ்வாசம்.\nஇப்படத்தை தொடர்ந��து இவர் வினோத் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் பூஜை ஒரு சில தினங்களுக்கு முன நடைப்பெற்றது.\nஇந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் படம் குறித்து சென்னையில் படக்குழுவினருடன் பேசி வருகிறார். இதன் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.\nமெர்சல் பட சாதனையை முறியடித்து மாஸ் காட்டும் விஸ்வாசம்\nதல-59 பாடல்கள் குறித்து யுவன் வெளியிட்ட வீடியோ – சூப்பர் அப்பேட்\nதல அஜித்தின் 59வது படத்தின் ரிலீஸ் திகதி மாறுகிறதா\nகொழும்பு கெசல்வத்த பகுதியில் துப்பாக்கி சூட்டில் இளைஞர் ஒருவர் படுகாயம்\nகொழும்பு கெசல்வத்த பகுதியில் இனந்தெரியாத துப்பாக்கிதாரிகளால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக கெசல்வத்த பொலிஸார் தெரிவித்துள்ளதோடு குறித்த துப்பாக்கி சூடு கெசல்வத்த, டாம் வீதியில் மோட்டர் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால்...\nஅதிகாலை இந்த நேரத்தில் கனவு கண்டால் பலிக்குமாம்…\nநாம் காணும் ஒவ்வொரு கனவுகளுக்கும், ஒவ்வொரு பலன்கள் உண்டு. நாம் கண்ட கனவுகளின் நேரத்தை பொருத்து அதன் பயன்கள் அமையும். மாலை 6 – 8.24 மணிக்குள் கண்ட கனவு ஒரு வருடத்திலும், இரவு...\nவிநாயகர் சீரியல் பார்வதியா இது இணையத்தில் வைரலாகும் படு கவர்ச்சி புகைப்படங்கள்\nநடிகர் கார்த்தியின் ‘அலெக்ஸ்பாண்டியன்’ படத்தில் சந்தானத்தின் மூன்று தங்கைகளில் ஒருவராக நடித்தவர் நடிகை அகன்ஷா பூரி. இவர் ‘திஹார்’ என்ற படத்திலும் நடித்துள்ளார். ஆரம்பத்தில் மாடல் அழகியாக இருந்த இவர் அலெக்ஸ்பாண்டியன் படத்தின் மூலம்...\nவேண்டுதலை நிறைவேற்றவே தர்காவிற்கு சென்றேன்\nநடிகர் மற்றும் இயக்குனரான டி.ராஜேந்தரரின் இரண்டாவது மகன் குறளரசன் நேற்று சென்னை அண்ணாசாலையில் உள்ள தர்காவில் இஸ்லாம் மதத்திற்கு மாறியதாக தகவல்கள் வந்தன. இது தொடர்பில் தற்போது குறளரசன் விளக்கம் அளித்துள்ளார். அதில், ஒரு...\nதளபதி-63 பட இயக்குனர் அட்லீயை மரணத்திற்கு தயாரா என மிரட்டிய நபர் – ப்ரியா...\nஇலங்கை கடற்கரையில் உச்சக்கட்ட கவர்ச்சி போஸ் கொடுத்த 2.0 நடிகை – வைரல் புகைப்படம்...\n உள்ளாடை தெரியும் படி உடை அணிந்து சென்ற ஆண்ட்ரியா\nமுன்னழகு தெரியும் படி போட்டோவுக்கு போஸ் கொடுத்த ராய் லட்சுமி – புகைப்படம் உள்ளே\nமுடிவுக்கு வந்த சர்கார�� பாக்ஸ் ஆபிஸ் – மொத்த வசூல் விபரம் இதோ\nஉங்கள் பிறப்பு எண் இதுவா முன் ஜென்மத்தில் நீங்கள் எப்படி என தெரிந்துக்கொள்ளலாம்\nமகன் குரளரசன் மதம் மாறியது ஏன்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/bike/royal-enfield-classic-500-pegasus-limited-edition-unveiled/", "date_download": "2019-02-17T19:42:22Z", "digest": "sha1:UPFA3DOGKHPMZNJLZ27ETAYQME6KLIPH", "length": 16725, "nlines": 158, "source_domain": "www.automobiletamilan.com", "title": "ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 பெகாசஸ் லிமிடெட் எடிசன் அறிமுகம்", "raw_content": "\nதிங்கட்கிழமை, பிப்ரவரி 18, 2019\n2 லட்சம் டியாகோ கார்களை விற்ற டாடா மோட்டார்ஸ்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரின் புகைப்படங்கள்\nமஹிந்திரா எக்ஸ்யூவி 300 எஸ்யூவியின் ஏ.எம்.டி அறிமுகம் விபரம்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 மைலேஜ், விலை விபரம்\nMahindra XUV300 : மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி விற்பனைக்கு வந்தது\n2019 ஹோண்டா சிவிக் காரின் சிறப்புகள் வெளியானது\nமாருதி எர்டிகா, சியாஸ் காரில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வருகை விபரம்\n2019 ஸ்கோடா ரேபிட் மான்ட் கார்லோ கார் விற்பனைக்கு வந்தது\nஹோண்டா பிரியோ காரும் இந்தியாவில் நிறுத்தப்படுகின்றது\nஅதீத பவருடன் 2019 பஜாஜ் டோமினார் 400 பைக் வருகின்றது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ஸ்க்ராம்ப்ளர் பைக் விற்பனைக்கு வந்தது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்வின் பைக் விற்பனைக்கு வந்தது\nஅப்பாச்சி 160 : டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V பைக்கில் ஏபிஎஸ் பிரேக் அறிமுகம்\nடிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் கார்கில் எடிஷன் விற்பனைக்கு வந்தது\nரூ.10.69 லட்சம் கவாஸாகி வெர்சிஸ் 1000 பைக் விற்பனைக்கு வந்தது\nராயல் என்ஃபீல்ட் பிஎஸ் 6 பைக்குகளின் வருகை விபரம் வெளியானது\nBajaj : அர்பனைட் ஸ்கூட்டர் வரைபடம் வெளியானது\nYamaha MT-15 : யமஹா எம்டி-15 பைக்கின் புக்கிங் துவங்கியது\n2 லட்சம் டியாகோ கார்களை விற்ற டாடா மோட்டார்ஸ்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரின் புகைப்படங்கள்\nமஹிந்திரா எக்ஸ்யூவி 300 எஸ்யூவியின் ஏ.எம்.டி அறிமுகம் விபரம்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 மைலேஜ், விலை விபரம்\nMahindra XUV300 : மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி விற்பனைக்கு வந்தது\n2019 ஹோண்டா சிவிக் காரின் சிறப்புகள் வெளியானது\nமாருதி எர்டிகா, சியாஸ் காரில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வருகை விபரம்\n2019 ஸ்கோடா ரேபிட் மான்ட் கார்லோ கார் விற்பனைக்��ு வந்தது\nஹோண்டா பிரியோ காரும் இந்தியாவில் நிறுத்தப்படுகின்றது\nஅதீத பவருடன் 2019 பஜாஜ் டோமினார் 400 பைக் வருகின்றது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ஸ்க்ராம்ப்ளர் பைக் விற்பனைக்கு வந்தது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்வின் பைக் விற்பனைக்கு வந்தது\nஅப்பாச்சி 160 : டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V பைக்கில் ஏபிஎஸ் பிரேக் அறிமுகம்\nடிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் கார்கில் எடிஷன் விற்பனைக்கு வந்தது\nரூ.10.69 லட்சம் கவாஸாகி வெர்சிஸ் 1000 பைக் விற்பனைக்கு வந்தது\nராயல் என்ஃபீல்ட் பிஎஸ் 6 பைக்குகளின் வருகை விபரம் வெளியானது\nBajaj : அர்பனைட் ஸ்கூட்டர் வரைபடம் வெளியானது\nYamaha MT-15 : யமஹா எம்டி-15 பைக்கின் புக்கிங் துவங்கியது\nHome செய்திகள் பைக் செய்திகள்\nராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 பெகாசஸ் லிமிடெட் எடிசன் அறிமுகம்\nஇரண்டாம் உலகப்போர் சமயத்தில் பயன்படுத்தப்பட்ட பிரபலமான ராயல் என்ஃபீல்டு ஃபிளையிங் ஃபீலா மோட்டார்சைக்கிள் உந்துதலில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 பெகாசஸ் லிமிடெட் எடிசன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 பெகாசஸ்\nஇரண்டாம் உலகப்போரில் ஈடுபட்ட இங்கிலாந்து படை வீரர்கள் எதிரிகளின் எல்லைப் பகுதியில் நுழைந்து போரிடும் நோக்கில், விமானங்களில் இருந்து குறைந்த எடை கொண்ட மோட்டார்சைக்கிளை பாராசூட் கொண்டு இறங்கி பயணிக்கும் வகையில் இலகு எடை கொண்ட மோட்டார்சைக்கிள் மாடல் RE/WD Flying Flea 125 இங்கிலாந்தில் உள்ள வெஸ்ட்வுட் ஆலையில் உற்பத்தி செய்யப்பட்டது.\nபெகாசஸ் என்றால் பறக்கும் குதிரை என்பது பொருளாகும். சர்வதேச அளவில் 1000 மட்டும் விற்பனை செய்யப்பட்ட உள்ள கிளாசிக் 500 பெகாசஸ் மோட்டார்சைக்கிளில் விற்பனையில் உள்ள கிளாசிக் 500 மாடலில் இடம்பெற்றுள்ள 499 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 27.2 பிஹெச்பி ஆற்றல் மற்றும் 41.3 என்எம் இழுவைத் திறனை வழங்குகின்றது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.\nசர்வதேச அளவில் 1000 மோட்டார்சைக்கிள்கள் பெகாசஸ் எடிசனில் விற்பனை செய்யப்பட உள்ள நிலையில் , இவற்றில் 190 மாடல்கள் இங்கிஙாந்து சந்தையிலும், இந்தியாவில் 250 மாடல்கள் விற்பனை செய்யப்பட உள்ளது. இந்த மோட்டார்சைக்கிளில் சர்வீஸ் பிரவுன் மற்றும் ஆலீவ் டிராப் கீரின் ஆகிய நிறங்களில் விற்பனை செய்யப்பட உள்ளது. ஆனால் இந்திய சந்தையில் ஆலிவு ட��ராப் க்ரீன் வர்த்தக ரீதியான பயன்பாட்டிற்கு விற்பனை செய்யப்பட வாய்ப்பில்லை.\nமேலும் ஒவ்வொரு ராயல் என்ஃபீல்ட் கிளாக் 500 பெகாசஸ் மோட்டார்சைக்கிளிலும் வரிசையான எண் டேங்க் மேற்பகுதியில் எழுதப்பட்டிருக்கும். வருகின்ற ஜூலை முதல் விற்பனைக்கு வரக்கூடிம் என எதிர்பார்க்கப்படுகின்ற பெகாசஸ் லிமிடெட் எடிசன் இங்கிலாந்தில் (ரூ.4.55 லட்சத்தில்) விற்பனைக்கு வந்துள்ளதால் இந்தியாவில் ரூ. 2.30 லட்சத்தில் ஆன்-ரோடு விலையில் விற்பனைக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nரூ. 2.23 கோடியில் லெக்சஸ் LX 570 எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது\nமின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் நிலையங்களை நிறுவிய ஏத்தர் எனர்ஜி\nஅதீத பவருடன் 2019 பஜாஜ் டோமினார் 400 பைக் வருகின்றது\nBajaj Dominar 400 : பஜாஜ் ஆட்டோவின் 2019 பஜாஜ் டோமினார் 400 பைக் பவர் அதிகரிக்கப்பட்டு கூடுதல் வசதிகளை பெற்றதாக வரவுள்ளது. டோமினார் 400 பைக்கின்...\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ஸ்க்ராம்ப்ளர் பைக் விற்பனைக்கு வந்தது\nஇந்தியாவில் வெளியிடப்பட்டுள்ள புதிய ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ஸ்க்ராம்ப்ளர் பைக் ரூ.8.55 லட்சம் விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. இதுதவிர ஸ்ட்ரீட் ட்வீன் பைக் மாடலும் விற்பனைக்கு வந்துள்ளது. புதிய ஸ்ட்ரீட்...\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்வின் பைக் விற்பனைக்கு வந்தது\nரூபாய் 7.45 லட்சம் விலையில் ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்வின் பைக் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 65hp பவரை வெளிப்படுத்தும் 900சிசி என்ஜின் பெற்றதாக அமைந்துள்ளது. முந்தைய மாடலை...\nஅப்பாச்சி 160 : டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V பைக்கில் ஏபிஎஸ் பிரேக் அறிமுகம்\nஅப்பாச்சி 160 பைக் : டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V பைக்கில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக் உடன் கூடியதாக எஃப்ஐ மாடலில் மட்டும் ரூ.6,499 விலை...\nமின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் நிலையங்களை நிறுவிய ஏத்தர் எனர்ஜி\nரூ.10.69 லட்சம் கவாஸாகி வெர்சிஸ் 1000 பைக் விற்பனைக்கு வந்தது\n2019 ஸ்கோடா ரேபிட் மான்ட் கார்லோ கார் விற்பனைக்கு வந்தது\nரூ.150 கோடி முதலீட்டில் எம்ஜி மோட்டார் கார்ப்பரேட் அலுவலகம்\nYamaha MT-15 : யமஹா எம்டி-15 பைக்கின் புக்கிங் துவங்கியது\nஅப்பாச்சி 160 : டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V பைக்கில் ஏபிஎஸ் பிரேக் அறிமுகம்\n2 லட்சம் டியாகோ கார்களை விற்ற டாடா மோட்டார்ஸ்\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்வின் பைக் விற்பனைக்கு வந்தது\nஹோண்டா பிரியோ காரும் இந்தியாவில் நிறுத்தப்படுகின்றது\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரின் புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/industry/3-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-02-17T19:41:02Z", "digest": "sha1:UZWIQLBOOIDCADBK6AM76DC7TWG4EBOL", "length": 14809, "nlines": 157, "source_domain": "www.automobiletamilan.com", "title": "3 மில்லியன் வாகன உற்பத்தியை கடந்து சுசுகி சாதனை", "raw_content": "\nதிங்கட்கிழமை, பிப்ரவரி 18, 2019\n2 லட்சம் டியாகோ கார்களை விற்ற டாடா மோட்டார்ஸ்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரின் புகைப்படங்கள்\nமஹிந்திரா எக்ஸ்யூவி 300 எஸ்யூவியின் ஏ.எம்.டி அறிமுகம் விபரம்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 மைலேஜ், விலை விபரம்\nMahindra XUV300 : மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி விற்பனைக்கு வந்தது\n2019 ஹோண்டா சிவிக் காரின் சிறப்புகள் வெளியானது\nமாருதி எர்டிகா, சியாஸ் காரில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வருகை விபரம்\n2019 ஸ்கோடா ரேபிட் மான்ட் கார்லோ கார் விற்பனைக்கு வந்தது\nஹோண்டா பிரியோ காரும் இந்தியாவில் நிறுத்தப்படுகின்றது\nஅதீத பவருடன் 2019 பஜாஜ் டோமினார் 400 பைக் வருகின்றது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ஸ்க்ராம்ப்ளர் பைக் விற்பனைக்கு வந்தது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்வின் பைக் விற்பனைக்கு வந்தது\nஅப்பாச்சி 160 : டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V பைக்கில் ஏபிஎஸ் பிரேக் அறிமுகம்\nடிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் கார்கில் எடிஷன் விற்பனைக்கு வந்தது\nரூ.10.69 லட்சம் கவாஸாகி வெர்சிஸ் 1000 பைக் விற்பனைக்கு வந்தது\nராயல் என்ஃபீல்ட் பிஎஸ் 6 பைக்குகளின் வருகை விபரம் வெளியானது\nBajaj : அர்பனைட் ஸ்கூட்டர் வரைபடம் வெளியானது\nYamaha MT-15 : யமஹா எம்டி-15 பைக்கின் புக்கிங் துவங்கியது\n2 லட்சம் டியாகோ கார்களை விற்ற டாடா மோட்டார்ஸ்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரின் புகைப்படங்கள்\nமஹிந்திரா எக்ஸ்யூவி 300 எஸ்யூவியின் ஏ.எம்.டி அறிமுகம் விபரம்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 மைலேஜ், விலை விபரம்\nMahindra XUV300 : மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி விற்பனைக்கு வந்தது\n2019 ஹோண்டா சிவிக் காரின் சிறப்புகள் வெளியானது\nமாருதி எர்டிகா, சியாஸ் காரில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வருகை விபரம்\n2019 ஸ்கோடா ரேபிட் மான்ட் கார்லோ கார் விற்பனைக்கு வந்தது\nஹோண்டா பிரியோ காரும் இந்தியாவில் நிறுத்���ப்படுகின்றது\nஅதீத பவருடன் 2019 பஜாஜ் டோமினார் 400 பைக் வருகின்றது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ஸ்க்ராம்ப்ளர் பைக் விற்பனைக்கு வந்தது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்வின் பைக் விற்பனைக்கு வந்தது\nஅப்பாச்சி 160 : டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V பைக்கில் ஏபிஎஸ் பிரேக் அறிமுகம்\nடிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் கார்கில் எடிஷன் விற்பனைக்கு வந்தது\nரூ.10.69 லட்சம் கவாஸாகி வெர்சிஸ் 1000 பைக் விற்பனைக்கு வந்தது\nராயல் என்ஃபீல்ட் பிஎஸ் 6 பைக்குகளின் வருகை விபரம் வெளியானது\nBajaj : அர்பனைட் ஸ்கூட்டர் வரைபடம் வெளியானது\nYamaha MT-15 : யமஹா எம்டி-15 பைக்கின் புக்கிங் துவங்கியது\n3 மில்லியன் வாகன உற்பத்தியை கடந்து சுசுகி சாதனை\nஇந்தியாவில் சுசுகி மோட்டார் சைக்கிள் நிறுவனம் 3 மில்லியன் பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்களை குருகிராம் தொழிற்சாலையில் உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது. ஜிக்ஸெர் மற்றும் ஆக்செஸ் 125 மாடல்கள் சிறப்பான வரவேற்பினை பெற்று விளங்குகின்றது.\nஆண்டுக்கு 5 லட்சத்து 40 ஆயிரம் வாகனங்களை தயாரிக்கும் திறன் கொண்டுள்ள குருகிராம் சுசுகி மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் குருகிராம் தொழிற்சாலையில் கடந்த சில மாதங்களாகவே கனிசமான விற்பனை அதிகரிப்பை தொடர்ந்து உற்பத்தி அதிகரிக்கப்பட்டு வருகின்றது.\nகடந்த 2014 ஆம் ஆண்டு முதல் சந்தையில் சிறப்பான பங்களிப்பினை வழங்கி வருகின்ற சுசுகி ஜிக்ஸெர் மற்றும் ஜிக்ஸெர் எஸ்எஃப் மாடல்கள் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற மாடலாக விளங்கி வருகின்து. இதுதவிர, ஸ்கூட்டர் சந்தையில் 125சிசி பிரிவில் விற்பனை செய்யப்படுகின்ற ஆக்செஸ் 125 அபரிதமான வரவேற்பினை தொடர்ந்து தக்கவைத்து கொண்டுள்ளது. இந்தியாவில் பிரசத்தி பெற்ற சூப்பர் பைக் மாடல்களில் மிக முக்கியமான மாடலாக ஹயபுஸா விற்பனை செய்யப்படுகின்றது.\nஇந்தியாவின் சுசுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் உலக பிரசத்தி பெற்ற ஹயபுஸா சூப்பர்பைக் மாடல் முதல் ஆக்செஸ் 125 ஸ்கூட்டர் வரை இந்த தொழிற்சாலையில் உற்பத்தி செய்து வருகின்றது என்பது குறிப்பிடதக்கதாகும்.\n2017 ஹூண்டாய் எக்ஸென்ட் கார் படங்கள் வெளியானது\nமெர்சிடிஸ் கான்செப்ட் ஏ செடான் அறிமுகம் - 2017 சாங்காய் ஆட்டோ ஷோ\nஎலக்ட்ரிக் மஹிந்திரா எக்ஸ்யூவி300 வருகை விபரம்\nவருகின்ற 2020 ஆம் ஆண்டில் மின்சாரத்தில் செயல்படும் மஹிந்திரா எக��ஸ்யூவி300 விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த எஸ்யூவி மாடலுக்கான பேட்டரியை கொரியாவின் LG Chem நிறுவனம் உற்பத்தி செய்ய...\nரூ.150 கோடி முதலீட்டில் எம்ஜி மோட்டார் கார்ப்பரேட் அலுவலகம்\nஇந்தியாவில் புதிய எம்ஜி மோட்டார் கார்ப்பரேட் அலுவலகத்தை ரூ.150 கோடி முதலீட்டில் குருகிராம் பகுதியில் அமைக்கின்றது. ஜிஎம் மோட்டார்ஸ் நிறுவனத்தின் சீன கூட்டாளி நிறுவனமான SIAC கீழ் எம்ஜி...\nஐனவரியில் ராயல் என்ஃபீல்ட் விற்பனை 7 % சரிந்தது\nகடந்த ஜனவரி 2019 மாதந்திர விற்பனையில், ராயல் என்ஃபீல்ட் மோட்டார்சைக்கிள் விற்பனை எண்ணிக்கை 70,872 ஆகும். இது முந்தைய ஐனவரி 2018 மாதந்திர விற்பனையை விட 7 சதவீதம்...\nடெக் மையத்தை ஜெர்மனியில் திறந்த ஹீரோ மோட்டோகார்ப்\nஉலகின் மிகப்பெரிய இரு சக்கர வாகன தயாரிப்பாளராக விளங்கும், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் டெக் மையம் ஜெர்மனியில் உள்ள முனிச் அருகே திறக்கப்பட்டுள்ளது. Hero Tech Center Germany...\nமெர்சிடிஸ் கான்செப்ட் ஏ செடான் அறிமுகம் - 2017 சாங்காய் ஆட்டோ ஷோ\nBajaj : அர்பனைட் ஸ்கூட்டர் வரைபடம் வெளியானது\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 மைலேஜ், விலை விபரம்\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ஸ்க்ராம்ப்ளர் பைக் விற்பனைக்கு வந்தது\nராயல் என்ஃபீல்ட் பிஎஸ் 6 பைக்குகளின் வருகை விபரம் வெளியானது\nமஹிந்திரா எக்ஸ்யூவி 300 எஸ்யூவியின் ஏ.எம்.டி அறிமுகம் விபரம்\nரூ.10.69 லட்சம் கவாஸாகி வெர்சிஸ் 1000 பைக் விற்பனைக்கு வந்தது\n2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்வின் பைக் விற்பனைக்கு வந்தது\n2 லட்சம் டியாகோ கார்களை விற்ற டாடா மோட்டார்ஸ்\nமாருதி எர்டிகா, சியாஸ் காரில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வருகை விபரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/europe/35240-russia-expels-diplomats-from-around-the-world-in-worsening-tensions.html", "date_download": "2019-02-17T21:26:38Z", "digest": "sha1:XDBJYVFKNILWCBHZFPEX7ACXMKA3A7TD", "length": 8754, "nlines": 118, "source_domain": "www.newstm.in", "title": "உளவாளிக்கு விஷம் வைத்த விவகாரம்: 23 நாட்டு தூதரகங்கள் வெளியேற ரஷ்யா உத்தரவு | Russia expels diplomats from around the world in worsening tensions", "raw_content": "\nபுல்வாமா தாக்குதலுக்கு வங்கதேச பிரதமர் கடும் கண்டனம்; தீவிரவாதத்தை அழிக்க துணை நிற்போம் எனவும் உறுதி\nகாங்கிரஸ் சிந்திக்க அறுபது ஆண்டுகள் போதாதா\n40 வீரர்கள் வீரமணரம்: பாலிவுட் நடிகர்கள் இரங்கல்\nபப்ஜி விளையாட முடியாத கோபத்தில் மச்சானை கத்தியால் குத்திய மணமகன் \nராண��வத்துக்கு எதிராக கருத்து பதிவிட்டோரின் வேலைக்கு \"ஆப்பு\" வைத்த தமிழக இளைஞர்கள்\nஉளவாளிக்கு விஷம் வைத்த விவகாரம்: 23 நாட்டு தூதரகங்கள் வெளியேற ரஷ்யா உத்தரவு\nஉளவாளிக்கு விஷம் வைக்கப்பட்ட விவகாரத்தில், ரஷ்யா தூதர்களை உலக நாடுகள் பல திருப்பி அனுப்பியதற்கு பதிலடி தரும் வகையில், 23 நாடுகளைச் சேர்ந்த தூதர்களை தங்கள் நாட்டிலிருந்து வெளியேறுமாறு ரஷ்யா உத்தரவிட்டுள்ளது.\nரஷ்யா மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு உளவாளியாக செயல்பட்ட செர்கேய் ஸ்கிரிபால் இங்கிலாந்தின் சாலிஸ்பரி நகரில் வசித்து வந்தார். செர்கேய் மீதும், அவரது மகள் மீதும் நடத்தப்பட்ட ரசாயானத் தாக்குதலுக்கு, ரஷ்யாவே காரணம் என இங்கிலாந்து குற்றம்சாட்டியது.\nஇதனைத் தொடர்ந்து, இங்கிலாந்தில் உள்ள ரஷ்ய தூதர்கள் திருப்பியனுப்பட்டனர். இதேபோல பல ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்காவும் ரஷ்ய தூதர்களை திருப்பி அனுப்பின. இதற்கு பதிலடி தரும் வகையில், 23 நாடுகளின் தூதர்களை ரஷ்யாவைவிட்டு வெளியேறுமாறு அந்நாடு உத்தரவிட்டுள்ளது. ஜெர்மனி, போலந்து, நெதர்லாந்து, ஸ்வீடன் உள்ளிட்ட நாடுகளின் தூதர்கள் சிலரை வெளியேறுமாறு ரஷ்யா உத்தரவிட்டுள்ளது.\nஇந்த நடவடிக்கை குறித்து கருத்துக் கூறியுள்ள நெதர்லாந்து, இது எதிர்பார்த்த ஒன்றுதான் என்றது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nரஷ்யாவுடன் பெலாரஸ் இணைய விருப்பம்\nகட்டுப்பாட்டை இழந்த ரஷ்யாவின் விண்வெளி தொலைநோக்கி\nபுல்வாமா தீவிரவாதத் தாக்குதல் சம்பவம்: பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை\nஅமெரிக்காவுக்கு பதிலடி: புதிய நவீன ஏவுகணைகளை உருவாக்க ரஷ்யா திட்டம்\n1. ரூ.2,000 நிதியுதவி பெறுவது எப்படி\n2. 10 ரூபாய்க்கு சேலை - கடையில் அலையென குவிந்த பெண்கள்\n3. இனிமேல் ரேஷன் கடைகளில் பயோ-மெட்ரிக் முறை தான்\n4. மீண்டும் காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்: ராணுவ மேஜர் வீர மரணம்\n5. தங்கம் விலையில் அதிரடி மாற்றம் நேற்று ஒரே நாளில் ரூ.224 அதிகரிப்பு\n6. வங்கிக்கு செல்லாமலே எஸ்.பி.ஐ இன்டர்நெட் பேங்கிங் வசதியை பெறுவது எப்படி\n7. பான் கார்டு... அவசியம் அறிய வேண்டிய தகவல்கள்...\nராணுவத்துக்கு எதிராக கருத்து பதிவிட்டோரின் வேலைக்கு \"ஆப்பு\" வைத்த தமிழக இளைஞர்கள்\nகட்டுப்பாட்டை இழ��்த ரஷ்யாவின் விண்வெளி தொலைநோக்கி\nசவுதி இளவரசர் இன்று பாகிஸ்தான் பயணம்\nஇனிமேல் ரேஷன் கடைகளில் பயோ-மெட்ரிக் முறை தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/147835-tn-civil-supplies-corporation-employees-staged-protest-in-sivaganga.html", "date_download": "2019-02-17T19:41:03Z", "digest": "sha1:XTUPCIXR2MAWTQ4L4ZZD2ZSLK6EB423C", "length": 18419, "nlines": 417, "source_domain": "www.vikatan.com", "title": "தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாளரைக் கண்டித்து ஊழியர்கள் போராட்டம்! | TN civil supplies corporation employees staged protest in Sivaganga", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 01:00 (24/01/2019)\nதமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாளரைக் கண்டித்து ஊழியர்கள் போராட்டம்\nசிவகங்கையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மேலாளரைக் கண்டித்து ஊழியர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nசிவகங்கையில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் மண்டல மேலாளராக ராமசுப்பிரமணியராஜா என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் ஊழியர்களைத் தகாத வார்த்தைகளில் பேசுவதும், அலுவலகப் பணிகளைக் கவனிக்காமல் கோப்புகள் தேங்கியதால் சுமை தூக்குவோருக்கு ஊதியம் வழங்குவதில் தாமதப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது. இதைக் கண்டித்து அலுவலகத்தில் 50-க்கும் மேற்பட்டோர் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇதையடுத்து சிவகங்கை வட்டாட்சியர் ராஜா உள்ளிருப்புப் போராட்டம் நடத்தியவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் மண்டல மேலாளரை பணி மாற்றம் செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர். இதனால் மாவட்டத்தில் உள்ள நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் ஊழியர்கள், சுமை தூக்குவோர்கள் பணிக்குச் செல்லாததால் கிட்டங்கிகள் இயங்கவில்லை.\nஇதுதொடர்பாக மண்டல மேலாளர் ராமசுப்பிரமணியராஜாவிடம் பேசினோம். ``இங்கு மாறுதலில் வந்து ஒன்றரை மாதங்களாகிறது. பொங்கல் பொருள்கள், ரேஷன் பொருள்கள் விநியோகம் எனத் தொடர்ச்சியாக வேலைகள் இருந்ததால் பணியாளர்களை குறையின்றி வேலை பார்க்க வலியுறுத்த வேண்டியிருந்தது. இதற்கு ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். மேலும், என்னால் எந்தக் கோப்புகளும் தேக்கமடையவில்லை. யாரையும் தகாத வார்த்தைகளால் பேசவில்லை. இதுதொடர்பாக உள்ளிருப்புப் போராட்டம் நடத்தியவர்களோடு நானே பேச்��ுவார்த்தை நடத்தியபோது, அப்படியெல்லாம் பேசவில்லை என்றே தெரிவித்தனர்’’ என்றார்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`16 நாள்களாக மின்சாரம் இல்லாமல் இருட்டில் தவிக்கிறோம்’ - வேதனையில் திருவள்ளூர் கிராம மக்கள்\n`பாதுகாப்புக் குறைபாடு இல்லாமல் இது சாத்தியமே இல்லை’ - உளவுத் துறை முன்னாள் தலைவர்\n`மக்கள் நெஞ்சங்களில் எரியும் தீ...எனது நெஞ்சிலும் எரிகிறது\nஇதயத்துக்காகக் கல்லுாரி மாணவி கடத்தல் என மிரட்டல்\n`நான் அரசியலைப் பத்தி பேசிட்டு இருக்கேன்’ - கமல் குறித்த கேள்விக்கு ஸ்டாலின் பதில்\nசி.ஆர்.பி.எஃப் வீரர் இறுதிச் சடங்கில் செல்ஃபி - சர்ச்சையில் சிக்கிய மத்திய அமைச்சர்\n13 ஆண்டுகளுக்குப் பின்னர் முதல்முறை - ஆஸி. பந்துவீச்சாளர் கம்மின்ஸ் சாதனை\nஃபெப்சி அமைப்பின் தலைவராக ஆர்.கே.செல்வமணி மீண்டும் தேர்வு\nஒவ்வொரு முறையும் ஏமாந்து போறேன் - `எனை நோக்கிப் பாயும் தோட்டா’ ரிலீஸ் குறித்து மேகா ஆகாஷ்\nஇந்திய எல்லையைக் காத்த தனி ஒருவன்.. சீனாவே சிலை வைத்த நெகிழ்ச்சி கதை #Jaswantsinghrawat\nதோனி 'மச்சி’ என அழைக்கும் தமிழன் இவர்\nஇஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்\nமீண்டும் திரும்பி வந்த 'எல் நினோ'... இந்தியாவில் இனிமேல் என்ன நடக்கும்\nராகுவால் 12 ராசிக்காரர்களுக்கு ஏற்படக்கூடிய சாதக, பாதகங்கள்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2018/08/meen-mangai-aviyal-samayal-in-tamil/", "date_download": "2019-02-17T20:21:35Z", "digest": "sha1:IFT5POADYTL7BS3UOIKZMLJB2LVLIT4V", "length": 8620, "nlines": 175, "source_domain": "pattivaithiyam.net", "title": "மீன் மாங்காய் அவியல்,meen mangai aviyal samayal in tamil |", "raw_content": "\nவிருப்பமான மீன் – 5 துண்டுகள்,\nநீளவாக்கில் நறுக்கிய மாங்காய் துண்டுகள் – 4,\nபொடியாக நறுக்கிய தக்காளி – 1,\nபொடியாக நறுக்கிய சின்னவெங்காயம் – 50 கிராம்,\nகீறிய பச்சைமிளகாய் – 2,\nதேங்காய் – 1/2 மூடி,\nமஞ்சள் தூள் – 10 கிராம்,\nமிளகாய்த்தூள் – 20 கிராம்,\nதனியாத்தூள் – 20 கிராம்,\nசீரகத்தூள் – 10 கிராம்,\nபெருங்காயத்தூள் – 10 கிராம்,\nதேங்காய் எண்ணெய் – 50 மி.லி.,\nகடுகு, வெந்தயம் – தலா 1 டீஸ்பூன்,\nகிள்ளிய காய்ந்தமிளகாய் – 5.\nமீனை கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும் காய்ந்தமிளகாய், கடுகு, வெந்தயம் தாளித்து, சின��ன வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கி, கறிவேப்பிலை, தக்காளி, மாங்காய் போட்டு கிளறி, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள், பெருங்காயத்தூள், தனியாத்தூள், உப்பு போட்டு கிளறி மீன், புளிக்கரைசல் ஊற்றவும். பின் தேங்காய்ப்பால் சேர்த்து கொதிக்க விடவும். அனைத்தும் சேர்ந்து கெட்டியாக வந்ததும் இறக்கி சாதத்துடன் பரிமாறவும்.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nபுற்றுநோய், நீரிழிவுக்கு டாட்டா சொல்லும்...\nசிறுநீரகத்தை ஆரோக்கியமாக பாதுகாக்க இந்த...\nகர்ப்ப காலத்தில் தொடர்ச்சியாக வரும்...\nஉங்க குழந்தைக்கு ஆறு மாதம்...\nபுற்றுநோய், நீரிழிவுக்கு டாட்டா சொல்லும் கறுப்பு சாக்லேட்… அட இது தெரியாம போச்சே..\nசிறுநீரகத்தை ஆரோக்கியமாக பாதுகாக்க இந்த 6 பழக்கங்களை கைவிட்டாலே போதும்.\nகர்ப்ப காலத்தில் தொடர்ச்சியாக வரும் நெஞ்செரிச்சலை எப்படி சரிசெய்வது\nஉங்க குழந்தைக்கு ஆறு மாதம் முடிஞ்சுதா.. இந்த உணவுகளை கொடுத்து பாருங்கள்\nதொப்பையை குறைக்க இப்படி ஒரு வழி இருக்குனு உங்களுக்கு தெரியுமா.. காசும் இல்ல.. கஷ்டமும் இல்ல..,thoppai kuraya tips\nஅறுவை சிகிச்சை மூலம் உடல் எடையை குறைத்தால் இதய பாதிப்பு வராதாம்\nகோடைக் காலத்தில் உடல் எடையை கிடுகிடுவென குறைப்பது எப்படி தெரியுமா,weight loss tamil\nஇல்லங்களில் நேர்மறை எண்ணங்கள் வளர உதவும் பத்துவித செடிவகைகள்\nஉங்கள் குழந்தைகள் உடல் வலிமை பெற உதவும் பதினோரு வழிகள்\nஉங்கள் மகள்களுக்கு கற்றுத்தர வேண்டிய ஐந்து வாழ்க்கைப்பாடங்கள்\nஉங்கள் எடையை குறைக்க விரும்பினால், இந்த பழங்களிலிருந்து விலகி இருங்கள்\nசுவையான மலபார் இறால் கறி ரெசிபி\nஅருமையான கிராமத்து எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு ரெசிபி,tamil recipes\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/article", "date_download": "2019-02-17T20:08:19Z", "digest": "sha1:DWVPLMVTH3HNBT4VX5NDH4EQ5SWA2JIC", "length": 8472, "nlines": 150, "source_domain": "www.arusuvai.com", "title": "article - பல்சுவைப் பக்கம் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nகா���்களில் அனைவருக்கும் வரும் பெரிய தொல்லையே வெடிப்புகள்தான். பித்தவெடிப்புன்னு நாம சொன்னா வெளிநாட்டில் ஸ்கின் ட்ரையாகறதாலதான் வருதுன்னு...\nமூக்கு மற்றும் காது பராமரிப்பு\nஉதடு மற்றும் பற்கள் அழகு\nகண்கள் மற்றும் இமை பராமரிப்பு\nசிங்கப்பூர் போகலாம் வாங்க.. பாகம் 3\nஅரசாங்கம் குடிமக்களின் உடல்நலனிலும் அக்கறை செலுத்துகிறது. அடுக்குமாடி குடியிருப்புகளின் கீழே பொதுவாக உடற்பயிற்சி சாதனங்களும் நடைபயிற்சி...\nசிங்கப்பூர் போகலாம் வாங்க.. பாகம் 2\nஇந்தோனேஷிய அனுபவங்கள் - பகுதி 9\nஇந்தோனேஷிய அனுபவங்கள் - பகுதி 8\nகுட்டிக் குட்டி கசப்புகள் - கிறிஸ்மஸ் ராபர்ட்ஸ்\nமனுஷி - ஜெ மாமியின் சிறுகதை\nபல்சுவைப் பள்ளி - கிறிஸ்மஸ் ராபர்ட்ஸ்\nநீயே நீயே எல்லாம் நீயே… - கனிமொழி\nதெளிவு - - M. சுபி\nமுடிவல்ல ஆரம்பம் - ஜெ மாமியின் சிறுகதை\nசோறும், சோறு சார்ந்த இடமும் - கிறிஸ்மஸ் ராபர்ட்ஸ்\nடீச்சர்.. ஒரு ஹிந்தி பார்சல் - கிறிஸ்மஸ் ராபர்ட்ஸ்\nதாயின் வர்ணனை - சுபிதா\nமுத்தமிழன் கவிதைகள் - தொகுப்பு 5\nமுத்தமிழன் கவிதைகள் - தொகுப்பு 4\nஎன் சமையல் அறையில் - முசி\nஎன் சமையலறை மிகவும் சிறியது என்றாலும், 12 வருடமாக அதை பராமரித்து வருகிறேன். முதலில் நுழைந்த உடன் ஃப்ரிட்ஜ் இருக்கும். நான் உபயோகிப்பது...\nஎன் சமையல் அறையில் - ஷனாஸ் சிஜாத்\nஎன் சமையல் அறையில் - ரஸியா நிஸ்ரினா\nஎன் சமையல் அறையில் - கதீஜா (ஜப்பான்)\nஎன் சமையல் அறையில் - அம்முலு (ஜெர்மனி)\nநவராத்திரி ஒன்பது நாட்களுக்குமான நைவேத்தியங்கள்\nநவராத்திரி ஒன்பது நாட்களுக்குமான நைவேத்தியங்களாக என்ன செய்யலாம் பொதுவாய் நைவேத்தியத்திற்கு செய்யக்கூடிய பலகாரங்கள் என்னென்ன பொதுவாய் நைவேத்தியத்திற்கு செய்யக்கூடிய பலகாரங்கள் என்னென்ன\nநவராத்திரியின் ஒன்பது நாட்களும் என்ன செய்யலாம்\nநவராத்திரி - கொலு வைக்கும் முறை\nபிரார்த்தனைகள் - நல்வாழ்வின் திறவுகோல்\nதிறமைகள் - நல்வாழ்வின் திறவுகோல்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/31210", "date_download": "2019-02-17T19:53:12Z", "digest": "sha1:RV5RYC5XCALPXNC5UOD4VDIT7WB377BK", "length": 9734, "nlines": 173, "source_domain": "www.arusuvai.com", "title": "ஸ்பூன் மிரர் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்ட���யம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஓவல் வடிவத்தில் ஒரு கண்ணாடி துண்டு\nஓவல் வடிவத்தில் பெரிய அட்டை\nசிறிய ஸ்பூன் - 2 பாக்கெட்\nஅட்டை மற்றும் கண்ணாடி துண்டினை ஓவல் வடிவத்தில் வெட்டி வைத்துக் கொள்ளவும். ஸ்பூனின் தலை பகுதியை மட்டும் நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.\nஅட்டையின் ஓரத்தில் ஃபெவிக்கால் தடவி ஸ்பூனை ஒன்றன்பின் ஒன்றாக ஒட்டிக் கொண்டே வரவும். படிய ஒட்டாமல் சற்று தூக்கினாற் போல் ஒட்டவும்.\nஒரு சுற்று ஸ்பூனை ஒட்டி முடித்ததும், கண்ணாடியை நடுவில் வைத்து ஓரத்தை வரைந்துக் கொள்ளவும். கண்ணாடியின் அளவை வரைந்துக் கொண்டால் அதற்கு ஏற்றாற்போல் ஸ்பூனை ஒட்டிக் கொள்ளலாம்.\nபின்னர் இரண்டாவது சுற்று ஸ்பூனை ஒட்டவும். ஒட்டும் போது முன்பு ஒட்டிய சுற்றில் 2 ஸ்பூனிற்கு நடுவில் ஒரு ஸ்பூனை ஒட்டவும்.\nஅதைப் போல ஐந்து சுற்றுகள் வரை பெவிக்கால் தடவி ஸ்பூனை ஒட்டிக் கொண்டே வரவும்.\nஅதன் பின்னர் ஒட்டி வைத்திருக்கும் ஸ்பூன் முழுவதும் விரும்பிய நிறத்தில் பெயிண்ட் செய்யவும்.\nபெயிண்ட் காய்ந்ததும் கடைசியாக கண்ணாடியை நடுவில் வைத்து ஒட்டி முடிக்கவும். ஓவல் வடிவிலான அழகிய நிலைக்கண்ணாடி தயார். அட்டை மற்றும் கண்ணாடியின் வடிவங்கள் விருப்பத்திற்கு ஏற்றாற்போல வட்டமாகவோ, ஓவல் வடிவிலோ, கட்டமாகவோ எடுத்துக் கொள்ளவும்.\nகிட்ஸ் க்ராஃப்ட் - எக் ஷெல் ஃப்ளவர்\nஸ்டாக்கிங் துணியை கொண்டு ரோஸ் செய்வது எப்படி\nபூந்தொட்டி மனிதர்கள் (Pot People)\nலைட் ஹவுஸ் நைட் லேம்ப்\nசீடீ வால்ஹேங்கிங் - 2\nகிறிஸ்மஸ் அலங்கார பொருள் செய்வது எப்படி\nஐஸ்க்ரீம் ஸ்டிக் கீ ஹோல்டர்\nஅழகோ அழகு செண்பகா. நிறமும் பளிச்சென்று இருக்கிறது. பிடித்திருக்கிறது.\nஇந்தக் கண்ணாடியில் முகத்தைப் பார்த்தால் எப்படியிருக்கும் ஒரு சின்னக் கற்பனை. ஒரு பெரிய ஆரஞ்சுச் சூரியகாந்தி மலரின் மத்தியாக என் முகம் ஒரு சின்னக் கற்பனை. ஒரு பெரிய ஆரஞ்சுச் சூரியகாந்தி மலரின் மத்தியாக என் முகம் :-) அழகா இருக்கும்ல :-) செய்து வைக்க ஆசையா இருக்கு. ஆனால் இங்கு மாட்டத்தான் இடமில்லை. ;(\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/news/tamilnadu/51005-coimbatore-youngster-make-green-ganapathy-to-protect-the-environment.html", "date_download": "2019-02-17T20:31:19Z", "digest": "sha1:DBOSM5F3XVR2IDY4IYS6W45R4KQ373AP", "length": 8572, "nlines": 69, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சுற்றுச்சூழலை பாதுகாக்க தோன்றியுள்ள ‘கிரீன் கணபதி’ | Coimbatore Youngster make 'Green Ganapathy' To protect the environment", "raw_content": "\nசுற்றுச்சூழலை பாதுகாக்க தோன்றியுள்ள ‘கிரீன் கணபதி’\nவிநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில் பல விநாயகர் சிலையை தயாரித்து அசத்தி வருகின்றனர் கோவையை சேர்ந்த இளைஞர்கள்.\nவிநாயகர் சதுர்த்தி இன்னும் சில தினங்களில் வெகு விமர்சையாக நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. அந்தக் கொண்டாட்டத்தின் முடிவாக விநாயகர் சிலைகளை ஊர்வலமாக கொண்டு சென்று குளம், குட்டைகளில் கரைப்பது வழக்கம். அவ்வாறு கரைக்கப்படும் சிலைகள் ஏற்படுத்தும் பாதிப்பை பற்றி பலரும் யோசிப்பதில்லை. ரசாயனங்களால் தயாரிக்கப்படும் விநாயகர் சிலைகளை ஆற்றில் கரைப்பதால் நீர்நிலைகள் மாசுபடுகின்றன.\nஇதனை தடுக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு ஒன்றை நடத்தி வருகின்றனர் கோவையை சேர்ந்த இளைஞர்கள். இவர்கள் பசுமை கணபதி என்ற விநாயகர் சிலையை தயாரித்துள்ளனர்.\nஇந்தச் சிலை முற்றிலும் களிமண்ணால் உருவாக்கப்பட்டது. இதில் இரண்டு வகைகள் உள்ளன. அபார்ட்மெண்ட்டில் வாழும் நகரவாசிகளுக்கு ஏற்ப சிலையில் தக்காளி, வெண்டை, முருங்கை உள்ளிட்ட விதைகளை சிலையில் இணைத்து உள்ளனர். அதனை வீட்டு தோட்டத்திலேயே கரைப்பதால் சிலையிலுள்ள விதை முளைக்கத் துவங்கி விடும்.\nஅதே போல குளத்தில் கரைக்கும் விநாயகர் சிலைகளில் மீன்கள், பறவைகள் உட்கொண்டு பயன் பெரும் வகையில் மாக்காச்சோளம், கோதுமை, ரவை உள்ளிட்ட உணவு பண்டங்களை இணைத்து தயாரித்துள்ளனர். ஆக உயிர்சூழலுக்கு ஏற்ப இது வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஎவ்வித லாப நோக்கமும் இல்லமால் செயல்பட்டு வருகிறது இந்த அமைப்பு. இந்தச் சிலைகளில் ஒரு அட்டை இணைக்கப்பட்டு, அதில் இந்தப் பசுமை கணபதியின் சிறப்புகள் மற்றும் அதில் உள்ளே வைக்கப்பட்டுள்ள விதைகளின் விவரங்கள் எழுதப்பட்டுள்ளது. இவர்கள் உருவாக்கிய விநாயகர் சிலை மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.\nபுல்வாமா தாக்குதல் எதிரொலி : மும்பையில் இம்ரான் கான் புகைப்படம் மறைப்பு\nசிஆர்பிஎஃப் வீரரின் இறுதி சடங்கில் செல்ஃபி எடுத்த மத்திய அமைச்சர்\n“40 வீரர்கள் இழப்பு என் இதயத்தில் தீயாக எரிகிறது” - பிரதமர் மோடி\n“���ோலிகளை பரப்பாதீர்கள்” - நெட்டிசன்களுக்கு சி.ஆர்.பி.எஃப் வேண்டுகோள்\nதமிழக அரசு அதிகாரிகளுக்கு 2 மில்லியன் டாலர் லஞ்சம் : ஐ.டி நிறுவன நிர்வாகிகள் மீது குற்றச்சாட்டு\nமீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா உரி முதல் புலவாமா வரை \nஅடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா\nரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா \n எல்லை மீறுகின்றனவா 'வெப் சீரிஸ்'\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nபுதிய விடியல் - 16/02/2019\nபுதிய விடியல் - 15/02/2019\nபுல்வாமா தாக்குதலும் பின்னணியும் | 17/02/2019\nதியாகம் போற்றும் தேசம் - 15/02/2019\nராணுவ கிராமங்களின் கதை - 15/02/2019\nகட்சிகளின் கதை - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி - 10/02/2019\nகட்சிகளின் கதை - தெலுங்கு தேசம் - 03/02/2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/75570/cinema/Kollywood/a.r.rahman-about-ilayaraja.htm", "date_download": "2019-02-17T20:23:48Z", "digest": "sha1:CBNNOTZM2BZPXBDCNQ2EXLK4COEYRXTM", "length": 13563, "nlines": 178, "source_domain": "cinema.dinamalar.com", "title": "எனது ஹெட் மாஸ்டர் இளையராஜா: ஏ.ஆர்.ரகுமான் நெகிழ்ச்சி - a.r.rahman about ilayaraja", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nமிஸ்டர் லோக்கல் டீசர் வெளியீடு | பெப்சி தலைவராக ஆர்.கே.செல்வமணி மீண்டும் தேர்வு | ஆகஸ்டில் வெளியாகும் அஜீத்தின் பிங்க் ரீமேக் | அனுராக் காஷ்யப் இயக்கும் படத்தில் ஷாலினி பாண்டே | அதர்வா பட பாடலை வெளியிட்ட தனுஷ் | ஆர்யா-சாயிஷா காதல் திருமணம் அல்ல: சாயிஷாவின் அம்மா | 'கென்னடி கிளப்' படம்; கபடிதான் கதைக் களம் | காதலர் படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி | குறளரசன் இஸ்லாம் மதத்திற்கு மாறியது ஏன் | அனுராக் காஷ்யப் இயக்கும் படத்தில் ஷாலினி பாண்டே | அதர்வா பட பாடலை வெளியிட்ட தனுஷ் | ஆர்யா-சாயிஷா காதல் திருமணம் அல்ல: சாயிஷாவின் அம்மா | 'கென்னடி கிளப்' படம்; கபடிதான் கதைக் களம் | காதலர் படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி | குறளரசன் இஸ்லாம் மதத்திற்கு மாறியது ஏன் | சீரியலிலும் லிப்லாக் முத்தக்காட்சி வந்தாச்சு |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nஎனது ஹெட் மாஸ்டர் இளையராஜா: ஏ.ஆர்.ரகுமான் நெகிழ்ச்சி\n11 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nதமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் இளையராஜாவின் 75வது பிறந்த ஆண்டு விழாவை நேற்று தொடங���கியது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஏ.ஆர்.ரகுமான் பேசியதாவது:\nஇளையராஜா எனக்கு ஹெட் மாஸ்டர் மாதிரி. அவர் மீது பயம் கலந்த மரியாதை உண்டு. பொதுவாக இசை அமைப்பாளர்கள் என்றால் அவர்களிடம் சில கெட்ட பழக்கவழக்கம் இருக்கும் என்பார்கள். ஆனால் இளையராஜா தனது வாழ்க்கையை ஒரு தவம் போல வாழ்கிறவர். எப்படி வாழ வேண்டும் என்பதை அவரிடமிருந்து கற்றுக் கொண்டேன். பொதுவாக மேதைகள் யாரையும் பாராட்ட மாட்டார்கள், ஆனால் இளையராஜாவிடம் நான் பாரட்டை பெற்றிருக்கிறேன். எனது எல்லா இசைக்கும் அடித்தளம் இளையராஜாதான். என்றார்.\nபின்னர் பேசிய இளையராஜா: ரகுமானை சின்ன வயதிலிருந்தே தெரியும். அவன், அவனது அப்பாவுடன் இருந்ததை விட என்னிடம் இருந்த காலம்தான் அதிகம். அந்த பாக்கியம் ஒன்றே போதுமே. என்னுடன் 500 படங்களுக்கு மேல் பணியாற்றி இருக்கிறான். என்றார். பின்னர் ரகுமான் கீபோர்டு வாசிக்க இளையராஜா பாடினார்.\na.r.rahman ilayaraja ஏ.ஆர்.ரகுமான் இளையராஜா\nகருத்துகள் (11) கருத்தைப் பதிவு செய்ய\nஉலக மக்களின் உள்ளத்தில் இடம் ... பானுப்ரியாவை கைது செய்யக்கோரி ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nதமிழ்நாட்டு தல - coimbatore,இந்தியா\nமனிதர்களை மகான்களாக ஆக்குவது இசை...அந்த வகையில் இரண்டு மகான்களும் ஒருவரையொருவர் பாராட்டி பேசி கொள்வது ...அவர்கள் மீது இன்னும் மரியாதையை அதிகப்படுத்துகிறது.\nதந்தை , தன் மகனை அவன், இவன் என்று பேசுவதில் என்ன தவறு மகனுக்கு மரியாதை கொடுத்து பேசுவதால் அவர்களுக்குள்ள இடைவெளி மிகவும் அதிகமாகிறது. முழு உரிமையுடன் அன்பாக அவ்வாறு பேசியதை தவறு ஒன்றுமில்லை. இது, அவர் ரஹ்மானிடம் கொண்டுள்ள பாச உரிமையை வெளிப்படுத்துகிறது.\nஎல்லாப் புகழும் இறைவனுக்கே என்பவர் இந்த நெகிழ்வான சந்திப்பில் எங்கள் மனதில் மிக மிக உயர்ந்து விட்டார்.\nஇரண்டு மேதைகள் மனம் விட்டு பேசுவது எப்பொழுதும் நிகழ்வது அல்ல எப்போதாவது நிகழ்வது. GREAT MOMENTS & SIGNIFICANT MOMENTS\nஉங்கள் கருத்தைப் பதிவு செய��ய\nதியாக வீரர்களுக்கு ரூ.5 லட்சம் நிதி : அமிதாப்\nமனைவி படத்தை இப்படியெல்லாம் வெளியிடலாமா\nதிரையுலகில் அமிதாப்பச்சனின் 50 ஆண்டுகள்\nதன் சொந்த வாழ்க்கையை இயக்கப் போகும் கங்கனா\nரெஜினாவும், நானும் காதலித்து மகிழ்ந்தோம் : சோனம்கபூர்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nமிஸ்டர் லோக்கல் டீசர் வெளியீடு\nபெப்சி தலைவராக ஆர்.கே.செல்வமணி மீண்டும் தேர்வு\nஆகஸ்டில் வெளியாகும் அஜீத்தின் பிங்க் ரீமேக்\nஅனுராக் காஷ்யப் இயக்கும் படத்தில் ஷாலினி பாண்டே\nஅதர்வா பட பாடலை வெளியிட்ட தனுஷ்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nஇளையராஜாவுக்காக ஒரு பாடல் பாடிய ஜெயசூர்யா\nஇளையராஜாவை சந்திக்க பயந்த ஷங்கர்\nஇளையராஜா நிகழ்ச்சி : புறக்கணித்த புண்ணியவான்கள்\nஇளையராஜா 75 - திரையுலகமே திரண்டிருக்க வேண்டாமா \nஇளையராஜா நிகழ்ச்சியில் மகளுடன் பாடிய கமல்\nநடிகை : வரலெட்சுமி ,ஆஸ்னா சவேரி\nநடிகர் : ஜி.வி.பிரகாஷ் குமார்\nநடிகை : சம்யுக்தா ஹெக்டே\nநடிகை : மஞ்சு வாரியர்\nநடிகை : காஜல் அகர்வால்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%A4%E0%AE%B2-%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-02-17T20:54:47Z", "digest": "sha1:5LMB6OTYUBU6VY2OXLT7ZPT32WKM7VTG", "length": 13350, "nlines": 112, "source_domain": "universaltamil.com", "title": "தல ரசிகர்களால் வசந்தி திரையரங்கில் அடிதடி- பலர் காயம்", "raw_content": "\nமுகப்பு News Local News தல ரசிகர்களால் வசந்தி திரையரங்கில் அடிதடி- பலர் காயம் அதிர்ச்சி வீடியோ உள்ளே\nதல ரசிகர்களால் வசந்தி திரையரங்கில் அடிதடி- பலர் காயம் அதிர்ச்சி வீடியோ உள்ளே\nவவுனியா கண்டிவீதியில் அமைந்துள்ள வசந்தி சினிமா திரையரங்கில் நேற்று இரவு இடம் பெற்ற அடிதடியில் ஒருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளார்கள்.\nகுறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,\nதென்இந்திய திரைப்பட நடிகரான அஜித் நடிப்பில் வெளிவந்துள்ள “விஸ்வாசம்” படத்தை காண்பதற்காக நேற்று இரவு 9 மணியளவில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் வவுனியா வசந்தி திரையரங்கிற்கு முன்பாக ஒன்று கூடியிருந்தனர்.\nதிரைப்படத்தை காண்பதற்கான நுளைவுசீட்டை கொள்வனவு செய்வதற்காக வரிசையில் நின்ற இளைஞர்களிற்கிடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அது வாக்குவாதமாக உருவெடுத்து அடிதடியாக மாறியது.\nகுறித்த சம்பவத்தில் சினிமா பாணியில் மது போத்தல்கள், தலைகவசங்களால் குழுக்களாக பிரிந்து இளைஞர்கள் அடிதடியில் இறங்கினர்.இதனால் கண்டிவீதியின் போக்குவரத்து சிறிது நேரம் பாதிப்படைந்திருந்தது.சம்பவத்தில் பலர் காயமடைந்தபோதும் ஒருவரே வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டுள்ளார்.\nசம்பவம் தொடர்பாக அவசர இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி பொலிசாருக்கு தெரியபடுத்தியபோதும் அனைத்தும் நிறைவடைந்த பின்னரே 30நிமிடங்களுக்கு பின்னரே பொலிசார் குறித்த பகுதிக்கு விஜயம் செய்து வாகனத்தில் வந்தும் வாகனத்திற்குள்ளேயே இருந்துவிட்டு அப்படியே திரும்பிச்சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nவீடியோவிற்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்……\nமெர்சல் பட சாதனையை முறியடித்து மாஸ் காட்டும் விஸ்வாசம்\nதல-59 பாடல்கள் குறித்து யுவன் வெளியிட்ட வீடியோ – சூப்பர் அப்பேட்\nதல அஜித்தின் 59வது படத்தின் ரிலீஸ் திகதி மாறுகிறதா\nகொழும்பு கெசல்வத்த பகுதியில் துப்பாக்கி சூட்டில் இளைஞர் ஒருவர் படுகாயம்\nகொழும்பு கெசல்வத்த பகுதியில் இனந்தெரியாத துப்பாக்கிதாரிகளால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக கெசல்வத்த பொலிஸார் தெரிவித்துள்ளதோடு குறித்த துப்பாக்கி சூடு கெசல்வத்த, டாம் வீதியில் மோட்டர் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால்...\nஅதிகாலை இந்த நேரத்தில் கனவு கண்டால் பலிக்குமாம்…\nநாம் காணும் ஒவ்வொரு கனவுகளுக்கும், ஒவ்வொரு பலன்கள் உண்டு. நாம் கண்ட கனவுகளின் நேரத்தை பொருத்து அதன் பயன்கள் அமையும். மாலை 6 – 8.24 மணிக்குள் கண்ட கனவு ஒரு வருடத்திலும், இரவு...\nவிநாயகர் சீரியல் பார்வதியா இது இணையத்தில் வைரலாகும் படு கவர்ச்சி புகைப்படங்கள்\nநடிகர் கார்த்தியின் ‘அலெக்ஸ்பாண்டியன்’ படத்தில் சந்தானத்தின் மூன்று தங்கைகளில் ஒருவராக நடித்தவர் நடிகை அகன்ஷா பூரி. இவர் ‘திஹார்’ என்ற படத்திலும் நடித்துள்ளார். ஆரம்பத்தில் மாடல் அழகியாக இருந்த இவர் அலெக்ஸ்பாண்டியன் படத்தின் மூலம்...\nவேண்டுதலை நிறைவேற்றவே தர்காவிற்கு சென்றேன்\nநடிகர் மற்றும் இயக்குனரான டி.ராஜேந்தரரின் இரண்டாவது மகன் குறளரசன் நேற்று சென்னை அண்ணாசாலையில் உள்ள தர்காவ��ல் இஸ்லாம் மதத்திற்கு மாறியதாக தகவல்கள் வந்தன. இது தொடர்பில் தற்போது குறளரசன் விளக்கம் அளித்துள்ளார். அதில், ஒரு...\nதளபதி-63 பட இயக்குனர் அட்லீயை மரணத்திற்கு தயாரா என மிரட்டிய நபர் – ப்ரியா...\nஇலங்கை கடற்கரையில் உச்சக்கட்ட கவர்ச்சி போஸ் கொடுத்த 2.0 நடிகை – வைரல் புகைப்படம்...\n உள்ளாடை தெரியும் படி உடை அணிந்து சென்ற ஆண்ட்ரியா\nமுன்னழகு தெரியும் படி போட்டோவுக்கு போஸ் கொடுத்த ராய் லட்சுமி – புகைப்படம் உள்ளே\nமுடிவுக்கு வந்த சர்கார் பாக்ஸ் ஆபிஸ் – மொத்த வசூல் விபரம் இதோ\nஉங்கள் பிறப்பு எண் இதுவா முன் ஜென்மத்தில் நீங்கள் எப்படி என தெரிந்துக்கொள்ளலாம்\nமகன் குரளரசன் மதம் மாறியது ஏன்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/03/blog-post_7.html", "date_download": "2019-02-17T20:34:05Z", "digest": "sha1:OZ3AGTWIISHTEYIA76WC3B7CXA5U67JN", "length": 5756, "nlines": 56, "source_domain": "www.sonakar.com", "title": "இனவாத பிரச்சினைகள் 'எதிர்காலத்திலும்' வரும்: பைசர்! - sonakar.com", "raw_content": "\nHome NEWS இனவாத பிரச்சினைகள் 'எதிர்காலத்திலும்' வரும்: பைசர்\nஇனவாத பிரச்சினைகள் 'எதிர்காலத்திலும்' வரும்: பைசர்\nஇலங்கைக்கென்று சட்ட திட்டம் இருப்பதாகவும் அதனை ஒரு இன வன்முறை சூழ்நிலையில் வைத்து அளவிட முடியாது எனவும் தெரிவித்துள்ளார் அமைச்சர் பைசர் முஸ்தபா.\nஅம்பாறை மற்றும் கண்டி வன்முறை சம்பவங்கள் தொடர்பில் நாடாளுமன்றில் இடம்பெறும் விசேட அமர்வில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ள பைசர், அரசாங்கம் சட்ட, ஒழுங்கை நிலை நாட்டும் என தெரிவித்துள்ளார்.\nஇதன் போது, கடந்த காலங்களிலும் இனவாத வன்முறைகள் இடம்பெற்றதாகவும் தற்போது போன்று எதிர்காலத்திலும் இடம்பெறத்தான் போகிறது எனவும் அவர் தெரிவித்திருந்ததோடு வங்குரோத்து அரசியலே இன வன்முறைகளைத் தூண்டுவதாகவும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இன���ிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/02/11103013/1025075/NChandrababuNaidu-AndhraPradesh-NewDelhi.vpf", "date_download": "2019-02-17T20:50:44Z", "digest": "sha1:RRC5QJUOEMNQGPK2HP7EC3K37WLZ6DTK", "length": 10199, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரிக்கை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரிக்கை\nசந்திரபாபு நாயுடு உண்ணாவிரதப் போராட்டம்\nடெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில், இன்று காலையில் மலர் அஞ்சலி செலுத்திய சந்திரபாபு நாயுடு, ஆந்திரா பவன் வளாகத்தில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார். தெலுங்கு தேசம் கட்சியின் எம்.பிக்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் ஆகியோர் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். சுமார் 22 கட்சிகள் இந்த போராட்டத்திற்கு ஆதரவு அளித்துள்ளன. எதிர்க்கட்சிகளின் போராட்டத்தை தொடர்ந்து, தலைநகர் டெல்லியில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன\nசந்தியாவின் உடல், தலை எங்கே - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்\nபெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் ��ுன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nஅதிமுக சார்பில் குதிரை வண்டி பந்தயம் : பரிசுகள் வழங்கினார் அமைச்சர் விஜயபாஸ்கர்\nமறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 71வது பிறந்த நாளையொட்டி, கரூர் மாவட்ட அதிமுக சார்பில் குதிரை வண்டி பந்தயம் நடைபெற்றது.\nஆளுனர் பொறுப்பில் இருந்து கிரண்பேடியை திரும்ப பெற வேண்டும் - திருமாவளவன்\nபுதுச்சேரி துணை நிலை ஆளுனர் பொறுப்பில் இருந்து கிரண்பேடியை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.\nபுதுச்சேரி முதலமைச்சரை நேரில் சந்தித்து ஸ்டாலின் ஆதரவு\nதுணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மேற்கொண்டு வரும் தர்ணா போராட்டத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார்.\nநேரிடையாக மோத முடியாததால் மறைமுக தாக்குதல் : புல்வாமா தாக்குதல் குறித்து ஹெச்.ராஜா கருத்து\nபுல்வாமாவில் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த சி.ஆர்.பி.எப். வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தும் நிகழ்வு பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.\n30,000 முதலாம் ஆண்டு மாணவர்களின் தேர்வு முடிவுகள் : உடனடியாக வெளியிட ராமதாஸ் வலியுறுத்தல்\nஅண்ணா பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்பட்டு உள்ள 150 பொறியியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு படிக்கும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களின் தேர்வு முடிவுகளை உடனடியாக வெளியிட பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.\nபிரதமர் மோடிக்கு எதிராக அறவழியில் கருப்புக் கொடி காட்டும் போராட்டம் நடத்தப்படும் - வைகோ\nகன்னியாகுமரி மாவட்டத்திற்கு வரும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து அறவழியில் கருப்புக் கொடி காட்டும் போராட்டம் நடத்தப்படும் என்று ம.தி.மு.க.பொது செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்��பட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://abdheen.com/eliminating-gender-barriers-state-level-discourse-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-02-17T20:28:37Z", "digest": "sha1:2DID6W33QX26BDTBU52TG7Z5P5RYURAE", "length": 29573, "nlines": 97, "source_domain": "abdheen.com", "title": "Eliminating gender barriers (State level discourse): பாலின தடை களைதல் | abdheen", "raw_content": "\nஒளி 222 கிராம்: பகுதி 15 இறுதி\nஇது தான் தலைப்பு. என்னடா இவனும் இவன் பங்குக்கு அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சிடானேனு சலிச்சுக்காதீங்க. இது மதுரைக்கல்லூரியில் மார்ச் ஏழாம் தேதி ‘பாலின தடை களைதல்’ எனும் தலைப்பில் நடந்த கருத்தரங்கைப் பற்றிய என் அனுபவக்கட்டுரை.\nஅன்றைக்கு பிப்பிரவரி இருபத்தி ஏழாம் தேதி. சரியாக காலை ஏழு மணி இருபத்தி ஓரு நிமிடம். அம்மா போட்டு வைத்திருந்த பச்சைத் தேயிலையை குடிக்க எண்ணி வாயருகே கொண்டு சென்றபோது ஃபேஸ்புக்கில் ‘நோட்டிஃபிகேஷன்’ ஐகான் ஒரு செய்தியை அறிவித்தது. அதனை அழுத்தினேன் மதுரைக்கல்லூரி முதல்வரின் பொது நிகழ்வுப் பக்கத்திற்கு என்னை அழைத்துச்சென்றது.\nநமக்கு தான் வகுப்பறையைத் தவிர்த்த அனைத்து இடங்களிலும் தலைகாட்டுவதென்பது குருதியில் ஊரியதாயிற்றே. ஆவலுடன் அந்நாளை டைரியில் குறித்து வைத்துக்கொண்டேன், களைகிறார்களா இல்லையா என்று ஒரு எட்டு பார்த்து வந்து விடுவோமே என்ற எண்ணத்துடன்.\nவழக்கம் போல் அன்று கல்லூரிக்குச் சென்றேன். எங்கு நோக்கினும் ஒரே சேலை மயம். காற்றில் மல்லிகை மணம். ’என்னாச்சு டா இன்னிக்கு’ என்று என் நன்பனிடம் கேட்டுக்கொண்டே நடந்தேன்.\nகல்லூரி கொடிக்கம்பத்தின் அடியில் இடப்பட்டிருந்த கோலம் என்னை ஓடிவிடு என்பது போல் படுசிக்கலாய் இடப்பட்டிருந்தது. இதற்காகவே நானும் பல கோலப்போட்டிகளுக்கெல்லாம் சென்றிருக்கிறேன், கோலங்களை ரசிக்கலாமே என்று. இதுநாள் வரை என்னால் கோ���ங்களை ரசிக்க முடியாதது என் துரதிர்ஷ்டமே. விடுங்க தலைவா இதற்கெல்லாம் என்னை போன்ற ரசனை கெட்ட ஜென்மங்கள் தான் வருந்த வேண்டும். சரி கதைக்கு வருவோம்.\nகோலக்குழப்பத்திலிருந்து வெளிவரும் முன் ’ஃபிளக்ஸ்’ போர்டு ஒன்று என் கண்ணில் பட்டது. புத்தியைச் சுட்டது. பாலின தடை கலையும் நாள் இதுவென்று அறிவித்தது. இன்றைக்கு எந்த வகுப்பும் நடக்காதுடா அம்பி என்று உணர்த்தியது. உற்சாகம் தலைக்கு மேல் பீறிட்டது.\nபிறகென்ன, என்.எஸ்.எஸ் மக்களுடன் இரண்டரக்கலந்தேன். எதற்காக என்று கேட்கிறீர்களா தனியாய் சென்றால் அந்நியர்கள் திருமண மண்டபத்திற்குள் நுழைந்ததைப் போல் எவனைப் பார்த்தாலும் மிரட்சியாகவே இருக்கும். ஆனால் என்.எஸ்.எஸ் உடனான பிணைப்பு அப்படியானதல்ல. நம் வீட்டுத் திருமணத்தைப் போன்றது. நாம இல்லாட்டி யார் நிலைநாட்டுவது தனியாய் சென்றால் அந்நியர்கள் திருமண மண்டபத்திற்குள் நுழைந்ததைப் போல் எவனைப் பார்த்தாலும் மிரட்சியாகவே இருக்கும். ஆனால் என்.எஸ்.எஸ் உடனான பிணைப்பு அப்படியானதல்ல. நம் வீட்டுத் திருமணத்தைப் போன்றது. நாம இல்லாட்டி யார் நிலைநாட்டுவது என்ற கேள்வியுடன் அன்யோன்யமாக சபையினருடன் பழகுவதற்கு வழிவகை செய்யக்கூடியது. ஒரே இடத்தில் ஆணி அடித்தாற் போல் அமர்ந்திருக்காமல் அங்கும் இங்கும் உலவுவதற்கு சுதந்திரமளிக்கக்கூடியது. நிகழ்சி போர் அடித்தால் எந்த சலனமுமின்றி பேசுபவரின் மனம் கோணாமல் வெளியே ‘எஸ்கேப்’ ஆக உதவக்கூடியது. இன்னும் எத்தனையோ ’கூடல்களை’ என்.எஸ்.எஸ் சாத்தியப்படுத்துவதாலேயே இந்த முன்யோசனை. எப்பூடி…\nகல்லூரி முதல்வரும் நிர்வாகியும் மேல்மாடி சங்கரையர் அரங்கில் விழாவைத் தொடங்கி வைத்தனர். மேடையில் மகளிர் ‘கிளப்’பில் அடிக்கடி பார்க்க்கூடிய முகங்கள் தென்பட்டன. தங்கள் பங்குக்கு ஏதேதோ உரை நிகழ்த்தினர். அரைத்த மாவே மீண்டும் மீண்டும் அரைக்கப்பட்டது. அதற்குமேல் என்னால் அங்கு அமர இயலவில்லை. அறையை விட்டு கீழே இறங்கி வந்தேன். எதிரே கண்ட காட்சி எனக்கு அதிர்ச்சியையும் ஆனந்த்த்தையும் அளித்தது.\nஎவளுக்காக என் உடல் பொருள் ஆவி அனைத்தையும் துறக்கும் முடிவிற்கு வந்தேனோ அவள் என் கண்ணெதிரே அமர்ந்திருந்தாள், அருகே அவளது தந்தையுடன். அவளது தந்தை மட்டும் அங்கில்லை என்றால் அவளை ஒரே மூச்சில் களவாடி��் சென்றிருப்பேன். என்ன செய்வது முன்னூறு ரூபாய் கொடுத்து அவளை வாங்க வேண்டியதாயிற்று. வாங்கி சிரத்தையுடன் பேப்பரில் சுற்றி (பிளாஸ்டிக்பை கல்லூரி வளாகத்தினுள் தடைசெய்யப்பட்டுள்ளதாம், எனக்கே காதுகுத்துறாங்க) பைக்குள் திணித்துக்கொண்டேன். சிறிது நேரம் கழித்து ஆள் நடமாட்டமில்லாத அமைதியான இட்த்த்தில் வைத்து அவளை ஸ்பரிசிக்கத் தொடங்கினேன். களியுற்றேன். இருங்க இருங்க உங்களிடம் இருந்து எதோ கேள்வி கேட்கிறதே, அவள் என்றால் யார் என்று.\nஅவள் என்றால் என் ஆருயிர் காதலி ‘புத்தகம்’தாங்க. நீங்க ஏதும் எடக்குமடக்கா எடுத்துக்காதீங்க.\nமதியவேலையும் வந்தது. பசிவேறு வயிற்றைக் கிள்ளியது. நுழைந்தேன் காண்டீனுக்குள். நிறப்பினேன், வெளியேறினேன். மகளிர் தின மதிய நிகழ்சிகளிலாவது பங்கேற்க எண்ணி.\nகூடங்குள மகளிர் கூட்டம் மேடையில் கூடியிருந்தது. இடையில் சென்றதால் அணுமின் நிலையம் அமைவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் குழு என்று புரிந்து கொள்ள இரண்டு மூன்று நிமிடங்கள் பிடித்தன. மேடையிலிருந்தவர்கள் கண்ணீர் சிந்தாத குறையாக தங்கள் சோகக்கதையை செப்பினர். அவர்கள் பேசிய வட்டார வழக்கு தமிழுக்கு இனிமைகூட்டல் செய்தது. அவர்கள், காங்கிரஸையும் சங் பரிவாரங்களையும் ஒரு தாக்கு தாக்கினர். இத்திட்டத்திற்கு பின்னால் இருக்கும் சதித்திட்டங்கள் என சிலவற்றை மேடையேற்றினர். வெளிநாட்டுப் பணம் எங்களுக்கு வரவேவில்லை என்று சத்தியம் பண்ணாத குறையாக கூறினர். அணுசக்திக்கு மாற்றான ஆற்றல்களை முன்வைத்தனர். 1984ல் நிகழ்ந்த போபால் விசவாயு விபத்தையும், 1986ல் செர்னோபிலில் நடந்த அணுவிபத்தையும், 2011 பூகம்பத்தால் ஜப்பான் அனுபவித்த அணுக்கசிவையும் அடுக்கி அவை விளைவித்த துன்பங்களையும் கண்முன்னே படரவிட்டனர். 1984 போபால் வெடிவிபத்தின் போதும் 2004 சுனாமியின் போதும் மிகத் ’துரிதமாக’ செயல்பட்டு மக்களை காப்பாற்றிய இந்திய அரசியல்வாதிகள் நாக்கை பிடிங்கிக் கொள்ளும்படியான கேள்விகள் பலவற்றை தொடுத்தனர். வெள்ளையறிக்கையை வெளியிடமுடியுமா என மத்திய அரசை கோதாவிற்கு அழைத்தனர். இறுதியாக பார்வையாளர்களை வினவ வேண்டினர்.\n“எல்லாம் முடிஞ்சு செயல்பட்ற நிலையில இருக்கும் வேளையில இந்தப் போரட்டத்த தொடங்குவதற்குப் பதிலா, 1988லயே தொடங்கி இருக்கலாமே” என்று என் பக்கத்தில் அமர்ந்திருந்தவர் கேட்டார்.\n“அறிவியல் வளர்ச்சியை உணர்ச்சியால் மட்டுப்படுத்த நினைக்காதீர்கள்” என்று ஆரம்பித்த ஒரு நீண்ட கேள்வி அஸ்திரத்தை வீசினார் மாணவி ஒருவர்.\nஅடித்த வெயிலில் இந்த கேள்விகள் மாணவர்கள் மத்தியில் சூட்டைக்கிளப்பியது.\nஇந்தப்போராட்டம் 1988லேயே தொடங்கப்பட்டுவிட்டதாகவும் ஆனால் அப்பொழுது ஊடகங்கள் அதனை பெரிதுபடுத்தவில்லை என்றும் விளக்கமளித்தனர்.\n“அறிவியல் வளர்ச்சி ஆக்கத்திற்கன்றி அழிவிற்கு பயன்படுத்தப்படும் பொழுது அதனை உணர்ச்சியாலன்றி எதனால் அனுகுவது. வேண்டுமென்றால் உங்கள் வீட்டருகில் அணு உலையை வைத்து கொள்ளுங்கள். உணர்ச்சி பொங்குகிறதா இல்லையா என்று பார்ப்போம்” என்று அணு உலை எதிர்ப்பாளர்கள் பதிலளித்தனர். பள்ளிப்படிப்பைக் கூட கடக்காத இப்பெண்கள் பேசுவதைக் கண்டு நான் வியந்துபோனேன்.\n”அறிவியல் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கின்றனர்.”\n“பள்ளிப்படிப்பைக் கூட முடிக்காத இவர்கள் கூறுவதை எல்லாம் நாம் நம்ப வேண்டுமா\nபோன்ற கேள்விகள் தங்களை அறிவுஜீவிகள் என்று கருதிக்கொண்டவர்கள் மத்தியில் உரக்க சலசலத்தது.\nஇதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த கல்லூரி முதல்வர் மேடை ஏறினார். கல்பாக்கம் போன்ற அணுமின்நிலையங்களால் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும்/ஏற்படவிருக்கும் ஆபத்தினை சுட்டிக்காட்டினார். தின்ந்தோரும் அணு ஆற்றலினால் ஏற்படும் இன்னல்களை கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு நாட்காட்டியை வேறு அடிக்கடி காற்றில் அசைத்து அசைத்து காட்டி ஆக்ரோஷமாக பேசினார். மதுரைக்கல்லூரி மதுரையை ஒரு புரட்சிக்கு இட்டுச்செல்லும் என வாக்களித்தார். எப்போதும் இன்முகத்துடன் காணப்படும் ’முரளி’ அவர்கள் தன் இன்னொரு முகத்தால் அனைவரையும் ’மிரள’ வைத்தார் என்றே கூறவேண்டும்.\nநான் ஏற்கனவே உணவருந்திவிட்டதால் வழக்கம் போல என் நண்பர்களுடன் கதைக்கத் தொடங்கினேன். சுமார் இரண்டரை மணியளவில் மீண்டும் சபை கூடியது கவியரசிகளுடன்.\nதமிழச்சி தங்கபாண்டியன், சல்மா, ராணி ஆகிய கவிஞர்கள் மேடையை அலங்கரித்தனர். இவற்களுள் தமிழச்சி எனக்கு கொஞ்சம் பிரபலமானவர், எங்கள் தொகுதி ச.ம.உ தங்கம் தென்னரசு அவர்களின் தங்கையாதலால். தென்னரசு மிக எளிய மனிதர், பழகுவதற்கும்.\nஆங்கிலத்துறை தலைவி வரவேற்ப்பை முடிக்க தமிழச்சி பேச ஆரம்பித்தார். ஆங்கில இளங்கலை முடித்து தான் தமிழ் கவிஞரான முற்றிலும் முரணான விதத்தை பகிர்ந்துகொண்டார். தன் முதல் கவிதை முயற்சி அபத்தமாய் முடிந்ததை எந்த கூச்சமும் இன்றி தெரிவித்தார். கவிஞர், எழுத்தாளர் என்பதால் அவர்களுக்குப் பின் ஒளிவட்டமோ பெருங்கொம்போ இருக்கத் தேவையில்லை என்ற எதார்த்தத்தை எடுத்துரைத்தார். படைப்பாளிகளும் சாதாரன நிலையில் இருந்து வளர்ந்தவர்களே என்பதை மாணவர்கள் மனத்தில் பதிப்பதிலேயே குறியாய் இருந்தார். ஆங்கிலமானாலும் சரி தமிழானாலும் சரி தயக்கமின்றி உங்கள் மனதில் பட்டதை எழுதுங்கள் என்று உற்சாகப்படுத்தி அமர்ந்தார்.\nஅடுத்து சல்மா பேசத் தொடங்கினார். எட்டாம் வகுப்புவரை மட்டுமே படித்த கவிஞர் என்று தன்னை அவர் அறிமுகப்படுத்திக்கொண்டது எனக்கு ஆச்சரியமளித்தது. இஸ்லாமிய குடும்பப் பிண்ணனியில் வளர்ந்த தனது படிப்பு பெற்றோர்களால் பாதியிலேயே நிறுத்தப்பட்டதாக தெரிவித்தார் (இஸ்லாத்தை அறியா இஸ்லாமியர்கள் பெருகிவிட்டதை இது தெளிவுபடுத்துகிறது). தன் மீதுஏவிவிடப்பட்ட ஒடுக்குமுறைகளை சமாளித்ததிலிருந்து அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் பாடமெடுத்ததுவரையிலான கதையை கண்கலங்காமல் விளக்கினார். ஆண் எழுத்தாளர்களுக்கு பெண் எழுத்தாளர்கள் ’எதிலும்’ சளைத்தவர்கள் அல்ல’ என்பதை ஆழமாக பதிவுசெய்து விடைபெற்றார். (இவரை வைத்து பி.பி.சி ஒரு ஆவணப்படம் தாயரிக்கிறது என்பது முதல்வர் வழிவந்த உபரித்தகவல்)\nஅடுத்ததாக மேடையேறியவர் கவிஞர் ராணி அவர்கள். தலித் கிருஸ்துவர் என்பதால் தனக்கு ஏற்பட்ட ஒடுக்குமுறைகளையும் அதனால் தான் அனுபவித்த மன உளைச்சல்களையும் நம்முடன் பகிர்ந்து கொண்டார். படைப்பாளிகள் எதற்கும் அஞ்சக்கூடாது என்பதை வெளிப்படுத்துவதில் தெளிவாய் இருந்தார். பால்சார்ந்த கருத்துக்களை பிரகடனப்படுத்துவதில் பெண்கள் தயக்கம் காட்டக்கூடாது என்று பேச்சினிடையே அடிக்கடி உணர்த்தினார். இன்றளவும் தான் சந்திக்கும் பிரச்சனைகளை பட்டியலிட்டு தன் பேச்சை முடித்துக்கொண்டார்.\nபிறகு, கவிஞர்களை கௌரவிக்க எண்ணி வணிகவியல் துறை சார்பாக பேராசிரியர் ஒருவர் கவிஞர்கள் தமிழச்சிக்கும், ஸல்மாவுக்கும் பொன்னாடை என்ற பெயரில் ’டர்க்கி டவலை’ அணிவித்தார். ஏனோ தெரியவில்லை இதில் ராணி தவிர்க்கப்பட்டார். அந்நேரத்தில் அவரது முகம் சுருங்கியதைக் தெளிவாய் காணமுடிந்தது. தனக்களித்த பொன்னாடையை ராணிக்கு விட்டுக்கொடுத்து தான் தமிழச்சி தான் என்பதை நிறுவினார் தமிழச்சி தங்கபாண்டியன்.\nஒருவழியாக கருத்தரங்கு நிகழ்ச்சி முடிந்து கலை நிகழ்ச்சி தொடங்கியது. வெளியில் வேலை இருந்ததால் நானும் அங்கிருந்து கிளம்ப ஆயத்தமானேன், கிளம்பிச் சென்றேன். கலை நிகழ்சிகளைத் தொடர்ந்து ‘ஆண்மையோ ஆண்மை’ எனும் நாடகமும் நடத்தப்பட்டதாம்.\nநல்லவேளை நான் நழுவி விட்டேன், இல்லையெனில் அவற்றை வருணிக்க இன்னும் ஐந்நூறு வார்த்தைகள் தேவைப்பட்டிருக்கும். நீங்கள் தப்பித்தீர்கள் ஆயிரம் சொற்களோடு.\nஅக்காமார்களே அண்ணன்மார்களே; தாத்தாமார்களே பாட்டிமார்களே; தம்பிமார்களே தங்கைமார்களே; ஒன்றும் விளங்கா என்னை போன்ற விளக்கமார்களே அனைத்து மார்களுக்கும் நான் தெரிவிக்கவிரும்புவது என்னவென்றால்\nமதுரைக்கல்லுரி ஒரு அக்னிக்குஞ்சை (புரட்சி) பொரிக்க இருக்கின்றது என்பது அது மந்தையை விட்டு விலகி தனக்கென ஒரு பாதையை அமைக்க முற்படுவதிலேயே தெரிகின்றது. அதன் தழலை மதுரை சமாளிக்குமா பொறுத்திருந்து பார்ப்போம். அடிக்கிற வெயில்ல இது வேறையானு புலம்பாதீங்க.\nஒளி 222 கிராம்: பகுதி 5\nபுது ப்ளாக் புகுவிழா – விஞ்ஞான மனப்போக்கு\n அறிவிப்பு ஒளி 222 கிராம் கட்டுரை சிறுகதை தமிழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arivus.blogspot.com/2010/05/", "date_download": "2019-02-17T20:19:14Z", "digest": "sha1:Q2DHD4SB6R4TID2VZWSLTOJFVCTS5XXN", "length": 30475, "nlines": 372, "source_domain": "arivus.blogspot.com", "title": "அறிவு களஞ்சியம் : Blog Title the same as above", "raw_content": "\n(கற்றதையும், இரசித்ததையும் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளுதல்).\nநட்புக்கு கூட கற்புகள் உண்டு\nஅது ஒரு வசந்த காலம்...\nஅப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க\nநகைச்சுவையான காதலர் தின email\nஐ லவ் யூ அப்பா\nஅயல் நாடு - அ,ஆ\nதமிழ் எழுத்துக்கள், \"அ' முதல், \"ஒள'வரை\nராஜராஜ சோழன் காலத்து தமிழ் அளவை\nஇயற்கை உணவே இனிய உணவு\nபானை போன்ற வயிறை குறைக்க\nதமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள்\nலிங்கை கிளிக் செய்தால் அது புதிய டேபில் திறக்க வேண்டுமா\nநமது வலைப்பூவை இழந்து விட்டால்\nLabels: anicent tamil, tamil, தமிழ் அளவைகள், தமிழ் எழுத்து | author: அறிவுமதி\nகிறிஸ்துவுக்கும் முன்னால் மூன்றாம் நூற்றாண்டில் நாம் இப்போது எழுதும் நம் தமிழ் எழுத்துருக்கள் எப்படி ��ருந்தன என பார்த்தபோது மிகவும் ஆச்சரியமாக இருந்தது.\n1/2 - அரை கால்\n3/16 - மூன்று வீசம்\n1/64 - கால் வீசம்\n3/320 - அரைக்காணி முந்திரி\n10 கோன் - 1 நுண்ணணு\n10 நுண்ணணு - 1 அணு\n8 அணு - 1 கதிர்த்துகள்\n8 கதிர்த்துகள் - 1 துசும்பு\n8 துசும்பு - 1 மயிர்நுணி\n8 மயிர்நுணி - 1 நுண்மணல்\n8 நுண்மணல் - 1 சிறுகடுகு\n8 சிறுகடுகு - 1 எள்\n8 எள் - 1 நெல்\n8 நெல் - 1 விரல்\n12 விரல் - 1 சாண்\n2 சாண் - 1 முழம்\n4 முழம் - 1 பாகம்\n6000 பாகம் - 1 காதம்(1200 கெசம்)\n4 காதம் - 1 யோசனை\n4 நெல் எடை - 1 குன்றிமணி\n2 குன்றிமணி - 1 மஞ்சாடி\n2 மஞ்சாடி - 1 பணவெடை\n5 பணவெடை - 1 கழஞ்சு\n8 பணவெடை - 1 வராகனெடை\n4 கழஞ்சு - 1 கஃசு\n4 கஃசு - 1 பலம்\n32 குன்றிமணி - 1 வராகனெடை\n10 வராகனெடை - 1 பலம்\n40 பலம் - 1 வீசை\n6 வீசை - 1 தூலாம்\n8 வீசை - 1 மணங்கு\n20 மணங்கு - 1 பாரம்\n5 செவிடு - 1 ஆழாக்கு\n2 ஆழாக்கு - 1 உழக்கு\n2 உழக்கு - 1 உரி\n2 உரி - 1 படி\n8 படி - 1 மரக்கால்\n2 குறுணி - 1 பதக்கு\n2 பதக்கு - 1 தூணி\n300 நெல் - 1 செவிடு\n5 செவிடு - 1 ஆழாக்கு\n2 ஆழாக்கு - 1 உழக்கு\n2 உழக்கு - 1 உரி\n2 உரி - 1 படி\n8 படி - 1 மரக்கால்\n2 குறுணி - 1 பதக்கு\n2 பதக்கு - 1 தூணி\n5 மரக்கால் - 1 பறை\n80 பறை - 1 கரிசை\n120 படி - 1 பொதி\nநேர்முக தேர்வில் உண்மையைச் சொல்ல முடிந்தால்....\nநீங்கள் ஏன் எங்கள் நிறுவனத்தில் பணிபுரிய விரும்புகிறீர்கள்..\nஎந்தப் புண்ணாக்குக் கம்பெனியிலாவது வேலை செஞ்சாதான் பொழப்ப ஓட்ட முடியும்..(இவங்களுக்கு இந்த்த கேள்வியை உட்டா வேற எந்த கேள்வியும் தெரியாதா.. ) எந்த நாய் வேலை குடுக்குதோ அங்க வேலை செய்ய வேண்டியதுதான்.. அதைத் தவிர உன் கம்பேனி மேல பெருசா ஒண்ணும் மதிப்பு மரியாதையெல்லாம் இல்லே..\nஉங்களுக்கு ஏன் இந்த வேலையைத் தரவேண்டும்..\nமொவனே, உன் கம்பெனி வேலையை யாராவது ஒருத்தன் செஞ்சுதானே ஆகணும்.. என்கிட்டதான் கொடுத்துப் பாரேன்.\nவேலைக்கு சேர்ந்ததும், கடலை போட வழியிருக்கான்னு பார்ப்பேன்.. இங்கேருந்து என்னென்ன சுடலாம்ன்னு நோட்டம் உடுவேன்.. உன் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்ததைச் சொல்லி ஊர் பூரா கடன் வாங்குவேன்..அப்புறம் வேற கம்பெனிக்கு தாவ முயற்சி பண்ணுவேன்.. இதைத் தவிர உன் கம்பெனிக்கு சேவை செஞ்சு முன்னுக்குக் கொண்டு வரணும்ங்கிற மூட நம்பிக்கையெல்லாம் கிடையாது.\nஇதைவிட பெரிய சம்பளத்தில் வேலை கிடைச்சா அப்படியே உட்டுட்டு அங்கே ஓடிருவேன்.. மனசாட்சி, நன்றியுணர்வு இதுக்கெல்லாம் முட்டாள்தனமா,,இடமே கொடுக்காம கடுமையா நடந்துக்குவேன்..\nஇதற்கு முன் வேலை பார்த்த நிறுவனத்தில் உங்கள் சாதனைகள் என்ன..\nஅப்படி ஏதும் இருந்தா நான் ஏன் வேலை தேடி இங்கே வருகிறேன்.. அந்த சாதனைகளை பெருசா பில்டப் பண்ணி அங்கேயே வேணும்ங்கிற அளவுக்கு சம்பளத்தைக் கறந்துருக்க மாட்டேனா..\nநீங்கள் சந்தித்த மிகப்பெரும் சவால் என்ன.. அதை எப்படி வெற்றி கொண்டீர்கள்..\nஎல்லாம் அந்த கடவுள் புண்ணியம் தான் காரணம்.. இதுவரைக்கும் எந்த நிர்வாகியும் மூணாவது மாசச் சம்பளத்தைக் கொடுக்கறதுக்கு முன்னே நான் ஒரு வெத்துவேட்டுன்னு கண்டுபிடிச்சதே இல்லே.\nஏன் இதற்கு முன் பார்த்த வேலையை விட்டு விட்டீர்கள்..\n(ம் சாமிக்கு வேண்டிகிட்டேன் ) நீங்கள் ஏன் இந்த வேலைக்கு நேர்காணல் நடத்த வேண்டிய அவசியம் வந்ததோ.. அதே காரணத்துக்காகத்தான்..\nஇந்த பதவியில் நீங்கள் எதிர்பார்க்கும் அம்சங்கள் என்ன..\nநல்ல சம்பளம், 0 % வேலை, பக்கத்து சீட்டுல கண்ணுக்கு குளிர்ச்சியா ஒரு பெண், நாட்டாமை பண்ண எனக்குக் கீழே ஒரு கூட்டம். அது போதும்.\nஇப்படியல்லாம் பதில் சொல்ல ஆசைதான் ஆனால் வேலை கிடைக்காதே.\nLabels: tamil, tamil joke, சாப்ட்வேர் மாப்பிள்ளை, நகைச்சுவை | author: அறிவுமதி\nவித்யா : என்னடி திடீர்னு ஃபோன் பண்ணியிருக்க என்ன விஷயம்\nநித்யா: வீட்ல மாப்பிளை பார்க்கலாம்னு நிறைய இடத்துல ரிஜிஸ்டர் பண்ணாங்க இல்லை நிறைய ஜாதகமா வந்திருக்கு. அதுல 4-5 ஒத்து வர மாதிரி இருக்கு. எதை செலக்ட் பண்ணலாம்னு தெரியலை. அதான் குழம்பி போய் இருக்கேன்.\nவித்யா : என்ன குழப்பம்\nநித்யா : நிறைய சாப்ட்வேர் இஞ்சினியருங்க ஜாதகம் வந்திருக்கு. இப்ப எல்லாம் சாப்ட்வேர் இஞ்சினியருங்க வேற ஃபீல்ட்ல இருக்கற பொண்ணுங்களை தான் கல்யாணம் பண்ணிக்கனும் யோசிக்கறாங்களாம். அதான் இதுல யாரை செலக்ட் பண்றதுனு தெரியல. நீதான் சாப்ட்வேர் இஞ்சினியராச்சே. எனக்கு கொஞ்சம் சஜஷன் சொல்லு.\nவித்யா : சொல்லிட்டா போகுது. ஒவ்வொருத்தரும் என்ன பொசிஷனு சொல்லு.\nநித்யா: முதல் மாப்பிள்ளை மேனஜரா இருக்காரு.\n அப்படினா எப்பவுமே எதோ பிஸியா இருக்கற மாதிரி ஒரு பில்ட் அப் கொடுப்பாரு. ஆனா உருப்படியா ஒண்ணும் செய்ய மாட்டாரு. ஒரு கிலோ அரிசில ஊருக்கே சாப்பாடு செய்ய சொல்லுவாரு. ஆட்டுக்கறி வாங்கிட்டு வந்து கொடுத்துட்டு சிக்கன் 65 செய்ய சொல்லுவாரு. அது முடியாதுனு சொன்னாலும், ஒத்துக்க மாட்டாரு. எப்படியாவது ராத்திரி பகலா கஷ்டப்பட���டு உழைச்சாவது அதை செஞ்சி முடிக்கனும்னு சொல்லுவாரு. வேணும்னா நைட் கேப் (cab) அரெஞ்ச் பண்றனு சொல்லுவாரு. டேய் ராத்திரி பகல் முழிச்சா மட்டும் எப்படிடா செய்ய முடியும் கேட்டாலும் ஒத்துக்க மாட்டாரு.\nவித்யா: ஆஹா. அவ்வளவு ஆபாத்தானவரா அப்ப நம்ம எஸ்கேப். அடுத்து இருக்கறவரு டெஸ்ட் இஞ்சினியரு.\nநித்யா: இவரு அவரை விட ஆபத்தானவரு. எது செஞ்சாலும் அதுல இருக்கற குறையை மட்டும் கரெக்டா சொல்லுவாரு. நீ பத்து வெரைட்டி சமைச்சு அவரை அசத்தனும்னு நினைச்சாலும் அதுல எதுல உப்பு கம்மியா இருக்குனு மட்டும் சொல்லுவாரு. நல்லா இருக்குனு எதுவுமே சொல்ல மாட்டீங்களானு கேட்டா, நல்லா செய்ய வேண்டியது தான் உன் வேலை. அதனால அதை எதுக்கு சொல்லனும்னு கேட்பாரு. ரொம்ப நல்லவரு.\nவித்யா: அப்ப இவருக்கும் நோ சொல்லிடலாம். அடுத்து இருக்கறவரு பெர்ஃபார்மன்ஸ் டெஸ்ட் இஞ்சினியராம்.\nநித்யா : இது அதுக்கும் மேல. எல்லாமே நல்லா இருந்தாலும், இதை செய்ய இவ்வளவு நேரமானு கேட்பாரு. காபி போட 10 நிமிஷமாச்சுனா, காபி நல்லா இருக்கானு பார்க்க மாட்டாரு. 5 நிமிஷத்துல போட வேண்டிய காப்பியை 10 நிமிஷமா போட்டிருக்கனு சத்தம் போடுவாரு. நீங்க சொல்றது இன்ஸ்டண்ட் காபி, நான் செஞ்சது பில்டர் காபினு சொன்னாலும் கேட்க மாட்டாரு. அதே மாதிரி தான் எல்லா வேலைக்கும். அப்ப நீ மேக் அப் பண்ற நேரத்துக்கு நீ எல்லாம் இவரை யோசிக்கவே கூடாது.\nவித்யா: அப்ப சாப்ட்வேர் மாப்பிளையே வேண்டாம்னு சொல்றியா\nநித்யா: யார் அப்படி சொன்னா சாப்ட்வேர்லயே இளிச்ச வாய் கூட்டம் ஒண்ணு இருக்கு. அது தான் டெவலப்பர் கூட்டம். எவ்வளவு அடிச்சாலும் தாங்கிக்கும்.\nவித்யா: அவுங்களை பத்தி சொல்லேன்.\nநித்யா: நீ எதுவுமே செய்ய வேண்டாம். எல்லாமே இவுங்களே செஞ்சிடுவாங்க. நாம பின்னாடி இருந்து உற்சாகப்படுத்தினா போதும். ஆனா இவுங்க கிட்ட இருக்கற பிரச்சனை என்னனா எது கேட்டாலும் தெரியும்னு சொல்லிடுவாங்க. நம்ம \"அறிவாளி\" படம் தங்கவேல் பூரி சுட்ட கதை மாதிரி. அப்படினாலும் ஓ.கே தான். எவ்வளவு அடிச்சாலும் தாங்கிக்குவாங்க. ஆனா அடிச்சிட்டு அடிச்சிட்டு \"நீ ரொம்ப நல்லவனு\" சொல்லனும். அவ்வளவு தான்.\nவித்யா: இது சூப்பரா இருக்கே. அப்ப அந்த மாதிரி மாப்பிளையை தேடிடுவோம்...\nanicent tamil (4) Blog Tips (2) Computer (4) ILUSION (1) information (1) LPG சிலிண்டர் (1) safety (1) Short Cut Key (2) SMS (1) tamil (14) tamil friendship poem (2) tamil joke (7) tamil kathai (5) tamil story (6) tamil year (1) Welding Symbol (1) அபூர்வ தகவல் (1) ஆரோக்கியம் (12) ஆவணங்கள் (7) இயற்கை (3) எச்சரிக்கை (3) கணணி பராமரிப்பு (1) கதை (21) கம்ப்யூட்டர்வேலை (1) கலைஞர் (1) கவிதை (11) சாப்ட்வேர் மாப்பிள்ளை (1) சிந்தனை (2) செய்தி (10) தமிழர் பண்பாடு (5) தமிழ் (14) தமிழ் அளவை (2) தமிழ் அளவைகள் (1) தமிழ் ஆண்டுகள் (2) தமிழ் எண்கள் (1) தமிழ் எழுத்து (2) தமிழ் காலம் (2) தமிழ் பாட்டு (2) தமிழ் மருத்துவம் (6) தமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள் (1) தன்னம்பிக்கை (1) தீபம் (1) துணுக்கு (16) தெரிந்துகொள்வோம் (4) நகைச்சுவை (31) நகைச்ச்சுவை (4) நகைச்ச்சுவைகடிதம் (1) நட்பு (3) நட்பு கவிதை (2) படம் (1) படித்ததில் பிடித்தது (53) பணம் (1) பரோட்டா (1) பழம்தமிழர் (1) பாதுகாப்பு (2) பிரபலமானவர்களின் (3) பெண்பார்க்கும் படலம் (1) பெற்றோர் (1) பொங்கல் (1) பொழுதுபோக்கு (27) மகிழ்ச்சி (3) மாங்கல்யம் (1) மாய தோற்றம் (1) வரலாற்று நிகழ்வு (1) வலைப்பூ (1) வழி காட்டி (9) வழிகாட்டி (28) வாழ்கை (13) வாழ்க்கை (8) வாழ்த்துகள் (13) விவசாயம் (2) விவசாயி (1) வேலை (3)\nநேர்முக தேர்வில் உண்மையைச் சொல்ல முடிந்தால்....\nபானை போன்ற வயிறை குறைக்க\nபானைப் போன்ற வயிற்றை குறைத்து , ஈஸியா குறைக்கலாம் அழகான உடல் வடிவத்தைப் பெற்று ஆரோக்கியமாக வாழலாம் .......... உடல் எடையை...\nபடித்ததில் பிடித்த கவிதை தாயின் மடியில் தலை வைத்து தந்தை மடியில் கால் வைத்து தூங்கியது ஒரு வசந்த காலம்... தந்தை மடியில் அமர்ந்து கொண...\nஇது இன்டர்நெட்டில் படித்தது... மிகவும் நகைச்சுவையாக இருந்தது... ஒரு வர்த்தகர் மீட்டிங் ஒன்றில் சந்தித்த அந்த அழகியிடம் தனக்கு ...\nவாயில் , வயிற்றில் புண் இருந்தால் பாலில் சிறிது தேனைக் கலந்து சாப்பிட்டுவர சில நாட்களில் புண் குணமாகும் . வாய்ப்புண் அதிகமாகி ...\nஒரு ஊரில் ஒரு ராஜா . அந்த ராஜாவின் சபையில் பல பண்டிதர்கள் , வித்வான்கள் , புலவர்கள் ... இவர்களுக்கெல்லாம் ராஜா சம்பளம் , சன்மான...\nதமிழ் எழுத்துக்கள், \"அ' முதல், \"ஒள'வரை\nதமிழ் எழுத்துக்கள் , \" அ ' முதல் , \" ஒள ' வரை , வாழ்க்கையின் பல உண்மைகளை உணர்த்துகின்றன . முதல் இரண்டு எழு...\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\n1)இந்த வலைப்பூவில் வரும் கடிதம், கட்டுரைகள் அனைத்தும் ஆசிரியர் படித்து ரசித்தது. நீங்களும் படிக்கலாம், ரசிக்கலாம், copy & paste செய்யலாம்\n2)இதில் வெளியிடப்படும் கருத்துக்கள்,கடிதம், கட்டுரைகள் எந்த விதத்திலும் அவர் சார்ந்த நிறுவனத்தை சார்ந்தது அல்ல.\n3) இந்த வலைப்பூ மூலம் உங்களுக்கு உபயோகம் இருக்குமானால் தாராளமாக மறு பதிவு இடலாம். ஒரு நன்றியைத் தெரிவித்துக்கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/exclusive/naachiyaar-movie-stills/56288/?pid=13717", "date_download": "2019-02-17T21:01:40Z", "digest": "sha1:V3X6IALQE5RYEW5TXEPF7GVSMX3ISZJX", "length": 2256, "nlines": 78, "source_domain": "cinesnacks.net", "title": "Naachiyaar Movie Stills | Cinesnacks.net", "raw_content": "\nஒரு அடார் லவ் ; விமர்சனம்\nசித்திரம் பேசுதடி-2 ; விமர்சனம்\nபொதுநலன் கருதி ; விமர்சனம்\nதில்லுக்கு துட்டு 2 ; விமர்சனம்\nவந்தா ராஜாவாதான் வருவேன் ; விமர்சனம்\nஒரு அடார் லவ் ; விமர்சனம்\nசித்திரம் பேசுதடி-2 ; விமர்சனம்\nகாதலனை கைபிடிக்க டார்கெட் நிர்ணயித்த நயன்தாரா..\nபொதுநலன் கருதி ; விமர்சனம்\nதில்லுக்கு துட்டு 2 ; விமர்சனம்\nவிஜய்சேதுபதியுடன் ஜோடி சேரும் ஸ்ருதிஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/32193-2017-01-11-07-16-35", "date_download": "2019-02-17T20:26:49Z", "digest": "sha1:3FRGQJC5O73MZCAGBRR6RSXC2J2QCP2U", "length": 41158, "nlines": 260, "source_domain": "keetru.com", "title": "இந்தியப் பண்பாட்டிற்கு புத்த சமயம் அளித்த கொடை", "raw_content": "\nபுத்த ஒளி விழா - பண்பாட்டு மயக்கம்\nபார்ப்பனர்கள் காய்கறி உணவு உண்பவர்களாக ஏன் மாறினார்கள்\nரோகித் வெமுலாவின் குடும்பம் தீண்டாமையில் இருந்து விடுபட்டுவிட்டது - நீங்கள்\nஅண்ணா நூற்றாண்டு நிறைவு - அடைபட்டோர்க்கு வேண்டும் விடிவு\nகுடும்ப அமைப்பு உடைய வேண்டும்\n‘பிடி மண்’ - ஜாதி இழிவை நிலைநிறுத்தும் பண்பாடு\nபௌத்த மறுமலர்ச்சி மாநாடு 2017 - மாநாட்டுத் தீர்மானங்கள்\nபுல்வாமா தாக்குதல் – தேசபக்திக்குள் ஒளிந்து கொள்ளும் அயோக்கியர்கள் யார்\nஎந்தத் “தை”யில் வழி பிறக்கும்\nஊர் சேரி பொங்கல் விழாப் பட்டியல்\nடெல்லி கிருஷ்ணனும் தமிழ்நாட்டு கிருஷ்ணனும்\nசிறுவனின் ரத்தம் குடித்த சவுதியின் சன்னி மதவெறி\nதலித் மக்களின் குடிநீரில் விஷத்தைக் கலக்கும் பார்ப்பனியக் கொடூரம்\nவனிதா மதில்: எங்கேயும் எழுப்ப வேண்டிய மதில்\nபெண்ணும் ஆணும் ஒன்னு - நூல் அறிமுகம்\nவெளியிடப்பட்டது: 11 ஜனவரி 2017\nஇந்தியப் பண்பாட்டிற்கு புத்த சமயம் அளித்த கொடை\nமதம், தத்துவம், சட்ட முறைகள் இலக்கியம், கலை, இசை போன்ற ஆன்மீகச் சிந்தனை, மதிப்புகள் ஒன்றே பண்பாடு என்று சிலர் கருதுகின்றனர். உற்பத்தி சாதன முறைகளிலும் உற்பத்தி உறவுகளிலும் தோன்றி வந்த மாறுதல்களை காலவரிசைக்கிரமமாக எடுத்துரைப்பதே வரலாறு என்று டி.டி.கோசாம்பி குறிப்பிடுகிறார். இந்தியாவிலேயே பிறந்து அயல் நாடுகள் எல்லாம் பரவி மிக செல்வாக்குடன் விளங்கியது புத்தசமயம். அசோகமன்னன் காலத்திலிருந்து அரசாங்க சமயமாகவே ஆக்கப்பட்ட புத்தம், அரசியல் சமுதாய பொருளாதார அமைப்புகளை ஆக்கி இந்தியாவின் கலை, பண்பாடு, கலாச்சாரம், ஓவியம், சிற்பம் என்பனவற்றில் இந்நாட்டை ஓங்க வைக்க உதவியது. வட இந்தியாவில் இமயமலை அடிவாரத்திலிருந்து கோசலை நாட்டிற்கு உட்பட்ட பகுதி கபிலவஸ்து அங்கு உள்ள லும்பினி நகரத்தில் ஆட்சி புரிந்து வந்த சுத்தோதனர் மாயாதேவிக்கு மகனாகப் பிறந்தார் சித்தாத்தர். கி.மு.563.இல் பிறந்த செய்திகள் ஜாதக்கதை களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவர் தோற்றுவித்த சமயமே புத்த சமயம் ஆகும்.\nபழங்காலம் முதல் இக்காலம் வரை தொன்று தொட்டு புத்த சமயம் இந்து சமய சமுதாய அமைப்பையும் சமயக்கோட்பாடுகளையும் எதிர்த்த ஒரு புரட்சிகரமான சிந்தனை, தத்துவங்கள், கோட்பாடுகள் என்பவற்றை நாம் சந்திக்க முடிகிறது. முற்றிலும் அறிவு அடிப்படையிலும், உளவியல் அடிப்படையிலும் ‘உண்மை’ காண முயலுவோருக்கு புத்தம் கூறும் ‘ஹீனயான’ கோட்பாடு வழிகாட்டுகிறது. அதையடுத்து ‘பக்தி’ ‘சடங்கு’ ஆசார அடிப்படையில் அமைதிகான விரும்புவோருக்கு புத்தம் கூறும் ‘மஹாயான’ கோட்பாடு வழிகாட்டுகிறது.\nபுத்தம் ஒரு சமயம் என்பார் ஒருசிலர். அது ஓர் ‘அறநெறி’ என்பார் சிலர். அது ஒரு ‘வாழ்க்கைவழி’ என்பார் இன்னும் சிலர். எதுவாயினும் புத்தம் காட்டும் ‘வழி’ ஒன்று உண்டு. அதனை அலசி ஆராய்ந்து படிக்கும் போது புத்தசமயத்தின் உண்மைகள் கோட்பாடுகள், முரண்பாடுகள் ஒவ்வாமைகள் என்பவற்றை நாம் அறிந்து கொள்வது மட்டுமின்றி அதன் பின்னணியத்தில் நமது நம்பிக்கைகளையும் அலசிப் பார்க்கவும், நமது பற்றில் உறுதி கொள்ள முடிகின்றது. எம்.ஏ. இரத்தினராஜா அவர்கள் புத்தசமயம் என்னும் நூலில் பதிவு செய்யப்பட்டுள்ள செய்தி குறிப்பிடுவது யாதெனில்: புத்தசமயம் பற்றிய ஆய்வும், அறிவும் இந்தியாவிலும் மேலை நாடுகளிலும் பெரிதும் போற்றப்படுகிறது என்பதாம்.\nஅமைதிக்கும், ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கும் புத்தரின் எண்ணங்கள் மிகவும் இன்றியமையாதவை என்ற�� கருதப்படுகின்றது. இன்று உலகப் பெருஞ்சமயங்களில் ஒன்றாக புத்தசமயம் திகழ்கின்றது.\nபவுத்தம், புத்தர் குறித்த இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் நூல்களும், ஆய்வுகளும் பல வெளிவந்து கொண்டே இருக்கின்றன. பவுத்தத்தை புறநிலையில் நின்று விளக்கியவர்களும், அதன்மீது ஆர்வம் கொண்டு பவுத்தர்களாகி எழுதியவர்களும் உண்டு.\nஇவர்களில் பலரும் பவுத்தம் குறித்து தங்களுக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையிலேயே அதன் மீதான தங்கள் புரிதல்களை அமைத்துக் கொண்டார்கள். புத்தர் அப்படிப்பட்ட கோட்பாடுகளை எவ்வாறு அணுகினார் என்பது ஆய்வுக்குரியதே ஆகும்.\nஇந்தியாவில் வீழ்ச்சியடைந்த புத்தசமயம் பெரும் தொண்டினையும் இந்தியப்பண்பாட்டிற்கு வழங்கியுள்ளது. அது அன்பு, அரவணைப்பு, பிற உயிர் இனங்களுக்குத் துன்பம் விளைவிக்காமை ஆகிய உன்னதக் கருத்துக்களை அறிவித்தது. இந்து சமயத்தில் பல நல்ல மாற்றங்களை ஏற்படுத்தியது கடவுளை மனித வடிவில் வணங்கினர். விலங்குளைப் பலியிடும் கொடிய பழக்க வழக்கத்தை நிறுத்தினர். இப்பொழுதும் தொடர்ந்து கொண்டு இருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தகுந்ததேயாகும்.\nபுத்தசமயம் இந்தியாவி;ற்கு சிறந்த நீதிநெறிமுறையினைத் தந்தது. புத்தசமயத்தினால் இந்தியப் பண்பாட்டிற்கு அன்பு அரவணைப்பு, உயிர் வாழ் இனங்களுக்கு மனத்தால், எண்ணத்தால், செயலால் தீங்கு செய்யாமை ஆகிய சிறப்புத் தன்மைகள் கிடைத்தன.\nஅர்த்தமற்ற சடங்குகள் சம்பிரதாயங்களை விட பரிசுத்தமும் நேர்மையுமே சிறந்ததென்று கூறியது புத்த சமயம். இது போன்ற சிறந்த கருத்துக்களே அசோகர், கனிஷ்கர், ஹர்ஷர் போன்ற பேரரசர்களை இந்தியாவிற்குத் தந்தது. அசோகர் பொறுமை, கனிவு, சகிப்புத்தன்மை போன்றவற்றை கடைபிடித்தும் ஆகிய புத்தமதக் கொள்கைகளை உலகில் பரப்பினர்.\nஅசோகரின் கொள்கையான பொறுமை சகிப்புத்தன்மை ஆகிய இரண்டும் இந்திய சமுதாயத்தின் கலாச்சாரத்திற்கே புத்துயிர் அளித்தன. மேலும் இக்கொள்கையே இன்றைய இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையாக விளங்குகிறது. பேரா.ஜெ.தர்மராஜ் தனது இந்திய வரலாறு என்ற நூலில் குறிப்பிடுகிறார்.\nஇந்து மதத்தில் சில சிறந்த மாற்றங்கள் ஏற்பட புத்தசமயம் காரணமானது இந்துக்கள் புத்தசமயக் கட்டிடக்கலையைப் பின்பற்றியதுடன் புத்த சமயத்தினரைப் போன்றே கடவுளை மனித வடிவில் வணங்கினர். இந்து சமுதாயத்தில் உயர்பிரிவினர் எனப்படுவோரின் புலால் உண்ணாமை என்ற வழக்கம் புத்த சமயத்திலிருந்து பெறப்பட்ட சிறப்பேயாகும்.\nபுத்த விகாரங்களில் பிரதிப்பலிப்பே சைவ வைணவ சமயத்தாரின் மடலாயப் பணிகளாகும். அசோகரின் வழியைப் பின்பற்றியே பிற்காலத்தில் சத்திரம், ஓய்வு விடுதி, பிணி நீக்கும் நிலையங்கள், வழிப்போக்கர்கள் தங்கும் இடங்கள் ஆகியவை இந்தியாவில் தோன்றின. புத்தரின் போதனையால் தான் இந்து கடவுள்களுக்கு விலங்குகளைப் பலியிடும் கொடிய பழக்கத்தை விட்டொழித்தனர். விலங்கு பலியிடுவதால் விவசாயத் தொழில் நலிவு அடைந்த பதிவுகளும் கிடைக்கின்றன.\nபுத்த பிட்சுகள் புத்த சமயத்தைத் தாய்மொழி மூலமாகவே பரப்பினார்கள். இதனால் தாய் மொழிக் (பாலி) கல்வியும், தாய்மொழியும் வளர்ச்சியடைந்தன. தாய்மொழி வளர்ச்சிக்கு அடிகோலிய பெருமை புத்த சமயத்தையே சாரும். தாய்மொழிக்கல்வி என்ற முறை கி.மு. 6ஆம் நூற்றாண்டில் தொடங்கியதே எனலாம்.\nபுத்த சமயத்தால் இந்தியாவின் கட்டிடக் கலையில் பெரும்மாறுதல் ஏற்பட்டது. சாஞ்சி சாரநாத் பர்ஹ_த் அமராவதியில் உள்ள அசோகர் ஸ்தூபிகள் தூண்கள், கனிஷ்கரின் தேர்க்கோயில், கார்லி, நாசிக் ஆகிய இடங்களிலுள்ள கலைச் சிறப்புமிக்க கட்டிடங்கள் இந்தியக் கலையின் உச்ச கட்டமாகும். அஜந்தா ஓவியம், பாக் (Bagh) மற்றும் சிகிவியா (sigevia-ceylon) ஓவியங்கள் உலகப் புகழ்ப் பெற்றவை. இன்று பல மாநிலங்களில் புத்தர் உருவங்கள் உருமாறி வெவ்வேறு கடவுளாக காட்சி அளிக்கிறது.\nபுத்த கயாவில் புத்தகோவில் ஒன்று உள்ளது. இந்தக் கோவில் பௌத்த மதக்கலை வரலாற்றில் முக்கியமானதாகும். புத்தகயா பீகார் மாநிலத்தில் நாளந்தாவிற்கு அருகில் அமைந்த நகரமாகும். யுவாங் சுவாங் தம்முடைய குறிப்புகளில் புத்தகயா பற்றிக் குறிப்பிடுகிறார். புத்தருக்காக இங்கு கோயில் எடுக்கப்பட்டுள்ளது என்றும் இதிலுள்ள தேவ கோட்டங்களில் தங்கத்தாலான புத்தரின் உருவச்சிற்பங்கள் இருந்தன என்றும் குறிப்பிடுகிறார். இங்கு அசோகர் சிறிய விவகாரத்தைக் கட்டினார் என்றும் பின்னர் பெரிய கற்கோவிலாக மாற்றப்பட்டது என்று கூறப்படுகிறது.\nபுத்தர் தனது 35-ஆம் வயதில் இங்குள்ள போதிமரத்தின் கீழ் ஞானம் பெற்றார். அதன் நினைவாகவே போதிமரத்தின் அருகில் கோவில் எழுப்பப்பட்டுள்ளது. இந்தக் கோவில்களில் கி.பி.இரண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. கி.பி.ஏழாம் நூற்றாண்டை சேர்ந்த சிற்பங்களும் இக்கோவிலில் உள்ளன.\nஇந்த கோவில் 53மீ உயரம் உள்ளது. இதன் மேல் கூம்பு போன்று எழுப்பப்பட்டுள்ளன. விமானத்தில் ஒன்பது தளங்கள் உள்ளன. ஒவ்வொரு தளத்திலும் ஆமலகம் என்ற நெல்லிக் கனி அமைப்பு காணப்படுகிறது. இந்த கோவிலின் ஒவ்வொரு பகுதியிலும் சிற்ப வேலைப்பாடுகள் மிகுந்த அளவில் உள்ளன. மதிலின் மேல்பகுதியில் மீன்வாலுடன் கூடிய அரக்க உருவங்கள் அங்கே வைக்கப்பட்டுள்ளன.\nமேலும் புத்தசமய அறத்தைப் போதிக்கும் சின்னங்களும் உருவங்களும் காணப்படுகின்றன. எருமை மாட்டின் உருவம், ஆணும் பெண்ணும் அமர்ந்துள்ள காதல் காட்சி போன்றவை வனப்புடையன “துமுளியாலும்” மற்ற பகுதிகளிலும் தாமரை மலர்களும் பல்வேறு வடிவங்களும் வனப்புடன் வடிக்கப்பட்டுள்ளன. இறகுடன் கூடிய சிங்கம், எருது, குதிரை முகத்துடன் கூடிய பெண், சின்னரர்கள், கந்தவர்கள், பாதிராகமும் பாதிமுதலையுடன் கூடிய உருவம் ஆகியவை வடிக்கப்பட்டுள்ளன. ஆனால் இப்பொழுதுள்ள பெரும்பாலான சிற்பங்கள் பர்மாவின் கலைப்பாணியைச் சேர்ந்தவை. இந்த கோவிலினால் புத்தகயா பெரும் சிறப்புடன் விளங்குகிறது. மொத்தத்தில் “சமத்துவ கருத்தியல்களுக்கான தத்துவமாக பவுத்தம் விளங்கியதால்” தான் பவுத்த மரபு புதிய திசையில் பயணித்தது.\nஅம்பேத்கர் மராட்டியத்தில் பிறந்த 1891ஆம் ஆண்டு சென்னையில் பௌத்தம் குறித்த செயல்பாடுகள் தொடங்கி உள்ளன. கர்னல் ஹால்காட் அனாகரிக தர்மபலர் ஆகியோர் தொடர்போடு ம.சிங்காரவேலர், பேராசிரியர் லட்சுமி நரசு பௌத்த சமயம் தொடர்பான தீவிர ஈடுபாடு கொண்டிருந்தனர். அந்நேரத்தில் அயோத்திதாசர் இந்துக்கள் அல்லாத பஞ்சமர்களுக்கான நிரந்தர நிறுவன ரீதியில் நிறுவிட அவர் ஓயாமல் உழைத்தார்.\nவழிபாட்டு மையம், வழிபாட்டுமுறைகள் பிறப்பு, இறப்பு மற்றும் திருமண சடங்குகள், பள்ளிகள், சுடுகாடு, தனியான சமயநூல் என்று அவர் அதற்கான வழிமுறைகளை அவர் மரபான பவுத்ததிலிருந்து எடுக்கவில்லை. ஏற்கனவே தமிழத்தில் புழக்கத்திலிந்த நடைமுறைகளை புணரமைத்தார் தமிழ் ஏட்டு இலக்கியங்களையும் வாய்மொழி வழக்குகளையும் சார்ந்து அமைந்த இவ்விளக்கங்களை முற்றிலும் தமிழ்த்தன்மையோட�� பவுத்ததின் தொடர்பில் பிறந்த ஒன்றாகவே தமிழ் மொழியை விளக்கினர்.\nதமிழிலக்கியங்களில் ஏற்றுக்கொள்ளப்பட்ட வரலாற்றிலேயே பௌத்த ஏடுகளும், புலவர்களும் கணிசமான அளவில் குறிக்கப்பட்டுள்ளனர். சங்கமித்திரர், புத்தகத்தர், புத்தமித்திரர், தருமபாலர், போதிதர்மர், சாக்கிய நாயனார், திக்நாகர் ஆகிய புலவர்களும் அறநூல்கள், ஐம்பெருங்காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள், இலக்கண நூல்கள் ஆகியவைகளில் பௌத்த நூல்கள் இடம் பெற்றுள்ளன. மேலும் தமிழிலக்கிய தளத்தில் பவுத்தம் குறித்த புதிய செய்திகள் புலப்படும் என்பதற்கான குறிப்புகள் கிடைத்துள்ளன. தமிழ் பிராமி கல்வெட்டுக்கள் மூலம் தமிழ் மொழிக்கு வரிவடிவம் கிடைப்பதில் சமண – பௌத்த சமயங்களால் பங்கு உணரப்பட்டுள்ளது. சங்க இலக்கிய பதிவுகளில் பாதிப்பு அவ்வையாரின் நாடா கொன்றா, காடா கொன்றா என்ற புறப்பாடல் தம்மபத பாடல் ஒன்றின் நேரடி தழுவளாக இருக்கிறதென கன்னடத்திலிருந்து சில நிகாயங்களை தமிழாக்கியுள்ள மு.கு.ஜகந்நாத ராஜா கூறியுள்ளார். கபிலர் என்னும் பெயர் புத்தமரபோடு தொடர்புடைய பெயர் வடபகுதியில் கபிலர் என்னும் பௌத்த தத்துவஞானி இருந்தார் என கூறப்படுகின்றன.\nசைவ-வைணவ இலக்கிய மரபுகள் பலவும் பவுத்த இலக்கிய மரபிலிருந்து பெறப்பட்டவையாகும். வடஇந்தியாவில் வழங்கிவந்த பவுத்ததிலே தென்னிந்திய முறை எனும் மரபு பின்பற்றப்பட்டு வந்ததாகத் தெரிகிறது. திக்நகர், தருமபாலர் போன்ற தமிழ்நாட்டு அறிவாளிகள் அங்கு புகழ்பெற்று இருந்ததாக அறிகிறோம். இத்தமிழர்களால் எழுதப்பட்ட நூல்களை அடிப்படையாக கொண்டு உலகமெங்கும் பௌத்த தத்துவ நூல்கள் எழுதப்பட்டன.\nசங்க இலக்கியம் அச்சில் பதிக்கும் வரை அம்மரபு குறித்த பதிவுகள் தமிழில் நமக்கு கிடைக்கவில்லை. ஆனால் நீதி நூல் மரபு தொடர்ச்சியாக இருந்து வந்துள்ளது. இலக்கண நூல்கள், நிகண்டுகள் மரபும் உண்டு. பவுத்தம் போன்ற சமயங்கள் நடைமுறையில் இல்லாமல் அவைகளின் எழுத்து மரபு இருந்திருக்க முடியாது. அதுவும் தமிழ் பவுத்தர்களாக இருந்தமையால்தான் இத்தொடர்ச்சி இருந்தது என்றும் அயோத்திதாசர் குறிப்பிடுகிறார்.\nயேதமில பிரத்தியங் கருத்தள வென்ன”\n(காண்டல் கருதல்) பிரத்தியட்சம், அநுமானம் இரண்டு அளவைகளையே அறிவுக்கு பிரமான ஆதாரமாக போதித்தது. மானுட இயற்கைக்க�� மீறியிருக்கிறதென்னுங் காரணத்தால் தேவனால் என்றும் நீ பாவனை செய்த எப்பொருளிலேனும் நம்பிக்கை வைக்க வேண்டாம். நன்றாய் சோதித்துப் பார்த்து யுக்திக்கும் ஒத்து, எல்லாருடைய நன்மைக்கும், உதவிக்கும் அனுகூலமாயிருந்தால் அதை அங்கீகாரம் செய். அதே பிரகாரம் நட, பொன்னைப் புடத்திலிட்டுப் பரிச்சிப்பது போல என் தருமத்தை பரீட்சை செய்யவேண்டும். இக்கருத்து கிறிஸ்தவ விவிலியத்திலும் இடம் பெற்றுள்ளது. சரியானதை பிரசித்தம், உபதேசம் செய்ய வேண்டும் என தத்துவார்த்தமான செய்திகளை பௌத்தம் தன்னுள் அடக்கியுள்ளது. இந்தியப் பண்பாட்டிற்கு இந்திய தத்துவத்திற்கு பௌத்தம் தந்தது மிக முக்கியமானது அகிம்சைக் கோட்பாடாகும்.\nபவுத்தம் இந்தியப் பண்பாட்டிற்கு மட்டுமல்லாது. தத்துவம், அறம், இலக்கியம், மொழி, சமூகம், சமுதாயம் கலை மற்றும் பண்பாடு நாகரீகம் என்ற எண்ணற்ற அடையாளங்களை இந்தியப் பண்பாட்டிற்கு அடிப்படையாக தந்துள்ளன. கலை, கட்டிடக்கலை, மொழி, வழிபாடு ஆட்சியாளர்களுக்கான நெறி, கலை மற்றும் சிற்பம், கட்டிடக்கலைகளால் தனக்கென மரபுகளை உள்வாங்கி இந்தியாவில் தோன்றி இமயமென வளர்ந்து கோலோச்சும் சமயங்களில் ஒன்றாக விரவி நிற்கின்றது. இந்தியப் பண்பாடு தமிழ்ப்பண்பாட்டின் அடையாளத்தையும் ஒருங்கே பெற்று இன்று தென்கிழக்கு ஆசியநாடுகள் வரை பர்மா, இலங்கை, தாய்லாந்து, ஜப்பான், சீனா, தைவான், இந்தியா, பாகீஸ்தான், பிலிப்பைன்ஸ் நாடுகளிலும் மற்றும் கம்போடியா, லாவோஸ், திபெத், பூடான் ஆகிய நாடுகள் புத்தசமய நாடுகளாகவே பரவி நிற்கின்றது. இந்தியாவில் மகாராஷ்டிர மாநிலத்தில் 85மூ பேர் இம்மதத்தை பின்பற்றி வருகின்றனர். இன்று உலக முழுவதும் மக்களுக்கு புத்துணர்வை ஊட்டிக் கொண்டிருக்கிறது புத்த சமயம். பல்வேறு பட்ட மக்களின் மனங்களில் மறைமுகமாக வளர்ந்து வருகின்ற சமயங்களில் ஒன்றாக எளிமையான சமயமாக பௌத்தம் பரவிக் கொண்டு இருக்கின்றது.\n1. புத்தசமயம் - எம்.ஏ.இரத்தினராஜா, தமிழ்நாடு இறையல் நூலோர் குழு வெளியீடு\n2. புத்தர் அருள் அறம் - ஜி. அப்பாதுரையார்\n3. இந்திய வரலாறு – ஏழட.ஐ பேரா.ஜே.தர்மராஜ், டென்சி பப்ளிகேஷன்ஸ்\n4. பௌத்த புத்தரின் வாழ்வும் போதனையும் - டாக்டர் வீரஷத்திரியன்\n5. பண்டைய இந்தியா - டி.டி.கோசாம்பி\n- மா.மாணிக்கம், முனைவர் பட்ட ஆய்வாளர், சைவ சித்தாந்த தத்துவத்துறை, சமயங்கள், தத்துவம் மற்றும் மனிதநேய சிந்தனைப்புலம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை – 625 021\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sirumuyarchi.blogspot.com/2006/12/1_14.html", "date_download": "2019-02-17T19:54:17Z", "digest": "sha1:BYDZFXX2SYTAZKYDM72XSJAREXMVCUN6", "length": 12859, "nlines": 129, "source_domain": "sirumuyarchi.blogspot.com", "title": "சிறு முயற்சி: கோவர்த்தன கிரிவலம் [1]", "raw_content": "\nமாற்றுங்கள்..வெறுப்புணர்வை இணக்கமாக, பொறாமையை பெருந்தன்மையாக,இருண்மையை ஒளியாக,பொய்மையை உண்மையாக, தீமையை நல்லதாக, போரை அமைதியாக,தோல்வியை வெற்றியாக,குழப்பத்தை தெளிவாக\nகுடையாக பிடித்த கோவர்த்தன மலையை பார்க்கவேண்டும் என்று வெகுநாட்களாகவே ஆசையாக இருந்தது.உறவினர் ஒருவர் முழுநிலவு நாளில் திருவண்ணாமலை கிரிவலம் செல்வது போல் இங்கும் கோவர்த்தன கிரிவலம் வருவதை அறிந்து மேலும் ஆர்வம் மிகுந்தது.\nகோவர்த்தனம் தில்லியிலிருந்து ஆக்ரா போகும் வழியில் பிருந்தாவனம் செல்ல இருக்கும் பாதையின் எதிர்ப்புறம் பிரிகிறது.அந்த பாதை ராதாகுளம் ஷ்யாமா குளம் என்னும் இடத்திற்கு அருகில் செல்கிறது.அங்கிருந்து தான் பரிகிரமா என்னும் கிரிவலம் துவங்கப்படுகிறது.மிக நெருக்கடியான தெரு.இரு குளங்களும் பக்தர்கள் மலர்மாலைகளையும் மற்ற பூஜைப் பொருட்களை அங்கே போடுவதால் அசுத்தமடைந்து இருக்கிறது. வெகுநாட்களாக சுத்திகரிப்பு செய்யப்படவில்லை போலும். வெளிநாட்டினரும் வெளிமாநிலத்தாரும் வரும் இங்கே கைடுகளின் தொல்லையும் பண்டிட்களின் தொந்திரவும் இருக்கவே இருக்கிறது.\nஅதன் பின்னர் அங்கிருந்து குசும சரோவர் என்னும் இடம் இந்த ஏரிக்கரையிலொரு கட்டிடம் இருக்கிறது. 1764 ல் பரத்ப்புர அரசர் ஜவாஹிர்சிங் என்பவரால் கட்டப்பட்டிருக்கிறது.கட்டடக்கலை கண்ணை கவர்ந்தது. குசும என்றால் மலர்கள் என்றும் சரோவர் என்றால் ஏரி என்றும் பொருள்.முன்பு இந்த் ஏரியை சுற்றிலும் புஷ்பவனம் இருந்ததாம்.\nராதா மற்றும் தோழியரோடு பூப்பறித்து விளையாடும் இடமாக இருந்ததாம்.\nஅதனுள்ளே ஓவியங்கள் இருப்பதாக படித்திருந்தோம் நேரமின்மையால் பார்க்க முடியவைல்லை எங்களால்.\nஎழுதியவர் முத்துலெட்சுமி/muthuletchumi at 12:52 PM\nபெண்களே அதிகம் சிறுநீரகம் தானம் செய்கிறார்கள்\nவர்சானா குசல் பிகாரி கோயில் [2]\nவர்சானா குசல் பிகாரி கோயில்[1]\n#tnfisherman (1) 3D (2) 4 தமிழ்மீடியா (2) blogger (1) blogger க்கு ஐடியா (1) cape may (1) G+ (1) google sketchup (2) PIT போட்டி (1) அமிர்தசரஸ் (5) அமெரிக்கப் பயணம் (4) அல்மோரா (4) அவ்வை தமிழ்ச்சங்கம் (3) அழைப்பிதழ் (1) அறிவிப்பு (1) அறுவை சிகிச்சை. (1) அனிமேசன் (4) அனுபவம் (6) ஆண்டு நிறைவு (2) ஆன்மீகச் சுற்றுலா (12) ஆன்மீகப்பயணம் (3) இசை (2) இசைவிழா (1) இணைப்புகள் (1) இயக்குனர் ஜனநாதன் (1) இயற்கை (1) இலங்கை (1) ஈழநேசன் (7) உடலுறுப்பு தானம் (1) உதய்பூர் (1) உலக சினிமா (3) உலகசினிமா (11) ஊஞ்சல் (1) ஊர் (1) எதிர்கவிதை (2) எப்பூடி (1) எர்த்டே (1) என்னமாச்சும் (1) என்னைப் பற்றி (2) ஓக்க்ரோவ் இன் (1) கடிதம் (1) கதை சொல்லிகள் (1) கதை புத்தகங்கள் (1) கயிறு (1) கருத்தரங்கம் (1) கவனிக்க (5) கவிதை (2) கவிதை மாதிரி (1) கவிதைகள் (45) கனவு (2) காசி (6) காட்சிக்கவிதை (1) காமிக்ஸ் (1) காற்றுவெளி (1) குட்டீஸ் பென் ஃப்ரண்ட்ஸ் (1) கும்மி (1) குழந்தைகள் (26) குறும்படம் (4) கூட்டு (2) கேள்விகள் (1) கேள்விபதில் (3) கொலு (4) கோயில் (2) கோவர்த்தனம் (1) சந்திப்புகள் (4) சந்தைக்கு போனேன் (1) சமையல் (1) சமையல்குறிப்பு (1) சாரநாத் (1) சாலை பாதுகாப்பு (1) சிறுகதை (13) சிறுகதை புத்தகம் (1) சிறுமுயற்சி (4) சினிமா (3) சினிமா விமர்சனம் (9) சுற்றுலா (4) செய்திவிமர்சனம் (4) சென்னை (1) சென்ஷி (1) சோதனை (1) டெம்ப்ளேட்கள் (1) டேக் (2) ட்விட்டர் (1) தகழி (2) தண்ணீர் நாள் (1) தமிழ் (1) தமிழ் 2010 (2) தமிழ்ச்சங்கம் (6) தமிழ்த்தளங்கள் (1) தமிழ்மணம் (2) தாகூர் (1) தாமரை (1) திண்ணை (2) திருக்குறள் (1) திருடன் (1) திருப்புகழ் (1) திருமணம் (1) தில்லி (22) தில்லி தமிழ்ச்சங்கம் (5) தில்லித் தமிழ்ச்சங்கம் (1) தீபாவளி (1) தேவாரம் (1) தேன்கூடு சுடர் (1) தொடர் (3) தொடர் விளையாட்டு (7) தொடர்கதை (1) தொடர்பதிவு (12) தொடர்விளையாட்டு (10) தொலைகாட்சி (1) தொழில்நுட்பம் (2) தோட்டம் (2) நகைச்சுவை (2) நட்சத்திரவாரம் (11) நட்பு (1) நர்சரி அட்மிசன் (1) நவீனநாடகம் (1) நாவல் (2) நினைவலைகள் (11) நினைவோட்டம் (1) நுட்பம் (1) நொறுக்ஸ் (1) பகிர்ந்துக்கணும்ன்னு தோன்றியது (1) பகிர்ந்துக்கனும்ன்னு தோன்றியது (1) படித்ததில் பிடித்தது (6) படிப்பு (1) பண்டிகை (1) பண்புடன் இணைய இதழ் (1) பதிவர் சந்திப்ப��� (3) பதிவர் வட்டம் (1) பதிவு அறிமுகங்கள் (1) பதிவுகள் (11) பதின்மம் (1) பத்திரிக்கை (2) பயணம் (2) பஸ்பயணம் (1) பாடல்கள் (1) பாட்டு (2) பின்னூட்டப்பதிவு (1) புகைப்படம் பாருங்க (1) புதிர் (1) புத்தக விமர்சனம் (6) புறாக்கள் (1) பெண் இயக்குனர்கள் (2) பெண் எழுத்து (1) பெண் பார்த்தல் (1) பெண்கள் (5) பெயர் (3) பேட்டி (4) பொங்கல் (1) போட்டி (6) ப்ளஸ் கவிதைகள் (15) மகிழ்ச்சி (2) மகுடம் (1) மதங்கள் (1) மதுரைமுத்து (1) மலைப்பிரதேசம் (9) மழலை (1) மார்ச் 8 (1) மீள்பதிவு (3) முல்லை ( ஈழநேசன்) (5) மெட்ரோ (1) மென்பொருள் (1) மொக்கை (2) ரிஷிகேஷ் (3) லேண்ட்ஸ்டௌன் (1) வடக்குவாசல் (2) வருத்தம் (1) வல்லமை (1) வாழ்த்து (3) வானவில் (9) வானவில் இற்றைகள் (2) வானொலி (2) விடுமுறை (3) விமர்சனம் (1) விருது (5) விளம்பரம் (1) வினவு (1) வீடியோ (1) வேடிக்கை (1) ஜென்மாஷ்டமி (1) ஸெர்யோஷா (2) ஹரித்வார்-ரிஷிகேஷ் (7) ஹிப்போ (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilchristianpamalai.blogspot.com/2010/05/323.html", "date_download": "2019-02-17T20:44:47Z", "digest": "sha1:3CTKOHDCMO46RD53ORR67RHWW3RWWXIS", "length": 4468, "nlines": 76, "source_domain": "tamilchristianpamalai.blogspot.com", "title": "tamil christian pamalai lyrics: காரிருளில் என் நேச தீபமே பாமாலை 323", "raw_content": "\nகாரிருளில் என் நேச தீபமே பாமாலை 323\n1.காரிருளில் என் நேச தீபமே ,நடத்துமேன் ;\nவேறொளியில்லை, வீடும் தூரமே நடத்துமேன் ;\nநீர் தாங்கின் தூர காட்சி ஆசியேன்\nஓர் அடிமட்டும் என்முன் காட்டுமேன் .\n2.என் இஷ்டப்படி நடந்தேன் ஐயோ \nஒத்தாசை தேடவில்லை ;இப்போதோ நடத்துமே\nவீம்பு கொண்டேன் , அன்பாக மன்னியும் .\n3.இம்மட்டும் என்னை ஆசீர்வதித்தீர்; இனிமேலும்\nகாடாறு சேறு குன்றில் தேவரீர் நடத்திடும் ;\nஉதய நேரம் வர களிப்பேன்\nமறைந்து போன நேசரைக் காண்பேன்\nLabels: க வரிசை பாடல்கள்\nஅ வரிசை பாடல்கள் (4)\nஆ வரிசை பாடல்கள் (3)\nஇ வரிசை பாடல்கள் (3)\nஉ வரிசை பாடல்கள் (4)\nஎ வரிசை பாடல்கள் (8)\nஓ வரிசை பாடல்கள் (1)\nக வரிசை பாடலகள் (2)\nக வரிசை பாடல்கள் (5)\nசு வரிசை பாடல்கள் (1)\nத வரிசை பாடல்கள் (2)\nந வரிசை பாடல்கள் (2)\nப வரிசை பாடல்கள் (3)\nயா வரிசை பாடல்கள் (1)\nபயந்து கர்த்தரின் பாதை கீர்த்தனை 265 - பல்லவி பயந்து கர்த்தரின் பாதை யதனில் பணிந்து நடப்போன் பாக்கியவான் அனு பல்லவி முயன்று உழைத்தே பலனை உண்பான் முடிவில் பாக்யம் மேன்மை காண்பான் சரணங்கள் ...\nவே. மாசிலாமணி - சீர்மிகு வான்புவி தேவா தோத்ரம் என்ற கீர்த்தனையை இயற்றியவர் வே. மாசிலாமணி. 1934 ல் அமெரிக்கா சென்று நயாகரா நீர் வீழ்ச்சியையு���் அதன் சுற்று சூழலையும் கண்டு ப...\nஅஞ்சாதிரு என் நெஞ்சமே பாமாலை 328\nகாரிருளில் என் நேச தீபமே பாமாலை 323\nபாதை காட்டும் மா யெகோவா பாமாலை 324\nகர்த்தாவை நல்ல பக்தியாலே பாமாலை 322\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://voknews.com/?p=2849", "date_download": "2019-02-17T20:18:48Z", "digest": "sha1:JXLT3DPAUJLORTY7CHRL7VCXRP272ZR5", "length": 15978, "nlines": 110, "source_domain": "voknews.com", "title": "சர்வதேச தராதரங்களுடனான இஸ்லாமிய வங்கி முறைமை கற்கை நெறிகள் அறிமுகம் | Voice of Kalmunai", "raw_content": "\nசர்வதேச தராதரங்களுடனான இஸ்லாமிய வங்கி முறைமை கற்கை நெறிகள் அறிமுகம்\nசர்வதேச தராதரங்களுடனான இஸ்லாமிய நிதியியல் மற்றும் வங்கி முறைமை கற்கை நெறிகள் ஜாமியாஹ் நளீமியஹ்வில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக பிரதி பணிப்பாளர் அஷ்ஷெய்க் அகார் முஹம்மத் தெரிவித்தார்.\nஇஸ்லாமிய நிதியியல் மற்றும் வங்கி முறை: கோட்பாடும் பிரயோகமும் எனும் தொனிப்பொருளிலான இரண்டு நாள் வதிவிட செயலமர்வு அண்மையில் பேருவளை ஜாமியாஹ் நளீமியஹ் கலாபீடத்தின் அபிவிருத்தி மற்றும் ஆய்வு பணிகளுக்கான பயிற்சி மன்றத்தில்; இடம்பெற்றது.\nஇச்செயலமர்வின் இறுதியிலேயே மேற்கண்டவாறு அஷ்ஷெய்க் அகார் முஹம்மத் பிரகடனப்படுத்தினார்.\nபேருவளை ஜாமியாஹ் நளீமியஹ் கலாபீடத்தின் பழைய மாணவர் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த செயலமர்வில் இஸ்லாமிய வங்கிகளின் தோற்றமும் வளர்ச்சியும், இஸ்லாமிய நிதியியல் மற்றும் வங்கி சேவைகள், இஸ்லாமிய வங்கி முறைமை கட்டமைப்பும் கணிப்பீட்டு முறைகளும், பாரம்பரிய இறை வரி சட்டங்களும் இஸ்லாமிய வங்கிகள் எதிர்கொள்ளும் சவால்களும், மத்திய வங்கியின் சட்ட திட்டங்களும் இலங்கையில் இஸ்லாமிய வங்கிமுறையும், ஷரியாஹ் ஆலோசகர்களின் கடமை பொறுப்புகளும் என பல்வேறு தலைப்புகளில் அமர்வுகளும் கலந்துரையாடல்களும் இடம்பெற்றன.\nஅத்துடன்பங்களாதேஷ் இஸ்லாமிய வங்கியின் பிரதி தலைவர் அப்துல் மாலிக் சௌத்திரி, ஜாமியாஹ் நளீமியஹ்வின் பிரதி பணிப்பாளர் அஷ்ஷெய்க் அஹார் முஹம்மத், மிஷ்காத் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் உஸ்தாத் மன்சூர், உள்நாட்டு இறைவரித் திணைக்கள பிரதி ஆணையாளர் அஷ்ஷெய்க் மிப்லிஹ், தென் கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி நபீஸ், புத்தசாசன மற்றும் சமய விவகார அமைச்சின் மேலதிக செயலாளர் அஷ்ஷெய்க் அமீர் மற்றும் விவசாய அம��ச்சின் மேலதிக செயலாளர் அஷ்ஷெய்க் முயினுடீன் ஆகியோர் வளவாளர்களாக கலந்துகொண்டு உரை நிகழ்த்தினர்.\nஇக்கருத்தரங்கில் கலந்துகொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. அத்துடன் தேசிய மட்டத்திலும் பிராந்திய மட்டத்திலும் இஸ்லாமிய நிதியியல் மற்றும் வங்கி முறைமை செயலமர்வுகளையும் கருத்தரங்குகளையும் நடத்தவுள்ளதாக ஜாமியாஹ் நளீமியஹ் கலாபீடத்தின் பழைய மாணவர் அமைப்பின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி டி.எம் ஷாகிர் செயலமர்வின் இறுதில் குறிப்பிட்டார்.\nPosted in: தகவல்கள், வணிகம்\nOne Response to சர்வதேச தராதரங்களுடனான இஸ்லாமிய வங்கி முறைமை கற்கை நெறிகள் அறிமுகம்\n“மக்கள் மீது நிச்சயமாக ஒரு காலம் வரும். அக்காலத்தில் வட்டி உண்பவனைத் தவிர வேறெவரும் இருக்கமாட்டார்கள். அவ்விதம் வட்டி உண்ணாதிருப்பவர்மீது வட்டி உண்பவரின் மூச்சாவது படும்”\nஅறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) ஆதாரம்: அபூதாவூத், நஸயீ\n“மக்களுக்கு ஒரு காலம் வரும். அக்காலத்தவர் தமது சம்பாத்தியம் ஹலாலானதா ஹராமானதா\n“வட்டி எல்லாம் தவணை முறையில்தான். கைக்குகை மாற்றும் பொருட்களில் வட்டி இல்லை”.\n(உஸாமத்துபின் ஜைத் (ரழ) நூல்: புகாரி, முஸ்லிம் )\nஇறைவன் எனது உள்ளத்தில் போட்டான். நிச்சயமாக எந்த நபரும் அவரது ரிஜ்கு முடியாதவரை ஒருபோதும் மரணிக்க முடியாது. ஆகவே, அல்லாஹ்வை பயந்து ரிஜ்கை சம்பாதிக்கும் வகையில் ஹலாலான (ஆகுமான) சிறந்த முறையைக் கடைபிடிப்பீர்களாக\n(இப்னுமஸ்வூத்(ரழி) நூல்: பைஹகீ, ஸ்ரஹுஸ்ஸுன்னா)\nபிரபலங்களை கண் கலங்க வைத்த கூகுள் விளம்பரம்\nஅளுத்கம ,பேருவளயில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்காக கல்முனை பள்ளிவாசல் சம்மேளனத்தால் அறவிடப்பட்ட பணவிபரம்கள்\nகல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் இரவு நேரங்களிலும் சுத்திகரிப்பு சேவை; முதல்வர்\nகல்முனையில் மாடு அறுப்பதற்கும் உண்பதற்கும் தடையில்லை; மாநகர முதல்வர்\nபங்களாதேஷ் அரச உயர்மட்டக் குழு கல்முனை முதல்வருடன் சந்திப்பு\nகல்முனையில் 3 நாட்களுக்கு நீர் விநியோக தடை\nசிரேஷ்ட பிரஜைகள் கௌரவிப்பும்,கலாசார நிகழ்வும்\nகளுவாஞ்சிக்குடி அனுராத பாக்கியராஜாவின் சிறுகதை நூல் வெளியீட்டு நிகழ்வு\nகிழக்கில் நிலவும் சீரற்ற காலநிலை மேலும் தொடரும்\nபொத்துவில் தவிசாளரை மாற்றுமாறு ஆளும் மு.கா. உறுப்பினர்கள் போர்க்���ொடி\nநிந்தவூரின் பாதுகாப்பு தொடர்பில் விஷேட தீர்மானங்கள்\nதுப்பாக்கி முனையில் ஆட்சி மாற்றம் – மஹிந்தவின் முயற்சி\nமக்கள் தீர்ப்பு : மைத்ரியா \nMY3 இன் கண்டி பொது கூட்டத்தில் மக்கள் வெள்ளம்\nசர்வதேச சதித் திட்டம் என்ற அரசாங்கத்தின் குற்றச்சாட்டு மாயையானது\nஇலங்கை ஜூனியர் கிரிக்கெட் அணி வீரர்கள் சென்னையில் திருப்பி அனுப்பப்பட்டனர்\nஇலங்கையில் எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் இல்லை- பாதுகாப்பு அமைச்சு\nகாஸாவில் ஷஹீதாகியவர்களின் தொகை 1032ஆக உயர்வு\nகடந்த 24 மணித்தியாலங்களில் 4 இஸ்ரேலிய இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்\nதென் சூடானில் 39 லட்சம் பேர் பசியில் வாடி வருவதாக ஐ.நா. தெரிவிப்பு\nஅல்ஜீரிய விமானத்தின் கருப்பு பெட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன\nஸ்மார்ட்போனின் மூலமாக இப்போது நூளம்பையும் விரட்ட முடியும்\nGoogle Fiber சேவை தொடர்பில் புதிய அறிவித்தல் வெளியானது\nநொக்கியா அறிமுகம் செய்யும் முதலாவது அன்ரோயிட் கைப்பேசி\nYouTube வழங்கவுள்ள புதிய வசதி\nஇணைய தமிழ் டைப்பிங் மென்பொருள் NHM Writer\nஇணையத்தை கலக்கும் இன்டர்நெட் பேபி\n100வது பிறந்தநாளில் 13,000 அடி உயரத்திலிருந்து குதித்து சாதனை\nஉடலுக்கு புத்துணர்ச்சி தரும் தேன் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது தெரியுமா..\nபோப்பாண்டவரின் நாற்காலியில் காலாட்டிய சிறுவன்\nஉலகின் முதல் மிதக்கும் அணு உலை\n2012ஆம் ஆண்டில் இலங்கைக்கு 2.75 மில்லியன் கையடக்க தொலைபேசிகள்\nஇந்திய ஓவர்சிஸ் வங்கியின் ஊடகவியலாளர் மாநாடு\nசரிவு கண்டது சீன பொருளாதாரம்\nவிஞ்ஞான உலகத்தில் கடன் அட்டையின் பங்கு\nமுதலீடு செய்வதில் தங்கத்தை விட வெள்ளி லாபம் தரும்\nகிறிஸ்டியானோ ரொனால்டோ ஹெட்ரிக் : உலக்கிண்ண போட்டிக்குத் தெரிவானது போர்த்துக்கல்\nஒரு நாள் தொடரை கைப்பற்றியது இந்திய அணி\nதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டம்: 26 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி\nipl போட்டிகளில் கலந்து கொண்டுள்ள இலங்கை போட்டியாளர்கள் தாமதம்\nராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ராகுல் டிராவிடுக்கு 11 லட்ச ரூபாய் அபராதம்:ஐபிஎல் நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.attavanai.com/1911-1920/1916.html", "date_download": "2019-02-17T19:42:07Z", "digest": "sha1:WUWHJO3YZ3UVST2PBLAS35SXD7DTKGWF", "length": 93259, "nlines": 990, "source_domain": "www.attavanai.com", "title": "1916ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல�� - Tamil Books Published in the Year 1916 - தமிழ் நூல் அட்டவணை - Tamil Book Index - அட்டவணை.காம் - Attavanai.com", "raw_content": "\nநன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்.\nமுகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு\nஅகல் விளக்கு | சென்னை நூலகம் | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n1916ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)\n1916 வருடம் மே 18உ மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் பதினைந்தாம் வருடத்திய அறிக்கைப் பத்திரம்\nமதுரைத் தமிழ்ச் சங்கம், மதுரை, 1916, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036931)\nலாங்மேன் கிரீண், சென்னை, 1916, ப.314, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020357)\nஜேம்ஸ் ஆலன், வ. உ. சிதம்பரம் பிள்ளை, மொழி., புரோகிரஸிவ் பிரஸ், சென்னை, பதிப்பு 2, 1916, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006912)\nசிறுமணவூர் முனிசாமி முதலியார், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1916, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009158)\nகம்பர், நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1916, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006146)\nநகுலர் சகாதேவர், ஜீவகாருண்யவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1916, ப.152, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011637, 011638)\nவேங்கடாசலதாசர், மநோன்மணிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1916, ப.31, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3647.16)\nV.S.கிருஷ்ணஸாமி அய்யர், செயிண்ட் ஜோசப்ஸ் இண்டஸ்ட்ரியல் ஸ்கூல் பிரஸ், திருச்சிராப்பள்ளி, பதிப்பு 3, 1916, ப.124, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021775)\nவித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1916, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019538)\nசுப்பிரமணிய செட்டியார், நாராயணசாமிப் பிள்ளை & பிரதர், நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1916, ப.23, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001864)\nஅரிச்சந்திரன் திருப்புகழ் காவடிச் சிந்து\nவிரகாலூர் சுப்பையா பிள்ளை, இராஜராஜேஸ்வரி பிரஸ், கும்பகோணம், 1916, ப.42, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012624)\nகுகை நமசிவாய தேவர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 8, 1916, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012303)\nபுகழேந்திப் புலவர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1916, ப.144, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013086)\nகவிகுஞ்சர பாரதி, ஸ்காட்டிஷ் அச்சியந்திரசாலை, மதராஸ், 1916, ப.81, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106442)\nஅழகர் சந்தான விருத்தி மாலை\nசக்கரபாணி தாஸர், ஸ்ரீராமர் அச்சுக்கூடம், இராமநாதபுரம், 1916, ப.13, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008883, 011595)\nஅழகானந்தன் : ஓர் துப்பறியும் நாவல்\nஆரணி குப்புசாமி முதலியார், சக்கரவர்த்தி & கம்பெனி, சென்னை, 1916, ப.270, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 058211)\nபிள்ளைப் பெருமாளையங்கார், கணேச அச்சுக்கூடம், சென்னை, 1916, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021653)\nபெருவாயின் முள்ளியார், தனவைசியன் அச்சியந்திரசாலை, கோநகர், 1916, ப.17, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022791, 022792, 022793, 022794, 022795, 022796, 022797, 027288, 027289, 027290, 027291)\nபெருவாயின் முள்ளியார், கலாரத்னாகரம் அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 3, 1916, ப.92, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 097195)\nசின்னத்தம்பி வாத்தியார், வித்தியாகல்பதரு அச்சுயந்திரசாலை, பாலக்காடு, 1916, ப.74, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3645.8)\nK.T.ராமஸ்வாமி, எக்ஸெல்ஸியர் பிரஸ், கீழநத்தம், பதிப்பு 2, 1916, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 045819)\nஆத்ம ரட்சாமிர்த மென்னும் வயித்திய சார சங்கிரகம்\nஆயுள்வேத பாஸ்கரன் கந்தசாமி முதலியார், வாணீவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1916, ப.578, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000045)\nஆநந்த கிருஷ்ணன் : சித்திரப் படங்களுடன் கூடிய ஓர் இனிய துப்பு அறியும் தமிழ் நாவல்\nஜே.ஆர்.ரங்கராஜு, ரங்கராஜு பிரதர்ஸ், சென்னை, பதிப்பு 3, 1916, ப.176, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034104)\nகோ.நடேசய்யர், கல்யாண சுந்தரம் பவர் பிரஸ், தஞ்சாவூர், 1916, ப.199, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006525, 006526, 006527)\nகா.நமச்சிவாய முதலியார், ஸி.குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1916, ப.128, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041437, 010767)\nசி.குமாரசுவாமி நாயுடு & சன்ஸ், சென்னை, 1916, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033392)\nஇங்கிலீஷ் இலக்கணம் : தமிழ் வியாக் கியானத்துடன்\nV.S.கிருஷ்ணஸ்வாமி அய்யர், வைஜயந்தி அச்சியந்திரசாலை, சென்னபட்டணம், 1916, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016847)\nஅ.மாதவையா, சுதேசமித்திரன் பவர் அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1916, ப.10, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001837)\nஇந்திய சரித்திர ஸுலபமான பாடங்கள்\nஎஸ்.பி.சி.கே. பிரஸ், சென்னை, 1916, ப.98, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 037728)\nகாசிநாதன் செட்டியார், தனவைசியன் பிரஸ், கோனாபட்டு, 1916, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008134)\nஎஸ்.என். பிரஸ், சென்னை, 1916, ப.104, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 038214)\nஇரங்கோன் ஆறறை ஸ்ரீதெண்டாயுதபாணி பேரில் ஆநந்த களிப்பு, காவடி சிந்து எச்சரிகை\nநா.நாகப்ப செட்டியார், சுப்பிரமணியர் அச்சுக்கூடம், இரங்கூன், 1916, ப.13, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023264)\nஎஸ்.பி.சி.கே. பிரஸ், சென்னை, 1916, ப.256, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 038456)\nகா.நமச்சிவாய முதலியார், ஸி.குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1916, ப.78, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048858)\nஆரணி குப்புசாமி முதலியார், பி.ஆர்.ராமா அய்யர் & கோ, சென்னை, 1916, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 037836)\nகிருஷ்ணசாமிக் கோனார், முரஹரி அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 4, 1916, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002573)\nசி.பாலசுப்பிரமண்ய ஐயர், சச்சிதானந்த யந்திரசாலை, யாழ்ப்பாணம், 1916, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024222)\nஇரௌரவா கமத்துள்ள ஸ்ரீசிவஞானபோத ஸம்ஸ்கிருத மூலம்\nவித்தியாவிநோதினி முத்திராசாலை, தஞ்சை, 1916, ப.335, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027692, 017264)\nசிவ சூரிய சுவாமிகள், பிரிமியர் பிரஸ், சென்னை, 1916, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 042262)\nஇறையனார் அகப்பொருள் : மூலம் : நக்கீரனார் உரையுடன்\nஇறையனார், ரீட் அண்ட் கம்பெனி, சென்னை, 1916, ப.276, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003913, 047442, 100256)\nஈசுவரானுக் கிரகத்தையும் பேராநந் தத்தையும் பெறுவதற் குரிய வழி\nசுவாமி விவேகானந்தர், தாம்ஸன் பிரஸ், சென்னை, 1916, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011128, 012291)\nவை.மு.கோபால கிருஷ்ணமாசார்யார், வைஜயந்தி அச்சுக்கூடம், சென்னை, 1916, ப.154, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3754.5)\nமணவாள மாமுனி, யுனைட்டெட் அச்சுக்கூடம், காஞ்சீபுரம், 1916, ப.374, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9211.10)\nசிறுமணவூர் முனிசாமி முதலியார், சிவகாமிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1916, ப.92, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000188)\nகாக்ஸ்டன் அச்சுக்கூடம், சென்னை, 1916, ப.55, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032359)\nகலைக்கியான முத்திராக்ஷரசாலை, சென்னை, 1916, ப.55, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032360)\nபூமகள்விலாச அச்சுக்கூடம், ச���ன்னை, 1916, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012582)\nஜி.எ.வைத்யராமன், ஜி.எ.வைத்யராமன் அண்ட் கம்பெனி, மதராஸ், 1916, ப.404, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 058612)\nஜீவகாருண்யவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1916, ப.351, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021198)\nகதிரேசன் பேரில் ஆனந்தக் களிப்பு : கதிர்காமத்து யேசல், கதிர்காமக் கும்மி, மங்களம்\nஇராமசாமி பிள்ளை, வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1916, ப.47, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002106)\nகாக்ஸ்டன் பிரஸ், சென்னை, 1916, ப.133, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 039630)\nஅருணகிரிநாதர், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1916, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014489)\nஅருணகிரிநாதர், மநோன்மணி விலாச அச்சுக்கூடம், சென்னை, 1916, ப.47, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004765)\nதேவராய சுவாமிகள், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1916, ப.71, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001574, 030268)\nகபிலர், மநோன்மணிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1916, ப.23, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012406)\nகற்பு மகிமையாற் கணவனுயிர்மீட்ட சாவித்திரி தேவி சரிதம்\nமலாயன் சப்ளை கோ பிரஸ், கோலாலம்பூர், 1916, ப.204, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029746)\nபுகழேந்திப் புலவர், சக்கரவர்த்தி அச்சுக்கூடம், சென்னை, 1916, ப.180, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013063)\nஜி.ஜோசப், சாமுவேல் எலக்ட்ரிக் பிரிண்டிங் வொர்க்ஸ், இரங்கூன், 1916, ப.111, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011959)\nகாயம் முதலிய ஆபத்துகளிற் செய்ய வேண்டிய முதல் உதவி\nயூ.ராமராவ், ஆனந்த அச்சுக்கூடம், சென்னை, 1916, ப.246, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011637, 011681)\nவில்லிபுத்தூராழ்வார், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1916, ப.86, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005401)\nசக்கரவர்த்தி அச்சுக்கூடம், சென்னை, 1916, ப.192, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015013)\nவல்லூர் தேவராஜ பிள்ளை, மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, பதிப்பு 2, 1916, ப.122, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030161)\nஒய்.ஜி.போனெல், தாம்ஸன் & கோ, சென்னை, 1916, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105094)\nகுருபாததாசர், வாணீவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1916, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011391)\nபுதுவயல் வெ.பெரி.வீர. சோமசுந்தரம் செட்டியார், வைஸ்யமித்ரன் அச்சுக்கூடம், காரைக்குடி, 1916, ப.5, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002820, 002821, 020725)\nதாண்டவராய சுவாமிகள், அமரிக்கன் டைமண்ட் அச்சியந்திரசாலை, மதராஸ், 1916, ப.248, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028536, 025445)\nகொம்பு மாமலை குமரேசக் கடவுள் பேரில் துதிமணி மாலை\nநா.ரா.ராம.இராமச்சந்திர ராவுத்தர், தனவைசியன் அச்சியந்திரசாலை, கோநகர், 1916, ப.10, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006049)\nகொன்றை வேந்தன் : மூலமும் உரையும்\nஔவையார், சந்திரா பிரஸ், சென்னை, 1916, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 040409)\nபுகழேந்திப்புலவர், சக்கரவர்த்தி அச்சுக்கூடம், மதறாஸ், 1916, ப.84, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032726)\nசங்கீத ரஞ்சனி - முதல் பாகம்\nV.அப்பாதுரை பண்டிதர், டௌடன் கம்பெனி, சென்னை, 1916, ப.221, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 113984)\nமதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, பதிப்பு 2, 1916, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002284, 002285, 002286, 002287, 002288)\nஜே.ஆர்.ரங்கராஜு, ரங்கராஜூ பிரதர்ஸ், சென்னை, பதிப்பு 4, 1916, ப.200, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021372)\nசர்ப்ப சாஸ்திரமும் சித்தரா ரூடமும் மந்திர சக்கரத்துடன்\nகௌசிக முனி, ராமச்சந்திர விலாச அச்சியந்திர சாலை, மதுரை, 1916, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030967)\nஆறுமுக நாவலர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 7, 1916, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030562, 031192)\nசித்திராங்கிக்கும் சாரங்கதரனுக்கும் தர்க்கம், புராப் பாட்டு - இரண்டாம் பாகம்\nநற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1916, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048522)\nஎஸ்.மாணிக்கம் பிள்ளை, ஷண்முகவிலாஸ அச்சுக்கூடம், சேலம், 1916, ப.280, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011151)\nசிவஞான போதத்து முதற் சூத்திர வியாக்கியானம் என்னும் சிவாக்கிரமா பாஷியமும் தமிழ் மொழி பெயர்ப்பும்\nசிவாக்கிரயோகிகள், சைவவித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னை, 1916, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 101517)\nசிவஞான போத வசனாலங்கார தீபம்\nகாசிவாசி செந்திநாதையர், சைவவித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னை, 1916, ப.248, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023099, 024343, 027666, 101242, 101546)\nமநோன்மணிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1916, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005636)\nகதாரத்னாகரம் ஆபீஸ், சென்னை, 1916, ப.143, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011951)\n��ருணைப்பிரகாச சுவாமிகள், மதராஸ் டைமண்டு அச்சுக்கூடம், சென்னை, 1916, ப.530, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014648, 047108, 103809)\nசீனிவாசன் : ஒரு துப்பறியும் தமிழ் நாவல்\nஆரணி குப்புசாமி முதலியார், எம். ஆதி அண்டு கம்பெனி, மதராஸ், 1916, ப.111, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025581)\nநா.சுப்பிரமணிய அய்யர், சாய்கன் சின்னையா அச்சுக்கூடம், பாண்டிச்சேரி, 1916, ப.98, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005676)\nமாக்மில்லன், சென்னை, 1916, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001195, 001202)\nK.S.துரைசாமி பண்டிதர், அலெக்ஸாண்ட்ரா அச்சுக்கூடம், கும்பகோணம், 1916, ப.258, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3828.6)\nஅண்ணாமலை ரெட்டியார், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1916, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002282, 002283)\nசுப்பிரமணியர் பேரில் அட்சரமாலையும் சத்துருசங்கார மாலையும், சத்துருசங்கார திருப்புகழும், விநாயகர் சுப்பிரமணியர், சிவம், சிவகாமசுந்தரி, விஷ்ணு, இம்மூர்த்திகளி னர்ச்சனைக் குரிய அஷ்டோத்திரமும், முருகேசர் பதிகமும்\nமுரஹரி அச்சுக்கூடம், சென்னை, 1916, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023412)\nபுதுப்பட்டு கடாம்பி கிருஷ்ணமாசாரியர், ஸி.குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1916, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018717, 018718)\nசைவ வினாவிடை : இது தோத்திரத் திரட்டுடன் - முதற்புத்தகம்\nஆறுமுக நாவலர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 15, 1916, ப.58, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036538)\nநா.அரங்கசாமி பிள்ளை, ஸ்ரீ சுப்ரமணிய விலாஸப் பிரெஸ், சென்னை, 1916, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4310.5)\nவேளூர் ஆத்மநாததேசிகர், கமலா பிரஸ், மாயூரம், 1916, ப.91, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106512)\nவீரை கவிராசபண்டிதர், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, பதிப்பு 2, 1916, ப.135, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001332, 013959)\nவாலாம்பிகைதாச சாமியார், முஸ்லீம் அபிமானி அச்சியந்திரசாலை, சென்னை, 1916, ப.84, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000223)\nமாதாக்கோவில் அச்சுக்கூடம், புதுவை, பதிப்பு 3, 1916, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 055739, 056025, 056026, 056027)\nவிஜய ராமலிங்கம் சேர்வை, தனவைசியன் அச்சியந்திரசாலை, கோநகர், 1916, ப.42, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002411, 002412, 017534, 017535)\nஅருளாளப் பெருமாளெம் பெருமானார், யுனைட்டெட் அச்சுக்கூடம், காஞ்சீபுரம், 1916, ப.116, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022266)\nதத்துவ ஞானாநுபவ விளக்கம், சிவாநநிதசாரம், பரசிவ தோத்திரம், பூரணமணிமாலைக் கண்ணி\nமீனாக்ஷிசுந்தர சுவாமிகள், சச்சிதாநந்த அச்சுக்கூடம், சென்னை, 1916, ப.176, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022213)\nப்ரஹ்மாநந்த ஸரஸ்வதி, நா.முனிசாமி முதலியார், சென்னை, 1916, ப.520, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009387)\nஅன்னி பெசண்ட், நாவலர் அச்சுக்கூடம், யாழ்ப்பாணம், பதிப்பு 2, 1916, ப.34, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029728)\nஅ.குமாரசுவாமிப்பிள்ளை, சோதிடப்பிரகாச யந்திரசாலை, கொக்குவில், 1916, ப.224, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032050, 047474)\nக.அரங்காசாரியார், மெக்மிலன் & கோ, சென்னை, பதிப்பு 3, 1916, ப.407, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 055132)\nதிராவிட மாபாடியம் என்னும் சிவஞானபோத மாபாடியம்\nசிவஞான முனிவர், சைவவித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், 1916, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 101518)\nதிருக் கோட்டாற்றுச் சித்திவிநாயகர் வெண்பா அந்தாதி\nவீ.சு. பழனிக்குமாருப் பண்டாரம், யூனியன் பிறஸ், நாகர்கோவில், 1916, ப.41-61, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106126)\nதிருநெல்வேலி ஜில்லாவிலுள்ள வடகரை யென்ற சொக்கம்பட்டி பாளையபட்டு சரித்திரம்\nதமிழ்ச்சங்க பவர்ப்பிரஸ், விவேகபாநுப் பிரஸ், மதுரை, 1916, ப.414, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103344)\nதாயுமானவர், ப்ரெஸிடென்ஸி பிரஸ், சென்னை, பதிப்பு 2, 1916, ப.756, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014586)\nதாயுமானவர், நிரஞ்சனவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1916, ப.456, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006081)\nதாயுமானவர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 8, 1916, ப.270, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103087)\nகுணங்குடி மஸ்தான் சாஹிபு, சக்கிரவர்த்தி அச்சியந்திரசாலை, சென்னை, 1916, ப.372, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041216)\nஅருணகிரிநாதர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1916, ப.156, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036431)\nஇராமலிங்க அடிகள், லாங்மென்ஸ் க்ரீன், சென்னை, 1916, ப.366, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031843)\nஇராமலிங்க அடிகள், சிவரகசியம் அச்சியந்திர சாலை, சென்னை, 1916, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014000)\nதிருவனந்தபுரம் சீகண்டேசர் நான் மணிமாலை\nவீ.சு. பழனிக்குமாருப் பண்டாரம், யூனியன் பிறஸ், நாகர்கோவில், 1916, ப.38, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106128)\nமாணிக்கவாசகர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், 1916, ப.224, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018057)\nமாணிக்கவாசகர், லாங்மேன் கிரீண் & கோ, சென்னை, 1916, ப.234, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 096352)\nதில்லைக் கற்பக விநாயகர் வெண்பா வந்தாதி\nசச்சிதாநந்தம் பிரஸ், சென்னை, 1916, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019945)\nபுகழேந்திப் புலவர், நிரஞ்சன விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1916, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014057)\nபுகழேந்திப் புலவர், சக்கரவர்த்தி அச்சுக்கூடம், சென்னை, 1916, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014021)\nதேவாரத் திருவாசகத் தோத்திரத் திரட்டு\nசாஸ்திரஸஞ்சீவிநீ அச்சியந்திரசாலை, சென்னை, 1916, ப.160, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001020, 001057)\nK.R.நாராயணசாமி அய்யர், லலிதா விலாஸ புஸ்தகசாலை, சென்னை, 1916, ப.28, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033310)\nதொல்காப்பியச் சண்முக விருத்தி மறுப்பின் முதற் பகுதியாகிய பாயிர விருத்தி மறுப்பு\nஅரசஞ்சண்முகனார், பாலாம் பிகா விலாசம் பிரஸ், சிதம்பரம், 1916, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035655, 100229)\nதொல்காப்பியர், லாங்மேன்ஸ் கிரீண், சென்னை, 1916, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003937, 009385, 039300, 046188, 036885, 036886, 047728, 047891, 100217)\nநடராஜஆசாரி பார்ஸி புதிய ஐந்து கள்ளன் பாட்டு\nதி.சு.கணபதி பிள்ளை, இராஜராஜேஸ்வரி பிரஸ், கும்பகோணம், 1916, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029896)\nகோபாலகிருஷ்ண பாரதியார், ஸ்ரீ லட்சுமி நாராயண விலாச அச்சுக்கூடம், தக்கோலம், 1916, ப.160, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014318)\nநந்திகருட ஸம்வாத ஞான ஸாரானுபவம்\nபுரோகிரசிவ் பிரஸ், மதராஸ், 1916, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024179)\nபுகழேந்திப் புலவர், சக்கரவர்த்தி அச்சுக்கூடம், சென்னை, 1916, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011905)\nஔவையார், மநோன்மணிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1916, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017342, 017343)\nநவரத்தின வயித்திய சிந்தாமணி 800\nதிருவள்ளுவ நாயனார், ஜீவகாருண்யவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1916, ப.208, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3909.3)\nபுகழேந்திப் புலவர், லலிதா விலாஸ புத்தகசாலை, மதராஸ், 1916, ப.79, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026402)\nதுறைமங்கல��் சிவப்பிரகாச சுவாமிகள், மநோன்மணிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1916, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013789)\nசி.வி.சுவாமிநாதய்யர், சென்னை, 1916, ப.242, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 042662)\nதுறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 6, 1916, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004835, 046896, 013809)\nதிருக்கோவலூர் ஆறுமுக சுவாமிகள், ஜீவகாருண்யவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1916, ப.239, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025588)\nகுமரகுருபர அடிகள், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னை, பதிப்பு 7, 1916, ப.18, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013763)\nவித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னப்பட்டணம், பதிப்பு 4, 1916, ப.61, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008813, 024178)\nபச்சை சேகரமென்னும், சோதிட முகூர்த்த விதானம்\nஷாஹூல் ஹமீதிய்யா அச்சியந்திரசாலை, சென்னை, 1916, ப.216, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017254)\nதாண்டவராய முதலியார், நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1916, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016281)\nதாண்டவராய முதலியார், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1916, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016282)\nபடுக்கை யறையிற் பாசாங்கு செய்த பங்கஜவல்லி கதை\nஇராமலிங்க முதலியார், ஸன் ஆப் இந்தியா பிரஸ், சென்னை, 1916, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011098)\nபூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1916, ப.427, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012884)\nச.பவானந்தம் பிள்ளை, லாங்மென்ஸ் க்ரீன் அண்ட் கம்பெனி, சென்னை, 1916, ப.43, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105317)\nஅகத்தியர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1916, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000024, 000029)\nபலவான்குடி மணிவாசக சங்கம் ஆறாவதியாண்டின் அறிக்கைப் பத்திரம்\nதனவைசியன் அச்சியந்திரசாலை, கோநகர், 1916, ப.28, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 040165)\nபாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர்\nடாக்டர் அம்பேத்கர் பவுண்டேஷன், நல அமைச்சகம், இந்திய அரசு, புது டில்லி, 1916, ப.288, ரூ.100.00 (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 565954)\nடாக்டர் ந. சுப்ரமண்யன், என்னெஸ் பப்ளிகேஷன்ஸ், மதுரை, 1916, ப.116, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 062735)\nதொண்டைமண்டலம் அச்சுயந்திரசாலை, சென்னை, பதிப்பு 2, 1916, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029839, 050633)\nபார்ஸி அதிவினோத அல்லியரசானி சரித்திரம் - இரண்டாம் பாகம்\nமதுரை கலியாணசுந்தரம் பிள்ளை, வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1916, ப.38, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048734)\nபாலபாடம் - மூன்றாம் புத்தகம்\nஆறுமுக நாவலர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 6, 1916, ப.140, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048207)\nபிரதாபசிங் : ஓர் ஆச்சரியமான துப்பறியும் நாவல்\nR.சுப்பிரமணிய அய்யர், மதுகரவேணி விலாசம் அச்சுக்கூடம், சென்னை, 1916, ப.133, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019798)\nவேதநாயகம் பிள்ளை, வீ.ஜி.ஆரோக்கியசாமி அண்டு ப்ரதர்ஸ், மாயவரம், பதிப்பு 6, 1916, ப.371, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003695)\nசிவாகம சித்தாந்த பரிபாலன சங்கம், தேவகோட்டை, 1916, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022954)\nபினாங்குக்கு அடுத்துள்ள தைப்பிங்குநகர் தண்ணீர்மலைத் தண்டாயுதமுருகன் பதிகம்\nஇராமஸ்வாமி ஐயங்கார், தனவைசியன் அச்சியந்திரசாலை, கோனாபட்டு, 1916, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032404)\nவித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1916, ப.86, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013054)\nபுகழேந்திப் புலவர், பத்மநாப விலாச அச்சுக்கூடம், சென்னை, 1916, ப.104, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003980)\nஅ.சுந்தரநாத பிள்ளை, வாணீவிலாஸ் பிரஸ், ஸ்ரீரங்கம், 1916, ப.42, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002219)\nஇராமநாதபுரம் சரவணப் பெருமாள், சக்கரவர்த்தி அச்சுக்கூடம், சென்னை, 1916, ப.160, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003275)\nசுவாமி அபேதா நந்தர், அமெரிக்கன் டைமெண்ட் பிரஸ், சென்னை, 1916, ப.18, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000745)\nபெண்மதி மாலை, பெண்கல்வி, பெண்மானம்\nவேதநாயகம் பிள்ளை, ஜீவகாருண்யவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1916, ப.126, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007964)\nபெரிய புராணச் சரித்திர வெண்பா மாலை\nலெக்ஷிமிவிலாஸ் பிரஸ், கும்பகோணம், 1916, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001094, 101795)\nசேக்கிழார், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 5, 1916, ப.570, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022184, 101802)\nபொது விஷய விளக்கம் : நள வருஷம் : 1916-17\nசுதேசமித்திரன் பவர் அச்சுக்கூடம், சென்னை, 1916, ப.276, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007237)\nவே. இராஜகோபா லையங்கார், சி. குமாரசுவாமி நாயுடு & சன்ஸ், சென்னை, 1916, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033390)\nஎம்.கிருஷ்ணமூர்த்தி அய்யர், அமிர்தவர்ஷணி அச்சுக்கூடம், கும்பகோணம், 1916, ப.206, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026027)\nவித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1916, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024967)\nஇராஜவடிவேல் தாஸர், சக்கரவர்த்தி அச்சுக்கூடம், மதராஸ், 1916, ப.44, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019720)\nநல்லூர் சின்னத்தம்பிப் புலவர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 9, 1916, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029056, 029057, 046253)\nமனோகரி, அல்லது, இழந்துபோன பிறப்பின் சுதந்தரம்\nடி.எஸ்.துரைசாமி, லாலி எலக்ட்ரிக் பிரிண்டிங் பிரஸ், தஞ்சாவூர், 1916, ப.397, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020241)\nபு. க. கி, காக்ஸ்டன் பிரஸ், சென்னை, 1916, ப.71, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 038247)\nமஹாந் முஹம்மத் நபீ அவர்களின் உபதேச ரத்நம்\nநவீனகதா புத்தகசாலை, இரங்கூன், 1916, ப.128, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010194)\nகவிராஜ கந்தசாமிப் பிள்ளை, ஆனந்தபோதினி ஆபிஸ், மதராஸ், 1916, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034574, 034575)\nமாபலிச்சேரியில் ராஜாம்பாள் தன் மாமியார் நத்தினார் காதில் ஈயம்காச்சி விட்ட கலியுக கண்காட்சி வேடிக்கை சிந்து\nவிஜயபுரம் வெ.நா.சபாபதி தாசர், ஸ்ரீ ராமாநுஜவிலாச பிரஸ், சென்னை, 1916, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012635)\nதேரெழுந்தூர் அம்புஜத்தம்மாள், முரஹரி அச்சுக்கூடம், சென்னை, 1916, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4607.3)\nமாரியம்பாள் பேரில் திருமதுரித சங்கீதானந்தக் காவடிச்சிந்து\nகருப்பையாத் தாஸன், ஸ்ரீராமர் அச்சுக்கூடம், இரங்கூன், 1916, ப.13, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023262)\nமார்க்கண்டேயர் திவ்ய சரித்திரமாகிய நாடகாலங்காரம்\nகும்பகோணம் நரசிம்ம ஐயர், ஸன் ஆப் இந்தியா பிரஸ், சென்னை, 1916, ப.240, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048722)\nமீனாக்ஷி, அல்லது, மலாய்நாட்டு மங்கை\nகா.கந்தையா பிள்ளை, வித்தியா பாஸ்கரன் அச்சியந்திரசாலை, கிள்ளான், 1916, ப.312, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025425)\nமுக்தி நிலையும் கர்மயோக மார்க்கமும்\nசுவாமி விவேகானந்தர், பி.ஆர்.ராம ஐயர் அச்சுக்கூடம், சென்னை, 1916, ப.33, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020318)\nஅகம்மது மகுதிமவுலானா, அமெரிக்கன் டைமன்ட் அச்சியந்திரசாலை, சென்னை, 1916, ��.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9418.7)\nகிருபையாச்சாரி, சக்கரவர்த்தி அச்சுக்கூடம், சென்னை, 1916, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002960)\nகா.நமச்சிவாய முதலியார், ஸி.குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1916, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029246, 048897)\nமூன்றாம் வகுப்புப் பூகோள சாஸ்திரம்\nநெ.ரா.சுப்பிரமணிய சர்மா, ஈ.எம்.கோபாலகிருஷ்ண கோன், சென்னை, 1916, ப.52, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029247)\nசங். சீ. சேமே சாஸ்திரியார், சர்ச் ஆஃப் ஸ்வீடன் மிஷன் பப்ளிஷிங் ஹவுஸ், தரங்கம்பாடி, 1916, ப.668, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020894)\nஅமிர்தசாகரனார், தாம்ஸன் கம்பெனி, சென்னை, 1916, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004020, 035596, 100258, 096471)\nயூநானி பால வைத்திய போதினி\nபா.முகம்மது அப்துல்லா சாயபு, முஸ்லிம் அபிமானீ அச்சியந்திரசாலை, சென்னை, 1916, ப.324, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000204)\nஸ்வாமி விவேகாநந்தர், சச்சிதானந்த அச்சியந்திரசாலை, சென்னை, 1916, ப.141, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028810, 046503, 047561)\nராஸிலஸ் எனும் கற்பிதக் கதையின் தமிழ் மொழிபெயர்ப்பு\nஜான்ஸன் பண்டிதர், கி. க.அ. சங்கத்தாரது அச்சுக்கூடம், சென்னை, 1916, ப.239, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011815)\nமாடபூஷி ராமாநுஜாசாரியர், கார்டியன் அச்சுக்கூடம், சென்னை, 1916, ப.164, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105588)\nவிசாலாட்சி அம்மாள், லலிதாவிலாஸ புத்தகசாலை, சென்னை, பதிப்பு 5, 1916, ப.162, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011957)\nபிரிட்டிஷ் அண்ட் பாரின் பைபில் சொசைட்டி, சென்னை, 1916, ப.82, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025281)\nவடவேங்கட நாராயண சதகம் : மூலமும் உரையும்\nநாராயண தாசர், கலைக்கியான முத்திராக்ஷரசாலை, சென்னை, 1916, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002222)\nவடிவை இரட்டைமணி மாலை, நாகை நவ மணிமாலை\nவீ.சு. பழனிக்குமாருப் பண்டாரம், யூனியன் பிறஸ், நாகர்கோவில், 1916, ப.63-72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106127)\nஜேம்ஸ் ஆலன், வ. உ. சிதம்பரம் பிள்ளை, மொழி., எஸ்.வி.என். பிரஸ், சென்னை, 1916, ப.110, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001020, 006908)\nவாலாஜாபாத் இந்துமத பாடசாலை, வாலாஜாபாத், 1916, ப.120, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032461)\nவாலிமோட்சம் : மூலமும் உரையும்\nஸன் ஆப் இந்தியா பிரஸ், சென்னை, 1916, ப.63, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006869)\nவிக்கிரம பொங���கல் மலர் : 1940-ம் ஆண்டு அறிக்கை\nஇந்து மத பாடசாலை, வாலாஜாபாத், 1916, ப.46, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 042176)\nவிடுகவி மஞ்சரியும் விநோத விடுகதைகளும்\nமதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1916, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010414, 047386)\nவிநாயக கவசம், சிவகவசம், சத்திகவசம், சரஸ்வதிதோத்திரம், இலக்குமிதோத்திரம்\nகாசிப முனிவர், இராம யோகி, உரை., மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1916, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033305)\nஔவையார், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1916, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003374)\nவிபூதி ருத்திராக்ஷ மஹத்துவ விளக்கம்\nசோளங்கிபுரம் சி.அருணகிரி முதலியார், ராமர் அச்சுக்கூடம், இரங்கூன், 1916, ப.45, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021669, 012768, 023372, 027851)\nவில்லிபுத்தூராழ்வார், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 10, 1916, ப.416, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031369, 047153, 047156, 013882, 047522, 047524, 054562)\nதி.அ.சாமிநாத ஐயர், சி.குமாரசுவாமி நாயுடு & சன்ஸ், சென்னை, 1916, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 104752, 104753)\nராமச்சந்திர நாயுடு, ஸ்ரீபாலாம்பிகா விலாஸ அச்சுக்கூடம், சிதம்பரம், 1916, ப.13, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4607.2)\nகாசிகாநந்த ஞானாச்சாரியர், சச்சிதாநந்தம் பிரஸ், சென்னை, 1916, ப.54, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027665)\nமு.இராகவையங்கார், தமிழ்ச்சங்க முத்திராசாலை, சென்னை, பதிப்பு 2, 1916, ப.82, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016444)\nவைத்தியத் திருப்புகழும் வைத்தியத் தனிப் பாடல்களும்\nமுஸ்லிம் அபிமானி அச்சியந்திரசாலை, சென்னை, 1916, ப.189, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000203)\nகலைக்கியான முத்திராக்ஷர சாலை, சென்னை, 1916, ப.63, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001430)\nஜயமுனி வாக்கியம் என்றுவழங்குகின்ற ஜயமுனிசூத்திர மொழிபெயர்ப்பு\nஜயமுனி, வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1916, ப.68, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007552, 008563)\nஜயவீரன், அல்லது, வீரத்தின் பெருமை\nஇரா.விசுநவாதய்யர், பொ.கணபதி அண்டு கம்பெனி, சென்னை, 1916, ப.312, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011087)\nவித்தியாரண்ணிய சுவாமிகள், ஜூபிலி அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1916, ப.165, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006573)\nசாமிநாதையர், வெட்னஸ்டே ரிவ்யூ அச்சாபீஸ், திருசிரபுரம் , 1916, ப.41, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021919, 024839, 012736, 010969)\nசெய்கு ஷாகுல் ஹமீது சாஹிபுல் காதிரிய்யி, அமெரிக்கன் டைமன்ட் அச்சியந்திரசாலை, சென்னை, 1916, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9418.6)\nஜைன நூல்களின் கவி மேன்மையும் கால நிர்ணயமும்\nK.C.வீரராகவையர், மதுரைத் தமிழ் சங்கம், மதுரை, 1916, ப.25, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 051370)\nவிளாஞ்சோலைப் பிள்ளை, யுனைட்டெட் அச்சுக்கூடம், காஞ்சீபுரம், 1916, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022272, 104212)\nஆரியன் அச்சாபீஸ், கும்பகோணம், 1916, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001148)\nஸ்ரீ சங்கராநந்த சுவாமிகள், மதராஸ் டைம்ஸ் அச்சியந்திரசாலை, மதராஸ், 1916, ப.1436, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 075166)\nஸ்ரீ இராமாயணச் சிந்து, ஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி லீலைக் கும்மி\nஎச்.டி.சுப்புசாமி ஐயர், இராஜராஜேஸ்வரி பிரஸ், கும்பகோணம், 1916, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029843)\nவீர சுப்பைய சுவாமிகள், சிவரஹஸ்ய முத்ராலயம், சென்னை, 1916, ப.162, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013426)\nபதும பாதாசாரிய ஸ்வாமிகள், வேவர்லி பிரஸ், சென்னை, 1916, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021891)\nசெ.மு.வேலு முதலியார், தமிழ்க்கல்வி வளர்சங்கம், சென்னை, 1916, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031171)\nஸ்ரீ சுந்தர மூர்த்தி சுவாமிகள் பிள்ளைத்தமிழ்\nபாலூர் வேலுதேசிகர், ஞானசம்பந்தா அச்சுக்கூடம், சென்னை, 1916, ப.26, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105991)\nமு.கோவிந்தசாமி ஐயர், ஸ்ரீ மீனாம்பிகை பிரஸ், மதுரை, 1916, ப.42, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017322, 106065)\nபண்டிதராசர், கலாநிதி யந்திரசாலை, பருத்திதுறை, யாழ்ப்பாணம், 1916, ப.127, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3779.9)\nஸ்ரீ நாலாயிர ப்ரபந்தப் படி ராமாயண சூர்ணிகை\nமோ.வெ. கோவிந்தராஜ ஐயங்கார், தனவைசியன் பிரஸ், கோனாபட்டு, 1916, ப.7, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009442)\nஸ்ரீ பகவத்கீதா நவநீதம் : வசனரூபம்\nசாமிநாத தேசிகேந்திர சிவயோகி, வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1916, ப.254, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006581, 047159)\nகடப்பை ஸச்சிதானந்த யோகி, கணேச அச்சுக்கூடம், சென்னை, 1916, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008363)\nகிரேவ்ஸ், குக்சன் & கோ, சென்னை, 1916, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017371, 027187)\nஸ்ரீமஹாபாரதம் - அநுசாஸன ப��்வம்\nமாணிக்கவாசகர், வைஜெயந்தி பிரஸ் மற்றும் பிரசிடென்சி பிரஸ், சென்னை, 1916, ப.1067, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 096470)\nஸ்ரீ ரங்கநாதருக்கும் ஸ்ரீரங்க நாச்சியாருக்கும் நடந்து வருகிற ப்ரணய கலஹம்\nஸ்ரீலட்சுமி நாராயண விலாச அச்சுக்கூடம், சென்னை, 1916, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005641)\nஉரையூர் நித்தியானந்த பிரமம், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1916, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015485)\nஉரையூர் நித்தியானந்த பிரமம், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1916, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017193)\nவாழ்குடை பி.வேங்கடராம சாஸ்திரி, ஆர்.வெங்கடேஸ்வர், சென்னை, 1916, ப.104, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005110)\nவித்தியாவிநோதி முத்திராசாலை, தஞ்சை, பதிப்பு 3, 1916, ப.512, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021215, 023620, 041663)\nஸ்ரீவிவேகாநந்த ஸ்வாமிகளின் கடிதங்கள் - முதற்பாகம்\nசுவாமி விவேகாநந்தர், ஞானபானு கார்யஸ்தலம், சென்னை, 1916, ப.104, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035188)\nசுப்ரமண்ய விலாசம் பிரஸ், சென்னை, 1916, ப.23, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017372, 017373)\nஸ்ரீ வைத்தீஸ்வரன் கோவில் என வழங்கும் புள்ளிருக்கு வேளூர் ஸ்ரீ முத்துக்குமார சுவாமி பதிகமும் வேண்டற்பாக்களும்\nசி.சபாபதி செட்டியார், ஸ்ரீமட்டுவார்குழலம்பாள் அச்சுக்கூடம், திருச்சி, 1916, ப.31, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002017, 121362)\nஸ்ரீ ஸ்வாமி விவேகாநந்தர் எழுதிய கடிதங்கள்\nஸ்ரீ ஸ்வாமி விவேகாநந்தர், சாது இரத்தின சற்குரு புத்தகசாலை, சென்னை, 1916, ப.184, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013395, 013396)\nஹரிதாஸர்கள் அனுஷ்டிக்க வேண்டிய ஸ்ரீவிஷ்ணு நாமாவளியும் ஸ்ரீவிஷ்ணு நாமாமிர்தக் கீர்த்தனமும்\nதுரைராமாநுஜ தாஸ், நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, பதிப்பு 6, 1916, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031595)\nஹாம்லெத் : டென்மார்க் தேசத்து இளவரசன்\nலாம்ப், ச. பவானந்தம் பிள்ளை, மொழி., எஸ்.மூர்த்தி, சென்னை, 1916, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007962)\nஹார்மோனி யத்தைச் சுலபமாய்க் கற்பிக்கும் உபாத்தியா யராகிய ஸங்கீத முதற் புத்தகம்\nதிருநெல்வேலி சீனிவாஸ அய்யர், சிவரஹஸ்ய முத்ராலயம், சென்னை, 1916, ப.52, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026632)\nசுவாமி விவேகாநந்தர், மினெர்வா அச்சுக்கூடம், சென்ன���, பதிப்பு 2, 1916, ப.85, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029266)\nஹேமலதா : ஓர் இனிய தமிழ் நாடகம்\nவேலாமூர் ரங்காசாரியார், ஸி.குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1916, ப.293, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029449)\nஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்\nதினமணி - இளைஞர் மணி - செய்தி (22-05-2018)\nஉங்கள் நூல்கள் அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற...\nஉங்கள் நூல்கள் எமது அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற நூலின் ஒரு பிரதியை எமக்கு அனுப்பி வைக்கவும். (முகவரி: கோ.சந்திரசேகரன், ஏ-2, மதி அடுக்ககம் பிரிவு 2, 12, ரெட்டிபாளையம் சாலை, ஜெஸ்வந்த் நகர், முகப்பேர் மேற்கு, சென்னை-600037 பேசி: +91-94440-86888). நூல் பழைமையானதாக இருந்தாலோ அல்லது கைவசம் நூல் பிரதி இல்லை என்றாலோ நூல் குறித்த கீழ்க்கண்ட தகவல்களை எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். (gowthamwebservices@gmail.com)\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)\nதிருவாரூர் தேர்தல் ரத்து: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nதமிழ் திரை உலக செய்திகள்\nபோர்ப்ஸ் 100 பட்டியலில் ஏ.ஆர்.ரஹ்மான், ரஜினி, விஜய், விக்ரம், நயன்தாரா\nஇந்தியன் 2 தான் எனது கடைசி படம் : கமல்ஹாசன்\nரஜினிகாந்த் நடித்த பேட்ட படம் பொங்கலுக்கு வெளியீடு\n எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் அடுத்த 6 மாதத்திற்குள் 100 நூல்கள் வெளியிட உள்ளோம். எவ்வித செலவுமின்றி நூலாசிரியர்கள் தங்கள் படைப்புகளை வெளியிட சிறந்த வாய்ப்பு. வித்தியாசமான படைப்புகளை எழுதி வைத்துள்ள நூலாசிரியர்கள் உடனே தொடர்பு கொள்ளவும். அன்புடன் கோ.சந்திரசேகரன் பேசி: +91-94440-86888 மின்னஞ்சல்: gowthampathippagam@gmail.com\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nசுவையான சைவ சமையல் தொகுப்பு - 2\nசுவையான சைவ சமையல் தொகுப்பு - 2\nஉலக சினிமா - ஓர் பார்வை\nதமிழ் புதினங்கள் - 1\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 அட்டவணை.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.attavanai.com/1931-1940/1938.html", "date_download": "2019-02-17T19:48:59Z", "digest": "sha1:IGXTCU5KOJYWDQGMBRTIYKZQGRACVQZ7", "length": 10421, "nlines": 518, "source_domain": "www.attavanai.com", "title": "1938ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல் - Tamil Books Published in the Year 1938 - தமிழ் நூல் அட்டவணை - Tamil Book Index - அட்டவணை.காம் - Attavanai.com", "raw_content": "\nநன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்.\nமுகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு\nஅகல் விளக்கு | சென்னை நூலகம் | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n1938ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)\nசு.துரைசாமிப்பிள்ளை, 1938, ப.279, ரூ.2.40 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 43507)\nதேவராஜ பிள்ளை, முருகவேள் புத்தகசாலை, சென்னை, 1938, ப.162, ரூ.1.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 416586)\nஉ.வே.சாமிநாதையர் (பதி.), உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம், சென்னை - 41, 1938, ரூ.0.37, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 51)\nகூடலூர்க் கிழார், தி சு பாலசுந்தரம்பிள்ளை, உரை., திருநெல்வேலி தென்னந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை-18, 1938, ப.60 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 48348)\nஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்\nதினமணி - இளைஞர் மணி - செய்தி (22-05-2018)\nஉங்கள் நூல்கள் அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற...\nஉங்கள் நூல்கள் எமது அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற நூலின் ஒரு பிரதியை எமக்கு அனுப்பி வைக்கவும். (முகவரி: கோ.சந்திரசேகரன், ஏ-2, மதி அடுக்ககம் பிரிவு 2, 12, ரெட்டிபாளையம் சாலை, ஜெஸ்வந்த் நகர், முகப்பேர் மேற்கு, சென்னை-600037 பேசி: +91-94440-86888). நூல் பழைமையானதாக இருந்தாலோ அல்லது கைவசம் நூல் பிரதி இல்லை என்றாலோ நூல் குறித்த கீழ்க்கண்ட தகவல்களை எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். (gowthamwebservices@gmail.com)\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)\nதிருவாரூர் தேர்தல் ரத்து: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nதமிழ் திரை உலக செ���்திகள்\nபோர்ப்ஸ் 100 பட்டியலில் ஏ.ஆர்.ரஹ்மான், ரஜினி, விஜய், விக்ரம், நயன்தாரா\nஇந்தியன் 2 தான் எனது கடைசி படம் : கமல்ஹாசன்\nரஜினிகாந்த் நடித்த பேட்ட படம் பொங்கலுக்கு வெளியீடு\n எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் அடுத்த 6 மாதத்திற்குள் 100 நூல்கள் வெளியிட உள்ளோம். எவ்வித செலவுமின்றி நூலாசிரியர்கள் தங்கள் படைப்புகளை வெளியிட சிறந்த வாய்ப்பு. வித்தியாசமான படைப்புகளை எழுதி வைத்துள்ள நூலாசிரியர்கள் உடனே தொடர்பு கொள்ளவும். அன்புடன் கோ.சந்திரசேகரன் பேசி: +91-94440-86888 மின்னஞ்சல்: gowthampathippagam@gmail.com\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nசுவையான சைவ சமையல் தொகுப்பு - 1\nஉலக சினிமா - ஓர் பார்வை\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 அட்டவணை.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/page1/145929.html", "date_download": "2019-02-17T20:17:49Z", "digest": "sha1:RKMSYVYLVQ7NQWI5IHZVZIUNA55JS4JG", "length": 10657, "nlines": 76, "source_domain": "www.viduthalai.in", "title": "இந்தித் திணிப்பை அனுமதிக்க மாட்டோம் - சித்தராமையா உறுதி", "raw_content": "\nமுதல்வர் என்பவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்; ஆளுநர் என்பவர் டில்லியால் அனுப்பப்பட்டவர் » மக்களின் உரிமைக்காகப் போராடுகிறார்கள்; அறவழிப்பட்ட ஆதரவை தெரிவிப்போம் புதுச்சேரியில் தமிழர் தலைவர் பேட்டி புதுச்சேரி, பிப்.17 முதல்வர் என்பவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்; ஆளுநர் என்பவர் ...\nபயங்கரவாதத் தாக்குதலில் உயிர்நீத்த இராணுவ வீரர்களுக்கு நமது வீர வணக்கம் » கோழைத்தனமான தாக்குதல்மூலம் மனித உயிர்கள் பறிக்கப்படுவது கடும் கண்டனத்திற்குரியதாகும் » கோழைத்தனமான தாக்குதல்மூலம் மனித உயிர்கள் பறிக்கப்படுவது கடும் கண்டனத்திற்குரியதாகும் நாட்டின் பாதுகாப்புப் பிரச்சினையில் அரசியல் கண்ணோட்டத்திற்கு இடமில்லை பயங்கரவாதத் தாக்குதலில் உயிர்நீத்த இ...\n2ஜி ஊழல் என்று ஊளையிட்டோர் ஆட்சியில் தொலைத்தொடர்பு துறை நட்டத்துக்குமேல் நட்டம் » புதுடில்லி, பிப்.15 மத்திய அரசின் தகவல் தொடர்புத்துறையின் கீழ் இயங்கிவருகின்ற பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் எனப்படுகின்ற பொதுத் துறை நிறுவனமாகிய பி.எஸ்.என்.எல். நிறுவனம் பெருத்த நட்டத்தை சந்தித்து ...\nதமிழர்களுக்குத் துரோகம் இழைக்கும் மத்திய பா.ஜ.க. அரசு மீண்டும் வராமல் தடுக்க அரசியல் கட்சிகள் பிரச்சாரம் செய்யவேண்டும் » திராவிடர்களின் தொல் நாகரிகம் வெளியில் வரக்கூடாது என்பதற்காக தொல்லியல் ஆய்வுகளைத் தொடர்ந்து முடக்குவதா » திராவிடர்களின் தொல் நாகரிகம் வெளியில் வரக்கூடாது என்பதற்காக தொல்லியல் ஆய்வுகளைத் தொடர்ந்து முடக்குவதா செம்மொழி நிறுவனமும் சிதைக்கப்பட்டு விட்டது திராவிடர்களின் தொன்மை வரலாறு வெளி யில் தெரிந்து...\nகுடும்பம் குடும்பமாய் வாருங்கள் தோழர்களே, நமக்குத் திருவிழாக்கள் நமது மாநாடுகள்தானே » தஞ்சை மாநாடுகளுக்கு இடையில் வெறும் 9 நாள்களே » தஞ்சை மாநாடுகளுக்கு இடையில் வெறும் 9 நாள்களே திக்கெட்டும் பாய்வோம் - பாசிச ஆட்சிக்கு விடை கொடுப்போம் திக்கெட்டும் பாய்வோம் - பாசிச ஆட்சிக்கு விடை கொடுப்போம் தஞ்சையில் வரும் 23, 24 ஆகிய நாள்களில் நடக்கும் இருபெரும் மாநாடுகள் பாசிசத்தை விரட்டும் தி...\nதிங்கள், 18 பிப்ரவரி 2019\nபக்கம் 1»இந்தித் திணிப்பை அனுமதிக்க மாட்டோம் - சித்தராமையா உறுதி\nஇந்தித் திணிப்பை அனுமதிக்க மாட்டோம் - சித்தராமையா உறுதி\nஜூலை 2 எம்.பி.க்களும், மத்திய அமைச்சர்களும், எழுதும்போதும் பேசும்போதும் இந்தியை கட்டாயம் பயன் படுத்த வேண்டும் என்று நாடாளு மன்ற நிலைக்குழுவின் பரிந்துரைக்கு மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு ஆதரவு தெரி வித்திருந்தார்.\nஇது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மத்திய அரசு இந்தியை கட்டாயமாகத் திணிக்கிறது என்று இந்தி பேசாத மாநி லங்களின் அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.\nஇந்தி மொழி தொடர்பாக வெங்கையா நாயுடு எழுப்பிய சர்ச்சை இன்னும் ஓயாத நிலையில் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக இந்தி தான் நமது தாய்மொழி. அதுதான் நமது அடையாளம். இதற்காக நாம் பெருமைப்படவேண்டும். இந்தியை கற்றுக் கொள்ளவேண்டும் என்றார். இதுவும் கண்டனத்திற்குள்ளானது.\nஇந்தித் திணிப்புக்கு எதிராக கர்நாடகம் தொடர்ந்து போராடும் என அந்த மாநில முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார். கர்நாடகா மெட்ரோவில் இந்தி பயன்பாட் டிற்கு எதிர்ப்பு வலுத்து போராட்டம் நடந்து வருகிறது.\nஇந்நிலையில் முதல்வர் சித்த ராமையா பேசுகையில், \"இந்தித் திணிப்பை கர்நாடக மாநில அரசு ஒருபோதும் அனுமதிக்காது. மும்மொழிக் கொள்கையின் அடிப்படையில் மட்டுமே மெட்ரோ ரயில்களில் இந்தி பயன் படுத்தப்படுகிறது. மெட்ரோ ரயில் திட்டம் ஒன்றும் மத்திய அரசின் திட்டம் கிடையாது. மெட்ரோ திட்டத்திற்கு பெரும் பங்கு தொகை மாநில அரசின் நிதியில் இருந்து செலவிடப் பட்டுள்ளது என்றார்.\nமேலும், அவர் கூறுகையில், \"இந்தி வட இந்தியாவின் சில மாநிலங்களில் பேசப் படுகிறது. அதற்காக இந்தி நாடு முழுவதும் பேசப்படுகிறது என்று பார்க்கக் கூடாது. இந்தி மொழி இந்தியாவின் தேசிய மொழி. இந்தியை நாட்டு மக்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற வெங்கையா நாயுடுவின் கருத்து கண்டிக்கத்தக்கது. இதனை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது என்றார்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/page5/%20167254.html", "date_download": "2019-02-17T19:52:38Z", "digest": "sha1:LSFZ2JCGHW2LMS2WKVWBJAPP7QSAHVLH", "length": 8361, "nlines": 110, "source_domain": "www.viduthalai.in", "title": "சுயமாகச் சிந்தித்தவர்", "raw_content": "\nமுதல்வர் என்பவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்; ஆளுநர் என்பவர் டில்லியால் அனுப்பப்பட்டவர் » மக்களின் உரிமைக்காகப் போராடுகிறார்கள்; அறவழிப்பட்ட ஆதரவை தெரிவிப்போம் புதுச்சேரியில் தமிழர் தலைவர் பேட்டி புதுச்சேரி, பிப்.17 முதல்வர் என்பவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்; ஆளுநர் என்பவர் ...\nபயங்கரவாதத் தாக்குதலில் உயிர்நீத்த இராணுவ வீரர்களுக்கு நமது வீர வணக்கம் » கோழைத்தனமான தாக்குதல்மூலம் மனித உயிர்கள் பறிக்கப்படுவது கடும் கண்டனத்திற்குரியதாகும் » கோழைத்தனமான தாக்குதல்மூலம் மனித உயிர்கள் பறிக்கப்படுவது கடும் கண்டனத்திற்குரியதாகும் நாட்டின் பாதுகாப்புப் பிரச்சினையில�� அரசியல் கண்ணோட்டத்திற்கு இடமில்லை பயங்கரவாதத் தாக்குதலில் உயிர்நீத்த இ...\n2ஜி ஊழல் என்று ஊளையிட்டோர் ஆட்சியில் தொலைத்தொடர்பு துறை நட்டத்துக்குமேல் நட்டம் » புதுடில்லி, பிப்.15 மத்திய அரசின் தகவல் தொடர்புத்துறையின் கீழ் இயங்கிவருகின்ற பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் எனப்படுகின்ற பொதுத் துறை நிறுவனமாகிய பி.எஸ்.என்.எல். நிறுவனம் பெருத்த நட்டத்தை சந்தித்து ...\nதமிழர்களுக்குத் துரோகம் இழைக்கும் மத்திய பா.ஜ.க. அரசு மீண்டும் வராமல் தடுக்க அரசியல் கட்சிகள் பிரச்சாரம் செய்யவேண்டும் » திராவிடர்களின் தொல் நாகரிகம் வெளியில் வரக்கூடாது என்பதற்காக தொல்லியல் ஆய்வுகளைத் தொடர்ந்து முடக்குவதா » திராவிடர்களின் தொல் நாகரிகம் வெளியில் வரக்கூடாது என்பதற்காக தொல்லியல் ஆய்வுகளைத் தொடர்ந்து முடக்குவதா செம்மொழி நிறுவனமும் சிதைக்கப்பட்டு விட்டது திராவிடர்களின் தொன்மை வரலாறு வெளி யில் தெரிந்து...\nகுடும்பம் குடும்பமாய் வாருங்கள் தோழர்களே, நமக்குத் திருவிழாக்கள் நமது மாநாடுகள்தானே » தஞ்சை மாநாடுகளுக்கு இடையில் வெறும் 9 நாள்களே » தஞ்சை மாநாடுகளுக்கு இடையில் வெறும் 9 நாள்களே திக்கெட்டும் பாய்வோம் - பாசிச ஆட்சிக்கு விடை கொடுப்போம் திக்கெட்டும் பாய்வோம் - பாசிச ஆட்சிக்கு விடை கொடுப்போம் தஞ்சையில் வரும் 23, 24 ஆகிய நாள்களில் நடக்கும் இருபெரும் மாநாடுகள் பாசிசத்தை விரட்டும் தி...\nதிங்கள், 18 பிப்ரவரி 2019\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://savannah.gnu.org/projects/www-ta", "date_download": "2019-02-17T21:08:19Z", "digest": "sha1:EMZGQWFAJI5QDH25BM6HGMMKIRU3IJMW", "length": 6818, "nlines": 151, "source_domain": "savannah.gnu.org", "title": "GNU Tamilization - Summary [Savannah]", "raw_content": "\nமுன்னர் குனு இணைய தள பக்கங்கள் பல தமிழாக்கம் செய்யப்பட்டன. தற்போது அதன் தொடர்ச்சியாக குனு மென்பொருள் உரிமங்கள் தொடர்பாக இருக்கக்கூடிய பக்கங்களை மொழிபெயர்க்க தன்னார்வலர்கள் வேண்டும்.\nபொதுவான மென்பொருள்களுக்கான கட்டற்ற உரிமங்கள் - இணைய சேவையாக தரப்படும் மென்பொருள்களுக்கு உகந்த கட்டற்ற உரிமங்கள், என முக்கியமான பக்கங்கள் பல மொழிபெயர்க்கப்பட வேண்டியுள்ளன.\n* உங்களுடைய கணினியில் CVS நிறுவிக் கொள்ளவும்\n* தாங்கள் மொழிபெயர்க்கப் போகிற கோப்பை எங்கே வைக்கப் போறீங்களோ அந்த அடைவுக்குள்ளே போய் கீழ்க் கண்ட ஆணைகளை இடவும்\n* www என்ற அடைவினுள் குனுவின் மொத்த தளமும் கிடைத்துவிடும்\n* அந்த அடைவிற்குள்ளே போய் பார்க்கவும்\n* licenses எனும் அடைவுதான் நாம் இப்போ மொழிபெயர்க்க முனைந்துள்ளது\n* அதுக்குள்ளே பயணித்து po எனும் அடைவிற்குள் போகவும்\n* அங்கே pot கோப்புகளாக அனைத்து பக்கங்களும் இருக்கும்\n* உதாரணத்திற்கு http://www.gnu.org/licenses/gpl-howto.html பக்கத்தை தமிழாக்க po அடைவிற்குள் உள்ள gpl-howto.pot கோப்பை gpl-howto.ta.po என்று மாற்றி lokalize, poedit போன்ற மென்பொருள்களை பயன்படுத்தி மொழிபெயர்க்க தொடங்கவும்\n* முடித்ததும் மொழிபெயர்த்த கோப்பை எமக்கு அனுப்பவும் amachu at amachu dot net\n* நான் மாற்றங்களை வழங்கிக்குள் செலுத்திவிடுகிறேன்\nகட்டற்ற மென்பொருள் விடுபெற்ற சமூகம் - புத்தக வெளியீடு\n\"கட்டற்ற மென்பொருள் விடுபெற்ற சமூகம்\" என்ற தலைப்பில் ரிச்சர்ட் ஸ்டால்மேன் மற்றும் குனு ...\nகுனு அறம் - முதற் பகுதி - நிறைவினை நோக்கி..\nகடந்த வருடம் துவக்கப் பட்ட இம்முயற்சி (1), தற்பொழுது அதன் முதற் பகுதியின் நிறைவினை எட்டிக் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF/", "date_download": "2019-02-17T20:24:04Z", "digest": "sha1:2U63ODXJ2PZ42T4GJ2BPS46TRZN225EC", "length": 11206, "nlines": 105, "source_domain": "universaltamil.com", "title": "இன்று புதிய அமைச்சரவை நியமனம் for more news updates", "raw_content": "\nமுகப்பு News Local News இன்று புதிய அமைச்சரவை நியமனம்\nஇன்று புதிய அமைச்சரவை நியமனம்\nபுதிய அமைச்சரவை இன்று (17) பதவிப் பிரமாணம் செய்துக் கொள்ளவுள்ளது.\nரணில் விக்கிரமசிங்க நேற்று பிரதமராக பதவியேற்றுக் கொண்ட நிலையில், 48 மணி நேரத்திற்குள் புதிய அமைச்சரவை பதவியேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதன்படி, புதிய அமைச்சரவை இன்று பதவியேற்கும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nபுதிய அமைச்சரவையில் 30 பேர் மட்டுமே அங்கம் வகிப்பார்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.\nபுதிய அமைச்சரவை பதவியேற்ற பின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அமைச்சுக்களின் புதிய செயலாளர்கள் நியமிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.\nயாழில் சாதாரண உணவகம் ஒன்றில் ஐஸ் கிரீம் சாப்பிடும் பிரதமர்- இணையத்தில் வைரலாகும் புகைப்��டம்\nமாக்கந்துர மதுஷ் – ஸ்பெஷல் ரிப்போர்ட் -11\nஜனாதிபதி பங்கேற்ற நிகழ்வொன்றில் துப்பாக்கி ரவையுடன் ஒருவர் கைது\nகொழும்பு கெசல்வத்த பகுதியில் துப்பாக்கி சூட்டில் இளைஞர் ஒருவர் படுகாயம்\nகொழும்பு கெசல்வத்த பகுதியில் இனந்தெரியாத துப்பாக்கிதாரிகளால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக கெசல்வத்த பொலிஸார் தெரிவித்துள்ளதோடு குறித்த துப்பாக்கி சூடு கெசல்வத்த, டாம் வீதியில் மோட்டர் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால்...\nஅதிகாலை இந்த நேரத்தில் கனவு கண்டால் பலிக்குமாம்…\nநாம் காணும் ஒவ்வொரு கனவுகளுக்கும், ஒவ்வொரு பலன்கள் உண்டு. நாம் கண்ட கனவுகளின் நேரத்தை பொருத்து அதன் பயன்கள் அமையும். மாலை 6 – 8.24 மணிக்குள் கண்ட கனவு ஒரு வருடத்திலும், இரவு...\nவிநாயகர் சீரியல் பார்வதியா இது இணையத்தில் வைரலாகும் படு கவர்ச்சி புகைப்படங்கள்\nநடிகர் கார்த்தியின் ‘அலெக்ஸ்பாண்டியன்’ படத்தில் சந்தானத்தின் மூன்று தங்கைகளில் ஒருவராக நடித்தவர் நடிகை அகன்ஷா பூரி. இவர் ‘திஹார்’ என்ற படத்திலும் நடித்துள்ளார். ஆரம்பத்தில் மாடல் அழகியாக இருந்த இவர் அலெக்ஸ்பாண்டியன் படத்தின் மூலம்...\nவேண்டுதலை நிறைவேற்றவே தர்காவிற்கு சென்றேன்\nநடிகர் மற்றும் இயக்குனரான டி.ராஜேந்தரரின் இரண்டாவது மகன் குறளரசன் நேற்று சென்னை அண்ணாசாலையில் உள்ள தர்காவில் இஸ்லாம் மதத்திற்கு மாறியதாக தகவல்கள் வந்தன. இது தொடர்பில் தற்போது குறளரசன் விளக்கம் அளித்துள்ளார். அதில், ஒரு...\nதளபதி-63 பட இயக்குனர் அட்லீயை மரணத்திற்கு தயாரா என மிரட்டிய நபர் – ப்ரியா...\nஇலங்கை கடற்கரையில் உச்சக்கட்ட கவர்ச்சி போஸ் கொடுத்த 2.0 நடிகை – வைரல் புகைப்படம்...\n உள்ளாடை தெரியும் படி உடை அணிந்து சென்ற ஆண்ட்ரியா\nமுன்னழகு தெரியும் படி போட்டோவுக்கு போஸ் கொடுத்த ராய் லட்சுமி – புகைப்படம் உள்ளே\nமுடிவுக்கு வந்த சர்கார் பாக்ஸ் ஆபிஸ் – மொத்த வசூல் விபரம் இதோ\nஉங்கள் பிறப்பு எண் இதுவா முன் ஜென்மத்தில் நீங்கள் எப்படி என தெரிந்துக்கொள்ளலாம்\nமகன் குரளரசன் மதம் மாறியது ஏன்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/district/44729-rajasthan-cuts-vat-on-petrol-diesel.html", "date_download": "2019-02-17T21:32:58Z", "digest": "sha1:AJNJ3VEZLOJKLSFUWZX6WXTNKZ63ND67", "length": 8911, "nlines": 115, "source_domain": "www.newstm.in", "title": "பெட்ரோல் டீசலுக்கான வரியை குறைத்த ராஜஸ்தான் அரசு - தமிழக மக்கள் ஏக்கம்! | Rajasthan cuts VAT on petrol, diesel", "raw_content": "\nபுல்வாமா தாக்குதலுக்கு வங்கதேச பிரதமர் கடும் கண்டனம்; தீவிரவாதத்தை அழிக்க துணை நிற்போம் எனவும் உறுதி\nகாங்கிரஸ் சிந்திக்க அறுபது ஆண்டுகள் போதாதா\n40 வீரர்கள் வீரமணரம்: பாலிவுட் நடிகர்கள் இரங்கல்\nபப்ஜி விளையாட முடியாத கோபத்தில் மச்சானை கத்தியால் குத்திய மணமகன் \nராணுவத்துக்கு எதிராக கருத்து பதிவிட்டோரின் வேலைக்கு \"ஆப்பு\" வைத்த தமிழக இளைஞர்கள்\nபெட்ரோல் டீசலுக்கான வரியை குறைத்த ராஜஸ்தான் அரசு - தமிழக மக்கள் ஏக்கம்\nபெட்ரோல் டீசல் விலை தினமும் அதிகரித்து வருவதைக் கண்டித்து நாடு தழுவிய முழு அடைப்புக்கு எதிர்கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன. இந்த சூழலில் பெட்ரோல் - டீசல் மீதான மாநில விற்பனை வரியை நான்கு சதவிகிதம் குறைத்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார் ராஜஸ்தான் முதல்வர்.\nராஜஸ்தானில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. பா.ஜ.க சார்பில் வசுந்தரா ராஜே முதல்வராக உள்ளார். இந்த நிலையில், பெட்ரோல் - டீசல் மீதான விற்பனை வரியை நான்கு சதவிகிதம் குறைத்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.\nஅந்த உத்தரவில் பெட்ரோல் மீதான விற்பனை வரி 30ல் இருந்து 26 சதவிகிதமாகவும் டீசல் மீதான விற்பனை வரி 22ல்இருந்து 18 சதவிகதாக குறைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.50 வரை குறையும். இதனால், ராஜஸ்தான் மாநில மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.\nசில மாதங்களுக்கு முன்பு கேரள அரசும் தன்னுடைய வரிவிதிப்பில் குறைப்பு நடவடிக்கை மேற்கொண்டது. இதேபோல் தமிழக அரசும் விற்பனை வரியை குறைத்த மக்களை பெரும் சுமையில் இருந்து காக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பும்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபுல்வாமா தாக்குதல்- ஆதரவாக தகவல் பரப்பிய 4 மாணவர்கள் சஸ்பெண்ட்\nநில மோசடி: சோனியா மருமகன் வதேரா நிறுவனத்தின் ரூ.4.62 கோடி சொத்துகள் முடக்கம்\nராஜஸ்தான்- பன்றிக்காய்ச்சலுக்கு 125 பேர் பலி\nகுஜ்ஜார் சமூகத்தினருக்கு 5 சதவீீத இடஒதுக்கீடு- ��ட்டசபையில் மசோதா இன்று தாக்கல்\n1. ரூ.2,000 நிதியுதவி பெறுவது எப்படி\n2. 10 ரூபாய்க்கு சேலை - கடையில் அலையென குவிந்த பெண்கள்\n3. இனிமேல் ரேஷன் கடைகளில் பயோ-மெட்ரிக் முறை தான்\n4. மீண்டும் காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்: ராணுவ மேஜர் வீர மரணம்\n5. தங்கம் விலையில் அதிரடி மாற்றம் நேற்று ஒரே நாளில் ரூ.224 அதிகரிப்பு\n6. வங்கிக்கு செல்லாமலே எஸ்.பி.ஐ இன்டர்நெட் பேங்கிங் வசதியை பெறுவது எப்படி\n7. பான் கார்டு... அவசியம் அறிய வேண்டிய தகவல்கள்...\nராணுவத்துக்கு எதிராக கருத்து பதிவிட்டோரின் வேலைக்கு \"ஆப்பு\" வைத்த தமிழக இளைஞர்கள்\nகட்டுப்பாட்டை இழந்த ரஷ்யாவின் விண்வெளி தொலைநோக்கி\nசவுதி இளவரசர் இன்று பாகிஸ்தான் பயணம்\nஇனிமேல் ரேஷன் கடைகளில் பயோ-மெட்ரிக் முறை தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/world/148326-mother-from-brazil-narrates-football-matches-for-blind-son.html", "date_download": "2019-02-17T19:39:21Z", "digest": "sha1:M4AVE7AVSEZ6BTRJKC7BDMAPBTI36Y2E", "length": 20541, "nlines": 421, "source_domain": "www.vikatan.com", "title": "`பார்வையிழந்த மகனுக்காக வர்ணனையாளரான தாய்’ - கால்பந்துப் போட்டியில் நெகிழ்ச்சி சம்பவம்! #viralvideo | Mother from Brazil Narrates Football Matches for Blind Son", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 21:07 (29/01/2019)\n`பார்வையிழந்த மகனுக்காக வர்ணனையாளரான தாய்’ - கால்பந்துப் போட்டியில் நெகிழ்ச்சி சம்பவம்\nபார்வை தெரியாத தன் மகனுக்காக வர்ணனையாளராக மாறிய பிரேசில் தாய்க்குப் பாராட்டுகள் குவிந்துள்ளது.\nஇந்தியர்களுக்கு கிரிக்கெட் எப்படியோ அதுபோன்றுதான் ஐரோப்பியர்களுக்குக் கால்பந்து... வெற்றி பெற்றால் தலையில் தூக்கிவைத்து கொண்டாடுவார்கள். தோல்வி என்றால் தூக்கி வீசிவிடுவார்கள். சண்டைகள், சர்ச்சைகள், ஆர்ப்பாட்டம், ஆராவாரம் எனக் கால்பந்து மைதானமே களைகட்டும். நாடுகளையும் கடந்து வீரர்களுக்குதான் இங்கு மதிப்பு அதிகம். அதனால்தான் பீலே, மாரடோனா, மெஸ்ஸி, ரோனால்டோ போன்ற வீரர்கள் உலகம் முழுவதும் ரசிகர்களைக் கொண்டுள்ளனர். ஒரு கால்பந்துப் போட்டியைக் காண வந்த ரசிகை ஒரே நாளில் உலகத்தின் பார்வையைத் தன் பக்கம் ஈர்த்தார். பார்வையிழந்த தன் மகனுடன் கால்பந்து மைதானத்துக்கு வந்த அந்தப் பெண் தான் விழிகளில் கண்டதை மகனின் செவிகளில் உரைத்தார். அந்தச் சிறுவன் உற்சாகத்தில் துள்ளிக்குதித்தான். இந்தக் ��ாட்சிகளை அங்கிருந்த ஒரு கேமரா அழகாகப் பதிவு செய்தது. ட்விட்டரில் வைரலானார் அந்தப் பெண்.\nஅவர் பிரேசிலைச் சேர்ந்த சில்வியா கிரேக்கோ. பார்வை தெரியாத தன் 12 வயது மகன் நிகோலஸுக்காக வர்ணனையாளராக மாறி இருக்கிறார். தாய், மகன் இருவருமே தீவிர கால்பந்து ரசிகர்கள். கடந்த செப்டம்பர் மாதம் பிரேசிலில் நடந்த கிளப் போட்டிகளைப் பார்க்க மகன் நிகோலஸை அழைத்துச் சென்றபோதுதான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. பார்வை இழந்த மகனால் போட்டிகளைப் பார்க்க முடியாது என்பதால் வருத்தமடையாமல் நம்பிக்கையாகத் தான் காண்பதை ருசிகரமாக எடுத்துச் சொல்லி ஆன் தி ஸ்பாட்டிலேயே அவருக்கு வர்ணனையாளராக மாறினார். போட்டி எப்படி நடக்கிறது, வீரர்களின் உடை, பந்தின் கலர், வீரர்களின் தலை முடி என்ன கலர் போன்ற விஷயங்களையும் எடுத்துச் சொல்லி, நிகோலஸின் பார்வையாக மாறினார். அம்மாவின் வர்ணனையைக் கேட்டு நிகோலஸ் மேலும், கீழும் உற்சாகத்தில் துள்ளிக் குதித்தார்.\nஇந்த உணர்ச்சிமிகு காட்சிகள் டிவியில் தெரிய, சில்வியாவும் நிகோலஸும் பிரேசில் முழுவதும் பிரபலமாகினர். அதன்காரணமாக பிரேசில் டிவி நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர். கிளப் போட்டிகளின் பயிற்சிகளையும் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. மேலும், ஒரு நிகழ்ச்சியின்போது நட்சத்திர வீரர் நெய்மரை சந்தித்து உரையாடியுள்ளார் நிகோலஸ். ``நான் ஒரு தொழில்முறை வர்ணனையாளர் அல்ல. உணர்ச்சியின் மிகுதியில் வர்ணனை செய்தேன். நான் பார்த்ததை, உணர்ந்ததை என் மகனுக்குச் சொன்னேன்\" என்று உணர்ச்சி பொங்க கூறுகிறார் இந்தத் தன்னலமில்லாத பாசத் தாய்.\nஒரே வருடத்தில் முதலீட்டைத் திருப்பித் தரும் 'கொரியர்' துறை\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`16 நாள்களாக மின்சாரம் இல்லாமல் இருட்டில் தவிக்கிறோம்’ - வேதனையில் திருவள்ளூர் கிராம மக்கள்\n`பாதுகாப்புக் குறைபாடு இல்லாமல் இது சாத்தியமே இல்லை’ - உளவுத் துறை முன்னாள் தலைவர்\n`மக்கள் நெஞ்சங்களில் எரியும் தீ...எனது நெஞ்சிலும் எரிகிறது\nஇதயத்துக்காகக் கல்லுாரி மாணவி கடத்தல் என மிரட்டல்\n`நான் அரசியலைப் பத்தி பேசிட்டு இருக்கேன்’ - கமல் குறித்த கேள்விக்கு ஸ்டாலின் பதில்\nசி.ஆர்.பி.எஃப் வீரர் இறுதிச் சடங்கில் செல்ஃபி - சர்ச்சையில் சிக்கிய மத்திய அமைச்சர்\n13 ஆண்டுகளு���்குப் பின்னர் முதல்முறை - ஆஸி. பந்துவீச்சாளர் கம்மின்ஸ் சாதனை\nஃபெப்சி அமைப்பின் தலைவராக ஆர்.கே.செல்வமணி மீண்டும் தேர்வு\nஒவ்வொரு முறையும் ஏமாந்து போறேன் - `எனை நோக்கிப் பாயும் தோட்டா’ ரிலீஸ் குறித்து மேகா ஆகாஷ்\nஇந்திய எல்லையைக் காத்த தனி ஒருவன்.. சீனாவே சிலை வைத்த நெகிழ்ச்சி கதை #Jaswantsinghrawat\nதோனி 'மச்சி’ என அழைக்கும் தமிழன் இவர்\nஇஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்\nமீண்டும் திரும்பி வந்த 'எல் நினோ'... இந்தியாவில் இனிமேல் என்ன நடக்கும்\nராகுவால் 12 ராசிக்காரர்களுக்கு ஏற்படக்கூடிய சாதக, பாதகங்கள்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482478.14/wet/CC-MAIN-20190217192932-20190217214932-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}